diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0529.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0529.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0529.json.gz.jsonl" @@ -0,0 +1,704 @@ +{"url": "http://frtj.net/archives/612", "date_download": "2018-10-21T06:15:22Z", "digest": "sha1:IMX6A3ERJJ2PGVO4SFNEX4VH3KD4TJL4", "length": 16501, "nlines": 185, "source_domain": "frtj.net", "title": "குஜராத் கலவரம்: “துணைநின்றார் மோடி” | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nகுஜராத் கலவரம்: “துணைநின்றார் மோடி”\nகுஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி, கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்துக்கு துணை நின்றதாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nசஞ்சீவ் பட் என்ற அந்த அதிகாரி, கோத்ரா கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட எஸ்.ஐ.டி. எனப்படும் சிறப்புப் புலனாய்வுக் குழு மீது நம்பிக்கையில்லாத காரணத்தால்தான் தான் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ராவில் நடந்த கலவரம் தொடர்பாக முதலமைச்சர் மோடியின் வீட்டில் நடந்த கூட்டத்தில், உளவுத்துறை அதிகாரி என்ற முறையில் தானும் கலந்துகொண்டதாக சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.\nகுஜராத்தில் மதக்கலவரங்களைக் கையாள்வதைப் பொறுத்தவரை, குஜராத் போலீசார் நடுநிலையோடு செயல்பட்டு வருகிறார்கள். இந்த முறை முஸ்லிம்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று போலீஸ் அதிகாரிகளிடம் நரேந்திர மோடி அறிவுறுத்தியதாக சஞ்சீவ் பட் தனது மனுவில் புகார் கூறியுள்ளார்.\nஇந்துக்கள் அச்சமயம் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதால், அவர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதை அனுமதிக்க வேண்டும் என்றும் மோடி கூறியதாக சஞ்சீவ் பட் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.மோடியின் உத்தரவை உயர் போலீஸ் அதிகாரிகள்கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றியதாகவும் பட் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சட���ங்களை ஆமதாபாத் கொண்டுவருவதும், விசுவ ஹிந்து பரிஷத் திட்டமிட்ட கடையடைப்புப் போராட்டத்துக்கு பாஜக ஆதரவளிப்பதும் ஆமதாபாத்திலும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கலவரத்துக்கு வழிவகுக்கும் என்றும் அதை சமாளிக்கும் அளவுக்கு போலீஸ் பலம் இல்லை என்றும் மோடிக்கு அறிவுரை கூறியபோதிலும், அவர் அதை நிராகரித்துவிட்டதாக பட் கூறியுள்ளார்.\nமேலும் கோத்ராவில் கரசேவகர்களைக் கொல்வதைப் போன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மோடி கூறியதாக போலீஸ் அதிகாரி தனது மனுவில் கூறியுள்ளார்.இந்த விவரங்களை கடந்த 2009-ம் ஆண்டு நடந்த விசாரணையின்போது, சிறப்புப் புலனாய்வுக் குழுவுடன் தான் பகிர்ந்து கொண்டதாகவும், ஆனால் அந்தத் தகவல்களின் அடிப்படையில் மோடி மற்றும் அவரது அமைச்சர்களுக்கு கலவரத்தில் உள்ள தொடர்பு குறித்து ஆராயாமல், சிறப்புப் புலனாய்வுக்குழு தனது கருத்துக்களைப் புறந்தள்ளிவிட்டதாக சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.\nஉச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, உண்மையை மறைக்க முயன்றதே தவிர, கோத்ரா கலவரத்தின் பின்னணியில் உள்ள சதியை வெளிச்சத்துக்குக் ண்டுவரத் தயாராக இல்லை. அதனால், அந்தக் குழுவின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டேன் என்று சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.\nநன்றி : BBC தமிழ்\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக��கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nதனிமனித பாசத்தால் தடம்புரளும் ஈமான்\nவட்டிக்கு வீடு வாங்கி அதை நியாயப்படுதுபவருக்கு நிரந்தர நரகமா இல்லையா\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 3 (அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்)\nமணம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா\nமத்திய கிழக்குப் புரட்சிகளும், காரணங்களும் ஓர் வரலாற்றுக் கண்ணோட்டம்.\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=29479", "date_download": "2018-10-21T06:30:11Z", "digest": "sha1:DODLG4RUJHW4QQ5UNSVG6CZJF3VWYSQL", "length": 10481, "nlines": 122, "source_domain": "kisukisu.lk", "title": "» உலகில் முதன் முறையாக பிறந்த செயற்கை கருத்தரிப்பின் சிங்க குட்டிகள்", "raw_content": "\nகேளிக்கைக்காக கஞ்சாவை சட்டபூர்வமாக்கியது அரசு\nவண்ணமயமான பலூன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது\nதிடீரென காணாமல் போன 300 ஆண்டு கால பாலம்\nவங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்\nமுத்தம் கொடுப்பது பாலியல் துன்புறுத்தலா\n← Previous Story மேலாடையின்றி பாட்டு பாடிய செரீனா வில்லியமஸ்…\nNext Story → ஜெயிலில் இருந்து ரிலீசான ஜி.வி.பிரகாஷ்\nஉலகில் முதன் முறையாக பிறந்த செயற்கை கருத்தரிப்பின் சிங்க குட்டிகள்\n26 ஆப்பிரிக்க நாடுகளில் சிங்கங்கள் அதிகம் வாழ்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக அவை தொடர்ந்து அழிந்து வருகின்றன. 43 சதவீதம் சிங்கங்கள் அழிந்த நிலையில் தற்போது சர்வதேச அளவில் 20 ஆயிரம் மட்டுமே உள்ளன.\nஇந்த நிலையில் சிங்கத்தின் இனத்தை காப்பாற்ற விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் பிரிடோரியாவில் உள்ள பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பெண் சிங்கத்துக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்தனர்.\nமுன்னதாக உடல் திடகாத்திரமான ஆண் சிங்கத்தின் விந்தணுவை (உயிரணு) சேகரித்தனர். அதை தகுதி வாய்ந்த பெண் சிங்கத்தின் கருமுட்டையுடன் இணைத்து செயற்கை கருத்தரிப்பு செய்தனர். பின்னர் அதை பெண் சிங்கத்தின் கர்ப்பபைக்குள் வைத்தனர்.\nஅதை தொடர்ந்து 2 சிங்க குட்டிகள் பிறந்தன. அதில் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குட்டிகளும் நல்ல ஆரோக்யத்துடன் உள்ளன. ஒரே மாதிரியுள்ள 2 குட்டிகளும் வன விலங்குகள் சரணாலயத்தில் ஓடியாடி விளையாடுகின்றன. இவற்றை பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர்.\nஇதன் மூலம் முதன் முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த சிங்க குட்டிகள் என்ற பெருமையை இவை பெற்றுள்ளன.\nஇத்தகைய செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அழிந்து வரும் யானை இனத்தை பாதுகாக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெரு���்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivarathy.blogspot.com/2011/04/blog-post_1635.html", "date_download": "2018-10-21T07:17:12Z", "digest": "sha1:PRUHQ4W3QXSVKSTCAAPUBDGPU5RRQ37D", "length": 8463, "nlines": 145, "source_domain": "sivarathy.blogspot.com", "title": "எதிர்பார்ப்பு: ஆத்மா சாந்திக்காய்..", "raw_content": "\nஎல்லையற்ற இவ்வுலகில் எண்ணிக்கையற்ற உயிர்கள் பல ஏங்கியே தவித்திடும் எண்ணக் குவியல்களை வண்ணக் கவிகளாய் தாங்கியே வருகிறது எதிர்பார்ப்பு....\nஎன் எண்ணத்தில் பிறக்கும் உணர்வுகளை கவிதைகளில்..\nகடல் தாண்டி அன்று - உனை\nஇடிந்தது உன் மரண செய்தி\nஇன்னும் எண்ணுகிறோம் - இது\nஇறைவன் வகுத்த பந்தம் அதில்-இன்று இணையும் இரண்டு இதய சொந்தங்களின் இனிய உறவு என்னாளும் இளமைக்கால தென்றலுடன் இன்ப ராகம் இசைத்திடவும்.... ...\nமனிதனைப் படைத்து அவனுள் மனதினைப் படைத்து கூடவே மறதியையும் படைத்தன் - ஏன் தவறுகளை மண்ணிப்பதற்கே... தவரென்று தெரியமால் தடுக்கி விழுந்த...\nஅழகான வாழ்க்கைக்கென அரும்பி வரும் ஆசைகளை அடுக்கடுக்காய் அடிக்கி வைத்தே - அவள் அயலவர் உறவினர் உதவியுடன் உற்றதுணை இதுவெனவே உறுதியளித்திட்...\nகாலத்தின் கோலத்தில் வேலையின் வேகத்தில்-என் கைபேசி கூட கதை பேச மறந்தாலும் சொல்லி வைத்த சொந்தமிது சொர்க்கத்திலே-எவ்வளவுதான் தள்ளி வைத்து...\nநாம் தழைக்கவென தன் தலைமுறையை தனதாக்கி தன் மார்பில் எமைத் தாங்கி வளர்திட்ட அன்பு உருவே எம் தந்தை எடுத்தடி எடுத்து வைக்கையிலும் ஏடுடெ...\nபொங்கிவரும் அன்போடு போட்டியிட்டே பாசம் எனைநாடி வந்தபோதும் நகர்கின்ற நாட்களோடு போட்டியிட முடியாது ஏக்கம் மட்டுமே எதிர்பார்புடன் கூடி ம...\nபரந்த இந்த பூமியின் பாகத்திலே ஓர் ஒளி வருடிச் செல்லும் தென்றலிலும் வாழ்த்தும் ஓசை ஒலிக்கிறது.. வானத்து மதி வரவால் விண்மீன்கள் சிரிப்...\nசின்னஞ் சிறார்கள் எம்மை வண்ண வைரங்களா வாழ்வில் மின்ன வைப்பதற்காய் என்நாளும் உண்மையாய் உழைக்கும் உன்னத தெய்வங்களாம் ஆசிரியர்களை இன்நாள...\nஉள்ளத்தின் அழத்தில் உயிரோடு ஒன்றியே தினம் தினம் உற்றேடுக்கும் உண்மையண்பதனலே உறவுகளுக்கிடைய��� உறுதியும் பெருகுது... விட்டுக் கொடுப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/computerised-smart-classes-started-at-maylam-schools/", "date_download": "2018-10-21T05:38:10Z", "digest": "sha1:A62P54ZHM6BYLDSXWKYKRUMAJD5AHTI3", "length": 4100, "nlines": 145, "source_domain": "tnkalvi.in", "title": "விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்தில் நெடிமோழியனூர் அரசுப்பள்ளியில் குளிரூட்டப்பட்ட மின்னணு வகுப்பறை தொடக்கம் | tnkalvi.in", "raw_content": "\nவிழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்தில் நெடிமோழியனூர் அரசுப்பள்ளியில் குளிரூட்டப்பட்ட மின்னணு வகுப்பறை தொடக்கம்\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\nவிழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்தில்\nநெடிமோழியனூர் அரசுப்பள்ளியில் குளிரூட்டப்பட்ட மின்னணு வகுப்பறை தொடக்கம்\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/mega-star-kondattam-stills/", "date_download": "2018-10-21T05:56:23Z", "digest": "sha1:5465YIYUDOZZIRRGIH6PJKJK3LKJW43I", "length": 2936, "nlines": 49, "source_domain": "www.behindframes.com", "title": "Mega Star Kondattam Stills - Behind Frames", "raw_content": "\n9:57 PM ஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\n9:55 PM திட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\nஇஸ்பேட் ராஜாவாக மாறிய ஹரீஷ் கல்யாண்\nபிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யான் நடித்து சமீபத்தில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து...\nஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\nதிட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\nரீமேக் குயீன்களின் பர்ஸ்ட்லுக் வெளியானது\nஅரசாங்கத்தை முக்கிய அறிவிப்பை வெளியிட வைத்த ‘எழுமின்’ படம்..\n“இந்த நவீனயுகத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கலாம்” ; சிவகுமார்\nஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\nதிட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/main.asp?scat=new&lang=ta&cat=America", "date_download": "2018-10-21T06:39:33Z", "digest": "sha1:YHNHTWGRQ7F4WTXVCRH2APR44UX3VGDE", "length": 14429, "nlines": 125, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nஹூஸ்டனில் நடைபெற்ற கடமை என்ற தமிழ் நாடகத்தில் இடம் பெற்ற ஆதி கோபால், சம்யுக்தா, ரியா – நடனம். அந்தக் காலப் பாட்டுக்கு (வாங்க.. மச்சான்.. வாங்க) இந்தக் கால இளைஞர் நடனம் அழகு.\nசான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் டிவி புகழ் அஸார்- டிஎஸ்கே அத்தனை ஹீரோக்களின் குரல்களில் பேசி பார்வையாளர்களை ஒரு நொடி கூட சோர்வடைய விடாமல், சிரிக்க வைத்து, மகிழ்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்தினர்\nஅமெரிக்காவிலுள்ள நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிளெய்ஸ்பரோ நகரில், கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா தனது இசை நிகழ்ச்சியில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் புதிய இணையதளத்தையும் அறிமுகப்படுத்திப் பேசினார்.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த செப்டம்பர் 10ஆம் நாள் முதல் 17ஆம் வரையிலும் இடம் பெற்ற புரூக்ளின் புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் அமர்வு வெகுசிறப்பாக இடம் பெற்றது.\nடெக்சஸ் மாநில ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளியின் சார்பில் சுகர்லேண்ட் பள்ளிக்கிளையில் அமெரிக்கத் தமிழ்க்கல்விக்கழகம் வழங்கிய ஆசிரியர் பயிற்சிப்பட்டறை மற்றும் பள்ளிப் பெற்றோர்-ஆசிரியர் கழகக் கருத்தரங்கம் நடைபெற்றது.\nசான் ஆண்டோனியோ தமிழ்ச்சங்கத்தில் 'குடும்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணம் பெண்களே; இல்லை,ஆண்களே' என்ற தலைப்பில் நடைபெற்ற வழக்காடு மன்றத்தில், கவிதா ஜவஹர், மோகனசுந்தரம் பங்கேற்க, சுகி சிவம் நடுவராக வழிநடத்தினார்.\nசிறு வயது முதல் நம் மனதில் பதிந்த ராமாயணக் காட்சிகளை நேரில் கண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது புவனா ஐயர் நியூஜெர்சியில் நடத்திய ராமாயணம் மேடை நாடகம். பிரம்மாண்டம் என்ற சொல்லுக்கு ஓர் உதாரணம்.\nடல்லாஸ் கர்ட்டஸ் கல்வெல் சென்டரில் மியூசிக் மேஸ்ட்ரோ இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இன்னிசை இரவு செப்டம்பர் 8 ஆம் தேதி மிகப் பிரமாதமாக நடந்தது.\nசிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்பு மிகு உரையை நினைவு கூரும் வகையில், சிகாகோவில் அவருடைய சிலை திறந்து வைக்கப்பட்டது. செப்டம்பர் 11 ம் தேதி சுவாமி விவேகானந்தர் தினமாக அறிவி்கப்பட்டது\nநியூயார்க் நகரில்தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட இரட்டை கோபுரங்கள் இருந்த இடத்தை, இந்த ஆண்டும் மழையும் குளிரும் நிலவிய நிலையிலும் ஆயிரக்கணக்கானோர் சென்று தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர்\nசெய்திகள் கோவில்கள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் செய்தி தொகுப்பு\n'சான் ஆண்டோனியோ- கருங்குழி கிராமம்'-ஓர் அன்புப் பாலம்.\nதங்கள் மண்ணின் ஈரப்பசை என்றும் காயாத மனம் கொண்டவர்கள் தான் அமெரிக்க வாழ் தமிழர்கள் எத்தனையோ வருடங்களாக தங்கள் ...\nதிருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் தமது ...\nசிகாகோவில் 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nசிகாகோ: 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு ஜூலை 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் ...\nஇராணுவத்தில் தன் கடமையை செவ்வனே செய்து ஓய்வுபெற்ற, இராணுவ மேஜர் இரகுராமன், தன் வீட்டில், ஒரு குடும்பத் தலைவனாகத் தன் கடமையைச் ...\nசான் ஆண்டோனியோவில் 'அஸார்- டிஎஸ்கே' புயல்; மகிழ்ச்சி வெள்ளத்தில் தமிழர்கள்\nஅக்டோபர் 7 ஆம் தேதி, சான் ஆண்டோனியோவை சந்தோஷப் பெருவெள்ளம் மூழ்கடித்தது அஸார் - டிஎஸ்கே புயலால் முதல் நாள் தான், ...\nடி.எம்.கிருஷ்ணா இசைக்கச்சேரியில் எழுத்தாளரின் இணையதளம் அறிமுகம்\nஅமெரிக்காவிலுள்ள நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிளெய்ஸ்பரோ நகரில், கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ...\nஅமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் தமிழக எழுத்தாளர்\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த செப்டம்பர் 10ஆம் நாள் முதல் 17ஆம் வரையிலும் இடம் பெற்ற புரூக்ளின் புத்தகத் திருவிழாவில் ...\nஅமெரிக்காவில் இளம் தாய்மார்களைக் காக்க தமிழக டாக்டர் முன்முயற்சி\nஅமெரிக்காவில் பல வருடங்களாக பெண்கள் ...\nடெக்சஸ் மாநில ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளியின் சார்பில் சுகர்லேண்ட் பள்ளிக்கிளையில் அமெரிக்கத் தமிழ்க்கல்விக்கழகம் ...\nசான் ஆண்டோனியோவில் கலைமாமணி சுகி சிவம் வருகை\nஅமெரிக்கா வாழ் மக்களை உற்சாகப்படுத்தவும், ஆன்மீக நெறிப்படுத்தவும் அடிக்கடி இங்கு வந்து வழக்காடுமன்றங்க���ும், ...\nஅமெரிக்கா, மன்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள இந்திய பாரம்பரிய உணவு விடுதியான ...\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், கனடா\nசரவண பவன், எடிசன், நியூஜெர்ஸி\nதாய் வீடு (ஆன் லைன் மாத இதழ்), கனடா\nதமிழர் செந்தாமரை, ஒன்டாரியோ, கனடா\nஉலகத் தமிழர் (வார இதழ்)\nதேஸி ஜிந்தகி.எப்எம், பிரிமான்ட், கலிபோர்னியா\nதிருவாரூர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nதிருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் சாமி கோயிலில், பாதுகாப்பு மையத்தில் உள்ள ஐம்பொன் சிலைகளின் உண்மை தன்மை மற்றும் தரம் குறித்து ...\nமான் வேட்டையாடிய இருவர் கைது\nதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்\nஅதிமுகவில் தொண்டர்களே வாரிசு: முதல்வர்\nசபரிமலை: 2 பெண்கள் தடுத்துநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iamstranger.com/2011/12/", "date_download": "2018-10-21T06:44:37Z", "digest": "sha1:3PHEZ2OMF4MZPM5GEMV6VPDI6XD2RLF4", "length": 63215, "nlines": 273, "source_domain": "www.iamstranger.com", "title": "The Good Stranger: December 2011", "raw_content": "\nYour Highness - ஹாலிவுட் சினிமா விமர்சனம் (18+)\n2012. புது வருடம் வரப் போகிறது.\nஇந்த நியூ Year-ஐ எப்படி கொண்டாடலாம்ன்னு பரபரன்னு நகத்தை கடிச்சிகிட்டு சந்தோசமாய் காத்திருக்கீங்களா\n\"நியூ இயர்ன்னா என்ன புதுசாக இருக்க போகுது எப்பவும் போல அடுத்த நாள் காலையில் எந்திரிச்சு பல் விலக்கி தான் ஆகணும்\" அப்படின்னு வாழ்க்கையையே போராக பீல் பண்ணி பேசி சோகமாக இருக்கீங்களா\nஎப்படி இருந்தாலும், நீங்கள் பார்க்க வேண்டிய படம் இது.\nராஜா, ராணி மற்றும் பயங்கரமான மந்திரவாதி போன்ற கேரக்டர்களை வைத்து சீரியசாய் எடுக்கப்பட்ட பேண்டசி படங்களை கொடுமையாய் கலாய்ப்பதற்கென்றே வந்த goofy வகை படம்.\nஇதை போல தமிழில், சிம்பு தேவனால் எடுக்கப்பட்ட ஒரு மோசமான முயற்சி \"இம்சை அரசன் 23 -ஆம் புலிகேசி\"\nஒரு வயதான அரசன். அவனுக்கு பிறந்த இரண்டு இளவரசர்கள். மூத்தவன் Fabious வீர தீரங்களில் சாகசம் புரிந்து, அடிக்கடி நிறைய quest களை வெற்றிகரமாக முடித்து நாட்டு மக்களின் அன்பை பெறுகிறான். ஆனால் இளையவன் Thadeous, ஒரு திறமையும் இல்லாமல் ஊரை சுற்றி, பொழுதை கழிக்கும் உதவாக்கரை இளவரசன்.\nஒருமுறை இளவரசன் ஒரு மந்திரவாதியிடம் சிக்கி கொண்டிருந்த ஒரு அழகான Virgin (கற்பு கலையாத) பெண்ணை காப்பாற்றி கொண்டு வந்து திருமணம் செய்து கொள்ள இருக்கையில் மீண்டும் அந்த மந்திரவாதி வந்து அந்த பெண்ணை தூக்கி கொண்டு போய் விடுகிறான். இரண்டு ��ிலவுகள் சங்கமிக்கும் நேரத்தில் அவளை புணர்ந்து, அதனால் பிறக்க போகும் ஒரு டிராகன் மூலம் உலகையே ஆட்டி படைக்கலாம் என்பது மந்திரவாதியின் திட்டம்.\nஇந்த முறை உதவாக்கரை இளவரசனும், அவனுடைய அண்ணனுடன் இந்த quest-ற்கு வலுக்காட்டாயமாய் அனுப்பி வைக்கப் படுகிறான். இருவரும் வெற்றிகரமாய் சென்று மந்திரவாதியை அழித்து, அந்த Virgin பெண்ணை காப்பாற்றி கூட்டி வந்தார்களா அவள் தன் virginity -யை யாரிடம் இழந்தாள் அவள் தன் virginity -யை யாரிடம் இழந்தாள்\nபடம் முழுதும் வாய் வலிக்க சிரித்து கொண்டே இருக்க வைக்கிறார்கள். இதில் burst out laughing சீன்கள் அதிகம். fuck என்ற வார்த்தையை Thadeous அடிக்கடி மந்திரம் போல அசால்ட்டாய் உச்சரிக்கிறான்.\nசில vulgar ஆன காட்சிகளும், நிறைய வசனங்களும் இருப்பதால் வயதுக்கு வராத ஆண்களும், பெண்களும் இதை தவிர்த்து விட்டு, பேஸ்புக்கில் போய் Angry Birds விளையாடுங்கள்.\nஒய் திஸ் கொலைவெறி டி பாடலைப் போல, இந்த படம் வெளிவந்த போது சீப்பான படம், மொக்கை காமெடி என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை மீடியாக்கள் வைத்தன. ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் இதை பாருங்கள், சில மணிநேரம் இனிமையாய் கழியும்.\nLabels: சினிமா, விமர்சனம் 3 Comments\nமௌன குரு - நமீதா விமர்சனம்.\nதொடர்ந்து மொக்கை படங்களை பார்த்து அவ்வப்போது என் கண்ணிலும் காதிலும் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நாளில் இறந்து விடுவேன் என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால் இந்த படம் வந்து என் உயிரை காப்பாற்றி இருக்கிறது. \"வாகை சூட வா\" படத்திற்கு பிறகு ஒரு நல்ல படம். இந்த படத்திற்கு நிறைய பேர் விமர்சனம் எழுதாமல் இருந்ததில் இருந்தே இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று யூகித்தது மிக சரியாக இருந்தது.\nபடம் பார்க்க பார்க்க எனக்கு அடக்க முடியாத சந்தோசம். ஒரு தமிழ் படம் இந்த அளவுக்கு திரைக்கதை செதுக்கப் பட்டு, அருமையான எடிட்டிங்கில், நீட்டான வசனத்தோடு இருப்பதை என்னால் சிறிது நேரம் நம்பவே முடியவில்லை.\nஇயக்குனர் இதை வேறு எங்கும் இருந்து உருவியில்லாமல் இருந்தால் அவரை இனி நாம் அதிகமாகவே நம்பலாம்.\nநம்ம ஊர் போலீஸ்காரர்களின் டவுசர்களை அழகாய் கழட்டி அம்மணமாய் ஓட வைக்கிறார்கள். தள்ளு வண்டிகாரர்களிடம் காசு பிடுங்கும் எந்த ஒரு போலீஸ்காரனும் குடும்பத்துடன் இந்த படத்திற்கு போனால் அவமானப்பட்டு (சீட்டை விட்டு எழுத்து) நிற்க வேண்டும். போலீசை கவுரவப் படுத்துகிறேன் பேர்வழி என்று உண்மைக்கு புறம்பாக, \"சாமி\", \"சிங்கம்\" என்று எடுத்து ஊரை ஏமாற்றும் இயக்குனர்கள் தங்கள் உதவியக்குனர்கள் குழுவோடு சென்று கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.\nபடம் என்பது படமாக மட்டுமே இருக்க வேண்டும். படத்தில் படம் பார்க்கும் மக்களுக்கு சீரியஸாக பேசி அட்வைஸ் பண்ணுவது போல வசனங்கள் வைப்பது போல் இருந்தால் அது ஸ்டேஜ் டிராமா போலாகிவிடும். இதை மந்திரப்புன்னகை கருபழனியப்பனும், போராளி சசிகுமாரும் அறிந்து கொள்ள வேண்டும். நல்லவேளை இவர்கள் படத்தில் அந்த அட்வைஸ் செய்யும் கேரக்டர்கள் கேமராவை நேராய் பார்த்து பேசவில்லை. எவனும் படம் பார்த்து திருந்த வருவதில்லை. எந்த ஒரு விசயத்தையும் ஒரு கேரக்டர் மூலம் அதனை அசிங்கப் படுத்தி காட்டுவதன் மூலமே மண்டையில் நங்கென்று உரைக்கச் செய்ய முடியும். உதாரணமாக இந்த படத்தில் பரோட்டா கடைக்காரனிடம் எவ்வளவு காசு மாமுல் வாங்குவது என்று அந்த போலிஸ்காரனை பற்றி அந்த பைத்தியக்காரன் பேசும் வசனம்.\nஇந்த நாயகன் கேரக்டருக்கு என்னால் வேறு எந்த முன்னணி நாயகனையும் நினைத்து பார்க்க முடியவில்லை. அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். ராஜபாட்டை ட்ரைலரில் வரும் விக்ரமை போல முஷ்டியை முறுக்கி நீண்ட தலைமுடி கொண்ட கறுப்பு நிற தடி வில்லனை அடித்து, ஆகாயம் வரை பறக்க வைத்து அவனுக்கு சிட்டி view காண்பிப்பது, துப்பாக்கி லைசன்ஸ் பொதுமக்களுக்கு கொடுக்கப் படாத இந்த நாட்டில், துப்பாக்கியை விரலால் சுழட்டி சுழட்டி அனாயசமாக வில்லன்களை குறி தவறாமல் சுட்டு சுடுகாட்டுக்கு அனுப்புவது போன்ற எந்த அக்மார்க் தமிழ் ஹீரோயிசத்தனமும் இல்லாமல், உண்மையான ஹீரோசியம் காட்ட வைக்கிறார் இயக்குனர்.\nஇவர் எப்போதும் இயக்குனர்களின் நாயகனாக இருக்கும் வரை இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. தனி ஹீரோயிசம் பண்ண ஆசைப்பட்டால், அவர் தாத்தாவுக்கு ஆனது போல ஜாதகத்தில் கெட்ட காலம் ஆரம்பித்து விடும்.\nநாயகனுக்கும் அவருடைய அம்மாவுக்குமான காட்சி அமைப்புகள் மற்றும் வசனங்கள் அருமை. மகனின் பிள்ளைக்கு பீத்துணி கழுவ தான் உன்னை கூப்பிடுகிறான் என்று பேசும் வசனங்கள் வெளியூரில் இருந்து கொண்டு (பாசமாய்) அம்மாவை அழைக்கும் எல்லா மகன்களுக்கும் சுடும். அண்���னின் சிடு சிடு மனைவியின் கேரக்டர் தமிழ் சீரியலை சிறிது ஞாபகப் படுத்தினாலும் திரைக் கதைக்கு நிறையவே பலம்.\nநாயகி \"இனியா\". இவருக்காகத்தான் இந்த படத்திற்கே போனேன். இவரைப் பற்றி சொல்லாமல் போனால் நான் ஒரு கெட்ட நாளில் குப்பை லாரியில் அடிப்பட்டு இறக்க நேரிடலாம். இயக்குனர் இவருக்கு வசனங்களே கொடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவரின் அந்த பெரிய இரண்டு கண்களே எக்கச்சக்கமாய் பேசுகின்றன. இவருடைய அந்த wonderful starring லுக் அனுஷ்காவிற்கு எல்லாம் அடித்து போட்டாலும் வராது.\nகுவாட்டர் கட்டிங் படத்தில் காமெடி வில்லனாய் வந்த ஜான்விஜய் அதிகம் பயமுறுத்துகிறார். தமிழ் சினிமாவில் பெரிய வில்லனாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது.\nஇடைவேளை வரை படம் ஆங்கில படம் பார்க்கும் உணர்வை தருவதை உங்களால் தடுக்க முடியாது. நாயகன் இன்டர்வெல் period போய் கொண்டிருக்கும் போது கதையில் இண்டர்வெல் விடுவது, இயக்குனரின் கலை நயம்.\nஇடைவேளைக்கு பிறகு திரைக்கதை கொஞ்சம் நீண்டாலும் சுவாரஸ்யம் குறையவில்லை. உமா ரியாஸின் கேரக்டர் சுவாரஸ்யத்தோடு பார்வையாளர்களை கொஞ்சம் திகிலடைய வைக்கவே அமைக்கப் பட்டுள்ளது. நடுவில் கொஞ்ச நேரம் காணாமல் போய் விடுகிறார்.\nபடத்தின் இரண்டாம் பாதியும், கிளைமேக்சிலும் இன்னும் கொஞ்சம் வேலை செய்திருந்தால் ஒரு முழு நிறைவான படமாய் இருந்திருக்கும். நிஜத்தில் கெட்டவர்கள் தப்பு செய்து விட்டு வாழ்வதை நாம் பொறுத்துக் கொண்டாலும், சினிமாவில் அவர்கள் கண்டிப்பாய் தண்டிக்கப் படவேண்டும் என்று விரும்புவோம். கடைசியில் நாயகன் அந்த ஆடிட்டோரியத்தை விட்டு வெளியே வரும் போது இயேசு கிறிஸ்து சிலையை டாப் வியுவில் காண்பிப்பதன் மூலமாக இயக்குனர் எதோ சொல்ல வருகிறார்.\nநமீதா டச்: மௌன குரு, செயல் பேசுகிறது.\nஒரு தேர்ந்த திரைக்கதையுள்ள படம் பார்க்கிறோம் என்கிற உணர்வை வெகுமாதங்களுக்கு பிறகு உணர முடிகிறது.\nDisclaimer: இந்த விமர்சனத்திற்கும், நமீதாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. வெறும் ஹிட்சுக்காக மட்டுமே நமீதாவின் பெயர் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.\nLabels: சினிமா, விமர்சனம் 2 Comments\nநீங்கள் இந்தியாவின் இன்றைய இளைய தலைமுறையினரா\nஇந்த நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறீர்களா அப்படி நினைத்தால் என்ன செய்யலாம்\nஅப்துல் கலாம் சொன்னது போல் கனவு கண்டு புதிதாக ஏதாவது கண்டுபிடித்து நோபல் பரிசு வாங்கி நாட்டிற்கு பெருமை சேர்க்கலாம்.\nஏழை, அநாதை மக்களுக்கு உதவி செய்து அவர்கள் வாழ்வை வளம்பெற செய்யலாம்.\nராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்க்காக உயிரை கொடுக்காலாம்.\nஇப்படி எல்லாம் மிகவும் கஷ்டப் பட்டு யோசித்து காமெடி பண்ணாதிர்கள்.\nஉங்களால் மிக எளிதாய் செய்ய முடிகிற, நாட்டிற்கு பயன்படக் கூடிய காரியம் என்னவென்றால், நீங்கள் திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு மேல் பெற்று கொள்ளாமல் இருப்பதே\nஎதுவும் தெரியாத, சரியாக பேசி கூட பழகாத குழந்தையிடம் போய்\n\"உனக்கு தம்பி பாப்பா வேணுமா தங்கச்சி பாப்பா வேணுமா\nஎந்த ஒரு குழந்தையும் தனக்கு தம்பி பாப்பாவோ, தங்கச்சி பாப்பாவோ வேண்டுமென்று கேட்பதில்லை. அதற்கு தேவை விளையாட தேவையான பொம்மைகள் மட்டுமே.\nPollution, Corruption போன்ற நாட்டை பாதிக்கும் எந்த ஒரு பிரச்சினைக்கும் மக்கள் தொகை மட்டுமே மூலக் காரணம். அதை கட்டுபடுத்தாமல் \"Save Plastic Bags\", \"Save Water\" \"Save Petrol\" \"Save Paper Save Tree\" என்பது போன்ற வெட்டி campaign கள் உண்மையில் உருப்படியானது அல்ல.\nஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல ஆயிரம் பேர் சேர்ந்து சேமிக்கும் பிளாஸ்டிக், தண்ணீர், பெட்ரோல் போன்றவற்றை பயன்படுத்துகிறான்.\nபிச்சைக்காரர்களுக்கு இரண்டு ரூபாய்க்கு குறைவாக பிச்சை போட கூச்சப்படும் நாம், ஒரு ரூபாய் போட்டு பிளாஸ்டிக் பையை கூச்சப் படாமல் வாங்குவோம். இருக்கும் மரங்களை வெட்டி ஐ.டி. பார்க் போன்ற பெரிய கட்டிடங்களை கட்டிவிட்டு ஆபிசில் Go Green Day நிகழ்ச்சி நடத்துவோம்.\nஜனத்தொகையை கட்டுபடுத்த ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள் எதுவும் செய்ய மாட்டார்கள். நாம் கட்டுகடாங்கா எண்ணிக்கையில் இருக்கும் வரையில் தான் அவர்களுக்கு நல்லது. அரசின் \"நாமிருவர் நமக்கொருவர்\" எனும் விழிப்புணர்வு பலகைகளை கூட எங்கேயும் பார்க்க முடிவதில்லை.\nசிலர் ஆண் குழந்தைகளுக்காக முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் என்ன மன்னர் குடும்பமா உங்கள் வம்சம் தொடர்ந்து வர வேண்டும் என்பதற்கு.\nமனிதர்கள் Waste bags போன்றவர்கள். அவர்களால் எதுவும் இந்த உலகிற்கு பிரயோஜனம் இல்லை. மனித விலங்கு மட்டும் இல்லாமல் இருந்தால் இந்த உலகம் நன்றாக இருக்கும். இயற்கை பேரழிவுகள் அவ்வப்போது நிகழ்வது எப்போதும் நன்மையே. இந்த 2012 மாயன் காலண்டர் படி உலகம் அழிந்தால் நன்றாக இருக்கும்.\nநான் ஏன் ப்ளாக் எழுதி கொண்டிருக்கிறேன் எழுதுவது சிலசமயம் அசிங்கமாய் தோன்றுகிறது. ஐ.டி துறையில் வேலை செய்யும் எல்லோரும் வெளிநாடு சென்று அதிகம் பணம் சம்பாதிக்கும் போது நான் வெட்டியாய் இங்கே பொழுதை கழிக்கிறேன்.\nஎனக்கு இலக்கியம், இலக்கியவாதிகள், இலக்கிய கூட்டங்கள் என்றாலே மிக அலர்ஜி. அதிகம் எழுதி எழுதி நானும் எழுத்தாளர் ஆகி விடுவேனோ என்று பயம்.\nஎழுத்தாளர்களின் வாழ்க்கை அவ்வளவு நார்மல் ஆக இருக்காது. ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு தனி வட்டத்தில் வாழ்வார்கள். கிட்டதட்ட நம்முடைய பிளாகர்களை போலத்தான். எனக்கு எழுத்தாளர்களின் பெயர்கள் தெரியும். யாரையும் அதிகம் படித்ததில்லை. படிப்பதிலும் விருப்பம் இல்லை. எழுத்தாளன் ஆக வேண்டும் என்றால் அதிகம் படிக்க வேண்டும் அல்லது அதிகம் ஊர் சுற்ற வேண்டும்.\nஎவன் ஒருவன் தன்னுடைய எழுத்துக்கு புகழ் தேடாதவனாக, தன் எழுத்தின் மேல் கர்வம்/விருப்பம் கொள்ளாதவனாக இருக்கிறானோ அவனுக்கு தான் நன்றாய் எழுத வரும் என்று எங்கேயோ படித்தது. நம்மால் அதுபோல இருப்பது கஷ்டம்.\nஇணையத்தில் நன்றாய் எழுதுபவர்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாய் இருக்கிறது. அதிகம் அறியப்படாமல் அருமையாய் எழுதிகொண்டிருக்கும் பிளாகர்களை எனக்கு யாராவது அறிமுகம் செய்யுங்கள் ப்ளீஸ்.\nநான் தமிழ் Aggregator சைட்டுகளில் இனி எனது பதிவுகளை இணைக்கப் போவதில்லை. சினிமா பதிவுகள் விதிவிலக்கு ஆகலாம். தனியாய் எழுதும் போது எந்த கட்டுப்பாடும் இல்லாமல், எதைப் பற்றியும் கவலை இல்லாமல் சுதந்திரமாய் எழுதலாம். என் எழுத்து இனி எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நான் எழுதுவது உங்களுக்கு பிடித்திருந்தால் படியுங்கள். நான் பிரபலமாக விரும்பவில்லை. இப்படி எழுதுவதால் நான் உருப்படி இல்லாமல் தான் போய்க் கொண்டிருக்கிறேன்.\nநீங்கள் புத்திசாலிதனமாய் யோசிப்பவர் என்று உலகுக்கு காட்ட வேண்டுமா\nஊழலுக்கு எதிராய் போராடும் அன்னாஹசாரேவைப் பற்றியோ அல்லது கூடங்குளம் பிரச்சினையில் தன் நீண்ட மூக்கை நுழைத்த அப்துல்கலாமை பற்றியோ அவர்கள் சாகும் வரை திட்டி எழுதிக் கொண்டே இருங்கள். ஆனால் இருவருக்கும் அதிகம் வயசாகி விட்டது. அதனால் சீக்கிரம் உங்கள் பிரதிக்கு(பதிவுக்கு) முந்துங்கள்.\nமுதலாளிகளின் கைக்கூலி அன்ன�� ஹசாரே\nஆனா பாருங்கள் இந்த ரெண்டு பேருமே, குழந்தை குட்டின்னு ஏதும் வைத்துக் கொள்ளாமல், இந்த நாட்டு மக்களை ஏமாற்றி தங்களை இந்த உலகை காக்க வந்த கடவுள்களாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். என்ன ஒரு அந்நியாயம்\nபிகர் பின்னாடி சுற்றி, சைட் அடித்து, (கல்யாணம் பண்ணி) ஜாலியாய் மேட்டர் செய்து, குடும்பமாய் வாழும் நம்மை அவர்கள் இருவரும் அவ்வளவு எளிதாய் ஏமாற்ற முடியுமா என்ன\nகுற்றம் சொல்வதற்கென்றே சிலர் வாழ்கிறார்கள். நக்கீரர்களாம். பிடரி கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று சொல்லுபவர்கள்.\nஇரவு பத்து மணி. வேளச்சேரி பஸ் ஸ்டாண்ட்.\nபஸ்ஸுக்காக வெயிட் பண்ணி கொண்டு இருந்தேன். மக்கள் கூட்டம் அதிகம் இல்லை.\nநாலைந்து தெரு நாய்கள் முக்கியமான ஏதோ ஒரு விஷயத்தை பற்றி, வட இந்திய நியுஸ் சேனல்களை போல காரசாரமாய் விவாதித்துக் கொண்டிருந்தன.\nஎன் பெயர் மனோஜ். எனக்கு ஒரு அமெரிக்க மல்டி நேசனல் கம்பனியில் வேலை. அந்த வாரம் எனக்கு ஆபிஸில் நைட் ஷிப்ட். நைட் ஷிப்ட் என்றாலே எனக்கு எக்ஸாம் பீவர் மாதிரி. அடுத்த வாரம் நைட் ஷிப்டுக்கு இந்த வாரத்திலிருந்தே கவலைப் பட ஆரம்பிச்சிடுவேன். அதிலும் சனி, ஞாயிற்று கிழமை இரவுகளில் ஆபிஸ் போவது உச்ச கட்ட வேதனை.\n\"எல்லோரும் ஜாலியாக பொண்ணுங்களோடு சுத்தி பொழுதை கழிக்கும் போது தனியாக ஆபிஸில் உட்கார்ந்து வேலை செய்ய முடியுமா\" என்று கேட்டால் கடவுளே கொஞ்சம் யோசிப்பார்.\nவேலையும் அதிகமா இருக்காது. நானும் எவ்வளவு நேரம் தான் நெட்டில் ப்ரௌஸ் பண்ணற மாதிரியே நடிக்கறது அதனால், அந்த வாரம் வெளிவந்த மொக்கை படங்களை ஆன்லைனில் பார்த்து விடுவேன்.\nமொக்கைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் என்னை வாழவைக்கும் கம்ப்யூட்டர் மானிட்டர்க்கு தலை வணங்கி அப்படியே கண் அயர்ந்து தூங்கிடுவேன்.\nஇன்னிக்கு போய் எந்த மொக்கை படத்தை பார்க்கலாம் என்று அதி தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தேன்.\n\"கோயம்பேடுக்கு frequent ஆக பஸ் இருக்கா\nஎன்று ஒரு குரல் டிஸ்டர்ப் செய்தது.\nஅங்கே ஒரு மாடர்ன் மங்கை.\n\"எங்கே நம்ம கிட்டதான் கேட்கறாளா\" என்ற சந்தேகத்தோடே பின்னால் திரும்பி பார்த்தேன். அங்கே ஒரு கிழம் அழுக்கு ஆடையுடன் பீடியை புகைத்துக் கொண்டிருக்க, நம்மிடம் தான் கேட்கிறாள் என்ற தன்னம்பிக்கையோடு,\n\"ம்.. இருக்கு\" என்றபடியே கவனித்தேன் அவளை.\nரோஸ் நிற டாப்சுடன், நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தாள்.\nலிப்ஸ்டிக் அப்பாத இளஞ் சிவப்பு உதடு\nஅப்படியே கழுத்துக்கு கீழே என் பார்வையை இறக்கும் போது, மறுபடியும் டிஸ்டர்ப் செய்து,\n\"அடுத்த பஸ் எப்போ வரும்ன்னு தெரியுமா\n\"இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும். நீங்க எங்க போகணும்\nதிரும்பவும் பார்வையை கீழே இறக்கி Full Body ஸ்கேன் செய்தேன். கைக்கு அடக்கமான மௌஸ் போல மார்பகம், பின்னே போக தூண்டும் பின்னழகு என சரியான உடலமைப்பில் அழகாகவே இருந்தாள்.\nநம்மிடம் வந்து பேசிய இந்த பிகரை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடக்கூடாது.\n\"எந்த கம்பனில வொர்க் பண்றீங்க\n\"உங்க வீடு எங்க இருக்கு\nஎன்று தொடர்ந்து இன்டெர்வியுவில் கேட்பது போல் கேள்விகளை கேட்டு பதில்களை பெற்று கொண்டே இருந்தேன். என்னிடம் பேசுவதில் அவளுக்கும் இன்ட்ரெஸ்ட் இருப்பது போல இருந்தது.\nஅப்போது நான் அந்த பிகரை பிக்கப் பண்ண முயற்சி செய்வதற்கு ஆப்படிக்க, ஒரு பஸ் ஹார்ன் அடித்துக் கொண்டே வந்து நின்றது.\nஅவளும் 'சரி' என்றவாறு தலையை ஆட்டி லேசாய் சிரித்து விட்டு நகர ஆரம்பித்தாள்.\nநமக்கு கடவுள் கொடுத்த இந்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்று மனதிற்குள் உறுதிமொழியை அந்த நொடியில் எடுத்துக் கொண்டேன்.\nஅவள் ஏறி சென்று உள்ளே அமர்ந்து விட்டாள். பஸ்சின் உள்ளே சென்றேன். பாதி இருக்கைகளுக்கு மேல் காலியாய் இருந்தன. என்ன செய்வது என்று தெரியாமல், சட்டென்று அவள் பக்கத்தில் போய் அமர்ந்து விட்டேன்.\nஇதை அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.\n\"இது பெண்கள் சீட்டு. யாராவது ஏதாவது சொல்லப் போறாங்க.\" என்றாள்.\nஉள்ளுக்குள் படபடப்பு அதிகம் இருந்தாலும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல்\n\"உங்களுக்கு ஏதும் பிரச்சினை இல்லைல\nஅவளும் கஷ்டப்பட்டு புன்னகைத்து 'இல்லை' என்றாள்.\nகொஞ்ச நேரம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நிமிடத்தில் பஸ் நகர்ந்து காற்று உள்ளே வர ஆரம்பித்தவுடன் தான் மெல்ல மெல்ல படபடப்பு அடங்கி ரிலாக்ஸ் ஆனேன்.\nதிரும்பவும் அவளிடம் பேச்சு கொடுத்து கேள்வி பதில் பகுதியை ஆரம்பித்தேன். அவளும் நன்றாய் பேச, பேச்சு பட்டிமன்றம் போல களைகட்டியது.\nநான் இறங்க வேண்டிய ஸ்டாப் வருவதற்கு முன், அவளிடம் \"உங்களுக்கு ஏதாவது உதவின்னா எனக்கு கால் பண்ணுங்க\" என்று சொல்லி என் நம்பரை அவளிடம் அவசரத்தில் தந்து விட்டு என்னுடைய ஸ்டாப்பில் இறங்கி விட்டேன்.\nஅன்றை நைட் ஷிப்ட் முடித்து வீட்டுக்கு சென்று போர்வைக்குள் தலையை விட்டு படுத்தேன்.\n\"டின் டின்\" என்ற என் மொபைல் போன் சத்தம் என் தூக்கத்தை கலைத்தது. ஒரு எரிச்சலோடு போனை எடுத்து பார்த்தேன்.\"New Message Arrived\" என்று இருந்தது.\nலிட்டில் Mark Zuckerberg - ஆபாயில் (அப்படியே சாப்பிடுங்க)\nதற்போதைய ஜெனரேசனில் பிறக்கும் குழந்தைகள் எளிதாய் டெக்னாலஜிகளை கற்றுக் கொள்கின்றனர். முன்பெல்லாம் கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் தங்கள் குழந்தைகள் நல்ல புத்திசாலியாய் பிறக்க நல்ல விசயங்களை பற்றி படித்துக் கொண்டோ, கேட்டுக் கொண்டோ இருப்பார்கள்.\n\"அர்ஜூனனின் மகன் அபிமன்யூ, அவரது தாயின் வயிற்றில் இருந்தபோது அர்ஜூனன் அவரது தாய் சுபத்ராவிற்கு சக்கரவியூகம் ஏற்பாடுகளைப் பற்றிக் கூறியபோது கேட்டதால், அவனுக்கு சக்கரவியூகம் பற்றி பகுதியளவு தெரியும். சுபத்ரா முதல் பகுதிய விளக்கங்களைக் கூறும்போது மட்டுமே விழிப்புடன் இருந்தார் அதன் பின்னர் அவர் தூங்கிவிட்டார். எனவே அபிமன்யூவிற்கு அந்த அமைப்பிற்குள் நுழைவது எவ்வாறு என்பது மட்டுமே தெரியும். ஆனால் அதிலிருந்து தான் எவ்வாறு வெளிவருவது என்பது தெரியாது. \" Read full story here.\nதாய் சாப்பிடும் உணவு தன் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு கடத்தப்படுவது போல அவர்களுடைய செயல்பாடுகளின் நுணுக்கங்களும் கடத்தப் படலாம்.\nஎன் அக்கா கர்ப்பமாய் இருந்த நேரத்தில், சீனாவில் இருக்கும் என் மாமாவுடன் தினமும் போனிலும் Skype சாட்டிலும் பேசிக்கொண்டிருப்பாள். என் அக்கா மகன் நகுலன் அவனுக்கு இரண்டு, இரண்டரை வயதான போதே, அவனாகவே இந்தியாவில் இருக்கும் எனக்கு மொபைல் மூலம் போன் செய்து விடுவான். கம்ப்யுட்டரை ஆன் செய்து உள்ளே சென்று தனக்கு பிடித்த பாடல்களை கேட்பது முதல், தன் அப்பாவுக்கு ஆன்லைன் மூலம் போன் செய்வது முதல் எல்லாம் அத்துபடி.\nஇத்தனைக்கும் அவனுக்கு ABCD கொஞ்சம் கொஞ்சம் சொல்ல தெரிந்தாலும், எழுத்தை recognize பண்ண சுத்தமாக தெரியாது. தமிழில் பேசச் சொன்னால் வேற்று கிரகவாசி போல ஏதோ உளறுவான். அவனை கேமராவில் போட்டோ எடுக்கும் போதெல்லாம் ஒன், டூ, த்ரீ cheese என்று அழகாய் சீன மொழியில் சொல்லுவான். இரண்டு வருடம் சீனாவில் இருந்ததால் அங்கிருக்கும் சீன மக்களோடு பேசி பேசி என் அக்காவை விட அதிகம் சீன ���ொழியில் புலமை பெற்று விட்டான்.\nசிலநாள் நான் ஆபிசில் வேலை செய்து கொண்டிருக்கும் போது டொய்ங் டொய்ங்கென்று சத்தத்துடன், ஜிமெயில் சாட் பாக்ஸில் மெசேஜ் Blink ஆகும்.\nஅவன் அனுப்பிய இந்த Encrypted மெசேஜ்ஜை யாராவது Decrypt பண்ணி கொடுத்தால் நல்லது. டெக்னிகல் ப்ளாக் வைத்திருக்கும் ப்ளாகர்களுக்கு கடுமையான சவால்.\nமார்க் ஜுகர்பெர்க்கின் வாழ்கையை பற்றிய திரைப் படமான The Social Network படம் போரடிக்காமல் விறுவிறுப்பாகவே சென்றது. அந்த படம் பார்த்தப் பிறகு எனக்கு பேஸ்புக் தளத்தை Hack செய்யும் ஆசை வந்தது. சைபர் க்ரைமில் மாட்டிக் கொள்வேன் என்று பயந்து விட்டு விட்டேன். ;-)\nபுது டெக்னாலஜிகள் எல்லாம் நமக்கு ஒரு வகையில் பயனுள்ளதாக இருந்தாலும், மற்றொரு வகையில் நம்மை சோம்பேறிகளாகவும், முட்டாள்களாகவும் வளர்க்க போட்டி போட்டுக் கொண்டு கண்டுபிடிக்கப் படுகின்றன.\nநான் என்னுடைய மொபைல் நம்பரை தவிர யாருடைய நம்பரையும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டேன். எத்தனை நம்பர் மாத்தினாலும் கடைசி நம்பர் மட்டுமே நினைவில் இருக்கும். ஒவ்வொரு முறையும் நம்பர் மாற்றும் போதும்,\n\"6969696969 இனி என் நம்பர்\"\nஎன்று Uninor விளம்பரத்தில் வருவது போல நான் பெருமையாக பிறரிடம் சொல்லி கொள்வேன்.\nதினசரியிலோ, புத்தகத்திலோ ஒரு வார்த்தையை தேட வேண்டிய சந்தர்பம் வரும் போது, Ctrl + F -இன் ஞாபகம் வந்து தொலைக்கிறது.\nஎங்கள் ரூமில் நான் நுழைந்தாலே டிவியில் சன், கே, விஜய், அல்லது ஒரு இசை சேனலோ, காமெடி சேனலோ தான் ஓடி கொண்டிருக்கும். ஒரு செய்தி சேனலுக்கோ, டிஸ்கவரி சேனலுக்கோ தப்பி தவறி கூட போக மாட்டார்கள். அப்படியே சேனல் தவறி சென்று விட்டாலும், \"சாமி தெரியாம பண்ணிபுட்டோம். எங்கள மன்னிச்சுடு\" என்று உடனே கடவுளிடம் மன்னிப்பு கேட்டு தோப்பு கரணம் போட்டு விடுவார்கள்.\nஒரு மணிநேரம் செல்போன் சார்ஜ் இல்லை என்றால் நம் உடலில் ரத்தம் ஓடுவது நின்று பிணமாகி விட்டது போல ஒரு உணர்வு வந்து விடுகிறது.\nசெயற்கை கருவிகள் நம் உடலில் தங்கத்தை போன்று ஒரு அங்கமாக மாறி விட்டது. நம் உடலிலே நட்டு, போல்டு, செயற்கை இதயம் எல்லாம் வைக்க ஆரம்பித்து வெகு ஆண்டுகள் ஆகிவிட்டது. A-,AB+ போன்ற அரிய ரத்த வகை ஆபரேசன்கள் செய்வதற்கு பயன்படுத்த செயற்கை ரத்தத்தையும் கண்டுபிடித்து விட்டார்களாம்.\nஇன்னும் சில வருடங்களில் உங்கள் மூளையை கழட்டி விட்டு இன்டெல் Processor வைத்து தேவையான அனைத்து சாப்ட்வேர்களையும் load செய்து விடுவார்கள். சயின்டிஸ்டுகள், சிந்திக்கும் ரோபட்களை கண்டுபிடிப்பதற்கு பதிலாக நம்மையே ரோபட்டாக மாற்றி விடவும் வாய்ப்புண்டு. ஒவ்வொரு முறை processor அல்லது சாப்ட்வேர் அப்கிரேட் (Upgrade) செய்யும் பொழுது எந்திரன் சிட்டி ரஜினி போல, ஐ ஆம் நாராயணசாமி Upgraded வெர்சன் 2.0 என்று சொல்லி கொள்ளலாம்.\nமூன்று வருடங்கள் வேளச்சேரியின் சகதியில் படுத்து உருண்டு விட்டு (வசித்துவிட்டு), பரங்கிமலை பகுதியில் என் நண்பன் ரூமுக்கு மாறியுள்ளேன். வேளச்சேரியை விட்டு வரும் போது பெரும் நிம்மதி ஏற்படுகிறது. சுற்றி சுற்றி ஏரிகள் அதிகம் இருந்தாலும் ரொம்பவும் வறட்சியான ஏரியா. ஏரி இருப்பதால் வேளச்சேரி என்று பெயர் வந்ததா\nமழைகாலத்தில் மட்டும் வேளச்சேரி சாக்கடையால் நிரம்பி வழியும். பொதுவாக வெள்ளப் பகுதிகளை பெரிய பூட்ஸ் போட்டு கொண்டு பார்வை இட வரும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வேளச்சேரியில் மட்டும் தங்கள் பொற்பாதங்களை வைப்பதில்லை.\nநாம் பேருந்தில் செல்லும் போது சாக்கடையோரம் வசிக்கும் குடிசை வாழ் மக்களை பார்த்து பரிதாப்பட்டு விட்டு கடந்து செல்லுவோம். ஆனால் மழைக்காலம் வந்து விட்டால், நம்மை பார்த்து நாமே பரிதாப்பட்டுக் கொள்ள வேண்டும்.\nமடிப்பாக்கம் பக்கம் வீடு பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் மடிப்பாக்கம் ரோட்டின் நடுவில் நின்று வாலை நீட்டி, பைக்கில் செல்லும் நம்மிடம் லிப்ட் கேட்கும் மாடுகளை நினைத்ததும் அந்த எண்ணம் கைவிடப் பட்டது. மடிப்பாக்கத்திற்கு மாடுப்பாக்கம் என்றே பெயர் வைத்திருக்கலாம். ஜெயலலிதாவிடம் சொன்னால் ஒரு Flow வில் அதையும் மாற்றி இருப்பார்.\nபரங்கி மலையில் உள்ள சர்ச்சில் இருந்தோ, மசூதியில் இருந்தோ எதோ ஒரு பாட்டு பாடிக் கொண்டிருக்கும். நான் கூடிய சீக்கிரம் மதம் மாற வாய்ப்புண்டு.\nஹாலிவுட் படங்களில் மூச்சு விடாமல் ஆங்கிலத்தில் பேசுவதை கேட்க்கையில் நம் காதில் புகை வரும். அதேபோல் புது ரூமில் உள்ள ஒரு நண்பன் தமிழை மூச்சு விடாமல் பேசுகிறான். நான்கைந்து தடவை திரும்ப திரும்ப கேட்க வேண்டி உள்ளது. தமிழ் மொழி மற்றும் அதன் காலாச்சாரம் மீது காதல் கொண்டு தமிழை கற்க விரும்பும் வெளிநாட்டு பெண் எவளாவது இவன் பேசுவதை கேட்டால், Why This Kolaveri என்று கேட்டுவிட்டு தன் நாட்டிற்கு அடுத்த பிளைட் பிடித்து விடுவாள்.\nதென் இந்தியாவின் புகழ் மிக்க திரையரங்கான பரங்கிமலை ஜோதியை இன்னும் சென்று பார்வையிடவில்லை. பிட்டுக்கு பெயர்போன இத்திரையரங்கில், பிட்டு துணி அணிந்து நடிப்பதற்கு பெயர்போன ஷகிலா ஆண்டியின் படங்கள் போடுவது எப்போதோ நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது ஆபாசம் இல்லாத () சுத்தமான தமிழ் படங்கள் மட்டுமே திரையிடப் படுகின்றன.\nஅதனால் தற்போது ஐயப்ப சாமி பக்தர்கள் சபரி மலை ஜோதியை கண்டு பக்தியில் பரவசம் அடைவது போல, நான் இந்த பரங்கிமலை ஜோதிக்கு சென்று பரவசம் அடையமுடியாதது மிகப் பெரிய துரதிஷ்டம்.\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர்..\nதிருமதி. கனிமொழி அவர்கள் திகாரில் களி தின்னதை மறக்கடிக்க சென்னை ஏர்போர்ட்டில் கொடுத்த வரவேற்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்த வரவேற்ப்பை திகாரிலிருந்து டெல்லி ஏர்போர்ட் வரை ஏன் கொடுக்கவில்லை ஆங்கில நியூஸ் சேனல்கள் கவர் ஸ்டோரி போட்டு அலங்கரித்து விடுவார்கள்.\nஆனால் இதே வரவேற்ப்பை கனிமொழி டெல்லி செல்லும் போது கொடுத்திருந்தால், தமிழ்நாட்டிற்கு இன்னும் நிறைய செல்வங்களை அள்ளி வந்திருப்பார்.\nகனிமொழி சென்னை திரும்பிய பிறகு, திமுக வின் பழைய ரத்தம் எல்லாம் எடுக்கப் பட்டு புது ரத்தம் பாய்ச்சப்பட்டதால் அதன் தலைவர்களும் உறுப்பினர்களும் தெம்பாக கட்சி வேலைகளை செய்கின்றதாக தகவல். வலையுலக தி.மு.க அனுதாபிகளும் சுறுசுறுப்பாக ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகள் போடுவதாக தெரிகிறது.\nதற்போது ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் படு மொக்கையாக இருப்பது கடும் அயர்ச்சியை தருகிறது. போராளி சூப்பராக இருக்கிறது என்ற விமர்சனத்தை படித்து விட்டு போய் பார்த்தால் சன்டிவியின் காமெடி சீரியல் போல் படு அமெச்சூர் (amateur) தனமாய் இருக்கிறது. இசையும் பாடலும் காதுக்குள் வண்டு புகுந்த பீலிங்கை ஏற்படுத்துகின்றன.\nமந்திரப் புன்னகை கரு பழனியப்பனுக்கு அடுத்து சசிகுமார் தான் ரொம்ப புத்திசாலிதனமாய் வசனம் பேசுகிறார். இவரும் நாயகியும் சித்தப்பாவும் மகளும் போல இருப்பது படத்திற்கு பலம்.\nYour Highness - ஹாலிவுட் சினிமா விமர்சனம் (18+)\nமௌன குரு - நமீதா விமர்சனம்.\nலிட்டில் Mark Zuckerberg - ஆபாயில் (அப்படியே சாப்ப...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93279.html", "date_download": "2018-10-21T06:07:23Z", "digest": "sha1:FXCVI33G5ZJAXRDKC3IOJSGENPB4ZA57", "length": 12278, "nlines": 92, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பொலிஸ் அதிகாரியின் காட்டுமிரண்டித்தனமான தாக்குதல்!! சிறுமி உட்பட மூவர் வைத்தியசாலையில்!! – Jaffna Journal", "raw_content": "\nபொலிஸ் அதிகாரியின் காட்டுமிரண்டித்தனமான தாக்குதல் சிறுமி உட்பட மூவர் வைத்தியசாலையில்\nவவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உள்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்\nஇந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது.\nவவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் குடும்பம், தமக்குச் சொந்தமான காணியின் ஒரு துண்டை, ஹோட்டல் அமைத்து வியாபாரம் செய்வதற்கு நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளனர்.\nதாவீது ஹோட்டல் என்னும் பெயரில் இயங்கி வரும் இந்த ஹோட்டல் நடத்துவதற்கான வாடகை உடன்படிக்கை கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில், இடத்தினை மீள வழங்காமையால் வவுனியா நீதிமன்றில் அந்த ஹோட்டல் உரிமையாளர் எதிராக வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.\nஇந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஹோட்டலின் பின்புறமாகவுள்ள காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து காணி உரிமையாளர் தமது தோட்டத்திற்கு நீர் இறைத்துள்ளார்.\nஹோட்டலுக்கு நீர் இல்லாமையால் நீர் இறைக்க வேண்டாம் என தாவீது ஹோட்டல் உரிமையாளர் காணி உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.\nஅதனை அவர் கவனத்தில் கொள்ளாமையால் சில நபர்களுடன் வந்து அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்தி தாவீது ஹோட்டல் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காணி உரிமையாளரின் மனைவி கூறியுள்ளார்.\nவாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு சென்ற ஹோட்டல் உரிமையாளர், பொலிஸாரை வரவழைத்து விட்டு 10 நிமிடத்திற்குள் மீள வந்து தனது கணவரை வலிந்து சண்டைக்கு இழுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஹோட்டல் உரிமையாளர் காணி வேலியருகில் சென்ற போது , அங்கு சிவில் உடையில் வந்த கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காணி உரிமையாளரை தாக்கியதாக அவரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.\nதடுக்க சென்ற அவரின் மகனையும் கழுத்தை நெரித்து தாக்கியுள்ளனர். காணி உரிமையாளரின் மனைவி கைக்குழந்தையுடன் தடுக்க சென்ற போது தள்ளி விழுத்தி கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.\nகாணி உரிமையாளரின் மனைவியை பொலிஸார் தாக்குவதைக் கண்ட மகள் தடுக்க முற்பட்ட போது, அவரது வயிற்றில் பொலிஸார் எட்டி உதைத்துள்ளனர்.\nஇதனால், சிறுமிக்கு இரத்தப் பேக்கு ஏற்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇதனையடுத்து காணி உரிமையாளர் மற்றும் அவரின் மனைவி உள்பட வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களில் காணி உரிமையாளர் பே.வசந்தகுமார் (வயது 42) பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nபிள்ளைகளான கிருபாகரன் (வயது 16), சர்மிளா (வயது 14) ஆகியோரும் பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரின் மனைவி மாங்குளம் பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்ய சென்ற போதும் அவர்கள் நீண்ட நேரம் இழுதடித்துடித்துவிட்டு முறைப்பாட்டை பதிவு செய்யாத பின்னர் திருப்பி அனுப்பினர்.\nஇதன்பின் வவுனியா இளைஞர்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மாங்குளம் பொலிஸ் நிலையம் சென்று முறைபாட்டை பதிவு செய்ததுள்ளதாக காணி உரிமையாளரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.\n“வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் உள்ள தமிழ்மொழி மூலமான முறைப்பாட்டு பிரிவுக்கும் முறைப்பாடு செய்துள்ளேன்.\nகனகராயன்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிரான முறைப்பாடு என்பதால் தாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது, உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடமே முறைப்பாடு செய்ய வேண்டும் என பொலிஸார் இழுத்தடிக்கின்றனர்.\nஇதனால் அச்சத்துடனேயே நேரத்தை கழிக்க வேண்டியுள்ளது” என்று காணி உரிமையாளரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் காணி உரிமையாளரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதங்களுக்குப் பின்னர் ���ிடுதலை\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nகையூட்டுப் பெற்ற விவகாரத்தால் முட்டிமோதல்: 8 பேர் விளக்கமறியலில்\nவவுனியா வடக்கின் சர்ச்சைக்குரிய இருவேறு இடங்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2017/tips-shampooing-your-hair-the-right-way-017091.html", "date_download": "2018-10-21T06:37:59Z", "digest": "sha1:CUNQBREEUOO5ZVP2AM53JGVQTBNYB2YC", "length": 13568, "nlines": 143, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் கூந்தலுக்கு ஏற்ற ஷாம்புவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா? | Tips For Shampooing Your Hair The Right Way - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்கள் கூந்தலுக்கு ஏற்ற ஷாம்புவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா\nஉங்கள் கூந்தலுக்கு ஏற்ற ஷாம்புவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா\nஷாம்பு பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை என தலைக்கு விதவிதமாக சந்தைகளில் கிடைக்கும் ஷாம்புவை பயன்படுத்திவருகிறார்கள். அதிக வீரியமில்லாத ஷாம்பு, கண்டிஷ்னரும் சேர்த்து இருக்கிறது என என்னென்னவோ தேடித்தேடி வாங்கினால் அதனை பயன்படுத்தும் முறை என்று ஒன்று இருக்கிறது.\nஷாம்பு ஆண், பெண் மற்றும் வயது வித்யாசங்கள் இன்றி அனைவரும் பயன்படுத்த துவங்கிவிட்டோம். ஆனால் அதனை சரியான முறையில் பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை என்ற விடை தான் பெருவாரியாக வரும்.\nபயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்திவிட்டு ஷாம்பு சரியில்லை அதனால் தான் முடி கொட்டுகிறது என்ற புகார் பட்டியலையும் வாசிப்போம். உங்களுக்காகவே ஷாம்புவை பயன்படுத்தும் சில அற்புதமான டிப்ஸ்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஹேர் ஷாம்பு என்று சொல்லப்படுவதற்கு ஏற்ப ஷாம்புவை உங்கள் முடியின் வேர்கால்களுக்கு படுமாறு ஷாம்பு வை தடவ வேண்டும். நுனிவிரலினால் தலையில் லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.\nஷாம்பு போடுவது என்பது தலையை மசாஜ் செய்வது அல்ல. மாறாக தலைமுடியை அதன் வேர்கால்களை ஸ்க்ரப் செய்வது போல கைவிரல்களால் அதனை அணுக வேண்டும்.\nமுக்கியமாக நகங்களை பயன்படுத்தக்கூடாது, அதிக எண்ணெய்ப்பசை இருந்தால் சிறிதளவு பேக்கிங் சோடா நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவுடன் கலந்து பயன்படுத்தலாம்.\nபெரும்பாலும் ஷாம்பு பயன்படுத்திய பின்னர் கண்டிஷ்னர் போடுவது தான் வழக்கம். ஆனால் ஷாம்பு போடுவதற்கு முன்னர் ப்ரீ கண்டிஷ்னர் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை.\nப்ரீ கண்டிஷ்னரை தலையில் தேய்த்து பத்துநிமிடங்கள் கழித்து நார்மல் ஷாம்பு பயன்படுத்தலாம்.\nபொதுவாக ஷாம்புவில் அதிக நுரை வந்தால் தான் அது நல்ல ஷாம்பு என்று சொல்லப்படுகிறது. இது அல்ல, ஷாம்பு போடுவதற்கு முன்னால் முடியை நன்றாக சிக்கு இல்லாமல் வாரிக் கொள்ளுங்கள். இதனால் ஷாம்பு போடும் போது எளிதாக இருப்பதுடன் முடி உதிர்வதும் தவிர்க்கப்படும்.\nஷாம்பு போட்டு குளித்து முடித்ததுமே டவலைக் கொண்டு இருக்கமாக கட்டுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இதனால் கூந்தலின் ஆரோக்கியம் குறையும், நீண்ட நேரம் ஈரமான தலையை இருக்க கட்டியிருப்பதால் தலைபாரம் ஏற்படும்.\nஹேர் ட்ரையர் பயன்படுத்துவதை விட இயற்கையான முறையில் ஃபேன் காற்றிலோ அல்லது வெயிலிலோ முடியை காய வைப்பது தான் சிறந்தது.\nஉங்கள் தலைமுடியில் வரும் எல்லா பிரச்சனைகளுக்கும், முடியின் ஆரோக்கியத்திற்கும் ஷாம்பு மட்டுமே ஒரே தீர்வாக இருக்க முடியாது. ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை,பணிச்சூழலுக்கு ஏற்ப தேவைகள் வேறுபடும்.\nஅதனால் ஷாம்புவை மட்டுமே குறை சொல்லாமல் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடைபிடியுங்கள். சரியான முறையில் முடியையும் பராமரியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு வெளியே போகாம இருக்கறது நல்லது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nRead more about: அழகு கூந்தல் முடி முடி உதிர்தல் வாழ்க்கை வாழ்க்கை முறை உணவு beauty hair hair care hair loss tips\nSep 5, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா என்னும் உள்ளது என்று அர்த்தம்\nகல்லீரலை உடனே சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nஇடுப்பிற்கு கீழே தலையணை வைத்து கருத்தரிக்க முயற்சித்தால் ஆண் குழந்தை பிறக்குமாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119279.html", "date_download": "2018-10-21T06:13:40Z", "digest": "sha1:J46ENVBDYZPCCF4MZPSDYYFH6JJWTIB7", "length": 10768, "nlines": 64, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "தனுஷ் மீது கோபத்தில் ரஜினி ரசிகர்கள்", "raw_content": "\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\nதனுஷ் மீது கோபத்தில் ரஜினி ரசிகர்கள்\n‘காலா’ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள், தயாரிப்பாளர் தனுஷ் மீது கோபமடைந்துள்ளனர்.\nரஜினிகாந்த் நடிப்பில் ஜூன் 7 ஆம் திகதி வெளிவரவிருக்கும் காலா படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார்.\nஇன்னும் 20 நாட்களே இருப்பதால் படத்திற்கான விளம்பர வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nகடந்த 9 ஆம் திகதி சென்னையில் 10 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது.\nஆந்திர ரஜினி ரசிகர்கள் என்ற சமூக வலைத்தளத்தில் நேற்று (16) பகிரப்பட்ட ஒரு செய்தி ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nநாட்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. இன்னும் ஆந்திரா த���லுங்கானா மாநிலங்களில் சின்ன விளம்பரம் கூட இல்லை. தெலுங்கில் படம் இன்னும் விநியோகமும் ஆகவில்லை. தயாரிப்பு தரப்பின் மோசமான திட்டமிடல் இது. காலா படத்தின் பாடல்களும் ஆந்திர மக்களை இன்னும் வந்து சேரவில்லை\nஎன்று பகிரங்கமாக ட்விட்டரில் எழுதி அதில் தனுஷ், தனுஷின் தயாரிப்பு நிறுவனம், லைக்கா, இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோரையும் இணைத்திருக்கிறார்கள்.\nஇதேபோல், மும்பை ரஜினி ரசிகர் மன்றத்தினரும் இந்தி காலா படத்திற்கான விளம்பர வேலைகளை ஏன் இன்னும் தொடங்கவில்லை என்று தனுசை கேட்டு வருகிறார்கள்.\nஇது குறித்து தெலுங்கு ரஜினி ரசிகர் ஒருவர் கூறியிருப்பதாவது,\nரஜினி படம் என்பது மற்ற சாதாரண படங்களைப் போல பத்தோடு பதினொன்று அல்ல. ரஜினி படம் வெளியாகிறது என்றால் இந்தியாவில் உள்ள தமிழ் ரசிகர்கள் எல்லோருமே கொண்டாடுவார்கள். லிங்கா படத்தின் நிகழ்ச்சிக்கு ரஜினி ஐதராபாத் வந்தபோதே சென்னை அளவுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தோம். ஆனால், காலா படத்தின் ஆந்திர விநியோகம் இன்னும் கொடுக்கப்படவே இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இன்னும் ஆந்திராவில் படத்தின் விளம்பர வேலைகளும் தொடங்கவே இல்லை. ஆந்திர மக்களுக்கு காலா படத்தின் பாடல்களோ வெளியீட்டுத் திகதியோ சென்றடையவில்லை. ஜூன் மாதத்தில் வேறு எந்த புதிய படமும் இல்லை. எனவே காலா படத்தை மிகப்பெரிய வெற்றியடைய வைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், தனுசால் அது கனவாகப் போய்விடுமோ என்று அச்சமாய் இருக்கிறது\nரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு\nலிசாவாக மிரட்ட வருகிறார் அஞ்சலி\nஅப்பா நடித்த படத்தில் நடிக்க மறுத்த...\nஅதற்கு மறுத்ததால் 3 மாதங்களில் 3...\nதங்கையுடன் நிர்வாணமாக குளிப்பதில் என்ன தவறு\nதளபதி விஜய் மகனின் வைரலாகும் வீடியோ...\nமூச்சுக் காற்றுக்காகப் போராடியவர்களின் மூச்சை அரசே...\nIPL இறுதிப் போட்டியின் போது 2.0...\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/05/26/", "date_download": "2018-10-21T06:05:06Z", "digest": "sha1:H2IEW5ZT5BNUFR3NYNUZVHARZ7WG2CMJ", "length": 6631, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 May 26Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇந்தியாவின் 15வது பிரதமராக மோடி பதவியேற்றார். 45 அமைச்சர்களும் பதவியேற்றனர்.\nMonday, May 26, 2014 10:40 pm அரசியல், இந்தியா, நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 966\nலிதுவேனியா நாட்டின் இரும்பு பெண்மணி மீண்டும் அதிபரானார். மோடி வாழ்த்து\nமோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் 5 மாநில முதல்வர்கள்.\nராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம். டெல்லியில் வைகோ கைது. கூட்டணியில் இருந்து விலகுவாரா\nகமல்ஹாசனுக்காக கோச்சடையான் சிறப்புக்காட்சி. செளந்தர்யா ஏற்பாடு\nகோவை காவல் நிலையத்தில் இயக்குனர் ஹரி. பெரும் பரபரப்பு.\nடெல்லியில் ராஜபக்சே, நவாஸ் ஷெரீப். வரலாறு காணாத பாதுகாப்பு.\nஆஸ்கார் ரவிச்சந்திரனுடன் ஜெயம் ரவி மோதல். சமாதானப்படுத்த த்ரிஷா முயற்சி\nசென்னை தொழிலதிபருடன் நடிகை ஸ்வாதி திருமணமா\nகடைசி பந்தில் சிக்சர் அடித்ததால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி. மும்பை அபாராம்\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\nஇந்தியா-மேற்கிந்திய தீவுகள்: முதல் ஒருநாள் இன்று ஆரம்பம்\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=410551", "date_download": "2018-10-21T07:24:45Z", "digest": "sha1:WBKEORGCWYV6FFFDR6IYJL57TN4VBW2J", "length": 7227, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "முதல் டெஸ்டில் இலங்கை ஏமாற்றம் 226 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்ற�� | Sri Lanka was disappointed in the first Test West Indies win by 226 runs - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nமுதல் டெஸ்டில் இலங்கை ஏமாற்றம் 226 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி\nபோர்ட் ஆப் ஸ்பெயின்: இலங்கை அணியுடன் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 226 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 414 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னில் ஆல் அவுட்டானது. 229 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன் குவித்து மீண்டும் டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து, 453 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தில் 226 ரன்னுக்கு சுருண்டது. தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் அதிகபட்சமாக 102 ரன் விளாசி ஆட்டமிழந்தார்.\nஏஞ்சலோ மேத்யூஸ் 31, கேப்டன் சண்டிமால் 27, டிக்வெல்லா 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரோஸ்டன் சேஸ் 8.2 ஓவரில் 1 மெய்டன் உட்பட 15 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். பிஷூ 3, கேப்ரியல் 2, ஹோல்டர் 1 விக்கெட் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 226 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 125 ரன் விளாசிய டோரிச் ஆட்ட நாயகன் விருது பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் கிராஸ் ஐலெட் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது.\nபைனலில் சாய்னா: கிடாம்பி ஏமாற்றம்\nவிஜய் ஹசாரே டிராபி மும்பை சாம்பியன்\nவலுவான இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை: அறிமுகமாகிறார் ரிஷப் பன்ட்\nவிஜய் ஹசாரே டிராபி: இறுதி போட்டியில் இன்று மும்பை - டெல்லி பலப்பரீட்சை\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்ம���ற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/aug/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2977156.html", "date_download": "2018-10-21T06:05:26Z", "digest": "sha1:IWZTVYWUSCSDJKTO6QUG7VOIGZS2MIY5", "length": 5893, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பெண்களின் வன்முறைக்கு தீர்வு!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nBy DIN | Published on : 09th August 2018 09:36 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெண்களின் வன்முறைகளுக்கு தீர்வு என்ன என்று என்னைக் கேட்டால், \"பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி என்று நாம் பெண்களுக்குத்தான் அறிவுறுத்துகிறோம். இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் என்று ஆண்களுக்கு நாம் அறிவுறுத்துவதில்லை. சட்டத்தின் துணையோடு தண்டனை வாங்கி கொடுக்க முயற்சிப்பதை விட மன பக்குவம், பண்பு, அறியும் சக்தி ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்'' என்கிறார் பிரபல சிதார் கலைஞர் ரவி சங்கரின் மகள் அனுஷ்கா சங்கர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_140.html", "date_download": "2018-10-21T07:13:23Z", "digest": "sha1:3OV7ZYZMXIWEFNX6ZVCEWH3CKQGZA26K", "length": 6509, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "அகரத்தின் \"விருந்து\" சிற்றிதழ் வெளியீடும் பாரதியாரின் ஜனனதின நிகழ்வும்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Art and culture/Eastern Province/Pandiruppu/Sri-lanka /அகரத்தின் \"விருந்து\" சிற்றிதழ் வெளியீடும் பாரதியாரின் ஜனனதின நிகழ்வும்\nஅகரத்தின் \"விருந்து\" சிற்றிதழ் வெளியீடும் பாரதியாரின் ஜனனதின நிகழ்வும்\nதமிழ் முஸ்லிம் கலைஞர்கள் கலந்து கொண்ட தமி��் அன்னையின் தவப்புதல்வன் மகாகவி பாரதியாரின் பிறந்ததினம் மற்றும் விருந்து சிற்றிதழ் வெளியீட்டு நிகழ்வு\nபாண்டிருப்பு அகரம் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மகாகவி பாரதியாரின் பிறந்ததினம் மற்றும் விருந்து சிற்றிதழின் நான்காம், ஐந்தாம் இதழ் வெளியீட்டு நிகழ்வு ஓய்வுநிலை அதிபர் அகரம் ஆலோசகர் இ.இராஜரெத்தினம் தலைமையில் பாண்டிருப்பில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகரசபையின் பொறியியலாளர் ரி.சர்வானந்தா கலந்து சிறப்பித்தார். சிறப்பு அதிதியாக கவிஞர் கலாபூஷணம் தேனூரான் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக மனிதாபிமான உதவி அமைப்பின் பணிப்பாளர் கே.விநாயகமூர்த்தி கலந்து கொண்டார்.\nமுதலில் பாரதியார் படத்திற்கு மூத்த கவிஞர் மு.சடாட்சரன் மலர் மாலை அணிவித்தார். இறைவணக்கம், தமிழ் மொழி வாழ்த்துப்பாடல் ஆகியவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. விருந்து நூல் நயவுரையினை எழுத்தாளர் சபாசபேஷன் நிகழ்த்தினார். பாரதியார் பற்றிய பகிர்வுகளை கவிஞர் மு.சடாட்சரன், கவிஞர் தேனூரான், கவிஞர் மருதமுனை விஜிலி, ஓவியர் ஆனந்தத்தில் ஒரு அனல் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-21T06:35:25Z", "digest": "sha1:5KE2FFNAX7X3AATXNDC5T7YMV56DWAL3", "length": 11884, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "நீதிக்கான போராட்டத்தில் தளராத கோபிநாத் பிள்ளை! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nநீதிக்கான போராட்டத்தில் தளராத கோபிநாத் பிள்ளை\nநீதிக்கான போராட்டத்தில் தளராத கோபிநாத் பிள்ளை\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கில் இஷ்ரத் ஜஹானுடன் கொல்லப்பட்ட பிரணேஷ் குமார் பிள்ளை என்ற ஜாவேத் குலாம் ஷேக்கின் தந்தை கோபிநாத் பிள்ளை கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். தனது மருத்துவ பரிசோதனையை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து திரும்புகையில் இவரது கார் விபத்திற்குள்ளானது.\nகோபிநாத் பிள்ளை தனது மகனின் அநியாய படுகொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனையை பெற்றுத் தருவதற்காக வலுவான சட்டரீதியான போராட்டங்களை நடத்தியவர். புனேயில் மின்சார ஒப்பந்தக்காரராக இருந்த கோபிநாத் பிள்ளை ஆலப்புழாவில் என்.எஸ்.எஸ். மற்றும் காங்கிரஸில் உள்ளூர் தலைவராக பணியாற்றியவர். சமூக-கலாச்சார துறைகளில் பணியாற்றிக்கொண்டிரும்போதுதான் அவரது வாழ்க்கையையே திருப்பிப் போட்ட சம்பவம் நிகழ்ந்தது. 2004-ல் அவரது மகன் அகமதாபாத்தில் ��ைத்து போலி என்கௌண்டரில் கொல்லப்பட்டார். நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பதவி வகித்த வேளையில் மக்களின் கவனத்தை திசை திருப்ப போலி என்கௌண்டர் படுகொலைகளை நடத்துவது வழக்கமாக இருந்தது. குஜராத்தில் மோடி முதல்வராக இருக்கும்போதுதான் அதிக அளவில் என்கௌண்டர் படுகொலைகள் நிகழ்ந்தன.\n… முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 மே 01-15 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleரமலான்: இலக்கு எது \nNext Article இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுத்தக தினமும் இளைய சமுதாயமும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/newmag/nm2/nm072-u8.htm", "date_download": "2018-10-21T05:56:04Z", "digest": "sha1:AGWN64EPTMOYUCWAEFCBVOX3X4WQ5AAW", "length": 2515, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - புதிய இதழ்கள்", "raw_content": "தமிழ் லெமூரியா. மராட்டிய மாநிலத்திலிருந்து வெளிவரும் தமிழ் மாதஇதழ். இது முதல் இதழ். இதழ் விலை ரூ10. தமிழ் இலெமுரியா - உங்கள் திசை எங்கள் பாதை. என்று குறிப்பிட்டுள்ளது. இதழ் முகவரி 102 B wing. Dannes Building., Veer Savarkar Nagar, Thane (W), Maharashtra - 400 606 அன்புருவான தமிழ் உறவுகளே என்று தலையங்கத்தில் அழைத்து - தமிழ் பரப்ப இதழ் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. காப்பாற்றுவோம் கட்டுமானத்தை என்கிற கட்டுரை தமிழர்களின் பண்பாடு காட்டுகிறது. பெரியார் பற்றி மும்பை சமீரா எழுதியுள்ளவை வாழ்த்துதற்குரியவை. திரைப்படங்கள் பெண்களை ஆபாசப்படுத்துகின்றன - என்ற கட்டுரை தேவையானதே. இப்பொழுது திரைப்பட மோகம் குறைந்து தொலைக்காட்சிக்குள் தமிழன் மூழ்கிப் போகிறான். மூடனாகிப் போகிறான். டீசல் இயந்திரத்தை கண்டறிந்தவர் வாழ்க்கைக் குறிப்பு அருமை. இனிவரும் தலைமுறையினருக்கு என்று கோவை காளிதாசனும், நமக்கொரு விதியென்றால் என்று கருவூர் பழனிச்சாமியும் எழுதியுள்ளனர். அறிவுமதியின் இடையினம் சிந்திக்கத் தூண்டுவதே. இதழ் தொடர வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://galattaatoday.blogspot.com/2018/04/120.html", "date_download": "2018-10-21T07:07:11Z", "digest": "sha1:RH77VTZ4UPB33ZXDNLODPWQ5ALJH3RB6", "length": 10028, "nlines": 91, "source_domain": "galattaatoday.blogspot.com", "title": "ஒரு நாள் ஐபிஎல் கலெக்சன் 120 கோடியை ஒத்த செருப்ப வீசி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களடா! ~ கலாட்டா டுடே", "raw_content": "\nவிளையாட்டு ஒரு நாள் ஐபிஎல் கலெக்சன் 120 கோடியை ஒத்த செருப்ப வீசி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களடா\nஒரு நாள் ஐபிஎல் கலெக்சன் 120 கோடியை ஒத்த செருப்ப வீசி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களடா\nதமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.\nஅடேய் 1 லட்ச ரூபாய் காண்ட்ராக்டுடா இப்படி ஒத்த செருப்ப வீசி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களடா ...\nரெண்டு பேரா மாமி - 2 பேராசிரியர்களுடன் பணி ரீதியில் நிர்மலாவுக்கு தொடர்பு\nமாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி போலீஸார் விசாரணையில் 10 ஆண்டுகால கதையை ஒரே நாளில் சொல்லிவிட ம...\nநா நம்பர் ஒன் ஆ பாஜகதான் அதிக க��ற்றச்செயல்கலில் முதலிடம் பிடித்துள்ளது\nபெண்களுக்கு எதிராக பாஜகதான் அதிக குற்றச்செயல்களில் ஈடுபடுகிறது என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தேர்தல் குறித்து ஆராயும் அமைப்பு ப...\nசெல்லமாய் தட்டவா - மீண்டும் செல்லமாய் தட்டியதால் சர்ச்சை\nநடனமாடிய பெண்ணின் கன்னத்தில் தட்டியதால் புது சர்ச்சை மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கி மாட்டிக்கொள்வதே ஆளுநருக்கு வேலையாகி போய...\nபிக்பாஸ் ஜூலியின் அம்மன் தாயி\nபிக்பாஸ் ஜூலியின் அம்மன் தாயி பட பாடல் வைரலாகி வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதனால் பிக்பாஸுக்கு வந்த ஜ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://babajiskriyayogastore.in/index.php?main_page=product_info&cPath=71&products_id=188", "date_download": "2018-10-21T07:01:33Z", "digest": "sha1:AEFD6DENNLHRLFF43JBFKTWLCBMVBRTP", "length": 6629, "nlines": 90, "source_domain": "babajiskriyayogastore.in", "title": "Babaji and 18 Siddha Kriya Yoga Tradition - Tamil - Book : Babaji's Kriya Yoga India Shop, featuring Books, CD's, DVD's and more on Babaji's Kriya Yoga lineage", "raw_content": "\nபாபாஜியும் 18 சித்தர்களின் கிரியாயோக சம்பிரதாயமும் – எம். கோவிந்தன்\n288 பக்கங்கள், 4 கலர்ப்படங்கள், 2 கருப்புவெள்ளை படங்கள், 20 படங்கள், 4 வரைபடங்கள்\nபரமஹம்ச யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதை என்ற அழியாப்புகழ் பெற்ற நூலின் மூலம் உலகுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பாபாஜியின் வாழ்க்கை வரலாறு. பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன் முக்திநிலையையும் தெய்வீக மாற்றத்தையும் அடைந்த பாபாஜி, இன்றும் பத்ரிநாத் அருகில் பதினாறு வயது இளைஞராக வாழ்கிறார். தமிழகத்தில் புகழ்பெற்ற பதினெட்டு சித்தர்கள் பரம்பரையைச் சார்ந்த அகத்தியரும் போகநாதரும் அவருக்கு கிரியா யோக தீட்சை அளித்தனர். நீண்ட காலமாக அவரது சிஷ்யராக இருக்கும் ஒருவர் இந்த அரிய நூலின் மூலம் இதுவரை வெளிவராத சில புதிய தகவல்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் பழங்கால பழக்கவழக்கங்கள் மற்றும் தற்கால இலக்குகளையும், கிரியா யோகா எவ்வாறு உலக வாழ்க்கையையும் ஆன்மீகத் தேடலையும் ஒன்று சேர்க்கிறது என்பதையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். கிரியா யோகத்தின் மனம் மற்றும் உடல்சார்ந்த விளைவுகளை விரிவாக விளக்கும் இந்நூல், யோகசாதனைகளுக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. இதில் சித்தர் பாடல்களும் அவற்றின் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இப்புத்தகம் உங்களுக்கு ஊக்கத்தை அ���ிக்கும். தற்போது தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கிடைக்கும் இந்நூல் விரைவில் மராத்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/72494/cinema/Kollywood/Thimiru-Villain-turn-as-Producer.htm", "date_download": "2018-10-21T06:31:22Z", "digest": "sha1:3JYZ3N65TH6LZWQM2PWOJIJ3SITHC3IN", "length": 9014, "nlines": 122, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த திமிரு வில்லன் - Thimiru Villain turn as Producer", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n2.0 பாடல் வரிகள் வீடியோ : வரவேற்பு எப்படி | சர்கார் படத்தில், விஜய்யின் ரியல் கேரக்டர் | சர்கார் படத்தில், விஜய்யின் ரியல் கேரக்டர் | கமல்ஹாசனுக்கு கிடைத்த விருது | அசர வைக்கும், எமிஜாக்சன் | கமல்ஹாசனுக்கு கிடைத்த விருது | அசர வைக்கும், எமிஜாக்சன் | த்ரிஷாவை மெச்சிய, சிம்ரன் | த்ரிஷாவை மெச்சிய, சிம்ரன் | சபரிமலையை சபரிமலையாக இருக்க விடுங்கள் : இயக்குநர் கவுரவ் | பார்வதி மீது அறிவிக்கப்படாத ரெட்கார்டு | சபரிமலையை சபரிமலையாக இருக்க விடுங்கள் : இயக்குநர் கவுரவ் | பார்வதி மீது அறிவிக்கப்படாத ரெட்கார்டு | பதவியிலிருந்து விலகுவேன் : மோகன்லால் விரக்தி | தீபிகா படுகோனின் மாஜி மேனேஜர் தற்கொலை முயற்சி | ரசிகருக்கு வீல் சேர் வழங்கிய துல்கர் சல்மான் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த திமிரு வில்லன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் 'திமிரு', 'கொம்பன்', மற்றும் 'கெத்து' ஆகிய படங்களில் வில்லனாக மிரட்டியவர் ஐ.எம்.விஜயன்.. சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கேரளாவை சேர்ந்த இவர் ஒரு புட்பால் பிளேயரும் கூட.. “அர்ஜுனா விருது உட்பட பல விருதுகளை பெற்று புட்பால் போட்டிகளில் இந்தியாவுக்கு நல்ல மரியாதையை தேடித்தந்தவர் ஐ.எம்.விஜயன்\nசில மாதங்களுக்கு முன்பு கால்பந்து வீரர் வி.பி.சத்யனின் சுயசரிதை கேப்டன் என்கிற பெயரில் ஜெயசூர்யா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அந்தவகையில் தனது விளையாட்டு வாழ்க்கை வரலாறையும் படமாக தயாரிக்கும் எண்ணத்தில் 'பிக் டாடி' என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தனது நண்பர்களுடன் இணைந்து துவங்கியுள்ளார் ஐ.எம்.விஜயன்.\nஇந்தப்படத்தில் புட்பால் வீரராக நிவின்பாலி நடிக்க, 'ராம்லீலா' பட இயக்குனர் அருண்கோபி இந்தப்படத்தை இ��க்கலாம் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் இயக்குனர் அருண்கோபி சில புட்பால் வீரர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இதை ஓரளவு உறுதிப்படுத்துகிறது.\nவன்முறைக்கு பரிசாக வடசென்னை ... ஸ்ரீதேவி 'கெட்-அப்'பை ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதீபிகா படுகோனின் மாஜி மேனேஜர் தற்கொலை முயற்சி\n850 விவசாயிகளின் வங்கி கடனை அடைத்த அமிதாப்\nதீபிகா படுகோனே, ரன்வீர் - நான்கு நாள் திருமண விழா\nசோனாக் ஷியின் குரு யார் தெரியுமா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n2.0 பாடல் வரிகள் வீடியோ : வரவேற்பு எப்படி\nசபரிமலையை சபரிமலையாக இருக்க விடுங்கள் : இயக்குநர் கவுரவ்\nபார்வதி மீது அறிவிக்கப்படாத ரெட்கார்டு\nபிரபாஸ் பிறந்த நாளில் மேக்கிங் வீடியோ\nஇன்று நேற்று நாளை 2 அறிவிப்பு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-10-21T05:46:16Z", "digest": "sha1:MHOFHLXPXNFNW54MY6NFFK47OPRDDOK4", "length": 16260, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nமணிரத்னம் + கமல் + பாலகுமாரன்: “நாயகன்”\nஏதோவொரு காரணத்தால் “நாயகன்” படத்தை மீண்டும் பார்த்தேன். சில குறிப்புகள் பிசி ஸ்ரீராம்: விடி ஸ்டேஷனில் எங்கோ துவங்கும் கேமிரா அந்தச் சின்ன பையனில் போய்… read more\nமுழுப் பட்டியல் அங்கே; அவற்றில் இருந்து மனதைக் கவர்ந்த பத்து மட்டும் இங்கே ஹேராம் அன்பே சிவம் விருமாண்டி தேவர் மகன் தசாவதாரம் சிம்லா ஸ்பெஷல் சாகர சங்க… read more\nகிரேசியைக் கேளுங்கள் 10 – நாகேஷ் என்ற நகைச்சுவை நாராயணன்\nசி.பத்மாவதி, நாகப்பட்டினம். நாகேஷைப் பற்றி நச்சென்று நாலு வரிகள் சொல்ல முடியுமா – நகைச்சுவையாக நாம் பேசும் எல்லா வரிகளுமே நாகேஷ் பேசிய வரிகள்தா… read more\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் வடசென்னை படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் தைரியமான கதா… read more\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித், விஜய், சூர்யாவின் படங்கள் ரிலீசாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு தாமதமானதால் அஜித்தின் விஸ்வாசம் மற்றும… read more\n‘யாருப்பா இந்தப் பையன்… என்னமா நடிக்கிறான்… ப்ச், அப்படியே ஸ்கூல் டைம் ஞாபகம் வந்துடுச்சு…’ ‘96’ படம் பார்த்தவர்கள் அனைவரும் இப்படி… read more\nசினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது – ஷில்பா ஷிண்டே\nஇந்தி நடிகை ஷில்பா ஷிண்டே சினிமாவில் பலாத்காரம் இல்லை என்றும், சம்மதத்துடன் தான் எல்லாம் நடக்கிறது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-… read more\nரசிகர்கள் ஆதரவு தேவை – டாப்சி\nரசிகர்களின் ஆதரவின்றி எந்த ஒரு படமும் வெற்றி அடையாது என்கிறார் நடிகை டாப்சி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்க ஒப் பந்தமாகி உள்ளார் இவர். ‘மாயா… read more\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு திரையுலகில் குறைந்தபட்ச வாய்ப்புகளாவது கிடைத்து வருகின்றன. அந்த வகையில் சிம்புதேவன் இயக்கும் அடுத்த படத்தி… read more\nவடசென்னை – சினிமா விமரிசனம்\nநடிகர் தனுஷ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் வெற்றிமாறன் இசை சந்தோஷ் நாராயணன் ஓளிப்பதிவு வேல்ராஜ் ————– படத்தின் தொடக்கத… read more\nமுதல் பார்வை: ஆண் தேவதை\nபெருநகர வாழ்க்கையில் கார்ப்பரேட் கலாச்சாரத்தில் சிக்கிய மனைவிக்கும், தேவைகளைச் சுருக்கிக்கொண்டு வாழ நினைக்கும் கணவனுக்கும் இடையே பிரச்சினை வெடித்தால்… read more\nவிளம்பரம் இல்லாமல் சின்னத்திரை சினிமா\nசென்னையில் நடந்த டாடா ஸ்கை நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினி. —————————— சின்னத்திரையில் விளம்பரங… read more\nதேவர் மகன் 2’ உருவாகிறது: உறுதி செய்தார் கமல்\nதேவர் மகன் 2’ படத்தில் நடிக்கவிருப்பதை நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உறுதி செய்திருக்கிறார் கமல்ஹாசன். கமலுடைய திரையுலகப் பயணத்தில் குறிப்பி… read more\nத்ரிஷா – ‘96’ படத்துக்கு பாராட்டுகள்\nஇப்போது முன்னணியில் இருக்கும் கதாநாயகர்கள், குள்ளமான கதாநாயகிகளுடன் நடிப்பதை விரும்பவில்லையாம். ஸ்ரீதிவ்யாவிடம் உள்ள ஒரே குறை, அவருடைய குள்ளமான உடற்கட… read more\nகே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகிய இருவரில், வயதில் மூத்தவர் கே.வி.மகாதேவன். அதிக தமிழ் படங்களுக்கு இசையமைத்தவர், எம்.எஸ்.விஸ்வநாதன்\nவிஜய் சேதுபதி — 2007–ம் ஆண்டில், ‘தென்மேற்கு பருவக்காற்று’ ���டத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதும், அந்த படம் 2008–ல் வெளியான பிறகும் கூட, அவர் இவ்… read more\nதிரையில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்…\nOct 10, 2018 சிலர் பேசுவதை கேட்டால் சிரிரிப்பு வரும்.. சிலர் செய்யும் செயலை பார்த்தால் சிரிப்பு வரும். ஆனால் திரை உலகில் ஒருவரை பார்த்தாலே சிரிப்பு வர… read more\nமுதல் தடவையாக 2 வேடங்களில் நயன்தாரா\nநயன்தாரா தமிழ் பட உலகில் நம்பர்–1 இடத்தில் இருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்து திரைக்கு வந்த படங்கள் பெரிய அளவில் வசூல் பார்த்தன. காது கேளாத பெண், கல… read more\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி\nகதாநாயகர்கள் பலரும் அதிரடி கதைகளை விரும்பும் போது விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்,… read more\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி.\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nமாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளும்..\nமர்பி ரேடியோ அல்லது : இராமசாமி\nஒரு கொலை ராகம் : செந்தழல் ரவி\nபூ,புய்ப்பம், _ : கார்க்கி\nசண்டேன்னா ரெண்டு : Gopi Ramamoorthy\nஎழுத்தாளர், மணல் வீடு சிற்றிதழ் ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன் : Yathra\nகலைகிறதா கண்ணாடி மாளிகை : சேவியர்\nமாப்பிள்ளை தோழனும் தெரட்டிப்பாலும் : ஒரு கனாக் காலம்\nநினைவு மீட்டல்:தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள் : கைப்புள்ள\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/WordPress%20for%20iOS", "date_download": "2018-10-21T06:11:39Z", "digest": "sha1:VQFJLQVATUI55XDYEETN2ZHMAQXR3EJF", "length": 2754, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "WordPress for iOS", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nCinema News 360 Exemples de conception de cuisine General MeToo ScribbledOniOSnotes Tamil Cinema Uncategorized book review அனுபவம் அரசியல் கட்டுரை சமூகம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி திகதிகளற்ற குறிப்புகள் திரைவிமர்சனம் தொழிலாளர்கள் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகை வரலட்சுமி சரத்குமார் நம்மவர்கள் வினோதமானவர்கள் நேர்காணல் பதிவு பயணம் பீஷ்மர் பெண்ணியம் பெண்ணுரிமை பொது பொதுவானவை போராட்டம் முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/07/blog-post_30.html", "date_download": "2018-10-21T07:09:21Z", "digest": "sha1:J42KSAU6XJGK22YEYYJ7PQYJCCMONWD2", "length": 23295, "nlines": 71, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: வீணாகிப்போன குசல் பெரேராவின் அதிரடி ! சுழல் + வேகத்தில் இலங்கையைச் சுருட்டிய தென் ஆபிரிக்கா", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nவீணாகிப்போன குசல் பெரேராவின் அதிரடி சுழல் + வேகத்தில் இலங்கையைச் சுருட்டிய தென் ஆபிரிக்கா\nடெஸ்ட் தொடரில் தென் ஆபிரிக்கா அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை அணி மீண்டும் மத்தியூஸின் தலைமையில் களம் கண்ட முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நேற்று தோல்வி அடைந்தது. இது அஞ்செலோ மத்தியூஸ் தலைமை தாங்கிய 100வது ஒருநாள் சர்வதேசப் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.\nககிசோ றபாடா மற்றும் தப்ரைஸ் ஷம்சியின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க அணி 1-0 என முன்னிலை பெற்றது.\nரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 36 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது குசல் பெரேரா மற்றும் திசர பெரேரா ஆகியோர் அபாரமாக ஆடி அணியை நெருக்கடியில் இருந்து மீட்டனர். எனினும், இலங்கை அணியால் தென்னாபிரிக்காவுக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் போட்டியில் இலங்கை ஒருநாள் அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பினார். கடந்த ஜனவரி மாதம் இலங்கை ஒருநாள் அணிக்கு மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டது தொடக்கம் ஒரே ஒரு போட்டியில் அணியை வழிநடத்திய நிலையில் இரண்டு வாரத்திற்குள் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய மத்தியூஸ் ஒருநாள் அணிக்கு மீண்டும் திரும்புவது இது முதல் முறையாக இருந்தது.\nஇலங்கை அணி கடந்த ஆறு மாதங்களில் ஆடிய முதல் ஒருநாள் போட்டியாக இது அமைந்தது. அத்துடன் மத்தியூஸ் இலங்கை அணித்தலைவராக தனது 100 ஆவது போட்டியில் அவரால் வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியாதுபோனது. இலங்கை ஒருநாள் அணிக்கு 100 போட்டிகளில் தலைமை வகிக்கும் நான்காவது வீரராக அவர் பதிவாகினார். இதற்கு முன்னர் அர்ஜுன ரணதுங்க (193), சனத் ஜயசூரிய (118) மற்றும் மஹேல ஜயவர்தன (117) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். மத்தியூஸ் தலைமையில் நேற்றைய போட்டியின் தோல்வியோடு 47 வெற்றிகளும் 47 தோல்விகளும் கிடைத்துள்ளன.\nஇலங்கை அணி 36 ஓட்டங்களுக்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.\nஇலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு முதல் ஐந்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த வரிசையில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது.\nஎனினும், 6 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குசல் பெரேரா மற்றும் திசர பெரேரா ஜோடி அபாரமாக துடுப்பெடுத்தாடி இலங்கை அணிக்கு நம்பிக்கை தந்தனர். விக்கெட்டுகள் சரிந்திருந்தபோதும் இந்த இருவரும் தமது அதிரடி பாணியில் வேகமாக ஓட்டங்களை சேர்த்தனர். இதன்மூலம் இருவரும் இணைந்து 55 பந்துகளில் 92 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.\nதிஸர பெரேரா 30 பந்துகளில் 49 ஓட்டங்களைப் பெற்றார்.\n72 பந்துகளுக்கு முகம்கொடுத்த குசல் பெரேரா 11 பௌண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 81 ஓட்டங்களை பெற்றார். இலங்கை அணி 34.3 ஓவர்களில் 193 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.\nதென்னாபிரிக்க அணி சார்பில் மிரட்டும் பந்துவீச்சை வெளிக்காட்டிய வேகப்பந்து வீச்சாளர் ககிசோ றபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒருநாள் போட்டிகளில் தனது நான்காவது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதேபோன்று இடதுகை சுழல் வீரர் ஷம்சியும் நான்கு விக்கெட்டுகளை பதம���பார்த்து தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.\nதனஞ்செயவின் பந்துவீச்சில் சிக்கலை எதிர்கொண்டிருந்தாலும்\nமூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த குயின்டன் டி கொக் மற்றும் அணித்தலைவர் ஃபப் டூ பிளசிஸ் 86 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியை நெருக்கடியில் இருந்து மீட்டனர். இந்நிலையில் இருவரும் தலா 47 ஓட்டங்களை பெற்று 3 ஓவர்கள் இடைவெளியில் ஆட்டமிழந்தபோதும் தென்னாபிரிக்க அணிக்கு அது சவாலாக இருக்கவில்லை.\nமத்திய வரிசையில் அனுபவம் வாய்ந்த ஜே.பி. டுமினி அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றார். இதன்மூலம் தென்னாபிரிக்க அணி 31 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. டுமினி ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களை பெற்றார்.\nஇலங்கை சார்பில் தனஞ்சய ஒருநாள் போட்டிகளில் தனது மூன்றாவது சிறந்த பந்துவீச்சை வெளிக்காட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇலங்கை அணியின் விக்கெட்டுகளை சாய்த்து தென்னாபிரிக்காவின் வெற்றியை உறுதி செய்த தப்ரேய்ஸ் ஷம்சிக்கு போட்டியின் ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் ஓகஸ்ட் முதலாம் திகதி தம்புள்ளையில் பகலிரவு ஆட்டமான நடைபெறவுள்ளது.\nLabels: இலங்கை, ஒருநாள் போட்டி, குசல் பெரேரா, தென் ஆபிரிக்கா, மத்தியூஸ்\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\n பாகிஸ்தான் பிரம்மாண்டமான வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றியது \nமுதலிடத்துக்கு முன்னேறிய ரஷீத் கான் ஒருநாள் போட்டிகளில் தொடரும் கோலி, பும்ரா & இந்தியாவின் ஆதிக்கம்\nவிளையாட்டு மருத்துவம் - அத்தியாவசியமும் இதுவரை அறியாதவையும்\nமுதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான வீழ்ச்சி கண்ட மேற்கிந்தியத் தீவுகள்\nலசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு IPLஆ\n - டெஸ்ட் முதல் நில...\nவீணாகிப்போன குசல் பெரேராவின் அதிரடி \n பாகிஸ்தான் + ஃபக்கார் சமான...\nஇங்கிலாந்தின் சுழலில் சிக்கிய இந்தியா \n பாகிஸ்தானின் அதிரடி வெற்றி, சாதனை...\nதடை தாண்டி தலைவராக விளையாடுவாரா சந்திமால்\nவிராட் கோலி மற்றொரு புதிய சாதனை \nசுரங்க லக்மால் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராகத் தொட...\nபாகிஸ்தானின் தொடர் வெற்றிகளுக்கு படுதோல்வியுடன் மு...\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிர��க்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா ஐபிஎல் இலங்கை இங்கிலாந்து அவுஸ்திரேலியா ICC சென்னை Sri Lanka டெஸ்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் மேற்கிந்தியத் தீவுகள் CSK பங்களாதேஷ் பாகிஸ்தான் விராட் கோலி India சர்ச்சை தென் ஆபிரிக்கா தோனி Nidahas Trophy Australia Chennai Super Kings ஆப்கானிஸ்தான் சாதனை Nidahas Trophy 2018 Pakistan Bangladesh T20 கொல்கத்தா கோலி டேவிட் வோர்னர் Test டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் KKR Kohli RCB ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ரோஹித் ஷர்மா ஸ்ரீலங்கா கிரிக்கெட் BCCI சிம்பாப்வே மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் தினேஷ் கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் CWCQ England Rabada SLC Smith Warner World Cup கிரிக்கெட் பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா Afghanistan Chennai ICC Rankings Kings XI Punjab M.S.தோனி Rajasthan அஷ்வின் குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் ஷகிப் அல் ஹசன் Dhoni Gayle Lords SunRisers Hyderabad Video அஃப்ரிடி கட்டுரை முஷ்பிகுர் ரஹீம் ரசல் David Warner Delhi Delhi Daredevils Karthik Kolkata Knight Riders SRH South Africa Test Rankings உலக அணி உலக சாதனை உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சந்திமால் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா நியூசிலாந்து பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மத்தியூஸ் வில்லியம்சன் Kusal Janith Perera Mumbai Indians New Zealand Spot Fixing T 20 Zimbabwe ஃபக்கார் சமான் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சுனில் நரைன் சுரங்க லக்மால் டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் Ball Tampering Edinburgh Live Streaming Nepal Scotland Surrey Twitter Whistle Podu World Cup 2019 Youtube அகில தனஞ்செய இந்திய அணி உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சப்ராஸ் சுழல் பந்து சூதாட்டம் ஜடேஜா ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பிராவோ ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மக்ஸ்வெல் மாலிங்க மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷீக்கார் தவான் ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ��டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD Al Jazeera Babar Azam Bravo CWC 19 DJ பிராவோ Danielle Wyatt De Villiers Du Plessis Edgbaston Finch GT20 Canada Gambhir Global T20 Highlights ICC ODI Rankings LPL Morgan Netherlands ODI Rankings Philander Pune Punjab Record Sachin Tendulkar Star Steve Smith T20 தரவரிசை Tendulkar Twenty 20 UAE Williamson அஞ்செலோ மத்தியூஸ் அடில் ரஷீத் அயர்லாந்து அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கனடா கனடா T20 கர்ரன் காணொளி கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் குசல் ஜனித் பெரேரா குல்தீப் யாதவ் கென்யா சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுரேஷ் ரெய்னா சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் ஜோ ரூட் டசுன் ஷானக டிக்வெல்ல டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் நடுவர் பாண்டியா பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் புஜாரா பும்ரா போல்ட் மகளிர் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி ரம்புக்வெல்ல ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷனன் கப்ரியல் ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹேரத் ஹைதராபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411245", "date_download": "2018-10-21T07:26:27Z", "digest": "sha1:BN7VW642ABZPFAIVFC73DRMLEC5U5FIJ", "length": 5403, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கீரனூரில் லாரிகள் மோதல் 2 டிரைவர்கள் உட்பட 3 பேர் பலி | Three killed, including 2 drivers in a truck attack in Kiranur - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகீரனூரில் லாரிகள் மோதல் 2 டிரைவர்கள் உட்பட 3 பேர் பலி\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் ஒரு அரிசி லாரி, முன்னால் சென்ற டிப்பர் லாரியின் ஓரத்தில் மோதியது. அதே நேரத்தில் அரிசி லாரி எதிரே வந்�� செங்கல் லாரியோடு மோதியது. இந்த கோர விபத்தில் அரிசி லாரியின் டிரைவர் சிவகங்கையை சேர்ந்த சாதிக்(42) கலையரசன் (38), செங்கல் ஏற்றி வந்த லாரி டிரைவர் கிருஷ்ணன்(35) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேய பலியாயினர்.\n2 டிரைவர்கள் உட்பட 3 பேர் பலி\nநடப்பாண்டில் 2-வது முறையாக நிரம்பியது வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nதஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 2-வது நாளாக ஆய்வு\nஇயந்திர கோளாறு காரணமாக பல்லவன் விரைவு ரயில் தாமதம்\nமதுரை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பரிதாப பலி: 50க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிப்பு\nமெப்ஸ் வளாக நிறுவனங்களில் டெங்கு கொசு புழுக்களை ஒழிக்காவிடில் அபராதம்: கலெக்டர் எச்சரிக்கை\nமர்ம காய்ச்சலால் மாணவன் பலி: புளியந்தோப்பு மக்கள் பீதி\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/consume-milk-with-turmeric-saffron-treat-disease-019087.html", "date_download": "2018-10-21T06:10:14Z", "digest": "sha1:RRA7UHXWCREJATNNUF6ICUIUVVGPNRFG", "length": 17823, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "நைட் தூங்கும் முன் பாலில் குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! | Consume Milk With Turmeric And Saffron To Treat Disease- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நைட் தூங்கும் முன் பாலில் குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநைட் தூங்கும் முன் பாலில் குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபழங்காலத்தில் நம் முன்னோர்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கை வைத்தியங்களின் மூலம் தான் தீர்வு கண்டார்கள். அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் இருக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களைக் கொண்டே நோய்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள்.\nஇந்தியாவில் ���வ்வொரு வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்களிலும் நோய்களைக் குணப்படுத்தும் பண்புகள் அதிகம் உள்ளது. அதிலும் மஞ்சள், குங்குமப்பூ போன்றவற்றில் அடங்கியுள்ள மருத்துவ பண்புகள் உடலினுள் உள்ள அழற்சிகளை சரிசெய்ய ஆரம்பித்து, சரும பிரச்சனைகள் முதல் புற்றுநோய் வரை என அனைத்தையும் சரிசெய்யும்.\nகீழே பழங்காலத்தில் நோய்களைக் குணப்படுத்த நம் முன்னோர்கள் தயாரித்துக் குடித்து வந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்றும், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்தும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமருத்துவ குணம் நிறைந்த அற்புத பானம்\nபல நோய்களைத் தடுக்கும் அற்புத பானத்தைத் தயாரிப்பது மிகவும் எளிது. ஏனெனில் இது வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்படும் ஒரு அருமருந்தாகும். இந்த அற்புத பானம் மிகவும் சுவையாக இருப்பதோடு, பல்வேறு வகையான அழற்சிகள், மாதவிடாய் வலிகள், சர்க்கரை நோயைத் தடுத்து, மனநிலையை மேம்படுத்தும். முக்கியமாக இந்த பானம் தயாரிப்பதற்கு 5 நிமிடம் தான் ஆகும்.\nபானம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:\nமுந்திரி அல்லது தேங்காய் பால் - 1 சிறிய கப்\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nதேன் - 1 டீஸ்பூன்\nபட்டைத் தூள் - 1 1/2 டீஸ்பூன்\nபிஸ்தா - 2 ஸ்பூன்\nமஞ்சளில் சக்தி வாய்ந்த குர்குமின் என்னும் பொருள் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு ஏஜென்ட் போன்று செயல்பட ஆரம்பித்து, உடலினுள் உள்ள அழற்சியைப் போக்கும். மேலும் குர்குமின் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதாடு, உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அளவையும் அதிகரித்து, புற்றுநோயின் அபாயத்தைப் பாதியாக குறைக்கும்.\nமேலும் இந்த மஞ்சள் அல்சைமர் நோய், பர்கின்சன் நோய் மற்றும் பக்கவாதம் போன்றவற்றை வெற்றிகரமாக சரிசெய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் மஞ்சளில் நரம்புகளைப் பாதுகாக்கும் பண்புகள் உள்ளது.\nமன இறுக்கம் மற்றும் அல்சைமர் நோய்களை எதிர்த்துப் போராடுவதில் குங்குமப்பூ மிகச்சிறந்த பொருள். ஏனெனில் இதில் பொட்டாசியம் ஏராளமான அளவில் உள்ளது. இது செல்களின் உற்பத்தி மற்றும் பாதிக்கப்பட்ட செல்களை சரிசெய்ய உதவும். மேலும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். அதோடு குங்குமப்பூ மனநிலையை மேம்படுத்தி, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தடுத்து, எடையைக் குறைக்க உதவி புரியும்.\nஇந்த பானத்திற்கு நாம் சாதாரணமாக குடிக்கும் பாலைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, முந்திரி, தேங்காய், பாதாம், அரிசி போன்றவற்றில் இருந்து கிடைக்கும் பாலைப் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். ஏனெனில் சாதாரண பால் உடலின் சீரான செயல்பாட்டிற்கும் தேவையான நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அழித்துவிடும்.\nஇந்த பானத்தில் ஏலக்காய் மற்றும் பட்டையை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் பட்டை இதய பிரச்சனைகளான பக்கவாதம் மற்றும் மாரடைப்பை பாதியாகக் குறைக்கும். அதோடு பட்டை நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை மேம்படுத்தி, உடலைத் தாக்கும் கிருமிகளின் தாக்கத்தை எதிர்த்துப் போராடி, உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.\nபிளெண்டரில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் விருப்பத்திற்கு ஏற்ப, அதை வெதுவெதுப்பான நிலையிலோ அல்லது குளிர்ச்சியாகவோ குடிக்கலாம். இது மிகவும் சுவையான பானம் மற்றும் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாதது. எனவே தவறாமல் இந்த பானத்தை தயாரித்துக் குடித்துப் பாருங்கள்.\nஇந்த பானத்தில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளதால், இவற்றை சளி, இருமல் இருக்கும் போது குடிப்பதால், விரைவில் நிவாரணம் கிடைக்கும். அதோடு உடலைத் தாக்கிய எப்பேற்பட்ட வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களும் போய்விடும்.\nஇந்த பானத்தை ஒருவர் காலையில் அல்லது இரவில் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, பல்வேறு நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் வகையில் உடல் வலிமையாகும்.\nமஞ்சள் செரிமான பிரச்சனைகளைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும். எனவே அஜீரண கோளாறால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த மஞ்சள், குங்குமப்பூ கலந்த பாலைக் குடித்து வருவதன் மூலம் விரைவில் நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இந்த பானம் நெஞ்செரிச்சலையும் தடுக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு வெளியே போகாம இருக்கறது நல்லது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் ச��்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nRead more about: wellness health tips health உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nபெண்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமான வைட்டமின்கள்\nகல்லீரலை உடனே சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nபெண்கள் பற்றி இதுவரை நீங்கள் அறியாத அதிர்ச்சிகரமான தகவல்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/who-is-best-charity-karnan-or-dharman-untold-lesson-lord-krishna-015816.html", "date_download": "2018-10-21T05:51:09Z", "digest": "sha1:BUVV7H55X3QBNXAP5O76L25VHD77BZLG", "length": 13609, "nlines": 145, "source_domain": "tamil.boldsky.com", "title": "கொடையில் சிறந்தவன் கர்ணனா? தர்மனா? கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு எடுத்த பாடம்! | Who is Best in Charity? Karnan or Dharman? A Untold Lesson by Lord Krishna! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கொடையில் சிறந்தவன் கர்ணனா தர்மனா கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு எடுத்த பாடம்\n கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு எடுத்த பாடம்\nஅர்ஜுனன் மனதில் ஒரு கேள்வி பல நாளாக உறுத்திக் கொண்டே இருந்தது. தன் அண்ணன் தர்மனும் தான் வருவோர் எல்லாருக்கும் தானம், தர்மம் செய்கிறான். ஆனால், ஏன் மக்கள் அனைவரும் கர்ணனை சிறந்த வள்ளல் என கூறுகின்றனர் என எண்ணி எண்ணி ஓய்ந்தே போனான் அர்ஜுனன்.\nஇந்த கேள்விக்கு விடை அறிந்தே ஆகவேண்டும் என பகவான் கிருஷ்ணரிடம் செல்கிறான் அர்ஜுனன். கிருஷ்ணரும் அனைவரையும் போல பொட்டில் அடித்தது போல, ஆம் தர்மனை காட்டிலும் கொடையில் சிறந்தவன் கர்ணனே என கூற அதிர்ந்து போகிறான் அர்ஜுனன்.\nபிறகு, எப்படி எதை வைத்து அப்படி நீங்களும் அப்படி கூறுகிறீர் என பகவான் கிருஷ்ணரிடம் அர்ஜுனன் வினவ..., அதை நிரூபிக்க ஒரு நாடகமும் போடுகிறார் கிருஷ்ணர்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகிருஷ்��ர் அர்ஜுனனை அழைத்து, போய் அந்தணர் வேடமிட்டு வா, நான் உனக்கு கர்ணன் தான் சிறந்த கொடையாளன் என நிரூபிக்கிறேன் என கூறுகிறார்.\nபிறகு பகவான் கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனன் அந்தணர் வேடமிட்டு தர்மன் வீட்டிற்கு முதலில் செல்கின்றனர்.\nபகவன் கிருஷ்ணர் வருணனை வேண்டி ஓயாத பெரும் மழை பெய்ய செய்கிறார். அந்த மழை நின்ற பிறகு, தர்மன் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கே தர்மன் அந்தணர் வேடத்தில் இருந்த பகவான் கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனை சகல மரியாதையுடன் அழைத்து உபசரிக்கிறார்.\n எங்கள் வீட்டில் இருந்த விறகுகள் எல்லாம் மழையில் நனைந்துவிட்டன. வீட்டில் அடுப்பெரிக்க விறகுகள் ஏதும் இல்லை. நீங்கள் தான் கொடுத்துதவ வேண்டும் என வேண்டுகிறார்.\nஅதற்கு தர்மன்..,\"எங்கள் அரண்மனையில் இருந்த விறகுகள் எல்லாம் பயன்படுத்தி ஆயிற்று. இனி வேண்டும் என்றால் மரத்தை தான் வெட்ட வேண்டும்.\nமரங்களும் மழையில் நனைந்து ஈரமாக தான் இருக்கின்றன. வேண்டுமானால் நீங்கள் குடும்பத்துடன் வந்து அரண்மனையில் உணவருந்தி செல்லுங்களேன் என பதில் அளிக்கிறார்.\nஅந்தணர் வேடத்தில் இருந்த இருவரும் சரி என தலையாட்டி இடத்தை விட்டு நகர்கின்றனர்...\nகர்ணன்னும் அந்தணர் வேடமிட்டு வந்த கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனை மரியாதை செய்து வரவேற்கிறார். அர்ஜுனனும், கிருஷ்ணரும் அதே உதவியை கர்ணனிடமும் வேண்டினர்.\nகர்ணநும் அதே சூழலில் தான் இருந்தான். ஆனால், அவன் விறகுகள் இல்லை என பதில் அளிக்கவில்லை.\nவில், அம்பை எடுத்த கர்ணன்\nஉடனே தனது வில்லை எடுத்து, அம்பை நானிலேற்றினான். பகவான் கிருஷ்ணனும், அர்ஜுனனும் கர்ணனின் செயலை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.\nமறுநொடியே அவர்கள் என்ன நடக்கும் என யோசிக்கும் முன்னர், அம்புகளை தொடர்ந்து தன் அரண்மனை ஜன்னல் மற்றும் கதவுகளில் எய்து உடைத்தெறிந்து. இதோ நீங்கள் கேட்டவை. எடுத்து சென்று பயன்பெறுங்கள் என அனுப்பி வைத்தான்\nஅந்த தருணத்தில் தான் அர்ஜுனனே.., தனது அண்ணன் தர்மனை காட்டிலும் கர்ணன் தான் சிறந்த கொடையாளன் என உணர்ந்து. பகவான் கிருஷ்ணருக்கு நன்று உரைத்தான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு வெளியே போகாம இருக்கறது நல்லது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்து���்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nJun 29, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட ஆயுளுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்\nகல்லீரலை உடனே சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\n ஜப்பான்காரன் 500 வருஷமா இத குடிச்சிதான் இவ்ளோ அறிவா இருக்கானாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/terrorist-attack-3-churches-indonesia-kills-4-people-319566.html", "date_download": "2018-10-21T06:21:53Z", "digest": "sha1:ZXFII2ZZ2UYRDQW47G2Z2G2TQLYJ4OAQ", "length": 11102, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தோனேசியாவில் 3 சர்ச்சுகளில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்.. 4 பேர் பலி, 16 பேர் படுகாயம் | Terrorist attack in 3 churches Indonesia kills 4 people - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்தோனேசியாவில் 3 சர்ச்சுகளில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்.. 4 பேர் பலி, 16 பேர் படுகாயம்\nஇந்தோனேசியாவில் 3 சர்ச்சுகளில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்.. 4 பேர் பலி, 16 பேர் படுகாயம்\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபாரிஸ்: இந்தோனேசியாவில் உள்ள 3 சர்ச்சுகளில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலியாகியுள்ளனர்.\nஞாயி���்றுக் கிழமை, மக்கள் சர்ச்சுகளுக்கு செல்வார்கள் என்பதால் இந்த தாக்குதல் இன்று காலை நடந்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சுரபயா என்ற பகுதியில் உள்ள மூன்று முக்கிய சர்ச்சுகளில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பெரிய இஸ்லாமிய நாடான இதில் இந்த பகுதியில்தான் அதிக சர்ச்சுகள் உள்ளது.\nஉடலில் வெடிகுண்டு கட்டிக்கொண்டு மக்களோடு மக்களாக வந்த தீவிரவாதிகள், மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். மூன்று சர்ச்சுக்குள்ளும் இந்த வெடிகுண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியது யார் என்று தெரியவில்லை.\nஇந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலி ஆகியுள்ளார். தாக்குதலால் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nதீவிரவாத தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற சர்ச்சுகளில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடும் நிறுத்தப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\negypt terrorist attack bomb பிரான்ஸ் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு ஐஎஸ்ஐஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podbean.com/site/EpisodeDownload/PB5BEDBCFADWK", "date_download": "2018-10-21T05:42:21Z", "digest": "sha1:3YIZ6VSE3MBS7RS3RRD6E6QYDPLX3UC5", "length": 1866, "nlines": 41, "source_domain": "www.podbean.com", "title": "Download Habeeb Nadwi - உறவு முறையை பேணுதல் 2 | Uravu Muraiyai Paenuthal 2 | Podbean", "raw_content": "\nஈடு இணையற்ற மார்க்கம் | Eedu Inaiyatra Maarkkam\nஅமானிதம் பேணுவோம் | Amaanitham Paenuvom\nசமுதாயம் கட்டமைபில் பெண்களின் பங்கு | Samoothaya Kattamaippil Pengalin Pangu\nசமுதாயத்தின் பலம் எங்கே | Samoothayathin Palan Engae\nஏழு காரியங்கள் சந்திக்கும் முன் அமல்களை விரைவாக செய்யுங்கள் | 7 Kaariyangal Santhikkum Mun Amalgal Viraivaaga Seyyungal\nமுஸ்லிம் சமுதாயம் கற்கவேண்டிய பாடம் | Muslim Samuthayam Karka Vediya Paadam\nநெருங்கி வரும் ஆபத்து | Nerungi Varum Aabathu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-10-21T06:36:04Z", "digest": "sha1:GGJGTBXTDQBOS5WGXWYJGZOQCE2DRPVZ", "length": 13461, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "உலக ரோஸ் தினம் எதற்காக? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்ப���ட்டம்\nகுர்திஸ்தான் நாடாளுமன்றத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து ஹொன்டுராஸ் – குவாத்தமாலா கரிசனை\nஉலக ரோஸ் தினம் எதற்காக\nஉலக ரோஸ் தினம் எதற்காக\nஅன்னையர் தினம், சிறுவர் தினம், முதியோர் தினம், காதலர் தினம், சமாதான தினம், பெண்கள் தினம் என, எத்தனையோ தினங்களுக்கு மத்தியில், ரோஸ் தினமும் உலக தினங்களில் ஒன்றாக உள்ளடக்கப்பட்டுள்ளது.\nசாதாரணமாக எல்லா தினத்திற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். அப்படியாயின் சாதாரணமான ஒரு பூவிற்கு தினம் ஒதுக்கப்பட, என்ன காரணம்.\nபூக்களில், அழகான பூவாக கருதப்படும் ரோஸ், அன்பை பரிமாறுவதற்காகவே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.\nஎத்தனையோ பூக்கள் இருப்பினும், வரவேற்பு பூச்செண்டு, அன்பளிப்பு பூச்செண்டு, காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த பயன்படும் பூச்செண்டு என, எல்லாவற்றிற்கும் ரோஸ் பூவையே பயன்படுத்துகின்றனர்.\nஇதற்கு காரணம், அழகில் மட்டுமன்றி, கண்ணிற்கு ஒருவகை புத்துணர்வை கொடுக்கும் திறனும், மனதிற்கு ஒருவகை அமைதியை கொடுக்கும் திறனும், குறித்த ரோசாப்பூவிற்கு உள்ளதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஇதனால், பல நல்ல விடயங்களுக்காக நாம் ரோஸை பயன்படுத்தலாம் என்பதை நினைவுறுத்தும் வகையில், செம்டெம்பர் 22 ஆம் திகதி உலக ரோஸ் தினமாக அனுஸ்டிக்கப்படுகிறது.\nஅந்த வகையில், இந்நாளை புற்றுநோயாளர்களுக்கான பிரத்தியேக நாளாக வைத்திய நிபுணர்கள் அங்கீகரித்துள்ளனர்.\nபொதுவாக, புற்றுநோய்க்கு சிறந்த மருந்து அவர்களின் மனதளவிலான எண்ணப்பாடு என்பது வைத்தியர்கள் கூறும் ஆலோசனை ஆகும்.\nஎனவே, புற்று நோயாளர்களின் மனதை அமைதிப்படுத்தவும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவும், மனதளவிலான புத்துணர்வை ஏற்படுத்தவும் ரோஸ் சிறந்த மலர் என, புற்றுநோய் வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை கொண்டுசெல்ல போராடும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு, இன்றைய நாளில் ஒரு ரோஸ் கொடுத்து மகிழ்வியுங்கள் என்பது வைத்தியர்களின் ஆலோசனை.\nஆயினும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வசி���்கும் இடங்கள் (வீடு,வைத்தியசாலை புற்றுநோயாளர்கள் விடுதி) எங்கும், அவர்கள் வாழும் சூழலில், ரோஸ் செடிகளை உருவாக்கி அவர்களை மகிழ்வியுங்கள்.\nஅவர்களின் மனநிலை எப்பொழுதும் துள்ளியமாக இருக்க வேண்டும். அதற்காக அவர்களின் சூழலில், அதிக ரோஸ்கள் நிறைந்த தோட்டத்தை உருவாக்கி கொடுக்கலாம்.\nஅந்த ரோஸ் செடிகளுக்கு நீர் ஊற்றுதல், பூ பறித்தல், அவற்றை மாலையாக்குதல், செண்டாக்குதல் என, ரோஸ்களுடன் அவர்கள் தம் பொழுதை கடக்கும்போது, மனதளவில் ஒருவித புத்துணர்வு கிடைக்கப்பெறும் என்பது, புற்றுநோய் மற்றும் உளவியல் வைத்திய நிபுணர்களின் நம்பிக்கை.\nஎனவே தான், ஏதோ ஒரு விதத்தில், எங்கோ ஒரு இடத்தில், அன்பையும், அமைதியையும் எற்படுத்தும் ரோஸிற்கு, உலகளவில் ஒரு தினம் சிறப்பிக்கப்படுகிறது.\nஇந்த தினம் தற்போது புற்றுநோயாளர்களுக்கான சிறப்பு தினமாக மாற்றம் கண்டுள்ளது.\nஇதேபோன்று நமது நாட்டிற்காக போராடும் ராணுவ வீரர்கள் மற்றும் ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுபவர்களுக்கு, ஒரு ரோஸ் செண்டை அன்பளிப்பதனூடாக இந்நாளை சிறப்பிக்கலாம்.\nஅடுத்தவர்கள் மனதை மகிழ்விப்பதன் மூலம் நமது மனங்களும் புத்துணர்வு பெறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nஆகவே அழகிய ரோஸ் ஒன்றை எய்து, அதை சரியான முறையில் பயன்படுத்தி, அனைவருக்கும் புத்துணர்வு கிடைக்க செய்வதன் மூலம் ரோஸ் தினத்தை சிறப்பிக்கலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுற்றுநோயினால் பாதிக்கப்பட்ட மலேசியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர்\nமலேசியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் லீ சோங் வெய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 35 வயதான லீ சோ\nஜனாதிபதியாக வருவதற்கு ராஜித தகுதியானவர்: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nநாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன தகுதியானவர் என ஜனாதிபதி மைத்திரிபால சி\n25 மருந்து வகைகளின் விலைகள் குறைப்பு: ராஜித சேனாரத்ன\nஉடன் அமுலுக்கு வரும் வகையில் 25 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமனித உடலில் புதிய உறுப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்��ாவின் நியூயோர்க் பல்கலைக்கழகத்தைச்\nஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம்\nதூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலை மா\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nஜோர்ஜிய ஜனாதிபதித்தேர்தல் வேட்பாளர் தடுப்பு காவல்\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபா.ஜ.க.வை வெற்றி பெற செய்த மக்களுக்கு மோடி நன்றி தெரிவிப்பு\nரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிஷ்டம்: நவாசுதீன் சித்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?cat=229", "date_download": "2018-10-21T05:33:18Z", "digest": "sha1:LFBA7SHKUCS7DUZKSCIYS5UJWKEUN6YJ", "length": 14588, "nlines": 115, "source_domain": "blog.balabharathi.net", "title": "எதிர் வினை | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nமுதலில் கருணாநிதியை குற்றம் சாட்டினார்கள்.. இப்போது ஜெயலலிதாவைக் குற்றம் சாட்டுகிறார்கள்.. நாம் செய்ய வேண்டியவை/ அறிந்து வைத்திருக்க வேண்டியவை என எனக்குத் தோன்றும் சில கருத்துக்களின்/விடயங்களின் பட்டியல் இதோ.. தினம் எட்டுமணி நேரம் மின்வெட்டு என இன்று (08.02.12) அறிவித்திருக்கிற அரசு. அப்படியே மாற்று எரிசக்திக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் போறோம்னும் சொல்லி இருக்கலாம்/ சொல்லவேண்டும். … Continue reading →\nPosted in அனுபவம், அரசியல், எதிர் வினை, கட்டுரை, சமூகம்/ சலிப்பு, மீடியா உலகம்\t| Tagged சூரிய எரிசக்தி, மாற்று எரிசக்தி, solar energy\t| Leave a comment\nஅணு உலைக்கு எதிராக அதிரடி நோட்டீஸ்\n100 நாட்களுக்கு மேலாக தொடர்ந்துகொண்டிருக்கிறது… கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம். இந்தபோராட்டைத்தை மழுங்கடிக்க அணு உலைக்கு ஆதராவாகவும் போராட்டங்கள்…பிரஸ்மீட்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.”அணு உலை பாதுகாப்பானதுதான். ஏற்கனவே… அணு உலை இயங்கிவரும் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை சுற்றியுள்ள மக்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறார்கள்.அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை” என்று அணுசக்தித்துறை விஞ்ஞானிகள், முன்னாள் குடியரசு … Continue reading →\nPosted in அரசியல், எதிர் வினை, சமூகம்/ சலிப்பு, விளம்���ரம்\t| Tagged அணு உலை, எரிசக்தி, கல்பாக்கம், கூடங்குளம், மின்சாரம்\t| Leave a comment\nவயது வந்தோர்க்கான எழுத்துக்கள் கோவைக்கு போய் இருந்த போது நண்பரின் வீட்டில் தான் தங்கி இருந்தேன். பகல் முழுக்க வீட்டிலேயே கிடந்தாலும்,இணையம், கணினி என வசதிகள் இருந்த போதிலும் வலைப்பதிவுகளின் பக்கம் வருவதற்கு எனக்கு துணிவு இல்லை. அப்படியே ரீடர் வழி பதிவுகளை படிக்கலாம் என்றாலும் அதற்கும் ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. நண்பரின் வீட்டினர் … Continue reading →\nPosted in அனுபவம், அரசியல், எதிர் வினை, சமூகம்/ சலிப்பு, பதிவர் சதுரம் ;-)), Google Buzz\t| Tagged அரசியல்வாதிகள், இணையம், சமூகம், பதிவர்கள், Google Buzz\t| 1 Comment\nஒரு கேள்வி ஒருவர் முன் வைக்கப் பட்டால் அதற்கு சாதாரணமானவர்கள் பதில் சொல்வதற்கும் பொது வாழ்வில் இருப்பவர் பதில் சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு அரசியல்வாதியிடம் அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்து யார் வேண்டுமானாலும் கேள்வி எழுப்பலாம். பதில் சொல்லியே ஆக வேண்டும். மக்களின் பிரதிநிதியாக இருப்பவர் அவர். அப்படி பதில் சொல்ல விருப்பமில்லையென்றாலும் அதை … Continue reading →\nPosted in அரசியல், எதிர் வினை, புனைவு, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged இலக்கிய தாதாக்கள், இலக்கியம், சண்டை, சாரு, ஜெயமோகன், பவுத்த அய்யனார்\t| 10 Comments\nபதிவு (மட்டும்) நீக்கப்படுகிறது.. எச்சரிக்கை தொடர்கிறது\nஎன்கடந்த பதிவான பெண்பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை பதிவு நீக்கப்படுகிறது. வலை உலகில் நான் மதிக்கும் பதிவர்களின் ஒருவரான திரு. ஜ்யோவ்ராம் சுந்தர் ஒரு பதிவு போட்டிருந்தார். அவர் பதிவின் மூலமாக அவரைப்போன்றே சிலருக்கும் சங்கடங்கள் ஏற்பட்டிருக்கும் என அறிய முடிகிறது. (அவரும் கூட தொலைபேசியில் பேசி இருக்கலாம்) யாரையும் சங்கடப்படுத்தவோ, தேவையற்ற பீதியைக் கிளப்பவோ எழுதப்பட்ட … Continue reading →\nPosted in எதிர் வினை\t| Tagged பதிவர் சதுரம் ;-)), பதிவர்கள், வலைப்பதிவர்\t| 10 Comments\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabeeran.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-10-21T06:23:26Z", "digest": "sha1:DQ6ZSSDHVGMP2QIQY3N645MPRLKSVKO6", "length": 65016, "nlines": 346, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்: அவரவருக்கு உள்ளபடி ஈசனருள்", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nபழைய திரைப்பாடலின் ஆரம்ப வரிகள் இது. ஆள் மாறாட்டத்தால் சிறையில் சிக்கி கதாநாயகன் பாடுவது போல் கதையில் சொல்லப்பட்டாலும் இந்த முரண்பாட்டை வாழ்க்கையிலும் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.\nஅருமையான திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் இருப்பதில்லை. குடத்திலிட்ட விளக்கு போல அவர்கள் யாராலும் அறியப்படாமல் மறைந்து போகிறார்கள். மிக சாதாரணமானவர்கள் மேடைகளை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். மேலே முன்னேற போட்டிகள் அதிகம். திறமையை விட சாமர்த்தியம் தேவை. அதுவாவது பரவாயில்லை. ஏதோ அதிர்ஷ்டம் இல்லை, அவர்கள் கேட்டுக் கொண்டு வந்தது அவ்வளவுதான் என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம். அதைவிட வருத்தமளிக்கும் காட்சிகளும் அவனுடைய நாடகத்தில் உண்டு.\nஒருவருடைய தகுதிக்கு மதிப்பளிக்காது தகுதி இல்லாதவர்கள் அவர்கள் மேலமர்ந்து ஆட்டிப் படைப்பதும் இன்று சர்வ சாதாரணமாகக் காணக்கிடைக்கிறது. பலமாதங்கள்- ஏன் வருடங்கள்- கடினமான தேர்வுகள் எழுதி நாட்டு நிர்வாகத்தில் பயிற்சி பெற்று வரும் நேர்மையான உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளூர் எம். எல். ஏக்களின் அல்லது அரசியல் புள்ளிகளின் ஏளனப் பேச்சுகளையும் மிரட்டல்களையும் சகித்துக் கொள்ள வேண்டியி��ுக்கிறது. பலருக்கு மன அழுத்தம் அதிகமாகி பல்விதமான நோய்களுக்கு ஆளாகின்றனர். அம்மாதிரி சமயங்களில் அவர்களுக்கு தாம் மேற்கொண்ட பணியின் மீதே ஒரு வெறுப்பு ஏற்படும். பலர் தம் பொறுப்பைத் துறந்தும் சென்று விடுவதாகக் கேள்விப்படுகிறோம்.\nசரி, அரசாங்கம்தான் அப்படி, தனியார் நிறுவனங்களில் எப்படி அங்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. நிறுவனத்தை கட்டி வளர்த்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறையின் கைகளுக்கு அதிகாரங்கள் மாறும்போது புதுமைகளை புகுத்துவோம் என்ற பெயரில் திறமையான விசுவாசம் மிக்க நிர்வாகிகளெல்லாம் புறக்கணிப்படுகின்றனர். அவர்களது அனுபவத்தை அணுகுமுறையை ''Old fashioned\" என்று கேலி பேசி புதிதாக வெளிநாட்டு பட்டங்களுடன் வந்திறங்கும் இளைஞர்களுக்கு அதுவரை கேட்டிராத சம்பளங்களை கொடுத்து சாதனைகளை படைக்க முற்படுகின்றனர். அந்த ’பழமை’வாதிகளின் நிலையும் மேலே குறிப்பிட்ட திரைப்படப் பாடலை நினைவுபடுத்துகிறது\nபோகட்டும், கலையுலகம், எழுத்துலகம் போன்றவற்றையாவது இந்த முரண்பாடு விட்டு வைத்திருக்கிறதா இல்லை என்பதுதான் விடையாக இருக்கும். எல்லாத் துறையிலும் உதாரணங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.\nஇறைவனுக்கே குயிலுக்கும் காக்கைக்கும் பேதம் புரியவில்லையா \nசிவபோகசாரமோ அப்படி ஒரு கூற்றை ஒப்புக் கொள்வதில்லை\nஇன்ன வினை இன்ன தலத்தில் இன்ன பொழுது இன்னபடி\nஇன்னதனால் எய்தும் என அறிந்தே – அன்னவினை\nஅன்ன தலத்து அன்ன பொழுது அன்னபடி அன்னதனால்\nபின்ன(ம்) அறக் கூட்டும் பிரான்.\nஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக சுவாமிகளின் கருத்துபடி எல்லாமே முன் கூட்டியே திட்டமிடப்பட்டது போல் தெரிகிறது. . அப்படியானால் மனிதர்களுடைய ’நேர்மை வெல்லும்’ ’உழைப்பு உயர்வு தரும்’ என்ற கூற்றுகளெல்லாம் பொய்யாக்குவது போல் தெய்வம் ஏன் நடந்து கொள்கிறது \nதெய்வமா நடந்து கொள்கிறது, இது நமக்கு நாமே முடிந்து கொண்ட சிக்கல் என்று கபீர்தாஸர் சொல்கிறார்\nதானே போட்ட முடிச்சு, தன்னைப் பிணைக்குது பூமியிலே\nதானே பிரிக்கவும் முடியும்,குருமொழி ஞானம் பற்றிடினே\nசிக்கலை முடிந்தவ ரவரே,சம்சார சிக்கலில் தவிப்பவரே\nசிக்கலை அவிழ்பவ ரவரே,ஐயனுரை கேட்டு உய்பவரே\nஐயன் உரை அல்லது குருமொழி என்பது என்ன என்பதை புரிந்து கொண்டு மனம் அவ்வழியில் நின்றால் வாழ்க்கையின் சிக்கல்கள் தாமே தீர்ந்து விடும் என்று கபீர்தாஸரின் தீர்ப்பு. இதுவும் மிகப் பொதுப்படையாக அல்லவோ இருக்கிறது சம்சார சிக்கல்கள் யாவற்றிற்கும் நாமே காரணம் என்னும் வகையில் தானே இவரும் சொல்கிறார். குருமொழி என்று எதைக் கொள்வது\nஎல்லா ஞானிகளும் ஏற்றுக் கொண்ட ஆன்மீக வழி சொல்வது :\n‘வெளிப்பக்கமாக ஓடும் சித்தத்தை உள்முகமாகத் திருப்பு. நடப்பதெல்லாம் அவன் சித்தமே’. ’நீ வெறும் சாட்சியாக இரு’ ‘கடவுளை நோக்கி நீ ஓரடி வைத்தால் அவன் உன்னை நோக்கி பத்தடி வருகிறான்’ என்பன சில.\nஆனால் நாம் மேலே காணும் முரண்பாடு பல நல்லவர்களின் மனதை வாட்டுவதாகவே இருக்கிறதே. கடவுளை நம்பினாலும் ஏதும் தீர்வு தெரிவது இல்லையே. இதுதான் சிக்கல். இதை பிரிப்பது எப்படி நான் கண்ட இரண்டு அனுபவங்களால் விடை கிடைக்கிறதா பார்ப்போம்.\nஒரு புதிய இடத்தில் தொழிற்சாலை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒவ்வொரு துறைக்கும் அதற்கான பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் கட்டுமானப் பணி மேற்பார்வை பார்த்தவர் ஒரு பன்முக வித்தகர். தேவையென்றால் எந்திர பராமரிப்பு, கணக்கெழுதுவது, எங்கே எது கிடைக்கும் என்று தெரிந்து தேவைப்பட்டவற்றை உடனுக்குடன் வரவழைப்பது கொடுப்பது என எதைக் கொடுத்தாலும் சிறப்பாக செய்பவர். அதிகம் படித்திருக்காவிட்டாலும் ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி இருந்தது.\nஇந்நிலையில் கணக்கு வழக்குகளை கவனித்து வந்தவர் திடீரென்று வேறு வேலை கிடைத்து சென்று விட்டார். சற்றே தனது சம்பளத்தைக் கூட்டிக் கொடுத்தால் தன்னுடைய பிற பொறுப்புகளுக்கு பங்கம் இல்லாதவாறு தானே அதனையும் கவனித்துக் கொள்வதாக பலமுறை அவ்வித்தகர் கூறி வந்தார். எனக்கும், இவருக்கு இருநூற்று ஐம்பது ரூபாய்கள் அதிகம் கொடுத்தால் ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் கணக்கரின் சம்பளத்தில் ரூ 750 மிச்சம் ஆகுமே என்று தோன்றியது. எங்கள் இயக்குனரின் அனுமதி பெற மூன்று முறை முயற்சித்தும் அவர் அதை ஆதரிக்கவில்லை.’செலவு பற்றி கவலை வேண்டாம் வேறு ஒருவரை அமர்த்திக் கொள்ளுங்கள்’ என்றே பதில் வந்தது. இதனால் நம் வித்தகருக்கு பெரும் மனவருத்தம், கோபம் எல்லாம் வந்தது. நிர்வாகம் சரியான முறையில் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது என்றும் தன் திறமைக்கேற்ற ஊதியம் இல்லை என்றும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். பல நாட்களுக்குப் பிறகு தனிமையில் இயக்குனரிடம் அதற்கானக் காரணத்தைக் கேட்டேன். அவர் சொன்னது \"We should not lead a good person in to his area of weakness \"\nஆம். வித்தகர் பண விஷயத்தில் சற்று பலவீனமானவர்தாம். அவ்வப்போது நிர்வாகப் பணத்தை பல தனிப்பட்ட விஷயங்களுக்காக நிர்வாகக் காரணம் காட்டி எடுத்து பயன்படுத்துவது, வாய்ப்பு இருந்தால் பேருந்தில் சென்று ஆட்டோவில் சென்றதாக கணக்கெழுதுவது இத்யாதி பரவலாக அறியப்பட்ட விஷயம்தான். ஆனால் என் எண்ணப்படி நல்லக் கண்காணிப்பில் அவரைக் கட்டுக்குள் வைக்க இயலும் என்று நம்பினேன். மாறாக இயக்குனரோ அவர் மேல் இருந்த அன்பினால் அவர் தவறிழைப்பதற்கான வழியில் கூட அவரை ஈடுபடுத்த விரும்பவில்லை. அதன் மூலம் எனக்கும் வித்தகருக்கும் இடையே பின்னால் எழுந்திருக்ககூடிய பலப் பிரச்சனைகளையும் தடுத்துவிட்டார். அதன் காரணமாக சம்பந்தப்பட்டவர் அதிருப்தி அடைந்திருப்பினும் இயக்குனர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. குழந்தை அழுது அடம் பிடித்தாலும் அதன் அன்னை ஒவ்வாதவற்றை கொடுக்க மறுப்பது குழந்தை மேல் உள்ள அன்பினால்தானே.\nபல வருடங்கள் கழிந்தன. இப்போது வேறொரு நிறுவனம், வேறொரு தலைமை. நானும் எங்கள் நிதித்துறை செயலரும் சேர்மனோடு பல திட்டங்கள் பற்றி பேசி முடித்த பின், விற்பனைத்துறைப் பற்றிய சில புள்ளி விவரங்களை செயலர் அவரிடம் சமர்ப்பித்தார். பேச்சு வாக்கில் அவர்களின் செயல்முறை பற்றி நிதித்துறையின் அதிருப்தியை தெரிவித்தார். பல கோடிகள் புழங்கும் துறையில் இன்னும் சிறப்பான தணிக்கை முறையின் அவசியம் பற்றியும் கட்டுபாடுகள் அனுசரிக்க வேண்டிய அவசியத்தையும் அவரிடம் பரிந்துரைத்தார்.\nபேச்சினிடையே அவரது அணுகுமுறையை இன்னொரு சொற்றொடரால் குறிப்பிட்டார். 'Give them a long rope, they will hang themselves\"\nஅவர் முறைகேடுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட பொறுப்பு கொடுக்கப்பட்டவருக்கு தேவைப்படும் அதிகாரங்களும் முடிவெடுக்கும் உரிமையும் அவர்களிடமே இருக்கவேண்டும் என்பதிலும் குறியாக இருந்தார். முறைகேடுகளால் ஒருவேளை நஷ்டங்கள் வரினும் அதனால் நிர்வாகத்திற்கோ பிற பணியாளர்களுக்கோ பாதிப்பு இருக்காது என்பதையும் சொல்லாமல் சொல்லினார்.\nகடவுளின் அணுகு முறையும் இதுதானோ \nஇரு நிர்வாகத் தலைமையிடமும் கடவுளின் இருவ���று நிலைபாடுகளை புரிந்து கொள்ள முடிந்தது. முதலாவது தனக்கு வேண்டியவர்கள் வழி தவறுவதை அவன் விரும்புவதில்லை. அதனாலேயே நம் விருப்பங்களுக்கு செவிசாய்க்காமல் அவன் நமக்கு எது ஆன்மீக ரீதியாக நன்மை பயக்குமோ நம்மை அந்த சூழ்நிலையில் வைக்கிறான். பணமும் புகழும் நம் (ஆன்மீக) முன்னேற்றத்திற்கு நல்லதல்ல என்பது அவன் சித்தமானால் அதற்காக ஏங்குவதும் பொருமுவதும் அர்த்தமற்ற செயலாகிவிடும். ’பன்முக வித்தகர்’ போல நாம்தான் சிக்கலை முடிந்து கொள்கிறோம். அதே சமயம் அவனது முடிவை எவ்வளவு விரைவாக நாம் ஏற்றுக் கொள்வோமோ அவ்வளவு விரைவாக மனம் அமைதியடைகிறது. மன அமைதியுடன் நாம் ஆற்றும் கடமைகள் சிறப்பாக முடிகின்றன.\nஇரண்டாவது, சிலரை தகுதியற்றவர்கள் நாம் கருதினாலும் அவர்களுக்கு உள்ள சுதந்திரத்தில் தான் குறுக்கிடக்கூடாது என்ற நிலைப்பாட்டை மேற்கொள்கிறான். அவர்களின் வழிமுறைகளின் நன்மை தீமைகளை அவர்களே தேர்ந்தெடுக்கின்றனர். அதனால் அவன் பாதிக்கப்படப் போவதில்லை. Give a long rope என்பது போல விட்டுப் பிடிக்கிறான். அதிகாரம் வந்ததும் தலைகால் புரியாது ஆட்டம் போடும் அறிவிலிகளை யாவரும் வேடிக்கை பார்ப்பது போல் அவனும் வேடிக்கையை ரசிக்கிறான். அவனுக்குத் தெரியும் கடைசியில் இவர்களும் தன்னிடமே ஏதோ ஒரு பிறவியில் சரணடைய வேண்டியவர்கள் என்று.\nஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது. இப்போது நமக்களிக்கப்பட்ட திறமைகளுக்கு வடிகால் எது இவை விழலுக்கு நீர் இறைப்பது போலவா இவை விழலுக்கு நீர் இறைப்பது போலவா என் திறமைகளால் எனக்கே நன்மை இல்லாவிட்டால் அவை ஏன் எனக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்\nசித்த புருஷர்களின் திறமை, அஷ்டமா சித்திகளை தம் வசப்படுத்தி இருப்பது. அதை மாயையின் சக்தி, அவற்றை உலக நன்மைக்கல்லாமல் தமது தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்தலாகாது என்ற கட்டுபாடுடன் ஞானிகள் வாழ்ந்து காட்டியுள்ளனர். அது போலவே நம் ’திறமை’களையும் முறையான காரணமின்றி நாம் வெளிப்படுத்த வேண்டியதில்லை. தேவைப்பட்டால் மட்டுமே இறைவன் நம்மை பயன் படுத்திக் கொள்கிறான்.\nதிறமை என்பது ஒருவகையில் நம்முடைய மனதினுடைய ஆற்றல்தான். ஒருமுறை ஸ்ரீ ராமகிருஷ்ணர் விவேகானந்தரைப் பற்றிக் கூறும் போது ” நரேன் எந்தத் துறையை தேர்ந்தெடுத்திருந்தாலும் அநதத் துறையின் மிக உன்னதமான உயரத்திற்கு உயர்ந்திருப்பான். அவன் ஆன்மீகத்திற்கு கிடைத்தது நம் அதிர்ஷ்டம்” என்று சொன்னார்.\nமன ஆற்றல் பற்றி ரமணரின் கண்ணோட்டத்தை ரமணாசிரமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்வோம்.\nகோசாலைக்கு போகும் வழியில் கெஸ்ட் ரூம் வாசலில் மிக அழகாக மயில் கோலம் ஒன்று போடப்பட்டிருந்தது. காலை ஒன்பதரை மணிக்கு அவ்வழியாக பகவான் போகும் போது ஒரு மயில் அந்த கோலத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அதனெதிரே பொரி கடலை டப்பாவை வைத்தாலும் அதை சாப்பிடாமல் கோலத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. சலனமற்ற அதன் பார்வையை கண்ட பகவான்” என்னடா நமக்கு போட்டியா இன்னொருத்தன் வந்து விட்டானா என்று பார்க்கிறாயா நமக்கு போட்டியா இன்னொருத்தன் வந்து விட்டானா என்று பார்க்கிறாயா” என்று கேட்டார். இப்படிக் கேட்டவுடனே டொக் டொக்கென்று டப்பாவிலுள்ள கடலையைக் கொத்தியது.\nஅந்த கோலத்தைப் பார்த்த பகவான் “இவர்களுக்கெல்லாம் ஆத்ம வித்தை மிகச்சுலபம். ஏனென்றால் இவர்களின் புத்தி நுட்பம் அவ்வளவு சூட்சுமமாயிருக்கிறது. ஆனால் அதற்கு போக மாட்டாளே” என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தார்.\n”இன்று இந்த மயில் பிரமித்து நிற்குமளவிற்கு போட்ட கோலத்தை, நாளைக்கு இன்னொரு மயில் அதைப் பார்த்து ஆடுமளவிற்குப் போட வேண்டுமென்ற புத்தி அதிலேயே ஈடுப்படுமேயன்றி உள்முகமாகாது”\nஎவ்வளவு நிஜம். பெரும்பாலும் நமக்குள்ள திறமைகளைப் பற்றி நாமே பெரிதாக நினைத்துக் கொள்வதால் ரமணர் சொன்னது போல் அதிலேயே மேன்மேலும் புத்தி போகும். அது வெளிமுகமான போக்கு. இதுவே நாம் இவ்வுலகில் பின்னிக் கொள்ளும் சிக்கல். லௌகீக லாபங்களைப் பற்றியது. நம் கணிப்புகள் எவ்வளவு சரியாக இருப்பினும், நம் பார்வையில் நியாயமாக இருப்பினும் இறைவனுக்கு அதன் எல்லை தெரியும். அது எப்போதும் நம் நலன் கருதியே இருக்கும். பகவான் ரமணர் சொன்னது போல் மனதை உள்முகமாக்கினால் அந்த உண்மை புரியும். இதையும் ஸ்ரீலஸ்ரீ குரு ஞானசம்பந்த தேசிகர் விளக்குகிறார்\nஅவரவருக்(கு) உள்ளபடி ஈசன் அருளாலே\nஅவரவரைக் கொண்டு இயற்று மானால் – அவரவரை\nநல்லார் பொல்லார் என்று நாடுவது என் நெஞ்சமே\nஎல்லாம் சிவன் செயல் என்று எண்.\n(நாடுவது என் நெஞ்சமே = நினைப்பதும் ஏன் நெஞ்சமே)\nநமக்கென்று உலகத்தில் சாதிக்க வேண்டியது ஒன்று இல்லாத பொழுது யார் நல்லவர், யார் பொல்லாதவர் அவன்தானே யாவற்றையும் முன்னின்று நடத்துகிறான் என்றிருப்பது உள்முகம் ஆகும்.\nநமது சிந்தனை ஆற்றல் எல்லாவற்றையும் கடவுளின் திசையில் செலுத்தினால் அதுவே அவன் நம்மிடம் எதிர்பார்க்கும் உழைப்பு. நமக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் பொழுது மறைமுகமாக இறைவன் நம்மை ”என் பக்கம் வா, என் பக்கம் வா” என்று அழைக்கிறான்.\nஅரவிந்தருக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.\nஅவன் திருவுள்ளத்தை புரிந்து கொள்ளும் நிலை எனக்கு இருக்கவில்லை. \"எனக்கு ஏன் இப்படி நேர வேண்டும்” என்று என் இதயம் ஓலமிட்டது. இந்நாட்டிற்க்காகவும் இம்மக்களுக்காகவும் நான் மேற்கொண்டிருக்கும் இக்கடமை முடியும் வரை எனக்கு உன் பாதுகாப்பு உண்டென்று நினைத்தேனே.அப்படியிருக்க இப்பொழுது ஒரு குற்றசாட்டுடன் எதற்காக அடைக்கப்பட்டு இருக்கிறேன்” என்று என் உள்ளம் புலம்பியது......\n.....நீ அதிலே தொடர்வது என் சங்கல்பத்தில் இல்லை. உனக்கு வேறுவிதமான கடமைகள் உள்ளன. அதற்காக உன்னை தயார் செய்யவே இங்கே வரவழைத்துள்ளேன்' என்று சொல்வதாக உணர்ந்தேன்\nஅதை அரவிந்தர் புரிந்து கொண்டதால் சிக்கலில் இருந்து வெளிவந்தார். ஆனால் நமக்கு அந்த பக்குவம் இல்லாத போது சுய பச்சாதாபம், கோபம், பொறாமை போன்றவற்றால் சிக்கலை மேன்மேலும் சிக்காகிக் கொள்கிறோம். தீர்வு கிடைப்பதில்லை. இதுவே கரண மயக்கம்.\nஎல்லாம் உனது செயலென்று அறிந்தும் என(து) உளத்தில்\nபொல்லாத சங்கற்பம் ஏன் வருமோ புர(ம்) மூன்றெரிக்க\nவல்லாய் கமலையின் ஞானப்ரகாச வரத இது\nசொல்லாய் கரண மயக்கமன்றோ என் தொழில் அல்லவே.\nகரண மயக்கத்தால் ஏற்படும் பொல்லாத சங்கற்பங்கள் எதுவும் நமக்கான வழியல்ல. இதுவே குருமொழி, செம்மொழி, சிக்கல் களைந்திடும் நல்வழி. கபீர்தாஸ் சொல்வது போல் சிக்கலை பிரிக்க வேண்டுமானால் குருவின் வழி புரிந்து கொள்ள வேண்டும். அது நம் கையிலேதான் இருக்கிறது.\nஅறிவிப்பு : சிறப்பு இடுககைகளை பல விருந்தினர்கள் நேரமின்மை காரணமாக அனுப்ப இயலாமல் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவைகளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.\nஅவர்கள் மட்டுமல்லாது இதர பதிவர்களும் வாசகர்களும் எப்போது வேண்டுமானாலும் கபீரின் கருத்துகளை மையமாக வைத்து கட்டுரைகளை அனுப்பி யாவருடனும�� பகிர்ந்து மகிழலாம். This is an open invitation.\nவலைப்பூ ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி\nLabels: கபீர், கபீர்தாஸ், சிவபோகசாரம்\n//திறமை’களையும் முறையான காரணமின்றி நாம் வெளிப்படுத்த வேண்டியதில்லை. தேவைப்பட்டால் மட்டுமே இறைவன் நம்மை பயன் படுத்திக் கொள்கிறான்.//\nஇறைவன் நல்ல தலைவன், அவன் யாரிடம் எந்த வேலையை கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்து அதன் படி கொடுக்கிறார் வாங்குகிறார்.\n//வெளிப்பக்கமாக ஓடும் சித்தத்தை உள்முகமாகத் திருப்பு. நடப்பதெல்லாம் அவன் சித்தமே’. ’நீ வெறும் சாட்சியாக இரு’ ‘கடவுளை நோக்கி நீ ஓரடி வைத்தால் அவன் உன்னை நோக்கி பத்தடி வருகிறான்’ என்பன சில.//\nஆம் உண்மை. நடப்பது எல்லாம் அவன்செயல், நடப்பது எல்லாம் நாராயணன் செயல், அவனின்று ஒரு அணுவும் அசையாது. அன்று எழுதியதை அழித்தா எழுத போகிறான் என்ற முன்னோர்களின் நம்பிக்கைகள் நமக்கு உணர்த்தும் பாடமும் இதுதான் நாம் அனுதினமும் அவனை நினைப்போம். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங் எங்கோ அழைவதை விட்டு நமகுள்ளே கடந்து சென்று கடவுளை கண்டால் நாளும் இன்பம் தான். நாம் குழந்தையாய் மாறி அவனை நோக்கி போனால் தாய் மாதிரி நம்மை அள்ளி அணைப்பான்.\n// நம் விருப்பங்களுக்கு செவிசாய்க்காமல் அவன் நமக்கு எது ஆன்மீக ரீதியாக நன்மை பயக்குமோ நம்மை அந்த சூழ்நிலையில் வைக்கிறான். பணமும் புகழும் நம் (ஆன்மீக) முன்னேற்றத்திற்கு நல்லதல்ல என்பது அவன் சித்தமானால் அதற்காக ஏங்குவதும் பொருமுவதும் அர்த்தமற்ற செயலாகிவிடும். ’பன்முக வித்தகர்’ போல நாம்தான் சிக்கலை முடிந்து கொள்கிறோம். அதே சமயம் அவனது முடிவை எவ்வளவு விரைவாக நாம் ஏற்றுக் கொள்வோமோ அவ்வளவு விரைவாக மனம் அமைதியடைகிறது. மன அமைதியுடன் நாம் ஆற்றும் கடமைகள் சிறப்பாக முடிகின்றன.//\nமன அமைதியுடன் கடமைகளை ஆற்றுவோம்.\nஅருமையான பதிவை கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் கபீரன்பன்.\nநமது சிந்தனை ஆற்றல் எல்லாவற்றையும் கடவுளின் திசையில் செலுத்தினால் அதுவே அவன் நம்மிடம் எதிர்பார்க்கும் உழைப்பு. நமக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் பொழுது மறைமுகமாக இறைவன் நம்மை ”என் பக்கம் வா, என் பக்கம் வா” என்று அழைக்கிறான்..//\nபுரியாத ஒன்றைப் புரிய வைத்தது. நன்றி.\nகிவ் தம் எ லாங் ரோப் என்பது ஒரு மானேஜரியல் பிரின்ஸிபிள் . ஆ���ினும்\nஅதற்குள்ளே இன்னும் சில சப் கோட்ஸ் இருக்கின்றன.\nநெவர் டு போலிஸிங், பட் கீப் யுவர் ஆன்டன்னா வைட் ஓபன்.\nஇதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த எழுதாத விதிகள், அலுவலக, நிர்வாகத்\nதுறையில் மட்டுமன்றி, ஒரு இல்லறத்தின் நான்கு சுவர்களுக்கு நடுவிலும்\nபொருந்துகிறது. இந்தியா போன்ற ஒரு ஃபெடரல் அமைப்பில், மத்திய அரசுக்கும்\nமா நில அரசுகளுக்கும் கூட இவ்விதி பொருந்துவது பார்க்கத்தக்கதே.\nஈசனும் நம்மை படைத்தபின்னே இவற்றினையே தான் செய்கிறாரோ \nஆழ்ந்து படித்து சொன்ன கருத்துகளுக்கு மிக்க நன்றி.\n///புரியாத ஒன்றைப் புரிய வைத்தது...//\nஅன்ன தலத்து அன்ன பொழுது அன்னபடி அன்னதனால்\nபின்ன(ம்) அறக் கூட்டும் பிரான்\nசெய்கிற வேலை இது :)\nதங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நன்றி\n//ஈசனும் நம்மை படைத்தபின்னே இவற்றினையே தான் செய்கிறாரோ //\nசட்டியில் இருப்பது அகப்பையில் வருமாம். அவன் சட்டி, மனிதர்கள் அகப்பை :))\nவரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n// சட்டியில் இருப்பது அகப்பையில் வருமாம். அவன் சட்டி, மனிதர்கள் அகப்பை :)) //\nசித்தர்களின் உலகத்தைச் சித்தரிக்கும் தமிழ் வலை உலக பதிவாளர் தோழிஅவர்கள்\nஇம்முதுமொழியை வேறு விதமாக கருத்துரைத்தது என் கவனத்தைக்\nஅகப்பை என்பது ஒரு பெண்ணின் கர்பப்பையைக் குறிக்குமாம்.\nதனக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவேண்டி ஒரு பெண் வேண்டுகையில்,\nஅவளை, நீ சஷ்டி தோரும் விரதம் இருந்தால், உனக்குக் குழந்தை பிறக்கும் என்று\nஎன்னதான் சட்டியிலே பால் பாயசமும், அக்கார வடிசலும், இருந்தாலும், நமக்கு\nடயபாடிஸ் இருந்தால், அகப்பை இருந்தென்ன இல்லாமல் போனால் என்ன \nநமக்கு லயித்தது தானே கிடைக்கும் \nஎன்று சொல்வதைப் பார்த்தால், நடப்பதெல்லாமே நம் வினைப்பயன் என்று தான்\nதோன்றுகிறது. மனதிற்கு உகந்தது நடக்கையில் ஏதோ நமது சாமர்த்தியத்தினால்\nகிடைத்தது போலவும், நாம் எதிர்பார்க்காதது நடக்கும்பொழுது மட்டும் வினைப்பயன்\nஎன்று நம்மை நாமே நொந்து கொள்கிறோம்.\nஇந்த வங்கிக் கணக்கில் ஓவர் டிராஃப்ட் ஃபஸிலிடி இல்லை.\n//ஒருமுறை ஸ்ரீ ராமகிருஷ்ணர் விவேகானந்தரைப் பற்றிக் கூறும் போது ” நரேன் எந்தத் துறையை தேர்ந்தெடுத்திருந்தாலும் அநதத் துறையின் மிக உன்னதமான உயரத்திற்கு உயர்ந்திருப்பான். அவன் ஆன்மீகத்திற்கு கிடைத்தத��� நம் அதிர்ஷ்டம்” என்று சொன்னார்.//\n\"இன்ன வினை இன்ன தலத்தில் இன்ன பொழுது இன்னபடி\nஇன்னதனால் எய்தும் என அறிந்தே – அன்னவினை\nஅன்ன தலத்து அன்ன பொழுது அன்னபடி அன்னதனால்\nபின்ன(ம்) அறக் கூட்டும் பிரான்\"\n-- ஸ்ரீலஸ்ரீ குரு ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்\nநமக்குப் புரிகிறகிற மாதிரி ஈசனின் வேட்கையை ஸ்ரீ இராமகிருஷ்ணர்\nசெயல்பாட்டுக்கு மட்டுமின்றி அதனைச் செயல்படுத்த இறைவன் தேர்வு செய்தவரின் பெருமையையும் பொருத்திப் பார்த்து மகிழலாம்.\nஅடியாரின் உள்உறைந்து அவனே சக்தியாய் சிறப்பதினால் உலக வழக்கிற்காக அடியாரின் பெருமையை நினைக்கிறோமே தவிர அடியாரை நினைக்கும் காலத்து அவனையே நினைத்தவர் ஆகின்றோம்.\n//எல்லாம் உனது செயலென்று அறிந்தும் என(து) உளத்தில்\nபொல்லாத சங்கற்பம் ஏன் வருமோ புர(ம்) மூன்றெரிக்க\nவல்லாய் கமலையின் ஞானப்ரகாச வரத இது\nசொல்லாய் கரண மயக்கமன்றோ என் தொழில் அல்லவே.//\n அந்த கரண மயக்கத்தையும் எவ்வளவு அழகாக முடித்து வைக்கிறார், தேசிகர் சுவாமிகள்\nஇந்தப் பதிவு பகுதி பகுதியாக ரசித்து சுவைக்க வைத்தது என்றாலும் மலர்களைத் தொடுத்து மாலையாக்கிய விதம் வழக்கம் போல் அற்புதம்\nஅகப்பை என்பது ஒரு பெண்ணின் கர்பப்பையைக் குறிக்குமாம்.//\nவாரியார் ஸ்வாமிகள் எப்போதும் இப்படியே குறிப்பிடுவார்.\nஅகப்பை என்பது ஒரு பெண்ணின் கர்பப்பையைக் குறிக்குமாம்....//\nஆன்மீக ரீதியா ரொம்ப சரி, அதுவும் வாரியார் சுவாமிகள் சொன்னப் பிறகு அதுக்கு அப்பீல் இருக்க முடியுமா \nநான் சொல்ல வந்தது நிஜமான சட்டி அகப்பை. சட்டி நிறைய இருக்கும் ஒரு பொருளின் ஒரு சிறு பகுதியை மட்டும் தானே அகப்பையால் எடுக்க முடியும். அவன் செய்யாததையா நாம் செய்து விட முடியும் அவன் ’சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ மனிதர்கள் வெறும் ‘சப் இன்டெலிஜென்ஸ்’ தான்.\nமிகவும் ரசித்துப் படித்து பாராட்டியிருக்கிறீர்கள். தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.\nபிரச்சார் சபாவில் இந்தி படித்த போது காபீர்தாசரின் தோஹா படித்திருக்கிறேன்.\nஉங்கள் விளக்கமும் உடன் வரும் Management Techniques பற்றிய விசயங்களும் அருமை.\n//”இன்று இந்த மயில் பிரமித்து நிற்குமளவிற்கு போட்ட கோலத்தை, நாளைக்கு இன்னொரு மயில் அதைப் பார்த்து ஆடுமளவிற்குப் போட வேண்டுமென்ற புத்தி அதிலேயே ஈடுப்படுமேயன்றி உள்முகமாகாது”//\nஅப்பாடி. சில் தண்ணீரை எடுத்து முகத்தில் அடிச்சா மாதிரி இருந்தது. பல விஷயங்களுக்கு யோசிச்சிருக்கேன், எதுக்காக இதைச் செய்யறோம் அப்படின்னு... உள்முகமாகவும், எல்லாம் அவன் செயல்ங்கிற பக்குவம் பெறவும், சிந்தனை ஆற்றல் எல்லாவற்றையும் அவன் திசையில் செலுத்தவும், அவனே அருளணும். மிக அருமையான பதிவிற்கு மிக்க நன்றி.\n//உங்கள் விளக்கமும் உடன் வரும் Management Techniques பற்றிய விசயங்களும் அருமை //\nதங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n//சிந்தனை ஆற்றல் எல்லாவற்றையும் அவன் திசையில் செலுத்தவும், அவனே அருளணும் //\nஅருளினான், அருளிக் கொண்டிருக்கிறான், இன்னமும் அருளுவான் :))\nஇடுகை பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கு நன்றி\nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி அருகில் பிடுங்கிய புற்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் மிகவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\nசிறப்பு இடுகை -விருந்தினர் பதிவு-8\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி - காந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட விதம் அப்படி. ...\nஅக்ரிலிக்கில் சிரிக்கும் புத்தர் - அக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். ஆன...\nஅமெரிக்காவில் பிரபலமான ஸ்டான்ஃபர்டு பல்கலைகழகத்தில் படிக்க இடம் கிடைப்பது மிகக் கடினம் . 1892- ல் அங்கே படித்த இரு இளைஞர்களுக்கு நிதி பற...\nவிளம்பர உலகிலே பஞ்ச் லைன் என்று ஒரு யுக்தி உண்டு. அந்த வாசகம் அந்த விளம்பரத்தை மறக்க விடாமல் நினைவில் நிறுத்த உதவுகிறது. நமது குடியரசும் ஒரு...\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nபாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால் பணிகின்றேன், பதியே, நின்னைக் கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால் குழைகின்றேன், கு...\nகோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே\nஒவ்வொரு உள்ளத்துள்ளும் உறைபவன் இறைவன் என்பதை பெரியவர்கள் சொல்லித் தெரிந்து கொண்டுள்ளோம். அதை மனப்பூர்வமாக உணர்ந்து விட்டிருந்தால் நமக்குள்ள ...\nகோபுரம் தாங்கும் காகத்தின் எச்சம்\nஆவுடையக்காள் தொடர்ச்சி....... தாய் தந்தையரின் மறைவுக்குப் பிறகு, ஆவுடையக்காள், தம் குருவின் பெருமைப் போற்றிக் கொண்டு பல ஊர்களுக்கும் யாத்த...\nராம் கோவிந்த் ஹரி- இன்னிசையில்\nகோதுமையை கையில் கொடுத்து தின்பதற்கு ஏதேனும் தயார் செய்யுங்கள் என்றால் அவரவரும் அவரவர் ருசிக்கு ஏற்றபடி திறமைக்கு ஏற்றபடி தயாரித்து பரிமாறுவா...\nவட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை...\nஒரு அரிய நெல்லிக் கனி கிடைத்திருக்கிறது. அது ஆயுட்காலத்தை நீடிக்கும். அதை உனக்கு வேண்டப்பட்டவனுக்கு கொடுத்து பயன்படுத்திக் கொள் என்று சொல்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/suntv-buys-the-broadcast-rights-of-theri-and-vip-2/", "date_download": "2018-10-21T05:26:45Z", "digest": "sha1:GZXKRUEMYYJC74NTHOI6BAWVL7FU5LYQ", "length": 7230, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "SunTV buys the broadcast rights of Theri and vip 2 | Chennai Today News", "raw_content": "\nசன் டிவியில் விஜய், தனுஷ் படங்கள்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nபேராசிரியர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி: ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nவிஜய் பேச்சு ஜனநாயகத்திற்கு முரணானது: நாஞ்சில் சம்பத்\nசன் டிவியில் விஜய், தனுஷ் படங்கள்\nகடந்த சில மாதங்களாக பெரிய நடிகர்களின் திரைப்படங்களை கூட சாட்டிலைட் தொலைக்காட்சிகள் உரிமையை வாங்க தயங்கிய நிலையில் தற்போது இந்த வியாபாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.\nரஜினியின் ‘2.0’ முதல் பல படங்களின் சாட்டிலைட் வியாபாரங்கள் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில் தற்போது இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ மற்றும் தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.\nஇந்த இரண்டு படங்களும் வரும் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி தினங்களில் ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஸ்டாலின் அரசியல் வாரிசு இல்லையா\nரெடிமேட் கொசுவம் வைத்த சேலை: இளம்பெண்களிடையே பரவும் வைரல்\nவிஜய் பேச்சு ஜனநாயகத்திற்கு முரணானது: நாஞ்சில் சம்பத்\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரே ஒரு கேள்வி\nவடசென்னையின் நீளமான ரன்னிங் டைம்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு\nஇந்தியா-மேற்கிந்திய தீவுகள்: முதல் ஒருநாள் இன்று ஆரம்பம்\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nபேராசிரியர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி: ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93100.html", "date_download": "2018-10-21T06:23:14Z", "digest": "sha1:BCIVVLIONZC7HMLDUNSQ3AICU53NQJJR", "length": 5510, "nlines": 77, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கிளிநொச்சி யுவதி படுகொலை: சந்தேகநபர் கைது – Jaffna Journal", "raw_content": "\nகிளிநொச்சி யுவதி படுகொலை: சந்தேகநபர் கைது\nகிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதமக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபடுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தொலைபேசியிலிருந்து இறுதியாக குறித்த ��ந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்திற்கே அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nகிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியிலிருந்து நேற்று முன்தினம் யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.\nஆடைத் தொழிற்சாலையொன்றில் பாதுகாப்பு அதிகாரியாகக் கடமையாற்றி வந்த பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டிருந்தது.\nகுறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்றும், கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமையும் தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nகையூட்டுப் பெற்ற விவகாரத்தால் முட்டிமோதல்: 8 பேர் விளக்கமறியலில்\nவவுனியா வடக்கின் சர்ச்சைக்குரிய இருவேறு இடங்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_193.html", "date_download": "2018-10-21T07:14:03Z", "digest": "sha1:OIKHIYG525PFOHLA64A3JARQ4XCNPLSF", "length": 7538, "nlines": 74, "source_domain": "www.maarutham.com", "title": "ஒஹிய பிரதான வீதியில் மண்சரிவு - வாகன சாரதிகள், சுற்றுலா பயணிகள் அவதானம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Badulla/Sri-lanka /ஒஹிய பிரதான வீதியில் மண்சரிவு - வாகன சாரதிகள், சுற்றுலா பயணிகள் அவதானம்\nஒஹிய பிரதான வீதியில் மண்சரிவு - வாகன சாரதிகள், சுற்றுலா பயணிகள் அவதானம்\nபதுளை மாவட்டத்திலிருந்து வெலிமடை பொரலந்த வழியாக ஹோட்டன் சமவெளி செல்லும் ஒஹிய பிரதான வீதியில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஒஹிய பிரதேசத்திலிருந்து ஹோட்டன் சமவெளி மற்றும் உடவேரிய, ஒஹிய ஆகிய தோட்டங்களுக்கு செல்லும் பிரதான வீதியில் ஒஹிய புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வளைவுப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் சாரதிகளை அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு ஹப்புத்தளை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nசீரற்ற காலநிலையினால் பாதையில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள���ுடன், கற்பாறைகளும் மலைகளிலிருந்து உருண்டு வருவதோடு, மரங்களும் முறிந்து விழுகின்றன.\nஹோட்டன் சமவெளி காட்டுப் பகுதியில் அதிக காற்று வீசும் பொழுது மரக்கிளைகள் முறிந்து விழுவதனால் அந்த பாதையில் நடந்து செல்லும் பாதசாரிகளும் அவதானத்துடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅத்தோடு வீதியை ஒரு வழி போக்குவரத்தாக சீர் செய்துள்ள போதிலும், வீதி வழுக்கல் தன்மையுடன் இருப்பதாகவும் தெரியவருகின்றது.\nகுறித்த பகுதிகளுக்கு செல்வதற்கு ஒரே ஒரு பஸ் சேவை ஈடுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிக மண்சரிவு காரணமாக குறித்த பஸ் சேவை ஒஹிய புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும், பஸ்ஸிலும், புகையிரதத்திலும் செல்லும் சுற்றுலா பிரயாணிகள் அந்த இடத்திலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ஹோட்டன் சமவெளி மற்றும் உலக முடிவு ஆகியவற்றை பார்வையிடுவதற்கு குறித்த வீதியே பயன்படுத்த வேண்டியுள்ளது.\nஆகையால் மாற்று வழிகள் இன்மையால் பயணிகள் நிதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2015/01/08/letter-to-jm/", "date_download": "2018-10-21T06:59:05Z", "digest": "sha1:KMIMYLJMEABWA4FFYVSXDG6ZYIQ4GSYI", "length": 10103, "nlines": 123, "source_domain": "www.mahiznan.com", "title": "ஆசானுக்கு மீண்டும் ஒரு கடித‌ம் – மகிழ்நன்", "raw_content": "\nஆசானுக்கு மீண்டும் ஒரு கடித‌ம்\nசமீபத்திய ஆண்டுகளில் அதிகம் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வாழ்க்கை முறை ��த்தனை மாற்றங்களை சந்தித்துள்ளதை எண்ணி வியக்காமல் இருக்க முடிவதில்லை. ஏதோ ஒரு கணத்தில் வாசிப்பால் கவரப்பட்டு தீவிர வாசிப்புக்கு ஆளான நாள் முதல் என்னுள் நிகழும் இந்த மாற்றங்களை உள்ளும் புறமும் வேறோருவனாக இருந்துகொண்டு கவனித்துக் கொண்டே இருக்கிறேன்.\nஎன்னால் தினமும் காலை ஐந்து மணிக்கு எழ முடிகிறது. தினமும் என் சொந்த திட்டங்களுக்காக 5 மணி நேரங்களை ஒதுக்க முடிகிறது. அலுவலகத்தில் இட்ட பணியைவிட மும்மடங்கு பணி செய்ய முடிகிறது. எப்பொழுது நண்பர்கள் அழைத்தாலும் இல்லை என்று சொல்லாமல் அவர்களோடு விளையாடவோ வெளியில் செல்லவோ முடிகிறது.\nமகிழ்ச்சியான தருணத்திலோ, அமைதியான தருணங்களிலோ எடுக்கும் முடிவுகளை அதற்குரிய‌ சூழ்நிலைகளில் நான் நினைத்தவாறே கையாளுகிறேனா என்று இக்கட்டான தருணங்களில் கூட வேறொருவனாக உள்ளிருந்து அகம் சிந்தித்துக்கொண்டே இருக்கிறது. இல்லையெனின் மனம் அதனை மாற்றியமைத்து மற்றோர் தருணத்தில் கண்காணிக்கிறது. இதெல்லாம் எப்படி சாத்தியப்பட்டதென தொடர்ந்து பல நாட்களாக, சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன். என்னால் உறுதியாக இதுதான் எனக்கூற முடியாது என்றாலும் தங்களின் எழுத்திற்கு அதில் ஒரு சீரிய பங்கு இருப்பதை மறுக்க முடியாது.\nஏனெனில் மற்ற எழுத்தாளர்கள் எழுத்தின் வழி அறியப்படுபவரும், இயல்பாக அறியப்படுபவரும் வேறாக இருப்பார்கள். அவர்களை நான் தவறென்று சொல்லவில்லை. படைப்பாளி என்பவன் தனி மனிதனிலிருந்து வேறுபட்டவன், படைப்பாளியை படைப்பைக்கொண்டே அணுக வேண்டும் அவன் தனிப்பட்ட வாழ்க்கையைக் கொண்டல்ல எனப் பொதுவாகக் கூறினாலும், ஒரு உன்னத படைப்பைப் படைத்த படைப்பாளியும் உன்னதமான ஒருவராக இருக்கும் பொழுது இயல்பாகவே அப்படைப்பின் மீதும், படைப்பாளியின் மீதும் மரியாதை வந்து விடுகிறது. அப்படித்தான் எனக்கும் தங்களுடைய‌ எழுத்தை வாசித்த பொழுது ஏற்பட்ட உத்வேகம் நான் இருந்த நிலையில் இருந்து வேறோர் இடத்திற்கு தள்ளிவிட்டது. அங்கிருந்து வேறோர் இடம், பின்னர் வேறோர் இடம், இன்று இந்த நிலையில். நாளை இதைவிட உன்னத நிலையில் உறுதியாக (வாசித்துக்கொண்டே இருந்தால்).\nஎன்வாழ்வின் பொற்காலம் கடந்த காலம் அல்ல, நிகழ்காலம், இன்று இக்கணம். இதை நீடிக்கச் செய்ய ஒரே வழி, வாசித்துக்கொண்டே இருப்பது என்றே நினைக்கிறேன். வாசிக்கும் ஒரு புத்தகம், வாசிக்க வேண்டிய பத்து புத்தகங்களுக்கு வழியைத் திறக்கிறது. இன்று நான் வாசிப்பையே முழு நேர வேலையாக செய்து, உலகில் உள்ள அனைத்து எழுத்தாளர்களும் இன்றோடு எழுதுவதை நிறுத்தினாலும் கூட என் இறப்பிற்கு முன் இவ்வாசிப்புக்கடலில் ஒரு கைப்பிடி அள‌வு மட்டுமே அள்ள முடியும் என்றே நினைக்கிறேன். தங்களுக்கு என் உளமாற நன்றி.\n← இந்திய சினிமா 100\nமனதை நெருடும் ஒரு காணொளி →\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-21T06:46:53Z", "digest": "sha1:TUSO2QQNZRA3YMETH2H7ECDKWQVZUWUC", "length": 23396, "nlines": 112, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சொராபுதீன் ஷேக் வழக்கில் இருந்து அமித்ஷா விடுதலை: தொடர்ந்த மரணங்களும் அதிகரிக்கும் சந்தேகங்களும் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல��கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசொராபுதீன் ஷேக் வழக்கில் இருந்து அமித்ஷா விடுதலை: தொடர்ந்த மரணங்களும் அதிகரிக்கும் சந்தேகங்களும்\nBy Wafiq Sha on\t February 2, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nசொராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கில் இருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்டதை சுற்றி பல மர்ம மரணங்களும் அந்த மரணங்களை சுற்றி பல சந்தேகங்களும் சூழ்ந்துள்ளன. இந்த வழக்கு தொடர்பாக மர்மான முறையில் இறந்தவர் நீதிபதி லோயா மட்டுமில்லை என்றும் நீதிபதி லோயாவின் நம்பிக்கைக்குறிய ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரும் மற்றுமொரு வழக்கறிஞரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தற்போது உயருடன் உள்ள ஒரே சாட்சியான வழக்கறிஞர் உய்கேவை கொலை செய்யும் முயற்சிகளும் நடைபெற்றுள்ளது. இவை அனைத்தும் சுதந்திரமான சார்பற்ற விசாரணை நடத்த வேண்டும் என்பதற்கான காரணங்களாக உள்ளன என்று காங்கிரஸ் தலைவர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித், விவேக் தன்ஹா மற்றும் ராஜ்தீப் சுர்ஜெவாலா ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இவ்வழக்கின் விசாரணை NIA மற்றும் CBI ஆகிய நிறுவனங்களிடம் வழங்கப்படக் கூடாது என்றும் நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பாம்பே உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மொஹித் ஷா வின் கீழ் பாம்பே உயர்நீதிமன்றத்தில் பதிவாளராக பணியாற்றிய நீதிபதி லோயா, சொராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி வழக்கத்திற்கு மாறாக புனேவிற்கு மாற்றப்பட்டதும் அவ்வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டார்.\nஇது குறித்து நேஷனல் ஹெரால்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், 2014 அக்டோபர் மாதம் இரண்டாவது வாரம் நீதிபதி லோயா, வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் கந்தல்கர் மற்று���் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பிரகாஷ் தொம்ப்ரே ஆகியோர் மூலமாக வழக்கறிஞர் சதீஷ் உய்கே வை அணுகியுள்ளார். அத்துடன் வழக்கறிஞர் உய்கே, வழக்கறிஞர் கந்தல்கர் மற்றும் நீதிபதி தொம்ப்ரே ஆகியோர் உடனான வீடியோ உரையாடல் ஒன்றின் போது நீதிபதி லோயா, அப்போதைய தலைமை நீதிபதி மொஹித் ஷா பெயரை மட்டுமல்லாது நீதிபதி BR.காவாய், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் நாக்பூரை சேர்ந்த சுபன்ஷு ஜோஷி ஆகியோர் தன்னை இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவான உத்தரவை பிறப்பிக்குமாறு வற்புறுத்துவதாக கூறியுள்ளார்.\nமேலும் தன்னிடம் தான் பிரப்பிக்கவேண்டிய உத்தரவின் நகல் ஒன்றும் கொடுக்கப்பட்டதாக நீதிபதி லோயா இவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த உத்தரவின் நகல் ஒன்றை ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தொம்ப்ரேவிற்கு நீதிபதி லோயா அனுப்பியுள்ளார்.\nநீதிபதி லோயாவின் மர்ம மரணத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக நீதிபதி தொம்ப்ரே மற்றும் வழக்கறிஞர் உய்கே இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களிடம் ஆலோசிக்க புது டில்லி சென்றுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுக இது போதுமான ஆதாரம் அல்ல என்று அவர்கள் கருதியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உய்கே மற்றும் நீதிபதி தொம்ப்ரே நவம்பர் 9 அன்று நாக்பூர் திரும்பியுள்ளனர்.\nஇதன் பின்னர் நீதிபதி லோயா நவம்பர் 30 ஆம் தேதி சக நீதிபதி ஒருவரின் மகள் திருமணத்திற்கு வருமாறு அவரது விருபத்திற்கு மாறாக வற்புறுத்தப்பட்டுள்ளார். திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மறுநாள் காலை அவர் மாரடைப்பில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் வழக்கறிஞர் கந்தல்கர் தனக்கு நீதிபதி காவாய் மற்றும் வழக்கறிஞர் கேட்கி ஜோஷி ஆகியோரிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வருவதாக வழக்கறிஞர் உய்கேவிடம் கூறியுள்ளார். 2015 நவம்பர் 29 ஆம் தேதி அவரது உடல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து கிடைக்கப்பட்டது. இவர் அவ்வளாகத்தின் எட்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்பட்டுள்ளது. நவம்பர் 28 விடுமுறை நாள் என்பதால் அவரது உடல் இரண்டு நாட்கள் கழித்தே கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனையடுத்து நீதிபதி தொம்ப்ரேவும் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் தனக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தை நீதிபதி காவாய் நிறுத்திவ��டுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார். பின்னர் 2016 மே மாதம் 16 ஆம் தேதி நாக்பூரில் இருந்து பெங்களூர் செல்லும் வழியில் ஹைதராபாத்தில் வைத்து மர்மான முறையில் அவரும் உயிரிழந்தார். அவர் ரயிலின் மேல் படுக்கையில் இருந்து கீழே விழுந்து முதுகுத் தண்டு உடைந்து மரணித்தார் என்று கூறப்பட்டுள்ளது.\nவழக்கறிஞர் சதீஷ் உய்கேவிற்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 2016 ஜூன் 8 ஆம் தேதி அவரது அலுவலக கூரையின் மீது 5000 கிலோ எடையுள்ள இரும்பு பொருட்கள் விழுந்து அவரது அலுவகத்தை முழுமையாக சேதப்படுத்தியது. இந்த சம்பவம் நிகழ்வதற்கு சில நிமிடங்கள் முன்பு வழக்கறிஞர் உய்கே அவரது அலுவலகத்தை விட்டு வெளியேறியதால் அவர் உயிர் பிழைத்தார். இது தொடர்பாக நாக்பூரில் புகாரளிக்கப்பட்டும் இது வரை முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை, எந்த ஒரு விசாரணையும் இது தொடர்பாக நடத்தப்படவில்லை. இத்தகைய சந்தேகத்திற்கு இடமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் சில கேள்விகளை முன் வைத்துள்ளனர். அவை,\n2014 நவம்பர் 24ஆம் தேதியில் இருந்து நீதிபதி லோயாவிற்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு ஏன் விலக்கப்பட்டது நாக்பூரில் ஏன் நீதிபதி லோயாவிற்கு எந்த ஒரு பாதுகாப்பும் வழங்கப்படவில்லை நாக்பூரில் ஏன் நீதிபதி லோயாவிற்கு எந்த ஒரு பாதுகாப்பும் வழங்கப்படவில்லை மும்பையில் இருந்து நாக்பூர் சென்ற நீதிபதி லோயாவின் பயண பதிவுகள் எதுவும் ஏன் இல்லை மும்பையில் இருந்து நாக்பூர் சென்ற நீதிபதி லோயாவின் பயண பதிவுகள் எதுவும் ஏன் இல்லை நீதிபதி லோயா அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது தங்கியதாக கூறப்படும் நாக்பூர் விருந்தினர் மாளிகையான ராஜ்பவன் பதிவேட்டில் நீதிபதி லோயாவின் வருகையோ அல்லது நீதிபதி மொடக்கின் வருகையோ ஏன் பதிவு செய்யப்படவில்லை நீதிபதி லோயா அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது தங்கியதாக கூறப்படும் நாக்பூர் விருந்தினர் மாளிகையான ராஜ்பவன் பதிவேட்டில் நீதிபதி லோயாவின் வருகையோ அல்லது நீதிபதி மொடக்கின் வருகையோ ஏன் பதிவு செய்யப்படவில்லை நீதிபதி லோயாவிற்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் தும்ராம், நீதிபதி லோயாவின் குடும்பத்தினருக்கு அவரது மரணம் குறித்த தகவல் தெரிவிக்கப்படாமல் ஏன் பிரேத பரிசோதனை செய்தார் நீதிபதி லோயாவிற்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் தும்ராம், நீதிபதி லோயாவின் குடும்பத்தினருக்கு அவரது மரணம் குறித்த தகவல் தெரிவிக்கப்படாமல் ஏன் பிரேத பரிசோதனை செய்தார்\nகாங்கிரஸ் கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பின் முழு காணொளி:\nTags: அமித் ஷாகாங்கிரஸ்சொராபுதீன் ஷேக்நீதிபதி காவாய்நீதிபதி பிரகாஷ் தொம்ப்ரேநீதிபதி மொடக்நீதிபதி லோயாபோலி என்கெளவுண்டர்வழக்கறிஞர் கேட்கி ஜோஷிவழக்கறிஞர் சதீஷ் உய்கேவழக்கறிஞர் ஸ்ரீகாந்த் கந்தல்கர்\nPrevious Articleபசு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பெஹ்லு கான் உடனிருந்த அனைவர் மீதும் பசு கடத்தல் வழக்கு பதிவு\nNext Article CISF வீரரை தாக்கிய பாஜக பிரமுகருக்கு ஒரு வருட சிறை\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுத்தக தினமும் இளைய சமுதாயமும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_160.html", "date_download": "2018-10-21T06:56:57Z", "digest": "sha1:HBAQB6QRQ7NKMGUNTJKV5C7YA2U3C5YQ", "length": 5575, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வுகள் முன்னெடுப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வுகள் முன்னெடுப்பு\nபதிந்தவர்: தம்பியன் 26 November 2017\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு, வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் பிறந்த நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.\nஇராணுவத்தினரால் இழுத்து அழிக்கப்பட்ட பிரபாகரன் அவர்களின் வீடு, வளவு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினரால் சுத்தப்படுத்தப்பட்டு, மரம் நடப்பட்டது. அத்தோடு, கேக் வெட்டியும் பிறந்த நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.\nஇதனிடையே, யாழ். பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல இடங்களிலும் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.\n0 Responses to வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வுகள் முன்னெடுப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஇந்தியாவா சீனாவா, என்பதல்ல முக்கியம்; தரமான வீடுகளே முக்கியம்: எம்.ஏ.சுமந்திரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வுகள் முன்னெடுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/190616", "date_download": "2018-10-21T07:13:00Z", "digest": "sha1:P26RUIMJ5R6CWRO7AFPGLIBPSMKUCJF2", "length": 7796, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "மூன்று பேர் உயிரை பறித்த இந்தோனேசியா நிலநடுக்கம்; பீதியில் மக்கள்! - Canadamirror", "raw_content": "\nஉலகின் நீளமான கடல்பாலம் வரும் 24ம் திகதி திறப்பு\nஅமெரிக்காவில் கிரீன் கார்டுக்கு 6-லட்சம் இந்தியர்கள் காத்திருப்பு\n26-வயது பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபர் கைது\nகனடாவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட குற்றவாளிகள் விடுதலை\nகனடாவில் குளிர்காலம் ஆரம்பம்; வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை\nஜேர்மனியில் உணவகம் ஒன்றிற்கு அடையாளம் தெரியாதவர்களால் தீவைப்பு\nமார்க்கம் பகுதியில் கோர விபத்து\nகனடாவில் தொடர் பாலியல் துஷ்பிரயோக சம்பவம்\n48 வயதான பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது\nபொதுச் சுவரில் கிறுக்கிய இரண்டு சுற்றுலாப் பயணிகள் கைது; காணொளி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nமூன்று பேர் உயிரை பறித்த இந்தோனேசியா நிலநடுக்கம்; பீதியில் மக்கள்\nஇந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கதால் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nபப்புவா நியூ கினியாவில் ரிக்டர் அளவுகோலில் 7-ல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், மக்களை அச்சுறுத்தல் மற்றொரு நிலநடுக்கம் இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தோனேசியாவின் அமைத்துள்ள ஜவா மற்றும் பாலி தீவுகளில் இந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது.இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6ஆக பதிவாகியுள்ளது.\nதிடீரென ஏற்பட்��� இந்த நிலநடுக்கத்தால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.\nஎனினும் நிலநடுக்கத்தால்பெரும் அளவிலான பொருட் சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனவே சுனாமி எச்சரிக்கை ஏதும் அப்பகுதிக்கு விடுக்கப்படவில்லை.\nமுன்னதாக இந்தோனேசியாவின் சுலவேசி தீவை சமீபத்தில் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகிய நிலநடுக்கம் தாக்கியது. அந்த பயங்கர நிலநடுக்கத்தால்,2000- க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், பல கோடி மதிப்பிலான பொருட்களும் சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38707/harris-3rd-time-for-jayam-ravi", "date_download": "2018-10-21T06:46:21Z", "digest": "sha1:232C5T3UDCO7KL4A5FQK2YA5ORFCITZO", "length": 6182, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "விஜய்யுடன் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவிஜய்யுடன் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்\n‘மிருதன்’ படத்தை தொடர்ந்து ‘ரோமியோ ஜூலியட்’ இயக்குனர் லஷ்மண் இயக்கத்தில் ‘போகன்’ படத்தில் நடித்து வரும் ‘ஜெயம்’ ரவி அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இது ‘ஜெயம்’ ரவி நடிக்கும் 21-ஆவது படமாகும். ‘பொய் சொல்லப் போறோம்’ படம் தவிர்த்து ஏ.எல்.விஜய் இயக்கிய அனைத்து படங்களுக்கும் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தான். ‘ஜெயம்’ ரவி நடிப்பில் உருவாகும் இப்படத்தின் மூலம் முதன் முதலாக ஹாரிஸ் ஜெயராஜுடன் இணையவிருக்கிறார் ஏ.எல்.விஜய் ‘எங்கேயும் காதல்’ படத்திற்கு பிறகு மீண்டும் ‘ஜெயம்’ ரவியுடன் இணைகிறார் ஹாரிஸ் ஜெயராஜ் ‘எங்கேயும் காதல்’ படத்திற்கு பிறகு மீண்டும் ‘ஜெயம்’ ரவியுடன் இணைகிறார் ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது பிரபு தேவா, தமன்னா நடிப்பில் தமிழ், தெலுகு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் ‘தேவி’ படத்தின் வேலைகள் முடிந்ததும் ‘ஜெயம்’ ரவி படத்தை இயக்கவிருக்கிறார் ஏ.எல்.விஜய்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதமிழ், கன்னடத்தில் உருவாகும் அர்ஜுனின் நிபுணன்\n‘பேட்ட’யில் ரஜினியுடன் இ���ைந்த இன்னொரு ஹீரோ\n‘ஜெயம்’ ரவி-24 புதிய தகவல்கள்\n‘அடங்க மறு’ ‘தனி ஒருவன்-2’ ஆகிய படங்களுடன் மற்றுமொரு படத்தில் ‘ஜெயம்’ ரவி நடிப்பது குறித்த தகவலை சில...\n‘ஜெயம்’ ரவியின் மற்றுமொரு பட அறிவிப்பு\nஇப்போது ‘அடங்க மறு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ‘ஜெயம்’ ரவி. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள்...\n‘தனி ஒருவன்-2’ உறுதி செய்த மோகன் ராஜா\nமோகன் ராஜா, ‘ஜெயம்’ ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா கூட்டணியில் உருவாகி 2015 ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி...\nடிக் டிக் டிக் வெற்றி விழா & ஆரவ் ரவி பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇரும்புத்திரை பிரத்யேக காட்சி புகைப்படங்கள்\nடிக் டிக் டிக் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nடிக் டிக் டிக் - மேக்கிங் வீடியோ\nடிக் டிக் டிக் - குறும்பா ஆடியோ பாடல்\nடிக் டிக் டிக் - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/page/3?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-21T05:28:06Z", "digest": "sha1:N5CU4LS6CX6S34IBIRJQDBKIBW5CXYXC", "length": 24323, "nlines": 199, "source_domain": "frtj.net", "title": "நிகழ்ச்சி | Search Results | France Thowheed Jamath | Page 3", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nகடந்த சனிக்கிழமை 21-12-2013 அன்று மதியம் 3 மணியளவில் FRTJ தலைவர் சகோ ருக்னுதீன் அவர்கள் வீட்டில் பெண்களுக்கான மாதாந்திர பயான் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் இதில் சகோதரி சபீனா இன்சாப் அவர்கள் “வழிகெடுக்கும் பித் அத்துக்கள் ” என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். குழந்தை பிறப்பிலிருந்து திருமணம் முடித்து கொடுக்கும் வரை பிள்ளை பேறு சடங்குகள் தொடர்ந்து மௌத்து ஹத்தம், பாத்திஹா என்று நமது சமுதாயத்தில் புரையோடி கிடக்கின்ற பித் அத்துகளை பட்டியலிட்டு சுட்டி காட்டினார்கள் . அதனை ...\tRead More »\nஆன்லைன் பயான் நிகழ்ச்சி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பிரான்ஸ் மண்டலம் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்(FRTJ)சார்பாக கடந்த ஞாயிற்றுகிழமை (10-06-2012) அன்று முதல் முறையாக வீடியோ புரஜெக்டர் மூலம் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக FRTJ துணைத் தலைவர் அப்துல் ஹக்கீம் அவர்கள் தலைமையுரை ஆற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள். முன்னதாக ‘ஏகத்துவ புரட்சி’ என்ற தலைப்பில் frtj செயலாளர் இன்சாப் அவர்கள் சிற்றுரை நிகழ்த்தினார்கள்.இதில் மாநில துணைப்பொதுச் செயலாளர் சகோ.சையது இப்ராஹிம் அவர்கள் “மார்க்கத்திற்க்கு முரணான சடங்குகளும் வரம்பு மீறிய செலவுகளும்.” ...\tRead More »\nநேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி.\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் வரும் 10/06/2012 அன்று முதன் முறையாக FRTJ பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். “மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும்” என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள். அதுசமயம் ஆண்கள் பெண்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப் பட்டுள்ளது. நாள்: 10/06/2012 நேரம்: பிற்ப்பகல் 2:00 மணி நிகழ்ச்சி நடைபெறும் இடம் : Darussalam 04 ...\tRead More »\nபிரான்ஸ் தௌஹீத் ஜமாத்தின் தர்பியா நிகழ்ச்சி\nபிரான்ஸ் தௌஹீத் ஜமாத்தின் தர்பியா நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக தலைவர் அதீன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். தலைமை கட்டிட நிதி உள்ளிட்ட விசயங்கள் குறித்து இதில் விளக்கப்பட்டது .அதன்பிறகு துணை செயலாளர் ருக்னுதீன் அவர்கள் ‘அடிப்படை ஒழுங்குகள்‘ என்ற தலைப்பில் நாம் கடைபிடிக்கவேண்டிய மார்க்கம் காட்டித்தந்த முறைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.பின்னர் செயலாளர் இன்சாப் அவர்கள் ‘நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையும் நமதுசெயல்பாடும் ‘ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அதன்பிறகு சகோதரர் பாரூக் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.\tRead More »\nபிரான்ஸ் கிளையில் நடைபெற்ற ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரான்ஸ் கிளை ஏற்பாடு செய்த ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி கடந்த 08.05.11 ஞாயிறன்று அன்று ஃபிரான்சில் நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து மாநிலத்தலைவர் பீஜே அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் பல சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இடையே மொரிசியை சேர்ந்த ஒரு சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். திருக்குர்ஆனை படித்து தான் இஸ்லாத்தை தான் ஏற்றுக் கொண்டதாக அந்த சகோதரி கூறியது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்.\n“இம்மை மறுமை வெற்றி ஏகத்துவத்திற்கே”\nஇறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை சரியாக 16h00 மணிக்கு Online conference மூலம் சகோதரர் முஹம்மது ஒலி MISc (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தணிக்கைக்குழு உறுப்பினர்) அவர்கள் “இம்மை மறுமை வெற்றி ஏகத்துவத்திற்கே” என்ற தலைப்பில் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடத்தி கொடுத்தார்கள். பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் 40 க்கு மேற்பட்ட கொள்கை சகோதரர்களும்,30 க்கு மேற்பட்ட கொள்கை சகோதரிகளும் பயான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். எல்லாம் ...\tRead More »\nTNTJ விதிமுறை (பைலா) தக்க‌ காரணங்களும் அதன் செயல்பாடுகளும்.\nTNTJ மண்டலங்களுக்கான மாதாந்திர‌ ஆன்லைன் நிகழ்ச்சி – 02/02/2018 உரை : சகோ.பீ.ஜைல் ஆபிதீன் இடம் : TNTJ மாநில தலைமையகம் சென்னை.\tRead More »\nஈஸா நபியின் அற்புதப் பிறப்பும் இஸ்மாயீல் சலபியின் அறியாமையும்\nஈஸா நபியின் அற்புதப் பிறப்பும் இஸ்மாயீல் சலபியின் அறியாமையும் இஸ்மாயீல் சலபி என்பவர் சமீபத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். குளோனிங் பற்றி பீஜே அவர்கள் தமது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் அளித்த விளக்கத்தை அதில் விமர்சனம் செய்துள்ளார். அந்த விமர்சனம் முற்றிலும் அறியாமையின் தொகுப்பாக அமைந்துள்ளது. இது குறித்து அப்துல் கரீம் misc அவர்கள் தக்க மறுப்பை தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார். அந்த மறுப்புக் கட்டுரையை இங்கே வெளியிடுகிறோம். ஈஸா நபியின் அற்புதப் பிறப்பையும், குளோனிங்கையும் ஒப்பிட்டு குளோனிங் சாத்தியமே என்ற தலைப்பில் பிஜே அவர்கள் ...\tRead More »\nதலாக்கும் பொதுசிவில் சட்டமும் ஆக்கம் பீ. ஜைனுல் ஆபிதீன் இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றும், பெண்களுக்குக் கேடு விளைவிக்கும் தலாக் மு��ையை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்றும் விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது. கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் விவாகரத்து செய்ய அவனுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு தடவை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் மனைவியுடன் வாழ்க்கை நடத்தலாம். பின்னர் மீண்டும் விவாகரத்து செய்தால் மீண்டும் சேர்ந்து வாழலாம். இதன் பின் மூன்றாவது தடவை விவாகரத்து ...\tRead More »\nஇஸ்லாமிய அடிப்படை தவ்ஹீத் கொள்கையா..\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) அல்லஹுவின் பேருதவியால் பிராண்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 23.10.2016 பயான் நிகழச்சி நடைபெற்றது இதில் SLTJ மாநில துணை செயலாளர் சகோதரர் ரஸ்மின் Misc அவர்கள் இஸ்லாமிய அடிப்படை தவ்ஹீத் கொள்கையா.. ஸலபி கொள்கையா .. என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதர , சகோதரிகள் கலந்து கொண்டார்கள் , அல்-ஹம்துலில்லஹ் frtj அதிகார பூர்வாமான frtj.net இணையதளத்தில் இன்ஷா அல்லாஹ் ரஸ்மின் பேசிய இந்த தலைப்பு வெளியிடப்படும்\tRead More »\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nயுக முடிவு நாளின் அடையாளங்கள்\nதஹஜ்ஜத் தொழுகை எத்தனை ரக்அத்கள் \nஏகனை மட்டும் வணங்குவோம், எம்பெருமானாரை மட்டும் பின்பற்றுவோம்\nநரேந்திர மோடி-குஜராத் கலவரம் தொடர்பு அம்பலம்: உச்சநீதி மன்றத்தில் உளவுத்துறை தகவல்\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?tag=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2018-10-21T06:25:18Z", "digest": "sha1:ULVFIURSIE7BFNKTD2JMGD7EZL2QPCBP", "length": 15706, "nlines": 108, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் — வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nTag: ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\nஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – அட்டவணை\nஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – முன்னுரை\nஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – பால காண்டம்\nஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – அயோத்யா காண்டம்\nஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – ஆரண்ய காண்டம்\nஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – கிஷ்கிந்தா காண்டம்\nஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – சுந்தர காண்டம்\nஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – பலச்ருதி\nபலச்ருதி – ராமாயணம் குறை போக்கும்\nராமாவதாரம் நிறைய பேர்களுடைய குறை போக்கியது. அதனால் ராம கதை, ராம நாமம், ராம தர்சனம், ராம பக்தி குறை போக்கும் என்பார் ஸ்வாமிகள்.\nஎன்று ப்ரஹ்மாதி தேவர்கள் ராவண வதத்துக்கப்பறம் ராமரை கொண்டாடுகிறார்கள். அமோகம் (अमॊघं) amogham அமோஹம், என்றால் வீண்போகாது (won’t go waste).\nஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – யுத்த காண்டம்\nஎன்னைச் சரண் அடைந்தவர்களைக் காப்பேன்; இது என் கடமை\nராமர், வானர சேனையோடு கடற்கரையை அடைந்து, கடலை எப்படி கடப்பது என்று நண்பர்களோடு கலந்தாலோசிக்கிறார். அங்கே ஹனுமாரின் பராக்ரமத்தால் கலங்கிய ராவணன், மந்திரிகளை அழைத்து, ராம லக்ஷ்மணர்களும் வானரப் படையும் வந்துவிட்டால் எப்படி சமாளிப்பது என்று யோசனை கேட்கிறான். சில ராக்ஷஸர்கள் ராவணனுடைய பழைய வெற்றிகளை பேசி ‘உன்னை வெல்ல யாராலும் முடியாது’ என்று புகழ்கிறார்கள். சில ராக்ஷஸர்கள் தற்பெர���மை பேசி ‘நாங்கள் இருக்கும் போது என்ன பயம்’ என்கிறார்கள். வேறு பல குருட்டு யோசனைகள் சொல்லுகிறார்கள்.\nஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – சுந்தர காண்டம்\nயானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே\nஹனுமார் ‘ராம பாணம் போலச் சென்று ஸீதாதேவியை கண்டு வருவேன்’ என்று நண்பர்களுக்கு வாக்களித்து விட்டு ஆகாசத்தில் பறந்து செல்கிறார். இடையில் வந்த மைனாக மலையை தீர்மானத்தாலும், ஸுரஸா என்ற நாகமாதாவை புத்தியாலும், ஸிம்ஹிகை என்ற ராக்ஷஸியை பலத்தாலும் வென்று லங்கையை அடைகிறார். லங்கையின் காவலாக இருந்த ஒரு அரக்கியை விளையாட்டாக ஜயித்து, பின் உள்ளே சென்று அந்த நகரத்தின் அழகையும், பாதுகாப்பையும், ராக்ஷஸர்களின் போக வாழ்வையும், புஷ்பக விமானத்தையும் கண்டு வியக்கிறார்.\nஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – ஆரண்ய காண்டம்\nபற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு\nஸீதையோடும் லக்ஷ்மணனோடும் ராமர் அடர்ந்த காட்டுக்குள் நுழைகிறார். அங்கு முனிவர்களை வணங்குகிறார். விராதன் என்ற அரக்கனை வதம் செய்கிறார். சரபங்கர் என்ற முனிவரை தேடிப் போய் வணங்குகிறார். சரபங்கர் தன் தவத்தை ராமருக்கு அர்ப்பணித்து, அவர்கள் கண் முன்பே தீயில் உடலை உகுத்து விட்டு, திவ்ய தேஹத்தோடு ப்ரஹ்மலோகம் செல்கிறார்.\nஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – அயோத்யா காண்டம்\nதசரதர் ராமருடைய கல்யாண குணங்களை நினைத்துப் பார்த்து, ஜனங்களுடைய ஒப்புதலைப் பெற்று, பரதன் மாமா ஆத்துல இருக்கும்போதே, ராமருக்கு முடி சூட்ட ஏற்பாடு பண்றார். ஜனங்கள் ரொம்ப சந்தோஷமாய் நகரத்தை அலங்கரிக்கிறார்கள்.\nஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – பால காண்டம்\n‘பகவான்னு ஒருத்தர் இருக்கார். அவர் கருணாமூர்த்தி’ என்பதை மஹான்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்\nவால்மீகி முனிவர் நாரத மஹரிஷியிடம் ’இந்த உலகத்தில் சத்யம், தர்மம், கல்வி, கேள்வி, வீரம், அழகு, ஒழுக்கம், பணிவு, இப்படி எல்லா நல்ல குணங்களும் கொண்ட மனிதர் யாராவது உண்டா’ என்று கேட்கிறார். நாரதர் ராமர் என்ற இக்ஷ்வாகு குல மன்னர் அப்படிப் பட்டவர் என்று அவருடைய சரிதத்தை சொல்கிறார்.\nஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – முன்னுரை\nகாமாக்ஷி கடாக்ஷம் ���ன்னும் அருமருந்து\nஅன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nபுதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே\nநெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nமனஸி மம காமகோடீ விஹரது\nஅனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்\nSanganur Mahadevan on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on அன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nShanthi on இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் அழகு\nRavibaskar Sujatha on நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/raja-bought-a-19-pack-with-a-frightening-approach-to-rungsky/", "date_download": "2018-10-21T05:36:01Z", "digest": "sha1:FTA62K6JV3VKLQVXDZSUWBHTP5X6FL2K", "length": 7302, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "'ரங்குஸ்கி'யிடம் நெருங்க பயந்து 19 டேக் வாங்கிய 'ராஜா' - Behind Frames", "raw_content": "\n9:57 PM ஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\n9:55 PM திட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\n‘ரங்குஸ்கி’யிடம் நெருங்க பயந்து 19 டேக் வாங்கிய ‘ராஜா’\n‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’ படங்களை தொடர்ந்து தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜா ரங்குஸ்கி’. ‘மெட்ரோ’ பட புகழ் சிரிஷ் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் சாந்தினி ‘ரங்குஸ்கி’ கேரக்டரில் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்கள் தவிர இரண்டு முக்கிய போலீஸ் அதிகாரிகளாக கல்லூரி வினோத் மற்றும் சத்யா இருவரும் நடித்துள்ளனர். இந்தப்படம் வரும் செப்-21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.\nஇந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இரண்டு நிமிடக் காட்சிகள் ஸ்னீக் பீக்காக வெளியிடப்பட்டது. இரண்டு காட்சிகளும் இந்தப்படத்தில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என எதிர்பார்ப்பை தூண்டவே செய்கிறது. ஒரு கொலையும் மற்றும் அது தொடர்பான விசாரணையும் தான் படத்தின் கதைக்களம் என படக்குழுவினர் கூறினர்.\nஇதில் போலீஸ் கான்ஸ்டபிளாக சிரிஷ் நடித்துள்ளார். படத்தில் இவருக்கும் நாயகி சாந்தினிக்கும் ஒரு லிப் லாக் காட்சி உள்ளது. ஆனால் சாந்தினி தனது நீண்டநாள் நண்பர் என்பதால�� அவருக்கு முத்தம் கொடுக்க தடுமாறி, இக்காட்சியில் நடிக்கும் போது 19 டேக் வாங்கினாராம் நாயகன் சிரிஷ்.\nசக்தி வாசன் மற்றும் பர்மா டாக்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.\nSeptember 17, 2018 2:07 PM Tags: கல்லூரி வினோத், சக்தி வாசன், சத்யா, சாந்தினி, சிரிஷ், ஜாக்சன் துரை, தரணிதரன், பர்மா, பர்மா டாக்கீஸ், மெட்ரோ, ராஜா ரங்குஸ்கி\nஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\nஇயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள ஜீனியஸ் திரைப்படம் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள சாம்பியன்...\nதிட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\nதற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். விஜய்செதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக்,...\nரீமேக் குயீன்களின் பர்ஸ்ட்லுக் வெளியானது\nகடந்த 2014ல் இந்தியில் வெளியாகி ஹிட்டான படம் ‘குயீன்’. கங்கனா ரணவத் கதாநாயகியாக நடித்திருந்த இந்தப்படம் தற்போது தென்னிந்திய மொழிகளில் ரீமேக்காகி...\nஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\nதிட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\nரீமேக் குயீன்களின் பர்ஸ்ட்லுக் வெளியானது\nஅரசாங்கத்தை முக்கிய அறிவிப்பை வெளியிட வைத்த ‘எழுமின்’ படம்..\n“இந்த நவீனயுகத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கலாம்” ; சிவகுமார்\nஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\nதிட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/08/blog-post_2.html", "date_download": "2018-10-21T07:10:30Z", "digest": "sha1:H4T5J6DYQQIMJQ7D2T5UIV4LUXKDIRVI", "length": 23780, "nlines": 79, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: நெதர்லாந்தின் மீள் வருகை வெற்றி ! நேபாளத்தின் கன்னி ஒருநாள் சர்வதேசப்போட்டி தோல்வி !!", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nநெதர்லாந்தின் மீள் வருகை வெற்றி நேபாளத்தின் கன்னி ஒருநாள் சர்வதேசப்போட்டி தோல்வி \nநேற்று தன்னுடைய கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் நேபாள அணி நெதர்லாந்திடம் 55 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது. எனினும் அந்த அணி சிறப்பாக பந்துவீசியதோடு துடுப்பா���்டத்திலும் வெற்றிக்காக போராடியது.\nஇதேவேளை அடுத்த உலகக்கிண்ணத் தகுதிகாண் போட்டியில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஒருநாள் சர்வதேச அந்தஸ்தை கடந்த மார்ச் மாதம் பெற்றுக்கொண்ண்ட நெதர்லாந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடியிருந்தது.\nஇதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் 27 ஆவது அணியாகவும் நேபாளம் பதிவானது. கடைசியாக 2014 ஆம் ஆண்டு நவம்பரில் பப்புவா நியூகினி அணியே தனது கன்னி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.\nஇரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடவே நேபாள அணி நெதர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் போட்டி அம்ஸ்டல்வீன் நகரில் உள்ள ஏசுயு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.\nஇதில் நாணய சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஒப்பீட்டளவில் 76 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி அனுபவம் மிக்க அணியான நெதர்லாந்தின் முதல் விக்கெட் 5 ஓட்டங்களுக்கு பறிபோனது. இதனைத் தொடர்ந்து முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு நேபாள பந்துவீச்சாளர்களால் முடியுமானது.\nமிதவேகம் மற்றும் சுழல் பந்து வீசக்கூடிய சகலதுறை வீரரான அணித் தலைவர் பரஸ் கத்கா நெதர்லாந்து மத்திய வரிசையை தணறிடித்தார். அவர் முக்கிய நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த நெதர்லாந்து அணியால் ஓட்டங்களை அதிகரிக்க முடியவில்லை.\nமத்திய பின்வரிசையில் வந்த மைக்கல் ரிப்போன் 51 ஓட்டங்களை பெற்று நேபாளத்திற்கு சவால் கொடுக்கும் ஓட்டங்களை பெற உதவினார்.\nஇதன் மூலம் நெதர்லாந்து அணி 47.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களை பெற்றது. இதன்போது நேபாள அணி சார்பில் ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர் சோம்பால் காமி (Sompal Kami) 3 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் எட்ட முடியுமான 190 என்ற ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய நேபாள அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கியானன்ந்ரா மல்லா 61 பந்துகளுக்கு 51 ஓட்டங்களை பெற்று நேபாள அணிக்காக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் முதல் அரைச்சதம் பெற்றவராக வரலாறு படைத்தார்.\nஒருகட்டத்தில் 87 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்த நேபாள அணியின் மத்திய வரிசையில் வந்த மூன்று வீரர்கள் அடுத்தடுத்த பூஜ்யத்திற்கு ஆட்டமிழந்தனர். பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களும் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழக்க அந்த அணி 41.5 ஓவர்களில் 134 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.\nஇதன்போது நெதர்லாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் பெற்ற ரிப்போன் பந்துவீச்சிலும் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.\nஇந்த ஒருநாள் தொடரில் நெதர்லாந்து 1-0 என முன்னிலை பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.\n1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான நெதர்லாந்து அணி நான்கு ஆண்டுகளுக்கு பின்னரே ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியது. அந்த அணி இதற்கு முன்னர் கடைசியாக 2014 ஆம் ஆண்டு ஜனவரியில் கனடாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடி இருந்தது.\nமறுபுறம் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கிரிக்கெட் அதிக பிரபலமான விளையாட்டாக இருக்கும் நிலையில் நேபாளம் தனது முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடுவதை ஒட்டி அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகத்துடன் போட்டியை பார்வையிட்டனர்.\nஎட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.சி.சி. உலகக் கிரிக்கெட் லீக்கின் ஐந்தாவது பிரிவில் ஆடிய நேபாளம் தற்போது ஒருநாள் அந்தஸ்து பெற்ற 16 அணிகளில் ஒன்றாக உயர்வு பெற்றுள்ளது.\nநெதர்லாந்து – 189 (47.4) – மைக்கல் ரிப்போன் 51, பேஸ் டி லீட் 30, ஸ்டீபன் மைபேர்க் 29, பரஸ் கட்கா 4/26, சோம்பால் காமி 3/34\nநேபாளம் – 134 (41.5) – கியானன்ந்ரா மல்லா 51, தீபேந்ரா சிங் அரீ 33, பீட்டர் சீலார் 3/20, மைக்கல் ரிப்போன் 3/23, பிரெட் கிளாசன் 3/30\nமுடிவு – நெதர்லாந்து அணி 55 ஓட்டங்களால் வெற்றி\nLabels: Nepal, Netherlands, உலகக்கிண்ணம், ஒருநாள் சர்வதேசப்போட்டி, நெதர்லாந்து, நேபாளம்\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\n பாகிஸ்தான் பிரம்மாண்டமான வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றியது \nமுதலிடத்துக்கு முன்னேறிய ரஷீத் கான் ஒருநாள் போட்டிகளில் தொடரும் கோலி, பும்ரா & இந்தியாவின் ஆதிக்கம்\nவிளையாட்டு மருத்துவம் - அத்தியாவசியமும் இதுவரை அறியாதவையும்\nமுதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான வீழ்ச்சி கண்ட மேற்கிந்தியத் தீவுகள்\nலசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு IPLஆ\nமாற்றங்களுடன் இங்கிலாந்து, முதற் தடவையாக மாற்றமில்...\nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய வீரர...\nமீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றிய விராட் கோலி \n - ஆனால் ICC அங்கீகாரம் இல்லை...\n2018 – ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்- அடுத்த ம...\nஇலங்கையின் சுழல் வலையில் சிக்கிய தென் ஆபிரிக்கா - ...\nஇந்தியா இன்னிங்க்சினால் மோசமான தோல்வி \nஅகில தனஞ்செய, அஞ்செலோ மத்தியூஸ் கலக்கலுடன் இலங்கைக...\n டிக்கெட் விற்பனை ஆரம்பம் கோலா...\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி - மழையையும் மீறி இ...\nமுதலிடத்துக்கு முன்னேறிய விராட் கோலி \nகோலியின் தனி நபர் போராட்டம் வீண் \nஅசத்தல் சதமடித்து நிரூபித்த விராட் கோலி \nமோசமான களத்தடுப்பின் விளைவு - மீண்டும் ஒரு தோல்வி ...\nநெதர்லாந்தின் மீள் வருகை வெற்றி \nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா ஐபிஎல் இலங்கை இங்கிலாந்து அவுஸ்திரேலியா ICC சென்னை Sri Lanka டெஸ்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் மேற்கிந்தியத் தீவுகள் CSK பங்களாதேஷ் பாகிஸ்தான் விராட் கோலி India சர்ச்சை தென் ஆபிரிக்கா தோனி Nidahas Trophy Australia Chennai Super Kings ஆப்கானிஸ்தான் சாதனை Nidahas Trophy 2018 Pakistan Bangladesh T20 கொல்கத்தா கோலி டேவிட் வோர்னர் Test டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் KKR Kohli RCB ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ரோஹித் ஷர்மா ஸ்ரீலங்கா கிரிக்கெட் BCCI சிம்பாப்வே மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் தினேஷ் கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் CWCQ England Rabada SLC Smith Warner World Cup கிரிக்கெட் பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா Afghanistan Chennai ICC Rankings Kings XI Punjab M.S.தோனி Rajasthan அஷ்வின் குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் ஷகிப் அல் ஹசன் Dhoni Gayle Lords SunRisers Hyderabad Video அஃப்ரிடி கட்டுரை முஷ்பிகுர் ரஹீம் ரசல் David Warner Delhi Delhi Daredevils Karthik Kolkata Knight Riders SRH South Africa Test Rankings உலக அணி உலக சாதனை உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சந்திமால் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா நியூசிலாந்து பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மத்தியூஸ் வில்லியம்சன் Kusal Janith Perera Mumbai Indians New Zealand Spot Fixing T 20 Zimbabwe ஃபக்கார் சமான் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சுனில் நரைன் சுரங்க லக்மால் டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் Ball Tampering Edinburgh Live Streaming Nepal Scotland Surrey Twitter Whistle Podu World Cup 2019 Youtube அகில தனஞ்செய இந்திய அணி உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சப்ராஸ் சுழல் பந்து சூதாட்டம் ஜடேஜா ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பிராவோ ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மக்ஸ்வெல் மாலிங்க மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷீக்கார் தவான் ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD Al Jazeera Babar Azam Bravo CWC 19 DJ பிராவோ Danielle Wyatt De Villiers Du Plessis Edgbaston Finch GT20 Canada Gambhir Global T20 Highlights ICC ODI Rankings LPL Morgan Netherlands ODI Rankings Philander Pune Punjab Record Sachin Tendulkar Star Steve Smith T20 தரவரிசை Tendulkar Twenty 20 UAE Williamson அஞ்செலோ மத்தியூஸ் அடில் ரஷீத் அயர்லாந்து அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கனடா கனடா T20 கர்ரன் காணொளி கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் குசல் ஜனித் பெரேரா குல்தீப் யாதவ் கென்யா சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுரேஷ் ரெய்னா சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் ஜோ ரூட் டசுன் ஷானக டிக்வெல்ல டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் நடுவர் பாண்டியா பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் புஜாரா பும்ரா போல்ட் மகளிர் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி ரம்புக்வெல்ல ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன��� பிரீமியர் லீக் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷனன் கப்ரியல் ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹேரத் ஹைதராபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devireddiar.com/ma_no_degree.php", "date_download": "2018-10-21T06:56:00Z", "digest": "sha1:4EO7HVY5RKA3CSSQUGS5JV3U6BUWPD2D", "length": 3500, "nlines": 58, "source_domain": "www.devireddiar.com", "title": "Reddiar Matrimony Reddiar Brides & Grooms Reddiar Matrimony Chennai Reddiar Matrimony Coimbatore Devi Reddiar Matrimony Reddiar Thirumana Thagaval Maiyam Free Tamil Reddiar Matrimony", "raw_content": "தேவி ரெட்டியார் திருமண தகவல் மையம் - Devireddiar.com\nரெட்டியார் - 8th,10th,12th,டிப்ளோமா,ITI படித்த ஆண்களின் விபரம்\nரெட்டியார் - ஆண் - 8th, 10th, 12th படித்தவர்கள் மொத்தம் 619\nD503002 ரெட்டியார் ஆண் 20 Diploma அரசுபணி ரிஷபம்\nD556697 ரெட்டியார் ஆண் 22 12th Std தனியார் பணி சிம்மம்\nD550575 ரெட்டியார் ஆண் 22 Diploma சொந்த தொழில் துலாம்\nD465445 ரெட்டியார் ஆண் 22 Diploma தனியார் பணி சிம்மம்\nD553542 ரெட்டியார் ஆண் 23 Diploma தனியார் பணி சிம்மம்\nD490372 ரெட்டியார் ஆண் 23 12th Std தனியார் பணி\nD551490 ரெட்டியார் ஆண் 24 10th Std தனியார் பணி மேஷம்\nD546576 ரெட்டியார் ஆண் 24 Diploma தனியார் பணி சிம்மம்\nD448109 ரெட்டியார் ஆண் 24 Diploma தனியார் பணி சிம்மம்\nD542812 ரெட்டியார் ஆண் 24 Diploma தனியார் பணி மீனம்\nரெட்டியார் - ஆண் - 8th, 10th, 12th படித்தவர்கள் மொத்தம் 619\n- Select - திருமணம் ஆகாதவர் துணையை இழந்தவர் விவாகரத்து ஆனவர் பிரிந்து வாழ்பவர்\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/04/blog-post_8.html", "date_download": "2018-10-21T06:18:34Z", "digest": "sha1:BXWL7O7YVT5JRIE6MFCBUAOMMWTIWNGZ", "length": 15831, "nlines": 209, "source_domain": "www.ttamil.com", "title": "ஆன்மா என்றால் என்ன? [சற்குரு ] ~ Theebam.com", "raw_content": "\nஉங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப்பற்றி மனதில் ,யாரோ சொல்வதை வைத்து கற்பனைகளை வளர்த்துக்கொள்வதால், என்ன சாதிக்கப் போகி ன் றீ ர்கள். ஆன்மா என்பது பற்றி மொத்த சமூகமே கூடி நின்று எதோ சொன்னாலும் அது உங்கள் அனுபவத்தில் வராதவரை [தெரியமுடியாத,அறியமுடியாத] அதை பற்றிப் பேச என்ன முக்கியத்துவம் இருக்கிறது. உங்களுக்கு கிடைக்கக் கூடிய அனுபவங்களைப்பற்றி முற் கூட்டியே வேறு ஒருவர் சொல்வதை வைத்து மனதை தயார் செய்து வைப்பது, மனதை ஒரு சிறையில் அடைத்தது போலாகிவிடும் அல்லவா ஆன்மா இருக்கிறதா இல்லையா என நான் விவாதிக்கவில்லை. ஆனால் உங்கள் நேரடி அனுபவத���தில் இல்லாத ஒன்றைப்பற்றிப் பேசுவது என்பது பொய்களை விதைப்பது போலாகும். அவற்றை நீங்கள் நம்புவது பொய்யான ஒரு வாழ்க்கைக்கு உங்களை நீங்களே தள்ளுவது போலாகும் என்று கூறுகிறார் சற்குரு.\nஒருவர் இறந்துவிடடால் அதுவும் அவர் இந்துவாக இருந்துவிடடால் மட்டும் இந்து ஆன்மாவினை முத்தியடைய செய்ய ஒரு தரகர் தேவைப்படுகிறார். அதுவும் இந்த இந்து இறந்து ஒருமாதத்தில் செய்யப்படும் அந்தியேட்டிக் கிரிகையில் ஓதும் தரகர் அன்று தான் மோட்ஷத்திற்கு அனுப்புவதாகவே ஓதுகிறார்.அது முடிந்ததும் ஒவ்வொரு மாதமும் அவர் இறந்த திதியில் மோட்ஷத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கூறும் அவர் அத்துடன் விட்டபாடில்லை. ஒவ்வொரு வருடமும் அவ் இந்து இறந்த திதியில் மோட்ஷ பூசை செய்யவேணும் என்கிறார். அப்படியெனில் இந்து எப்போது தான் மோட்ஷத்தை எட்டி அடையப்போகின்றானோ புரியவில்லை.\nஒரு ஆன்மாவை எத்தனை தரம் தான் மோட்ஷத்துக்கு அனுப்புகிறார்கள். இதற்கெல்லாம் சற்குருவின் விளக்கம் ஒரு முடிவாகவே புரிகிறது.\nஒவ்வொரு வருசமும் மோட்ஷ அருட்சனை, அந்த அருட்சனை, இந்த அருட்சனை, பஜனைகள் என்று செய்து கொண்டு இருக்கின்றார்களே எப்போதுதான் இறந்தவர்கள் சொர்க்கலோகத்துக்கு செல்ல அனுபதிப்பார்களோ தெரியாது எப்போதுதான் இறந்தவர்கள் சொர்க்கலோகத்துக்கு செல்ல அனுபதிப்பார்களோ தெரியாது இவர்கள் இதுவெல்லாம் செய்து முடிக்குமட்டுமா கடவுள் பார்ததுக்கொண்டிருக்கின்றார் இறந்தவர்களை சொர்க்கம் அனுப்புவதற்கு\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nவாசகர்கள் கவனத்திற்கு :-தீபத்தின் தீபாவளி வாரம் நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8ஆம் திகதி வரையில் விசேட தீபாவளிக் கட்டுரைகள் வெளிவர இருப்பதால் வழமையான இடுகைகள் இடம்பெறாது என அறியத்தருகின்றோம்.-தீபம் சஞ்சிகை\nஒளிர்வு:77- - தமிழ் இணைய சஞ்சிகை -பங்குனி ,2017\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்..பகுதி...\nபேய் கூறிய தத்துவம் [short movie ]\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி05\"B\" கண்ணேறு [திர...\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்../பகுத...\nநீ இல்லாத காதல் ..\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் ''திருப்பூர்''போலாகு...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி05\"A\":கண்ணேறு [திரு...\nஈழத்தில் பேசிய துவக்குகளும் மௌனமான மக்களும்../பகுத...\nகமல்காசனை நடிகனாக்கிய எம்.ஜி .ஆர்.\nஈழத்தில் பேசிய துவக்குகளும் மௌனமான மக்களும்../பகுத...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nதமிழரின் மூட நம்பிக்கைகள்;{Part-04\"B} superstitiou...\nகனடா-பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் அடுத்த பரிணாமம்...\nஇளையராஜா - SPB மோதல்: பாடல் உரிமை யாருக்கு\nபுதிய தோற்றத்தில் அஜித்-புதிய படம் ஆரம்பம்\nசிரிக்க சில வினாடிகள் .....\nபிறந்த குழந்தையை முத்தமிட கூடாது ஏன் தெரியுமா\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/ பகுதி;10\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்ளம்.. \nஉள்ளத்தில் நல்ல உள்ளம்.. பசுத்தோல் போர்த்த.. கண்ணும்,காதும் மனிதனா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்���டிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-21T05:56:45Z", "digest": "sha1:MJKTUEBHGF4MD7TMDQVZMQ2B3EGNW3DF", "length": 3874, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அங்காடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அங்காடி யின் அர்த்தம்\nபல பொருள்களை விற்பனை செய்யும் பெரிய கடை அல்லது பல கடைகளின் தொகுதி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119462.html", "date_download": "2018-10-21T05:47:04Z", "digest": "sha1:MGJJXB33A54B6CDOERBDY62I6LOI67YV", "length": 5934, "nlines": 52, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "‘நான் சாமி இல்ல பூதம்’... மிரட்டலாக வெளியான சாமி 2 டிரெய்லர்!", "raw_content": "\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளா��ுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\n‘நான் சாமி இல்ல பூதம்’… மிரட்டலாக வெளியான சாமி 2 டிரெய்லர்\nசூர்யா-37 படம் பொங்கலுக்கு வெளியீடு\n‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர்\nவிஜய், அஜித் படங்களைக் கலாய்த்திருக்கும் `தமிழ்படம்...\nஇணையத்தைக் கலக்கும் சண்டக்கோழி 2 பட...\nகளரி – கிடையா கெடக்குறேன் பாடல்\nமதன் கார்க்கி வரியில் சஞ்சய் குரலில்...\nஇமைக்கா நொடிகள் விளம்பர இடைவேளை பாடல்\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17148", "date_download": "2018-10-21T05:57:45Z", "digest": "sha1:DD7YEROFKW7PDCXJOAR7PT6WTTAJ4NA5", "length": 12887, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "உண்மையான போராளிகளிற்கே கௌரவம்! – Eeladhesam.com", "raw_content": "\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஏப்ரல் 11, 2018ஏப்ரல் 12, 2018 இலக்கியன்\nதியாக தீபம் திலீபனிற்கு யாழ் மாநகரசபை சிலை வைத்தால் அதனை வரவேற்பதோ���ு அதற்கான ஒத்துழைப்பும் வழங்குவோம். அதேபோன்று மாவீரர்களின் பெயரில் முன்னர் இருந்த வீதிகளுக்கு மீண்டும் அவர்களது பெயர்கள் சூட்டப்படவேண்டும் என்றும் கிட்டு பூங்கா புனரமைக்கப்பட்டு மீண்டும் கிட்டு பூங்கா என பெயர் சூட்டப்படவேண்டும் என வலியுறுத்தியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகரசபை உறுப்பினருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் அரச இயந்திரத்துடன் சேர்ந்து இயங்கி தமிழ் மக்களின் அழிவிற்குக் காரணமாகியவர்களுக்கு சிலை வைக்கவேண்டும் என சிலர் கோருவது தேவையற்ற ஒரு விடையம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் மாநகரசபையின் கன்னி அமர்வு இன்று புதன்கிழமை காலை யாழ் மாநகர சபா மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு தனது கன்னி உரையினை ஆற்றிய வி.மணிவண்ணன் இங்கு நடைபெற்றது ஒரு விடுதலைக்கான போராட்டம். அடக்கப்பட்ட தமிழ் பேசுகின்ற மக்களுடைய விடுதலைக்காகவே இந்தப் போராட்டம் நடைபெற்றது. அந்த மக்களுடைய விடுதலைக்காகப் போராடிய போராளிகளும் இருக்கிறார்கள் நாம் யாருக்கு எதிராக போராடினோமோ. எங்களை அடக்க நினைத்த அந்த அரச இயந்திரத்தொடு இணைந்து எமக்கு எதிராக போராடிய போராளிகளும் இருக்கிறார்கள். எம்மைப் பொறுத்தவரையில் விடுதலைக்காகப் போராடிய போராளிகளுக்கு மாத்திரமே சிலைவைக்க வேண்டுமே தவிர விடுதலைக்கு எதிராகப் போராடிய அரச இயந்திரத்துடன் சேர்ந்து இயங்கி தமிழ் மக்களின் அழிவிற்குக் காரணமாகியவர்களுக்கு சிலை வைப்பது பொருத்தமற்ற ஒரு செயற்பாடாகவே இருக்கும்.\nகடந்த காலங்களில் யாரும் ஊழல் செய்ததாக நாங்கள் இங்கு சொல்லவில்லை. ஊழல் செய்திருக்கக்கூடாது என்பதுதான் எங்களுடைய விருப்பமாக இருக்கின்றது. மக்களுடைய வரிப்பணம் மக்களுக்குச் சென்றடையவேண்டும் மக்களுடைய வரிப்பணத்தை எவரும் பயன்படுத்தியிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கடந்த காலங்களில் ஊழல்கள் இடம்பெற்றிருப்பின் அவற்றிற்கு நடவடிக்கை எடுக்கத் தவறுவோமாக இருந்தால் எதிர்காலத்தில் நாங்களும் ஊழல் செய்வதற்கு வழிவிட்டவர்களாக மாறுவோம்.\nகடந்த நிர்வாகம் மட்டுமல்ல அதற்கு முன்னய கால முறைகேடுகள் குறித்தும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணைகள் நடைபெற்றிருந்தன. அந்த அறிக்கைகள் இந்த அவ��க்கு கொண்டுவரவேண்டும். அந்த அறிக்கைகள் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. யாழ் மாநகரசபை தொடர்பில் விசாரணை நடைபெற்றிருப்பதாயின் அதனை யாழ் மாநகரசபை அதனைக் கோரிப் பெறப்பட்டு குற்றவாளிகள் இருப்பின் அவர்கள் தண்டிக்கப்படவேண்டுஅமனவும் அவர் கோரியுள்ளார்.\nகேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு வணக்கம்\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ\nஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அணிதிரண்ட தமிழ்மக்கள்\nசிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ்\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின்\nஅபார வளர்ச்சியை தொட்டு நிற்கும் துளிர்ப்பு-போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கைகொடுக்கும் புலத்து இளையோர்கள்\nஅல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/03/21/20-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-10-21T05:41:55Z", "digest": "sha1:H4YD5ODGHLAIRK6K4VGQ2H3Q4JCTPXTH", "length": 16238, "nlines": 107, "source_domain": "eniyatamil.com", "title": "20 ஓவர் உலக கோப்பை:இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeசெய்திகள்20 ஓவர் உலக கோப்பை:இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்…\n20 ஓவர் உலக கோப்பை:இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்…\nMarch 21, 2014 கரிகாலன் செய்திகள், முதன்மை செய்திகள், விளையாட்டு 0\nமிர்புர்:-5-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.சூப்பர்-10 சுற்று எனப்படும் பிரதான சுற்று போட்டி இன்று தொடங்குகிறது.சூப்பர்-10 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மிர்புர் தேசிய ஸ்டேடியத்தில் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன. பரம எதிரிகள் மல்லுகட்ட இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையும் இந்த ஆட்டத்தின் மீது திரும்பியுள்ளது.தென்ஆப்பிரிக்க தொடர், நியூசிலாந்து பயணம், ஆசிய கோப்பை போட்டி என்று வரிசையாக தோல்விகளை தழுவிய இந்திய அணி இழந்த பெருமையை மீட்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. முந்தைய தோல்விகளுக்கு பரிகாரம் தேடிக்கொள்ள இதைவிட சிறந்த களம் கிடைக்காது. காயத்தால் ஆசிய கிரிக்கெட்டில் ஆடாத கேப்டன் டோனி அணிக்கு திரும்பியிருப்பதும், கடைசி பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை வென்றதும் நமது அணிக்கு புது நம்பிக்கையை தந்துள்ளது.\nதொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், ரோகித் ஷர்மாவும் தொடர்ந்து சறுக்கலை சந்தித்தாலும், மிடில் வரிசை தான் இப்போது இந்திய அணியின் முதுகெலும்பாக தாங்கிப்பிடிக்கிறது. விராட் கோலி, யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, கேப்டன் டோனி இவர்களின் ஆட்டத்தை பொறுத்தே இந்திய அணியின் ஸ்கோர் அமையும் என்பதில் சந்தேகமில்லை. யுவராஜ்சிங் இன்னும் 65 ரன்கள் எடுத்தால் 20 ஓவர் கிரிக்கெ���்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சிறப்பை பெறுவார்.2012-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணி வெறும் ஐந்து சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் (3 வெற்றி, 2 தோல்வி) மட்டுமே விளையாடியிருக்கிறது. அந்த போட்டிகளில் இந்திய வீரர்களில் யுவராஜ்சிங் தவிர வேறு யாரும் அரைசதம் கண்டதில்லை. ஆனாலும் ஐ.பி.எல். அனுபவம் இங்கு கைகொடுக்கும் என்று கேப்டன் டோனி அடித்து சொல்கிறார். மிர்புர் ஆடுகளம் பொதுவாக நன்கு சுழன்று திரும்பக்கூடிய மெதுவான (ஸ்லோ) ஆடுகளம். எனவே அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பங்களிப்பு அசாதாரணமானதாக இருக்கும். 2007-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய பிறகு இந்திய அணி, ஒவ்வொரு முறையும் அரைஇறுதிக்கு முன்பாகவே வெளியேறி விடுகிறது. இந்த தடவை சோகத்துக்கு முடிவு கட்டுவார்களா\nஇந்தியாவுக்கு பேட்டிங் பலம் என்றால், பாகிஸ்தானுக்கு பந்து வீச்சு பிரதான அஸ்திரம். குறுகிய நேர கிரிக்கெட்டில் எளிதில் கணிக்க முடியாத அபாயகரமான ஒரு அணி பாகிஸ்தான். 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களான சயீத் அஜ்மல் (81 விக்கெட்), உமர்குல் (74 விக்கெட்), அப்ரிடி (73 விக்கெட்) அனைவரும் அந்த அணியில் உள்ளனர்.அண்மையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை வென்றதால் பாகிஸ்தானின் நம்பிக்கை மேலும் அதிகமாகியுள்ளது. ‘இந்தியாவுடன் போட்டி என்றாலே உச்சகட்ட நெருக்கடியும், எதிர்பார்ப்பும் நிலவுவது சகஜம். எனவே பாகிஸ்தான் வீரர்கள் தோல்வி பயமின்றி, இயல்பாக விளையாட வேண்டும்’ என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவீத் மியாண்டட் அறிவுரை வழங்கியுள்ளார்.20 ஓவர் உலக கோப்பை வரலாற்றில் எல்லா தடவையும் அரைஇறுதியை தாண்டிய ஒரே அணி பாகிஸ்தான் அணி. அந்த சிறப்பை தக்க வைத்துக் கொள்வதில் அவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.தொடக்க ஆட்டத்தின் வெற்றி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வெற்றியை தட்டிப்பறிக்க இரு அணிகளும் வரிந்து கட்டி நிற்பதால் முதல் பந்தில் இருந்து கடைசி பந்து வரை பரபரப்புக்கு குறைவிருக்காது.இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்திய அணி விளையாடும் ஆட்டங்களை தூர்தர்ஷனிலும் காணலாம்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nதீவிரவாத தலைவர்கள் தலைக்கு ரூ.183 கோடி விலை அமெரிக்கா அறிவிப்பு\nடி20 உலககோப்பை: அரையிறுதியில் இந்தியா தென் ஆப்ரிக்கா மோதல்\nபரபரப்பான போட்டி டையில் முடிந்தது…\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/06/20/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-21T05:25:32Z", "digest": "sha1:BJW7PWDVK72G6UB6ICF5XQDUYQDG5LKT", "length": 9348, "nlines": 79, "source_domain": "eniyatamil.com", "title": "புதிய தொழில்நுட்பத்தில் உருவான டௌன் ஆப் தி பிளானெட் ஆப் தி ஏப்ஸ்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புத���ய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeசெய்திகள்புதிய தொழில்நுட்பத்தில் உருவான டௌன் ஆப் தி பிளானெட் ஆப் தி ஏப்ஸ்\nபுதிய தொழில்நுட்பத்தில் உருவான டௌன் ஆப் தி பிளானெட் ஆப் தி ஏப்ஸ்\nJune 20, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள் 0\nசென்னை:-டௌன் ஆப் தி பிளானெட் ஆப் தி ஏப்ஸ்-3டி என்ற ஹாலிவுட் படம் ஜூலை மாதம் 11ம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் வெளிவர உள்ளது. மாட் ரீவ்ஸ் இயக்கத்தில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ள இப்படத்தில் கேரி ஓல்டு மேன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.\nமிக பயங்கர அழிவு சக்தி உடைய சில நாசகார கிருமிகளின் கோரப்பிடியில் இருந்து தப்பிய மனித குலத்துக்கும், மனித குலத்தின் மூதாதையர் என கருதப்படும் குரங்குகளுக்கும் இடையே ஒரு பெரும் போர் வெடிக்கின்றது.அதற்கு பின்னர் அமைதி நிலவினாலும், அவர்கள் இடையே நடக்கும் பனிப்போர் மீண்டும் பெரும் போருக்கு வழிவகுக்கிறது. புதிதாக அறிமுகபடுத்தப்பட்ட ‘மோ-காப்’ என்ற தொழில்நுட்பம் இந்த படத்தில் அறிமுகமாவது சிறப்பாகும்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nடாவ்ன் ஆப்தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்\nரைஸ் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்\nதங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி\nதாத்தா வேடத்திற்கு போட்டி போடும் ராஜ்கிரண்-நாசர்\nதமிழ் இளைஞர்கள் கெட்டு சீரழிய அஜீத்தும் விஜய்யும்தான் காரணம்\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல���லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/11/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2018-10-21T06:06:55Z", "digest": "sha1:F64TGQSSFNAUWEUBEEQG3WPSZAD2B47C", "length": 10418, "nlines": 84, "source_domain": "eniyatamil.com", "title": "காமெடிக்கு அடித்தளம் போடும் நடிகை அஞ்சலி!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeசெய்திகள்காமெடிக்கு அடித்தளம் போடும் நடிகை அஞ்சலி\nகாமெடிக்கு அடித்தளம் போடும் நடிகை அஞ்சலி\nNovember 21, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-நடிகை அஞ்சலி ஒரு கட்டத்தில் கவர்ச்சி நாயகியாக உருவெடுத்தார். குறிப்பாக, காமெடி கதை என்று சொல்லி சுந்தர்.சி அவரை களமிறக்கிய கலகலப்பு படத்தில் கவர்ச்சி நடிகைகளே மிரண்டு ஓடும் அளவுக்கு அஞ்சலியின் இடுபபு நடனம் படுபயங்கரம���க இருந்தது. அதனால் அடுத்தடுத்து அஞ்சலியின் பிரவேசம் இன்னும் அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்த்த நேரம்தான், அவரது கேரியரில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது.\nஇருப்பினும், தற்போது தட்டுத்தடுமாறி, ஜெயம் ரவியின் அப்பாடக்கர் படம் மூலம் எழுந்து நிற்கிறார் அஞ்சலி. இதையடுத்து, பழைய ஞாபகத்தில் சில டைரக்டர்கள் அவரை மீண்டும் கவர்ச்சிக்கோதாவில் இறக்கிவிடும் நோக்கத்துடன் அணுகியபோது, அதற்கு மறுத்து விட்டாராம். இந்த சினிமாவில் நான் நீண்டகாலம் நிலைக்க ஆசைப்படுகிறேன். அதனால் இனி கவர்ச்சிக்கு கட்டுப்பாடு வைத்தே நடிக்கப்போகிறேன். அதேசமயம், காமெடியில் அதிக ஆர்வம் காட்டப்போகிறேன்.\nஇதற்கு முன்பு நான் நடித்த சில படங்களிலும் காமெடி காட்சிகளில் ஸ்கோர் பண்ணியிருக்கிறேன். அதை அப்பாடக்கர் படத்தில் தொடர்ந்திருக்கிறேன். அதோடு, அடுத்தபடியாக விமலுடன் நடிக்கும் மாப்பிள்ளை சிங்கம் படததிலும் எனக்கு காமெடி காட்சிகளும் உள்ளது. அதனால், காதல், காமெடி என இரண்டுவிதமான நடிப்பையும் அந்த படத்தில் கலந்து கட்டி நடித்து, என் மீது விழுந்த கவர்ச்சி இமேஜை மாற்றப்போகிறேன் என்கிறாராம் அஞ்சலி.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nமோடிக்கு ‘கோச்சடையான்’ சிறப்புக் காட்சி\nநடிகை சனாகான் மீது மீண்டும் மோசடி புகார்\nகுள்ள மனிதர்கள் பிடியில் நடிகர் விஜய்\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\n��ூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/39145", "date_download": "2018-10-21T06:28:30Z", "digest": "sha1:2ASD7VPP6REDIBGJPSTKPKCDFR4TRBL5", "length": 9417, "nlines": 153, "source_domain": "kadayanallur.org", "title": "சென்னை சுனாமி ! – அப்துல் வதூத் |", "raw_content": "\nமுரண்பாட்டில் Ampicillin online உடன்பாடு\nதெண்டத்துக்கு போனது…, தண்டக்கார ஓடை… -செங்கோட்டையன்.\nஒரு பாதை பயணமானது – கடையநல்லூர் எழுத்தாளனின் உருக்கமான கட்டுரை\nபிறை நிலாக் காலம்- பிறை 6 ( வி.எஸ்.முஹம்மது அமீன்)\nடிசம்பர் 6- செய்கு பாவலர் ஹாமீம்\nபாஸ்ட் புட் உணவுகளை அதிகம் உண்ண வேண்டாமாம் : மெக்டொனால்ட்\nகடையநல்லூரில் SDPI சார்பில் விஷக் காய்ச்சல் தடுப்பு முகாம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோட��ஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2777&sid=9d00969270d28ed2d8fee2690621fad1", "date_download": "2018-10-21T07:22:43Z", "digest": "sha1:MA3Q26G2S2HVFRJFP6YJ3J2KXI76TPI7", "length": 30551, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வரும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் 40 வரை சேவை கட்டண சலுகை கிடைக்கும்.\nஉயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த சலுகையை மத்திய அரசு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித���த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class/?instance_id=1068", "date_download": "2018-10-21T06:39:23Z", "digest": "sha1:REDBBP2BF46RTOVTPYLEKBBKAWGT5TML", "length": 6612, "nlines": 183, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by Mr.Ragu | Saivanarpani", "raw_content": "\n28. பரம்பொருள் உரைத்த நெறி\n107. அறிவு வழிபாட்டில் செறிவு\n40. இறைவன், உயிர், தளை ஆகிய மூன்றும் என்றும் உள்ளவை.\n42. சூரிய காந்தக் கல்லும் சூழ் பஞ்சும்\n3. திருவருள் ஆற்றல் முத்திறப்படும்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/kurinjithen/kurinjithen.html", "date_download": "2018-10-21T06:12:41Z", "digest": "sha1:BK6H7ZMW263SEUS2X4CVBFBRQ55XYX2E", "length": 35598, "nlines": 205, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of Rajam Krishnan - Kurinji then", "raw_content": "\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 448\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி ���ாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 5\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள்\nஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கலைமகள் இதழ்களில் தொடர்கதையாக வந்த இக்கதையை, நீலகிரி வாழ் மக்களின் வாழ்வை முறையாகக் கண்டு ஆராய்ந்த பின்னரே எழுதினேன்.\nபன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நீலக்குறிஞ்சி பூக்கும் இம்மலைகளில் வண்டுகள் அந்தப் பருவத்தில் பாறை இடுக்குகளிலும் மரக் கொம்புகளிலும் அடையடையாகத் தேன் வைக்குமாம். இந்நாட்களில் குறிஞ்சி பூக்கும் பருவமே தெரியவில்லை. இயற்கை வாழ்வு குலைந்து செயற்கை வாழ்வின் அடித்தள முயற்சி போல் பணத்தைக் குறியாகக் கொண்ட வாழ்வுக்குத் தேவையான தேயிலை - காபியே மலைகளில் நீள நெடுக கண்ணுக்கு எட்டிய வரையில் இடம் கொண்டன. பச்சைத் தேயிலை மணத்தை நுகர்ந்து கொண்டு அந்தக் குறிஞ்சித் தேனின் இனிமையைக் கற்பனையால் கண்டு ஒரு வாழ்வில் நிகழும் மாற்றங்களையும் போராட்டங்களையும் சித்தரிக்க முயன்றிருக்கிறேன். நான் இந்நவீனத்தை எழுதத் துணிந்த நாட்களில் மனித வாழ்வின் நிலையாய ஈரங்களினின்று அகன்று செல்ல வழிவகுக்கும் வாழ்வின் வேறுபாட்டைக் குறியாகத்தான் புலப்படுத்த எண்ணினேன். இன்று அந்தக் கருத்து வருந்தத்தக்க வகையில் அச்சமூட்டும் உண்மையாகப் பரவியிருக்கிறது. எனினும் மனித மனத்தின் இயல்பான ஊற்றுக் கண்கள் அன்பின் அடிநிலையைக் கொண்டதென்று நம்பிக்கை கொள்வோம். நல்ல நல்ல செயல்கள் பயனளிக்க ஒரு தலைமுறைக் காலம் பொறுத்திருக்கலாம் என்பது ஆன்றோர் வாக்கு.\nஇப்புதினத்தை, கலைமகள் காரியாலயத்தார் நூல் வடிவில் கொண்டு வந்த போது, பேரன்பு கூர்ந்து டாக்டர் மு.வ. அவர்கள் முன்னுரை எழுதிச் சிறப்பித்தார்கள். அச்சிறப்பு, எழுத்துலகில் பேதையாக அடி வைத்திருந்த என்னை, கற்றறிந்த புலவோர் முன் அறிமுகம் செய்து வைக்கும் பெரு வாய்ப்பாக மலர்ந்தது. நான் முன்னும் பின்னும் பல புதினங்களைப் புனைந்தாலும், இந்நூலே வரலாற்றுத்துறை அறிஞர், ஆராய்ச்சியாளர், மாணவர் போன்றவரிடையே என்னை ஓர் இலக்கிய ஆசிரியையாக அறிமுகம் செய்வித்திருக்கிறது. இப்பெருமைக்கும் முன்னோடியாக, இந்நூலை ஆர்வமும் ஆவலுமாக ஒரு திறனாய்வாளரின் கண்கொண்டு நோக்கி, ஆய்வுரை செய்த டாக்டர். திரு.ந. சஞ்சீவி அவர்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.\nஇந்நூலை நான் எழுதுவதற்காக மேற்கொண்ட அல்லல்கள் பலப்பல. புத்தகத்தைக் கையில் காண்கையில் அவை அனைத்தும் மறந்து போகும் என்றாலும், இக்கதையில் ஒவ்வொரு செய்தியையும் அறிந்து, ஆய்ந்து, புனையும் கதைக்கேற்பப் பயன்படுத்திக் கொண்ட நுட்பங்களை வாசகர் உணர்ந்திருப்பாரோ என்று மனம் தவித்ததுண்டு.\nநான் எழுதி முடித்து, நூல் வெளியாகி நாலைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், நான் கனவிலும் கருதியிராத வகையில் ஒரு பேராசிரியர் இந்நூலைப் படித்து வியந்த ஆய்வுரை படித்தார் என்ற செய்தியைக் கேட்டதும் பெரு மகிழ்ச்சி எய்தினேன். நான் எவ்வாறு மலை மக்கள் வாழ்வை நுணுக்கமாகச் சிந்தனை செய்து கருத்துக்களைப் புலப்படுத்தினேனோ, அவ்வகையில் ஒவ்வொரு கருத்தையும் பேராசிரியர் சஞ்சீவி அவர்கள் ஆராய்ந்திருக்கக் கண்டேன். ஓர் இலக்கியப் படைப்பாளிக்கு இதை விட என்ன பெரிய பரிசு தேவை\nஇந்நூலை இப்போது ஆறாம் பதிப்பாக தாகம் பதிப்பகத்தார் கொண்டு வருகின்றனர். இத்தருணத்தில், இப்பதிப்புக்கு அன்புடன் அனுமதி அளித்த கலைமகள் அதிபருக்கும், இந்நூலுக்குச் சிறப்புகள் சேர்த்த பேராசிரியர் திரு.சஞ்சீவி அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் வாசகர்கள் வழக்கம் போல் இதையும் ஏற்று மகிழ்விப்பார்கள் என்று நம்புகிறேன். வணக்கம்.\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக���கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nசுவையான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2011/07/blog-post_07.html", "date_download": "2018-10-21T06:16:50Z", "digest": "sha1:E7BFWZCGANKGUOVKUDA2UTJDTWJEVATV", "length": 11867, "nlines": 103, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: குடிநீரை அருந்தியதால் மயக்கமுற்ற நிலையில் சம்மாந்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.", "raw_content": "\nகுடிநீரை அருந்தியதால் மயக்கமுற்ற நிலையில் சம்மாந்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nசம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட தாருஸ் ஸலாம் மகா வித்தியாலய மாணவர்களில் சிலர் நேற்று காலையில் பாடசாலையிலுள்ள குடிநீரை அருந்தியதால் மயக்கமுற்ற நிலையில் சம்மாந்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.பாடசாலை ஆரம்பித்து சில மணி நேரத்தின் பின்னர் பாடசாலையிலுள்ள குடிநீரை அருந்திய பின்னர் வகுப்பறையிலும் வகுப்பறைக்கு வெளியிலும் மாணவர்கள் வாந்தியெடுப்பது அவதானிக்கப்படு சிறிது நேரத்தில் மாணவர்கள் மயக்கமடைய ஆரம்பித்தனர்.மயக்கமுற்ற மாணவர்களும் நீரை அருந்திய மாணவர்களுமாக நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மாணவர்களின் சிறுநீரும் இரத்தமும் பரிசோத��ைக்கு உட்படுத்தப்பட்டன.பின்னர் வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் பாடசாலைக்கு சென்று குடி நீரின் மாதிரியைப்பெற்று இரசாயன பகுப்பாய்வு பிரிவிற்கு அனுப்பியுள்ளனர்.குடிநீரில் ஏதாவது நச்சுப்பொருள் கலந்திருக்கலாம் என வைத்திய அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர். மயக்கமுற்ற மாணவர்கள் படிப்படியாக தேறி வருவதாகவும் இதுவரை எந்த உயிரிழப்பு சம்பவங்களும் இடம்பெறவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகாரைதீவு பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பு இன்று...\n“ரைவ்கிரின்” வாகன புகை பரிசோதனை நிலையத்தில் வாகனங்...\nகிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்ட...\nஇயற்கை மருத்துவம் பற்றிய நூலும் வெளியட்டு வைக்கப்ப...\nஇராட்சத மீன் ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கியது.\nஇலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சதுரங்க ...\nமாவடிப்பள்ளி வில் ரு வின் ( will to win ) ...\nசாய்ந்தமருதது மேற்கு கரைவாகு வட்டையில் நேற்று சனி...\n2010 ஆம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் ப...\n” உறங்கிக் கொண்டிருக்கும் பேய்களை எழுப்பாதீர்கள் ”...\nகிழக்கு மாகாணத்��ைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தி்ற்கு த...\nசாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி தொ...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியைச் சேர்ந்த 30 மாணவ...\nஎன்.நிப்ஸியா பேகம் கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர...\nஇம்மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள காரைதீவு பிரதேச ...\nசமபோச ” கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி\nஆங்கில ஆசான் எழுதிய ” ஹோப் ” ஆங்கிலநூல் வெளியீட்...\nகல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி சம...\n\"தமிழ் பிரதேசத்திலும் பொலிஸ் நடமாடும் சேவை \"\nகதிர்காம கந்தன் ஆலய திருவிழாவில் வடக்கு கிழக்கு உட...\nபிரமிட் வில்மா நிறுவனத்தின் அனுசரணையில் அம்பாறை மா...\nசாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ...\nக.பொ.த. உயர்தர பரீட்சைக்கு வடக்கு கிழக்கு உட்பட நா...\n” சிசுசெரிய ” போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்க நடவட...\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குட்...\nகுடிநீரை அருந்தியதால் மயக்கமுற்ற நிலையில் சம்மாந்த...\nதிகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைஸ...\nஉலகில் மிகவும் செல்வாக்குள்ள 500 முஸ்லிம் பிரமுகர...\nஅம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்திற்கு கிழக்...\nமக்கள் வங்கியின் 50 ஆண்டுகள் பொன்விழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?m=201111", "date_download": "2018-10-21T05:54:03Z", "digest": "sha1:62QGB52GZHWY5DWS3BR5A5SURNBLB24T", "length": 44708, "nlines": 246, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "November 2011 – றேடியோஸ்பதி", "raw_content": "\nஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமனதுக்கு நிறைவானதொரு படைப்பைப் பார்த்துவிட்டு வந்து அதைப்பற்றி யாரிடமாவது சொல்லிச் சொல்லிச் சிலாகிக்கவேண்டும் என்று ஒரு எண்ணம் வருமே அதே நிலையில் தான் இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கின்றேன். ஶ்ரீ ராம ராஜ்யம், தெலுங்கில் வரப்போகும் இந்தப் படத்தின் பாடல்கள் வெளிவந்த நாளே கேட்டுக் களித்துக் கொண்டிருக்க வைத்து விட்டது. அதை ஆந்திராவின் இசையுலகமும் நிரூபிப்பது போல இப்படத்தின் பாடல் இசைத்தட்டுக்கள் விற்பனையில் சாதனையைப் படைத்து விட்டது.\nசில மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் இப்படம் வெளியாகியிருக்கின்றது. ஏற்கனவே இந்தப் படம் வந்தால் தியேட்டர் சென்று பார்க்கவேண்டும் என்ற முனைப்பில் இருந்த எனக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் அமைந்து விட்டது. ஶ்ரீ ராம ராஜ்யம் படம் பார்க்கவ��ண்டும் என்பதற்கு முழுமுதற்காரணியாக அமைந்தது இசைஞானி இளையராஜா ஏற்கனவே தந்து விட்ட பாடல்களும், படத்தில் தரப்போகும் பின்னணி இசை தான். ஏற்கனவே “சீனி கம்” (ஹிந்தி), “ரசதந்திரம்”, “பாக்யதேவதா” (மலையாளம்) வந்தபோதும் இன்னொரு மொழிப்படத்துக்காகத் தியேட்டரை எட்டிப்பார்க்க வைத்தார் ராஜா. இப்போது முதன்முறையாக ஒரு தெலுங்குப் படத்துக்குப் போகும் பெருமையை இந்தப் படம் பெற்றுக்கொண்டது.\nஇராமாயணத்தின் முக்கியமான பகுதியாக இராவணன் சங்காரம், சீதை சிறைமீட்பு என்பதோடு படங்கள் வந்துவிட்டன. அதன் நீட்சியாக சம்பூர்ண ராமாயணம், லவ குச போன்ற படங்கள் இராமர் சீதை, இலக்குமணர் சகிதம் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் பூண்டு ஆட்சி செய்யும் போது சீதை மீதான அவதூறால் சீதையைக் காட்டில் விட, காட்டிலே வால்மீகி முனிவரின் பராமரிப்பில் சீதை லவ குச என்ற பிள்ளைகளை ஈன்றெடுத்து வளர்த்து வரும்போது மீண்டும் தந்தை இராமனை லவ குச சந்திப்பதும், சீதை எடுக்கும் முடிவும் என்று செல்லும். இந்த ஶ்ரீராம ராஜ்யம் படம் இராவண சங்காரத்துக்குப் பின்னான கதையை மட்டுமே எடுத்தாண்டிருக்கின்றது.\nஇசைஞானி இளையராஜாவை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்யும் போதே, இது உங்கள் படம் என்று அதீத உரிமை கொடுத்திருப்பார்கள் போல. படத்தில் மொத்தம் 16 பாடல்களை ஏற்கனவே கொடுத்து முன்னோட்டம் காட்டியவர், இரண்டரை மணி நேரப்படத்தின் ஒவ்வொரு அசைவுகளிலும் தன்னைக் காட்டி நிற்கின்றார். படத்தின் எழுத்தோட்டத்தில் ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜ்ஜியம், ஆரம்பக் காட்சியில் இராமர், சீதா, லக்குவணன் சமேதம் அயோத்யா வரும் காட்சி “ஜெகதானந்த” என்ற பாடலோடு இனிமையான பாரம்பரிய நடன அமைப்போடு நெஞ்சை நிறைக்கின்றது. படத்தின் முதல் 20 நிமிடங்களுக்குப் பாடல்கள் தான் அணி சேர்க்கின்றன. என் நினைவுக்கு எட்டியவரை இப்படித் தொடர்ந்து காட்சிகளுக்கு நெருக்கமாகப் பாடல்களைக் கொடுத்த சினிமா எழுபதுக்குப் பிந்திய காலத்தில் இருந்ததாக நினைவில் இல்லை.\nஅதுவரை பாரம்பரிய இசையோடு அமைக்கப்பட்ட காட்சிகளில் இருந்து விலகி, இராமர் பட்டாபிஷேகம் செய்யும் போது ஒரு சிம்பொனியை எடுத்து விடுகிறார் ராஜா. மேற்கத்தேய இசை நயம் உறுத்தவில்லை தொடர்ந்து தையோடு இராமர் காதல் கொள்ளும் போது ஒரு மெல்லிசை, சீதை மேல் ஐயம் ��ொண்டு இராமர் குழம்பித் தவிக்கும் போது கலவையாகக் கொட்டித் தீர்க்கும் வாத்திய முழக்கங்கள், சீதையின் தனிமை என்று சொல்லிக் கொண்டே போகலாம் ஒவ்வொன்றுக்குமே தனித்தனி ஆலாபனைகள். இப்படியொரு பிரமாண்டமான வரலாற்றுக்கதைக்களனுக்கு இசைஞானியின் தேவை இன்றி மற்றெல்லாம் வெறும் ஒலிச்சத்தங்களாகவே இருக்கும்.\nபடத்தில் திடீர் திடீரென்று முளைக்கும் பாடல்கள் கதையோட்டத்தோடு பயணிப்பதால் உண்மையில் ஒரு சுகானுபவம் கிடைக்கின்றது. எத்தனை நாளாகிற்று கம்பியூட்டரை நோண்டிப் போட்ட இ(ம்)சைகளை விடுத்து இப்படியான வாத்தியங்களின் உணர்வுபூர்வமான உழைப்பைக் கேட்டு. தியேட்டர் சென்று பார்ப்பவர்களுக்கு வாத்தியங்களின் சல்லாபத்தை இன்னும் நெருக்கமாக அனுபவிக்கக்கிட்டும்.\nஇசைஞானி இளையராஜா எங்கும் போகவில்லை, இப்படியான நல்ல படைப்புக்கள் வரும்போது தன்னை அவர் வெளிப்படுத்துவார் என்பது போன்று அமைந்திருக்கின்றது ராஜாவின் அதீத உழைப்பு.\nஇந்தப் படத்தின் உருவாக்கத்துக்கு இன்னொருவகையில் பெரிதும் கை கொடுத்திருப்பது திறமையான கிராபிக்ஸ் காட்சிகள். வனவாசத்தில் மான்கள் கூட மாந்தரோடு நடைபயில்வதும், அடவியில் சலசக்கும் பறவைகளும், பூஞ்சோலைகளும் என்று எல்லாமே உயிரோட்டமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. பூமாதேவி சீதையை ஏற்றுக் கொள்ளும் காட்சி உச்சம்.\nஇந்தமாதிரியான படத்துக்குத் தேவை தானே என்று எண்ண வைக்கும் பிரமாண்டமான செட், ஆனால் எதிர்பார்ப்பை மீறி ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை கலைரசனை கொண்டு அமைக்கப்பட்டிருப்பது வெகு சிறப்பு. குறிப்பாக அந்த அரண்மனையின் பிரமாண்டம், சின்னச் சின்னக் கற்களில் கூட ஏதோ ஒன்றைப் பொறித்து அழகு நயம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇதிகாச காலத்துக்குக் கொண்டு செல்லும் வண்ணமயமான ஒளிப்பதிவாளர் P.R.K.ராஜீவின் பங்கும் நிறைவாக இருக்கின்றது.\nஶ்ரீ ராம ராஜ்யம் படம் ஆரம்பிக்கின்றது. படத்தின் எழுத்தோட்டத்தின் பின்னணியில் தபேலாவும், வீணையும் சேர்ந்து முழங்க, இராமாயணத்தின் ஆரம்பக் காட்சிகள சித்திரமாகப் போட்டுக் கொண்டே பயணிப்பது புதுமை. ஆரம்பமே இசைஞானி இளையராஜாவின் முழு ஈடுபாட்டைக் காட்டி நிற்க, எந்தவிதமான கதாநாயகத்தனமும் இல்லாத அறிமுகமாக புஷ்பக விமானத்தில் அயோத்தி நோக்கிப் பயணிக்கும் இராம��் (பாலகிருஷ்ணா), சீதை (நயன்தாரா), இலக்குவணன் (ஶ்ரீகாந்த்).\nபாலகிருஷ்ணா இராமர் வேஷம் கட்டுகிறார் என்ற போது கொஞ்சம் யோசனையாகத் தான் இருந்தது. அவரின் தந்தை என்.டி.ராமராவ் கிருஷ்ணராகவே வாழ்ந்தவர், தனையனோ ஒற்றை விரலால் ரயிலை நிறுத்தி மசாலாச் சகாசங்கள் நிகழ்த்திய வகையில் தான் அதிகம் அறியப்பட்டவர். ஆனால் சொன்னால் நம்பமாட்டீர்கள். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பாலகிருஷ்ணாவை விட இன்னொரு நடிகர் இவ்வளவு பாந்தமாக நடித்திருக்க முடியுமா என்று எண்ண வைத்துவிட்டார். சீதையோடு காதல் காட்சிகளிலும், தனிமையில் உருகும் காட்சிகளிலும் எல்லாம் மிகைப்படுத்திவிட்டார் என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பை மனுஷர் தந்துவிட்டார்.\nசீதையாக வந்த நயன்தாராவுக்கு ஒரு சில காட்சிகள் தவிர மற்றைய எல்லாக் காட்சிகளுமே இராமனை நினைத்து உருகி அழும் தோரணையில் இருப்பவை. நயன்தாராவை விட்டால் இந்தப் பாத்திரத்துக்கு யார் பொருத்தம் என்பதை விட இப்போது வேறு யார் இருக்கிறார்கள் என்ற கேள்விக்குறியோடு முடித்துக் கொள்ளலாம். இனிமேல் வால்மீகியை நினைக்கும் போதெல்லாம் நினைவுக்கு வருமாற்போல வால்மீகியாக வரும் அக்கினேனி நாகேஸ்வரராவ் இன் நடிப்பு. சிறுபையனாக உருமாறி வால்மீகி வனத்தில் உலாவரும் கலகலப்பான அந்தச் சுட்டிப்பையனும் கவர்கின்றான்.\nஎன்னதான் தெரிந்ததொரு இதிகாசக்கதை என்றாலும், இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது இயக்குனர் எவ்வளவு தூரம் தெரிந்த கதைக்கு வித்தியாசமான திரைக்கதையைக் கொடுத்து இன்னொரு பரிமாணத்தைக் காட்டியிருக்கின்றார் என்பது இந்தப் படத்தைப் பார்த்து அனுபவித்தவர்களுக்குப் புரியும். இராமருக்கு சீதை மேல் ஏற்பட்ட மனக்குழப்பம், அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகள் எல்லாமே உணர்வு ரீதியான கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, இராமன் இன்னொரு பெண்ணைக் கரம்பிடிப்பானோ என்று மனம் சஞ்சலமடைந்து உணர்விழந்து சீதை நிற்கும் சமயம், வான்மீகி முனிவர் சீதையின் ஆவியை மட்டும் அயோத்திக்கு அனுப்பி அங்கே இராமன் தன் மஞ்சத்தில் சீதையைச் சிலைவடிவாக்கி நிதமும் உருகிநிற்பதுவும், சீதை அதைக் கண்டு மருகுவதுமான அந்தக் காட்சி ஒரு காவியம். இப்படி ஏகப்பட்ட காட்சி அமைப்புக்களில் தெரிவது இயக்குனர் மற்றும் திரைக்கதாசிரியர் பாபு. இந்தப் படத்தைத் தமிழிலும் மொழியாக்கிக் கொடுத்திருக்கலாம் என்ற ஆதங்கம் இப்போது மேலிடுகின்றது.\nஶ்ரீ ராம ராஜ்யம், சினிமாவுக்கு நீண்டகாலத்துக்குப் பிறகு ஒரு புதுவெள்ளம் பாய்ச்சுகின்றது இசைஞானி இளையராஜாவின் துணையோடு.\nPosted in Uncategorized Tagged இளையராஜா, விமர்சனம் 23 Comments on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nதென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்…\nவழக்கம் போல வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக ரயில் பிடிக்கப் பாய்கின்றேன். இடைப்பட்ட நேரத்தில் மினி சூறாவளி சிட்னியைத் தாக்கியதன் விளைவு ரயில்கள் தாமதித்துத் தம் ஓட்டத்தைக் கவனிக்க, எனக்கோ இருக்கவே இருக்கிறது என்று ஐபாட் இற்குள் ஐக்கியமாகின்றேன். வழக்கமான இந்த நேரம் ஹலோ எஃப் எம் இன் RJ கே.கே தன் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்பி அத்துணை நேரம் கனத்திருந்த வேலைக்களைப்பை மறக்கடிக்க வைப்பார். இன்று எடுத்த எடுப்பில் “தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்” பாடல் காதுக்குள் விழுந்த முதல் தேனாறாகப் பாய, இந்தப் பாடலை ரசித்தவாறே பயணிக்கிறேன்.\nவழக்கமாக ஒரு படத்தின் ஒன்றிரண்டு பாடல்கள் கேட்ட மாத்திரத்திலேயே மனதில் ஒட்டிக்கொள்ளும் பின்னர் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். ஒருகட்டத்தில் அந்தப் பாடல்கள் கேட்டுத் தித்தித்த கணத்தில் அதே படத்தில் அதுவரை கவனிக்கப்படாத இன்னொரு பாடலைக் கேட்டுப் பார்க்கலாமே என்று தோன்றும். அதுவரை சீண்டாதிருந்த பாடலின் வசீகரம் அடடா இதுநாள் வரை இதை விட்டுவைத்து விட்டேனே என்று எண்ணத் தோன்றும் அப்படி ஒரு வகையறா தான் இந்த “தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்”.\nஅப்போது “கேளடி கண்மணி” படம் வரப்போகின்றது என்பதைக் கட்டியம் கூறும் விவித்பாரதி விளம்பரங்களில் மூச்சுவிடாமல் பாடிய எஸ்பிபியின் “மண்ணில் இந்தக் காதல் இன்றி”யும் அவ்வப்போது “நீ பாதி நான் பாதி” “கற்பூர பொம்மை ஒன்று” பாடல்களின் ஒரு சில வரிகளும் இடம்பெறும் ஆனால் “தென்றல் தான் திங்கள் தான்” பாட்டுக்கு எடுத்த மாத்திரத்தில் அறிவிப்பாளரும் அங்கீகாரம் கொடுக்கவில்லைப் போலும். நாளாக நாளாக “கேளடி கண்மணி” படத்தில் அதுவரை முன்னிலையில் இருந்த பாடல்களுக்கு நிகராக “தென்றல் தான் திங்கள் தான்” பாடலை உயர���த்திய பெருமை ஞாயிற்றுக்கிழமை நாலுமணி நேயர் விருப்பம் கேட்கும் சென்னைவானொலி நேயர்களைத் தான் சென்று சேரும். அப்படி உயர்ந்தது தான் இந்தப் பாடல், ரசிகமனங்களில்.\n2006 ஆம் ஆண்டு, உலகின் கலையழகும் மிக்க கட்டிடங்களில் ஒன்றாகவும் அவுஸ்திரேலியாவின் அடையாளமாகவும் திகழும் ஒபரா ஹவுசில் முதன் முதலில் ஒரு தமிழ் இசை நிகழ்ச்சி. அதுவும் தமிழ்திரை இசை மட்டுமன்றி மலையாள தேசத்தின் நவீன இசைக்கடவுளாக ரசிகர்களால் உயர்த்தி நோக்கும் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் இசை நிகழ்வு. அரங்கம் கொள்ளாத கூட்டம். அங்கே எல்லோருக்கும் பரவலாகப் பிடித்த புகழ்பெற்ற பாடல்களைப் பாடிக் கைதட்டல் வாங்கிவிடலாம் என்ற சபலம் எந்தவொரு இசைக்கலைஞனுக்கும் வந்தால் வியப்பில்லை. ஆனால் அங்கே கே.ஜே.ஜேசுதாஸ் அனுபவித்துப் பாடியது “தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்”\n“தென்றல் தான் திங்கள் தான்” பாடலை ஓடவிடும் போதெல்லாம் பாடலோடு இழைத்திருக்கும் இசையும் வயலினும், புல்லாங்குழலும் கதை பேசிக்கொள்ளும் சங்கதிகளையும் கடந்து இன்னொரு திசைக்கு மெட்டு மாறும் கட்டம்\n“காவேரி ஆற்றின் மீனிங்கே காதோடு மோதும் ஆனந்தம்” என்று நாயகன் பாட\n“தீராத காதல் தேனிங்கே பாட்டோடு பாட்டாய் ஆரம்பம்” என்று அவள் ஒத்திசைக்க\nஇன்னொரு திசைக்குப் பயணிக்கும். எந்தவித உபத்திரமும் கொடுக்காமல் பாட்டு வளைந்து நெளிந்து ஓடக் கேட்கின்ற மனசும் அதற்கேற்பத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும். பாட்டுக்குப் பின்னணியில் ஒரே தாள லயத்தோடு ட்ரம்ஸ் இசை.\nஇதுவே இன்னொரு இசையமைப்பாளர் கையில் வாய்த்தால் அடுக்களையில் பாத்திரங்களை உருட்டிப் போடும் எலியின் செய்கை ஆகிவிடும்.\nகே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா குரல்கள் எவ்வளவு கச்சிதமாகப் பொருந்திப் போகின்றன இந்தப் பாட்டுக்கு. அதுமட்டுமா, ராஜா கொடுத்த மெட்டுக்கு இட்டுக் கட்டிய பிறைசூடனும் காதல் சந்தம் பண்ணியிருக்கிறார்.\nநான் இன்று இந்தப் பாடலைக் கேட்டு அனுபவித்த அளவுக்கு நீங்களும் கேட்கவேண்டும் என்ற ஆசையில் இதோ, எத்தனை முறை இன்று இந்தப் பாடலை நான் கேட்கப்போகின்றேன் என்று கணக்கில் வைக்கின்றேன் நீங்களும் உங்கள் பங்கிற்கு =>\nPosted in Uncategorized Tagged இளையராஜா, பெட்டகம், விமர்சனம் 12 Comments on தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்…\nஇசையமைப்பாளர் பூபேன�� ஹஸாரிகா நினைவில்\nபழம்பெரும் பாடகரும் இசையமைப்பாளருமான பூபேன் ஹஸாரிகா மும்பையில் நவம்பர் 5, 2011 சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 85.\nசமீபகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது.\nஇசையமைப்பாளர் பூபேன் ஹஸாரிகா இசையமைத்த Dil hoom hoom பாடலை இன்று மட்டும் கணக்கில்லாமல் கேட்டிருப்பேன். என்னவொரு ரம்யமான பாடலது. மெல்லிசையை மென்மையான உணர்வுகள் சேர்த்துக் குழைத்த பாடல். பூபேன் ஹஸாரிகா குறித்த ஒரு அஞ்சலிப்பகிர்வை றேடியோஸ்பதியில் இடவேண்டும் என்று அவர் இசையமைத்த Dil hoom hoom என்ற Rudaali 1(1993) திரைப்படப்பாடலை நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் (கே.ஆர்.எஸ்) இடம் பகிர்ந்த போது அப்பாடலின் தமிழ் வடிவத்தை அழகாக எழுதித் தந்தார். இதோ அந்த மூலப்பாடலும் கண்ணபிரான் ரவிசங்கர் எழுதித்தந்த பாடலின் தமிழ் வடிவமும்.\nபூபேன் ஹஸாரிகா குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல்\nஅதே பாடலை லதா மங்கேஷ்கர் பாடுகின்றார்\nஇதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே\nவானம் இடிஇடி என இடி..க்குதே, பயத்தாலே\nஇரு விழிகளில் நீர் ஆறு\nஇதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே\nஉன் நினைவு என்னைத் தீண்டி, பழுப்பிலைகள் உதிர்க்கின்றேனே\nஉன் கைகள் என்னைத் தீண்ட, பசுமரம் போல் துளிர்க்கின்றேனே\nஇதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே\nநீ தொட்டுப் பருகிய மேனி, அதை மூடியே வைத்தேன் அன்று\nநீ நெருங்கி நோக்கிய இதயம், அதை யாரிடம் காட்டுவேன் இன்று\nஓ நிலவே…நளிர் நிலவே…நீ எரித்து விடாதே என்னை\nமலை மேலே சென்று விட்டாயே, என் சிறகுகள் அறுத்து விட்டேனே\nஇதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே\nபூபேன் ஹசாரிகா குறித்து தினமணி நாளிதழிலும், விக்கிபீடியாவிலும் கிடைத்த தகவல்கள்.\nஅசாமின் சாடியா என்னுமிடத்தில் பூபேன் பிறந்தார். பத்தாவது அகவையிலேயே தனது முதல் பாடலை முதலாவது அசாமிய மொழித் திரைப்படமான ஜோய்மோதி என்ற திரைப்படத்தில் எழுதிப் பாடினார். 1939ஆம் ஆண்டு இரண்டாவது அசாமியத் திரைப்படமான இந்திரமாலதி என்ற படத்திலும் தனது 12 அகவையில் பங்கு பெற்றார்.\n1942ஆம் ஆண்டு குவஹாத்தியில் உள்ள காட்டன் கல்லூரியில் இடைநிலை கலை பட்டப்படிப்பிற்கு பின்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் 1944ஆம் ஆண்டு இளங்கல��� பட்டப்படிப்பை முடித்தார். 1946ஆம் ஆண்டு அரசறிவியல் முதுகலைப்பட்டமும் பெற்றார். 1954ஆம் ஆண்டில் நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழக்கத்தில் இந்திய முதியோர் கல்வியில் ஒலிஒளி ஊடக செய்முறைகளுக்கான தயார்படுத்தலுக்கான திட்டமொன்றை ஆய்வுக்கட்டுரையாக வடித்து முனைவர் பட்டம் பெற்றார். அசாம் சாகித்திய சபாவின் தலைவராக 1993ஆம் ஆண்டு பொறுப்பாற்றி உள்ளார்.\nஹஸாரிகா “பிரம்மபுத்திராவின் பறவை’ என்று அழைக்கப்பட்டார். பாரம்பரிய அசாமி இசை மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். பாடகர், இசையமைப்பாளர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு வகையில் புகழ்பெற்றார்.\nபின்னர் ஹிந்தி, பெங்காலி திரைப்படங்களிலும் பாடல்களைப் பாடி புகழ் பெற்றார். 1976-ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றார். 1977-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். அசாம் சட்டப் பேரவை உறுப்பினராகி மக்கள் பணியாற்றினார்.\nசிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருது (1975)\nதாதாசாகெப் பால்கே விருது (1992)\nசங்கீத நாடக அகாதமி விருது (2009)\n1993ஆம் ஆண்டு ஜப்பானில் நடந்த ஆசியா பசிபிக் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் இந்தித் திரைப்படம் ருடாலியின் இசையமைப்பிற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது.\nசிறந்த நிகழ்கலை நாட்டுக் கலைஞராக அனைத்திந்திய விமர்சகர் சங்க விருது (1979)\nபெப்ரவரி 2009இல், அனைத்து அசாம் மாணவர் சங்கம் பூபேன் அசாரிகாவினை கௌரவிக்கும் வண்ணம் குவஹாத்தியில் அவரது சிலை ஒன்றை நிறுவியுள்ளது.\nPosted in Uncategorized Tagged நினைவுப்பதிவு, பிறஇசையமைப்பாளர் 7 Comments on இசையமைப்பாளர் பூபேன் ஹஸாரிகா நினைவில்\nதிருமதி ஜீவா இளையராஜா – இசைரசிகர்கள் தரும் அஞ்சலி\nஇன்று காலை இசைஞானி இளையராஜாவின் மனைவியார் ஜீவா அம்மையாரின் மறைவை இணையத்தின் வாயிலாக அறிந்த போது எமது வீட்டில் நிகழ்ந்த ஓர் துன்பியல் நிகழ்வாக எடுத்துக் கொண்டது மனம். எனக்கு மட்டுமல்ல என்னைப்போல இருக்கும் பல்லாயிரக்கணக்கான\nஇசைஞானியின் தீவிர ரசிகர்களுக்கும் இதே உணர்வுதான் இருக்கும். இசைஞானி என்ற மாபெரும் கலைஞனைக் கைப்பிடித்த நாள் முதல் அவரின் சாதனைகள் பலவற்றுக்கும் நிழலாகத் துணையாக நின்று சோரா மனம் கொண்டிருக்க வைத்தவர். இனிமேல் இளையராஜாவிற்குத் துணையாக அவரின் தொடர்ந்த வாழ்வியல் பயணத்தில் இவர் இருக்கமாட்டார் என்ற துயர் தரும் சேதியையும் இவரின் மரணம் எழுதி வைத்துப் போயிருக்கின்றது.\nநண்பர் ரவிசங்கர் ஆனந்த், இசைஞானியின் மனைவிக்கான ஒரு அஞ்சலிப்பகிர்வை வானொலிக்காக ஏற்பாடு செய்யப் பெரிதும் உதவினார், அவரோடு இசைஞானியின் தீவிர ரசிகரான நண்பர் அலெக்ஸ் ராஜாவும் இணைந்து கொள்ள, இளையராஜாவின் வாத்தியக்குழுவில் இயங்கும் பகவதி (இவர் நடிகர் டி.கே.பகவதியின் பேரன் கூட) அவர்களுமாக மூவரும் சேர்ந்து இசைஞானியின் இல்வாழ்க்கைத் துணை திருமதி ஜீவாவிற்கான ஒரு சிறு அஞ்சலிப்பகிர்வைச் சமர்ப்பிக்கின்றோம். இந்த முயற்சியில் பெரிதும் உதவிய நண்பர் ரவிசங்கர் ஆனந்த், இசைஞானியின் பொக்கிஷப்புகைப்படங்களைத் தந்துதவிய நண்பர் அலெக்ஸ் ராஜாவுக்கும் இந்த வேளை நன்றிகளைப் பகிர்கின்றேன்.\nதொடர்ந்து திருமதி ஜீவா இளையராஜாவிற்கு இசைரசிகர்கள் தரும் அஞ்சலி\nPosted in Uncategorized 23 Comments on திருமதி ஜீவா இளையராஜா – இசைரசிகர்கள் தரும் அஞ்சலி\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nசிட்னியில் இசைஞானி இளையராஜாவின் இசை விருந்து ❤️ ஒரு கடைக்கோடி ரசிகனின் பார்வை\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇசைஞானி – சத்யன் அந்திக்காடு கட்டிய “ஸ்நேக வீடு” – றேடியோஸ்பதி on இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_58.html", "date_download": "2018-10-21T05:49:15Z", "digest": "sha1:U6ZLPBPYKOZDDOKGZZ4QFHGB4VDVK5RD", "length": 7634, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சிம்பாப்வே அதிபர் பதிவியில் இருந்து விலக திங்கள் மதியம் வரை முகாபேக்கு காலக்கெடு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்தி��ும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசிம்பாப்வே அதிபர் பதிவியில் இருந்து விலக திங்கள் மதியம் வரை முகாபேக்கு காலக்கெடு\nபதிந்தவர்: தம்பியன் 19 November 2017\n1980 இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் அடைந்த சிம்பாப்வே இன் ஒரேயொரு தலைவராக இதுவரை காலம் சுமார் 37 வருடங்களாக பதவி வகித்த 93 வயதாகும் ரொபேர்ட் முகாபே அண்மையில் அந்நாட்டு தலைநகரை இராணுவம் முற்றுகை இட்ட பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். தற்போது சமாதானமான முறையில் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட முகாபே தானாகவே தனது அதிபர் ராஜினாமா செய்ய 24 மணி நேர அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது.\nமுகாபே இன் பதவிக் காலத்தில் பிரதி அதிபராகச் செயற்பட்ட எம்மெர்சன் நங்காக்வா என்பவரே முகாபே இற்கு அடுத்து அதிபர் பதவிக்கு வரவுள்ளதாக ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். முன்னதாக முகாபே இற்கு பின் அதிபராக வருவார் என எதிர்பார்க்கப் பட்ட 52 வயதாகும் அவரின் மனைவி கிரேஸ் என்பவரும் ஏனைய 3 கேபினட் அமைச்சர்களுடன் சேர்த்து ஆளும் கட்சியில் இருந்து நீக்கப் பட்டுள்ளார்.\nசிம்பாப்வே இல் தற்போது முகாபே இன் பதவி நீக்கத்தை பொது மக்கள் வரவேற்று ஆங்காங்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது புதிய அதிபராகவுள்ள The Crocodile என அழைக்கப் படும் நங்காக்வா சர்வதேசத்துடன் சிம்பாப்வே இன் உறவை வலுப்படுத்துவதும் வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை வளப்படுத்துவதுமே தனது நோக்கம் என ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்கக் கண்டத்தில் சர்வாதிகாரியான முகாபே இனது வீழ்ச்சியை அடுத்து உகண்டாவின் யோவெரி முசெவெனி மற்றும் கொங்கோ குடியரசின் ஜோசெஃப் கபிலா ஆகியோருக்கும் பதவி விலகுவதற்கான அழுத்தம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to சிம்பாப்வே அதிபர் பதிவியில் இருந்து விலக திங்கள் மதியம் வரை முகாபேக்கு காலக்கெடு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்��ு விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஇந்தியாவா சீனாவா, என்பதல்ல முக்கியம்; தரமான வீடுகளே முக்கியம்: எம்.ஏ.சுமந்திரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சிம்பாப்வே அதிபர் பதிவியில் இருந்து விலக திங்கள் மதியம் வரை முகாபேக்கு காலக்கெடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/100-plus-musicians-perform-ar-rahma-166980.html", "date_download": "2018-10-21T07:02:57Z", "digest": "sha1:A7G4JKJRP4B7M4TC73PRQ4PYJPHTC4BG", "length": 10420, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சென்னையில் நாளை மறுநாள் ரஹ்மானின் இசைமழை.. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்பு! | 100 plus musicians to perform in AR Rahman's concert on Dec 29th | சென்னையில் நாளை மறுநாள் ரஹ்மானின் இசைமழை.. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்பு! - Tamil Filmibeat", "raw_content": "\n» சென்னையில் நாளை மறுநாள் ரஹ்மானின் இசைமழை.. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்பு\nசென்னையில் நாளை மறுநாள் ரஹ்மானின் இசைமழை.. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்பு\nஜெயா டிவிக்காக வரும் டிசம்பர் 29-ம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான்.\nதாய் மண்ணே வணக்கம் என்ற பெயரில் நடக்கும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது.\nஆஸ்கர் விருது பெற்ற பின் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஜெயா தொலைக்காட்சிக்காக உள்ளூரில் நடத்தும் முதல் நிகழ்ச்சி இதுவே. இதற்கு முன் தரமணியில் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சி நடத்தினார் ரஹ்மான். அதன் பிறகு இப்போதுதான் தமிழகத்தில் நடத்துகிறார்.\nஇந்நிகழ்ச்சியில் உலகத் தரத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளி மற்றும் ஒலி அமைப்போடு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ரோஜா முதல் கடல் வரை தமிழ் பாடல்கள் மட்டுமே இடம் பெறும் என்று ரஹ்மானே அறிவித்துள்ளார்.\nபிரபல பின்னணிப் பாடகர்கள், 100-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் விழா இது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐ��ப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஏம்மா, பட வாய்ப்புக்காக இந்த அளவுக்கா அட்ஜஸ்ட் பண்ணுவது\n'அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/11003535/Emphasis-at-the-action-conference-to-reintroduce-a.vpf", "date_download": "2018-10-21T06:39:01Z", "digest": "sha1:MNMWHW2TT6F4W7F724JD52GTFOTEQFHN", "length": 14788, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Emphasis at the action conference to reintroduce a 100-day work plan || 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை மாநாட்டில் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை | தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற 25ந்தேதி நடைபெறும்; க. அன்பழகன் |\n100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை மாநாட்டில் வலியுறுத்தல் + \"||\" + Emphasis at the action conference to reintroduce a 100-day work plan\n100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை மாநாட்டில் வலியுறுத்தல்\n100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.\nநாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே டி.மணல்மேட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் மாயகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் குணசுந்தரி வரவேற் றார். இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் சிம்சன் கலந்து கொண்டு மாநாட்டு தீபத்தை ஏற்றி வைத்தார். பின்னர் சுடர் தீபத்தை வாலிபர் சங்கத்தினர் திருக்கடையூர் பஸ் நிலையத்தில் இருந்து டி.மணல்மேடு வரை ஊர்வலமாக எடுத்து சென்றனர். இதனையடுத்து மாநாட்டு கொடியேற்றப்பட்டது. மாநாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தொடரும் பாலியல் வன்முறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:-\nடி.மணல்மேடு ஊராட்சியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்ய வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியோர் உதவித்தொகையை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும். மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் டி.மணல்மேட்டில் கூடுதலாக அங்காடி திறக்க வேண்டும். நடுவலூர், நட்சத்திரமாலை, காடுவெட்டி, ரவணியன்கோட்டகம் ஆகிய கிராமங்களில் தனி அங்காடி அமைத்து தர வேண்டும். வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் வட்டக்குழு உறுப்பினர் அமுல்காஸ்ட்ரோ நன்றி கூறினார்.\n1. பாதாள சாக்கடை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் பா.ஜனதா கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்\nமயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று பா.ஜனதா கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\n2. புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் கலெக்டரிடம், பொதுமக்கள் வலியுறுத்தல்\nதிருவிடைமருதூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக்கடையை உடனே மூட வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\n3. சபரிமலையில் பெண்கள் அனுமதி தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அய்யப்ப பக்தர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி அளித்து வழங்கப்பட்ட கோர்ட்டு தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அய்யப்ப பக்தர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.\n4. ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் அரசு பணியாளர் சங்க மாநாட்டில் தீர்மானம்\nஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்று அரசு பணியாளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n5. திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்\nதிருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. ஆயிரம் கி.மீ. வேகத்தில் சீறும் ஹைப்பர்லூப் வாகனம்\n2. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n3. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n4. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n5. உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podbean.com/site/EpisodeDownload/PB5BF741R58HQ", "date_download": "2018-10-21T05:59:09Z", "digest": "sha1:GK5JQ3BCFCLFTJ3PSEFFYE5KDCK3AQQR", "length": 1888, "nlines": 41, "source_domain": "www.podbean.com", "title": "Download Habeeb Nadwi - கோபமும் அதன் விளைவுகளும் | Kobamum athan Vilaivugalum | Podbean", "raw_content": "\nகோபமும் அதன் விளைவுகளும் | Kobamum athan Vilaivugalum\nஈடு இணையற்ற மார்க்கம் | Eedu Inaiyatra Maarkkam\nஅமானிதம் பேணுவோம் | Amaanitham Paenuvom\nசமுதாயம் கட்டமைபில் பெண்களின் பங்கு | Samoothaya Kattamaippil Pengalin Pangu\nசமுதாயத்தின் பலம் எங்கே | Samoothayathin Palan Engae\nஏழு காரியங்கள் சந்திக்கும் முன் அமல்களை விரைவாக செய்யுங்கள் | 7 Kaariyangal Santhikkum Mun Amalgal Viraivaaga Seyyungal\nமுஸ்லிம் சமுதாயம் கற்கவேண்டிய பாடம் | Muslim Samuthayam Karka Vediya Paadam\nநெருங்கி வரும் ஆபத்து | Nerungi Varum Aabathu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/11/Cinema_8.html", "date_download": "2018-10-21T06:20:36Z", "digest": "sha1:THOD2NZ4M23ZKQI4PDQW6ZRFHLM2QRDB", "length": 4185, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "பர்த்டே விழாவுக்கு ஷாருக் அழைப்பு நிராகரித்தார் பிரியாமணி", "raw_content": "\nபர்த்டே விழாவுக்கு ஷாருக் அழைப்பு நிராகரித்தார் பிரியாமணி\nநியூ மன்னார் 01:35 சினிமா , பாலிவுட் Bollywood No comments\nபாலிவுட் ஹீரோ ஷாருக்கான் அனுப்பிய பிறந்த நாள் விழா அழைப்பை நிராகரித்தார் பிரியாமணி. தமிழ் படங்கள் கைவசம் ஒன்றும் இல்லாத நிலையில் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார் பிரியாமணி. இவருக்கு ஷாருக்கான் தயாரித்து, நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் குத்து பாடலில் ஆட அழைப்பு வந்தது.\nஅதை ஏற்றுக்கொண்டார். படம் வெளியாகி பெரிய ஹிட் ஆனது. ஆனாலும் பிரியாமணிக்கு பாலிவுட் வாய்ப்புகள் எதுவும் கைக்கு வரவில்லை. இதனால் விரக்தி அடைந்தார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் ஷாருக்கான் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார். தென்னிந்திய நடிகைகளில் பிரியாமணிக்கு மட்டும் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார்.\nஆனால் அந்த விழாவுக்கு போகாமல் பிரியாமணி புறக்கணித்துவிட்டார். இதுபற்றி பிரியாமணி தரப்பில் கேட்டபோது, தெலுங்கு, கன்னடத்தில் தலா 2 படங்களும், கன்னடத்தில் ஒரு படமும் நடித்து வருகிறார்.\nஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் ஷாருக்கான் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஆடிய நடன போட்டோவை இணைய தளத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார் என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E2%80%8B%E0%AE%9C%E0%AF%8B%E2%80%8B%E0%AE%9F/", "date_download": "2018-10-21T06:53:10Z", "digest": "sha1:F4QFFROXJSK3FKNW67YGTESJWHHBAG5E", "length": 18203, "nlines": 210, "source_domain": "ilakkiyainfo.com", "title": "“இசுருமுனிய காதலர் ​ஜோ​டி” | ilakkiyainfo", "raw_content": "\nஅனுராதப்புர மாவட்டத்தில் அமையபெற்ற வெஸ்ஸகிரி விகாரையே, தற்பொழுது “ இசுருமுனிய விகாரை” (Isurumuniya Rock Temple) என அழைக்கப்படுகின்றது. இந்த இசுருமுனிய விகாரையானது, இங்கு இருக்கும் செதுக்கல் கல்லொன்றால் பிரசித்திபெற்று விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇக்கல் “இசுருமுனிய காதலர் ​​ஜோடி” என பொதுமக்களால் பொதுவாக அழைக்கப்படுகின்றது. இதில் உள்ள ஆணினதும் பெண்ணினதும் வடிவமானது இந்துக்களால் சிவ பார்வதி வடிவம் என்றும், பௌத்தர்களால் இலங்கையை ஆட்சி செய்த, வரலாறு போற்றும் மன்னனான துட்டகைமுனுவின் மகனும் ​அவனது மனைவியும் என நம்பப்படுகின்றது.\nமேலும் இங்கு காணப்படும் இன்னு​மொரு கல்லானது, துட்டகைமுனு மன்னனின் நீதிமன்ற காட்சியை சித்தரிக்கும் வகையில் உள்ளது. குறிப்பிட்ட இரு கற்களும் 8 ஆம் நூற்றாண்டுக்குரியவை எனக் கருதப்படுகின்றன.\nஅத்துடன் இவ்விகாரையானது, மலையின் உச்சியில் ஒரே பாறையால் செதுக்கி அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். மலை விகாரையின் நுழைவாயிலில் குளமொன்று காணப்படுவதுடன், யானைகள் நீராடுவது போன்ற காட்சிகளுடனான செதுக்கல்களும் மற்றும் குதிரை தலையுடனான மனிதனின் உருவமும் காணப்படுகின்றமை இவ்விகாரையின் கலையம்சத்தை மேலும் வெளிகாட்டி நிற்கின்றது.\nவரலாற்று சிறப்புமிக்க இந்த இசுருமுனிய விகாரையை உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக சென்று பார்வையிடுவது குறிப்பிடத்தக்கதாகும்.\n – கருணாகரன் (பகுதி-1) 0\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி 0\nவவுனியாவில் குளத்திற்கு சென்ற சிறுவன் சடலமாக மீட்பு 0\nஆண்களை கம்பீரத்துடன் காட்டும் கலைநய ஷெர்வாணிகள் 0\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல’ – திருமணத்துக்குமுன் குழந்தை பெற்ற தாய் வாக்குமூலம் 0\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nஅர­சியல் கைதி­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெ��ிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇவர் ஒரு பிற்போக்குவாதி , கோழை அதனால் தான் இப்படி சொல்கின்றார் , எவருக்கும் எந்த [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\n\" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\nஉண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புது���ு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/55439/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-10-21T05:39:28Z", "digest": "sha1:KDRWBAW3FECWOSTGUAB4WI5HQEEOY5QJ", "length": 12980, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nசார்.ஒரு பஸ் கண்டக்டர் சிஎம் ஆகலாமா\nஅந்தப்பொண்ணோட ் ரூம்ல தங்குனதுக்கு பிரஸ்காரங்கதான் காரணமா ரூம் போட்டு யோசிப்பீங்களானு கேட்டு கேட்டு ரூம் போட்டு நேசிக்கவெச்ட்டாங்க ============ 2 யாரெல்லாம் Singleஆ இருக்கீங்க மிஸ் .அவ அம்மா வீட்டில்.அப்ப நான் சிங்கிள்தானே ============= 3 மாமா,உங்க பொண்ணு குத்து விளக்கு மாதிரி இருக்கு மாப்ளை,இதுல எதுனா\n2 +Vote Tags: சினிமா அரசியல் சிரிப்பு\n1 அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் - ரஜினிகாந்த் # # அப்டி வெச்சா சிஸ்டம் சரி ஆகிட… read more\n1 அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் - ரஜினிகாந்த் # # அப்டி வெச்சா சிஸ்டம் சரி ஆகிட… read more\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\n1 பொண்ணுங்க எதுனா டிபி வெச்சா பாய்ஞ்சு போய் \"அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி இந்த உதட்டுக்கு 10 லட்சம் தாரேன் னு மென்சன் போடறவங்க அவ்ளோ வசதியா… read more\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\n1 பொண்ணுங்க எதுனா டிபி வெச்சா பாய்ஞ்சு போய் \"அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி இந்த உதட்டுக்கு 10 லட்சம் தாரேன் னு மென்சன் போடறவங்க அவ்ளோ வசதியா… read more\nவாடகைக்கே,கட்டாது\"போலயே - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\n1 வாடகைக்கே,கட்டாது\"போலயே ======================== 2 #KeralaFloods ================ 3 ஷகீலா வுக்கு இந்த ஷ தானே வரும்,தமிழ் முக்கியம்… read more\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nவாடகைக்கே,கட்டாது\"போலயே - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\n1 வாடகைக்கே,கட்டாது\"போலயே ======================== 2 #KeralaFloods ================ 3 ஷகீலா வுக்கு இந்த ஷ தானே வரும்,தமிழ் முக்கியம்… read more\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\nஇதுவரைக்கும் அவரு வசனம் எழுதுனது எத்தனை படம் 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம் 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம்\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\nஇதுவரைக்கும் அவரு வசனம் எழுதுனது எத்தனை படம் 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம் 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம்\nகேரளாவின் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு எலக்ட்ரீசியன்கள் உடனடி தேவை.தினசரி சம்பளம் ரூ 3000 −4000.\n1 நீச்சல் தெரியாத குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பது நல்லது,எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களில் மழை,வ���ள்ள பாதிப்பில் நீச்சல்\"கற்காமல் இருப்பது பெ… read more\nகேரளாவின் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு எலக்ட்ரீசியன்கள் உடனடி தேவை.தினசரி சம்பளம் ரூ 3000 −4000.\n1 நீச்சல் தெரியாத குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பது நல்லது,எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களில் மழை,வெள்ள பாதிப்பில் நீச்சல்\"கற்காமல் இருப்பது பெ… read more\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி.\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nமாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளும்..\nஅர்த்த(மில்லாத) ஜாமம் : என். சொக்கன்\nநண்பனான சூனியன் : ILA\nதாத்தா பாட்டி : Dubukku\nKFC : அபி அப்பா\nகொலைகாரர்களுக்கு எதிராக : மாதவராஜ்\nஇப்படியும் செய்யலாம் ரத்ததானம் : கார்க்கி\nஇன்னும் வரவில்லை உன் நத்தை ரயில் : லாவண்யா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/08/blog-post_486.html", "date_download": "2018-10-21T05:50:50Z", "digest": "sha1:A3QKP62G2DCUFTMNL2XWWJWBZQ43EAAE", "length": 41639, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உழ்ஹிய்யாவின் போது, புத்தியாக நடந்துகொள்வது கட்டாயம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉழ்ஹிய்யாவின் போது, புத்தியாக நடந்துகொள்வது கட்டாயம்\nஇன்னும் சில நாட்களில் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட இருக்���ின்றோம். ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யாவை (குர்பானி) நிறைவேற்றுகின்றபோது நாட்டின் நிலவரங்கள், நாம் வாழுகின்ற சூழல் என்பவற்றைக் கவனத்திற் கொண்டு செயற்படுவது காலத்தின் கட்டாயம். உழ்ஹிய்யா தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்குகின்ற மார்க்க சட்ட திட்டங்கள் மற்றும் பொதுவான வழிகாட்டல்களுக்கேற்ப முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டுமென முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா வினயமாக வேண்டிக் கொள்கிறது.\nஅமைப்பின் தலைவர் என்.எம். அமீன், இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,\nகுறிப்பாக உழ்ஹிய்யாவை நாட்டின் சட்ட திட்டங்கள், விதிமுறைகளுக்கமைய நிறைவேற்ற வேண்டும்.\nஉழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை கொள்வனவு செய்யும்போதும் அவற்றை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போதும் உரிய அத்தாட்சிப் பத்திரங்களைப் பெற்றிருத்தல், மிருகங்களை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப் பயன்படுத்துதல், வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட அளவுக்கேற்ப பிராணிகளை வாகனத்தில் ஏற்றுதல், உழ்ஹிய்யாவுக்குப் பொருத்தமான இடம், நேரம் என்பவற்றை தீர்மானித்துக் கொள்ளுதல், குர்பான் தொடர்பான விளம்பரங்களை பொது ஊடகங்களில் பிரசுரிப்பதைத் தவிர்த்துக் கொள்ளல், அவ்வப் பிரதேச நிலவரங்களைக் கவனத்திற் கொண்டு பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஆலோசனைகளைப் பெற்று தனியாகவோ அல்லது கூட்டாகவோ உழ்ஹிய்யாவை நிறைவேற்றுதல், குர்பான் செய்யப்பட்ட பின் விலங்குகளின் கழிவுகளை பொறுப்புணர்வுடன், உரிய முறையில் புதைப்பது முதலான விடயங்களில் முஸ்லிம் சமூகம் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.\nகுறிப்பாக பல்லினங்களோடு வாழும் நாம், பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படப்படும் வகையிலோ நடந்து கொள்ளவே கூடாது. போயா தினத்தன்று அறுப்பு செய்வதை முற்றாக தவிர்ந்து கொள்வதும் பிற சமயத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உழ்ஹிய்யாவை முறையாக நிறைவேற்றுவதும் மிகவும் அவசியமாகும்.\nமுஸ்லிம் சமூகம் தொடர்ந்தேச்சியாக பல்வேறு சவால்களை, தாக்குதல்களை எதிர்நோக்கி வந்தபோதிலும் தற்போது ஓரளவு தணிந்திருக்கின்ற நிலையில், இந்த ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட இருக்கின்றோம்.\nஎனவே, சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கும் சிலர் எமது உழ்ஹிய்யா நடவடிக்கைகளை கூர்ந்து அவதானிக்கக் கூடும். அத்தகையோருக்கு சந்தர்ப்பம் அளித்து விடாமல் மிகக் கவனமாகவும் புத்திசாதுரியமாகவும் நடந்து கொள்வது எமது கடமையாகும்.\nமுஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஎனக்கு வீடுகூட இல்லை, என் அம்மாவை அவமானப்படுத்துவதை தாங்கமுடியாது - பூஜித்த வேதனை\nநான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம�� - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/12/2015-2016.html", "date_download": "2018-10-21T07:08:01Z", "digest": "sha1:H7OY36NWGRVEUMMXQ2BEIDGOIBC5FFST", "length": 13411, "nlines": 129, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "2015-2016-ம் ஆண்டிற்கான தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம் தமிழக தொழிலாளர் துறை தகவல்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\n2015-2016-ம் ஆண்டிற்கான தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம் தமிழக தொழிலாளர் துறை தகவல்\n2015-2016-ம் ஆண்டிற்கான தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம் தமிழக தொழிலாளர் துறை தகவல் | வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு 'தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை' தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவினை பேணி பாதுகாக்கும், வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2015-2016-ம் ஆண்டிற்கான 'தொழில் நல்லுறவு விருதுகள்' வழங்கப்பட உள்ளது. இந்த சிறப்பு விருதுகள் பெற தகுதியானவரை ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும். இந்த விருதுக்குரிய விண்ணப்பங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்தில் (http://www.labour.tn.gov.in/Labour) இருந்து பதிவிறக்கும் செய்து கொள்ளலாம். மேலும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் அலுவலகம், தொழிலாளார் உதவி ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர்கள் அலுவலகம் மற்றும் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரத்தையும் இணைத்து சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு அடுத்த மாதம் (ஜனவரி) 25-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேற்கண்ட தகவல் தமிழக தொழிலாளர் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n# பொது அறிவு தகவல்கள்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் போலீசாரிடம் கல்லூரி மாணவி மகத் கூறிய தகவல்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் கூறி கதறிய தகவல் தெரியவந்துள்ளது.“காதலுக்கு கண் இல்லை” என்பார்கள். ஆனால் “காதலுக்கு வயதும் இல்லை” என்று கூறுவது போல் அமைந்துவிட்டது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65), சட்டக்கல்லூரி மாணவி மகத் (20) ஆகியோர் காதல். ஆசிரியர்-மாணவி என்ற உறவை கடந்து கிட்டத்தட்ட 45 வயது வித்தியாசத்தை கொண்டது இந்த முரண்பட்ட காதல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர்களது காதல் பயணம் சொந்த மாநிலத்தில் தொடங்கி இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வந்தது ராமேசுவரம்தான்.\nதலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன் மாயமான தன் மகள் மகத்தை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு அவருடைய தந்தை கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த கோர்ட்டு, இன்னும் 72 மணி நேரத்தில் மாணவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்தது.அதன் பின்னரே உஷாரான பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி, ராமேசுவரம் போலீசார் உதவியுடன் மகத்தையும், அவருடைய 65 வயது காதல் கணவர் ஜெய்கிருஷ்ணனையும் கண்டுபிடித்து அழை…\n# 1.FLASH NEWS# அரசாணை# அரசியல்# அறிவியல்# ஆரோக்கியம்# ஆன்மிகம்# இந்தியா# உலகம்# கட்டுரைகள்# கதைகள்# கல்வி# சினிமா# தமிழகம்# தேர்தல்\nதமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு\nதமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 1474 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் ரூ.7500 ஊதியத்திற்கு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் காலியிடங்கள் உள்ளன. தம��ழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய 11 பாடப்பிரிவுகளில் முதுநிலை ஆசிரியர் பணிகள் உள்ளன. அந்த மாவட்டத்தில் உள்ள காலியிட விவரங்களையும், பள்ளியின் விவரங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம். அங்கேயே விண்ணப்ப படிவமும் சமர்ப்பிக்கலாம். கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெறலாம்.\nவேலை - கால அட்டவணை - 1 OCTOBER 2018\nநிலக்கரி நிறுவனத்தில் ஸ்டாப்நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணிபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் டெக்னீசியன், கிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணிஐ.ஐ.டி.யின். தர்வாடு கிளையில் எக்ஸிகியூட்டிவ் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகொங்கன் ரெயில்வே நிறுவனத்தில் சீனியர் செக்சன் என்ஜினீயர் பணிகடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணிபெல் நிறுவனத்தில் பயிற்சிப் பணிகள்அணுசக்தி நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/05/blog-post_434.html", "date_download": "2018-10-21T06:44:17Z", "digest": "sha1:AINEPK5BVAOAVST4HKX23ZV4UZ7TQ3RO", "length": 11029, "nlines": 59, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "எதிஹாத் விமானத்தில் அப்பார்ட்மெண்ட் வீடு வசதி அறிமுகம் (படங்கள் இணைப்பு) - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஎதிஹாத் விமானத்தில் அப்பார்ட்மெண்ட் வீடு வசதி அறிமுகம் (படங்கள் இணைப்பு)\nரைட் சகோதரர்கள் விமானம் எனும் பெயரில் முதன்முதலாக கண்டுபிடித்த பறக்கும் கூண்டை பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் பார்த்திருப்பீர்கள் ஆனாலும் ரைட் சகோதரர்களுக்கு (Wright Brothers) முன்னும் பலர் பல வடிவங்களை தயார் செய்து பறக்க முயற்சித்துள்ளனர், அந்த முயற்சியில் பலர் உயிரையும் இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முயன்றது சற்று வானில் பறக்க வேண்டும் என்பது மட்டுமே.\nஅந்த முன்முயற்சியாளர்களுக்கு இன்றைய நவீன விமானங்களை தரிசிக்கும் வசதி ஒருமுறை வழங்கப்பட்டால்.... என்ற ஒருபோதும் நடவாத கற்பனைக்கு முற்றுப்புள்ளியிட்டு நிகழ்காலதிற்குள் நுழைவோம்.\nஉலகின் பல்வேறு விமான நிறுவனங்கள் சக போட்டியாளர்களை சமாளிக்க டிக்கெட் விலை குறைப்பு செய்தும், லாபம் குறைவான சில தடங்களில் சேவைகளை ரத்து செய்தும் விமான சந்தையில் நிலைத்திரு��்க முயலும் சூழலிலும் அபுதாபியின் எதிஹாத் விமான நிறுவனம் பல்வேறு உயர் வசதி விமானங்களை அறிமுகம் செய்த கொண்டே உள்ளது.\nதற்போது எதிஹாத் விமான சேவையில் 10வது விமானமாக இணைந்துள்ள சூப்பர் ஜம்போ ஜெட் விமானமான ஏர்பாஸ் A380 ரக விமானத்தில் 9 முதல் வகுப்பு 2 பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் வீடுகள், 70 பிஸ்னஸ் வகுப்பு ஸ்டுடியோ டைப் வீடுகள், ஒரு லாபி லவுன்ஞ் மற்றும் 415 எகனாமி வகுப்பு இருக்கைகள் என பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.\nஎதிஹாத் விமான நிறுவனம் ஏற்கனவே லண்டன், நியூயார்க், சிட்னி போன்ற தடங்களில் சூப்பர் ஜம்போ ஜெட் ஏர்பஸ் 380 ரக விமானங்களை இயக்கி வரும் நிலையில் கூடுதலாக பாரீஸிற்கும் சேவையை துவங்கவுள்ளது. எதிஹாத் நிறுவனத்தின் இந்த விமானமே; உலகின் முதல் பிரம்மாண்ட பயணிகள் போக்குவரத்து விமானம் என்ற பெயரை தற்போதைக்கு கைப்பற்றியுள்ளது.\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_67.html", "date_download": "2018-10-21T05:52:16Z", "digest": "sha1:W3ZG3ZPEO7ETOZ6I5GPDNAK5BI7PZJGK", "length": 5546, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் முறையாகவே நிறைவேற்றப்பட்டது: கரு ஜயசூரிய", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் முறையாகவே நிறைவேற்றப்பட்டது: கரு ஜயசூரிய\nபதிந்தவர்: தம்பியன் 09 October 2017\nமாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் பாராளுமன்ற நிலையியல் சட்டங்களுக்கு அமைவாகவே நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nமாகாண சபை தேர்தல் வாக்கெடுப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் செயற்பாடு தொடர்பில் மக்கள் மத்தியில் போலியான கருத்து நிலவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் விளக்கமளித்த போதே சபாநாயகர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.\nமுற்றுபெறாத திருத்த சட்டமூலத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு குறிப்பிடத்தக்க கால அவகாசம் தேவைப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.\n0 Responses to மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் முறையாகவே நிறைவேற்றப்பட்டது: கரு ஜயசூரிய\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஇந்தியாவா சீனாவா, என்பதல்ல முக்கியம்; தரமான வீடுகளே முக்கியம்: எம்.ஏ.சுமந்திரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் முறையாகவே நிறைவேற்றப்பட்டது: கரு ஜயசூரிய", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bus-driver-dies-after-seeing-notice-tnstc-307983.html", "date_download": "2018-10-21T05:47:56Z", "digest": "sha1:LF4SH22IO725MK3XIXCODNR65D6JKY46", "length": 11236, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலை நிறுத்தம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டிஸ்.. அதிர்ச்சியில் பேருந்து ஓட்டுநர் மரணம் | Bus driver dies after seeing notice of TNSTC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வேலை நிறுத்தம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டிஸ்.. அதிர்ச்சியில் பேருந்து ஓட்டுநர் மரணம்\nவேலை நிறுத்தம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டிஸ்.. அதிர்ச்சியில் பேருந்து ஓட்டுநர் மரணம்\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவ��ம், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசென்னை: வேலை நிறுத்தம் குறித்து விளக்கம் கேட்டு வந்த நோட்டிஸை பார்த்த அரசு ஓட்டுநர் பேருந்து மரணம் அடைந்து இருக்கிறார். தேவராஜ் என்ற அரசு பேருந்து ஒட்டுநர் மாரடைப்பால் மரணம் அடைந்து இருக்கிறார்.\nதமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் தமிழகம் முழுக்க போராட்டம் செய்து வருகின்றனர். ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இவர்கள் போராடுகிறார்கள்.\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 7 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.இந்த நிலையில் இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணம் கேட்டு தமிழக அரசு அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நோட்டிஸ் அனுப்பியது.\nஇந்த நோட்டிஸை பார்த்த ஈரோடு மாவட்டம் மைலம்பாடியை சேர்ந்த அரசு பேருந்து ஒட்டுநர் தேவராஜ் அதிர்ச்சியில் மரணம் அடைந்து இருக்கிறார். நோட்டீஸை பார்த்ததும் அவருக்கு மாரடைப்பு வந்ததாக கூறப்படுகிறது.\nமாரடைப்பு வந்தவுடன் இவரை வேகமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே மரணம் அடைந்து இருக்கிறார்.\nஇவர் போக்குவரத்து துறையில் பல ஆண்டுகளாக வேலை பார்த்த ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nbus tamilnadu பேருந்துகள் வேலை நிறுத்தம் சென்னை போக்குவரத்து கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=e933c8bd6ee78733b8a2f1d44258711e", "date_download": "2018-10-21T07:20:08Z", "digest": "sha1:MM7ZFHULXQV6GKABUHYHZOXG2ZCVFJ23", "length": 31118, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது ��வ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்��றதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள��� மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithigal.com/news/7uyPKAkxn6GLjlV4uRTMSAeF", "date_download": "2018-10-21T05:59:07Z", "digest": "sha1:BSTNKTZISPDXLMRCPYYZOBQ7Y4C3AQNI", "length": 2098, "nlines": 25, "source_domain": "seithigal.com", "title": "அமெரிக்க தூதரகம் மூலம் ஆங்கிலத்தை கற்று கொடுக்க வலியுறுத்தினோம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி", "raw_content": "\nஅமெரிக்க தூதரகம் மூலம் ஆங்கிலத்தை கற்று கொடுக்க வலியுறுத்தினோம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nஅமெரிக்க தூதரகம் மூலம் ஆங்கிலத்தை கற்று கொடுக்க வலியுறுத்தினோம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nபுதுச்சேரி: புதுச்சேரி கிராமப்புற மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் மூலம் ஆங்கிலத்தை கற்று கொடுக்க வலியுறுத்தினோம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கல்வி, மருத்துவம், வளர்ச்சி திட்டங்களில் அமெரிக்க உதவியுடன் நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடத்தப்படும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னித் ஜஸ்டர் உடனான சந்திப்புக்கு பிறகு கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2", "date_download": "2018-10-21T05:44:15Z", "digest": "sha1:7AJXHHSD4GX3LCFVBLDLEN3AIHJ6NX4F", "length": 8721, "nlines": 79, "source_domain": "tamilmanam.net", "title": "நிகழ்வுகள்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nசுற்றுலா பருவம் – ஒற்றைக் குழலும் இரண்டு குச்சிகளும்\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | தில்லி | நடனம்\nவிதம் விதமாய் நடனம் - பகுதி 5 பர்யாடன் பர்வ் ...\n\"கருவெளி\" ராச.மகேந்திரன் | அவனோடு ஒரு பயணம் | அவளோடு ஒரு பயணம் | உடன் ப���றவா சகோதரிகள்\n\"கருவெளி\" ராச.மகேந்திரன் | அவனோடு ஒரு பயணம் | அவளோடு ஒரு பயணம் | உரிமை\nஅன்புடையீர் அனைவருக்கும் வணக்கம் “மீ டூ” என்பது “நானும்” என்ற பதத்துடன் சொல்லப்பட்டதன் வாயிலாக ஒன்றிணைக்கும் சக்தியாக, பாதிக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்கும் சக்தியாக அகிலமெல்லாம் விளங்குவதாக பெரும் பரப்புரை ...\nநிலவும் நீயும் நானும் – 2 ஆம் பாகம் வெளியீடு ...\n\"கருவெளி\" ராச.மகேந்திரன் | கருவெளி ராச.மகேந்திரன் | கவிதை | நிகழ்வுகள்\nஅன்புடையீர் அனைவருக்கும் வணக்கம். இந்த ஆண்டில் இலவச இ புத்தகமாக வெளியிடப்பட்ட நிலவும் நீயும் நானும் இரண்டாம் பாகம் வரும் 21-அக்டோபர்-2018 முதல் அமேசானில் கிண்டில் இபுத்தகமாக ...\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று | #MeToo | .வைரமுத்து | அரசியல்\nவைரமுத்து நான் மதித்து வந்த ஒரு கவிஞர். அற்புதமான சொல்லாற்றல் உடையவர். திரைப் பாடல்களுக்கும் கவிதை உணர்வைத் தந்தவர். அவருடைய பல கவிதைகளை நான் என் ...\nஒரு போதும் புரியாது உனக்கு #MeToo\n\"கருவெளி\" ராச.மகேந்திரன் | அவளோடு ஒரு பயணம் | உரிமை | கருவெளி ராச.மகேந்திரன்\nஅன்புடையீர் அனைவருக்கும் வணக்கம் சில வார்த்தைகளை சொல்வதற்கு கூசினாலும் சொல்ல வேண்டிய அவசியம் கருதி சொல்லித்தான் ஆக வேண்டும். சில சொற்களை புரியாதது போல் எதிரிருப்பவர் நடித்தாலும் ...\nஎன் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் வந்த முதல் பெரும் கோபம் . ...\nவலிப்போக்கன் | அனுபவம் | சமூகம் | சிறுகதை\nஒரு நல விரும்பியின் விசாரிப்பு ...\nஎன் பரம்பரை என்னோடு முடிகிறது\n\"கருவெளி\" ராச.மகேந்திரன் | அவளோடு ஒரு பயணம் | உரிமை | உறவுகள்\n சமூக நீதி, சமத்துவம், சம உரிமை என்று பேசிப் பேசி என்ன தான் செய்யப் போகிறோம் நம்மால ஒன்றையும் மாற்ற முடியாது என்ற ...\n\"கருவெளி\" ராச.மகேந்திரன் | அவளோடு ஒரு பயணம் | உரிமை | கருவெளி ராச.மகேந்திரன்\nஅன்புடையீர் அனைவருக்கும் வணக்கம். என்னை அறியாதவர்களும், சமீப காலமாக அறிந்தவர்களும் என்னடா.. திடீர்னு தொடர்ந்து #MeToo Movement க்காக எழுதுகிறானே என்று நினைக்கக் கூடும். அப்படி நீங்கள் ...\nஇதே குறிச்சொல் : நிகழ்வுகள்\nCinema News 360 Exemples de conception de cuisine General MeToo ScribbledOniOSnotes Tamil Cinema Uncategorized book review அனுபவம் அரசியல் கட்டுரை சமூகம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி திகதிகளற்ற குறிப்புகள் திரைவிமர்சனம் தொழிலாளர்கள் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகை வரலட்சுமி சரத்குமார் நம்மவர்கள் வினோதமானவர்கள் நேர்காணல் பதிவு பயணம் பீஷ்மர் பெண்ணியம் பெண்ணுரிமை பொது பொதுவானவை போராட்டம் முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/thaana-serntha-kootam-pre-release-event/", "date_download": "2018-10-21T05:31:22Z", "digest": "sha1:XMUSJTKUNC36GXB2NYUKIBVVOQVNTMNO", "length": 3278, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Thaana Serntha Kootam Pre-Release Event", "raw_content": "\n9:57 PM ஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\n9:55 PM திட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\n, சூர்யா, செந்தில், ஞானவேல்ராஜா, தானா சேர்ந்த கூட்டம், விக்னேஷ் சிவன்\nஇஸ்பேட் ராஜாவாக மாறிய ஹரீஷ் கல்யாண்\nபிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யான் நடித்து சமீபத்தில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து...\nஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\nதிட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\nரீமேக் குயீன்களின் பர்ஸ்ட்லுக் வெளியானது\nஅரசாங்கத்தை முக்கிய அறிவிப்பை வெளியிட வைத்த ‘எழுமின்’ படம்..\n“இந்த நவீனயுகத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கலாம்” ; சிவகுமார்\nஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\nதிட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kavan-vikram-vedha-23-12-1739999.htm", "date_download": "2018-10-21T06:25:00Z", "digest": "sha1:COJ74QXMGLTHHHHSATGNCF6EHEDMVZRS", "length": 6064, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா? - KavanVikram VedhaTheeran Adhigaram OndruVivegammersalbaahubaliVelaikkaran - வேலைக்காரன் | Tamilstar.com |", "raw_content": "\nபிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா\n2017ம் வருடம் முடிய போகிறது, இதனால் வருடத்தில் வசூலில் கலக்கிய படங்களின் விவரங்கள் நிறைய வருகின்றன. ஒன்று திரையரங்கில் கலக்கிய படங்கள், உலகம் முழுவதும் வசூலில் கலக்கிய படங்கள் என பல விதத்தில் இருந்து விவரங்கள் வருகின்றன.\nஇந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான வெற்றி திரையரங்கில் இந்த வருடம் கலக���கிய படங்களின் விவரத்தை அத்திரையரங்க உரிமையாளர் வெளியிட்டுள்ளார்.\n▪ உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்\n▪ இதுவரை தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வசூல் என்ன தெரியுமா\n▪ சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்\n▪ தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை இது தான் - ரகசியத்தை போட்டுடைத்த கார்த்தி.\n▪ கார்த்தியின் அடுத்த அதிரடி ஆரம்பம்\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/tn/", "date_download": "2018-10-21T05:43:57Z", "digest": "sha1:SSF6EW63JQ3PGFGDJLVRVGC762QCS5BM", "length": 19938, "nlines": 301, "source_domain": "10hot.wordpress.com", "title": "TN | 10 Hot", "raw_content": "\n2. DMK ex-Minister வீரபாண்டி ஆறுமுகம்\n3. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன்\n8. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்\n10. முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்\nஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் கடந்த ஆண்டு வருவாய், 506 கோடி ரூபாய். இதில், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவைகளில் நான்கு, முருகன் கோவில்கள். முதல் 10 இடங்களை பிடித்துள்ள கோவில்கள்:\nஎண் – கோவில் – ரூ/கோடி\n1. தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி 72.12\n2. மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம் 33.51\n3. சுப்ரமணியசாமி திருக்கோவில், திருச்செந்தூர் 19.80\n4. சுப்ரமணியசாமி திருக்கோவில், திருத்தணி 16.09\n5. அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை 13.54\n6. அரங்கநாதர் திருக்கோவில், ஸ்ரீரங்கம் 12.21\n7. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை 11.65\n8. ராமநாத சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம் 9.89\n9. தாணுமாலய பெருமாள் கோவில், சுசீந்திரம் 5.87\n10. தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு 5.62.\nஉங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்றவுடன் என்ன நினைவுக்கு வருகிறது\nஅப்படி எனக்குத் தோன்றியதன் தொகுப்பு:\nகாடுவெட்டி (குரு மட்டும் அல்ல)\nசாதிச்சங்கம் (க்ரீமி லேயர் மட்டும்)\nசவுக்கடி (சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்)\nஅய்யா (பள்ளியோ படையாச்சியோ அல்ல)\nசத்திரியன் (சாணார்களும் நாடார்களும் அல்ல)\nபச்சோந்தி (பசுமை தாயகம் அல்ல)\n2001 – சுந்தர ராமசாமி\n2002 – கே கணேஸ் (திண்ணை | தமிழ் இலக்கிய தோட்டம்)\n2003 – வெங்கட் சாமிநாதன்\n2004 – இ பத்மநாப ஐயர்\n2005 – ஜார்ஜ் எல் ஹார்ட்\n2007 – லஷ்மி ஹோம்ஸ்ரோம் (மு.புஷ்பராஜன் | ஜெயமோகன்)\nகோவை ஞானி – கி பழனிச்சாமி\n2010 – எஸ் பொன்னுத்துரை\nநன்றி: கனடா இயல் விருது – தமிழ் இலக்கியத் தோட்டம்\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Ananth\nஜெயமோகனின் பன்னிரு முகங்கள் இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nபாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ… இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Princemee\n14 தமிழறிஞர் பட்டியல் இல் 14 தமிழறிஞர் பட்டியல…\nதமிழின் முக்கியமான புனைவுகள்:… இல் tkb1936rlysK.balasub…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/top-controversial-racism-advertisements-017693.html", "date_download": "2018-10-21T06:37:45Z", "digest": "sha1:W56MN4ZVJ4ECELGT5BYF36SJLQEVIMQG", "length": 15935, "nlines": 141, "source_domain": "tamil.boldsky.com", "title": "இனவெறி தூண்டிய சர்ச்சைக்குரிய விளம்பரங்கள்! | Top Controversial Racism Advertisements! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இனவெறி தூண்டிய சர்ச்சைக்குரிய விளம்பரங்கள்\nஇனவெறி தூண்டிய சர்ச்சைக்குரிய விளம்பரங்கள்\nவிளம்பரங்கள் பல வகைகள் உள்ளன, ஆடியோ, வீடியோ, பிரிண்டிங், டிஜிட்டல், கூகுல், ஃபேஸ்புக், ஆன்லைன், எஸ்.எம்.எஸ்., பேனர், போஸ்டர்கள், வாகன ஊர்திகள், ஸ்பான்சர், துண்டு சீட்டு என ஆயிரங்களில் ஆரம்பித்து, கோடிகள் வரை கொட்டி விளம்பரம் செய்கிறது பல்வேறு நிறுவனங்கள்.\nஇதில் மக்களின் கவனத்தை ஈர்க்க கிரியேட்டிவ் ��ிளம்பரங்கள் செய்ய முயற்சிப்பார்கள். இதற்கென தனி துறையே இயங்குகிறது. சில சமயங்களில் கிரியேட்டிவ் என்ற பெயரில் சிலர் செய்யும் விஷயங்கள் எதிர்பாராத விபரீதங்களை, சச்சரவுகளை இழுத்துவிட்டுவிடும்.\nஅந்த வகையில் ஓலா முதல் கல்யாண் ஜூவல்லரி வரை இனவெறி சார்ந்த சர்ச்சைகளை உருவாக்கிய பலரது விளம்பரங்கள் குறித்த தொகுப்பு தான் நாம் இதில் காணவிருக்கிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகல்யான் ஜுவல்லரி ஒருமுறை ஐஸ்வர்யா ராய் ராணி போல அமர்ந்திருப்பது போலவும், அவருக்கு பின்னே ஒரு கருப்பு நிற ஆள் அடிமை போல குடை பிடித்து நிற்பது போலவும் விளம்பரம் வெளியிட்டது. இது இனவெறி தூண்டுவது போல அமைந்துள்ளது என சர்ச்சைகள் கிளம்ப, தனது விளம்பரத்தை மீண்டும் பெற்றுக் கொண்டது கல்யாண் ஜுவல்லரி.\nதங்கள் நிறுவனத்தின் தயாரிப்பான சோப்பு உங்க சரும நிறத்தை மாற்றும் என்பதை விளக்க, கருமை அல்லது பழுப்பு நிறத்தில் இருப்பது அழுக்கு என்பது போலவும், அழுக்கைவிட்டு சுத்தமாகி வர டவ் உபயோகிங்கள் என சித்தரித்து ஒரு போஸ்டர் விளம்பரம் செய்திருந்தது டவ் நிறுவனம். இது ட்விட்டரில் பெரும் சர்ச்சையை உருவாக்கி, கடைசியில் அந்த விளம்பரத்தை நீக்கியது மட்டுமின்றி. அப்படி ஒரு விளம்பரத்தை வெளியிட்டதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டது டவ் நிறுவனம்\nஃப்ளிப்கார்ட் முதல் முறையாக தங்கள் நிறுவனத்தை துவக்கும் போது பெருமளவில் விழிப்புணர்வு பிரச்சார விளம்பரத்தில் இறங்கியது. அதில் ஒன்று கூர்க்கா வேலை செய்பவர்களை கிண்டல் செய்வது போல அமைந்திருந்தது. இந்த விளம்பரம் நேபாள மக்கள் மட்டுமின்றி இந்தியர்கள் பலர் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஓலா தனது ஆரம்பக் காலக்கட்ட விளம்பரம் ஒன்றில் காதலர்களை வைத்து ஒரு விளம்பரம் செய்திருந்தது. அதில் காதலன், காதலியுடன் நடந்து சென்றால் கி.மீ-க்கு ரூ. 526 செலவாகும். இதுவே மைக்ரோ காரில் சென்றால் கி.மீ. ரூ. 6 தான் செலவாகும் என குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தது. இது பெண்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை பெற்றது.\nஇந்தியாவில் சென்ற வருடம் பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்ட போது வித்தியாசமாக ஒரு விளம்பரம் வெளியிட்டது. அதில் வீட்டில் வேலை செய்யும் பெண் சம்பளம் கேட்பது போலவும், அதற்கு எஜமானி பணமதிப்பிழப்பை காரணம் காட்டும் போது, டிராமா செய்யாமல் பே-டிஎம் மூலம் சம்பளம் டிரான்ஸ்பர் செய் என கூறுவது போல விளம்பரம் அமைந்திருந்தது.\nஏற்கனவே அரசாங்கத்தின் மந்தநிலை மற்றும் சரியான முன்னேற்பாடு இல்லாத காரணங்களால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மக்களின் மனநிலையை இது மேலும் எரிச்சல் அடைய வைத்தது.\nரன்வீர் சிங் ஒரு ஷர்ட் விளம்பரத்தில் பெண்ணின் புட்டத்தை பிடித்தவாறு, தோளில் தூக்கி வைத்துக் கொண்டு நிற்கும் படியான படத்துடன், \"டோன்ட் ஹோல்ட் பேக், டேக் யுவர் வர்க் ஹோம்\" என்ற ஸ்லோகனுடன் பேனர் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. இது பெண்களை இழிவுப்படுத்துவது போல அமைந்திருந்ததால் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.\nபான்-பகர் எனும் பான் மசாலா மென்றுக் கொண்டு ஒரு நபர் ஜேம்ஸ்பாண்ட் தோற்றத்தில் பெண்ணை காப்பாற்றும் ஹீரோ போல விளம்பரம் அமைந்திருந்தது. புற்றுநோய் வரவழைக்கும் விளம்பரத்தை ஊக்குவிப்பது போல காட்சிப்படுத்துவது தவறு என இந்த சர்சைக்குரிய விளம்பரத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பின.\nஇந்திய - இலங்கை அணிகளுக்கான கிரிக்கெட் தொடர் துவங்கும் முன் நியோ ஸ்போர்ட்ஸ் விளம்பரம் ஒன்றை ஒளிப்பரப்பியது. அதில், இரு இலங்கை நபர்கள் இந்தியாவில் கடினமாக இருப்பது போல காட்சிகள் அமைந்திருந்தன. மேலும் அவர்களே, \"It's difficult to be a Sri Lankan in India\" என கூறுவது போல டாக்லைன் இட்டிருந்தனர். இது இனவெறியை தூண்டும் வகையில் இருந்ததால் கடும் எதிர்ப்புகளுக்குள்ளானது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு வெளியே போகாம இருக்கறது நல்லது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nRead more about: india pulse இந்தியா சுவாரஸ்யங்கள்\nபெண்களை கவர கூடிய சுருட்டை முடியை ஆண்கள் பெறுவது எப்படி..\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட ஆயுளுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா என்னும் உள்ளது என்று அர்த்தம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemaupdatez.com/sivakarthikeyan-velaikaran-movie-first-look-will-be-may-1st/", "date_download": "2018-10-21T06:26:02Z", "digest": "sha1:AI4XOZ3KQJBS5BDK3OTT46AN4USX7XY5", "length": 6433, "nlines": 105, "source_domain": "www.cinemaupdatez.com", "title": "Sivakarthikeyan Velaikaran Movie First look will be may 1st", "raw_content": "\nHome Actors Press note சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்’ படப்பிடிப்பு குறித்த புதிய தகவல்\nசிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்’ படப்பிடிப்பு குறித்த புதிய தகவல்\nசிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்’ படப்பிடிப்பு குறித்த புதிய தகவல்\nமோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.\nசமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படம், சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றில் சேரி போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் எடுத்து முடித்துவிட்டதால், மீதி காட்சிகளும் படமாக்கப்பட்ட பின்னர், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை மலேசியாவில் 35 நாட்கள் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.\nஅனிருத் இசையமைக்கும் இப்படத்தை, 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.\nஇப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, விநாயகர் சதுர்த்திக்கு (ஆகஸ்ட் 25) படம் வெளியாக உள்ளது.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/10/09100848/1011288/pythonsnakechildrensaveddogindiaviral-video.vpf", "date_download": "2018-10-21T05:59:50Z", "digest": "sha1:F2I5WF5GVBNXZI4ZMTNBSXABIBNMZCPL", "length": 8803, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "மலைப்பாம்பிடம் இருந்து நாயை மீட்ட சிறுவர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமலைப்பாம்பிடம் இருந்து நாயை மீட்ட சிறுவர்கள்\nமலைப்பாம்பிடம் சிக்கிய நாயை சிறுவர்கள் பெருமுயற்சிக்குப் பிறகு மீட்ட காட்சிகள் இணையத்தில் பலராலும் பகிரப்படுகிறது.\nமலைப்பாம்பிடம் சிக்கிய நாயை சிறுவர்கள் பெருமுயற்சிக்குப் பிறகு மீட்ட காட்சிகள் இணையத்தில் பலராலும் பகிரப்படுகிறது.\n\"தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்\" - ரவீஷ்குமார்\nஇந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி\nஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.\nகாயங்களுடன் உயிருக்கு போராடிய பாம்புகள் - வீட்டிற்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்த நபர்\nஓசூரில் காயம் அடைந்த விஷமுள்ள பாம்புகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய நபரை அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.\nஇந்தியாவில் உருவாகி வரும் பிரமாண்ட சிலைகள்\nஉலகளவில் கவனத்தை ஈர்க்கும் முயற்சி\nதிருமணம் நடக்க விருந்த நிலையில் கார் மோதி பெண் மென்பொறியாளர் உயிரிழப்பு\nஇருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து.\nடெல்லியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திலிருந்து தொடங்கிய இப்போட்டி 21 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தது.\nதேசிய காவலர் நினைவு தினம் அனுசரிப்பு : பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு\nவீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் தேசிய காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nநிலத் தகராறு - இரண்டு குழுக்கள் மோதல்\nகண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nசிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ - \"சோபியா\"\nசிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ - \"சோபியா\" : முதல் குடியுரிமை பெற்ற ரோபோ அசத்தல் பேட்டி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives4.kapaadapuram.com/?p=1441", "date_download": "2018-10-21T06:39:34Z", "digest": "sha1:HK2SN56FISTI2NSCZ4YLGSS2MR4PORAF", "length": 6783, "nlines": 117, "source_domain": "archives4.kapaadapuram.com", "title": "சாம்ராஜ் கவிதைகள் – கபாடபுரம் 4 – | கலை இலக்கிய இணைய இதழ்", "raw_content": "கலை இலக்கிய இணைய இதழ் :\nநினைவேக்கங்களால் ஒளிரும் உலகம் வண்ணதாசனின் படைப்புலகம்\nகோபிகிருஷ்ணன் படைப்புகள்:விசித்தர மனதின் புதிர் குணம்\nரங்க ராட்டின மொழியின் பூர்வ தடயங்கள்\nநுண்கதைகள் – இளங்கோ கிருஷ்ணன்\nஇன்னொரு மன்ஹாட்டன் டொனால்ட் ஆண்ட்ரிம்\nமெளனத்திற்கு திரும்புதல்(Everlasting Moments 2008)\nமைக்கலேஞ்சலோ அன்டோனியானி மூன்று திரைப்படங்கள்\n“நீதியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது எது\n“அற்புத யதார்த்தவாதி” டேவிட் கிராஸ்மன். நேர்காணல்: சாம் கெர்பல்\n“நெருப்பின் மையத்திலிருந்தும், நீரின் ஈரத்திலிருந்தும்”\nஓவியம் : அனந்த பத்மநாபன்.\nமுகத்தை திருப்பிக் கொள்கிறது கிளி\nபோகின்றன அதன் ரகசிய பா���ைகள்\nகழிவுநீர் குழாய்கள் பதிக்க வெட்டப்பட்ட\nகல்லாகப் பார்த்த தூணின் மிச்சத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-21T06:34:43Z", "digest": "sha1:ZLIIILI74JUMVYPEC4KEZUT6UOTFO4AQ", "length": 11401, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "பெர்லின் மரதன் ஓட்ட போட்டியில் கென்ய வீரர் உலக சாதனை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகுர்திஸ்தான் நாடாளுமன்றத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து ஹொன்டுராஸ் – குவாத்தமாலா கரிசனை\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரேபியா\nபெர்லின் மரதன் ஓட்ட போட்டியில் கென்ய வீரர் உலக சாதனை\nபெர்லின் மரதன் ஓட்ட போட்டியில் கென்ய வீரர் உலக சாதனை\nஉலகில் மிகவும் பழமையான மரதன் ஓட்ட போட்டியான பெர்லின் மரதன் ஓட்ட போட்டி, கென்ய வீரரின் உலக சாதனை பதிவுடன் முடிவுக்கு வந்துள்ளது.\nஜேர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெறும் இந்த மரதன் ஓட்ட போட்டியில், வீரர், வீராங்கனைகள் பங்கேற்பது இன்றும் பலரதும் கனவாக உள்ளது.\nஇதேவேளை, இப்போட்டித் தொடர், வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல இரசிகர்களுக்கும் உச்ச விறுவிறுப்பை கொடுக்கும் தொடராகவும் அமைந்துள்ளது.\n தற்போது இந்த போட்டித் தொடரின் முடிவினை பார்க்கலாம்… இந்த போட்டியில், 42.195 கிலோ மீற்றர் தூரத்தை நோக்கி வீரர், வீராங்கனைகள் ஓடினர்.\nஇதில் ஆண்கள் பிரிவில், ஒலிம்பிக் சம்பியனான கென்யாவின் எலியாட் கிப்சோஜ், 2 மணித்தியாலங்கள் ஒரு நிமிடம் 39 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.\nஇதற்கு முன்பு கடந்த 2014ஆம் ஆண்டு, இதே பெர்லினில் நடந்த போட்டியில் கென்யாவின் டென்னிஸ் கிமெட்டோ, 2 மணித்தியாலங்கள் 2 நிமிடங்கள் 57 வினாடிகளில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது.\nஅதை 33 வயதான கிப்சோஜ் நேற்று முறியடித்து, புதிய சாதனையை பதிவு செய்தார். இந்த மகிழ்சியுடன் அவர் கூறிய கருத்துக்கள் இவை,\n‘சாதனைக்குரிய இந்த நாளை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகளே இல்ல���. உலக சாதனை நிகழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது’ என கூறினார்.\nஇவரையடுத்து, மற்றொரு கென்ய வீரரான அமோஸ் கிப்ருடோ, 2 மணித்தியாலங்கள் ஆறு நிமிடங்கள் 23 வினாடிகளில் இலக்கை கடந்து, இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.\nஇன்னொரு கென்ய வீரரான வில்சன் கிப்சாங் கிப்ரோடிச், 2 மணித்தியாலங்கள் ஆறு நிமிடங்கள் 48 வினாடிகளில் இலக்கை கடந்து, மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.\nபெண்கள் பிரிவில், கென்ய வீராங்கனையான கிளாடிஸ் செரனோ கிப்ரோனோ, 2 மணித்தியாலங்கள் 18 நிமிடங்கள் 11 வினாடிகளில் இலக்கை கடந்து, முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார்.\nஇவரையடுத்து, எதியோப்பிய வீராங்கனையான ருடி அகா, 2 மணித்தியாலங்கள் 18 நிமிடங்கள் 34 வினாடிகளில் இலக்கை கடந்து, இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.\nமற்றொரு எதியோப்பிய வீராங்கனையான திருநேசீத் டிபாபா, 2 மணித்தியாலங்கள் 18 நிமிடங்கள் 55 வினாடிகளில் இலக்கை கடந்து, மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு\nடென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரநிலை பட்டியலை, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில் ஆண\nஉலக டென்னிஸ் தரவரிசைப்பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் ரபேல் நடால்\nஉலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nடென்னிஸ் விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் தனிமதிப்புப் பெற்ற, உலகின் தொன்மையான டென்னிஸ் தொடரான விம்பி\nசாதனை நாயகி ‘மிதாலி ராஜ்’\nகிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரை இதில் விளையாடும் வீராங்கனைகள், வீரர்களுக்கு நிகராக பார்க்கப்படுவதில\nஉபாதை காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார் செரீனா\nகாயம் காரணமாக பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரலிருருந்து அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லி\nபெர்லின் மரதன் ஓட்ட போட்டி\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nஜோர்ஜிய ஜனாதிபதித்தேர்தல் வேட்பாளர் தடுப்பு காவல்\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபா.ஜ.க.வை வெற்றி பெற செய்த மக்களுக்கு மோடி நன்றி தெரிவிப்பு\nரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிஷ்டம்: நவாசுதீன் சித்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/483", "date_download": "2018-10-21T06:17:11Z", "digest": "sha1:C5F3PJU5HSSH6RN2QRAMM5MAUWJDBKQK", "length": 7115, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "அபுதாபியில் உள்ள நிறுவனத்திற்கு பிக்-அப் டிரைவர் தேவை. |", "raw_content": "\nஅபுதாபியில் உள்ள நிறுவனத்திற்கு பிக்-அப் டிரைவர் தேவை.\nசம்பளம் 1600 முதல் 1800 திர்ஹம் வரையும்,\nOT 600 திர்ஹம் வரையும், தங்குவதற்கு அறையும் வழங்கப்படும்.\nNOC மற்றும் விசிட் விசாவில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nமேலும் விபரங்களுக்கு 050-4474563 Viagra No Prescription என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nசவுதியில் வேலை செய்வோருக்கு ஓர் முக்கிய செய்தி\nஜூன் முதல் மின்வெட்டு குறைக்கப்படும் – ஜெயலலிதா\n600 குடும்பங்களுக்கு இலவச கறவை மாடுகள்,1600 பேருக்கு ஆடுகள்\nடிச‌ம்ப‌ர் 16, துபாயில் நேர‌ நிர்வாக‌ம் குறித்த‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம்\nகுவைத்தில் நடைபெற்ற “ஓதுவோம் வாருங்கள்” சிறப்பு நிகழ்ச்சி\nவேலைக்கான சிறந்த 10 ஐ.டி., சான்றிதழ் படிப்புகள் எவை…\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப���படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/609", "date_download": "2018-10-21T06:15:55Z", "digest": "sha1:FJSS65XE52LDFIVYTNNAEEQNA6HFCQHE", "length": 11830, "nlines": 92, "source_domain": "kadayanallur.org", "title": "அர்ஜென்டினா அமர்க்கள ஆரம்பம்: நைஜீரியாவை வீழ்த்தியது |", "raw_content": "\nஅர்ஜென்டினா அமர்க்கள ஆரம்பம்: நைஜீரியாவை வீழ்த்தியது\nஉலக கோப்பை தொடரை அர்ஜென்டினா அணி வெற்றியுடன் துவக்கியது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் நைஜீரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.\nதென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று ஜோகனஸ்பர்க்கில் உள்ள எல்லிஸ் பார்க் மைதானத்தில் நடந்த “பி’ பிரிவு லீக் போட்டியில் அர்ஜென்டினா, நைஜீரிய அணிகள் மோதின. கடந்த 1994, உலக கோப்பை தொடரில் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய மாரடோனா நீக்கப்பட்டார். சுமார் 16 ஆண்டுகளுக்கு பின் தற்போது அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக உலக கோப்பை தொடரில் பங்கேற்றார்.\nஇரண்டு முறை உலக சாம்பயினான அர்ஜென்டினா அணி, எடுத்த எடுப்பிலேயே அசத்தியது. 4வது நிமிடத்தில் நட்சத்திர வீரரான மெஸ்சி அடித்த பந்து கோல் போஸ்டுக்கு மேலே பறந்தது. 6வது நிமடத்தில் “கார்னர்’ வாய்ப்பு கிடைத்தது. பந்தை வெரான் அருமையாக அடித்தார். இதனை பெற்ற காபிரியல் ஹெயின்ஸ், அப்படியே தலையால் முட்டி சூப்பராக கோல் அடிக்க, அர்ஜென்டினா ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.\nபின் 37வது நிமிடத்தில் மெஸ்சி அடித்த பந்தை no prescription online pharmacy நைஜீரீய கோல்கீப்பர் எனியாமா அபாரமாக தடுத்தார். 43வது நிமிடத்தில் கிடைத்த “பிரீகிக்’ வாய்ப்பையும் மெஸ்சி வீணாக்கினார். இதையடுத்து முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என்ற முன்னிலை பெற்றது.\nஇரண்டாவது பாதியில் அர்ஜென்டினா வீரர்களின் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. தங்கள் பகுதியிலேயே விளையாடி வெறுப்பேற்றினர். மறுபக்கம் நைஜீரிய வீரர்கள் தாக்குதல் பாணியிலான ஆட்டத்தில் ஈடுபட்டனர். 64வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் டெவேஸ் மின்னல் வேகத்தில் பந்தை கொண்டு சென்றார். இவர், மெஸ்சிக்கு “பாஸ்’ செய்��ார். இம்முறையும் மெஸ்சி ஏமாற்றினார். 70வது நிமிடத்தில் நைஜீரியாவின் தைவோ அடித்த பந்து, கோல் போஸ்டில் இருந்து நூலிழையில் விலகிச் சென்றது. 81வது நிமிடத்தில் மீண்டும் மெஸ்சி தாக்குதல் நடத்தினார். இம்முறையும் துடிப்பாக செயல்பட்ட நைஜீரிய கீப்பர் எனியாமா அருமையாக தடுத்தார். 83வது நிமிடத்தில் மற்றொரு நைஜீரிய வீரர் உச்சே அடித்த பந்து கோல் போஸ்டுக்கு மேலே செல்ல, வாய்ப்பு வீணானது. இறுதியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று, 3 புள்ளிகளை முழுமையாக பெற்றது.\nகடந்த 1986ல் அர்ஜென்டினா அணிக்கு கேப்டனாக கோப்பை பெற்று தந்த மாரடோனோ, இம்முறை பயிற்சியாளராக முதல் போட்டியில் வெற்றி கண்டுள்ளார்.\nஉலக கோப்பை: பிரான்ஸ் அதிர்ச்சி “டிரா’\nஆஸி., அசத்தல் வெற்றி: இங்கிலாந்து ஏமாற்றம்\nநெதர்லாந்து அசத்தல் வெற்றி: ஜப்பான் ஏமாற்றம்\nதில்ஷன் சதம்: கோப்பை வென்றது இலங்கை\nஉலககோப்பை: சிக்கலில் பிரான்ஸ் அணி* மெக்சிகோ அசத்தல் வெற்றி\nதென் கொரியாவிடம் வீழ்ந்தது கிரீஸ்\nயூசுப் பதான் அதிரடி: இந்தியா வெற்றி: வீழ்ந்தது ஜிம்பாப்வே\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/stilss/", "date_download": "2018-10-21T05:29:50Z", "digest": "sha1:CIIX3KULDS2AMP4Z6XYOMAMGSTIHEZQH", "length": 4149, "nlines": 104, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "stilssChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிரியங்கா சோப்ராவின் அதிர வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள்\nஓணம் நயன்தாராவின் புதிய ஸ்டில்கள்\nஇந்தியா-மேற்கிந்திய தீவுகள்: முதல் ஒருநாள் இன்று ஆரம்பம்\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nபேராசிரியர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி: ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/just-a-spoonful-of-castor-oil-020717.html", "date_download": "2018-10-21T06:27:00Z", "digest": "sha1:BAUD37X4HDW6GDTMKNXKT64YWO3J5VXO", "length": 17630, "nlines": 134, "source_domain": "tamil.boldsky.com", "title": "விளக்கெண்ணையோட ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்தா என்ன ஆகும்னு தெரியுமா?... செஞ்சு பாருங்க... | Just a spoonful of castor oil - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விளக்கெண்ணையோட ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்தா என்ன ஆகும்னு தெரியுமா\nவிளக்கெண்ணையோட ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்தா என்ன ஆகும்னு தெரியுமா\nஆமணக்கு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்தி ஒரு தேக்கரண்டி அளவு கொடுப்பார்கள். அதனாலேயே பலருக்கும் அதன் மேல் வெறுப்பு உண்டு. ஆனால் ஊட்டச்சத்துள்ள இது டானிக் போன்று நமக்கு ஆரோக்கியமான விளைவுகளை கொடுக்கும். நம் முன்னோர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மலமிளக்கியாகவும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சுலபமாக பிரசவிக்கவும் இதனை உபயோகப்படுத்தி உள்ளனர்.\nஅதிலுள்ள பயனுள்ள மூலக்கூறு அமைப்பை விஞ்ஞானிகள், இப்போதுதான் தெளிவுபடுத்தியுள்ளனர். இதில் 90 சதவீதம் உள்ள ரிஸினோலெயிக் மற்றும் கொழுப்பு அமிலங்கள் சேர்ந்து கருப்பை மற்றும் குடலில் ஒரு நல்ல ஊக்கியாக செயல்படுவதை கண்டறிந்துள்ளனர். தேவையில்லாத மருந்துகளை விட விளக்கெண்ணெய் மிக அற்புதமாக செயல்படுவதை விளக்கியுள்ளனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதினமும் ஒரு தேக்கரண்டி நீர்த்த வ���ளக்கெண்ணெய் குடிப்பதை வழக்கப்படுத்திக் கொண்டால், ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மாற்று மருந்து கடைகளில் விரும்பத்தகாத சுவையில் உள்ள இந்த திரவத்தை மலமிளக்கியாக விற்கின்றனர். உணவு மற்றும் சுகாதாரத்துறை அமைப்பான எப்.டி.ஏ விளக்கெண்ணெயை பாதுகாப்பானதாகவும் பக்க விளைவுகளற்றதாகவும் வகைப்படுத்தியுள்ளது. ஆனால் அதன் நுட்பத்தை ஆராய்ச்சியாளர்களால் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை.\n\"நாம் பழைய கால பாட்டி வைத்தியம் போன்றவற்றை பற்றி படிக்கும் போது அவற்றிலிருந்து நிறைய கற்றுக் கொள்கிறோம்\" என்று ஜெர்மனியில் உள்ள மாக்ஸ் பிளாங்க் இதய நுரையீரல் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த உயிரியலாளரான ஸ்டீபன் ஆஃபர்மன் சொல்கிறார். இங்கு மிகவும் ஆச்சரியமான ஒன்று என்னவென்றால் விளக்கெண்ணெய் வேலை செய்யும் விதம் ஆகும். ஆஃபர்மன் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள், செல்லுலார் ரிஸப்டார்களுடன் பிணையக்கூடிய பல்வேறு கொழுப்பு அமிலங்களை ஆராய்ந்து பார்த்த போது ரிஸினோலெயிக் அமிலத்தில் அவர்கள் எதிர் பார்த்த பலன்கள் கிடைத்தன.\nபாரம்பரிய மற்றும் மாற்று மருத்துவத்தில் விளக்கெண்ணெயின் உபயோகம் அதிகமாக இருந்துள்ளதை கண்டு, அவர்கள் அதன் மூலக்கூறை விரிவாக ஆராய முடிவு செய்தனர். செல்லுலார் ரிஸப்டார்களை தடுக்கக்கூடிய, மாலிகுலார் லைப்ரரியில் உள்ள பல்வேறு மூலக்கூறுகளை ஆராய்ந்த போது, ரிஸினோலெயிக் அமிலம் EP 3 மற்றும் EP 4 ரிஸப்டார்களுடன் இணைவதை கண்டுபிடித்தனர். இரண்டும், நியூரான்களின் அமைப்பை மாற்றுவது முதல் ரத்தத்தை உறைய வைப்பது வரை உடலில் பல்வேறு செயல்களை செய்யும் புரோஸ்டாகிலான்டின் ரிஸப்டார்கள்.\nஎலிகளில் சோதனை செய்த போது ரிஸினோலெயிக் அமிலம் EP3 உடன் வினையாற்றி மலமிளக்கி மற்றும் பிரசவ கால வலியை தூண்டுவது தெரிந்தது. ஒருவர் விளக்கெண்ணையை விழுங்கும் போது அதிலுள்ள ரிஸினோலெயிக் அமிலம் EP3 உடன் வினை புரிந்து சிறு குடலின் சுவற்றில் உள்ள மென்மையான தசை செல்களை சுருங்கச்செய்து மலமிளக்கியாக செயல்படுகிறது. இதேபோல ரிஸினோலெயிக் அமிலம் கருப்பையில் உள்ள EP3 உடன் வினைபுரிந்து அது சுருங்குவதற்கு காரணமாகிறது. இந்த அணி அதன் முடிவுகளை தேசிய அறிவியல் கழகத்தின் செயல்முறைகளில் வெளியிட்டது. \"விளக்கெண்ணெய் செயலாற்றும் விதம் அதன் நச்சுத்தன்மை, தண்ணீர் மற்றும் எலெக்ட்ரோலைட் மீது ஆற்றும் வினைகள் பற்றி பல கோட்பாடுகள் உள்ளன என்று ஆஃபர்மன் குழு சொல்கிறது. ஆனால் இந்த ரிசெப்டர் தசைகள் சுருங்குவதற்க்கு எவ்வாறு காரணமாகிறது என்பது இன்னும் கண்டுபிக்கப்படவில்லை. குடல், கருப்பை மற்றும் EP 3 க்கு உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்ய இந்த தொடர்பு ஊக்குவிப்பதாய் உள்ளது.\nலண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த பிலிப் பென்னட் \"அவர்கள் இந்த ஆராய்ச்சியை நேர்த்தியாகவும், முழுமையாகவும் செய்துள்ளனர்\" என்கிறார். ஒரு கட்டத்தில் இது ஆர்வத்தை தூண்டும் விதத்தில் இருப்பது போல் தோன்றினாலும் அதை விட அதிகமான முடிச்சுகள் அவுக்கப்படாமல் உள்ளன. ரிஸினோலெயிக் அமிலம் EP3 உடன் பிணைக்கப்படுவது ரெசெப்டர்களை இலக்காக கொண்ட மருந்துகளை வடிவமைக்க உதவுகிறது என்று குறிப்பிடுகிறார். அத்தகைய மருந்துகள் மலமிளக்கியாகவும், பிரசவ கால வலி தூடியாகவும் போன்றவற்றுக்காக பயன்படும். வாந்தி மயக்கம் போன்ற பக்கவிளைவுகள் இல்லாத மருந்தாகவும் இருக்கும். நவீன மருத்துவம் இதனை இன்னும் முழுமையாக ஆதரிக்காவிட்டாலும், தினமும் விளக்கெண்ணெயை விலக்காமல் எடுத்துக்கொண்டால், மருத்துவ செலவு மிச்சமாகும். மேலும் இது தோல் நோய்கள், வலி, தொற்று நோய்களை சரி செய்கிறது. எனவே தினமும் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையை துளி உப்பு அல்லது சர்க்கரையுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபச்சிளம் குழந்தைக்கு ஒரு நாளைக்கு தாய் எத்தனை முறை, எந்த அளவு பாலூட்ட வேண்டும்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nRead more about: health health tips castor oil ஆரோக்கியம் விளக்கெண்ணெய் மலச்சிக்கல்\nMay 5, 2018 ல் வெளியிடப்பட்ட பிற ச��ய்திகளைப் படிக்க\nபெண்களை கவர கூடிய சுருட்டை முடியை ஆண்கள் பெறுவது எப்படி..\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா என்னும் உள்ளது என்று அர்த்தம்\nபெண்கள் பற்றி இதுவரை நீங்கள் அறியாத அதிர்ச்சிகரமான தகவல்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/netizens-sharing-their-views-on-rajinikanth-political-arrival1-307000.html", "date_download": "2018-10-21T05:32:39Z", "digest": "sha1:RD2EGOMGMUJZOH5FBF7RCP5F6AEHCLH5", "length": 13493, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐய்யோ இப்பவே கண்ண கட்டுதே! #Rajinikanth | Netizens sharing their views on Rajinikanth political arrival - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஐய்யோ இப்பவே கண்ண கட்டுதே\nஐய்யோ இப்பவே கண்ண கட்டுதே\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஜாதி மதம் வேறுபாடு இல்லா ஆன்மீக அரசியல் செய்ய போகிறேன் - ரஜினி அதிரடி\nசென்னை: நடிகர் ரஜினிக்காந்த் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nநடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்தனர். இந்நிலையில் ரஜினி இன்று தனது அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்.\nஅரசியலுக்கு வருவது உறுதி என அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதுகுறித்து சமூகவலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில..\nஆன்மீக அரசியல் முன்னெடுத்து செல்வேன்\nபோலி தமிழ் வருடிகளுக்கு இது ஒரு பேரிடி ... pic.twitter.com/QJUeeWqACl\nஆன்மீக அரசியல் முன்னெடுத்து செல்வேன்\nபோலி தமிழ் வருடிகளுக்கு இது ஒரு பேரிடி... என்கிறது இந்த டிவிட்\nஉண்மை. உழைப்பு.. உயர்வு... இத��வே மந்திரம் : ரஜினிகாந்த்\nஓ வசந்த் & கோ விளம்பரமா😂😂😂😂\nஓ வசந்த் & கோ விளம்பரமா\nஉண்மை. உழைப்பு.. உயர்வு... இதுவே மந்திரம்: ரஜினிகாந்த்\nஓ வசந்த் & கோ விளம்பரமா என கேட்கிறார் இந்த வலைஞர்\nதனது முழு ஆதரவையும் Next CM ரஜினிகாந்த் அவர்களுக்கு தருவாதேனா Kingmaker வைகோ முடிவு. யாருகிட்ட வந்து யாரு சீன் போடுறது. செஞ்சுறுவா...\nதனது முழு ஆதரவையும் Next CM ரஜினிகாந்த் அவர்களுக்கு தருவதென கிங்மேக்கர் வைகோ முடிவு.. யாருகிட்ட வந்து யாரு சீன் போடுறது. செஞ்சுறுவாரு... என கலாய்க்கிறது இந்த நெட்டிசன்..\n1. மற்ற அரசியல்வதிகளை குறை சொல்லக் கூடாது\n2. செய்ய முடியாததை வாக்குறுதியாக தர கூடது\n3..சொன்னதை செய்ய முடியாதபோது ராஜினாமா செய்வேன் ...\nரஜினிகாந்த் . புதிதாக அரசியலுக்கு வருவோரிடம் ..நான்\nஇதைத்தான் எதிர்பார்த்தேன் ... வருக \n1. மற்ற அரசியல்வதிகளை குறை சொல்லக் கூடாது\n2. செய்ய முடியாததை வாக்குறுதியாக தர கூடது\n3..சொன்னதை செய்ய முடியாதபோது ராஜினாமா செய்வேன்... ரஜினிகாந்த்\nபுதிதாக அரசியலுக்கு வருவோரிடம் நான்\nரஜினிகாந்த் அரசியல் வாரிசு யாரு தனுஷ் யா ஐய்யோ இப்பவே கண்ண கட்டுதே #Rajinikanthpoliticalentry\nரஜினிகாந்த் அரசியல் வாரிசு யாரு தனுஷ்..ஐய்யோ இப்பவே கண்ண கட்டுதே.. என்கிறார் இந்த வலைஞர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nrajinikanth rajini politics ரஜினிகாந்த் ரஜினி அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-21T07:11:54Z", "digest": "sha1:BQ7RY7HTMIVWPMUF7YTTUADREMOJUEER", "length": 12855, "nlines": 101, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search சர்ஜிக்கல் ​ ​​", "raw_content": "\nபாகிஸ்தானை அச்சுறுத்தவே சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்பட்டது: நிர்மலா சீதாராமன்\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை அச்சுறுத்தவே சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னை ஆலந்தூரில், ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். சர்ஜிக்கல் தாக்குதலை பெருமையுடன் நினைவுகூரும் வகையில், இந்த ஆண்டு பராக்கிரம் பர்வ்...\nபாகிஸ்தான் படைகள் மீது 6 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக ராஜ்நாத் சிங் தகவல்\nஎல்லைப் பாதுகாப்பு படை வீரர் கொலைக்கு பழிதீர்க்கும் விதமாக, பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி கொடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதன் மூலம், இரண்டாவது முறையாக சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன. எல்லைப் பாதுகாப்பு படை வீரர் நரேந்திர...\nமுப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை\nராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், முப்படைத் தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மோடி, ராணுவ கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். சர்ஜிக்கல் தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் வந்த பிரதமர் மோடியை அம்மாநில முதலமைச்சர் வசுந்தரா...\nசர்ஜிக்கல் தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜோத்பூரில், ராணுவ கண்காட்சியை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nசர்ஜிக்கல் தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் வந்த பிரதமர் மோடியை அம்மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா...\n2016ல் இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதலின் மேலும் பல வீடியோ காட்சிகள் வெளியிடு\nஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதலின் மேலும் சில வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. பதான்கோட் தீவிரவாத தாக்குல் உள்ளிட்டவற்றுக்கு பழி தீர்க்கும் வகையில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஆக்கிரமிப்புக் காஷ்மீருக்குள் நுழைந்து...\nபாகிஸ்தான் தீவிரவாதிகளுடனான சண்டையில் வீர மரணம் அடைந்த சந்தீப் சிங் உடலுக்கு ராணுவ மரியாதை\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், வீர மரணம் அடைந்த சர்ஜிக்கல் தாக்குதல் நாயகன், லேன்ஸ் நாயகர் சந்தீப் சிங்கின் உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி புகுந்த இந்திய...\nஇந்தியப் பிரதமரை பிரான்ஸ் முன்னாள் அதிபர் திருடன் என்று கூறியிருக்கிறார் - ராகுல் காந்தி\nஇந்தியப் பிரதமரை பிர���ன்ஸ் முன்னாள் அதிபர் திருடன் என்று கூறியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ரஃபேல் விமான விவகாரத்தில் இந்திய அரசு முன்மொழிந்ததால் தான் அனில் அம்பானி நிறுவனத்துடன் வேறு வழியின்றி டசால்ட் நிறுவனம் சேர்ந்து செயல்பட வேண்டியிருந்ததாக பிரான்ஸ்...\nமோடியும், அனில் அம்பானியும் இணைந்து , பாதுகாப்பு படைகள் மீது சர்ஜிக்கல் தாக்குதல்-ராகுல்காந்தி\nபிரதமர் மோடியும், அனில் அம்பானியும் இணைந்து, பாதுகாப்பு படைகள் மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். அனில் அம்பானியின் நிறுவனம் ஆதாயம் பெறுவதற்காக, பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஓரங்கட்டப்பட்டதாக, காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு...\nசர்ஜிக்கல் தாக்குதல் குறித்த பல்கலைக்கழக மானியக்குழுவின்(UGC) சுற்றறிக்கையால் சர்ச்சை - ”தேசப்பற்றை வளர்க்கவே..கட்டாயம் அல்ல” என பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்\nசர்ஜிக்கல் தாக்குதல் குறித்து, அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தங்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற UGC-யின் சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அது கட்டாயம் அல்ல என மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி,...\nசர்ஜிக்கல் தாக்குதலின்போது உதவிய சிறுத்தையின் சிறுநீர்\nசர்ஜிக்கல் தாக்குதலின்போது, சிறுத்தையின் சிறுநீர் கூட உதவியதாக, ராணுவ உயர் அதிகாரி தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சர்ஜிக்கல் தாக்குதல் குழுவில் பங்கேற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜேந்திர ராம்ராவ் ((Lieutenant General Rajendra Ramrao)) தெரிவித்திருக்கிறார்....\nமூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி தீவிபத்து...\nதொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது\nமதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nகட்சி துவங்குவதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன: நடிகர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivus.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-10-21T06:13:16Z", "digest": "sha1:YFGA6AEFLARQVID5CUV7QXPRV2YYJSJQ", "length": 22689, "nlines": 260, "source_domain": "arivus.blogspot.com", "title": "பிறருக்கு கேடு நினைத்தால் ~ அறிவு களஞ்சியம்", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nLabels: கதை, தமிழ் | author: அறிவுமதி\nஒரு ஊரில் ஒரு ராஜா. அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள், வித்வான்கள், புலவர்கள்... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம், சன்மானம் எல்லாம் கொடுப்பதுண்டு. அதேபோல ராஜாவுக்கு சலவைக்கு, ஸ்நானம் செய்து வைக்க, சவரம் செய்ய, எண்ணை தேய்க்க என சில தொழிலாளிகள் இருந்தனர்.\nராஜாவுக்கு எண்ணை தேய்க்கும் தொழிலாளிக்கு, அங்கிருக்கும் வித்வானை கண்டால் பிடிக்காது. அந்த வித்வானை ஒழித்துவிட வேண்டும் என்று தோன்றியது.\nஒரு நாள், ராஜாவுக்கு எண்ணை தேய்க்கும்போது, \"மகாராஜா... எனக்கு ஒரு குறை இருக்கிறது' என்று சொல்லி, கும்பிடு போட்டான். ராஜாவும், \"என்ன அது' என்று சொல்லி, கும்பிடு போட்டான். ராஜாவும், \"என்ன அது' என்று கேட்டார். \"பெரிய ராஜாவுக்கு நான் தான் எண்ணை தேய்ப்பது வழக்கம். நான் இல்லாவிட்டால், அவர் எண்ணை ஸ்நானமே செய்யமாட்டார். சொர்க்கத்தில் அவருக்கு எண்ணை தேய்க்கின்றனரோ, என்னவோ; அதுதான் என் குறை' என்று கேட்டார். \"பெரிய ராஜாவுக்கு நான் தான் எண்ணை தேய்ப்பது வழக்கம். நான் இல்லாவிட்டால், அவர் எண்ணை ஸ்நானமே செய்யமாட்டார். சொர்க்கத்தில் அவருக்கு எண்ணை தேய்க்கின்றனரோ, என்னவோ; அதுதான் என் குறை\n\"அதற்கு என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டார் ராஜா. \"நம்ம சபையிலே ஒரு வேத சாஸ்திர வித்வான் இருக்கிறாரே... அவருக்குத் தான் எல்லாம் தெரியுமே... அவரை மேல் உலகத்துக்கு அனுப்பி, பெரிய ராஜா எப்படி இருக்கிறார் என்று பார்த்து வரச் சொல்லலாமே' என்று கேட்டார் ராஜா. \"நம்ம சபையிலே ஒரு வேத சாஸ்திர வித்வான் இருக்கிறாரே... அவருக்குத் தான் எல்லாம் தெரியுமே... அவரை மேல் உலகத்துக்கு அனுப்பி, பெரிய ராஜா எப்படி இருக்கிறார் என்று பார்த்து வரச் சொல்லலாமே\n சரி... நான் நாளைக்கே அவரிடம் சொல்லி, போய் வரச் சொல்கிறேன்' என்றார். எண்ணை தேய்ப்பவனுக்கோ சந்தோஷம். வேத வித்வானிடம் விஷயத்தைச் சொன்னார் ராஜா.\nவித்வான் யோசித்தார். \"சரி... இது அந்த எண்ணை தேய்ப்பவனின் வேலை தான்' என்று யூகித்துக் கொண்டார். \"அப்படியே ஆகட்டும் மகாராஜா... அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யுங்கள். இடுகாட்டில் ஒரு தளம் அமைக்கச் சொல்லுங்கள். நல்ல நாள் பார்த்து, நான் அதில் படுத்துக் கொள்வேன். சிதை அடுக்கி நெருப்பு வைத்து விடுங்கள்.\n\"பிறகு எட்டு நாட்கள் கழித்து நான் திரும்பி வருவேன். அதுவரையில் யாருமே அங்கு வரக்கூடாது' என்றார்; ராஜாவும் ஒப்புக் கொண்டான். இடுகாட்டில் தளம் அமைக்க உத்தரவிட்டான். குறிப்பிட்ட நாளில் அதில் படுத்துக் கொண்டார் வித்வான். சிதை அடுக்கி, நெருப்பு வைக்கப்பட்டது. எண்ணை தேய்ப்பவர் இதை நேரில் நின்று பார்த்துவிட்டு, \"அப்பாடா... தொலைந்தான்' என்றார்; ராஜாவும் ஒப்புக் கொண்டான். இடுகாட்டில் தளம் அமைக்க உத்தரவிட்டான். குறிப்பிட்ட நாளில் அதில் படுத்துக் கொண்டார் வித்வான். சிதை அடுக்கி, நெருப்பு வைக்கப்பட்டது. எண்ணை தேய்ப்பவர் இதை நேரில் நின்று பார்த்துவிட்டு, \"அப்பாடா... தொலைந்தான்\nஇந்த வித்வான் ரகசியமாக ஒரு வேலை செய்தார். யாருக்கும் தெரியாமல் சிதை அடுக்கிய தளத்துக்கு அடியிலிருந்து தம் வீட்டுக்கு சுரங்கப்பாதை அமைக்க ஏற்பாடு செய்திருந்தார். சிதைக்கு நெருப்பு வைத்ததும், இவர், ரகசியமாக சுரங்கப்பாதை வழியாக வீட்டுக்கு போய், ஒளிந்து கொண்டார். எட்டாவது நாள் திரும்பி வருவதாக ராஜாவிடம் சொல்லியிருந்ததால். அவனுக்காக மாலையுடன் காத்திருந்தார் ராஜா.\nஎண்ணை தேய்ப்பவனும் கூட்டத்தோடு ஒருவனாக நின்று, \"ஹூம்.. இனி வித்வானாவது, வருவதாவது' என்று மனதுக்குள் சொல்லி சிரித்துக் கொண்டான். ஆனால், என்ன ஆச்சரியம்' என்று மனதுக்குள் சொல்லி சிரித்துக் கொண்டான். ஆனால், என்ன ஆச்சரியம் குறிப்பிட்ட நேரத்தில் சிதையை கலைத்துக் கொண்டு வெளியே வந்தார் வித்வான். ராஜாவிடம் போய் வணக்கம் தெரிவித்தார்.\nமாலை போட்டு மரியாதை செய்து, \"பெரிய ராஜாவை பார்த்தீர்களா... எப்படி இருக்கிறார் என்ன சொன்னார்' என்று ஆவலோடு கேட்டார் ராஜா. வி���்வானும், \"அவர் நன்றாகவே இருக்கிறார்; ஆனால், எண்ணை மட்டும் தேய்த்துக் கொள்வதில்லையாம். அவருக்கு, நம்மிடம் உள்ள எண்ணை தேய்ப்பவர் வந்தால் தான் திருப்தியாம்... அதனால், அவரை உடனே அனுப்பச் சொன்னார்\nராஜாவும் எண்ணை தேய்ப்பவரைக் கூப்பிட்டு, \"நீ நாளைக்கே புறப்பட்டு போய் பெரிய ராஜாவுக்கு எண்ணை தேய்த்து விடு உனக்காக சிதை தயாராக இருக்கும் உனக்காக சிதை தயாராக இருக்கும்' என்று உத்தரவு போட்டார். எண்ணை தேய்ப்பவருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. ராஜாவின் காலில் விழுந்து, வித்வானை ஒழித்துக்கட்டவே, தான் அப்படிச் சொன்னதாக ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்டான்.\nராஜாவுக்கு கோபம் வந்தது. எண்ணை தேய்ப்பவனை உடனே நாடு கடத்த உத்தரவிட்டு, வித்வானிடம் மன்னிப்பு கேட்டார். தான் தெரியாத்தனமாக, அவன் பேச்சைக் கேட்டு நடந்து கொண்டதற்காக வருந்தினார்.\n\"பிறருக்கு கேடு நினைத்தால் தனக்கே கேடு விளையும்' என்று இப்போது புரிகிறதா' என்று இப்போது புரிகிறதா எனவே, பிறருக்கு கேடு நினையாதீர்.\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (11) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (2) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (3) நகைச்சுவை (29) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (50) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (2) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (25) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (27) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (12) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nதமிழ் எழுத்துக்கள் , \" அ ' முதல் , \" ஒள ' வரை , வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன . முதல் இரண்டு எழு...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.endhiran.net/tag/director-shankar/", "date_download": "2018-10-21T06:30:43Z", "digest": "sha1:5HTQFC7EPYGKC5R4IADAIB37XNSYQLO2", "length": 14307, "nlines": 119, "source_domain": "blog.endhiran.net", "title": "director shankar | 2.0 - Rajini - Endhiran Movie", "raw_content": "\n இணையதளம் துவங்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர். இந்த தளத்தில் இதுவரை வெளி வராத ரஜினியின் எந்திரன் ஸ்டில்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன. எந்திரன் குறித்த எந்த படங்கள் மற்றும் செய்திகளையும் சன் பிக்சர்ஸ் மீடியாவுக்கு தராத நிலையில், இந்த தளத்தின் மூலம் ரசிகர்களின் சந்தேகங்கள், கேள்விகள் பலவற்றுக்கும் பதில் தர முடிவு செய்துள்ளார் ஷங்கர். இதுகுறித்து அவர் தளத்தில், “லோனாவாலாவிலிருந்து எந்திரன் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இப்போதுதான் திரும்பியுள்ளேன். வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணிநேரமும் […]\nரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் பட ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கியச் சாலைகளில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டு, மக்களை பெரும் இடையூறாக்க�� வருவது தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின்போது வாகன ஓட்டிகளை எந்திரன் பட யூனிட்டார் ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர்கள் மிரட்டியதை போலீஸார் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ரஜினிகாந்த் நடித்து வரும் படம் எந்திரன். ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அங்கும் […]\nசென்னை: எந்திரன் படக்குழுவினரால் நேற்று கிண்டி கத்திப்பாரா பாலத்தில் பல மணி நேரம் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து பாதிப்பைத் தொடர்ந்து, மக்கள் கடும் கோபமடைந்திருப்பதை உணர்ந்து, கத்திப்பாரா பாலத்தில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படப்பிடிப்பு சமீப காலமாக சென்னையில் உள்ள பாலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மதுரவாயல் பகுதியில் உள்ள பாலத்தில் நடத்தப்பட்டபோது அங்கு பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் முகம் சுளித்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய […]\nஉலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தலைவரின் எந்திரன் பட க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. சில நாட்களாக சிறுசேரியில் எந்திரன் ஷூட்டிங் நடந்து வருவதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். இப்போது, அங்கேயே எந்திரன் க்ளைமாக்ஸின் முக்கிய காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டதாம். மேலும் கலை இயக்குநர் சாபு சிரில் அமைத்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பிரமாண்ட செட்களை ரோபோ ரஜினி உடைத்து நொறுக்கும் அதிரடி காட்சியும் சில தினங்களுக்கு முன் படமாக்கப் பட்டுவிட்டதாம். க்ளைமாக்ஸில் இன்னொரு பிரமாண்ட சண்டைக் காட்சியும் இடம்பெற உள்ளது. […]\nரஜினி நடிக்கும் எந்திரன் பட கிளைமாக்ஸ்; எரியும் தீயில் படப்பிடிப்பு எந்திரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ரஜினி சமீபத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்தார். படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்துக்குமேல் ஆகிறது. கோவா, புனே, ஆந்திரா பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெணிகளிலும் காட்சிகள் எடுக்கப்பட்டன. வேலூர் அருகே ஒரு கல்லூரி பரிசோதனை கூடத்தில் விஞ்ஞானி கெட்டப்பில் வரும் ரஜினி எந்திரன் ரஜின���யை உருவாக்குவது போன்ற […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/495", "date_download": "2018-10-21T05:30:08Z", "digest": "sha1:6NPVPID3J5NJKHUOJU4BV4AYUCO2X2TQ", "length": 107260, "nlines": 439, "source_domain": "frtj.net", "title": "வித்ரில் குனூத் ஓதலாமா? | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nதமிழாக்கம் : வித்ரு தொழுகையில் குனூத் ஓத வேண்டுமா சரியான விளக்கம் தரவும்.\nபதில் : வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது தொடர்பாக வரும் ஹதீஸ்கள் பலவீனமானவை என்று சிலர் இலங்கையில் கூறி வருகிறார்கள். ஆனால் உண்மையில் வித்ரில் குனூத் ஓதுவதற்கு ஸஹீஹான ஹதீஸ்கள் இருக்கின்றன.\nவித்ரு குனூத் தொடர்பாக வரும் ஹதீஸ்கள் தொடர்பில் சகோதரர் அப்து நாஸர் அவர்கள் ஒரு முழுமையான ஆய்வை ஆண்லைன் பிஜெ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அவருடைய ஆய்வை நாமும் ஏற்றுக் கொள்வதால் அந்த ஆய்வையே உங்கள் கேள்விக்குறிய பதிலாகத் தருகிறோம்.\nவித்ர் தொழுகையில் குனூத் ஓதும் நடைமுறை தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியிலும் இன்னும் பலர் மத்தியிலும் வழக்கத்தில் இருந்து வருகிறது. இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அடிப்படையில் நிரூபணமான ஒன்று என்று அவர்கள் கருதுகின்றனர்.\nவித்ரில் குனூத் ஓதுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் எதுவும் இல்லை என்ற கருத்தும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.\nதமிழ் கூறும் முஸ்லிம்கள் மத்தியில் வித்ரில் குனூத் ஓதுவது குறித்த அறிவிப்புகள் பலவீனமானவை என்ற கருத்து தற்போது வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சரியான நிலைபாட்டை எடுத்துக் கூறும் அவசியம் கருதி இது வெளியிடப்படுகிறது.\nவித்ர் தொழுகையில் குனூத் ஓதுவது சம்மந்தமாக பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் உள்ளன.\nஅவற்றில் பலவீனமான ஹதீஸ்களைத் தேடிப்பிடித்து அவை பலவீனமானவை என்று மீண்டும் சிலர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இத��் மூலம் வித்ரு குனூத் தொடர்பான அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்ற கருத்தை விதைக்க முடியும் என்று கருதுகிறார்களோ என்னவோ தெரியவில்லை.\nவித்ரில் குனூத் ஓதுவது குறித்த பலவீனமான ஹதீஸ்கள் குறித்து நாம் பேசத் தேவை இல்லை. எது ஆதாரப்பூர்வமானது என்று நாம் கருதுகிறோமோ அதற்கு எதிராக எடுத்து வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி மட்டுமே நாம் ஆய்வு செய்கிறோம்.\nஹஸன் பின் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் வித்ருடைய குனூத்தில் ஓதுவதற்காக சில வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுத் தந்தார்கள். (அந்த வார்த்தைகளாவன)\nஅல்லாஹூம் மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லய்த்த. வபாரிக்லீ ஃபீமா அஃதய்த்த. வகினீ ஷர்ர மாகலய்த்த. ஃபஇன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க. இன்னஹூ லாயதில்லு மன்வாலைத்த. தபாரக்க ரப்பனா வதஆலைத்த.\nநூல் : அஹ்மத் 1625\nமேற்கண்ட ஹதீஸ் வித்ரில் குனூத் ஓதுவது குறித்து தெளிவாகப் பேசுகிறது. இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று நாம் கருதுகிறோம்.\nமேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் வாதிடுகின்றனர். அவ்வாறு வாதிடக் கூடியவர்கள் எடுத்து வைக்கும் காரணங்களைப் பார்ப்போம்.\nமேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்கள் பற்றிய விபரம் வருமாறு\n1- ஹஸன் பின் அலி (ரலி)\n3- புரைத் பின் அபீ மர்யம்\n4- யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக்\nஅதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரர் ஹஸன் (ரலி) அவர்கள் இதை அபுல் ஹவ்ரா என்பவருக்கு அறிவிக்கிறார்.\nஅபுல் ஹவ்ரா என்பவர் இதை புரைத் பின் அபீ மர்யமுக்கு அறிவிக்கிறார்.\nபுரைத் பின் அபீ மர்யம் இதை யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் என்பவருக்கு அறிவிக்கிறார்\nயூனுஸ் பின் இஸ்ஹாக் என்பார் வகீவு என்பாருக்கு அறிவிக்கிறார்.\nவகீவு என்பாரிடம் நூலாசிரியர் இமாம் அஹ்மத் அவர்கள் நேரடியாகக் கேட்டு பதிவு செய்துள்ளார்கள்.\nமேற்கண்ட அறிவிப்பாளர்களில் ஒருவரோ, பலரோ பலவீனமாக இருந்தால் இந்த ஹதீஸ் பலவீனமாகி விடும். யாரும் பலவீனமாக இல்லாவிட்டால் இந்த ஹதீஸ் பலவீனமாகாது.\nஇந்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிடக் கூடியவர்கள் மேற்கண்ட அறிவிப்பாளர்களில் யூனுஸ் பின் இஸ்ஹாக் என்பவரை மட்டுமே பலவீனமானவர் எனக் கூறுகின்றனர். மற்றவர்களைப் பலவீனர்கள் எனக் கூறவில்லை. எனவே யூனுஸ் பின் இஸ்ஹாக் பலவீன���ானவரா இல்லையா என்பதை நாம் முடிவு செய்து விட்டால் இந்த ஹதீஸின் தரம் குறித்து சரியான முடிவுக்கு நாம் வந்து விடலாம்.\nயூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் பலவீனமானவரா\nஒரு அறிவிப்பாளர் பற்றி முடிவுக்கு வருவது என்றால் அவரைப் பற்றி அறிஞர்கள் செய்துள்ள எல்லா விமர்சனங்களையும் எடுத்துக்காட்டி அந்த விமர்சனங்களில் முரண்பாடு இருந்தால் அவற்றில் எது சரியானது என்பதை ஆய்வு செய்து காரண காரியங்களோடு விளக்குவது தான் ஆய்வு செய்யும் சரியான முறையாகும். ஆனால் யூனுஸ் பின் இஸ்ஹாக் பலவீனமானவர் என்று விமர்சனம் செய்தவர்கள் இந்த நாணயமான முறையைக் கையாளாமல் யூனுஸ் பின் இஸ்ஹாக் அவர்கள் குறித்து செய்யப்பட்ட விமர்சனங்களில் அவரைக் குறை கூறும் இரண்டு விமர்சனங்களைத் தேடிப்பிடித்து ஆய்வை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டனர்.\nஇவர்கள் அணுகிய இந்த முறையில் புஹாரியின் அறிவிப்பாளர்களை ஆய்வு செய்யப் புகுந்தால் புகாரியில் பல நூறு ஹதீஸ்களைப் பலவீனம் என்று முடிவு செய்து விடலாம். புஹாரியின் அறிவிப்பாளர்களில் பலரைக் குறித்து இது போன்ற ஒன்றிரண்டு விமர்சனங்கள் இருக்கத் தான் செய்கின்றன.\nயூனுஸ் பின் அபீ இஸ்ஹாக்கைப் பல அறிஞர்கள் பாராட்டிக் கூறியுள்ளனர்.\nயூனுஸ் பின் இஸ்ஹாக் என்பவரிடம் குறையேதும் இல்லை என்று அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ கூறுகிறார்.\nயஹ்யா பின் முயீன் அவர்கள் இவர் நம்பகமானவர் என்று கூறியுள்ளார்.\nயூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் உங்களுக்கு விருப்பமானவரா அல்லது இஸ்ராயீல் உங்களுக்கு விருப்பமானவரா அல்லது இஸ்ராயீல் உங்களுக்கு விருப்பமானவரா என்று கேட்ட போது இருவருமே நம்பகமானவர்கள் தான் என்று யஹ்யா பின் முயீன் விடையளித்தார்கள்\n(நூல்: தாரீக் இப்னு முயீன்)\nஇவரிடம் குறை இல்லை என்று இப்னு மயீன் கூறியுள்ளார்\n(தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் :11 பக்கம் : 381)\nயூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் நம்பகமானவர். அவரிடம் குறையேதும் இல்லை என இப்னு மயீன் கூறியதாக இமாம் அபுஹாதிம் தன்னுடைய நூலான அல்ஜரஹ் வத்தஃதீல் என்ற நூலில் கூறியுள்ளார்.\nஇவரிடம் குறையேதும் இல்லை என்று நஸயீ கூறுகிறார்.\nஇவர் ஹஸன் எனும் தரத்திலமைந்த பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்று இப்னு அதீ கூறுகிறார்.\nஇவர் ஹஸன் எனும் தரத்திலமைந்த பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவரிடமிருந்து (அதிகமான) அறிவிப்பாளர்களும் அவருடைய மகன்களான இஸ்ராயீல் இப்னு யூனுஸ், ஈஸா இப்னு யூனுஸ் ஆகியோரும் அறிவித்துள்ளனர். இவர்கள் கல்வியின் வீட்டினர் ஆவர். கூஃபாவாசிகளின் ஹதீஸ்களில் பெரும்பாலானவை இவர்களைத் தான் சுற்றுகிறது என இப்னு அதீ கூறுகிறார்.\nஇப்னு ஹிப்பான் இவரை நம்பகமானவர் பட்டியலில் சேர்த்துள்ளார்.\nஇப்னு ஷாஹீன் இவரை நம்பகமானவர்களில் உள்ளவர் என்று கூறியுள்ளார்\nயூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் என்பார் நம்பகமானவர் என்றும் மற்றொரு சந்தர்ப்பத்தில் இவரது ஹதீஸ்கள் செல்லத் தக்கவை என்றும் அஜலீ கூறுகிறார்.\nஅல்லாஹ் நாடினால் இவர் நம்பகமானவராகி விட்டார் என இப்னு ஹஜர் கூறியுள்ளார்.\nஇவர் உண்மையாளர். உஸ்மானை விட அலியை முற்படுத்துபவராக இருந்தார். இவரைச் சிலர் பலவீனர் எனக் கூறியுள்ளனர்.\nயூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் அவர்களின் நம்பகத் தன்மையின் மீது ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்து வேறுபாட்டை நான் அறிந்ததில்லை என இமாம் ஹாகிம் கூறியுள்ளார்.\nஇப்படி பல அறிஞர்கள் யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் அவர்களின் நம்பகத் தன்மையைப் பாராட்டியுள்ளனர்.\nஇவரைப் பற்றி நாம் சரியான முடிவுக்கு வருவது என்றால் அவரைப் பாராட்டும் இந்த விமர்சனங்களுடன் அவரைக் குறை கூறும் விமர்சனங்களை இணைத்துப் பார்த்து காரண காரியங்களின் அடிப்படையில் தான் முடிவு செய்தாக வேண்டும்.\nயூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் பற்றி குறை கூறிய அறிஞர்கள்.\nஅபூ ஹாத்திம் அவர்களின் விமர்சனம்\nஇமாம் அபூ ஹாத்திம் அவர்கள் யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் பற்றி குறை கூறியுள்ளார்கள்.\nஇவர் உண்மையாளர். என்றாலும் இவருடைய ஹதீஸ்களைக் கொண்டு ஆதாரம் பிடிக்கப்படாது\nஇமாம் அபூ ஹாதிம் அவர்களின் விமர்சனத்தை கொண்டு ஒரு அறிவிப்பாளர் பலவீனமானவர் என்று நாம் முடிவு செய்ய இயலாது.\nஅபூ ஹாதிம் அவர்கள் அறிவிப்பாளர்களை குறைகூறுவதில் மிகவும் கடுமை காட்டக் கூடியவராவார்.\nஅபூ ஹாதிம் அவர்களைப் பற்றி இமாம் தஹபீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.\nஅபூ ஹாதிம் அவர்கள் ஒரு அறிவிப்பாளரை உறுதிப்படுத்தினால் அவருடைய கூற்றைப் பற்றிப் பிடித்துக்கொள். ஏனெனில் அவர் ஹதீஸ்களில் ஸஹீஹான அறிவிப்பாளரைத் தவிர (மற்றவர்களை) உறுதிப்படுத்த மாட்டார். ஒருவர் விசயத்தில் “இவரை ஆதாரமாகக் கொள்ளப்படாது” என்று அபூ ஹாதிம் கூறினால் அந்த அ���ிவிப்பாளர் விசயத்தில் மற்றவர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்று நீ பார்க்கின்ற வரை (அபூஹாதிமின் கருத்தை) நீ நிறுத்தி வை. அந்த அறிவிப்பாளரை வேறொருவர் உறுதிப்படுத்தியிருந்தால் அபூ ஹாதிம் குறை கூறியதின் அடிப்படையில் நீ (எந்த முடிவையும்) அமைத்துக் கொள்ள வேண்டாம். அவர் அறிவிப்பாளர்கள் விசயத்தில் கடினப்போக்கு உடையவராவார். ஸிஹாஹ் (என்று சொல்லப்படும் கிரந்தங்களின்) அறிவிப்பாளர்களில் ஒரு பிரிவினரையே “ஆதாரமாகக் கொள்ளத்தக்கவரில்லை”; “உறுதியானவர் இல்லை” என்றோ அல்லது இது போன்ற விமர்சனங்களையோ கூறியிருக்கிறார்.\n(ஸியரு அஃலாமுன் நுபலா பாகம் : 13 பக்கம் : 260)\nஇமாம் தஹபீ அவர்கள் மற்றோர் இடத்தில் பின்வருமாறு கூறுகிறார்கள்.\nகுறை நிறைகள் விசயத்தில் அபூ சுர்ஆவினுடைய விமர்சனங்கள் அதிகமாக என்னை கவர்கிறது. அந்த விமர்சனங்களில் பேணுதலும் (அறிவிப்பாளரைப் பற்றி) தெளிவாக அறிந்து வைத்திருத்தலும் வெளிப்படுகிறது. ஆனால் அவருடைய தோழர் அபூ ஹாதிம் இதற்கு மாற்றமானவராவார். அவர் அதிகம் குறை கூறக்கூடியவராவார்.\n((ஸியரு அஃலாமுன் நுபலா பாகம் : 13 பக்கம் : 81)\nஅபூ ஹாதிம் அவர்கள் ஒரு அறிவிப்பாளரை “லா யுஹ்தஜ்ஜு_பிஹி” (இவர் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டார்) என விமர்சனம் செய்துள்ள கூற்றை எடுத்துக் காட்டிவிட்டு இமாம் தஹபீ அவர்கள் தமது “தத்கிரத்துல் ஹூஃப்பாள்” என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்.\nஅறிவிப்பாளர்கள் விசயத்தில் அபூ ஹாத்திம் அவர்கள் கடும் போக்குடையவர் என்பது அறியப்பட்டது தான்.\n(தத்கிரா பாகம் : 2 பக்கம் 420)\nஸைலயீ அவர்கள் தமது நூலில் அபூ ஹாதிம் அவர்களுடைய விமர்சனங்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்கள்.\n“லா யுஹ்தஜ்ஜுபிஹி” (இவர் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டார்) என்ற அபூ ஹாதிம் அவர்களின் விமர்சனம் குறை ஏற்படுத்தக் கூடியது அல்ல. ஏனெனில் அவர் காரணத்தைக் கூறவில்லை. உறுதியான நம்பகமான அறிவிப்பாளர்களில் அதிகமானோர் விசயத்தில் அவர் இந்த வார்த்தையை காரணத்தைத் தெளிவு படுத்தாமல் திரும்பத் திரும்ப கூறியுள்ளர்;. உதாரணமாக ஹாலிதுல் ஹத்தா போன்றவர்களைக் கூறலாம். அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.\n(நஸபுர்ராயா பாகம் : 2 பக்கம் : 317)\nஅபூ ஹாதிம் அவர்கள் ஒரு அறிவிப்பாளரை “லா யுஹ்தஜ்ஜு பிஹி” (இவர் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டார்) என விமர்சனம் ச���ய்துள்ள கூற்றை எடுத்துக் காட்டிவிட்டு இமாம் இப்னு ஹஐர் அவர்கள் தமது “முகத்திமது ஃபத்ஹூல் பாரி” என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்.\nஒரு கூட்டமே ஆதாரமாகக் கொண்டுள்ள அறிவிப்பாளரை விமர்சனம் செய்வதில் அபூஹாதிம் கடினப்போக்கைக் கையாண்டுள்ளார்..\n(முகத்திமா ஃபத்ஹில் பாரி பாகம் : 2 பக்கம் : 370)\nஅபூ ஹாதிம் அவர்களைப் பற்றி இந்த அறிஞர்கள் கூறியுள்ள விமர்சனங்களை வைத்துப் பார்க்கும் போது அபூ ஹாத்திம் அவர்களின் விமர்சனத்தை மட்டும் வைத்து ஒரு அறிவிப்பாளரை நாம் பலவீனமாக்கிவிட முடியாது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.\nஅபூ ஹாத்திம் அவர்கள் அறிவிப்பாளர்களைக் குறை கூறும் விசயத்தில் கடும் போக்குடையவராவார். சிறிய குறைகளைக் கூட மிகப் பெரிதாக விமர்சனம் செய்து விடுவர்;.\nயூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் அவர்களை இப்னு மயீன், நஸாயீ, ஹாகிம், இப்னு அதீ, இப்னு ஹிப்பான், அஐலீ, இப்னு ஷாஹீன் போன்ற பல அறிஞர்கள் நம்பகமானவர் என்று விமர்சனம் செய்திருக்கும் போது இத்தகைய அறிஞர்களின் விமர்சனங்களுக்கு மாற்றமாக அபூ ஹாதிம் அவர்களின் விமர்சனம் ஒரு பொருட்டாகக் கொள்ளப்படாது என்பதை ஹதீஸ்கலை ஆய்வில் ஈடுபாடுள்ள யாரும் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.\nஎனவே யூனுஸ் பின் இஸ்ஹாக் என்பதற்கான இரண்டு விமர்சன்ங்களில் ஒன்று விழுந்து விடுகிறது..\nஇமாம் அஹ்மத் பின் ஹன்பலின் விமர்சனம்\nயூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கக் கூடிய அறிவிப்புகளை பலவீனம் என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் தன்னுடைய தந்தை வழியாக அறிவிக்கின்ற அறிவிப்புகள் மட்டும் தான் பலவீனமானவை. ஏனைய அறிவிப்பாளர்கள் வழியாக அவர் அறிவித்தால் அந்த ஹதீஸ் பலமானதாகும்.\nவித்ரு குனூத் சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஸ் யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கவில்லை. எனவே அது ஸஹீஹான ஹதீஸாகும் என்று நாம் குறிப்பிட்டிருந்தோம்.\nபின்வரும் காரணங்களைக் கூறி சிலர் இதை மறுக்கின்றனர்.\nதனது தந்தை வழியாக யூனுஸ் அறிவிப்பவை மட்டும் தான் பலவீனமானவை என்று கூறுவதாக இருந்தால் அதற்குரிய தனிப்பட்ட காரணம் இருக்க வேண்டும்.\nஇமாம் அஹ்மத் பின் ஹம்பல் இப்படிக் கூறினாலும் மற்ற அறிஞர்கள் இவர் தனது தந்தை வழியாக அறிவிப்பதையும் விமர்சனம் செய்துள்ள���ர். மற்றவர்கள் வழியாக இவர் அறிவிப்பதையும் விமர்சனம் செய்துள்ளனர். எனவே இவரது அறிவிப்புகள் அனைத்துமே பலவீனமானவை என்று அவர்கள் வாதிடுகின்றனர்.\nமேற்கண்ட இரண்டு வாதங்களுமே தவறானவையாகும்.\nஇவர் தனது தந்தை வழியாக அறிவிக்கும் ஹதீஸ்களில் மட்டும் தான் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுவதற்கு தனிப்பட்ட காரணம் உள்ளது. இவர் அறிவித்த ஏராளமான அறிவிப்புகளை ஆய்வு செய்த அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் இவர் தனது தந்தை வழியாக அறிவிப்பவைகளில் மட்டுமே குறைபாடு உள்ளதைக் கண்டறிந்து தான் இவ்வாறு சொல்கிறார்கள்.\nஇமாம் அஹ்மத் அவர்கள் யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் பற்றி பொதுவாகச் சில விமர்சனங்களைச் செய்துள்ளார்கள்.\n‘எனது தந்தையிடம் யூனுஸ் இப்னு இஸ்ஹாக் பற்றிக் கேட்டேன். அதற்கவர் ‘அவரது அறிவிப்புக்கள் குழப்பமுள்ளவை’ என பதிலளித்தார்கள்.’\n‘எனது தந்தையிடம் யூனுஸ் இப்னு இஸ்ஹாக் பற்றிக் கேட்டேன். அதற்கவர் ‘ இப்படிப்பட்டவர் இப்படிப்பட்டவர் எனப் பதிலளித்தார்கள். “\nஇந்த வார்த்தை இமாம் அஹ்மத் அவர்கள் ஒருவரைப் பலவீனமானவர் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தும் வார்த்தையாகும்.\nஇப்படி பொதுவாக யூனுஸ் அவர்களை விமர்சனம் செய்த அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் இவர் தனது தந்தை வழியாக அறிவிப்பவை மட்டுமே பலவீனமானவை எனவும் கூறியுள்ளனர்.\nஒரு பேரீச்சம்பழத்தின் சிறு பகுதியைத் தர்மம் செய்தாவது நரகில் இருந்து காத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு நபி மொழி உள்ளது. இந்த நபி மொழியை யூனுஸ் பின் இஸ்ஹாக் அறிவிக்கும் போது ஒரு அறிவிப்பாளாரை விட்டு விட்டு அறிவித்துள்ளார் என்பதே அஹ்மத் பின் ஹம்பல் இவ்வாறு விமர்சித்த்தற்குக் காரணமாகும்.\nஅதாவது இந்த ஹதீஸை யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் பின்வருமாறு அறிவிக்கிறார்.\nஎன்ற அறிவிப்பாளர் வரிசைப்படி அறிவிக்கிறார்.\nஇதே ஹதீஸை சுஃப்யான் பின் உயைனா, ஷுஃபா ஆகிய இருவரும் பின்வரும் அறிவிப்பாளர் வரிசையில் அறிவிக்கிறார்கள்.\nஇரண்டு அறிவிப்பாளர் வரிசைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள்.\nஅபூ இஸ்ஹாக் என்பவர் அதீ பின் ஹாதிமிடம் நேரில் கேட்டது போன்ற கருத்தைத் தரும் வகையில் யூனுஸின் அறிவிப்பு உள்ளது. ஆனால் சுப்யான், ஷுஃபா ஆகியோர் அறிவிப்பில் அபூ இஸ்ஹாக் என்பவர் மஃகில் என்பவரிடம் கேட்டு மஃகில் என்பவர் தான் அதீ பின் ஹாதமிடம் கேட்டார் என்று கருத்து தரும் வகையில் உள்ளது.\nஇதில் இருந்து யுனுஸ் ஒரு அறிவிப்பாளரை இடையில் விட்டு விட்டார் என்பது தெரிகிறது\nஇந்தக் காரணத்தைத் தான் அஹ்மத் பின் ஹம்பலும் யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்களும் ஒரே மாதிரியாகக் கூறுகிறார்கள்.\nதமது தந்தை வழியாக அறிவிக்கின்ற இந்த அறிவிப்பில் ஒரு அறிவிப்பாளரை விட்டுவிட்ட காரணத்தினால் யூனுஸ் அவர்களிடம் கவனமின்மை உள்ளது என யஹ்யா அல்கத்தான் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.\nஆனால் இந்த விமர்சனம் சரியானது அல்ல.\nகுறிப்பிட்ட ஒரு ஹதீஸில் ஒரு அறிவிப்பாளரை ஒருவர் விட்டு விட்ட காரணத்தால் அவர் முற்றாகப் புறக்கணிக்கப்பட மாட்டார். அந்த ஒர் ஹதீஸ் தான் புறக்கணிக்கப்பட வேண்டும். யூனுஸ் பின் இஸ்ஹாக் அவர்களின் மனன சக்தி, நம்பகத் தன்மை ஆகியவைகளுக்கு பல மேதைகள் நற்சான்று தந்திருக்கும் போது ஒரு ஹதீஸில் அவர் தவறாகக் கூறி விட்டார் என்பதற்காக அவரது அனைத்து ஹதீஸ்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று முடிவு செய்ய முடியாது.\nஎனவே இரண்டு அறிஞர்கள் என்ன காரணத்துக்காக்க் குறை கூறினார்கள் என்பதை விபரமாக ஆராயாமல் மாற்றுக் கருத்துடையவர்கள் தவறாகக் கூறியுள்ளனர் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.\nநாம் கூறியதற்கான ஆதாரம் தஹ்தீபுல் கமால் தத்தீபுத் தஹ்தீப் ஆகிய நூல்களில் உள்ளது. அதைக் கீழே காண்க..\nயூனுஸ் பின் இஸ்ஹாக் அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஹதீஸில் தவறாகக் கூறி விட்டார் என்பதற்காக அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறி இருந்தாலும் அது ஏற்கத்தக்கது அல்ல. ஓரிரு ஹதீஸ்களில் தவறாகக் கூறாத அறிவிப்பாளர்கள் அரிதாகவே இருப்பார்கள். இப்படி இருக்கும் அனைவரையும் ஒட்டு மொத்தமாகப் பலவீனர் பட்டியலில் சேர்க்க இந்த ஆய்வாளர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதைத் தெளிவுபடுத்தட்டும்.\nமேலும் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் கூட ஒட்டு மொத்தமாக அவரைக் குறை கூறவில்லை. மாறாக யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் தனது தந்தையாகிய அபூ இஸ்ஹாக் மூலம் அறிவிப்பதில் தான் பிரச்சனை உள்ளது மற்றவர்கள் வழியாக அறிவிப்பதில் அல்ல என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறியதை நான் கேட்டேன் என்று அபூபக்ர் அல் அஸ்ரம் அவர்களும் அஹ்மத் பின் முஹம்மத் பின் ஹானீ அவர்களும் கூறுகிறார்கள்.\nயூனுஸ் தன்னுடைய தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகளை இமாம் அஹ்மத் பலவீனமாக்குகிறார். (யூனுஸின் மகன்) இஸ்ராயீல் அவரை விட எனக்கு விருப்பமானவராவார் எனவும் அஹ்மத் கூறினார்..\n(தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 11 பக்கம் : 381)\nயூனுஸ் தன்னுடைய தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகளை இமாம் அஹ்மத் பலவீனமாக்குகிறார். (யூனுஸின் மகன்) இஸ்ராயீல் அவரை விட எனக்கு விருப்பமானவராவார் என இமாம் அஹ்மத் கூற செவியேற்றதாக அஹ்மத் பின் முஹம்மத் பின் ஹானீ கூறுகிறார்\nயூனுஸ் மற்றும் இஸ்ராயீல் ஆகிய இருவரில் அபூ இஸ்ஹாக்கிடமிருந்து யாருடைய அறிவிப்பு சிறந்தது என்று கேட்கும் போது மேற்கண்ட பதிலை இமாம் அஹ்மத் கூறவில்லை. அப்படி இருந்தால் தான் இமாம் அஹ்மத் அவர்கள் யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கும் அறிவிப்புகளை மட்டும் பலவீனப்படுத்தவில்லை என்ற கருத்து உண்மையாகும்.\nமாறாக இமாம் அஹ்மத் அவர்கள் யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கும் அறிவிப்புகள் பலவீனம் என்று கூறிவிட்டு அத்துடன் இஸ்ராயீல் அவரை விட எனக்கு விருப்பமானவர் என அஹ்மத் அவர்கள் சேர்த்துக் கூறுகிறார்கள்.\nஎனவே அஹ்மத் அவர்கள் பொத்தாம் பொதுவாக யூனுஸினுடைய அனைத்து அறிவிப்புகளையும் பலவீனப்படுத்தவில்லை. மாறாக அவர் தனது தந்தை வழியாக அறிவிக்கின்றவைகளை மட்டும் தான் பலவீனப்படுத்தியுள்ளார் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.\nதந்தை வழியாக அறிவிப்பதை மட்டும் பலவீனப்படுத்த சிறப்பான காரணமும் உள்ளது. அதாவது யூனுஸ் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து அறிவிக்கும் போது தான் நேரடியாக கேட்டு அறிவிக்கிறார். ஆனால் தந்தை வழியாக அறிவிக்கும் போது தந்தை எழுதி வைத்த நூலில் இருந்து அறிவிக்கிறார்.\nஅபூதாலிப் கூறுகிறார் : யூனுஸ் உடைய ஹதீஸில் பிற அறிவிப்பாளர்களின் ஹதீஸை விட சில அதிகப்படியான விசயங்கள் உள்ளன என இமாம் அஹ்மத் பின் ஹன்பல் கூறினார்கள். அவர் தன் தந்தையின் புத்தகத்திலிருந்து செவியேற்றுள்ளார். அது முழுமையானது என்று அறிஞர்கள் கூறுகிறார்களே என நான் கூறினேன். அதற்கு இமாம் அஹ்மத் அவர்கள் அவருடைய மகன் இஸ்ராயீலும் அபூ இஸ்ஹாக்கிடமிருந்தும் அவருடைய புத்தகத்திலிருந்தும் செவியேற்றுள்ளார். அதில் யூனுஸ் அதிகப் படுத்தியிருப்பதை போன்று அதிகப்படி��ான விசயங்கள் இல்லையே என்று கூறினார்கள்.\nயூனுஸ் உடைய ஹதீஸ்களில் பிற அறிவிப்பாளர்களின் ஹதீஸை விட அதிகப்படியான வாசகங்கள் உள்ளது என பொதுவாகக் கூறிவிட்டு யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கின்ற அறிவிப்புகளை மட்டும் இமாம் அஹ்மத் அவர்கள் குறிப்பாக்கி கூறியிருப்பதை மேற்கண்ட விமர்சனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.\nநாம் மட்டுமல்ல பல ஹதீஸ்களை அறிஞர்களும் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்கள்.\nயூனுஸ் தன்னுடைய தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகளை இமாம் அஹ்மத் பலவீனமாக்குகிறார். (யூனுஸின் மகன்) இஸ்ராயீல் அவரை விட எனக்கு விருப்பமானவராவார் என இமாம் அஹ்மத் கூறியதாக அபூ பக்கர் அல்அஸ்ரம் கூறுகிறார்.\nமேற்கண்ட கூற்றிற்கு விளக்கமாக தஹ்ரீருல் உலூம் என்ற நூலாசிரியர் பின்வருமாறு கூறுகிறார்.\nயூனுஸ் அவர்களை அவருடைய மகன் இஸ்ராயீலுடன் ஒப்பிட்டு பலவீனப்படுத்துதல் என்பது அபூ இஸ்ஹாக் வழியாக வருகின்ற அறிவிப்புகளுக்கு மட்டும் தான். பொதுவாக பலவீனப்படுத்துதல் என்பது கிடையாது. (பொதுவாக அனைத்து அறிவிப்புகளிலும்) இமாம் அஹ்மதிடம் யூனுஸ் பலவீனமானவர் என்று கூறுவது சரியானது கிடையாது.\nயூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் குறித்த அனைத்து விமர்சனங்களையும் ஆய்வு செய்து விட்டு இப்னு ரஜப் அவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்.\nயூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் தம் தந்தை வழியாக அறிவிக்கக் கூடிய ஹதீஸ்கள் தவிர மற்ற ஹதீஸ்களில் சரியானவர் ஆவார். இவர் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ்களில் தடுமாறியுள்ளார்.\n(ஷரஹ் இலலுத் திர்மிதி பாகம் : 1 பக்கம் : 382)\nமாபெரும் ஹதீஸ்கலை மேதையான இமாம் அலிய்யிப்னுல் மதீனீ அவர்கள் யூனுஸ் தனது தந்தையல்லாத மற்றவர்கள் வழியாக அறிவிக்கும் அறிவிப்பை சரியான அறிவிப்பு என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள்.\nகபீஸா பின் உக்பா கூறுகிறார் : அலியிப்னுல் மதீனீ என்னிடம் வந்தார். (லா நிகாஹ இல்லா பி வலிய்யின் – பொறுப்பாளர் இல்லாமல் பெண் திருமணம் செய்யலாகாது – என்ற) அந்த ஹதீஸைப் பற்றி என்னிடம் கேட்டார். நான்\nஎன்ற அறிவிப்பாளர் வரிசையில் உள்ள ஹதீஸை கூறினேன்.\nஎன்ற அறிவிப்பை நான் கூறவில்லை.\nஅதாவது அபூ இஸ்ஹாக்கை நான் குறிப்பிடவில்லை. அதற்கு அலிய்யிப்னுல் மதீனீ அவர்கள்: அபூ இஸ்ஹாக் தொடர்பான கருத்து வேறுபாட்டிலிருந்��ு நாம் நிம்மதி பெற்று விட்டோம் என்று கூறினார்.\nமேற்கண்ட ஹதீஸை யூனுஸ் இரு வழிகளில் அறிவித்துள்ளார். ஒன்று தன் தந்தை வழியாக அறிவித்தது. மற்றொன்று தன் தந்தை வழியாக இல்லாமல் நேரடியாக அபூ புர்தா வழியாக அறிவித்தது.\nஇந்த இரண்டு வழிகளில் யூனுஸ் தனது தந்தையாகிய அபூ இஸ்ஹாக் வழியாக அறிவிக்காத அறிவிப்பைக் கேட்ட போது நல்ல வேளை அபூ இஸ்ஹாக் வழியாக இதை அறிவிக்கவில்லை. இது நிம்மதியைத் தருகிறது எனக் கூறுகிறார்.\nயூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் அவர்களுடைய அனைத்து அறிவிப்புகளையும் பலவீனப்படுத்துவதற்கு ஆதாரமாக யூனுஸ் பற்றிய ஷுஃபா உடைய விமர்சனத்தைச் சிலர் ஆதாரம் காட்டி பின்வருமாறு வாதிட்டுள்ளனர்.\n‘இமாம் அபூ ஸுர்ஆவிடம் யூனுஸ் பற்றிக் கேட்கப்பட்ட போது ‘நபித்தோழர் பராஃ இடம் கேட்டேன் என்று ஒரு நாள் சொல்லும் வரைக்கும் (அவரது தவறுகள்) தொடரும்.’ ‘எவ்வாறு அவரது அறிவிப்புக்கள் (இளகுவாக) நிராகரிக்கப்படுகிறது என்று அவதானியுங்கள்’ என ஒரு முறை எனக்குக் கூறினார். அறிவிப்பவர்: அவரது மாணவர் பர்தஈ\nயூனுஸ் அவர்களை எப்படியாவது பலவீனமாக்கி விட வேண்டும் என்பதற்காக அபூ சுர்ஆவுடைய விமர்சனத்திற்கு அடைப்புக் குறிக்குள் தமது கற்பனையை எல்லாம் கலந்து இவர்கள் அடித்து விட்டுள்ளனர்.\nஅதனுடைய சரியான மொழிபெயர்ப்பைக் காண்போம்.\nயூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் பற்றி கேட்கப்பட்ட போது : நான் (நபித்தோழர்) பராஃ இடம் செவியேற்றேன் என்று சொல்லும் வரை அவர் இறுதியடைய மாட்டார். அவரது விசயம் எப்படி மறுக்கப்படுகிறது என்று பார் எனக் கூறினார்.\nஇதனை அவரது மாணவர் பர்தஈ அறிவிக்கின்றார்.\nஒரு நாள் வரை அவரது தவறுகள் தொடரும் என்றெல்லாம் கூறுவது இவர்களாக மூலத்தில் இல்லாமல் சுயமாகச் சேர்த்துக் கொண்டவையாகும்.\nபரா பின் ஆசிப் வழியாக யூனுஸ் அவர்கள் அறிவிக்கின்ற அறிவிப்புகள் அனைத்தும் அவரது தந்தை வழியாகச் செவியேற்றவை தான். அதிலும் குறிப்பாக நான் பராபின் ஆசிபிடம் செவியேற்றேன் என்று அவர் கூறுவது அவருடைய தந்தை வழியாக அறிவிக்கின்றவை தான்.\nபின்வரும் ஆதாரத்தின் அடிப்படையிலும் இவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.\nஸல்ம் இப்னு குதைபா கூறுகிறார் : ‘கூஃபாவிலிருந்த நான் ஊர் திரும்பிய போது‘ யாரையெல்லாம் சந்தித்தீர்கள்’ என்று ஷுஃபா என்னிடம் கேட்டார். அதற்கு நான��� ‘இன்னார் இன்னாரைச் சந்தித்தேன். யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாகையும் சந்தித்தேன்’ என்று கூறினேன். யூனுஸ் எவைகளை உமக்கு அறிவித்தார் என ஷுஃபா கேட்டார். நான் சிலவற்றைச் சொன்னேன். சற்று நேரம் அமைதியாக இருந்தார். தொடர்ந்து நான் எனக்கு பக்ர் இப்னு மாஇஸ் அறிவித்தார் என்று யூனுஸ் கூறியதாக சொன்னேன். அதற்கு அவர்கள் ‘நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவருக்கு அறிவிப்புச் செய்ததாகச் சொல்வில்லையா\nமேற்கண்ட ஷுஃபா அவர்களுடைய விமர்சனம் சரியானது என்று வைத்துக் கொண்டாலும் அபூ இஸ்ஹாக் வழியாக அறிவிக்கும் அறிவிப்புகளை மட்டும் தான் ஷுஃபா பலவீனப்படுத்துகிறார் என்பதையே இது உறுதிப்படுத்துகிறது.\nஏனென்றால் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் வழியாக யூனுஸ் அவர்கள் அறிவிக்கின்ற அறிவிப்புகள் அனைத்தும் தனது தந்தை வழியாகச் செவியேற்றவை தான்.\nஇப்னு மஸ்வூத் அவர்களுடைய ஹதீஸ்களை தனது தந்தையல்லாத மற்றவர்கள் வழியாக யூனுஸ் செவியேற்றிருக்கிறார் என்பதற்கு எந்த ஒரு சான்றும் கிடையாது.\nஉதாரணமாக இப்னுமாஜா 1009, 1882, அஹ்மத் 4082 மற்றும் இன்ன பிற அறிவிப்புகள் அனைத்திலும் தனது தந்தை வழியாகவே யூனுஸ் அறிவித்திருக்கின்றார். எனவே சுஃபாவுடைய விமர்சனமும் யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கும் அறிவிப்புகளில் மட்டுமே பலவீனமானவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.\nமேலும் இமாம் அபூ அஹ்மதுல் ஹாகிம் அவர்கள்\nசில நேரங்களில் இவருடைய அறிவிப்புகளில் சந்தேகம் ஏற்படும்\nஇவருடைய ஹதீஸில் பலவீனம் உள்ளது என்று பொதுவாக விமர்சித்துள்ளனர்.\nஇவர்களுடைய இந்த விமர்சனம் பொதுவானதாக இருந்தாலும் இமாம் அஹ்மத், அலியிப்னுல் மதீனீ, ஆகியோர்; யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிப்பதில் மட்டும் தான் பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளதாலும், ஷுஃபா, அபூ சுர்ஆ ஆகியோரின் விமர்சனங்கள் தந்தை வழியாக அறிவிப்பவை மட்டும் தான் குறையுடையவை என்பதை உறுதிப்படுத்துவதாலும் இவர்களுடைய அந்தப் பொதுவான விமர்சனம் யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கக் கூடிய அறிவிப்புகளுக்கு மட்டும் தான்.\nஇப்படித் தான் ஹதீஸ் கலை ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளார்கள். இமாம் திர்மிதி அவர்கள் கூட யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் தனது தந்தையல்லாத மற்றவர்கள் வழியாக அறிவிக்கும் அறிவிப்புகளை ஹஸன் ஸஹீஹ் என்ற சரியான ஹதீஸிற்குரிய வார்த்தையைப் பயன்படுத்தி அதனுடைய தரத்தை தெளிவு படுத்தியுள்ளார்கள். அதற்குச் சில சான்றுகளைத் தருகின்றோம்.\nஇதில் மற்றொரு கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர். சுஃபா உடைய அறிவிப்பில் அல்லாஹும் மஹ்தினீ…. என்ற துஆவை கற்றுத் தந்துள்ளார்கள் என்று மட்டுமே இடம் பெற்றுள்ளது. வித்ர் என்ற வார்த்தையோ, குனூத் என்ற வார்த்தையோ இடம் இடம் பெறவில்லை. ஷுஃபா என்பவர் மனனத் தன்மையில் மலை போன்றவர். அவருக்கு மாற்றமாக யூனுஸ் என்பவர் மேற்கண்ட துஆவை வித்ர் குனூத்தில் ஓத வேண்டும் என்று அறிவிப்பதால் யூனுஸ் உடைய அறிவிப்பு ஷாத் என்ற பலவீனமான நிலையை அடைகிறது எனக் கூறுகின்றனர்.\nநம்பகமான ஒரு அறிவிப்பாளர் அவரை விட கூடுதல் நம்பகத் தன்மை உடைய ஒருவருக்கு முரணாக அறிவித்தால் நம்பகத் தன்மை குறைவாக உள்ளவரின் அறிவிப்பை ஷாத் என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது என்று கூறுவர்.\nமேலும் ஒரு செய்தியை ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் அறிவித்து எல்லா மாணவர்களும் நம்பகத் தன்மையில் சமமாக இருந்து ஒருவர் மட்டும் ஏனைய மாணவர்களின் அறிவிப்புகளுக்கு முரணாக ஒரு செய்தியை அறிவித்தால் அந்தச் செய்தியையும் ஷாத் என்ற வகையைச் சார்ந்த பலவீனமான செய்தி என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் குறிப்பிடுவர்.\nஆனால் இந்தச் செய்தி ஷாத் என்ற பலவீனமான வகையில் சேராது.\nஒருவரின் அறிவிப்பில் துஆவைக் கற்றுத் தந்தார்கள் என்றும் மற்றொரு அறிவிப்பில் வித்ர் குனூத்தில் ஓதுவதற்காகக் கற்றுத் தந்தார்கள் என்றும் இடம் பெறுவது முந்தைய செய்திக்கு முரணானது அல்ல. தேவையான கூடுதல் விளக்கம் தான் இதில் இடம் பெற்றுள்ளது.\nஒருவரின் அறிவிப்பில் வித்ர் குனூத்தில் ஓதினார்கள் என்றம் மற்றொருவர் அறிவிப்பில் சுபுஹ் குனூத்தில் ஓதினார்கள் என்றும் அறிவித்திருந்தால் அதையே முரண்பாடு என்று சொல்லலாம்.\nஆனால் வித்ர் குனூத்தில் ஓதுவதற்கு கற்றுத் தந்தார்கள் என்பது கூடுதலான செய்தியே தவிர முரணான செய்தி அல்ல. மேலும் இந்தச் செய்தியில் தான் எங்கு ஓத வேண்டும் என்ற சரியான விளக்கம் இடம் பெற்றுள்ளது. எனவே வித்ரு குனூத்தில் ஓதுவதற்குக் கற்றுத் தந்தார்கள் என்பது ஷாத் என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது அல்ல.\nஎனவே வித்ரில் குனூத் ஓத வேண்டும் என்று வருகின்ற ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்���து தான் நமது ஆய்வில் உறுதியாகின்றது,\nஅடுத்து இதே ஹதீஸ் குறித்து வேறு விதமான கருத்துக்களையும் சிலர் இலங்கையில் பரப்பி வருகின்றனர்.\nஅவர்கள் பரப்பும் கருத்து இது தான்.\nபுரைத் இப்னு அபீ மர்யம் வழியாக ஷுஃபாவின் அறிவிப்பு இப்னு குஸைமாவில் 1096 ல் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n“நபியவர்களை நீங்கள் எவ்வாறு நினைவு கூறுகிறீர்கள் என்று நான் ஹஸன் ரலியல்லாஹ் அவர்களைக் கேட்டேன். அதற்கு அவர் “நபியவர்கள் எமக்கு“அல்லாஹும்மஹ்தினீ பீமன் ஹதைத…” என்ற துஆவை ஓதுமாறு கற்றுத் தந்தார்கள்”என்று கூறினார்.\nஇந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் இப்னு குஸைமா பின்வருமாறு குறிப்பிடுகிறார்:\n“வித்ரில் என்ற வார்த்தையோ குனூத் என்ற வார்த்தையோ ஷுஃபாவுடைய அறிவிப்பில் இல்லை. யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாகைப் போன்ற பலரின் மனனத்தை விட ஷுஃபா மிக மனனமுள்ளவர். அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ இந்தச் செய்தியை நேரடியாக புரைதிடமிருந்து கேட்டாரா அல்லது ஆசிரியரைச் சொல்லாமல் மயக்கமாக அறிவிக்கிறாரா என்றும் அறிய முடியவில்லை. அபூ இஸ்ஹாக் அஸ்ஸபீஈயின் ஆசிரியரும் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாகின் ஆசிரியரும் ஒரு அறிவிப்பில் ஒன்றாக இருந்தால் அபு இஸ்ஹாக் அஸ்ஸபீஈயி அந்த அறிவிப்பை குறிப்பிட்ட ஆசிரியரிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்கிறார் என்று எமது அறிஞர்களில் சிலர் கூறுகின்றனர். அல்லாஹ்வே சில வேளைகளில் இந்தக் கூற்று உண்மையாக இருந்தாலே தவிர இந்த செய்தி ஆதாரமாக வாய்ப்பில்லை. நபியவர்கள் வித்ரில் குனூத் ஓதச் சொன்னார்கள். அல்லது ஓதினார்கள் என்று பலமான ஒரு ஹதீஸ் இருந்தால் நபியவர்களின் வழிமுறைக்கு மாற்றமாக நடக்க ஒரு போதும் நான் அனுமதிக்க மாட்டேன். நானறிந்த வகையில் அவ்வாறு எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை.”\nஇமாம் இப்னு குஸைமா அவர்கள் ஹிஜ்ரி 200களில் வாழ்ந்த மிகப்பெரும் ஹதீஸ்கலை அறிஞர்களில் ஒருவர். இவரின் பிரபல்யமான ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றே ஸஹீஹ் இப்னு குஸைமா. இவர் சாபிஈ மத்ஹப் அறிஞர்களில் ஒருவர். அவர் . இந்த ஹதீஸைப் பலமற்றது என்று தெளிவாக தனது நூலில் மேற்கண்டவாறு பதிந்துள்ளார்.\nவித்ரில் குனூத் சம்பந்தமான ஹதீஸ்கள் எதுவும் ஆதாரப்பூர்வமானதல்ல. அல்லாஹும்மஹ்தினீ என்றாரம்பிக்கும் பிரார்த்தனையை நபியவர்கள் தனது பேரர்ஹஸனுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். எனவே அதனை நாம் “ரம்பனா ஆதினா பித்துன்யா…” போன்ற பொதுவான பிரார்த்தனைகளில் ஒன்றாக ஓதலாம். அதை வித்ரிலோ அல்லது வித்ருக் குனூத்திலோ ஓதுவது சம்பந்தமான அறிவிப்புகள் அனைத்தும் பலஹீனமானவைகள். அல்லாஹ் மிக அறிந்தவன்.\nஇது தான் அந்த விமர்சனம்.\nயூனுஸ் பின் இஸ்ஹாக் மட்டுமின்றி இன்னும் பலரும் மேற்கண்ட ஹதீஸை அறிவித்துள்ளனர். குறிப்பாக ஷுஃபா அவர்கள் யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக்கை விட பன்மடங்கு அதிக மனன சக்தி உள்ளவர். அவர் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது வித்ரில் என்ற வார்த்தையைக் கூறவில்லை. யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் தான் வித்ரில் என்ற வார்த்தையைக் கூறியுள்ளார். எனவே ஷுஃபா அவர்களின் அறிவிப்புக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பொதுவாக இதை ஓதலாமே தவிர வித்ரில் ஓதுவது சரியல்ல என்பது இவர்களின் வாதம்.\nஇவர்களின் இந்த வாதம் சுயமாக ஆய்வு செய்து கூறப்படவில்லை. இப்னு குஸைமா அவர்கள் கூறியதை இவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். ஆனால் ஆய்வு செய்திருந்தால் இவர்கள் இப்னு குஸைமா தவறான தகவலை அடிப்படையாகக் கொண்டு வாதிட்டுள்ளார் என்பதை அறிந்திருப்பார்கள்.\nஷுஃபா அவர்கள் வித்ரில் என்ற வார்த்தையைக் கூறவில்லை என்று இப்னு குஸைமா கூறியது தவறாகும். வித்ரில் என்ற வார்த்தையை ஷுஃபா அவர்களும் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பு இப்னு குஸைமாவுக்குக் கிடைக்காததால் இப்படி கூறி விட்டார்.\nஹஸன் பின் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் வித்ரில் ஓதுவதற்காக நபி (ஸல்) அவர்கள்\nஅல்லாஹூம் மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லய்த்த வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த வபாரிக்லீ ஃபீமா அஃதய்த்த வகினீ ஷர்ர மாகலய்த்த ஃபஇன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க. இன்னஹூ லாயதில்லு மன்வாலைத்த. வா யுஇஸ்ஸ‚ மன் ஆதய்த்த தபாரக்க வதஆலைத்த என்ற துஆவை கற்றுத் தந்தார்கள்.\nநூல் : அல் முஃஜமுல் கபீர் (2707) பாகம் : 3 பக்கம் : 75\nவித்ர் என்ற வார்த்தை இல்லாமல் ஷுஃஅபா அவர்களிடமிருந்து சில அறிவிப்புகள் வந்திருந்தாலும் மேற்கண்ட நம்பகமான அறிவிப்பாளர் வழியாக வித்ரில் ஓதுவதற்காக என்றும் வந்துள்ளது.\nநம்பகமான ஒருவர் விளக்கமாக அறிவிப்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதாகும்.\nஆனால் இமாம் இப்னு குசைமா அவர்கள் ஷுஃஅபா அவர்களிடமிருந்து வித்ர் என்ற வார்த்��ையோ குனூத் என்ற வார்த்தையோ எந்த அறிவிப்பிலும் வரவில்லை என்று கூறியுள்ளது தவறு என்பதை இதில் இருந்து அறியலாம்.\nஷுஅபா உடைய அறிவிப்பில் வித்ர் தொழுகையில் ஓதுவதற்கு நபியவர்கள் கற்றுக் கொடுத்தார்கள் என்று வந்துள்ள அறிவிப்பு இமாம் இப்னு குஸைமாவிற்குக் கிடைக்காததால் இவ்வாறு கூறியுள்ளார்கள். அவ்வாறு வருவது எனக்குத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்கள்.\nஷுஃபா உடைய அறிவிப்பில் வித்ர் தொழுகையில் ஓதுவதற்காகத் தான் கற்றுக் கொடுத்தார்கள் என்று வந்துள்ளது. அந்தச் செய்தியை நாம் மேலே குறிப்பிட்டுள்ளோம்.\nஒரு சிலர் மேற்கண்ட ஷுஃபா உடைய அறிவிப்பில் இடம் பெறும் அம்ர் பின் மர்சூக் என்ற அறிவிப்பாளரை பலவீனமானவர் என்ற விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் அவர்களுடைய அந்த விமர்சனம் தவறானதாகும்.\nஒரு வாதத்திற்கு அந்த விமர்சனங்கள் சரி என்று வைத்துக் கொண்டாலும் இமாம் புகாரி அவர்கள் அம்ர் பின் மர்சூக்கின் பல அறிவிப்புகளை துணைச் சான்றாக ஸஹீஹுல் புகாரியில் பதிவு செய்துள்ளார்கள்.\nஅதன் அடிப்படையில் யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் அவர்களின் வழியா சரியான அறிவிப்பாளர் தொடரில் வித்ர் குனூத் பற்றி ஹதீஸ் வந்துள்ள காரணத்தினால் அம்ர் பின் மர்சூக் உடைய அறிவிப்பை துணைச் சான்றாக எடுத்துக் கொள்வதில் எந்தத் தவறும் கிடையாது.\nஇமாம் இப்னு குஸைமா அவர்கள் இப்போது இருந்திருந்தால் இந்த ஆய்விற்குப் பிறகு தங்களுடைய கருத்தை மாற்றியிருப்பார்கள். ஏனென்றால் நபியவர்களிடமிருந்து உறுதியாக வந்து விட்டால் நான் அதற்கு முரண்பட மாட்டேன் என இமாமவர்கள் கூறியுள்ளார்கள்.\nஇமாம் இப்னு குஸைமாவின் ஆய்வை அப்படியே ஏற்று அதை மிகப் பெரும் ஆதாரமாகக் கூறியவர்களும் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்வார்கள் என்றே நம்புகிறோம்.\nஎனவே வித்ர் தொழுகையில் குனூத் ஓதுவது தொடர்பான செய்தி பலமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்பது உறுதியாகிறது.\nசுஅபாவுடைய அறிவிப்பு, யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் அவர்களின் அறிவிப்பு ஆகிய இரண்டு அறிவிப்புகளைக் கொண்டு இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஎனவே யூனுஸ் என்ற அறிவிப்பாளர் விசயத்தில் ஏனைய அறிஞர்களின் கூற்றை வைத்தே நாம் முடிவு செய்ய வேண்டும்.\nயூனுஸ் அவர்கள் தமது தந்தை வழியாக அறிவிப்பவை மட்டுமே பலவீனமானவை என்பதை நாம் நமது ஆய்வி��் தெளிவுபடுத்தியுள்ளோம்.\nபதில் : ரஸ்மின் MISc\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஎனது கஷ்டத்தை அல்லாஹ் நீக்கமாட்டானா \nமுஹர்ரம் பத்தும் மூடப் பழக்கங்களும்\nவட மறைக்காயர் அலுவலகம் யாருக்கு சொந்தம் நடந்தது என்ன சட்ட மன்ற முற்றுகை போராட்டம் ஏன் \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/07/blog-post_94.html", "date_download": "2018-10-21T07:09:30Z", "digest": "sha1:R3VCENEWRCOOAQI6TDRS5Q3ETTD7UV2G", "length": 14240, "nlines": 129, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு சிறப்பு நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு சிறப்பு நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nபி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு சிறப்பு நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | இந்த ஆண்டு பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் இயக்குநரும், தமிழ் நாடு கட்டிடக்கலை திறனறிவு தேர்வு செயலாளருமான பேராசி ரியை பி.மல்லிகா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: இந்த ஆண்டு தேசிய கட்டிடக் கலை திறனறிவுத்தேர்வு (நாட்டா) தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, இளங்கலை கட்டிடக்கலை படிப்புக்கான (பி.ஆர்க்.) இடங்களை விடவும் குறைவாக இருக்கிறது. எனவே, தனியார் கல்லூரிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, பி.ஆர்க். மாணவர் சேர்க்கையை வரன்முறைப்படுத்தும் குழுவின் வழிகாட்டுதலின்படி, நடப்பு கல்வி ஆண்டில் (2017-2018) புதிதாக தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவுத்தேர்வு (தமிழ்நாடு நாட்டா) என்ற சிறப்புத்தேர்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. திறனறிவுத்தேர்வு மதிப்பெண் எனவே, பி.ஆர்க். படிப்புக்கு இந்த ஆண்டுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் மற்று்ம 2016, 2017 நாட்டா தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த முறையில், அரசு ஒதுக்கீட்டில் ஏற்படும் காலியிடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப முடியாத பட்சத்தில் அந்த காலியிடங்கள் பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் ஜெஇஇ-II மதிப்பெண் அடிப்படையிலும், அதன்பிறகும் காலியிடங்கள் இருந்தால் அவை பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் நிரப்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.\n# பொது அறிவு தகவல்கள்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் போலீசாரிடம் கல்லூரி மாணவி மகத் கூறிய தகவல்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் கூறி கதறிய தகவல் தெரியவந்துள்ளது.“காதலுக்கு கண் இல்லை” என்பார்கள். ஆனால் “காதலுக்கு வயதும் இல்லை” என்று கூறுவது போல் அமைந்துவிட்டது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65), சட்டக்கல்லூரி மாணவி மகத் (20) ஆகியோ���் காதல். ஆசிரியர்-மாணவி என்ற உறவை கடந்து கிட்டத்தட்ட 45 வயது வித்தியாசத்தை கொண்டது இந்த முரண்பட்ட காதல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர்களது காதல் பயணம் சொந்த மாநிலத்தில் தொடங்கி இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வந்தது ராமேசுவரம்தான்.\nதலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன் மாயமான தன் மகள் மகத்தை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு அவருடைய தந்தை கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த கோர்ட்டு, இன்னும் 72 மணி நேரத்தில் மாணவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்தது.அதன் பின்னரே உஷாரான பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி, ராமேசுவரம் போலீசார் உதவியுடன் மகத்தையும், அவருடைய 65 வயது காதல் கணவர் ஜெய்கிருஷ்ணனையும் கண்டுபிடித்து அழை…\n# 1.FLASH NEWS# அரசாணை# அரசியல்# அறிவியல்# ஆரோக்கியம்# ஆன்மிகம்# இந்தியா# உலகம்# கட்டுரைகள்# கதைகள்# கல்வி# சினிமா# தமிழகம்# தேர்தல்\nதமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு\nதமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 1474 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் ரூ.7500 ஊதியத்திற்கு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் காலியிடங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய 11 பாடப்பிரிவுகளில் முதுநிலை ஆசிரியர் பணிகள் உள்ளன. அந்த மாவட்டத்தில் உள்ள காலியிட விவரங்களையும், பள்ளியின் விவரங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம். அங்கேயே விண்ணப்ப படிவமும் சமர்ப்பிக்கலாம். கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெறலாம்.\nவேலை - கால அட்டவணை - 1 OCTOBER 2018\nநிலக்கரி நிறுவனத்தில் ஸ்டாப்நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணிபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் டெக்னீசியன், கிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணிஐ.ஐ.டி.யின். தர்வாடு கிளையில் எக்ஸிகியூட்டிவ் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகொங்கன் ரெயில்வே நி���ுவனத்தில் சீனியர் செக்சன் என்ஜினீயர் பணிகடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணிபெல் நிறுவனத்தில் பயிற்சிப் பணிகள்அணுசக்தி நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49649-madras-hc-hearing-on-burial-site-for-karunanidhi.html", "date_download": "2018-10-21T06:03:21Z", "digest": "sha1:P4LU7JG6MV3PTTID2YZWTITSGWWF5UUE", "length": 13703, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணாநிதி நினைவிட விவகாரம்: நீதிமன்றத்தில் சலசலப்பு | Madras HC hearing on burial site for Karunanidhi", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nகருணாநிதி நினைவிட விவகாரம்: நீதிமன்றத்தில் சலசலப்பு\nமெரினாவில் கருணாநிதி நினைவிடம் அமைப்பதற்காக நடந்து வரும் வழக்கு விசாரணையில் சலசலப்பு ஏற்பட்டது.\nஇந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்தவரும், திமுக தலைவருமான கரு ணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. அவரது உடலை மெரினா கடற்கரையில், அண்ணாதுரை நினை விடத்துக்கு அருகே அடக்கம் செய்ய தமிழக அரசிடம் திமுக கோரிக்கை வைத்தது. ஆனால், வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், சட்டச் சிக்கல்கள் இருப்பதாலும் அங்கு இடம் அளிக்க இயலாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nமெரினாவுக்கு பதிலாக காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கரில் இடம் தருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மெரினாவில் கருணாநிதி உடலை ��டக்கம் செய்ய இடம் ஒதுக்கக் கோரி திமுக சார்பில், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கை அவசர வழக்காக நேற்று இரவு உயர்நீதிமன்றம் விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சென்னை மாநகராட் சியும், தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் வழக்கை இன்று காலை விசாரிப்பதாக அறிவித்தது. இதையடுத்து இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது.\nமெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு எதிராக தொடரப்பட்ட 5 வழக்குகளை மனுதாரர்கள் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். அதற்கு நீதிபதிகள் அனுமதியளித்தனர். ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக வேறு வழக்குகள் ஏதும் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். பின்னர் அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.\nபின்னர் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது. அப்போது அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்துக்கு திமுக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.\nதிமுக தரப்பில், ’அண்ணா சமாதி வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய மட்டுமே அனுமதி கோருகிறோம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை ஒதுக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. காந்தி மண்டபம் அருகே திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதை மரியாதைக்குரியதாக கருத முடியாது. சட்டத்திற்கு உட்படாத காரணங்களைக் கூறி தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. எனது வாழ்வும், ஆன்மாவும் கருணாநிதிதான் என அண்ணாவே கூறியிருக்கிறார். அதனால் அவரது நினைவிடம் அருகிலேயே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காவிடில் மக்களின் மனம் புண்படும்’ என்று வாதிடப்பட்டது.\nநீதிபதிகள், ’மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. வழக்குகள்தான் சிக்கல் என அரசு கூறியது. அது இப்போது நீங்கியுள்ளது’ என்றனர்.\nஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான 5 வழக்குகள் தள்ளுபடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உ���யகுமார்\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை : உயர்நீதிமன்றம்\nநடிகைகள் புகார்: நடிகர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஆன்லைனில் பட்டாசு விற்க தடை : உயர்நீதிமன்றம்\n’மெரினா புரட்சி’க்கு தடை ஏன்\nயமஹா தொழிலாளர்கள் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிமுகவைவிட குறைவான தொகைக்கே டெண்டர் விடப்பட்டுள்ளது - அதிமுக விளக்கம்\n'ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான ஆதாரம் இல்லை' அம்ருதா மனு தள்ளுபடி\n“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஇன்று முதலாவது ஒரு நாள் போட்டி: சாதனைக்கு காத்திருக்கும் விராத் கோலி\nநடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: 350 பயணிகள் உயிர் தப்பினர்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான 5 வழக்குகள் தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/chennai/", "date_download": "2018-10-21T05:32:54Z", "digest": "sha1:V73SIK3TM4W3EEGM4TW3URWDIZERF3HY", "length": 43647, "nlines": 325, "source_domain": "10hot.wordpress.com", "title": "Chennai | 10 Hot", "raw_content": "\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் – MUPOZHUTHUM UN KARPANAYIL\nசுந்தர பாண்டியன் – SUNDARA PANDIAN\nAtcharam, Authors, அட்சரம், ஆக்கம், இணையம், உயிர்மை, உரல், எழுத்தாளர், எழுத்தாளர்கள், எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கட்டுரை, காலச்சுவடு, சினிமா, சுட்டி, திரைப்படம், தொகுப்பு, நூல், நேர்காணல், நேர்முகம், படைப்பு, புத்தகம், புனைவு, பேட்டி, ராமகிருஷ்ணன், வலை, விகடன், வீடியோ, Books, Chennai, Eelam, EssRaa, Jayamogan, Jayamohan, Jeyamogan, Jeyamohan, Publishers, Ramakrishnan, Ramkrishnan, SRa, Tamil cinema, Tamil language, Tamil Nadu, Thendral, Uyirmmai, Writers\n1. விழித்திருப்பவனின் இரவு: உலக இலக்கியச்சிமிழ்\nதமிழில் ஒரு சராசரி வாசகன் உலக இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் அறிவதற்கான சாளரமாக அவரது கட்டுரைகள் இருந்து வருகின்றன. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் அவர் எடுத்துப் பே���ியிருக்கும் ஆசிரியர்களின், நூல்களின் பெயர்ப் பட்டியலே வியப்பூட்டுவதாக உள்ளது. இன்றைய தமிழ்ச்சூழலில் இத்தகைய பல குரல்கள் எழுந்தாக வேண்டியிருக்கிறது. நமக்கு இன்றைய இன்றியமையாத தேவை இலக்கிய இதழியல். அதற்கான மிகச்சிறந்த முன்மாதிரிகள் எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரைகள்.\n3. இதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்\nஅற்பமான, அன்றாட வாழ்வு சார்ந்த புற யதார்த்தங்களை ‘அப்படியே’ பதிவு செய்வதிலேயே திருப்தி காண்கிற இலக்கியப் போக்கிலிருந்து விலகி இலக்கிய ஆக்கம் குறித்தான மகத்தான கனவுடன் ஆக்கப்பட்ட உண்மையான தீவிரமுயற்சி இப்படைப்பு. ஒரு நாவல் உருவாக்குவது ஒரு புனைவு வெளியைத்தான் என்ற நவீனப்பிரக்ஞை இதில் உள்ளது. இதனுடன் பலவகையிலும் ஒப்பிடத்தக்க நவீன இலக்கிய ஆக்கம் என இடாலோ கால்வினோவின் ‘புலப்படா நகரங்கள்’ நாவலைச் சொல்லலாம்.\n4. பாரதி மகாகவியே: விவாதம்- ஒரு கடிதம்\nபாரதியைக் கொண்டாடுபவர்களில் இரு வகையினர் உண்டு. திரிலோகசீதாராம் போன்றவர்கள் பாரதியின் வேதாந்தநோக்கை முக்கியமாகக் கருதுபவர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அவன் நவீன ஜனநாயக சமூகத்தின் உருவாக்கத்துக்கு ஆற்றிய பங்களிப்பைப் பெரிதாக எண்ணுபவர்கள். அவை இரு தனி மரபுகளாக வளர்ந்தன\nஎஸ்.ராமகிருஷ்ணன் மரபே ஜீவானந்தம் முதல் இடதுசாரி ஜெயகாந்தன் வரை பாரதி பக்தர்களை உருவாக்கியது. கைலாசபதி முதல் ரகுநாதன் வரை இடதுசாரி பாரதி ஆய்வாளர்களை உருவாக்கியது.\nஎஸ்.ராமகிருஷ்ணன் வணிக எழுத்துக்கு மாற்றாக சிற்றிதழ்சார் இலக்கிய உலகம் உருவாக்கிய வகைமாதிரிக்குள் நிற்பவர். தன்னை வாசகன் என உணரும் ஒருவன் கவனித்துப் பொறுக்கிக்கொள்ளும் மொழிநுட்பங்களும், சித்தரிப்புநுட்பங்களும் நிறைந்தது அது. வாச்கானை உள்ளே ஈடுபடுத்தாதது. அந்நுட்பங்களின் எல்லையை வாசகன் கண்டுபிடிக்கும் வரை அவன் ஆர்வத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும்.\n6. யாமம் : எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு\n7. காமத்துக்கு ஆயிரம் உடைகள் : எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’\nஜேம்ஸ்பாண்டு உடையில் தோன்றி ஜெய்சங்கர் பரிமளிக்கும் படங்களை பார்க்கும் இவர் என்னய்யா நம்ம ஜெயமோகன் மாதிரியே நடிக்கிறதும், சாடி குதிக்கிறதும், நகத்தை கடிக்கிறதும். உணர்ச்சிவசப்படுறதும், எதுக்குனு தெரியாம சண்டை ���ோடுறதுமா செய்றாரே என்று பல முறை சிரிப்பை அடக்க முடியாமல் திணறியிருக்கிறேன். உண்மையில் இப்போது தான் அவருக்கு ஜெய் என்ற பெயர் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.\n& எஸ்ரா : ஆளுமை, நகைச்சுவை & பகிடி\nஎங்களூரின் ராமகிருஷ்ணனுக்கு வாசகர்கள் அதிகம். எங்கள் அக்கவுண்ட் கிளார்க் என்னிடம் ”சார் உங்களுக்கு நெஜம்மாவே ராமகிருஷ்ணனை தெரியுமா சார்\n”அப்பப்ப பேசுவார். சில சமயம் சிரிக்கக்கூட செய்வார்”\n”பெரிய ரைட்டர் சார். பாத்து பேசணும். யூ ஆர் லக்கி” என்றார் ”அவரு ஒரு தேசாந்தரி சார்”\nஅந்த வார்த்தை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது போல. ”அந்தக்காலத்திலே ராணி வாராந்தரீண்ணு ஒண்ணு வந்ததே ”என்றேன்.\n9. எஸ்ராவுடன் ஒரு உரையாடல் – கெ.பி.வினோத்\n’கரிசலில் பிறப்பவர்கள் இயல்பிலே வெக்கை குடித்தவர்கள். வாழ்க்கை இவர்களுக்கு எவ்விதமான சுகபோகத்தையும் தந்துவிடவில்லை. தினப்பாடுகளைக் கடந்து போவதற்கே சமர் செய்து பழகிய மனிதர்கள். குறிப்பாக இங்குள்ள விவசாயிகள் வானத்தோடு பேசிப் பழகிப்போனவர்கள். மழையைக் கொண்டு செல்லும் மேகம் வேறு ஊரை நோக்கிப் போகிறதே என்று ஆத்திரப்பட்டு மேகங்களை விரட்டி மடக்கி இழுத்துவரப் பின் தொடர்பவர்கள்’ என எஸ்.ராமகிருஷ்ணன் கரிசலை ஒரு கட்டுரையில் விவரிக்கிறார்.\nகொலையுண்ணப்பட்ட வயோதிகரின் திரேகத்தின் மீது அலையும் வஸ்திரத்தில் காற்றின் விரல்கள் அலைவு கொள்வதாக தெரிகிறது என்பதனால் கொலைவெளியில் மிதந்து கொண்டிருக்கும் பறவையின் மூன்றாவது கண்களின் அபூர்வ ஷணங்கள் காரணமாக அமையலாம் என தலைமறைவாக இருக்கும் அன்னியஸ்தனான கிழவர் சொல்லியிருக்கிறார் . [கொலை ஏற்கனவே கோயில்பட்டியை சேர்ந்த பெரிய ஒச்சாத்தேவர் என்பவரால் – — துரத்தித் துரத்தி, கதறக் கதற —செய்யப்பட்டு விட்டது . நாமெல்லாம் போஸ்ட்மார்ட்டம்தான் செய்யமுடியும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் ]\nAtcharam, Authors, அட்சரம், ஆக்கம், இணையம், உயிர்மை, உரல், எழுத்தாளர், எழுத்தாளர்கள், எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கட்டுரை, காலச்சுவடு, சினிமா, சுட்டி, திரைப்படம், தொகுப்பு, நூல், நேர்காணல், நேர்முகம், படைப்பு, புத்தகம், புனைவு, பேட்டி, ராமகிருஷ்ணன், வலை, விகடன், வீடியோ, Books, Chennai, Eelam, EssRaa, Publishers, Ramakrishnan, Ramkrishnan, SRa, Tamil cinema, Tamil language, Tamil Nadu, Thendral, Uyirmmai, Writers\n1. Webulagam நேர்காணல் – எஸ். ராமகிருஷ்ணன்\nசன் டி.வி-யில் செய்திப் பிரிவில் வேலை செய்து வந்த இவர், எழுத்தில் கவனம் செலுத்த இயலாத காரணத்தால், வேலையை ராஜினாமா செய்தார்.\n`கவிதைக்கும் இதுவரை இருக்கும் சிறுகதை வடிவங்களுக்கும் இடையே நான் ஒரு `கதைசொல்லல்’ முறையை – ஒரு `Fable’ போன்ற வடிவத்தைக் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறேன்’\n`விஷ்ணுபுரம்’ நாவல் குறித்த உங்கள் `contention’ என்ன\n2. கால் முளைத்த கதைகள் – எஸ். ராமகிஷ்ணன் – உயிர்மை பதிப்பகம்\nநாய் ஏன் வாலை ஆட்டுகிறது\nபெண்களுக்கு ஏன் தாடி வளர்வதில்லை\nஎன்கிற ஒரு நைஜீரியா கதை உள்ளிட்ட 80 கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார்\n3. எஸ்.ராமகிருஷ்ணன்: ‘கோடுகள் இல்லாத வரை படம்’ தொடர்\nவாஸ்கோட காமா, மார்க்கோ போலோ, இபின் பதூதா (Ibn Battuta), அல்பெரூனி (Alberuni) – உள்ளிட்ட பயணிகளின் திரைகடலோடிய அநுபவங்களைப் பற்றிய சுவையான தொடர் இது.\n” ‘சண்டக்கோழி’ விவகாரத்துக்குப் பிறகு, உங்களுக்கும் பெண்ணியவாதி களுக்குமான உறவில் விழுந்த விரிசலை நீங்கள் உணர்கிறீர்களா\n”ஏன் எல்லாம் தெரிந்தவர்கள்போல தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறீர்கள் ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா\n”சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்… யாருக்கு ரசிகர்கள் அதிகம்\n5. உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தும் நூல்: செகாவின் மீது பனிபெய்கிறது\nசிறுவயதில் சாலையில் கைவிடப்பட்ட குதிரை ஒன்று பனியில் நனைந்தபடி நிற்பதை பார்த்து தானும் பனியில் நிற்கிறார். நீண்ட இரவில் பனி கொட்டி அவரை நடுகங்கச் செய்கிறது. செகாவ் ஒரு நோயாளி. ஆனாலும் அவர் தன்னை வாட்டும் குளிரில் நிற்கிறார். குதிரை இவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. மனித வேதனைகளில் முக்கியமானது கைவிடப்படுதலும் நிராகரிப்புமே முக்கியமானது என்பதைத் தனது கதைகளில் உணர்த்துகிறார்.\n6. மாற்று மருத்துவம் – கால்களால் சிந்திக்கிறேன்\nஒட்டகம் மட்டுமே நடக்கும்போது வாயசைத்துக் கொண்டேயிருக்கும். அதுபோல நமது மனது எதையோ அசைபோட்டபடியே தானிருக்கிறது என்கிறார் தோரூ. ஒரு முறை வோர்ட்ஸ்வொர்த் வீட்டிற்கு சென்ற ஒரு வாசகர், கவிஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது பணிப் பெண்ணிடம் கேட்டார். அந்த பெண் கவிஞர் வீட்டு நூலகத்த��னுள் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் ஜன்னலுக்கு வெளியில் உள்ள உலகை படித்துக் கொண்டிருக்கிறார் என்றாராம். நடைப்பயிற்சி அப்படியான ஒரு அனுபவத்தையே தரக்கூடியது. கண்களால் உலகை வாசிப்பதன் பெயரே நடைபயிற்சி.\n8. ‘நெடுங்குருதி‘ குறித்து எஸ். ராமகிருஷ்ணன்\nஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடும்போது அது விளைந்த மண்ணின், நீரின் ருசியையும் சேர்த்துதான் சாப்பிடுகிறோம். ஆனால், அதை தனித்து அறிவதில்லை. எனில் ஒரு ஊர் அங்கிருக்கும் காய்களில், கனிகளில், வீடுகளில், கனவுகளில் தன் ருசியை உருவாக்கிவிடுகிறது என்பது உண்மைதானே.\n‘ஆரோக்ய நிகேதனம்’, ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ போன்ற சிறந்த இந்திய நாவல்கள் எழுப்பிய கனவைப் போல இந்த நாவலும் ஒரு சிதறடிக்கப்பட்ட கனவைக் கொண்டிருக்கிறது.\nவெகுஜன வாசகர்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்ததில் முக்கியமானவர். வாசகனை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் தனித்துவமான மொழிக்குச் சொந்தக்காரர். இலக்கியச் சிந்தனை விருது, இயல் விருது, விஸ்டம் விருது, கண்ணதாசன் விருது, நல்லி-திசையெட்டும் விருது, இலக்கியச் சுடர் விருது, தாகூர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர். உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் என உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர். இன்றும் தனது பல சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் வழியாக அப்பணியைத் தீவிரமாகச் செய்து கொண்டிருப்பவர். சமீபத்தில், ரஷ்ய கலாச்சார மையத்தில் உலக இலக்கியம் பற்றி இவர் ஆற்றியுள்ள சொற்பொழிவு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. இவருடைய நூல்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து பலர் எம்ஃபில், பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். இலக்கியம், பத்திரிக்கை, சினிமா, குறும்படம், நாடகம், ஆய்வு, பயிலரங்குகள், இணையம் என்று மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவரை தென்றலுக்காகச் சந்தித்தோம்.\n10. பா.மு. ராமகிருஷ்ணனும் பா.பி. ராமகிருஷ்ணனும் :: அ. மார்க்ஸ் – அநிச்ச, நவம்பர் 2005\n“நமக்கு மண்ட்டோ போன்ற பிறமொழி எழுத்தாளர்கள் ‘மாடல்’களாக இருக்க வேண்டியதில்லை. வீடு திரும்புதல்தான் இன்றைய எழுத்துக்களின் லட்சியமாக இருக்கிறது. லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் சாட்சி. பிரிவினைக் கலவரங்கள் பற்றி மண்ட்டோ எழுதியது உண்மைதான். ஆனால் பிரிவினைக் கலவரங்கள் நடந்து கொண்டிருந்தபோது அவர் நடிகை வீட்டில் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார். வேசிகளின் வீடுகளில் இருந்தார்”\n11. சிறுகதை: உபதேசியார்: எஸ் ராமகிருஷ்ணன் – தி சன்டே இந்தியன்\nதன் சீடர் கூட்டத்துடன் இரவு தங்குவதற்கு இடம் தேடி ஜென் துறவி சத்திரத்திற்கு வருகிறார். அந்த இடத்தின் காப்பாளனோ, இவர்களைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை நிறைய பாலுடன் வருகிறான். அதைப் பார்த்த சன்னியாசி, சிரித்துவிட்டு, அந்த பாலின் மீது ஒரு இலையைப் போடுகிறார். இதைப் பார்த்து சத்திரத்து இன் சார்ஜ் இடம் கொடுத்து விடுகிறார்.\n15. S Ramakrishnan Speech Snippets: நீயா நானா முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை\nதான் எதற்கு எழுதுகிறோம் என்றே தெரியாமலிருப்பவர்கள் தமிழில் ஏராளம். அது போன்ற ஒரு கேள்விளை சந்திக்கும் போது தான் இப்படியொரு கேள்வி இருப்பதே அவர்களுக்கு தெரியவரும். வாசகர்களை போலவே எழுத்தாளரும் பதிலை தேடிக்கொண்டே தானிருக்கிறார்கள்.\nஒரு நேரத்தில் ஒரேயொரு பொருளை மட்டுமே யாவரும் வாங்க வேண்டும் என்று கட்டயாப்படுத்துவதற்கு தமிழ் இலக்கியம் என்ன ரேஷன் கடையா மேலை இலக்கியங்களை படித்து விட்டு காப்பியடிக்கிறார்கள் என்று சொல்பவர் யார். மேலை இலக்கியங்களை படித்து விட்டு காப்பியடிக்கிறார்கள் என்று சொல்பவர் யார். அவர்கள் என்ன வாசித்திருக்கிறார்கள். வம்பு பேச்சுகளும் அவதுôறுகளும் தொடாத துறையிருக்கிறதா என்ன. இல்லை என்றால் யதார்த்தவாத கதைகள் இவ்வளவு நாட்களுக்குள் எழுதி முடிக்கபட்டுவிடும் என்று ஏதாவது ரிடயர்ட்மண்ட் தேதி ஏதாவது இருக்கிறதா என்ன \n18. வரல் ஆற்றின் திட்டுகள்\n19. நள் எனும் சொல்\n20. உலகசினிமா, நனையாத எனது மழைநாட்கள் & காணிக்காரர்கள்\n21. Kalachuvadu – காலச்சுவடு இதழ்களில்\n22. Uyirmmai – உயிர்மை சஞ்சிகையில்\n23. Atcharam – அட்சரம் எழுத்துகள் தொகுப்பு\nஎழுத்தாளர் ரவிக்குமார் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. அஞ்ஞாடி (நாவல்) – பூமணி (க்ரியா பதிப்பகம்)\n2. கு.ப.ரா.கதைகள் முழுத் தொகுப்பு (அடையாளம் பதிப்பகம்)\n3. சூடாமணி கதைகள் (அடையாளம் பதிப்பகம்)\n4. தமிழ் நிகண்டுகள் & வரலாற்றுப் பார்வை – முனைவர் பெ.மாதையன் (தமிழ்ப் பல்கலைக்கழகம்)\n5. செம்மொழி தமிழ் – சங்க இலக்கிய நூல்கள் தொகுப்பு (தமிழ்ப் பல்கலைக்கழகம்)\n6. தமிழ்ச் சமூகத்தில் ��றமும் ஆற்றலும் – ராஜ் கவுதமன் (விடியல் பதிப்பகம்)\nகவிஞர் காசி ஆனந்தன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. தாய் – மார்க்சிம் கார்க்கி\n2. டேல் ஆப் டூ சிட்டீஸ் – சார்லஸ் டிக்கன்ஸ்\n3. கல்கியின் சிவகாமி சபதம்\n4. சித்திரப்பாவை – அகிலன்\n5. அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்\n6. புதுமைப்பித்தனின் முழு சிறுகதைக் தொகுப்புகள்\n7. ஜெயமோகனின் சிறுகதைக் தொகுப்புகள்\n8. தோணி – வ.அ.ராசரத்தினம்\n9. நனவிடை தோய்தல் – எஸ்.பொ.\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கும் சிறார்களுக்கான 10 புத்தகங்கள்:\n1. குட்டி இளவரசன் – க்ரியா பதிப்பகம்.\n2. ஜெனி எனும் சிறுவன் – பாரதி புத்தகலயம்\n3. தி மேஜிக் ட்ரீ – பாரதி புத்தகாலயம்\n4. ஆயிஷா – பாரதி புத்தகாலயம்\n5. மார்ஜினா சத்திரபே – விடியல்\n6. குரங்கின் அரசன் – பிரேமா பிரசுரம்\n7. புத்த ஜாதக கதைகள் – பூம்புகார் பதிப்பகம்\n8. 1001 அற்புத இரவுகள் – வ.உ.சி பதிப்பகம்\n9. காட்டுக்குள்ளே மான்குட்டி – என்.சி.பி.ஹெச்\n10. தி ஹொய் – சந்தியா பதிப்பகம்\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஜெமோபாரதம் - 5 & 6\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Ananth\nஜெயமோகனின் பன்னிரு முகங்கள் இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nபாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ… இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Princemee\n14 தமிழறிஞர் பட்டியல் இல் 14 தமிழறிஞர் பட்டியல…\nதமிழின் முக்கியமான புனைவுகள்:… இல் tkb1936rlysK.balasub…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/03/sensual-tricks-attract-girl-aid0174.html", "date_download": "2018-10-21T07:20:17Z", "digest": "sha1:22ZZBHJ66RX32FYAVJUCFGLCNUOAII3H", "length": 7586, "nlines": 79, "source_domain": "tamil.indiansutras.com", "title": "கண்ணாலே காதல் கவிதை...! | Sensual Tricks To Attract A Girl! | கண்ணாலே காதல் கவிதை...! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » கண்ணாலே காதல் கவிதை...\nகாதலின் போது என்ன செய்தும் காதலியை கவர முடியவில்லை என்ற கவலையா உங்களுக்கு பெண்களை கவர சில உற்சாகமான ஆலோசனைகளை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள். சில டிரிக்ஸ்களை உபயோகித்தால் பெண்களை எளிதில் கவர முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். முயற்சி செய்து பாருங்களேன்.\nஉணர்ச்சிகளை எளிதில் வெளிப்படுத்தும் பகுதி கண்கள். உங்களின் தேவைகளை கண்களால் உணர்த்துங்கள். அதேபோல் உதடுகளும் உங்களின் உண்மையான காதலை எளிதாக வெளிப்படுத்தும். கண்களில் தொடங்கி உதட்டில் முடித்தால் உங்கள் காதலில் உங்களிடம் சரண்டர்தான்.\nஉங்கள் கைகள் எதற்கு இருக்கின்றன. உங்கள் எண்ணத்தை எளிதாக வெளிப்படுத்துமே அவை. உங்கள் காதலி உங்களை தொட அனுமதித்திருக்கும் பட்சத்தில் கைகளால் விளையாடுங்கள். அது அவர்களை எளிதில் கவரும். உங்கள் உணர்வுபூர்வமான எண்ணத்தை எளிதில் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் காதலியை தொடுவதற்கு அனுமதி அளிக்காத பட்சத்தில் எதையாவது கொடுக்கும் சாக்கிலோ, அல்லது உங்கள் காதலி எதிர்பாராத தருணங்களில் மெதுவாய் தொடலாம். இதுபோன்ற ஸ்பரிசங்களை ஒருவேளை உங்கள் காதலியே விரும்பலாம். இதுபோன்ற எதிர்பாராத ஸ்பரிசங்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனராம்.\nமனம் மயக்கும் வாசனை திரவியங்களை உபயோகியுங்கள். இந்த டிரிக் இரண்டாம் பட்சம்தான். உங்களின் உணர்வுபூர்வமான செயல்கள்தான் உங்கள் காதலியை கவரச்செய்யும். அதேசமயம் மென்மையான வாசனை தரக்கூடிய பெர்ப்யூம் உபயோகிப்பது ஒரு சில பெண்களை கவரும்.\nஉங்கள் காதலியை கவர இது போன்ற சின்ன சின்ன டிரிக்ஸ்களை உபயோகித்துப் பாருங்களேன் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/16/upcm.html", "date_download": "2018-10-21T05:51:14Z", "digest": "sha1:5LU3GQKLOQYEFFSGXKKUUKKJRN22IVL7", "length": 10058, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | UP CM has a new problem on his hands - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஉத்தரப்பிரதேச பி.ஜே.பியில் லடாய்: முதல்வர் பதவி \"ஆட்டம்\"\nதனது ஆட்சியைக் கவிழ்க்க பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் சிலரே சதி செய்வதாக உத்தர பிரதேச மாநில பா.ஜ.க. முதல்வர் ராம் பிரகாஷ்குப்தா கூறியுள்ளார்.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு உ.பி. சட்டசபை வளாகத்தில் ராம் பிரகாஷ் குப்தாவை 70-க்கும் மேற்பட்ட பாரதீய ஜனதாக் கட்சி எம்.எல்.ஏக்கள்சூழ்ந்து கொண்டு கெரோ செய்தனர்.\nஇந்த நிலையில் தனது ஆட்சியைக் கவிழ்க்க பாரதீய ஜனதா தலைவர்கள் சிலரே சதி செய்வதாக குப்தா குற்றம்சாட்டியுள்ளார்.\nலக்னோவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கல்யாண் சிங் பதவி விலகி நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாள் முதலே, எனது ஆட்சியைக்கவிழ்க்கும் முயற்சியை இந்த தலைவர்கள் துவங்கி விட்டனர் என்றார் குப்தா.\nஇதற்கிடையே, உ.பி. நிலவரம் குறித்து அறிக்கை தருமாறு மாநில பா.ஜ.க. தலைமைக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. நடந்த சம்பவம் குறித்துவிளக்கம் தருமாறும் அது பணித்துள்ளது.\nஇந்த நிலையில், சட்டசபை பாரதீய ஜனதாக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் ராம் பிரகாஷ் குப்தா ஏற்பாடு செய்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/157415?ref=rightsidebar-manithan", "date_download": "2018-10-21T07:14:49Z", "digest": "sha1:VESN7Q564T336PS7EGK5QTE2XOG7RPI5", "length": 23962, "nlines": 119, "source_domain": "www.canadamirror.com", "title": "பிட்காயினை கட்டுப்படுத்த அரசுகள் துடிப்பது ஏன்? - Canadamirror", "raw_content": "\nஉலகின் நீளமான கடல்பாலம் வரும் 24ம் திகதி திறப்பு\nஅமெரிக்காவில் கிரீன் கார்டுக்கு 6-லட்சம் இந்தியர்கள் காத்திருப்பு\n26-வயது பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபர் கைது\nகனடாவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட குற்றவாளிகள் விடுதலை\nகனடாவில் குளிர்காலம் ஆரம்பம்; வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை\nஜேர்மனியில் உணவகம் ஒன்றிற்கு அடையாளம் தெரியாதவர்களால் தீவைப்பு\n���ார்க்கம் பகுதியில் கோர விபத்து\nகனடாவில் தொடர் பாலியல் துஷ்பிரயோக சம்பவம்\n48 வயதான பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது\nபொதுச் சுவரில் கிறுக்கிய இரண்டு சுற்றுலாப் பயணிகள் கைது; காணொளி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபிட்காயினை கட்டுப்படுத்த அரசுகள் துடிப்பது ஏன்\nஉலக அளவில், சட்டரீதியான பணமாக பிட்காயின் இன்னும் தகுதி பெறவில்லை என்றாலும், அதிக அளவில் பிரபலமடைந்துள்ளது. குறிப்பாக ஆசிய-பசிஃபிக் பகுதிகளில், மிக அதிகமாகவே பிரபலமடைந்து இருக்கிறது.\n2017இல், இந்த கிரிப்டோ- பணத்தின் மதிப்பில் இருந்த ஏற்றத்தாழ்வுகள், உலக அளவில் பல முதலீட்டாளர்களை இழுத்தது. குறிப்பாக ஆசிய நாடுகளை சேர்ந்த பல முதலீட்டாளர்கள் இதில் இருந்தனர்.\nதென்கொரியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், பிட்காயின்களின் முக்கிய இடங்களாக உள்ளன. சீன அரசு, பிட்காயின்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்புவரை, உலகளவில் தயாரிக்கப்பட்டிருந்த பிட்காயிகளில் 70 சதவிகிதம் சீனாவிடம் இருந்தது.\nஇந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில், சீனா மட்டும் ஈடுபடவில்லை. பிட்காயின்களை வைத்திருப்பதால் வரும் சிக்கல்கள் குறித்து பிற நாடுகளும் கவலை கொண்டுள்ளன.\nபல நாடுகள் இதுகுறித்த நெறிமுறைகள் கொண்டுவந்துள்ள நிலையில், இதை முழுமையாக தடை செய்த சில நாடுகளும் இருக்கின்றன.\nபிட்காயின் மட்டுமே உலகிலுள்ள மின்னணு பணம் இல்லை. ஜப்பானில் டோஜிகாயின் உள்ளது. புகைப்பட நிறுவனமான ஈஸ்ட்மேன் கோடாக், தங்களின் சொந்த பணமான கோடாக்காயினை கொண்டுவர திட்டமுள்ளதாக கூறியுள்ளது.\nஆனால், மின்னணு பணங்களில், பிட்காயின்தான், மிகவும் பிரபலமாக உள்ளது. பாரம்பரிய பணங்கள் போல இல்லாமல், இந்த பிட்காயின்கள், இணையதளத்தையே முழுமையாக நம்பியுள்ளன.\nபல நாடுகளில், இந்த பணம் சட்டரீதியானது இல்லை என்று கூறினாலும், பாரம்பரிய பணப்பரிவர்த்தனை போலவே இவற்றை வாங்கவும், விற்கவும் முடியும்.\nஇந்த டிஜிட்டல் பணம், அதற்கே உரிய குறைபாடுகளை கொண்டுள்ளது. ஒழுங்கற்ற வழிமுறைகள், சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகக்கூடிய பணமாக உள்ளது. இவற்றை உருவாக்க அதிக மின்சாரமும் தேவைப்படுகிறது.\nஉலக அரசுகள் எதற்காக, பிட்காயின்கள் மீது கடுமையான விதிமுறைகளை கொண்டுவர முயல்கின்றன என்பது இந்த காரணங்கள் விளக்குகின்றன.\nஇந்த ஜனவரி மாதம், பிட்காயின்களை உருவாக்குவோரின் மின்சார இணைப்பை துண்டிக்க, சீனா முடிவு செய்துள்ளது. இதன்மூலம், நாட்டின் குறைந்த விலை மின்சாரம் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்கிறது.\nடிஜிட்டல் பணங்களை தடுக்க, சீனா எடுத்துவரும் நடவடிக்கைகளின் அண்மை நகர்வு இதுவாகும்.\nகடந்த ஆண்டு செப்டம்பரில், சீன அதிகாரிகள், தங்கள் நாட்டில் இயங்கி வந்த, அனைத்து பிட்காயின்களில் பங்குச் சந்தைகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டனர்.\nஅதே மாதம், அவர்களின் மத்திய வங்கி, தங்களின் டிஜிட்டல் பணங்களை விற்று, அதன்மூலம் பணத்தை அதிகரிக்க முயன்ற தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை குறித்து கண்டறிய ஆரம்பித்தது. அவ்வாறு செய்வது சட்டவிரோதமானது என்றும் அறிவித்தது.\nசீனாவின் நடவடிக்கைகளுக்குப் பிறகு, உலகளவில் மூன்றாவது பெரிய பிட்காயின்கள் கொண்ட சந்தையாக தென்கொரியா மாறியது. கடந்த ஆண்டு, சீனா பின்வாங்கத் தொடங்கியதும், செப்டம்பர் மாதத்தில், ஜப்பான் மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக பிட்காயின்களை அது வாங்கியது.\nஅதுமுதல், அந்நாட்டு அதிகாரிகள், மின்னணு பணங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர்.\nகடந்த ஆண்டு செப்டம்பரில், சீனாவைப் போலவே, தென்கொரியாவும், மின்னணு பணத்தை மக்கள் வழங்குவதை தடை செய்தது.\nஅடுத்த மூன்று மாத்ததில், பிட்காயின்களில் பங்குச் சந்தைகளை மூடுவது குறித்து சிந்தித்து வருவதாக அந்நாட்டு அரசு கூறியதோடு, பெயர் வெளியிடாத டிஜிட்டல் பணங்களின் பரிவர்த்தனையையும் தடை செய்தது.\nயூபிட் பங்குச்சந்தை, சைபர் தாக்குதலுக்கு உள்ளானபோது, தனது சொத்தில் 17 சதவிகிதத்தை இழந்ததோடு, பணமில்லாமல் பங்குச்சந்தை மூடப்பட்டது. இந்த நிகழ்வே, அரசு குறிப்பிட்ட நகர்விற்கு காரணமாக அமைந்தது.\nஇந்த மாத்திலும், அரசு அதிகாரிகள், வாடிக்கையாளர்களுக்��ு, மின்னணு பணங்களுக்கான வங்கிக்கணக்கை தொடங்க உதவும் ஆறு வங்கிகளை சோதனை செய்துள்ளது.\nடிஜிட்டல் பணத்தில், ஒழுங்குமுறையை கொண்டுவர, சீனா மற்றும் ஜப்பானுடன் இணைந்து செயல்படவும் தென்கொரியா திட்டம் வைத்துள்ளது என்கிறது சோல் நகரைச் சேர்ந்த யோஹப் செய்தி நிறுவனம்.\nடிஜிட்டல் பணம் மூலமாக, தொகைகளை செலுத்துவதை, இந்தோனேஷியாவின் மத்திய வங்கி தடைசெய்துள்ளது. ஆனால், இதன்மூலமாக நடத்தப்படும் பணப்பரிவர்த்தனை மற்றும் `மைனிங்` என்று குறிப்பிடப்படும், பிட்காயின் தயாரித்தல் முறைகளுக்கு இன்னும் தடைவிதிக்கப்படவில்லை.\nஇந்த புதிய சட்டம், ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்க வந்துள்ளதாக, ஜப்பானை சேர்ந்த நிக்கை ஏஷியன் ரிவ்யூ தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு, டிசம்பர் மாதத்தில், வங்கதேசத்தின் மத்திய வங்கி, பிட்காயின்களுக்கு தடை விதித்ததாக, உள்ளூர் ஆங்கில பத்திரிக்கையான டாக்கா டிரிபியூன் செய்தி அறிக்கை வெளியிட்டிருந்தது.\nபிட்காயின்கள் மூலமாக, பணம் செலுத்துவோர், பண ஏய்ப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் ஆகியவை குறித்து அரசு கொண்டுள்ள கொள்கைகளுக்கு எதிராக அவர்கள் நடந்துகொள்வதாக எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிக்கையில் தெரிவித்த்து.\nஆனால், பரிவர்த்தனை மற்றும் `மைனிங்` ஆகிய விஷயங்களுக்கு வங்கி அனுமதிக்கிறதா என்பதற்கான தெளிவான தகவல்கள் இல்லை.\nபிட்காயினை பயன்படுத்துவோர், அரசின் பண ஏய்ப்பு சட்டத்தின்கீழ், 12 ஆண்டுகள் வரை சிறையில் வைக்கப்படுவார்கள் என்று 2014ஆம் ஆண்டு, மத்திய வங்கி தெரிவித்தது. அதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கைகள் நடந்துள்ளன.\nஎனினும், வங்கி இதுகுறித்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், ஜூன் மாதத்தில் ஒரு குழு அமைத்து, கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன், வங்கதேசத்தில் பிட்காயின்கள் பயன்படுத்த வழிவகைகள் செய்ய உள்ளதாக, கடந்த டிசம்பர் மாதம், வங்கியின் இணை- இயக்குநர் எஸ்.கே. சுர் சௌத்ரி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில், பிட்காயின்கள் சட்டவிரோதமானவையும் அல்ல, அவற்றின் பரிவர்த்தனையும் முடக்கப்படவில்லை.\nஎனினும், மத்திய வங்கியும், அரசும், டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் உள்ள சிக்கல்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகடந்த நவம்பர் மாதம், டிஜிட்டல் பணத்திற்கான நெறிமுறைகளை கொண்டுவர, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து அரசு மற்றும் மத்திய வங்கியிடம், நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.\nடிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக, சட்டப்படியான ஒரு வழிமுறையை உருவாக்கும் திட்டத்திற்கு, வியட்நாம் பிரதமர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அனுமதி அளித்தார். இதன்மூலம், மின்னணு பணப்பரிமாற்றத்தை அவர்கள் விரைவில் சட்டரீதியாக்க கூடும் என்ற நம்பிக்கையை அது அதிகரித்துள்ளது.\nஅவர்களின் பிரதமர் ஃபூக், 2018 ஆம் ஆண்டின் இறுதிக்குள், இந்த பணங்களை நெறிபடுத்தும் திட்டத்தை, பிற அமைச்சர்களுடன் இணைந்து சட்ட அமைச்சகம் செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு கூறியிருந்தாலும், அந்நாட்டில் பிட்காயின்களை பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பாணதே. அவ்வாறு செய்வதன் மூலம், 8,800 டாலர்களை வரையில் அபராதம் செலுத்த நேரிடலாம் என்று மத்திய வங்கி அக்டோபர் மாதத்தில், கூறியதாக, வியட்நாம்நெட் பிரிட்ஜ் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.\nவர்த்தகம் என்பது சற்று தொய்வாக இருந்தாலும், மக்கள் இதன்மீது முதலீடு செய்வதை அது தடுக்கவில்லை.\nமற்ற நாடுகள் டிஜிட்டல் பணத்தின்மீது விதிமுறைகளை செலுத்தி வரும் நிலையில், ஜப்பான் அவற்றை இறுக்கப் பிடித்துள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம், பிட்காயினை மக்கள் பொருட்கள் பரிவர்த்தனை மற்றும் சேவைக்காக பயன்படுத்த, சட்டரீதியாக அனுமதி அளித்தது.\nஆனால், பங்குச்சந்தைகள் இவற்றை வைத்து பரிவர்த்தனை செய்ய முறையே உரிமம் பெற வேண்டும். இந்த சட்டத்தின்கீழ், ஒவ்வொறு ஆண்டும் அவர்கள் பரிவர்த்தனை விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.\nபிட்காயினில் சம்பளம் வாங்க நீங்கள் தயாரா\nஉலகின் முதல் பிட்காயின் கோடீஸ்வரர்களான இரட்டையர்கள்\nபிட்காயின்களை பிணைத்தொகையாக கேட்கும் இணையவழி தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் :யுக்ரேயின்\nரான்சம்வேர் மூலம் பெரும் பணம் சம்பாதித்த இணைய குற்றவாளிகள்-ஆய்வு தகவல்\nபிட்காயின் - எளிதில் உடையும் நீர்க்குமிழியா\n இதனால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது சாத்தியமா\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/07100145/1011051/Sagayam-IAS-about-Corruption.vpf", "date_download": "2018-10-21T06:11:04Z", "digest": "sha1:SQDBFZ523NRXF3VLHAPQ7MKKNX4SY6LR", "length": 11020, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கையெழுத்தை ஏன் ஆங்கிலத்தில் இட வேண்டும்?\" - சகாயம் ஐ.ஏ.எஸ். கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கையெழுத்தை ஏன் ஆங்கிலத்தில் இட வேண்டும்\" - சகாயம் ஐ.ஏ.எஸ். கேள்வி\nலஞ்சம் வாங்குபவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல, லஞ்சம் கொடுப்பவர்களும் தான் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.\nமதுரையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் மக்கள் பாதை இயக்கம் சார்பாக தமிழ் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரிடமும் தமிழில் கையெழுத்து பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், ஆங்கிலம் என்பது பிழைப்பிற்கான மொழி மட்டுமே என்றும், அதன் மீதான மோகத்தில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும் எனவும் கூறினார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமர்மநோய் தாக்கி மாடுகள் உயிரிழப்பு\nஎஸ்.கல்லம்பட்டியில் கால்நடைகளை மர்மநோய் தாக்கி 22 மாடுகள் பலியானதால் விவசாயிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.\nசிபிஐ அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை வழக்கு : சிறப்பு போலீஸ் படை அதிகாரி பணி நீக்கம் செல்லும்\nசிபிஐ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹவில்தாரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிறப்பித்த உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\n\"விளையாட்டுத்துறை கண் போன்றது என பேசிய முதலமைச்சர் அரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா\" - உடற்கல்வி ஆசிரியர்கள்\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n\"சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் காலம் வரும்\" - நடிகர் சிவகுமார்\nசபரிமலையில் இன்று பெண்களை அனுமதிக்காவிட்டாலும், 5 ஆண்டுகளில், அனுமதிக்கும் காலம் வரும் என்று நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.\nதஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2-வது நாளாக ஆய்வு\nதஞ்சை பெரிய கோவிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் தொல்லியல் துறையினர் இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.\n\"சபரிமலையில் உரிய நியமங்களை நியமித்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம்\" - திருவாடுதுறை ஆதினம்\nசபரிமலையில், உரிய நியமங்களை வகுத்து, தனி வழிபாட்டு தலம் அமைத்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/08072234/1011151/Manimandabam-for-Sivanthi-Aditanar-in--Trichendur.vpf", "date_download": "2018-10-21T06:49:14Z", "digest": "sha1:ZSOYQK4ZVBUHLWA4M722VTVUY5XP7DRF", "length": 7079, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் : 10ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் : 10ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா\nபத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 10-ந் தேதி திருச்செந்தூரில் நடைபெறுகிறது.\nபத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 10-ந் தேதி திருச்செந்தூரில் நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.\nஇதையொட்டி மணிமண்டபம் கட்டப்படும் இடத்தை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, நேற்று நேரில் ஆய்வு செய்தார். மாதிரி வரைபடத்தையும் அவர் பார்வையிட்டார்.\nடெல்லி மாரத்தான் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nடெல்லியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\n4 நாள் தொடர் விடுமுறை : மாமல்லபுரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்\nதொடர் விடுமுறை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.\n70 வயது முதியவரை கடித்துக் கொன்ற குரங்குகள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரும் உறவினர்கள்...\nஉத்தர பிரதேசத்தில், முதியவரை கடித்துக் கொன்ற குரங்குகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என இறந்தவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமதுபோதையில் இளைஞரை தாக்கும் காவலர் : பரவும் வீடியோ\nராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் பகுதியில், காலவர் ஒருவர் மதுபோதையில் இளைஞரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.\nகாவல்துறை அதிகாரியை தாக்கிய பாஜக பிரமுகர்\nஉத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் காவல்துறை அதிகாரி ஒருவரை பாஜக பிரமுகர் தாக்கினார்.\nசபரிமலையில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட பதட்டமான சூழல் தற்போது சற்று தணிந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 ���ொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/26676", "date_download": "2018-10-21T05:58:46Z", "digest": "sha1:GGSJ2M55X4Y3T5TJVGP4CVYI7TEB2KB6", "length": 9670, "nlines": 92, "source_domain": "kadayanallur.org", "title": "ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை: அதிர்ச்சி தகவல் |", "raw_content": "\nஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை: அதிர்ச்சி தகவல்\nபொருளாதார பிரச்சனை அல்லது சொந்த பிரச்சனை காரணமாக ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை செய்துகொள்வதாக அரசு தகவல்கள் தெரிவித்துள்ளன.\nகடந்த 4 மாதத்தில் மட்டும் ஓமனில் 23 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தலா 8 இந்தியர்களும், மார்ச்சில் 4 பேரும், ஏப்ரலில் 3 பேரும் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்திடம் உள்ளது என்று டைம்ஸ் ஆப் ஓமன் பத்திரி்க்கை தெரிவித்துள்ளது.\nகடந்த வாரம் ருவி பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 3 குழந்தைகளின் உள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு ஓமனி்ல் 50 இந்தியர்களும், 2011ல் 54 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.\nஓமனில் உள்ள இந்தியர்களிடையே அதிகரி்த்து வரும் தற்கொலை எண்ணத்தை மாற்ற இந்திய சமூக மற்றும் மத அமைப்புகள் முயற்சி செய்து Doxycycline online வருகின்றன.\nநிதி பிரச்சனை அல்லது சொந்த பிரச்சனைகளால் தான் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமனஅழுத்ததில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காகவே இந்திய உயர் அதிகாரி தலைமையிலான குழு செயல்பட்டு வருவதாக இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nவளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – சிறப்பு கட்டுரை\nஅமீரகத்தில் பெர��நாள் தொழுகை நேரங்கள்\nஸ்டிராஸ் சதம்: இங்கிலாந்து லெவன் வெற்றி\nஇந்தியாவின் அந்நிய செலவாணியில் அரபுநாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்கு அதிகம்\nசென்னை: லிஃப்ட் வசதியுடன் 3 புதிய மேம்பாலங்கள்\nஅரசியல் சட்டம் வழங்கிய உரிமைகளை சிறுபான்மையினருக்கு தாருங்கள்:மத்திய அமைச்சர் இ.அஹமது கோரிக்கை\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2008/07/blog-post_23.html", "date_download": "2018-10-21T06:26:47Z", "digest": "sha1:2F5IMWRMXH2Q4JCJD573LS26ANPUHYPL", "length": 8988, "nlines": 113, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: மன்மோகனின் கொத்தடிமைத்தனம்!", "raw_content": "\nபிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, தன்னை இடதுசாரிகள் கொத்தடிமை போல நடத்த முயன்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nபொதுவாக அடிமையாகவோ அல்லது கொத்தடிமையாகவோ இருப்பவர்கள் அடிமைத்தனத்திற்கு எதிராக போராடி மீள்வது வழக்கம். ஆனால் மன்மோகன் என்ன செய்தார்\nதன்னை அடிமைப்படுத்த முயன்ற இடதுசாரிகளிடம் இருந்து விடுதலைப் பெறுவதற்காக அவர்களிடம் தங்களுக்கு கொடுக்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறு கூறினாரா அல்லது உங்���ள் ஆதரவு வேண்டாம் என்று கூறினாரா அல்லது உங்கள் ஆதரவு வேண்டாம் என்று கூறினாரா\nஇடதுசாரிகள்தான் மன்மோகன் சிங்கின் அமெரிக்க அடிமைத்தனத்தை கண்டு - அணு சக்தி என்ற பெயரால் இந்த நாட்டையும் - நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தும் துரோகத்திற்கு எதிராக வெகுண்டு எழுந்து ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.\nதற்போது இதனை தலை கீழாக பேசி கயிறு திரிக்கிறார் மன்மோகன். நாட்டு மக்களை சந்திக்காமல் புறவழியாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டிருக்கும் மன்மோகனுக்கு எப்படி நாட்டு மக்கள் மீது மரியாதையோ, விசுவாசமோ இருக்கும்\nமன்மோகன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இவர்களது சந்தர்ப்பவாத கூட்டும் - ஊழலும் நாட்டு மக்களை வெட்கித் தலைக் குனிய வைத்துள்ளது. நாட்டு மக்களின் நம்பிக்கையை மன்மோகன் இழந்து விட்டார்\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பர். கம்யூனிசமும் அளவுக்கு அதிகமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் அழிவே மிஞ்சும். ரஷ்யாவிலும் சீனாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்போதோ நடைமுறை உண்மையை உணர்ந்து மாறிக்கொண்டு வரும் நிலையில் இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகள் மட்டும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை.\nபழமொழி நன்றாக உள்ளது. விசயம்தான் புரியவில்லை. கம்யூனிஸ்ட்டுகள் எதை அளவுக்கு அதிகமாக அமலாக்கி விட்டார்கள் என்று தெரிவித்தால் அதன் மீது கருத்துக் கூறலாம் அதே போல் எந்த விசயத்தில் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று காலாக நின்றார்கள் அதே போல் எந்த விசயத்தில் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று காலாக நின்றார்கள் இதனை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்க்கும் எதிர்த்தரப்போடும் வைத்துப் பார்க்கவும். உதாரணம் : அணு சக்தி ஒப்பந்தம் அமலாக்கப்பட்டால் இந்தியாவிற்கு அதனால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று இடதுசாரிகள் கூறுகின்றனர். காங்கிரரோ எது நடந்தாலும் பரவாயில்லை நாங்கள் அமலாக்கியே தீருவோம் என்று நின்றனர். இதில் யாருக்கு பிடிவாதம் இதனை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்க்கும் எதிர்த்தரப்போடும் வைத்துப் பார்க்கவும். உதாரணம் : அணு சக்தி ஒப்பந்தம் அமலாக்கப்பட்டால் இந்தியாவிற்கு அதனால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று இடதுசாரிகள் கூறுகின்றனர். காங்கிரரோ எது நடந்தாலும் பரவாயில்லை நாங்கள் அமலாக்கியே தீருவோம் என்று நின்றனர். இதில் யாருக்கு பிடிவாதம் எந்த பிடிவாதம் சரியானது என்பதை நிதானமாக இரண்டு பக்கத்தில் உள்ள நியாங்களையும் அறிந்து நோக்குவது பொருத்தமாக இருக்கும். நன்றி.\nமே தின வரலாறு புத்தகம்\nசிங் இஸ் சிங்...சிங் இஸ் சிங்...\nஅம்பானிகள் முன்னேற்றக் கூட்டணி அரசு\n123 பிரகாஷ் காரத் சிறப்பு பேட்டி\nஉலகமயத்தின் ஊளைச் சதையே பணவீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/12/governor-pawarlal-purohit-resign-immediately-kamal-obsession/", "date_download": "2018-10-21T06:27:47Z", "digest": "sha1:RBU3FVLFGAC7GNL2AYWAL2KCUKNQTBPL", "length": 38519, "nlines": 488, "source_domain": "tamilnews.com", "title": "Governor Pawarlal Purohit resign immediately - Kamal obsession", "raw_content": "\nஉடனடியாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலக வேண்டும்\nஉடனடியாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலக வேண்டும்\nதம் மீது தவறு இருக்கும் பட்சத்தில் உடனடியாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலக வேண்டும் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவருமான கமல் வலியுறுத்தியுள்ளார்.Governor Pawarlal Purohit resign immediately – Kamal obsession\nஅருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் :\nகுற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை என்று நிரூபணம் ஆகும் வரை ஆளுநர் அந்த பதவியில் இருக்கக்கூடாது. உடனடியாக அந்த பதவியில் இருந்து விலகுவதே ஒரு கண்ணியவாதிக்கு அழகும்கூட. கௌரவமான அரசியல்வாதியின் கடமை. இவையெல்லாம் இதற்கு முன்பு இருந்த பெரியவர்கள் செய்ததுதான். இவ்வாறு கூறினார்.\nதமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nபுதிய குட்டி விமானம் அஜீத் குழு சாதனை.. – உறுப்பு தானத்துக்கு உதவ தயார்..\nபெற்ற மகளையே பாலியல் உறவுக்கு அழைத்த ஓரினச்சேர்க்கை தாய்; பிரபல சினிமா குடும்பத்தில் நடந்த கொடுமை\nகுடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் ஏற்பாடு\nடிட்லி புயலுக்கு ஆந்திராவில் இதுவரை 8 பேர் பலியானதாக தகவல்; உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரலாம் என அச்சம்\nஅனில் அம்பானிக்கு மகாராஷ்டிர இஎஸ்ஐ நிதி ரூ.60 ஆயிரம் கோடி..\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nபிரெக்சிற் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு 50 வீத வாய்ப்பு: டொனி பிளேயர்\nகீழடியில் தங்க ஆபரணம் ���ண்டெடுப்பு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..\nஐ.நாவின் உத்தரவை அடுத்து கட்டளை அதிகாரியை உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை\nஇலங்கை மீது அதிருப்தியை வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர்\nஇன்று இந்திய தலைவர்களுடன் ரணில் தனித்தனியாக முக்கிய விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சு\nபோர்க்குற்றச் சந்தேக நபராக இனம்கண்ட இலங்கை கட்டளைத் தளபதியை மீளழைக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்\n2600 போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர் கைது\nசிறைச்சாலை கூரையின் மீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்\nஐ.நாவின் உத்தரவை அடுத்து கட்டளை அதிகாரியை உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை\nஇலங்கை மீது அதிருப்தியை வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர்\nபடப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்\nஇந்த வருடத்தில் 31 அரச அதிகாரிகள் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது\nஎனக்கும் கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் இராஜாங்க அமைச்சர் சுஜீவ\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nசிறைச்சாலை கூரையின் மீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்\nஇந்த வருடத்தில் 31 அரச அதிகாரிகள் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது\nஎனக்கும் கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் இராஜாங்க அமைச்சர் சுஜீவ\n2600 போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர் கைது\nசிறைச்சாலை கூரையின் மீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்\nஐ.நாவின் உத்தரவை அடுத்து கட்டளை அதிகாரியை உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை\nஇலங்கை மீது அதிருப்தியை வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர்\n���டப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n2600 போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர் கைது\nசிறைச்சாலை கூரையின் மீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்\nஐ.நாவின் உத்தரவை அடுத்து கட்டளை அதிகாரியை உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை\nஇலங்கை மீது அதிருப்தியை வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர்\nஇந்த வருடத்தில் 31 அரச அதிகாரிகள் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது\nஎனக்கும் கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் இராஜாங்க அமைச்சர் சுஜீவ\nஇன்று இந்திய தலைவர்களுடன் ரணில் தனித்தனியாக முக்கிய விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சு\nபோர்க்குற்றச் சந்தேக நபராக இனம்கண்ட இலங்கை கட்டளைத் தளபதியை மீளழைக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை இரத்து செய்யுமாறு கோரிக்கை\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் இரண்டு தீவிரவாதிகள் பலி\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தெரிவு\nசபரிமலைக்குள் செல்ல முயற்சித்த ரஹானா பாத்திமா வீட்டில் தாக்குதல்\nசபரிமலை கோவிலில் பண்பாடு தான் முக்கியம்; தமிழிசை\nடிட்லி புயல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nசபரிமலைக்கு சென்ற இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\nஉளுந்தூர்பேட்டையில் பஸ்ஸூம் லொறியும் விபத்து; 04 பேர் பலி; பலர் கவலைக்கிடம்\nவங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு; தமிழகம், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\nஊடக சுதந்திரம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது; எஸ்.பி. வேலுமணி\nசபரிமலையில் தொடரும் பதற்றம் ; நீதிமன்றில் பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனுத்தாக்கல்\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\n‘பிக் பாஸ்’ பிரபலம் சிம்புதேவன் படத்தில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nநயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ஐரா’ ஃபர்ஸ்ட் லுக்\nசேனல்களை விளாசும் கார்த்திக் சுப்பராஜ்…..\nபடப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்\nசொக்கத்தங்கம் ஜுவல்லரி விளம்பரத்தில் நடித்த பிக்பாஸ் பிரபலம்…\n“வைர முத்து ஒன்றும் துறவி இல்லையே ” பிரபல தமிழ் பா��கர் மருமகள் கருத்து\nகவர்ச்சிக்கு தாராளம் காட்டிய பிரபல நடிகை…\nசின்மயி விவகாரத்தில் முதன் முறை வாய் திறந்த சின்மயி கணவர்\nதாத்தாவின் அஸ்தியில் பிஸ்கட் செய்து நண்பர்களுக்கு உண்ண கொடுத்த கொடூர பெண்\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\nதென் ஆப்பிரிக்காவில் வீதி விபத்து – 27 பேர் பலி\nமுகநூல் தகவல் தொடர்புக்குழுவின் தலைவராக நிக் கிளெக் நியமனம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரசு\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nதொடரை கைப்பற்றுமா பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவுக்கு 491 ஓட்டங்கள் இலக்கு..\nபாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபுதாபியில் தொடங்கியது.நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. பகர் ...\nமைதானத்திற்கு வெளியிலும் வெற்றி பெற்ற விராட் கோஹ்லி\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஅபுதாபி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் பாகிஸ்தான் அணி\nஎதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்தது சர்கார் டீசர்..\nஇன்று விஜய் ரசிகர்களுக்கு முக்கியமான நாள். சர்கார் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. thalapathy vijay sarkar tamil movie teaser,tamilnews,tamil ...\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\n(apple ios 12 iphone upgrade 2018) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் ...\nவாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..\nசிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\nஅடுத்த ஆன்ட்ராய்டு பெயர் இதுதான்…\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\nமுகநூல் தகவல் தொடர்புக்குழுவின் தலைவராக நிக் கிளெக் நியமனம்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லைய�� உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\nமுகநூல் தகவல் தொடர்புக்குழுவின் தலைவராக நிக் கிளெக் நியமனம்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலா��்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nகீழடியில் தங்க ஆபரணம் கண்டெடுப்பு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/aug/01/96-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-2972256.html", "date_download": "2018-10-21T06:36:44Z", "digest": "sha1:WGGFM36RPGVQNVUBGWMOVTHNPFDEB25D", "length": 10700, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "96 வயது மாணவி...!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nBy - அங்கவை | Published on : 01st August 2018 06:01 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n\"சீனம் சென்றாவது ஞானம் தேடு' என்று சொல்வார்கள். கல்வி கரையில்லாதது. கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்று பலர் நிரூபித்துள்ளனர். சமீபத்தில், கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் தொண்ணூற்றாறு வயது மூதாட்டி.\nகார்த்தியாயினி. கேரளம் ஆலப்புழை மாவட்டத்தைச் சேர்ந்தவர். நான்காம் வகுப்பில் சேர போகிறார். இந்தியாவின் மிகவும் வயதான மாணவி என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிறார். கேரளத்தின் அறிவொளி இயக்கத்தின் சார்பில் நடத்தும் வகுப்புகளில் சேர்ந்து பத்தாம் வகுப்பு பாஸ் செய்து காண்பிக்கிறேன் என்று கார்த்தியாயினி கிளம்பியுள்ளார்.\nசெப்பாட் கிராமத்தின் முட்டம் பகுதியில் கார்த்தியாயினி வாழ்ந்து வருகிறார். கேரளா அறிவொளி இயக்கத்தின் முயற்சியின் விளைவாக தொன்னூற்றாறு வயதான கார்த்தியாயினி கல்வி கற்கும் மாணவியாகியிருப்பது கேரளத்தின் தலைப்பு செய்தியானது. கேரளத்தில் வாழும் அனைவருக்கும் நூறு சதவீதம் கல்வி அறிவு உண்டு என்ற சாதனையை ஏற்படுத்த, கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு எழுதப் படிக்க சொல்லித் தர முயற்சிகள் நடந்து வருகின்றன.\nமழைக்குக்கூட பள்ளியில் ஒதுங்காத பல மூதாட்டிகள், கேரள அறிவொளி இயக்கத் தொண்டர்களைக் கண்டதும் ஓடி ஒளிய.. கார்த்தியாயினி மட்டும் தைரியமாக \"நான் படிக்கிறேன்' என்று முன்வந்திருக்கிறார்.\nகார்த்தியாயினி இப்போது தொடக்க நிலைக் கல்வி கற்று வருகிறார். தொன்னூற்றாறு வயதில் கல்வி கற்க கார்த்தியாயினி முன் வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.\nகார்த்தியாயினியின் மகள் அம்மிணி அம்மாவுக்கு அறுபது வயதாகிறது. அம்மிணி அறிவொளி இயக்கத்தில் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேறியதற்கு இணையான சான்றிதழைப் பெற்றிருக்கிறார். \"\"மகளே.. பத்தாம் வகுப்பைப் படித்து பாஸாகி விட்டாள்... நான் என்ன அவளுக்கு குறைச்சலா.. நானும் படித்து மகள் மாதிரி பத்தாம் வகுப்பு தேறியதற்கான சான்றிதழைப் பெறுவேன்'' என்று சபதம் செய்திருக்கிறார். அக்கம் பக்கத்தில் படித்தவர்களிடம் சொல்லிக் கொடுக்கச் சொல்லி எப்போதும் நோட்டும் பேனாவுமாகத் திரிகிறார். கல்வி கற்பதில் கார்த்தியாயினியின் ஈடுபாட்டினைக் கண்ட அறிவொளி இயக்கத்தினர் வயோதிகம் காரணமாக இயக்கத்தினர் நடத்தும் பயிற்சி வகுப்பிற்கு கார்த்தியாயினி வர வேண்டிய தேவையில்லை என்று சலுகை கொடுத்துள்ளார்கள்.\nகார்த்தியாயினிக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் அக்கம் பக்கத்தினர், \"\"கார்த்தியாயினிக்கு வயது காரணமாக கொஞ்சம் மறதி உள்ளது. இரண்டாவது முறை சொல்லும் போது புரிந்து கொள்கிறார்'' என்கிறார்கள். பாட்டும் தாளமுமாய் கார்த்தியாயினியின் வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/04/blog-post_33.html", "date_download": "2018-10-21T07:15:21Z", "digest": "sha1:CP366NZRHXIMZAMJ7PP3CITMIYCMF6A4", "length": 5581, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "வரலாற்றிலேயே மட்டக்களப்பு பெண்ணுக்கு கிடைத்த வாய்ப்பு!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Sri-lanka /வரலாற்றிலேயே மட்டக்களப்பு பெண்ணுக்கு கிடைத்த வாய்ப்பு\nவரலாற்றிலேயே மட்டக்களப்பு பெண்ணுக்கு கிடைத்த வாய்ப்பு\nலண்டனில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு - கோரளைப்பற்று பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த தாட்சாயிணி நிமலேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nவரலாற்றிலேயே பொதுநலவய மாநாட்டில் கலந்து கொள்ளும் முதல��� மட்டக்களப்பு பெண் என்ற பெறுமையை தாட்சாயிணி நிமலேந்திரன் பெற்றுள்ளார்.\nவோர் சைலட் கொலன்ட் நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு எஸ்கோ நிறுவனம் கடந்த நான்கு வருட காலமாக நடைமுறைப்படுத்தி வந்த சிறுவர் பங்களிப்பு மற்றும் சிறுவர் உரிமைகளுக்காக பரிந்துரை செய்தல் திட்டங்களில் இருந்து இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஅப்பகுதியின் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் மற்றும் உதவி பிரதேச செயலாளர் உட்பட பலர் தாட்சாயிணியை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், பயணம் குறித்து ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/02/blog-post_10.html", "date_download": "2018-10-21T06:19:07Z", "digest": "sha1:YAMLSX7UVKCJ5JG6YDXVUO7JW2YXLEUV", "length": 27363, "nlines": 232, "source_domain": "www.ttamil.com", "title": "மாரித் தவளைகள் [குட்டிக்கதை:ஆக்கம்-அகிலன் தமிழன் ] ~ Theebam.com", "raw_content": "\nமாரித் தவளைகள் [குட்டிக்கதை:ஆக்கம்-அகிலன் தமிழன் ]\nஅன்று நடு இரவுப்பொழுது . வழமை போல ரவியும் மெய் மறந்து தூங்கி கொண்டு இருந்தான் . அப்பொழுது கைபேசிக்கு ஒரு அழைப்பு மணி ஒலிக்க இந்த நேரம் யாராக இருக்கும் என்று படபடப்புடன் ஹலோ என்றான். எதிர் முனையில் இருந்து நலிந்த குரலில் சிவாவின் உறவினர் ஒருவன் சிவாவுக்கு கடுமையாம், வைத்தியசாலைக்கு கொண்டு போய் இருக்கிறார்கள் என்று சொல்லி விட்டு தொலைபேசிய துண்டித்து கொண்டான். இந்த செய்திய கேட்ட . ரவியால் நித்திரைகொள்ள முடியவில்லை.கண்களை மூடி மூடிபடுத்துப் பார்த்தான்.(ரவி ) எவ்வளவுத��ன் முயன்றாலும் சிவாவிற்கு என்ன நடந்திருக்கும் என்ற யோசனைகளுடன் கடிகாரத்தை பார்ப்பதும் புரண்டு படுப்பதுமாக மன குழப்பத்தோடு இருந்த ரவி, ஒரு முடிவிற்கு வந்தவனாக உடைகளை மாற்றி வைத்தியசாலைக்கு விரைவாகச் சென்று அடைந்து இருந்தான்.\nகனடா டொராண்டோ அமைந்து உள்ள வைத்தியசாலையின் அவசர பிரிவு அன்றும் வழமை போல விறுவிறுப்பாக இயங்கி கொண்டு இருந்தது இரவு சில நிமிடங்களில் சிவாவின் ஆன்மா உடலை விட்டு பிரிக்க போகிறது என்று டாக்டர் கூறியதாக செய்தி அறிந்து உறவினர்களும் நண்பர்களும் ஒன்று கூடி இருந்தனர் அதில் சிலர் தன்னில் அமைதி இழந்து அங்கலாய்த்தும் கொண்டு இருந்தனர் ஒருசிலருக்குஅழுகையும் வரதொடங்கியது மறுபக்கம் பெரியோர்களின் அனுதாபஅலைகள் வீசி கொண்டு இருக்க சிவாவின் நினைவால் ஆழ்ந்த சிந்தனையில் முழ்கி இருந்த அவனின் பாடசாலை இருந்து நெருங்கிய பழகிய தோழன் ரவிக்கு சிவாவின் பிரிவு செய்தி இடி விழுந்தது போல இருந்தது. அதனால் தன் நிலை மாறினான், எனினும் சுதாகரித்து கொண்ட அவனுக்கு சிவாவின் வாழ்கை பற்றிய சம்பவங்கள் கண்ணில் நிழலாக ஓட ஆரம்பித்தன.\n30 வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற சண்டைக்கு பயந்து மனைவி பிள்ளைகளையும் பிரிந்து தனது வீட்டை ஈடு வைத்து அந்த பணம் மூலம் கனடா வந்தவனில் இவனும் ஒருவன். தன் மனைவி பிள்ளைகளையும் கனடா வரவழைக்க வேண்டும் வட்டி கட்டி வீட்டை மீட்டுவிட வேண்டும் என்ற சிந்தனையும் தலை தூக்க தன் அறிவு திறன் கனவுகளை புதைத்து விட்டு அவனும் கடிமையாக உழைக்க தொடங்கினான். உழைத்த பயன் அவன் குடும்பமும் வந்து சேர்ந்தனர். கனடாவுக்கு சில வருடங்கள் சந்தோசமாக போய்கொண்டு இருந்த சிவாவின் வாழ்வில் விதி விளையாட தொடங்கியது. என்னவோ மனைவிக்கு வீடு வாங்கவேண்டும் என்ற ஆசை வர எவ்வித யோசனையும் இன்றி\n''என்னப்பா நீங்களும் ஒரு வேலை செய்து விட்டு சும்மா தானே வீட்டில் இருக்கிறிங்கள். உங்களுக்கு பிறகு வந்த மூர்த்தியை பாருங்கோ. அவன் வீடும் வாங்கி என்ன வசதியாக வாழ்கிறான். நீங்களும் இன்னும் ஒரு வேலை போனால் என்ன'' என்று அவளின் நச்சுஅரிப்புகள் அதிகமாக கொண்டு போக மனைவியோடு முரண்பட்டு குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்க விருப்பம் இன்மையோ என்னவோ தனக்கு வந்து போகும் முதுகு வலியையும் பொருட்படுத��தாது, வேறு வழி இன்றி மீண்டும் இரண்டு வேலை செய்ய தொடங்கினான். இதனால் காசும் வந்து சேர கடனுக்கு வீட்டையும் வாங்கி குடி புகுந்தான் இந்த சந்தோசமும் அவனுக்கு நெடுநாள் நிலைத்து நிக்க வில்லை. வாழ்கை செலவு அதிகமாக பிள்ளைகளின் கல்வி செலவு சுமையும் அதிகரிக்க இன்னொரு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபட்டான். இதனால் பாவபட்ட மனிதனுக்கு வேண்டின வீட்டில குந்தி இருக்கவோ சாப்பிடவோ நேரம் கிடைபதில்லை. அவ்வப்போது தொலைபேசியில் சுகம் கேட்பதும் எவ்வளவு வலி இருந்தாலும் மனதில் அதை காட்டாது நானும் நல்ல இருக்குறேன் நீ எப்படி இருக் கிறாய் என்ற சம்பாசனைகளுடன் குறிகிய வட்டத்தில் தன் வாழ்கையை சுருக்கி கொண்டு உறைபனிகாலத்தில்லும் குளிரை பொருப்படுத்தாது ஓய்வின்று ஓடி உழைத்து பிள்ளைகளையும் கல்வி செலவுக்கு உதவி செய்தான். இதனால் பிள்ளைகளின் படிப்பை தடை இன்றி நிறைவு செய்தான். பிள்ளைகளும் பிள்ளைகளும் படிப்பு முடித்து விட்டார்கள் இனி நான் ஓய்வு எடுத்து கொள்ளாலாம் என்று எண்ணிய மனிதனுக்கு உடன்பின் எலும்புகள் தேய்ந்ததால் இலகுவாக நோய்அரக்கனும் பிடித்துகொண்டான். அதன் பிறகு அவன் வாழ்கையும் மருந்தும் வைத்தியசாலையுமாக தினம்தினம் கழிந்து கொண்டு இருந்தான். அவ்வப்போது தனது பிள்ளைகளை உதவி கேட்பதும் அவர்கள் வெறுத்து கொண்டு (iambusy)அம்மாவை கேளுங்கள் என்பதும், திருப்பி திருப்பி கேடால் இழிவான வார்த்தைகள் சொல்வதும் வாடிக்கையாக போய்கொண்டு இருந்தது. இப்படியான ஒரு நிலைமை தனக்கு வரும் என்று அவனும் சிறிதும் எதிர்பார்கவில்லை. உழைக்கும் போது தங்களின் உதவிக்கு அப்பா அப்பா என்று என்னை வட்டம் விட்டு வந்த பிள்ளைகள்,இன்று பட்ட மரமாகி இயலாமையாக போனதால் மனதை நோகடித்து வெறுப்பது ஏன் என்ற வினாவும்'' என்று அவளின் நச்சுஅரிப்புகள் அதிகமாக கொண்டு போக மனைவியோடு முரண்பட்டு குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்க விருப்பம் இன்மையோ என்னவோ தனக்கு வந்து போகும் முதுகு வலியையும் பொருட்படுத்தாது, வேறு வழி இன்றி மீண்டும் இரண்டு வேலை செய்ய தொடங்கினான். இதனால் காசும் வந்து சேர கடனுக்கு வீட்டையும் வாங்கி குடி புகுந்தான் இந்த சந்தோசமும் அவனுக்கு நெடுநாள் நிலைத்து நிக்க வில்லை. வாழ்கை செலவு அதிகமாக பிள்ளைகளின் கல்வி செலவு சுமையும் அதிகரிக்க இன்னொரு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபட்டான். இதனால் பாவபட்ட மனிதனுக்கு வேண்டின வீட்டில குந்தி இருக்கவோ சாப்பிடவோ நேரம் கிடைபதில்லை. அவ்வப்போது தொலைபேசியில் சுகம் கேட்பதும் எவ்வளவு வலி இருந்தாலும் மனதில் அதை காட்டாது நானும் நல்ல இருக்குறேன் நீ எப்படி இருக் கிறாய் என்ற சம்பாசனைகளுடன் குறிகிய வட்டத்தில் தன் வாழ்கையை சுருக்கி கொண்டு உறைபனிகாலத்தில்லும் குளிரை பொருப்படுத்தாது ஓய்வின்று ஓடி உழைத்து பிள்ளைகளையும் கல்வி செலவுக்கு உதவி செய்தான். இதனால் பிள்ளைகளின் படிப்பை தடை இன்றி நிறைவு செய்தான். பிள்ளைகளும் பிள்ளைகளும் படிப்பு முடித்து விட்டார்கள் இனி நான் ஓய்வு எடுத்து கொள்ளாலாம் என்று எண்ணிய மனிதனுக்கு உடன்பின் எலும்புகள் தேய்ந்ததால் இலகுவாக நோய்அரக்கனும் பிடித்துகொண்டான். அதன் பிறகு அவன் வாழ்கையும் மருந்தும் வைத்தியசாலையுமாக தினம்தினம் கழிந்து கொண்டு இருந்தான். அவ்வப்போது தனது பிள்ளைகளை உதவி கேட்பதும் அவர்கள் வெறுத்து கொண்டு (iambusy)அம்மாவை கேளுங்கள் என்பதும், திருப்பி திருப்பி கேடால் இழிவான வார்த்தைகள் சொல்வதும் வாடிக்கையாக போய்கொண்டு இருந்தது. இப்படியான ஒரு நிலைமை தனக்கு வரும் என்று அவனும் சிறிதும் எதிர்பார்கவில்லை. உழைக்கும் போது தங்களின் உதவிக்கு அப்பா அப்பா என்று என்னை வட்டம் விட்டு வந்த பிள்ளைகள்,இன்று பட்ட மரமாகி இயலாமையாக போனதால் மனதை நோகடித்து வெறுப்பது ஏன் என்ற வினாவும் அடிக்கடி அவன்மனதில் தோன்றி மறையும். பாசம் ஊட்ட வேண்டிய வயதில் பாசத்தை காட்டாது பணத்தை தேட முப்பட்டதால் பாசம் தெரியாமல் போய்என் பிள்ளைகளுக்கு என்மேல் பிடிப்பு விட்டு போய்விட்டதா அடிக்கடி அவன்மனதில் தோன்றி மறையும். பாசம் ஊட்ட வேண்டிய வயதில் பாசத்தை காட்டாது பணத்தை தேட முப்பட்டதால் பாசம் தெரியாமல் போய்என் பிள்ளைகளுக்கு என்மேல் பிடிப்பு விட்டு போய்விட்டதா இது என் தவறா அல்லது என் காலத்தின் விதியா என்று கண்களில் இருந்து கண்ணீர் கசிய அவ்வபோது மனம் நொந்து கொள்வான். இப்படி வேலை வேலை என்று ஓடின மனிதன் நோயால் இன்று பிரியப் போகுறான் என்ற செய்தி மனதுக்கு மிகவும் கசப்பாய் இருந்தாலும் மாரி கால தவளைகள் கத்தி கத்தி சாவது தான் தலைவிதி போல இப்படி தான் இப்பவும் மனைவிமார்களின் ஆசைகளை நிறைவேற்ற கணவன்மார் பலர் வேலை வேலை என்று சுத்திச் சுத்தி அலைந்து வாழ்க்கையின் எவ்வித சுகமும் அனுபவிக்கமால் இறந்துகொண்டு இருக்கிறார்கள்.\nதன்னில் நொந்து கொண்டு கண்ணில் நீர் வர துடைத்து கொண்டு மறு பக்கம் சென்றான் ரவி. அங்கே கேட்ட சத்தம் ( உங்கட அப்பா இன்சூரன்ஸ் செய்து இருப்பரோ அதை பற்றிய விவாதம் போய்கொண்டு இருக்க ) எங்கயோ கேட்ட குரலாய் இருக்குது என்று சத்தம் வந்த திசையை நோக்கினான் ரவி. ரவி பார்ப்பதை அவதானித்த சிவாவின் பிள்ளைகள் கதைய மழுப்பி\n''டாட் நல்ல மனிதன் நாங்கள் மிஸ் பன்னிவிட்டோம் நல்ல ஹெல்ப் செய்தவர்''\nஎன்று எவ்வித கவலைகளும் இன்றி தங்கள் அந்தரங்கா நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டு இருந்தனர். இதை கேட்ட ரவியும் நெஞ்சில் ''ஈரம் இல்லாத இவர்களுக்காகவே இந்த மனிதன் தான் வாழ்கிற வயதில் தான் வாழாமல் வாழ்க்கையை தொலைத்து நோயை வாங்கி உயிரை விட்டான்'', என்ற வேதனை மேலோங்க வலி தாங்க முடியாமல் நடைப்பிணமாக, அவனுக்காக செய்யவேண்டிய இறுதிக்கடமைகளை எண்ணியபடியே அவ்விடத்தை விட்டு வெளியேறினான் ரவி.\nநெஞ்சை தொட்ட நிஜமான கதை.இப்படியாக சுத்திச் சுத்தி வேலை செய்து தாம் வாழாது மடிந்து கொண்டிருப்போர் கத்திக் கத்தி தான் வாழாது இறந்துவிடும் மாரித் தவளைகளுக்கு சமம்.\nநாடுவிட்டு நாடுவந்து உறவுகளுக்காக உழைத்து ஓடாய் போன இப்படியான ஆண்கள் எங்கள் மத்தியில் ஏராளம்.\nஉழைத்தவர்களில், கொடுத்தும் அவ் உறவுகளை இழந்து ஏமாந்தவர்கள் பலர்.\nஉழைத்தவர்களில், கொடுத்தும் அவ் உறவுகளை இழந்து ஏமாந்தவர்கள் பலர்.\nநாடுவிட்டு நாடுவந்து உறவுகளுக்காக உழைத்து ஓடாய் போன இப்படியான ஆண்கள் எங்கள் மத்தியில் ஏராளம்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nவாசகர்கள் கவனத்திற்கு :-தீபத்தின் தீபாவளி வாரம் நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8ஆம் திகதி வரையில் விசேட தீபாவளிக் கட்டுரைகள் வெளிவர இருப்பதால் வழமையான இடுகைகள் இடம்பெறாது என அறியத்தருகின்றோம்.-தீபம் சஞ்சிகை\nஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி\nஇருமுகன் திரைப் படத்தில் திருநங்கை ஆகும் விக்ரம்\nஉன்னை பற்றிய கனவு..[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது\nராமர் எப்படி ராமேஸ்வரம் சென்றார்\nMeesai - மீசை [கு��ும்படம் ]\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nவசூலை முந்திய ''மிருதன்''- ஆச்சரியத்தில் கோலிவுட்\nகாதல் மீன் [-ஆக்கம்:அகிலன் ]\nதமிழன் உருப்படாததற்குப் பத்து காரணங்கள் \nCANCER – புற்றுநோய் சில தெரிந்த பொய்களும் நமக்கு த...\nஒளிர்வு:63- தை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ,2...\nவேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பை உயர்த்திக்...\nமாரித் தவளைகள் [குட்டிக்கதை:ஆக்கம்-அகிலன் தமிழன் ]...\nமரம் +மனிதன் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசம்பந்தரின் கண்ணீரும் சங்கரியின் ஓலமும்\nஇந்தோனேசிய தீவுகளில் அபூர்வ ஆதிவாசிகள்\nசந்திக்கு வராத சங்கதி-- சோகக்கதை.\nஇலங்கையிலிருந்து சண்டியன் சரவணை[தமிழில் தேசியகீதம்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்ளம்.. \nஉள்ளத்தில் நல்ல உள்ளம்.. பசுத்தோல் போர்த்த.. கண்ணும்,காதும் மனிதனா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாக�� எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/why-can-t-we-bar-you-from-practising-bar-council-sends-not-308107.html", "date_download": "2018-10-21T07:00:37Z", "digest": "sha1:IAEPO2OHBPIWK3PDUSB3MHYNSP2MLXLT", "length": 12271, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக இருக்கலாமா?... பார் கவுன்சில் அதிரடி நோட்டிஸ்! | Why can’t we bar you from practising, Bar Council sends notice to MPs, MLAs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக இருக்கலாமா... பார் கவுன்சில் அதிரடி நோட்டிஸ்\nஎம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக இருக்கலாமா... பார் கவுன்சில் அதிரடி நோட்டிஸ்\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nடெல்லி: எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணி செய்வது சரியா என்று பார் கவுன்சில் கேள்வி எழுப்பி இருக்கிறது. இதுகுறித்து வழக்கறிஞர்களாக இருக்கும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு பார் கவுன்சில் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது.\nஇந்தியாவில் இருக்கும் சில எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணி செய்து வருகின்றனர். மேலும் இதில் சிலர் மிகவும் முக்கியமான வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் பெரிய வழக்குகளில் இவர்கள் ஆஜராவது வழக்கம்.\nஇந்த நிலையில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் பார் கவுன்சிலிடம் அளித்த மனுவில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணி செய்வது குறித்து விளக்கம் கேட்டு இருந்தார். எம்.பி, எம்.எல்.ஏக்கள் மக்கள் பணி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதற்காகத்தான் அவர்களுக்கு அரசு சம்பளமும் தரப்படுகிறது.\nஇப்படி அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு இன்னொரு பணி செய்வது சரியா என்று கேட்டு இருந்தார். எம்.பி, எம்.எல்.ஏக்கள் இரட்டை குதிரையில் பயணிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.\nஉச்ச நீதிமன்றத்தையும் சேர்த்து இதுபோல 500க்கும் அதிகமான எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். தற்போது அவர்கள் அனைவருக்கும் பார் கவுன்சில் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.\nஇதுகுறித்து வரும் 21ம் தேதி நடக்கும் பார் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட இருக்கிறது. அதேபோல் வேறு இடங்களில் மாத சம்பளம் வாங்கிக் கொண்டு வழக்கறிஞராக இருப்பதும் பார் கவுன்சில் விதிக்குள் வருமா என்றும் விவாதிக்கப்பட உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nbar council mp mla advocate பார் கவுன்சில் வழக்கறிஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/08173449/1011231/Tamilnadu-Temple-Festivel.vpf", "date_download": "2018-10-21T06:20:12Z", "digest": "sha1:3O5ONOE6JTD3O7GQCORAAZHUVO3BIPJT", "length": 10938, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகம் முழுவதும் மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகம் முழுவதும் மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி\nபுரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, தமிழகம் முழுவதும் மிகவும் புனிதமாக கருதப்படும் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்பட்டு வருகிறது.\nதிருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில், மகாளய அமாவாசையொட்டி, மூதாதையர்களுக்கு திதி கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு சிலர் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். கும்பகோணத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், மக்கள் மகாமகக் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர். பிண்டங்களை குளத்தில் கரைத்த பின்னர், சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை ஜயங்குளத்தின் கரையில் இன்று அதிகாலை 5 மணி முதல் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர். எள் தர்பணம் கொடுத்து, இறந்த முன்னோர்களி���் ஆசி பெற வழிபட்டனர். புதுச்சேரி காந்தி சிலை, குருசுக்குப்பம் கடற்கரை வேதபுரீஸ்வரர் கோவில் குளக்கரை, திருக்காஞ்சி, உள்ளிட்ட பல இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பசுக்களுக்கு அகத்திகீரை வழங்கப்பட்டது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு\nசபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nஅப்பல்லோ மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\nரத்த அழுத்தம் சீராக இல்லாததால் கவிஞர் வைரமுத்து மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nசபரிமலை விவகாரம் : பா.ஜ.க, காங்கிரஸ் போராட்டம் நடத்துவது ஏன்\nசபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற பாஜக, - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும்,தற்போது போராட்டம் நடத்துவது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகேள்வி எழுப்பி உள்ளது.\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ரயில் விபத்து : 50 பேர் பலி\nரயில் பாதையில் நின்று தசரா கொண்டாட்டங்களை ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த ரயில் மோதியதில் 50 பேர் உயிரிழப்பு.\nநெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரம்: எடப்பாடி பழனிச்சாமி மீது, மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு\nநெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணையை சந்திப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\n\"ஐயப்பனை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்தேன்\" - ரெஹானா பாத்திமா\nஐயப்பனை பார்க்க வேண்டும் என்று ஆசையில் சபரிமலை வந்ததாகவும், ஆனால் ஐயப்ப பக்தர்கள் என்ற பெயரில் கலாச்சாரத்தை பாதுகாப்பவர்கள் தடுத்து நிறுத்தி விட்டதாகவும் சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=104873", "date_download": "2018-10-21T07:08:44Z", "digest": "sha1:MJMUN235TYTATEMXCGSJAJCGRCTOB2YD", "length": 12931, "nlines": 190, "source_domain": "panipulam.net", "title": "கடைக்குட்டி", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஅமைதிப்படையில் பங்கேற்றுள்ள இராணுவ தளபதியை நாட்டிற்கு திருப்பியழைக்க ஐ.நா. வலியுறுத்து\n, பஞ்சாப் ���ாநிலம் அமிர்தரசில் பஞ்சாப் ரெயில் விபத்து – 61பலி\nதெரு விளக்குகளுக்கு பதிலாக சீன 2022-க்குள் செயற்கை நிலவை செயல்படுத்த திட்டம்\nகாணிகளை படையினர் விடுவிக்க பணம் ஒதுக்க நான் ரெடி\nவவுனியாவில் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டிருந்தால்அதற்கான விளைவு கடுமையாக இருக்கும்:டிரம்ப்\nகோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« சந்திரனில் நடந்த 4-வது அமெரிக்க விண்வெளி வீரர் மரணம்\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டதுமாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி »\n2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிக்கும் படம் `கடைக்குட்டி சிங்கம்’.முதல் முறையாக சூர்யா தயாரிப்பில் அவரது தம்பி கார்த்தி நடித்திருக்கும் இந்த படத்தில் நாயகியாக சாயிஷா, பிரியா பவானி ‌ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர்.\nகார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் பானுப்ரியா சூரி, ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – ஆர்.வேல்ராஜ், இசை – டி.இமான், கலை – வீரசமர், படத்தொகுப்பு – ரூபன், இணை தயாரிப்பு – ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன், தயாரிப்பு – சூர்யா, எழுத்து, இயக்கம் – பாண்டிராஜ்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2746&sid=9d00969270d28ed2d8fee2690621fad1", "date_download": "2018-10-21T07:02:15Z", "digest": "sha1:VBSZXZVTNI2LL22AO4RCEQSTRJKCUUKV", "length": 31047, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஅடுக்கு மொழி பேசி .......\nகவிதை எழுதும் நேரம் .....\nசாட்டை அடி அடிக்கவே .....\nஜல்லியாய் பாயும் காளையை ......\nகில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......\nதமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....\nஎன்று தப்பு கணக்கு போடும் .....\nசில்லறைகளே - நாம் கல்லறை ....\nபாய்ந்து வரும் காளைகள் ......\nஎங்கள் நெஞ்சின் மேல் .....\nபாய் வதில்லை நாங்கள் .....\nபாய் கின்றான் - அடக்காதீர் ....\nஅடக்கினால் உங்கள் நெஞ்சின் .....\nபாய் வதற்கு வெகு தூரமில்லை .....\nதமிழன் ஜல்லி கட்டுக்காக .......\nமட்டும் இங்கு போராடவில்லை ......\nதமிழனை ஒரு சில்லியாய் .....\nசல்லி சல்லியாய் குவிக்கிறான் ......\nஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......\nகாளைகள் கூட அடங்காமல் ......\nஅடக்குபவன் சீறிப்பாய் வான் ....\nஎனபதை மறந்து விடீர்களே .......\nபோதும் உங்கள் அடக்குமுறை ......\nஇதற்கு மேல் அடக்கினால் ......\nஅடங்கிவிடும் எல்லாம் கவனம் .......\nஉணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nக��லம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரி��ோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivarathy.blogspot.com/2015/02/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1317452400000&toggleopen=MONTHLY-1422777600000", "date_download": "2018-10-21T07:17:56Z", "digest": "sha1:VXLM4EQ2ECFIV7PS4IUTIPJAPMSYSRNV", "length": 6926, "nlines": 114, "source_domain": "sivarathy.blogspot.com", "title": "எதிர்பார்ப்பு: ஆன்மா...அன்பு...", "raw_content": "\nஎல்லையற்ற இவ்வுலகில் எண்ணிக்கையற்ற உயிர்கள் பல ஏங்கியே தவித்திடும் எண்ணக் குவியல்களை வண்ணக் கவிகளாய் தாங்கியே வருகிறது எதிர்பார்ப்பு....\nஎன் எண்ணத்தில் பிறக்கும் உணர்வுகளை கவிதைகளில்..\nஅன்னை அவள் அன்புதனை - அன்று\nஅன்னை என்றால் என்னவென்று - இன்று\nஅழுத போதும் அனுபவித்த வலிமறந்து....\nஆன்ந்த்த்திற்கு அளவேதுமில்லை - இங்கு....\nஅம்மா என்றால் அன்பு அல்ல\nஇறைவன் வகுத்த பந்தம் அதில்-இன்று இணையும் இரண்டு இதய சொந்தங்களின் இனிய உறவு என்னாளும் இளமைக்கால தென்றலுடன் இன்ப ராகம் இசைத்திடவும்.... ...\nமனிதனைப் படைத்து அவனுள் மனதினைப் படைத்து கூடவே மறதியையும் படைத்தன் - ஏன் தவறுகளை மண்ணிப்பதற்கே... தவரென்று தெரியமால் தடுக்கி விழுந்த...\nஅழகான வாழ்க்கைக்கென அரும்பி வரும் ஆசைகளை அடுக்கடுக்காய் அடிக்கி வைத்தே - அவள் அயலவர் உறவினர் உதவியுடன் உற்றதுணை இதுவெ���வே உறுதியளித்திட்...\nகாலத்தின் கோலத்தில் வேலையின் வேகத்தில்-என் கைபேசி கூட கதை பேச மறந்தாலும் சொல்லி வைத்த சொந்தமிது சொர்க்கத்திலே-எவ்வளவுதான் தள்ளி வைத்து...\nநாம் தழைக்கவென தன் தலைமுறையை தனதாக்கி தன் மார்பில் எமைத் தாங்கி வளர்திட்ட அன்பு உருவே எம் தந்தை எடுத்தடி எடுத்து வைக்கையிலும் ஏடுடெ...\nபொங்கிவரும் அன்போடு போட்டியிட்டே பாசம் எனைநாடி வந்தபோதும் நகர்கின்ற நாட்களோடு போட்டியிட முடியாது ஏக்கம் மட்டுமே எதிர்பார்புடன் கூடி ம...\nபரந்த இந்த பூமியின் பாகத்திலே ஓர் ஒளி வருடிச் செல்லும் தென்றலிலும் வாழ்த்தும் ஓசை ஒலிக்கிறது.. வானத்து மதி வரவால் விண்மீன்கள் சிரிப்...\nசின்னஞ் சிறார்கள் எம்மை வண்ண வைரங்களா வாழ்வில் மின்ன வைப்பதற்காய் என்நாளும் உண்மையாய் உழைக்கும் உன்னத தெய்வங்களாம் ஆசிரியர்களை இன்நாள...\nஉள்ளத்தின் அழத்தில் உயிரோடு ஒன்றியே தினம் தினம் உற்றேடுக்கும் உண்மையண்பதனலே உறவுகளுக்கிடையே உறுதியும் பெருகுது... விட்டுக் கொடுப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93845.html", "date_download": "2018-10-21T06:05:25Z", "digest": "sha1:PE73OOQ7T4YZHOAP5ZT4GWDNMZVIQ7YG", "length": 6401, "nlines": 78, "source_domain": "www.jaffnajournal.com", "title": "அபிவிருத்தித் திட்டங்களுக்கு வட.மாகாண அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை: மனோ – Jaffna Journal", "raw_content": "\nஅபிவிருத்தித் திட்டங்களுக்கு வட.மாகாண அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை: மனோ\nவட.மாகாணத்தில் முன்னெடுக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களிற்கு வடக்கிலுள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பு போதவில்லை என அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமேலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வடக்கில் முன்னெடுக்க முயற்சித்தபோதும் வடமாகாண சபையினரும் தகுந்த ஒத்துழைப்பை தமக்கு வழங்கவில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டினார்.\nவடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சின் செயலாளர் ஆர்.தென்னக்கோன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது.\nஇந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு, அமைச்சினூடாக வடக்கில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் மனோகணேசன் ஆராய்ந்தார்.\nஇதன்போது, வட்டுக்கோட்டை பாடசாலை ஒன்றில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டத்தினை கல்வி அமைச்சு சரியான முறையில் நடைமுறைப்படுத்த தவறியமை தொடர்பாக எழுந்த பிரச்சினையின் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன், வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிற்குமாக எண்ணூற்றி ஐம்பது மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு தமது அமைச்சினூடக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஇதற்கான திட்ட முன்மொழிவுகளை விரைவுபடுத்தி தமது அமைச்சிற்கு அனுப்பி வைக்குமாறு ஐந்து மாவட்டங்களின் அரச அதிபர்களையும் அமைச்சர் மனோ கணேசன் இதன்போது கேட்டுக்கொண்டார்.\nபிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nகையூட்டுப் பெற்ற விவகாரத்தால் முட்டிமோதல்: 8 பேர் விளக்கமறியலில்\nவவுனியா வடக்கின் சர்ச்சைக்குரிய இருவேறு இடங்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_52.html", "date_download": "2018-10-21T07:14:44Z", "digest": "sha1:LX7MIZPZLT6FLXTETDJ3N5MZZN3L4GYZ", "length": 4915, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Northern Province/Sri-lanka/vavuniya /தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை\nதூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை\nநெடுங்கேணி - பளம்பாசிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த யுவதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்றைய தினம்(10) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nயோகானந்தராசா கம்சிகா(20) என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nகவி��ர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_85.html", "date_download": "2018-10-21T07:14:55Z", "digest": "sha1:5UN5KK6OLGL7M53ECCIOCI6W7JIUAZDG", "length": 8659, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "வாட்ஸ்அப்பில யூ டியூப் காணொளிகள் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Technology /வாட்ஸ்அப்பில யூ டியூப் காணொளிகள்\nவாட்ஸ்அப்பில யூ டியூப் காணொளிகள்\nஇன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள வாட்ஸ்அப் செயலி புதுப்பிக்கப்பட்டதன் பின்னர், அதில் யூ டியூப் காணொளிகளைப் பார்க்கமுடியும் என்று கூறப்படுகின்றது. மேலும், இதேபோல், குழு காணொளி (Group Video) அழைப்பையும், வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nவாட்ஸ்அப் புதுப்பிக்கப்ட்டதன் பின்னர் வெளிவரவுள்ள இந்த சலுகைகள் காரணமாக, மக்களிடையேயான வாட்ஸ்அப் பாவனை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. இதற்காக வாட்ஸ்அப் நிறுவனம், யூ டியூப் நிறுவனத்துடன், ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாம்.\nபேஸ்புக்கின் கைக்குச் சென்ற பின்னர், வாட்ஸ்அப்பில்ஈ தொடர்ந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறன. ஏற்கனவே காணொளி அழைப்பு, காணொளி ஸ்டேட்டஸ், இருக்கும் இடத்தை நேரடியாகப் பகர்தல் எனப் பல வசதிகள், வாட்ஸ்அப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் சில நாட்களுக்கு, முன் அனுப்பிய குறுந்தகவலை, மீண்டும் பெறும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், வாட்ஸ்அப்பில், குழு காணொளி அழைப்பு பேசும் வசதி வந்துள்ளது. ஸ்மார்ட் அலைபேசிகளில் இந்த அப்டேட் வர, இரண்டு வாரம் ஆகும். முன்பு, ஒரு நபரிடம் மட்டுமே, வாட்ஸ்அப்பில் காணொளியில் உரையாட முடியும். ஆனால், இந்த புதுப்பித்தலின் பின்னர், நாம் இருக்கும் குழுவிலுள்ள அனைவரிடமும், ஒரே நேரத்தில் காணொளி அழைப்பில் உரையாட முடியும்.\nஇதுவரை இருந்த வாட்ஸ்அப்பில், குரல் குறுந்தகவல் (Vice Message) அனுப்புவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வந்தது. நாம் பேசும் வரை> அதில் இருக்கும் மைக் உருவத்தை அழுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால், புதுப்பித்ததன் பின்னர், மைக்கை ஒருமுறை அழுத்தி, மேலே தள்ளிவிட்டுவிட்டால் போதும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குரல் ஒலிப்பதிவு செய்யலாம்.\nஅதேபோல், இனி யூ டியூப் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த புதுப்பிப்பு, ஐ போன்களில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாம். இதன்படி நமக்கு யாராவது வாட்ஸ் ஆப்பில் யூ டியூப் லிங்க் அனுப்பினால், நாம் யூ டியூப் பக்கத்தை திறக்காமலே, வாட்ஸ்அப்பிலேயே அதைப் பார்க்க முடியும். மேலும் அதே சமயத்தில் நண்பர்களுடன் குறுந்தவல்களையும் அனுப்பிக்கொள்ளலாம். அதேபோல், வீடியோ பார்த்துக் கொண்டே ஸ்டேடஸ் கூட மாற்ற முடியும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/02/56.html", "date_download": "2018-10-21T07:14:36Z", "digest": "sha1:DNXUCVSWFZ5TFFW2XAVO7PFE3PNBPONQ", "length": 6421, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "ஆப்பிள் முதலிடவுள்ள 56 இலட்சம் கோடி! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Technology /ஆப்பிள் முதலிடவுள்ள 56 இலட்சம் கோடி\nஆப்பிள் முதலிடவுள்ள 56 இலட்சம் கோடி\nஐந்து ஆண்டுகளில், சுமார் 350 பில்லியன் டொலர் செலவில் (ஏறக்குறைய 56 இலட்சம் கோடி ரூபா) தமது புதிய வளாகம் ஒன்றை அமெரிக்காவில் ந���ர்மாணிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nவெளிநாட்டில் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை நாட்டுக்குள் கொண்டுவர வழிசெய்யும் வகையில், ட்ரம்ப் அரசு புதிய வரித் திட்டத்தை கடந்த வருடம் அமுல்படுத்தியது. இதையடுத்தே ஆப்பிள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇதன்படி, வரியாக மட்டும் சுமார் 38 பில்லியன் டொலர்களை அமெரிக்காவுக்குச் செலுத்தவுள்ளது ஆப்பிள். இதை அமெரிக்க அரசும் வரவேற்றுள்ளது. புதிய வரிக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின் செலுத்தப்படும் அதிகூடிய வரி இது என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nஆப்பிளின் புதிய திட்டத்தின் மூலம் சுமார் இருபதாயிரம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கவுள்ளன. இதற்கான பணத்தை உலகெங்கும் இயங்கும் தனது நிறுவனங்களில் இருந்து பெற்றுக்கொள்ளவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.\nகுறித்த வளாகம் எங்கு, எந்த வடிவில் அமையவுள்ளது என்பது பற்றிய விபரங்களை இவ்வருட இறுதியில் வெளியிடவுள்ளதாகவும் ஆப்பிள் அறிவித்துள்ளது.\nமென்பொருட்களை அமெரிக்காவில் தயாரித்து வந்தாலும் ஆப்பிளின் உபகரணங்கள் அனைத்தும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலேயே உற்பத்தியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-10-21T05:38:36Z", "digest": "sha1:2MZY36KKAVQ3YY32HXJTPLP3255F4VZV", "length": 13780, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கத���வா கற்பழிப்பு வழக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்: ஜம்மு கஷ்மீர் பாஜக துணை முதல்வர் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nகதுவா கற்பழிப்பு வழக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்: ஜம்மு கஷ்மீர் பாஜக துணை முதல்வர்\nBy Wafiq Sha on\t May 1, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள் மனதோடு மனதாய் வீடியோ\nகதுவா கற்பழிப்பு வழக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்: ஜம்மு கஷ்மீர் பாஜக துணை முதல்வர்\nஜம்மு கஷ்மீர் துணை முதல்வராக புதிதாக பதவியேற்ற கவிந்தர் குப்தா, கதுவா சிறுமியின் கற்பழிப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், அது ஒரு சிறிய சம்பவம் தான் என்றும் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.\nதான் துணை முதல்வராக பதவியேற்ற சில மணி நேரங்களில் இது குறித்து அவர் கூறுகையில், “ரசனா சம்பவம் ஒரு சிறு சம்பவம் தான். இது மீண்டும் நடைபெறக் கூடாது என்றும் அந்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை தான் நாம் எண்ணவேண்���ும். இது போன்ற பல சவால்கள் இந்த அரசை எதிர்நோக்கி உள்ளன. அதனால் நாம் ரசனா சம்பவத்திற்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.\nஇத்துடன் சிறுமி ஆசிஃபா கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஹிந்து ஏக்தா மனச் அமைப்பினர் நடத்திய பேரணியில் பங்கெடுத்து அதற்கு தனது ஆதரவை தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ. ராஜீவ் ஜரோதியாவிற்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளது பாஜக அரசு. இவர் ஹிந்து ஏக்தா மனச் அமைப்பினர் நடத்திய பேரணியில் கலந்துகொண்டதுடன் மேலும் எட்டு பேருடன் சேர்ந்து அந்த பேரணியில் உறுதிமொழி எடுத்துக்கொண்டவர்.\nமுன்னதாக பாஜகவை சேர்ந்த லால் சிங் மற்றும் சந்தர் பிரகாஷ் என்ற அமைச்சர்கள் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவான பேரணியில் பங்கெடுத்த காரணத்தால் பதவியை ராஜினாமா செய்தார்கள். பின்னர் சந்தர் பிரகாஷ் கங்கா, தான் பாஜக வின் அறிவுறுத்தலின் பேரிலேயே அந்த பேரணியில் பங்கெடுத்ததாக தெரிவித்தார். மேலும் தனது கட்சியின் அரசியல் பிம்பத்தை பாதுகாக்க தான் பலியாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nTags: ஆசிஃபாகவிந்தர் குப்தாகஷ்மீர்பாலியல் பலாத்காரம்\nPrevious Articleஅஜ்மீர்: 7 வயது சிறுமியை வன்புணர்வு செய்த காளிசத் கோவில் பூசாரி\nNext Article மத்திய பிரதேச காவல்துறை தேர்வு விண்ணப்பதாரர்கள் மார்பில் சாதி குறியீடு\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லி���் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுத்தக தினமும் இளைய சமுதாயமும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/10/ways-get-paid-while-travelling-the-world-012795.html", "date_download": "2018-10-21T06:44:58Z", "digest": "sha1:MI3ZKFGF5FEZGXWW5G4OJHUCQHIQZGIB", "length": 25462, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பயணங்களுக்கு இடையில் சம்பாதிப்பது எப்படி? | Ways to get paid while travelling the world - Tamil Goodreturns", "raw_content": "\n» பயணங்களுக்கு இடையில் சம்பாதிப்பது எப்படி\nபயணங்களுக்கு இடையில் சம்பாதிப்பது எப்படி\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nவீட்டில் இருந்த படியே சமுக வலைத்தளங்கள் மூலமாக லட்சம் கணக்கில் சம்பாதிக்கலாம்..\n2017-2018 நிதி ஆண்டில் 407 கோடி ரூபாய் லாபம் அடைந்த கூகுள் இந்தியா\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nஉலகளவில் அதிக வருவாய் ஈட்டும் இந்திய நிறுவனங்களில் முதல் இடம் பிடித்த இந்தியன் ஆயில் கார்பேஷன்..\nகேலக்ஸி எஸ்9 தோல்வி.. சாம்சங் நிறுவனத்தின் வருவாய் 4% சரிவு..\nஸ்மார்ட்போன் விற்பனை சரிவால் வருவாயினை இழந்த சாம்சங்.. காரணம் யார்\nபயணங்கள் எப்பொழுதும் முடிவதில்லை. உன்மையில் ஒரு பயணத்தின் தொடக்கம் என்பது மற்றொரு பயணத்தின் முடிவில் இருந்து ஆரம்பிக்கின்றது. வானுயர்ந்த மலைகள், துள்ளிக் குதித்தோடும் நீர்வீழ்ச்சிகள், பசுமை மாறாத அடர்ந்த காடுகள், அங்கே சுதந்திரமாக வாழ்ந்திடும் விலங்குகள் போன்றவை, நகரத்தின் மத்தியில் கான்கீரீட் காடுகளில் வாழும் நம்மை, பயணத்திற்கு அழைப்பு விடுக்கின்றன. ஒரு பயண ஆர���வலரால் தன்னுடைய பயணங்களை நீண்டகாலத்திற்குத் தள்ளி வைக்க இயலாது. எனினும் எப்படிப்பட்ட பயண ஆர்வலரையும் பணம் பாடாய் படுத்தி விடுகின்றது. மனம் இருக்குப் பயணம் மேற்கொள்ள. எனினும் பணம் இல்லையே எனக் கவலைப்படும் பயண ஆர்வலரா நீங்கள். கவலையை உடனடியாக உதறித் தள்ளுங்கள்.\nஉங்களுக்கு உதவும் நோக்கில், உலகெங்கிலும் நீங்கள் பயணம் மேற்கொள்ளும் பொழுது அந்தப் பயணத்தை மிகக் குறைந்த செலவில் அல்லது செலவே இல்லாமல் எவ்வாறு மேற்கொள்ளுவது என்பதைப் பற்றிய பயணக் குறிப்புகளை உங்களுக்காக நாங்கள் இங்கே வழங்கியுள்ளோம்.\nஉங்களுடைய தலைமை பண்பு உங்களைப் பிறரிடம் இருந்து தனித்துக் காட்டும். அத்தையைத் தலைமைப் பண்புடன் பன் மொழித் திறனும் உங்களுக்கு அமையப் பெற்றிருந்தால், உங்களால் பயணத்தின் நடுவே, பல்வேறு வேலைகளைப் பெற இயலும். உங்களுடைய பயணத்தின் நடுவே நீங்கள் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேலை பார்க்கலாம். அல்லது மொழி பெயர்ப்பாளராக வேலையில் சேரலாம். இதன் மூலம் உங்களால் மிக எளிதாக மிகப்பெரிய தொகையைச் சம்பாதிக்க முடியும்.\nஆங்கில மொழியை ஆன்லைனில் கற்பிப்பதன் மூலம், உங்களுடைய மொழித் திறமையை நல்ல முறையில் பயன்படுத்தி மிக எளிதாகப் பணம் ஈட்டலாம். நீங்கள் உலகம் முழுவதும் பயணிக்கையில், நீங்கள் இணைய வழியே இந்த ஆங்கில மொழியைக் பல்வேறு இணையத்தளங்களைப்ப பயன்படுத்திக் கற்பிக்கலாம். அதன் மூலம் மிக எளிதாக உங்களுடைய பயணத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள இயலும்.\n பெரிதாகச் சம்பாதிக்க அழகிய படங்களைக் கிளிக் செய்யவும்\nஇயற்கைக்கு நெருக்கமான இடங்களின் அழகு, நகரத்தின் வாழ்வில் தினசரி உழலும் மக்களுக்கு மிகவும் ஈர்ப்புடையதாக இருக்கின்றது. அதிலும் மாசடையாத பசுமை நகர மக்களை மிகவும் வசீகரிக்கின்றது.\nஉலகெங்கிலும் புதிய இடங்களுக்குச் செல்லும் பொழுது அங்கே நீங்கள் கண்ட இயற்கை அழகை உங்களுடைய கேமிராவினால் அப்படியே அள்ளி வர முடிந்தால், உங்களுக்கு அதிக அளவிலான பணம் கிடைக்கும். பணத்தை விடுங்கள் உங்களுடைய பெயர் மற்றும் புகழ் உங்களை வேறு தளத்திற்கு அழைத்துச் செல்லும்.\nசரியான இணையதளங்கள், இதழ்கள், செய்தித்தாள்கள், அல்லது வலைத்தளங்களைக் கண்டுபிடித்து அதில் உங்களுடைய படங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு அதிகப் பணத்தைப் பெற்றுத் தரும்.\nஇப்பொழுது நடந்து வரும் டிஜிட்டல் புரட்சிக்கு நன்றி செலுத்துங்கள். வலைத்தளத்தில் ஆர்வமுள்ள பயணி பேஸ்புக், வேர்ட்பிரஸ், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்தி, உலகெங்கிலும் உள்ள பயண விரும்பிகளுடன் தங்களுடைய எளிமையான பயணக் குறிப்புகள் மற்றும் அந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய தந்திரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.\nஇதில் உங்களுடைய ஈடுபாடு பயனுள்ளதாக மாறும் பொழுது உங்களைப் பல்வேறு பார்வையாளர்கள் பின்பற்றுபவர்கள். அவர்களின் எண்ணிக்கையே உங்களின் பலம். அந்த எண்ணிக்கை அதிகரிக்க இறுதியில் நீங்கள் சமூக ஊடக உலகின் ஒரு புகழ்பெற்ற ஆளுமையாக மாறி விடுவீர்கள். இது முடிந்தவுடன், பல பிராண்டுகள் மற்றும் உச்சநிலை நிறுவனங்கள் உங்களைக் கூட்டு முயற்சிக்காக அணுகும்.\nவன வாயேஜர் தலைமை நிர்வாக அதிகாரி ஆலங்கார் சந்திராவின் சில குறிப்புகள் உள்ளன:\nநீங்கள் ஒரு அரைகுறை புகைப்படக்காரராகவே இருந்தாலும், குறைந்து அறியப்பட்ட மலைகள் மற்றும் இதுவரை யாருமே பார்த்தரியாத விலங்குகளின் படங்களை நீங்கள் எடுத்தால், பல பத்திரிகைகள் மற்றும் ஆன்லைன் தளங்கள் உங்களுடைய புகைப்படங்களுக்குப் பணம் செலுத்த தயாராக இருக்கும்.\nநீங்கள் உங்களுடைய சொந்த வலைப்பதிவையோ அல்லது சமூகச் சுயவிவரத்தையோ பராமரித்து வர வேண்டும். அதில் வழக்கமான இடைவெளிகளில் உங்களுடைய பயண அனுபவங்களைப் பதிவிட வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது உங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையானது அதிவேகமாக வளரும். ஆன்லைன் பயண ஆய்வாளர்கள் இதுவரை தாங்கள் சென்றிராத இடங்களின் விபரங்களை அறிய எப்பொழுதும் ஆர்வமுடன் இருப்பார்கள்.\nநீங்கலள உங்களுடைய வலைப்பதிவிலும் சமூக ஊடகத்திலும் வளர வளர, பல்வேறு ஹோட்டல் நிறுவனங்கள், பிராண்டுகள், பயண நிறுவனங்கள் போன்றவை உங்களுக்கு இலவச பயணங்களை வழங்க முன்வரும்.\nஅதே சமயம், நீங்கள் உங்களுடைய தெளிவான பயணச்செய்தியை (மலையேற்றம், வன வாழ்வு, வீட்டுவசதி, தொலைதூர நாடுகள்) பராமரிக்க வேண்டும். அந்தச் செய்தி உங்களுடைய சொந்த செய்தியாகவும் உண்மைக்கு மிகவும் நெருக்கமாகவும் இருப்பது மிகவும் அவசியம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n2017-2018 நிதி ஆண்டில் 407 கோடி ரூபாய் லாபம் அடைந்��� கூகுள் இந்தியா\nசெப்டம்பர் மாத சில்லறை பணவீக்கம் 3.77 சதவீதமாக அதிகரிப்பு\nஆகஸ்ட் மாதம் தொழிற்சாலை உற்பத்தி 4.3% ஆகச் சரிவு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/vellore-special-ambur-biryani/", "date_download": "2018-10-21T07:04:43Z", "digest": "sha1:Y45FZPVCEMUZ45JNKIOIQ6V4LFPGLCJX", "length": 16526, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வேலூர் ஸ்பெஷல்.. சொல்லவே வேண்டாம் உங்களுக்கே தெரியும் ஆம்பூர் பிரியாணி!!! - vellore special ambur biryani", "raw_content": "\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nவேலூர் ஸ்பெஷல்.. சொல்லவே வேண்டாம் உங்களுக்கே தெரியும் ஆம்பூர் பிரியாணி\nவேலூர் ஸ்பெஷல்.. சொல்லவே வேண்டாம் உங்களுக்கே தெரியும் ஆம்பூர் பிரியாணி\nமூன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் அவர்களின் முதல் தேர்வு பிரியாணி தான்\nவேலூர் என்று சொன்ன உடனே, நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது ஆம்பூர் பிரியாணி. ஆம்பூரில் தயாராகும் இந்த்ஜ பிரியாணி உலகம் முழுக்க பிரபலமாகும். சிக்கன், மட்டன், பீப் மற்றும் மீன் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு அசைவ உணவாகவே இது பரிமாறப்படுகிறது.\nவேலூர் மாவட்டம் இஸ்லாமிய சகோதர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவே உள்ளது. அதனாலேயே இந்த பகுதி பிரியாணிக்கு பெயர் போனதாகவும் மாறியது. ஒவ்வொரு பிரியாணிக்கு ஒவ்வொரு கதை சொல்லவார்கள் நம் முன்னோர்கள். அப்படி, இந்த வேலூர் ஆம்பூர் பிரியாணிக்கும் ஒரு குட்டிக் கதை உள்ளது.\nஆற்காடு நவாப்பிற்காக அவரது அரண்மனையில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட உணவுதான் இந்த பிரியாணி. இதன் செய்முறையால் தான் இதற்கு ஆம்பூர் பிரியாணி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு தவிர ஆந்திரப் பிரதேசம், கர்நாடகாவின் சில பகுதிகளிலும் விரும்பி உண்ணப்படுகிறது.\nஇந்த பிரியாணியில் ஹைதராபாத் பிரியாணி போன்றே நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்டாலும் கூடுதலாக தக்காளியும் சிறிதளவு மஞ்சளும் சேர்க்க��்படுவதால் மற்ற பிரியாணிகளை விட சற்றே செம்மஞ்சளாக இருப்பது பார்ப்பவரின் கண்களுக்கு ஒருவிதமான ஈர்ப்பை தருகிறது.\nஇன்று தமிழர்களின் வாழ்வோடு பிணைந்துவிட்ட உணவு எதுவென்றால் அது பிரியாணி தான். கிராமங்களில் கிடா வெட்டு நிகழ்வில் கூட பிரியாணி இடம் பெறும் அளவுக்கு அது தமிழர்களின் எல்லா மட்டங்களுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. மூன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் அவர்களின் முதல் தேர்வு பிரியாணி தான். ஆனால், அதேசமயம் அடிக்கடி ஹோட்டல்களில் சென்று பிரியாணி சாப்பிடுவதும் உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியம் இல்லை.\nஅதனால் தான் வெறும், ஹோட்டல் உணவாக மட்டுமே இருந்த பிரியாணி தற்போது வீடுகளில் வாரத்திற்கு ஒருமுறை சமைக்கப்படும் உணவாக மாறியுள்ளது. சரி அப்ப ஆம்பூர் பிரியானியை எப்படி வீட்டிலியே சமைக்கலாம்னு பார்த்திடலாமா\nஆம்பூர் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:\n1. மட்டன் கறி – 1 கிலோ\n2.வெங்காயம் – 1/4 கிலோ\n3.தக்காளி – 1/2 கிராம்\n9.பாஸ்மதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசி\n16. சிவப்பு மிளகாய் தூள்\n1. முதலில், குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்த வேண்டும்.\n2. பின்பு அதில், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.\n3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.\n4. பின்பு, அதில் மட்டனை சேர்த்து, 5 நிமிடத்திற்கு நிறம் மாறும் வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.\n5. இத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில், நறுமணம் வரும்வரை தொடர்ந்து கிளற வேண்டும்.\n6. அதன் பின்பு, மிளகாய் தூள், கரம்மசலா தூள், தனியா தூள், நிறம் தரும் வெறும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.\n7. பின்னர், தயிர், பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா, தேவையான அளவு உப்பு இவைகளைக் கலந்து, நீர் 1/2 டம்ளர் விட்டு, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை, மிதமான தீயில் வேக விட வேண்டும்.\n8. இப்போது குக்கரைத் திறந்து, ருசி சரிபார்த்து, எலுமிச்சைச் சாறு கலந்து, மிதமான தீயில், எண்ணெய் மேலே வரும்வரை வதக்கி, நன்கு வடித்த சாதத்தை சேர்த்து, அரிசி உடையாமல் மெதுவாக கிளற வேண்டும்.\n9. இப்போது அடுப்பில் தோசைக் கல்லை வைத்து , குக்கரை மூடி அதன் ஓரத்தில் ஈரத்துணியை சுட்டி கட்ட வேண்டும்.\n10. இப்படியே சுமார் 20 நிமிடம் தம் போட வேண்டும்.\n11. அப்புறம் திறந்து, நெய் தூவி மணக்க மணக்க பரிமாறினால் சுவையான வேலூர் ஸ்பெஷல் ஆம்பூர் பிரியாணி தயார்.\nஆச்சர்யம் தரும் சுண்டைக்காய் மருத்துவ குணங்கள்\n40 வயதை கடந்தவர்கள் இந்த உணவை கட்டாயம் தவிர்த்தே ஆக வேண்டும்\nகிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் : வெடிக்காமல் சீடை செய்ய ஒரு எளிய முறை\nமட்டன் குழம்பு மணக்க மறக்காமல் இதை சேருங்கள்\nகோழி குழம்பு செய்யும் போது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறே இதுதான்\nமுனியாண்டி விலாஸ் கொத்து பரோட்டா\nஹைதராபாத் பிரியாணி…. சொல்வதற்கு வார்த்தையே இல்லை\nஆசை ஆசையாய் சிக்கன் சிந்தாமணி….\nவிருதுநகர் ஸ்பெஷல்… சுடச்சுட கரண்டி ஆம்லெட்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு: தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி\nதிகார்கரன்.. முட்டை போண்டா.. டோக்கன் தலைவன்.. வெந்த வாயர் ஏன் இப்படி பாய்கிறது அதிமுக\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\n அப்படின்னு நீங்கள் கேட்டா, இருக்கு... ஒன்னுக்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கு. ஆம் சர்கார் தவிர்த்து மேலும் மூன்று படங்கள் உங்களின் வருகைக்காக ரிலீசாக உள்ளது\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅணைக்கு தற்போது 3 ஆயிரத்து 865 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஏழு பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது\n96 வெற்றிக்கு பிறகு ஜாலியாக இருந்த த்ரிஷாவுக்கு இப்படியொரு கவலையா\nதமிழகத்தில் ‘நீட்’தேர்வு நடைபெறுவது உறுதி : அமைச்சர் செங்கோட்டையன்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nசபரிமலையில் மறியல் நடத்திய 200 பக்தர்கள் மீது வழக்கு\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nமி டூ விவகாரம் : நடிகர் அர்ஜுன் மீது நடிகை பாலியல் புகார்\n‘பாஸ்போர்ட்டை தேடிக் கொண்டிருக்கிறேன்; வழக்கு உறுதி’ – சின்மயி ஆவேசம்\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/doc/34097714/60-amuthavum-avanum", "date_download": "2018-10-21T06:26:47Z", "digest": "sha1:E2RZ5GIXRMUT4F4M6Y4VXMT7A2OIICUH", "length": 23887, "nlines": 458, "source_domain": "www.scribd.com", "title": "60-amuthavum_avanum", "raw_content": "\nஅந்த ஹால் ஒரு பார்க் அருேக இருந்தது. அமுதாவும் இந்திராவும் மற்றவர்களுடன்\nமுதல் வரிைசயில் வீற்றிருக்க, ேமைடயில் “ொகாழும்பு தமிழ்ச் சங்கம்” என்று\nதுணித்திைரயில் எழுதப்பட்டு ொவல்ொவட் திைரயில் ொபாருத்தியிருந்தது. ஓர்\nஇலக்கியக் கூூட்டத்திற்கு அதிகமாகேவ கூூட்டம் கூூடியிருந்தது\n. ேமைடயில் ேபச்சாளர் ஹரிைய அறிமுகப்படுத்திக்ொகாண்டிருந்தார்... “ஆ ர ம ்பத ்த ில் இ ந ்த ிர ா எண ்ட\nொபயரில் எழுதுபவர் ொபண்ேணா எண்டு நானும்கூூடசந்ேதகப் பட்டதுண்டு, ஏன்\nசபலப்பட்டதுமுண்டு.” ேலசான சிரிப்பின் இைடயில் “அப்புறம்தான் இவர்\nபுைகப்படம் பரவலாக சஞ்சிைககளில் வந்ததும் இவர் ஆண் எண்டு ொதரிந்து\nொகாண்ேடாம். இவர் இயற்ொபயர் ஹரி ஆனால் hurry யாக எழுத மாட்டார். நிதானமாக\nஎழுதுவார். அழகாக எழுதுவார். இவர் புைனொபயருக்கு காரணமான இவரது\nதிருமதியும் திருமகளும் வந்திருப்பது நமக்கு கூூடுதல் ொப ருைம.” ேலசான ைகதட்டல்\nேகட்டது. அமுதா அம்மாைவப் பார்த்து, ‘என்ைனயா’ என்பது ேபால் ைசைகயில்\n“குறிப்பாக ‘குைட’ எண்ட தைலப்பில் இவர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் எழுதிய\nகைத இன்னமும் ேபசப்படுகிறது.” ஹரி அங்கிருந்து இரண்டு விரல் ைசைக\nொசய்தான். “அவர் இங்கு வந்தது ேவறு நிமித்தமாக இருந்தும் அதனிைடயில் தன்\nொபான்னான ேநரத்ைத நம சங்கத்துக்கு ஒதுக்க ஒப்புைம தந்ததற்கு நண்டி கூூற\nைகதட்டல் ேகட்க, அமுதா முதல் வரிைசயில் தன் அம்மாைவப் பக்கவாட்டில்\nபார்த்தாள். தன் பிரபலக் கணவனுக்கு மாைல மரியாைத ொசய்யப்படுவதில் ஆழ்ந்திருந்தாள். அமுதா சுற்றிலும் பார்த்தாள். அத்தைன ேபர் கவனமும் ேமைடயில்\nஇருந்���து. அந்தத் தமிழ் அவளுக்குப் புரியவில்ைல. ொமல்ல எழுந்தாள்.\nஹரி ைமக்ைகத் தன் உயரத்துக்கு ஏற்ப அைமத்துக்ொகாண்டான்.\n“ேமைடயில் வீற்றிருக்கும் சான்ேறாருக்கு முதற்கண் என் வணக்கங்கள்.”\n“இந்த உலகத்தில் உள்ள சின்னச் சின்னப் பாவங்களில் முக்கியமான சின்னப் பாவம்\nஓர் எ ழுத்தாளைன ப் ேபச ைவப்பது. நண்பர் சங்கரலிங்கத்திற்கு நான் ஆண்தான்\nஎன்பதில் இப்ேபாது சந்ேதகம் இருக்காது என நம்புகிேறன். என் மைனவி இந்திரா\n‘தன் ொபயரில் எழுதுவதால்தான் என் கைதகள் ொபரிதும் விரும்பப்படுகின்றன.\nஇல்லாவிடில் திரும்பி விடும்’ என்கிறாள். நல்ல கைதகயாக இருந்தால் இடி ஆமின்,\nஏன் தயிர்வைட ேதசிகன் என்ற ொபயரில் எழுதினாலும் பாராட்டுவார்கள்...\nபடிப்பார்கள். இந்திரா என்ற ொபயரில் நான் எழுதுவதன் பின்னணியில் ஒரு காதல் கைத\nஒளிந்திருக்கிறது. கல்யாணம் ஆவதற்கு முன் ஆண்கள் ொசய்யும் பல அசட்டுக்\nகாரியங்களில் ஒன்று இந்தப் புைனொபயர்.” ேலசான சிரிப்பு எழ, இந்திரா தன்\nஅந்த ஹாைல விட்டு ொவளிேய வந்து காரிடாரில் நடந்தாள். ஹரியின் ேபச்சும்\nைகதட்டலும் மழுப்பலாகக் ேகட்டுக் ொகாண்டிருந்தது. காலியான வாசலுக்கு\nவந்தாள். எதிேர அந்த சிறிய பார்க். அதன் சிொமண்டு ொபஞ்சில் ஒருவன்\nஉட்கார்ந்திருந்தான். அவனுக்கு பதினாறு பதிேனழு வயது இருக்கும். கிைடத்த\nமாைல மங்கல் ொவளிச்சத்தில் ஒரு புத்தகம் படித்துக்ொகாண்டிருந்தான்.\nஅமுதா இயல்பாக அவனருகில் ொசன்று என்ன படிக்கிறான்\nஅவன் சற்ேற திடுக்கிட்டு அவைனத் திரும்பிப் பார்த்தான்.\n“எனக்கு ேபச்சு புரியாது... ைக ொகாடுங்க\nகூூட்டம்” என்று ேபார்ைடக் காட்டினாள்.\n“நிைறயக் கைத எழுதுவார். நீங்க படிச்சதில்ைல இந்திராங்கற ேபர்ல” - அவனருகில்\nஉட்கார்ந்தாள். அவன் சற்று நகர்ந்து உட்கார்ந்தான்.\n“குைட என்கிற கைதையப் பற்றி நண்பர் குறிப்பிட்டார். அது என் எழுத்திலும்\nவாழ்க்ைகயிலும் ொபரிய திருப்பத்ைத ஏற்படுத்திய கைத. எனக்கு ஓர் அழகான\nமைனவிையயும் அருைமயான ொபண்ைணயும் ேதடித் தந்த கைத.” இந்திரா அருேக\n“சிலேபர் ொசால்வாங்க... எழுத்து ஒரு தவம்... பிறவியிேலேய ஒரு spark இருக்கணும்\nஅப்படின்ொனல்லாம் சுத்துவாங்க. சுத்தப் ொபாய். என் ேகைசேய எடுத்துக்கங்க.\nநான் ஒரு இன்ஜினியர். எங்க family-ல யாருேம எழுத்தாளர் இல்ைல. பிள்ைளயார் சுழி\nேபாட்டு, நல��் நலமறிய ஆவல் கடிதங்கைளத் தவிர ேவொறதும் எழுதியதில்ைல.”\nஇந்திரா ஹாலுக்கு ொவளிேய வந்தாள். பதட்டத்துடன் அமுதா அமுதா என்று\nகூூப்பிட்டுக்ொகாண்ேட வாட்ச்ேமனிடம் “இங்க ஒரு ொபாண்ணு வந்ததுங்களா” எனக்\nேகட்டேபாது அவள் கண்களில் பயம் ொதரிந்தது.\nபாத்ரூூம் காலியாக இருந்தது. “நல்ல எழுத்துக்கு நல்ல படிப்பு ேவண்டும். நாம\nஎழுதப் ேபாற கைதைய யாராவது இன்னும் சிறப்பாக எழுதிட்டாங்களான்னு\nஇந்திரா ொவளிேய வந்த ேபாது எதிேர சிறிது தூூரத்தில் அந்த இைளஞனிடம் அமுதா\nேபசிக்ொகாண்டிருப்பைதப் பார்த்து ொபருமூூச்சு விட்டாள். மார்ைபப் பிடித்துக்ொகாண்டாள். ‘ராட்சசி... ஒரு நிமிஷம் ொவலொவலத்துப் ேபாய்ட்ேடன்’ என்று\nஅவன் அமுதாவிடம் அந்த புத்தகத்ைதக் காட்டினான்.\n‘மரணத்துள் வாழ்ேவாம்’ என்று எழுத்துக்கூூட்டிப் படித்தாள். “இந்த புக் படிக்க\nஉனக்கு எத்தைன டயம் ஆகும்\n“டயம உள ள வைரககம படப பன .”\nஅமுதா கஷ்டப்பட்டு அவனுடன் ஒட்டிக்ொகாண்டு இரண்டு வரிகள் படித்தாள்.\nஇவர்கள் முகம் இருந்தும் மறுக்கப்பட்டவர்கள்... அப்டின்னா என்ன அர்த்தம்\n“அது இப்ப உனக்கு ேவண்டாம்.”\n“எங்க அப்பாதான் இந்த மாதிரி ொபாம்ைம ேபாடாத புஸ்தகம் படிப்பாங்க... அம்மா\nஆனந்தவி கடன், மங்ைகயர் மலர் படிப்பாங்க.”\n“எனக்கு ொரண்டு அம்மா அப்பா”\n“என்ைனப் ொபத்த அம்மா அப்பா இந்த நாட்டிலதான் இருக்காங்க.”\nஅவன் அவைள இப்ேபாது திரும்பிப் பார்த்தான்.\n“உங்கட அம்மா எங்க உண்டு\n ஏன் தமிழ ஒரு மாதிரியா ேபசேற.”\n“உங்க அப்பா அம்மா எங்க இருக்காங்க\nஅவன் கண்களில் ொதாைலவு ொதரிந்தது. சற்று ேநரத்துக்குப் பின் “அவங்க\n“பாரு அமுதாவா உன்ர ேபரு என் ொதகப்பன் எறந்துேபாய், தங்கச்சி எறந்து ேபாய்,\nதாய் எறந்து ேபாய் நான் மட்டும்தான் மிச்சமிருக்கிேறன்.”\nஅவன் சட்ொடன ஒரு கணம் ொநகிழ்ந்து, கண்களில் கண்ணீர் திைரயிட அவைளத்\nொதாட விைழந்து, தயங்கி... அதன்பின் கண்ணாடிக் கண்கள் மூூலம் புன்னைகத்து\n“வர ஏலாது... எனக்கு ேவற ஒரு காரியம் உண்டு” என்றான்.\nஅவன் எழுந்தான். இதற்குள் இந்திரா அங்கு வந்துவிட்டாள்.\n இப்படிொயல்லாம் தனியா வரலாமா புது ஊருல\n இந்த அங்கிள் கூூடேப சிக்கிட்டு இருந்தம்மா.”\nஅமுதாைவ அைணத்துக்ொகாண்டு அவைனப் பார்த்தாள்.\nேபசுவா... ஓட்ைட வாய்... ொதாந்தரவு பண்ணிட்டாளா\n“ஆ று” என்றாள். “வளத்ேதாம். அவ்��ளவுதான்.”\n“ொசால்லிச்சு இங்க ொபத்த தாய் உண்டு எண்டு.”\n அவங்கைள சந்திக்கத்தான் கூூட்டிட்டுப் ேபா ேறாம்.\nேபரு சியாமா. இவ ேபரு அமுதா.”\nஅவன் ொமதுவாகக் கிளம்ப “அங்கிள்... ொமட்ராஸ் வந்தா எங்க வீட்டுக்கு வரணம்.”\n“வாரன் நிச்சயம்” என்றான் சிரித்துக்ொகாண்டு, “விலாசம் ொசால்லலிேய.”\nஇந்திரா அவன் ேபாவைதேய ொமலிதான ஆர்வத்துடன் பார்த்துக் ொகாண்டிருக்க...\nைசரன் ஒலிர ேகட்டது. ேமாட்டார் ைசக்கிள்கள் காவலாக வர, ஒரு நீண்ட கார் வரிைச\nொசல்லும்ேபாது, அவன் சாைலைய இடம் வலம் பார்க்காமல் குறுக்ேக கடந்தான்.\n“எல்லாக் கைதகளும் வாழ்க்ைகயில்தான் இருக்கின்றன. முடிகின்றன என்று கூூறி\nஎன் சிற்றுைரைய முடித்துக் ொகாள்கிேறன்.”\nஹாலிலிருந்து பலத்த ைகதட்டல் சப்தம் ொவடித்தது. அதைனத் ொதாடர்ந்து\nசாைலயில் அந்த குண்டு ொவடித்தது. கூூண்டிலிருந்து விடுபட்ட பறைவ ேபால\nஅந்தப் புத்தகம் பறந்து வந்து அமுதாவின் காலடியில் விழுந்தது. ஓர த்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alavandhan101.blogspot.com/2011/07/blog-post_2573.html", "date_download": "2018-10-21T06:28:35Z", "digest": "sha1:4H4KCZBGWOV5CKMAP76TS73EKOUQ5GIX", "length": 7870, "nlines": 109, "source_domain": "alavandhan101.blogspot.com", "title": "ALAVANDHAN: எத்தனை காலந்தான் ......", "raw_content": "\nஎத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...\nஇன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nசத்தியம் தவறாத உத்தமன் போவே நடிக்கிறார்\nசத்தியம் தவறாத உத்தமன் போவே நடிக்கிறார்\nசமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்.\nசமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்.\nபக்தனை போலவே பகல் வேஷம் காட்டி பாமர மக்களை வலையினில் மாட்டி எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ஒங்க நாட்டிலே நம்நாட்டிலே...\nகல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்.\nகல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்.\nகருத்தாக பல தொழில் பயிலுவோம்\nகருத்தாக பல தொழில் பயிலுவோம்..\nஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினை போக்குவோம்.\nஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினை போக்குவோம்.\nஎத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ஒங்க நாட்டிலே நம்நாட்டிலே..\nஆளுக்கு ஒரு வீடு கட்டுவோம்...... ஆளுக்கு ஒரு வீடு கட்டுவோம்.\nஅதில் ஆன கலைகளை சீராக பயில்வோம்\nஅதில் ஆன கலைகளை சீராக பயில்வோம்\nகேள்வியும் ஞானமும் உண்டாக திரட்டுவோம்\nஇன்னும் எத்தனைகாலந்தான்.... இன்னும் எத்தனைகாலந்தான்\nஏமாற்றுவார் இந்த நாட்டிலே இந்த நாட்டிலே... இந்த நாட்டிலே.....\nசின்னப் பயலே.. சின்னப் பயலே..\nகல்கியின் பொன்னியின் செல்வன் PDF வடிவில்......\nகடவுள் இருக்கின்றார்.. புரட்சி தலைவர் வ...\nகல்கியின் பொன்னியின் செல்வன் PDF வடிவில்......\nதமிழர் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அமரர் கல்கி அவர்களின் படைப்புகளில் சிறந்ததான பொன்னியின் செல்வன் என்ற பெருங் கதையை தரவிறக்கம் ...\nபத்மாசனம் சிறப்பான யோகாசனங்களுள் ஒன்றாகும். இது சமதரையில் டர்க்கி டவல் போன்ற மிருதுவான விரிப்பின்மீது அமர்ந்து செய்யக்கூடிய முறையாகும்...\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - பி.வீ. ராமன் அவர்களின் நூல் pdf வடிவில்\nபி.வீ. ராமன் அவர்களின் Notable Horoscopes நூல் pdf வடிவில்\nபிருகு நந்தி & சப்தரிஷி நாடி - ஜோதிட உலகம் - பதிவு 14\nஜோதிட உலகம் - பிருகு நந்தி நாடி & சப்தரிஷி நாடி - பதிவு 14\nஅண்ணா ஹசாரேவும் இன்றைய சூழலில் அவருடைய போராட்டமும்....\nஅன்பான வாசகப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். ஊழலை கட்டுப்படுத்தவேண்டும் என்பதை சரியான கொள்கையாக என்னால் ஏற்றுக்கொள...\nபிருகு நந்தி நாடி கற்க\nநீங்கள் வீட்டிலிருந்தே DVD மூலம் ஜோதிடம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/movie-review/2034/manithan/", "date_download": "2018-10-21T06:47:50Z", "digest": "sha1:MJLO3QFKSC3OJDVPT5JLB7INP5YMDRUI", "length": 25303, "nlines": 172, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மனிதன் - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (14) செய்திகள்\nதினமலர் விமர்சனம் » மனிதன்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, சூப்பர் - டூப்பர் ஹிட் அடித்த மனிதன் பட டைட்டிலில் உதயநிதி ஸ்டாலின், கதாநாயகராக நடித்து தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் பேனரில் தயாரித்தும் இருக்கும் திரைப்படம். ஜாலி எல்எல்பி எனும் இந்திப் படத்தின் அச்சு அசல் தமிழ் ரீ-மேக் இது\nஉதயநிதி ஸ்டாலினுடன் ஹன்சிகா மோத்வானி, காக்கா முட்டை\" ஐஸ்வர்யா ராஜேஷ், ராதாரவி, பிரகாஷ்ராஜ், மயில்சாமி உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமும் நடித்து வெளிவந்திருக்கும் இப்படத்தை ஜீவா ��டித்த \"என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய ஐ.அஹமத் இயக்கி இருக்கிறார்.\nகதைப்படி, கோவை - பொள்ளாச்சி பகுதி நீதிமன்றங்களில் சரியாக வாதிடும் திறமையற்ற இளம் வக்கீலாக வாழ்க்கை நடத்த முடியாது, காமெடி பீஸ் ஆகத்திகழ்கிறார் சக்திவேல் எனும் உதயநிதி ஸ்டாலின். அதனால் தன் முறைப் பெண் ப்ரியா - ஹன்சிகா மோத்வானியின் காதலையும் மனமுவந்து ஏற்க முடியாமல் தவிக்கிறார். சரியான வாதத்திறமையில்லாததால் காதலி முன், எண்ணற்ற ஏளனத்தை எதிர்கொள்ளும் சக்தி - உதயநிதி, ஒரு கட்டத்தில், கோவை பொள்ளாச்சி கீழ்கோர்ட்டே வேண்டாம்... சென்னை ஐகோர்ட்டில் ஒரு பெரும் லாயராகி விட்டு வருகிறேன் பேர்வழி... என சூளுரைத்து விட்டு பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு பஸ் ஏறுகிறார்.\nசென்னை வந்து இறங்கி சில மாதங்கள், சக வக்கீல்கள் விவேக் - செல் முருகன் அண்ட் கோவினருடன் தங்கி, வயிற்றுபசியாற்றி, வாடகை தந்து வாழ்க்கை நடத்தவே கஷ்டப்படும் உதயநிதி, நீதித்துறையில் தான் விரும்பிய லட்சியத்தை அடைந்தாரா. ஊரில் இவருக்காக காத்திருக்கும் காதலி கரம் பற்றினாரா ஊரில் இவருக்காக காத்திருக்கும் காதலி கரம் பற்றினாரா என்பது தான் மனிதன் படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.\nகேஸுக்கு அலையும் வக்கீலாகவும், பின், மாஸூக்கு சமூக அக்கறையுடன் ஒரு பொது நல வழக்குப்போட்டு இந்தியாவே கொண்டாடும் லாயர் ஆதிசேஷனன எதிர்த்து அலட்டலில்லாமல் ஜெயிக்கும் நியாயவான் சக்தியாக, இளம் வக்கீலாக உதயநிதி ஸ்டாலின் கச்சிதம் இது நாள் வரை உதயநிதி நடித்தப் படங்களிலேயே\nஇந்தப் படத்தில் தான் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் மனிதர் எனும் அளவிற்கு உதய் இயல்பாக, நன்றாக நடித்திருக்கும் படம் தான் மனிதன் என்றால் மிகையல்ல.\nப்ரியா - ஹன்சிகாவுக்கும் உதயநிதிக்குமான காதலும், மீடியா பர்ஸன் ஐஸ்வர்யா ராஜேஷுக்குமான புரிதலும், இருவருடனான நாயகரின் இணக்கமும், சுணக்கமும் கூட ரசனை\nப்ரியாவாக ஹன்சிகா மோத்வானி வழக்கம் போலவே வழுவழு பொம்மை டைப்பில் சிரித்து சிரித்து ரசிகனை சிறையிலிடுகிறார். கூடவே உதயநிதியையும்...\nசெய்தி சேனல் நிருபர் ஜெனிபராக ஜஸ்வர்யா ராஜேஷ் அழகு, அறிவு நிருபராக உதயநிதிக்கு உதவியிருக்கிறார்.\nஉதயநிதியை விட இந்தியாவின் பிரபல வக்கீலா�� ஆதிசேஷனாக வரும் பிரகாஷ் ராஜுக்கு நிறைய பன்ச் டயலாக்குகள். அதிலும் \"என் தகுதிக்கு என்ன சம்பளம்னு நான் தான் டிசைட் பண்ணுவேன்...., உங்களுக்கு தெரியாத விஷயத்தில் உங்க அறிவை பயன்படுத்தாதீங்க... \" உள்ளிட்ட பளிச் - பன்ச்களில் பிரகாஷ்ராஜின் பிரமாதமான நடிப்பையும் தாண்டி வசனகர்த்தா அஜயன் பாலா ரசிகனை அம்சமாய் வசீகரிக்கிறார். வாவ்\nகோணல் மாணலாக பேசினாலும், நேர்மை தவறாத நீதிபதி தனபாலாக வரும் ராதாரவி, மகளை இழந்த சோக சொருபீ மூர்த்தியாக சங்கிலி முருகன், விவேக், மயில் சாமி உள்ளிட்டவர்களும் நச் - டச்.\nஅஜயன் பாலாவின் அர்த்த புஷ்டி வசனங்கள், மதியின் யதார்த்த ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணின் பிரமாதமான இசை, ஜே.வி.மணி பாலாஜியின் பக்கா படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் படத்திற்கு பெரும் பலம்.\nபட ஆரம்பத்தில் உதயநிதி கேஸ் கிடைக்காமல் அலையும் போது, கோர்ட்டில் ஒரு கை விலங்கு கைதி முக்கி முனகி கேஸ் ரிலீஸ் செய்வது.... உள்ளிட்ட தேவையற்ற, அர்த்தமற்ற நாராசமான ஒரு சில காட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், காசால நிறைய விஷயத்தை வாங்க முடியும் ஆனா மரியாதையையும், சந்தோஷத்தையும் வாங்க முடியாது...\" உள்ளிட்ட கதையோடு ஒட்டிய தத்துவார்த்த வசனங்களுக்காகவும், ஒருபக்கம் கேஸ் கிடைக்காமல் அல்லாடும் இளம் வக்கீல்களின் அவல நிலையையும், மற்றொரு பக்கம், வெளியே அடித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் கூட்டணி வைத்துக் கொண்டு, கூட்டு களவாணித்தனம் செய்யும் போலீஸையும், வக்கீலையும் துணிச்சலாக தோலுரித்து காட்டியிருப்பதற்காகவும் ஐ.அகமதுவின் எழுத்து, இயக்கத்தில் மனிதன், மாமனிதனாக ஜொலிக்கிறான்\nமொத்தத்தில், மனிதன் - புனிதன்\n முழுக்க முழுக்க நீதிமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தி, வழக்கறிஞரைக் கதாநாயகனாக்கி வெளிவந்த மனிதன் படத்தின் விமர்சனத்தை உங்கள் பரிசீலனைக்கு வைக்கிறேன். வாய்தா போடாமல் விசாரிக்க வேண்டுகிறேன்.'\n படத்தைப் பற்றிச் சொல்ல அனுமதிக்கிறேன்.\nஇநதப் படத்தின் மூலம், ஹிந்தியில் வெளியான ஜாலி எல்எல்பி படம். அதற்கு மூலம், உண்மையில் ஒரு நடிகர் காரேற்றி நடைபாதைவாசிகளைக் கொன்றது. படத்தின் மூலம் நல்ல மெசேஜ் சொல்லியிருக்கிறார்கள்.\nமூல ஆராய்ச்சியை நிறுத்திவிட்டு மனிதனைப் பற்றிப் பேசவும். கோர்ட்டாரின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.\n இதுவரையில் வக்கீங்கள் மற்றும் கோர்ட் நடவடிக்கைகளை இந்த அளவுக்கு யாரும் ஆவணப்படுத்தியதில்லை. அதிலும் உதயநிதி தேங்காய்மூடி வக்கீலாகவும், பிரகாஷ் ராஜ் டெரர் வக்கீலாகவும் பின்னியிருக்கிறார்கள்.\n எதிர்க்கட்சி வக்கீலான என்னையும் பேச அனுமதியுங்கள். ஏற்கெனவே கௌரவம், விதி, இன்னும் பல படங்களிலும் இப்படி வந்திருக்கிறது. மேலும் பிரகாஷ் ராஜ் ஒரே கூச்சல். அப்ஜக்ஷன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nகதாநாயகி ஹன்சிகா உதயநிதியை மோட்டிவேட் செய்யும் இடங்களில் மனதைக் கொள்ளை கொள்ளுகிறார். நமது மனத்தைக் கவரும் விதம் ஒளிப்பதிவு அமைந்திருக்கிறது. பின்னணி இசையும் நம் மனத்தை திருடிவிடுகிறது.\nநீங்கள் சொன்ன கொள்ளை, கவருதல், திருட்டு இதற்கெல்லாம் தண்டனை கொடுக்க முடியாது.\n வாதி தரப்பில் படத்துக்கு ஆதரவாகவே பேசப்படுகிறது. படத்தின் நீளம் உலக ஜவ்வு. உதயநிதியின் சீரியஸான கோர்ட் சீன் வாதங்கள் நமுத்துப்போன பக்கோடா போல இருப்பதை மறுக்க முடியாது. மேலும் கதாநாயகன் ஆரம்பத்தில் வில்லன் பிரகாஷ் ராஷூடனே டீல் போட முயற்சிப்பதும், திடீரென்று கொள்கைவாதியாக மாறுவதையும் ஜீரணிக்க முடியவில்லை. முகப்புத் தோற்றம் மட்டும் சென்னை உயர் நீதிமன்றம். ஆனால் நீதிமன்றக் காட்சிகள் அனைத்தும் கோவை ஆர்.எஸ்.புரம் வனக் கல்லூரியிலேயே எடுத்து மேட்ச் செய்திருப்பது செக்ஷன் 420ன்படி குற்றமாகும்.\n அசமஞ்சம் போல நடிப்பது ரொம்பக் கஷ்டம். அதை ராதா ரவி சரியாகச் செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பிரபல வக்கீல் பிரகாஷ் ராஜை அடிக்கடிப் பாய்ந்தும் இருக்கிறார்.\nஅப்ஜக்ஷன் மை லார்ட். நீதிமன்ற நடவடிக்கைகளை மிகவும் கேலிக்கூத்தாக்கி இருக்கிறார்கள். நீதிபதியே அடிக்கடி, வழக்கு சுவாரசியமாகப் போகிறது என்பதும் அபத்தமாக இருக்கிறது.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, புதுமையான கதைக்களம், சமூக அக்கறை இவற்றோடு உதயநிதியும் ஓரளவு நடிக்க முயற்சி செய்திருப்பதைப் பாராட்டி படம் வெற்றிப் படம் என்று தீர்ப்பளிக்கிறேன்.\nதிரையரங்கில் மேலூர் இந்திரஜித் கருத்து: ஹன்சிகா மாதிரி ஒருத்தர் மோட்டிவேட் செஞ்சா எல்லாருமே நல்லவனாயிடுவாங்க. படம் நல்ல கருத்தைச் சொல்கிறது. பிடிச்சிருக்கு.\nகதை, திரைக்கதை, வசனம், பிரகாஷ்ராஜ், ராதாரவி ஆக்டிங் நன்றாக உள்ளது. அதற்காக ஒரு முறை பார்க்கலாம். உதயநிதி எரிச்சல் ஊட்டாமல் வந்து போகிறார். நடிக்கிறார் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஹன்சிகா வேஸ்ட். விவேக், ஐஸ்வர்யா இவர்களுக்கு scope இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமனிதன் - பட காட்சிகள் ↓\nமனிதன் தொடர்புடைய செய்திகள் ↓\nஅமிதாப் பச்சன் தமிழில் அறிமுகமாகும் உயர்ந்த மனிதன்\nசீனு ராமசாமி - யுவன் - விஜய் சேதுபதி கூட்டணியில் 'மாமனிதன்'\nமனிதன்-2 உருவாகும் : உதயநிதி ஸ்டாலின்\nமனிதன் மனம் ஒரு குரங்கு\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nஎங்களுக்கும் கோபம் வரும்: உதயநிதி ஸ்டாலின்\nநேரடி அரசியலில் குதித்தார் உதயநிதி ஸ்டாலின்\nபிரியதர்ஷன் படத்தில் ஹீரோவுக்கு பிரண்டாககூட நடிப்பேன் -உதயநிதி ஸ்டாலின்\nநிமிர் படத்தை வாங்கிய உதயநிதி ஸ்டாலின்\nஉதயநிதி ஸ்டாலின் படம், உறுதி செய்த பிரபுசாலமன்\nஉதயநிதி ஸ்டாலின் வால் பேப்பர்கள்\nநடிப்பு - விவேக், தேவயானி மற்றும் பலர்இயக்கம் - வி.பி. விஜிஇசை - கணேஷ் சந்திரசேகரன்தயாரிப்பு - வையம் மீடியாஸ்வெளியான தேதி - 18 அக்டோபர் 2018நேரம் - 1 ...\nசண்டக்கோழி 2 - விமர்சனம்நடிப்பு - விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர்இயக்கம் - லிங்குசாமிஇசை - யுவன்ஷங்கர் ...\nநடிப்பு - தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி மற்றும் பலர்இயக்கம் - வெற்றிமாறன்இசை - சந்தோஷ் நாராயணன்தயாரிப்பு - உண்டர்பார் ...\nநடிகர்கள் : மோகன்லால், நிவின்பாலி, பிரியா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர், சன்னி வெய்ன், பாபு ஆண்டனி, சுதீர் காரமணா, ஷைன் டாம் சாக்கோ, மணிகண்ட ஆச்சாரி மற்றும் ...\nநடிப்பு - சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மற்றும் பலர்இயக்கம் - தாமிராஇசை - ஜிப்ரான்தயாரிப்பு - சிகரம் சினிமாஸ்வெளியாகும் தேதி - 12 அக்டோபர் ...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\nடைட்டானிக் காதலும் கவுந்து போகும்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2016/02/", "date_download": "2018-10-21T05:49:55Z", "digest": "sha1:PQTZPRKA63UUFKEQWGX352WCUHREHK65", "length": 215697, "nlines": 1801, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: February 2016", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology: Quiz 103: பதில்: அக்கரையைக் காணும் வாய்ப்பு ஜாதகருக்குக் கிடைக்க���ில்லை\nAstrology: Quiz 103: பதில்: அக்கரையைக் காணும் வாய்ப்பு ஜாதகருக்குக் கிடைக்கவில்லை\nகர்மவினையின்படி நமக்கு என்ன வேலை விதிக்கப்பட்டுள்ளதோ அதைத்தான் நாம் செய்ய வேண்டியதிருக்கும்.\nஅரசாங்க உத்தியோகம் என்றால் அதுதான் அமையும். இல்லை என்றால் என்ன கரணம் போட்டாலும் அமையாது.\nசிலருக்குத் தாங்கள் செய்கின்ற வேலை பிடிக்கும். சிலருக்கு பிடித்தம் இல்லாமல் இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்குத் தொழில் செய்தால் பரவாயில்லை, நிறைய காசு பார்க்கலாமே, வேலைக்குச் செல்வதில், கைக்கும் வாய்க்குமாக இருக்கிறதே என்ற மன நிலை இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு, இதில் ஏற்ற இறக்கங்கள், ரிஸ்க் எல்லாம் உள்ளதே, வேலை என்றால் மாதாமாதம் வருமானம் இருக்குமே என்ற ஆதங்கம் இருக்கும்.\nபொதுவாகப் பலரும் திருப்தியாக இல்லை. நிம்மதியாக இல்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலைமை.\nபலர் மனதிலும் உள்ள கேள்விகள் இவைதான்:\n1. நமக்கு ஏற்ற தொழில் எது\n2. வெளி நாட்டில் வேலை கிடைக்குமா\nஅது சம்பந்தமாக வெள்ளிக்கிழமையன்று ஒரு ஜாதகத்தை அலசக் கொடுத்திருந்தேன்.\nஇது மகர லக்கின ஜாதகம். யோககாரகன் சுக்கிரன் (அதாவது ஒரு திரிகோண வீடு & ஒரு கேந்திர வீடு ஆகியவற்றிற்கு உரியவன்) இந்த ஜாதகத்திற்கு அவன் யோகாரகன் என்பதோடு 10ஆம் வீட்டிற்கும் அதிபதி.அவன் எங்கே இருக்கிறான். அடடா, 12ல் மறைந்து விட்டான். ஜாதகருக்கு எந்தத் தொழிலும் அல்லது வியாபாரமும் அமையாது. வேலக்குச் செல்ல வேண்டிய ஜாதகம். அல்லது சுய தொழிலாக இருந்தால், பணமுதல்லீடு இல்லாமல் கமிஷன் அடிப்படையில் உள்ள தொழில்களைச் செய்யலாம்.\nசுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இல்லை. ஆகவே வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு ஜாதகத்தில் இல்லை. ஆசாமி இங்கேயே வேலை செய்ய வேண்டியதுதான். அதைத்தான் அவரும் செய்தார்.\n24 பேர்கள் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 5 பேர்கள் மட்டும் சரியான விடையை எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அவர்கள் பெயருடன், அவர்கள் எழுதிய பதில்கள் உங்கள பார்வைக்காகக் கிழே கொடுத்துள்ளேன்\nதொழில் காரகன் (லக்னாதிபதி) நாலில் நீச்சம் தொழில் ஸ்தானாதிபதி பன்னிரண்டில் மறைவு தொழில் ஸ்தானாதிபதி பன்னிரண்டில் மறைவ�� ஒன்பது மற்றும் பன்னிரண்டு ஆகிய ராசிகள் ஜல ராசிகளோ வாயு ராசிகளோ அல்ல ஒன்பது மற்றும் பன்னிரண்டு ஆகிய ராசிகள் ஜல ராசிகளோ வாயு ராசிகளோ அல்ல குருவுக்கும் ஒன்பதாம் இடத்துடன் சம்பந்தமில்லை குருவுக்கும் ஒன்பதாம் இடத்துடன் சம்பந்தமில்லை வேலை செய்யும் வயதில் வந்த சுக்கிர, சூரிய, மற்றும் (நீச்ச) சந்திர தசைகள் வலுவாக இல்லை\nஆக, வெளிநாடு செல்லும் யோகமோ, சுயதொழில் யோகமோ இல்லாத ஜாதகர்.////////\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்\n1.,மகர லக்னம் லக்னாதிபதி கேந்த்ரத்தில் ஆனால் நீசம்\n3..மகர லக்னத்திற்கு யோகாதிபதி சுக்ரன் 12ல் விரயம் ..மேலும் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டி கொண்டான் .\n4. வெளிநாடு வாய்ப்பு 9 மிடம் நன்றாக..மேலும் சூரியன் .நல்ல இடத்தில. இங்கு அப்படி இல்லை.\nசூரியன் பகை வீட்டில் 8 ம்வீட்டுக்கரன் 2ல் தனத்தில் அமர்ந்து கெடுத்தான் .\n5.,10ம் அதிபதி சுக்ரன் 12ல் .\n7.,வெளிநாடு சென்று சம்பாத்தியம் செய்வதற்கு 7'&9 வீடதிபதிகள் தொடர்பு இருத்தல் வேண்டும் ஜாதகரிடம் 7 வீட்டதிபதி சந்தரன் 9ம் வீட்டதிபதி புதனுடன் எந்த விதமான பார்வை தொடர்பு இல்லை ..\n8., ஆரம்பகால திசைகள் அவ்வளவு விசேடமாக இல்லை.\n9.முக்கியமாக தனதிபதியும் லாப ஷ்தாநிபதியும் 6/8 நிலைமை ..[செவ்வாய் 11ல் சனி 4ல் அமர்ந்து அந்த இடம் செவ்வாய்க்கு 8மிடமாக அமைந்தது..\n10..***,இந்த ஜாதகர் வெளி நாடு சென்று சம்பாத்தியம் செய்வதற்கு வாய்ப்பே இல்லை. \nமுன்பு இந்த ஜாதகத்தை பார்த்த ஞாபகம் ..சரிவர பிடி படவில்லை..\nஐயா வணக்கம். லக்னாதிபதி சனி நீச்சம்.ஒனபதாம் அதிபதி புதன் லக்னத்தில் உடன் ராகு மேலும் கேதுவின் பார்வை.இரண்டில் எட்டாம் அதிபதி சூரியன்,சனி பார்வையுடன்.பணம் சம்பாதிக்க வாய்ப்பில்லை.நவாம்சத்திலும் புதன் பகை ஸ்தானத்தில்,சனி பார்வையுடன்.வெளிநாடு போக வாய்ப்பல்லை.ஆரம்ப முயற்ச்சி. தவறிருந்தால் சுட்டவும். நன்றி.\nஆசிரியருக்கு வணக்கம். தாங்கள் நலமாக இருக்கிறீர்களா \nஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கவில்லை.\n20.02.1971 ஆம் தேதி காலை 4.26.19 மணிக்கு அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகருக்கு மகர லக்கினம்(6 பரல்). (இடம் : சென்னை) .\nலக்கினாதிபதி சனி நீசம். நவாம்சத்தில் லக்கினாதிபதி சனி துலா ராசியில் உச்சம். இருந்தும் லக்கினாதிபதி வலுவாக இல்லை. சுபக் கிரகங்களின் பார்வையும் இல்லை.\nசுக்கிரனுக்கு 9ஆம் அதி���தி புதனுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் போனது வெளிநாட்டு வாய்ப்புகளுக்குக் கேடானது. பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் செவ்வாய். மறுபக்கம் ராகு.\nபணம் ஈட்டலுக்கு 2ஆம் வீட்டுக்காரனும், 11ஆம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் நன்றாக இருக்க வேண்டும். இந்த ஜாதகத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அஷ்ட்டமம் / சஷ்ட்டமம் நிலையில் உள்ளார்கள். அதாவது சனியும், செவ்வாயும் 6/8, 8/6 நிலையில் உள்ளார்கள்.\nலக்கினத்தில் 6ஆம் வீட்டுக்காரன் புதன் வில்லன். லக்கினத்தில் அமர்ந்தது கேடு உண்டாகும். ராகுவும் கூட்டணியாக சேர்ந்தது சரியில்ல. 7ம் வீட்டுக்காரன் சந்திரனும் நீசம்.\nயோககாரகன் சுக்கிரன். 5ஆம், 11ஆம் இடங்களுக்கு உரியவன். அவன் வந்து 12ல் (விரையத்தில்) அமர்ந்தது கேடானது.\nபத்தாம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன் 12ல் மறைந்து விட்டார். சுக்கிரனுடன் மாந்தியும் கூட்டு. முயற்சிகள் அனைத்தும் செல்லாமல் போனது.\nதசைகளும் சாதகமாக இல்லை. சனி - 6 ஆண்டுகள் , புதன் மகா திசை - 17 ஆண்டுகள் ,கேது மகா திசை - 7 ஆண்டுகள், சுக்கிர மகா திசை - 20 ஆண்டுகள் (12ஆம் வீட்டுக்காரனின் திசை).\nலக்கினத்தில் புதனும், ராகுவும் சேர்ந்து இருந்தால், ஜாதகன் சுறுசுறுப்பானவன் . கெட்டிக்காரன். வெட்டிக் கொண்டு வா என்றால் வெட்டி எடுத்து கூரு போட்டு கட்டிக் கொண்டு வந்து விடுவான். விட்டால் வெட்டியதைக் காச்சாக்கிக்கொண்டும் வந்துவிடுவான். புதுப்புது விஷயங்களில், செயல்களில் ஆர்வம் உடையவனாக இருப்பான்.\nஆக மொத்தம் சரியில்லை வெளிநாடு செல்வதற்கு.\nஇருந்தாலும், (பூவா, தலையா போட்டு பார்த்ததில் தலை தான் விழுந்தது). அதனால் தான் வெளிநாட்டில் வேலை கிடைக்கவில்லை.\nஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட ஜாதகம்.\nயோககாரகன் & 10ஆம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் 12ல் மறைந்து விட்டான்.\nலக்கினாதிபதியும், தொழில்காரகனுமாகிய சனீஷ்வரன் நீசம்.\nஏழாம் அதிபதி சந்திரனும் நீசம்.\n9ஆம் அதிபதி ராகுவோடு கூட்டு.\nசுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இல்லை.\nவெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு ஜாதகத்தில் இல்லை.\nஜாதகருக்கு வெளிநாடு சென்று வேலை செய்து நிறைய பொருள் ஈட்ட வேண்டுமென்று ஆசை நிறைவேறாது.\nஏற்கனவே 4 ஆண்டுகளுக்கு முன்பு தனி வகுப்பில் ஆய்வு செய்யப்பட்ட ��ாதகம்தான். பொதுவகுப்பில் அனைவருக்கும் ஒரு வாய்ப்புக் கொடுப்பதற்காக வலையில் ஏற்றினேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:26 AM 2 கருத்துரைகள்\nAstrology: Quiz 103: புதிர் எண்.103 ஜாதகரின் ஆசை நிறைவேறியதா\nAstrology: Quiz 103: புதிர் எண்.103 ஜாதகரின் ஆசை நிறைவேறியதா\nகீழே கொடுத்துள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.\nஜாதகருக்கு வெளிநாடு சென்று வேலை செய்து நிறைய பொருள் ஈட்ட வேண்டுமென்று ஆசை\n ஜாதகத்தை நன்றாக அடித்துத் துவைத்து அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்.\nToss போட்டுப் பார்த்து ஒரு வார்த்தையில் விடையைச் சொல்லக்கூடாது. ஜாதக அமைப்பின்படி என்ன காரணம் என்பதைக் கணித்துக் கூற வேண்டும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 25 கருத்துரைகள்\n“உணவு பழக்கம்\" பழமொழி வடிவில்…\n* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.\n* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே\n* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா\n* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.\n* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல\n* தன் காயம் காக்க வெங்காயம் போதும்\n* வாழை வாழ வைக்கும்\n* அவசர சோறு ஆபத்து\n* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்\n* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு\n* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை\n*இருமலை போக்கும் வெந்தயக் கீரை\n* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.\n* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி\n* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்\n* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை\n* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை\n* சித்தம் தெளிய வில்வம்\n* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி\n* சூட்டை தணிக்க கருணை கிழங்கு\n* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்\n* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு\n* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை\n* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி\n* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு\n* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி\n* வாத நோய் தடுக்க அரைக் கீரை\n* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்\n* பருமன் குறைய முட்டைக்கோஸ்\n* பித்தம் தணிக்க நெல்லிக்காய்\n” உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.\nகல்யாணம் பண்ணப் போகும் மகனுக்கு ஒவ்வொரு #அம்மா கட்டாயம் சொல்லவேண்டிய அறிவுரை.\n1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....\nமகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப்\nபார்க்காதே...உன் அம்ம��வுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த\nவாழ்க்கைக்கு புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பியிருக்காங்க.\nஅவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.\n2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..\nமகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.\nஉன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. ஆனா உனக்கு, உன் மனைவிய கவனிக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்\nமகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள். அவளை மதிக்கவேண்டும். உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இரு.\n4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க உதவி செய்யணும்.\nபிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு, நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா\nஉன் மனைவி... அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்.. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்.. அதை\nநீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்...\n5. எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்\nகாதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ.. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க\nஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்.....\nஉங்க அப்பா(நல்ல அப்பா மட்டும்) என்னை எப்படி நடத்தறாரோ.... அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்து\nஎன் மாமியார் இப்படி எல்லாம் சொல்லி இருப்பாங்களா என்ன\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு 😩\n💒 வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி\n🏃 வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில 😨 பிரச்சனைகள் ���ாரணமாக உங்கள் 😡 மனம் மிகவும்\n👉 நீங்கள் மிகவும் 😳 படபடப்பாகவும், 😟 தொய்வாகவும் உள்ளீர்கள்.\n👉 திடீரென்று உங்கள் 💗 இதயத்தில் அதிக \"வலி\"\n👆 அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.\n👉 உங்கள் வீட்டில் இருந்து 🏥 மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.\n👎 ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் 💬 மூளை உங்களுக்கு சொல்கிறது\n👌 இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...\n👎 துரதிஷ்ட வசமாக 💔 மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..\n✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..\n👆 நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.\n🙌 இப்போது நீங்கள் செய்ய வேண்டியது: \"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக 😲 இரும்ப வேண்டும்,\n👌 ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் 👃 மூச்சை இழுத்து விட வேண்டும்,\n👉 இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,\n💚 இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது 🏃 வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ\nஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.\n👆 மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,\n👆 இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,👉👈\nஇதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.\n👆 இரும்புவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்\"..\n👇 பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள 🏥 மருத்துவமனைக்கு செல்லலாம்..\n👆 இந்த தகவலை 📝 குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்.\nபடித்ததில் பிடித்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:22 AM 16 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அனுபவம், உதிரிப் பூக்கள்\nஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்ற னர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர்.\nவனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.\nஅதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான்.அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது.\nஅதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம்.\nமரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான்.\nஅப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப் போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது.\nஅதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.\nஅர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.\nஅர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.\nஇரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான்.பலராமர் காவல் இருந்தார்.\nஅப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார்.\nபலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது.பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.\nமூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது.\nஅதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்\nஉனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.\nகிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார்.\nகிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது.\nகடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது.\nஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார். பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர்.\nஇருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் த���க்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர்.\nஅப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான்.\nநீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது.\nநான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது.\nவம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்.\nகோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்\nமின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று \n1-100 யூனிட் வரை ரூபாய் 1.00, நிலைக்கட்டணம் இல்லை.\n(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்\nஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக\n1-200 யூனிட் வரை ரூபாய் 1.50. நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.\n(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்\nசமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.\nநீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான\nதொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம்\n1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.\n201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.\nநிலைக்கட்டணம் ரூபாய் 30.00. (நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல்\nஉபயோகிக்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.\nநீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட்\nவரை 400.00+ 10 யூனிட்டுக்கு 3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00 ஆகமொத்தம் ரூபாய் 460.00 செலுத்தவேண்டும்.)\n1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.\n201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.\n500 க்கு மேல் ரூபாய் 5.75\n(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம்\nஇந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10\nயூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00 ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள்\nஅனைவரும் அறிய பகிருங்கள் நண்பர்களே..BY TNEB\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:14 AM 14 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அனுபவம், உதிரிப் பூக்கள், மனவளக் கட்டுரைகள்\nமகிழ்ச்சி என்பது எங்கே இருக்கிறது\nமகிழ்ச்சி என்பது எங்கே இருக்கிறது\nசெல்வந்தர் ஒருவர் வசதிகள் பல இருந்தும் மன அமைதி இன்றி தவித்து வந்தா��்.\nஅப்போது அந்த ஊருக்கு ஒரு துறவி வந்திருப்பதை கேள்விப்பட்டு அவரை சந்தித்து தன் மனக் குறையைச் சொன்னார். அந்த துறவி, “ நாளை\nகாலை பத்து லட்ச ரூபாய் பணத்துடன் என்னை வந்து பார். உன் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன்.” என்று கூறுகிறார்.\nமறு நாள் பத்து லட்ச ரூபாயுடன் அந்த துறவியை பணக்காரர் சந்தித்தார். பணத்தை முனிவரிடம் கொடுத்துவிட்டு அவர் முன் அமர்ந்தார்.\nபணக்கார்ரை அந்த முனிவர் கண்மூடி அமருமாறு கூறிவிட்டு\nபணப்பையுடன் அங்கிருந்து ஓடுகிறார். பணக்காரர் போலிச்\nசாமியாரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டோம் என்று எண்ணி\nமனம் துடித்துப் போனார். அந்த பணக்காரர் அந்த முனிவரைத்\nதுரத்தினார். முனிவரை பிடிக்க முடியவில்லை.\nஇரண்டு, மூன்று தெருக்களில் ஓடி அலைந்து விட்டு வேறு வழி\nதெரியாமல் வெறுங்கையுடன் திரும்பினார். நொந்து போன மனதுடன்\nஅந்த முனிவர் முதலில் உட்கார்ந்திருந்த இடத்திற்கே திரும்பி வந்தார்.\nஅங்கு அவருக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. அவரை ஏமாற்றி விட்டு\nஓடிய அந்த முனிவர், அவருக்கு முன்னால் அங்கே திரும்பி வந்து\nஉட்கார்ந்திருந்தார். பணக்காரர் அங்கே போனதும் அவரது பணப்பையை அவரிடம் திரும்ப ஒப்படைத்தார். இப்போது பணக்காரருக்கு மிகுந்த\nமகிழ்ச்சி ஏற்பட்ட்து. நிம்மதிப் பெருமூச்சு அவரிடம் இருந்து வந்தது.\nஇப்போது முனிவர் பணக்காரரிடம் கேள்வி கேட்கிறார்; “இந்தப் பணத்தை\nநீ என்னிடம் தருவதற்கு முன்னால் அது உன்னிடம் தான் இருந்தது.\nஇப்போதும் அந்தப் பணம் உன்னிடம் தான் இருக்கிறது. இதே பணம்\nமுதலில் உன்னிடம் இருக்கும்போது நீ மன நிம்மதி இல்லாமல் இருந்தாய்.\nஇப்போதும் அதே பணம் தான் உன்னிடம் இருக்கிறது. ஆனால் நீ மன மகிழ்ச்சியோடு இருக்கிறாய். உன்னுடைய இந்த மன மகிழ்ச்சிக்கு\nஇந்தப் பணம் தான் காரணமென்றால், இந்தப் பணம் முதலில் உன்னிடம் இருக்கும்போதே இந்த மகிழ்ச்சியும் இருந்திருக்க வேண்டும். ஆனால்\nஅப்படி இருந்திருக்கவில்லை. இந்த மன மகிழ்ச்சி ஏற்கனவே உனக்குள்\nதான் எங்கேயோ இருந்திருக்க வேண்டும். உனக்குள்ளே இருந்த மன\nமகிழ்ச்சி ஏன் இவ்வளவு நேரமும் தெரியாமல் இருந்தது” என்று கேட்டார்.\nஅப்போது தான் மகிழ்ச்சி என்பது பொருளில் இல்லை. நம் அகத்தில் இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொண்டார்\n(நேற்று மகா���கம். முடிந்தவர்கள் கும்பகோணம் சென்று வந்திருப்பீர்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நேற்று மகாமகத்தை முன்னிட்டு\nவகுப்பறைக்கு விடுமுறை. அதை அறிவிக்க முடியாமல் பிராட்பாண்ட் அலைவரிசை படுத்தி விட்டது. அதற்காக வருந்துகிறேன்)\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:50 AM 16 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\nAstrology: நீங்களும் உங்கள் ஜாதகமும்\nAstrology: நீங்களும் உங்கள் ஜாதகமும்\nஜோதிடம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ கவியரசர் எழுதிய இந்த வரிகள்தான் ஜோதிடத்தின் முதல் பாடம்.\nஒரு மனிதக்கு அல்லது மங்கைக்கு எல்லா பாக்கியங்களுமிருக்காது அப்படியிருந்தால் ஆயுள் பாவம் அடிபட்டிருக்கும். சின்ன வயசிலோ\nஅல்லது மத்திம வயசிலோ (32 to 50) போய்ச் சேர்ந்துவிடுவான்.\nஆகவே நமக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்காது\nஎங்கே சொத்து இருக்கிறதோ அங்கே சுகம் (நிம்மதி) இருக்காது; எங்கே சொத்து இல்லையோ அங்கே பிரச்சினை இருக்காது\nஎங்கே ஹெல்த் (Health) இருக்கிறதோ அங்கே வெல்த் இருக்காது:\nஎங்கே வெல்த் (Wealth) இருக்கிறதோ அங்கே ஹெல்த் இருக்காது\nஒரு கை வண்டி இழுக்கும் தொழிலாளி பத்து ஜிலேபி கொடுத்தாலும்\nஒரு வெட்டு வெட்டுவான்: பெரிய செல்வந்தரால் இரண்டு ஜிலேபிகளைச்\nசேர்ந்தாற்போல விரும்பி உண்ண முடியாது.\nகசப்பு என்று எந்த நோயும் கைவண்டிக்காரனுக்கு இருக்காது.\nஉங்களுக்கு ஒன்று இல்லையென்றால், வேறு ஒன்று இருக்கும். இல்லாததற்குக் கவலைப் படாமல், இருப்பதற்குச் சந்தோஷப்படுங்கள்\nஅதற்கு உதாரணம்: ஆடு, மாடு, மான் போன்றவற்றிற்குக் கொம்பைக் கொடுத்த இறைவன், குதிரைக்குக் கொம்பைக் கொடுக்கவில்லை\nஇதைக் கேட்ட நண்பர் ஒருவர் சொன்னார், \"கழுதைக்கும் கூடத்தான் கொம்பில்லை\nநான் சொன்னேன், \"கழுதையின் பலம் அதன் கால்களிலே உள்ளது. உதை வாங்கிப் பார் தெரியும்\nபலம், பலவீனம் இரண்டும் கலந்துதான் இருக்கும்.\nஇரவு பகலைப் போல, இன்பம்,துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை\n9 கிரகங்கள், 12 ராசிகள் என்று ஜாதகங்களும், அவற்றின் அமைப்பும், அதானால் கிடைக்கும் பலன்களும் விதம் விதமாக இருந்தாலும், மொத்த\nமதிப்பெண், உலகில் அத்தனை பேர்களுக்கும் 337 தான். அஷ்டகவர்க்கக் கட்டத்தில் உள்ள எண்களைக் கூட்டிப் பாருங்கள் தெரியவரும்.\nநரேந்திர மோடிக்கும் 337 தான். அவருடைய P.A விற்கும் 337 தான்\nமுகேஷ் அம்பானிக���கும் 337 தான். அவருடைய வாகன ஓட்டிக்கும் 337 தான்.\nமுகேஷ் அம்பானியின் பெண்ட்லி காரை ஓட்டி அனுபவிப்பவன்\nபிரதமர் அலுவலகத்தில் உள்ள எல்லா வசதிகளையும் அனுபவிப்பவன் பிதமருடைய P.A தான்\nஇந்த இருவருக்குமே மரண பயம், தீவிரவாதிகளின் தாக்குதல் பயம்\nஎதுவும் இருக்காது. வேலை முடிந்தால் ஹாயாகத் தெருவில் தனியாக\nதங்கள் வீட்டிற்குப் போக அவர்களால் முடியும்.\nஆனால் அவர்களின் Boss களால் அப்படி செய்ய முடியாது.\nபிரபலங்களுக்கு லக்கினம், ஒன்பது, பத்து, பதினொன்றாம் வீடுகள்\nநன்றாக இருக்கும் அவர்களுடைய உதவியாளர்களுக்கு நான்காம்\nஜோதிட விதிகளளைப் படிக்கும் போது, நமது மனம், அதன் படி நமது ஜாதகத்திலும் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள முனையும்.\nஒவ்வொரு முறையும் ஜாதகத்தைக் கையில் அல்லது பையில்\nவைத்துக் கொண்டு கிடைக்கும் செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க\nஆகவே முதலில் உங்கள் ஜாதகத்தை நீங்கள் மனப்பாடம் செய்து\nவையுங்கள். எப்படி மனப்பாடம் செய்ய வேண்டு மென்றால்,\nதூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட நீங்கள் தயக்கமின்றிப் பதில்\nலக்கினத்தின் பெயர், ராசியின் பெயர், நட்சத்திரம், ஒன்பது கிரகங்களும் உங்கள் ஜாதகத்தில் உட்கார்ந்து இருக்கும் ராசியின் பெயர், அது\nலக்கினத்தில் இருந்து எண்ணிக்கையில் என்ன இடம்\nகாரகன் என்னும் அடிப்படை விஷயங்களை அடக்கி உங்கள் ஜாதகத்தை\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மனதில் ஆணித் தரமாகப் பதிவு\nஎனக்கு என் உறவினர்கள் பலருடைய ஜாதகங்கள் மனப்பாடம். நீங்கள் அட்லீஸ்ட் உங்கள் ஜாதகத்தையாவது மனப்பாடம் செய்து வையுங்கள்.\nமூன்று நாட்களுக்குள் நீங்கள் அதைச் செய்ய வேண்டும்\n முடியும் என்று நம்பிக்கை உள்ளவர்கள் பதில் சொல்லுங்கள்\nஇது 5 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை வகுப்பில் பதிவிட்ட பழைய பாடம். இப்போது நிறைய புதியவர்கள் வந்துள்ளதால் அனைவரும் தெரிந்து\nகொள்ளட்டும் என்று இங்கே பதிவிட்டுள்ளேன்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:48 AM 28 கருத்துரைகள்\nலேபிள்கள்: Astrology, classroom, Lessons 921 - 930, அனுபவம், உதிரிப்பூக்கள்\n கீழே உள்ள நாளிதழ் செய்தியைப் படியுங்கள்\nபடத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்\nசெய்தி: நன்றி தினமலர் 18-2-2016\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:55 AM 10 கருத்துரைகள்\nலேப���ள்கள்: classroom, News, உதிரிப் பூக்கள்\nஒவ்வொரு மனிதனும் அதிகமாக நேசிக்கக்கூடியது எது\nஒவ்வொரு மனிதனும் அதிகமாக நேசிக்கக்கூடியது எது\nஅர்த்தமுள்ள இந்து மதம் பதிவு ஒன்றில் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியது\nஉலகத்திலேயே மனிதன் அதிகமாக நேசிக்கக் கூடியது அமைதியும், நிம்மதியுமே.\nபணம் வரலாம்; போகலாம். பல தாரங்களை மணந்து கொள்ளலாம்; வீடு வாங்கலாம்; விற்கலாம்; நிலம் வாங்கலாம்; சொத்தைப் பெருக்கலாம்; எல்லாம் இருந்தும் கூட நிம்மதி இல்லை என்றால் அவன் வாழ்ந்து என்ன பயன்\nதேடுகின்ற வீடும், நிலமும் நிம்மதிக்காக.\nஎப்போது அவன் நிம்மதியை நாடுகிறானோ, அப்போது அவனுக்கு அவஸ்தை வந்து சேருகிறது.\nஆரம்பத்தில் மனிதன் விரும்பியோ விரும்பாமலோ பல சிக்கல்களைத் தானே உண்டாக்கிக் கொள்கிறான்.\nதானே கிணறு வெட்டுகிறான்; அதில் தானே விழுகிறான்.\nதானே தொழில் தொடங்குகிறான்; தவியாய்த் தவிக்கிறான்.\nதானே காதலிக்கிறான்; அதற்காக உருகுகிறான்.\nதானே ஒரு பெண்ணை விரும்பிக் கல்யாணம் செய்து கொள்கிறான்; பிறகு இது பெண்ணா, பேயா\nஎந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் மனித வாழ்க்கை துன்பகரமாகவே காட்சியளிக்கிறது.\nஆகவேதான், மனிதன் ஏதாவது ஒரு புகலிடத்தை நாடுகிறான்.\nதனக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா\nமனிதர்களோ அவதூறு பேசுகிறார்கள்; கேலி செய்கிறார்கள்.\nஆகவே, அவன் தெய்வத்தைச் சரணடைகிறான்.\nஅந்தத் தெய்வம் அவன் குறையைக் கேட் கிறதோ இல்லையோ, காட்சியிலேயே நிம்மதியைத் தருகிறது.\nஇந்தத் தெய்வ பக்தியில் மிக முக்கியமானது அணுகும் முறை.\nஎல்லோரையும் போல கோவிலுக்குப் போனோம்; ஒரு தேங்காய் உடைத்தோம்; இரண்டு பழங்களை வாங்கிச் சென்றோம் என்பதில் லாபமில்லை.\nகோவிலில் பாடப்படும் `கோரஸ்’ அல்லது கோஷ்டி கானத்தில் பெரும் பயனடைவதில்லை.\nஏழை ஒருவன் வள்ளல் வீட்டுப் படிக்கட்டுகளில் நம்பிக்கையோடு ஏறுவது போல், இறைவனை அணுக வேண்டும்.\nஇறைவனை ஒரு உன்னதமான இடத்தில் வைத்து, அடிமையைப் போல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nதனியறையில் உட்கார்ந்து கொண்டு, ஒரு தெய்வப் பிரதிமையின் முன்னால் குறைகளைச் சொல்லி அழுவதில் பயனிருக்கிறது.\nஎங்கள் கிராமங்களில் ஒரு காரியம் நடக்குமா நடக்காதா என்பதற்குப் பூக்கட்டி வைத்துப் பார்ப்பார்கள். வெற்றிலைப் பாக்கு வைத்துக் கேட்பார்கள்.\nசாமி அனுமதித்தால் மட்டுமே அந்தக் காரியத்தைச் செய்வார்கள்.\nஎல்லாவற்றிற்குமே தெய்வத்தை நம்பி, அதன் மூலம் அவர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.\n`திருவுளம்’ கேட்பது என்பது கிராமங்களில் இருக்கும் ஒருமுறை. `நான் மேற்கொண்ட காரியம் நடக்கும் என்றால் பல்லி சொல்ல வேண்டும்’ என்று\nவேண்டிக் கொள்வார்கள்.கோவிலின் ஏதாவது ஒரு பகுதியில் பல்லி சொன்னால், இறைவனின் திருவுளம் இரங்கி விட்டதென மகிழ்வார்கள். அது\nசொல்லவில்லை என்றால், அந்தக் காரியத்தில் ஈடுபடமாட்டார்கள்.\nமனிதனின் மிகவும் குறைந்த பட்சத் தேவை நிம்மதி. அதைத் தெய்வத்திடம் இருந்து பெற்றுக் கொள்பவனுக்குப் பெயர் தான் இந்து.\nதெய்வத்தை அணுகுவதில் திறமையுள்ளவர்கள் தங்கள் காரியங்களைக் கண் முன்னாலேயே சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.\n`முருகா முருகா’ என்று எல்லோரும்தான் கூவுகிறோம்; சிலருக்கு மட்டும் தொட்டதெல்லாம் பலிக்கிறதே, ஏன்\nஅவர்கள் தெய்வத்தை அணுகத் தெரிந்து கொண்டு விட்டார்கள் என்பதே, அதன் பொருள்.\nகொல்கத்தா காளி கோவிலைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள்.\nஒரு ஏழை உழைப்பாளி. அந்தக் கோவில் வாசலில் போய்ப் படுத்துக் கொள்வானாம். காலையில் கண் விழிக்கும் போது சந்நிதானத்தில் தான் கண்\nவிழிப்பானாம். காளிதேவியிடம் வேண்டிக் கொண்டுதான் தொழிலுக்குப் புறப்படுவானாம். எப்படியும் அன்றைக்குப் பத்து ரூபாய் சம்பாதித்து\nவிடுவானாம். என்றைக்கு அவன் ஞாபக மறதியாகச் சந்நிதானத்தைப் பார்த்துக் கண் விழிக்காமல் தெருவைப் பார்த்து விழிக்கிறானோ, அன்றைக்கு\nஅவன் வாழ்க்கையில் சிரமம் ஏற்படுமாம்.\nஇதை எப்படிச் சொல்கிறார்கள் என்றால், `இன்றைக்கு இவனுக்கு லாபமில்லாத நாள் என்று தெரிந்து, ஈஸ்வரியே அவனை வேறு பக்கம்\nவிழிக்க வைக்கிறாள்’ என்கிறார்கள். இதுதான் உண்மை என்று நான் நம்புகிறேன். எனக்கும் இதில் ஒரு அனுபவம் உண்டு.\nநான்கு ஆண்டுகளுக்கு முன் நான் என் கவிதா ஹோட்டல், தேவர் திருமண மண்டபத்தில் உட்கார்ந்திருந்த போது ஒரு கேரளத்து நண்பர் என்னைப்\nபார்க்க வந்தார். வந்தவர் ஒரு சிறிய குருவாயூரப்பன் புகைப்படத்தைக் கொடுத்து விட்டுப் போனார்.\nஅதை நான் என் சட்டைப் பையிலே வைத்திருந்தேன்.\nகாலையில் சட்டை மாற்றும்போது எதை வைக்க மறந்தாலும், அந்தப் படத்தை வ���க்க மறக்கமாட்டேன்.\nஅது `பெதடின்’ பழக்கத்தை விட்டு விட்ட நேரம். உடம்பிலே சில எதிரொலிகள் ஏற்பட்டு அடங்கிவிட்டன.\nகுருவாயூரப்பன் படம் வந்ததில் இருந்து உடம்பு மிக நன்றாக இருந்தது.\nகாலை குளித்துப் பலகாரம் சாப்பிட்டு விட்டு `இன்சுலின்’ போட்டுக் கொண்டால், மதியம் வரையிலே சுறுசுறுப்பாக இருக்கும்.\nமதியம் நல்ல கீரையோடு சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் படுத்தால், மாத்திரை இல்லாமலே தூக்கம் வரும்.\nசாயங்காலம் எழுந்து குளித்தால், உலகமே புதிதாகத் தோன்றும். உடனே மண்டபத்துக்கு வந்து மாலைப் பத்திரிகைகள் அனைத்தும் படித்து\nமுடிப்பேன். ஏதாவது எழுதுவேன். உடம்பு அவ்வளவு நன்றாக இருந்தது.\nஅப்போது எனக்கு மலேசியாவில் இருந்து அழைப்பு வந்தது. `உடம்பு தான் நன்றாக இருக்கிறதே, போய் வரலாம்’ என்று முடிவு கட்டினேன்.\nபுறப்படுவதற்கு முதல் நாள் இரவு நான் நீர் சாப்பிடும் கண்ணாடித் தம்பளர் விழுந்து உடைந்தது. என்னுடைய கைக்கடிகாரம் கழன்று விழுந்தது. `என்ன\nதுர்ச்சகுணங்களோ’ என்று எண்ணியபடி விட்டு விட்டேன்.\nமறுநாள் காலை பத்தரை மணிக்கு விமானம். காலை இட்லி கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டு விட்டேன்.\n`அதிகமாகச் சாப்பிட்டு விட்டோம்’ என்று நானே எண்ணிக் கொண்டு, `இன்சுலின்’ மருந்தை வழக்கத்துக்கு விரோதமாக அதிகம் போட்டுக் கொண்டு\nவிட்டேன். சற்று மயக்கமாக இருந்தது.\nவிமான தளத்துக்குப் போகும் போது பையைத் தடவிப் பார்த்தேன். குருவாயூரப்பன் படத்தைக் காணவில்லை. பழைய சட்டையில் தேடிப் பார்க்கச் சொன்னேன். அதிலும் இல்லை.\nவிமான நிலையத்துக்கு வந்த போது ஆட்களையே அடையாளம் தெரியாத நிலை ஏற்பட்டு விட்டது. என் குழந்தைகள், பேரன், பேத்திகளெல்லாம்\nவிமான நிலையத்துக்கு வந்திருந்தார்கள். யாரோடு பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்பதே எனக்குப் புரியவில்லை. என்னோடு கனரா பாங்க்\nநண்பர்களும் விமானத்தில் வந்தார்கள்.விமானத்தில் இனிப்பு வாங்கிச் சாப்பிட்டேன்; குடித்துப் பார்த்தேன்; மயக்கம் மயக்கம் தான்.\nஇது நடந்தது 1975 செப்டம்பர் 28ஆம் தேதி.\nமலேசியாவில் நான் போய்க் கோலாலம்பூரில் இறங்கி அங்கிருந்து\n250 மைல் தூரத்திலுள்ள சித்தியவான் என்ற ஊருக்குப் போய்விட்டேன்.\nஅந்தச் சித்தியவான் நகரில் எனக்கு ஒரு அற்புதமான நண்பர் உண்டு. அவர் சிவகங்கைப் பகுதியைச் சேர்��்தவர். கிருஷ்ணன் என்று பெயர்.\nகோலாலம்பூர் கூட்டங்களுக்குத் தப்பி, ஓய்வுக்காக நான் அங்கே சென்றேன்.\nஅங்கிருந்து மூன்றாவது மைலில் ஒரு கடற்கரை உண்டு. அதன் கரையில் ஒரு சிற்றூர் உண்டு. அதன் பெயர் `லுமுட்’. அங்கே ஒரு தென்னந்தோப்பில்\nஅழகான ஒரு காட்டேஜில் நான் தங்கி இருந்தேன். சரியாக மூன்றாவது நாள் அங்கிருந்து நான் சித்தியவான் நகருக்கு வந்தபோது,\nதமிழர்களெல்லாம் சென்னை வானொலியைச் சிரமப்பட்டுத் திருப்பிக் கொண்டிருந்தார்கள்.\nநான் கிருஷ்ணன் வீட்டுப் படியேறிப் போகும் சமயம், அங்கிருந்த கிருஷ்ணனின் குமாரர், `ஐயா, காமராஜ் இறந்து விட்டார்’ என்றார்.\nமறுநாள் மதியம், சென்னையில் இருந்து எனக்கு டிரங்க் கால் வந்தது, `அதே அக்டோபர் இரண்டாம் தேதியில் என் உடன் பிறந்த சகோதரியும்\nநான் சென்னை வரமுடியவில்லை. மலேசியப் பயணத்தை ஒரு நாள்கூட ரசிக்க முடியவில்லை. ஒரே ரத்தக் கொதிப்பு; சர்க்கரைக் குறைவு; மயக்கம்;\nஇந்த நிலையிலும், `நான் இந்தோனேஷியாவுக்கு வந்தேயாக வேண்டும்’ என்று வற்புறுத்தினார்கள். பினாங்கில் புறப்படும் விமானம் இருபது\nநிமிஷத்தில் சுமத்திரா தீவுக்குப் போய் விடுகிறது.\nநான் அங்கிருந்து கோலாலம்பூர் திரும்பியதும், சென்னையில் இருந்து டிரங்க்கால் வந்தது. என் சகோதரரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக.\nஉடனே நான் தங்கியிருந்த பசிபிக் ஹோட்டல் டிராவல் ஏஜெண்டிடம் டிக்கெட்டைக் கொடுத்து ஏர் இந்தியாவில் உறுதி செய்யச் சொன்னேன். அவர்\nஉறுதி செய்து விட்டார். ஆனால், என்னிடம் டிக்கெட்டைக் கொடுக்கவில்லை.\nமறுநாள் ஞாயிற்றுக் கிழமை. காலை எட்டரை மணிக்கு விமானம். டிராவல் ஏஜெண்ட் வரவில்லை.\nஎன்னை அழைத்துப் போயிருந்த துணை பப்ளிக் பிராஸிக்யூட்டர் நண்பர் சம்பந்தமூர்த்தி, விமான நிலையத்திலேயே டாலர் கட்டி எனக்கு டிக்கெட்\n`இவற்றுக்கெல்லாம் நாம் ஏன் காரணமாக இருக்க வேண்டும்’ என்று தானே, குருவாயூரப்பன் காணாமல் போனான்’ என்று தானே, குருவாயூரப்பன் காணாமல் போனான்\nதெய்வம் கண்ணை மூடிக் கொள்ளும். அதற்காக அழுது பயனில்லை.\nதெய்வத்தை அணுகும் முறையில் இருந்தே பல விஷயங்களை நாம் முன் கூட்டித் தெரிந்து கொள்ளலாம்.\nதெய்வ நம்பிக்கை உள்ளவனுக்கு சகுனத் தடை ஏற்பட்டால், அதைத் தெய்வத்தின் கட்டளை என்றும், நமது கர்மா என்றும் கொள்ள\nவே���்டும்.தடைதான் ஏற்படுமே தவிர, பெரும் கொடுமைகள் நிகழமாட்டா.\nமலேஷியாவில் இருந்து திரும்பிய பிறகும் என் உடல்நிலை சரியாக இல்லை. உடம்பு இளைத்துக் கொண்டே வந்தது. முப்பது பவுண்டு இளைத்து\nவிட்டேன். இப்போது பார்க்கும் டாக்டர்கள் எல்லாம், இதுதான் சரியான எடை என்கிறார்கள். இதுவும் நான் விரும்பி நடந்ததல்ல.\nபகவான் சில காலங்களில் சில காரியம் நடக்கும் என்று நிர்ணயிக்கிறான்; நம்முடைய பிரக்ஞை இல்லாமலே அவை நடந்து விடுகின்றன.\nதெய்வத்தை அணுகினால் பலன்கிடைக்கும் என்பதற்காகக் கண்ட கோவிலுக்கெல்லாம் ஓடிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.\nஒரு தெய்வத்தை உளமாரப் பற்ற வேண்டும். பெரும்பாலும் சக்தி வணக்கம் உதவி செய்யக் கூடியது. புவனேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி,\nஅகிலாண்டேஸ்வரி, கற்பகாம்பாள், மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி எல்லாமே சக்தியின் பிம்பங்களாக இருப்பதால், சக்தி உபாசனை பலன் தரும்.\nஆண் தெய்வங்களில் அவரவர் விருப்பப்படி சிவ தத்துவத்தையோ, விஷ்ணு தத்துவத்தையோ ஏற்றுக் கொள்ளலாம்.\nஇரவில் படுக்கப் போகும் போது தூங்குவதற்கு முன் கடைசியாகச் சொல்லும் வார்த்தை, தெய்வத்தின் பெயராக இருக்க வேண்டும்.\nஅதன் பிறகும் யாருடனாவது பேச வேண்டி வந்தால் மீண்டும் தெய்வத்தின் பெயரைச் சொல்லி விட்டுத் தூங்க வேண்டும்.\nசின்னப்பாத் தேவர் யாரைக் கண்டாலும், `வணக்கம் முருகா’ என்பார்.\nஎம்.ஜி.ஆர். யாரைக் கண்டாலும், `வணக்கம் ஆண்டவனே’ என்பார்.\nஐயப்ப பக்தர்கள், `சாமி சரணம்’ என்பார்கள்.\nதெய்வத்தை நாம் நடு வீட்டில் நிற்க வைத்தால், அது உள் வீட்டிலேயே வந்து உட்கார்ந்து கொள்ளும்.\nநன்றி கெட்டவன் மனிதன்; நன்றியுள்ளது தெய்வம்.\nஎனக்கு நண்பர் ஒருவர் அனுப்பியது.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 20 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அனுபவம், உதிரிப் பூக்கள், படித்ததில் பிடித்தது\nஎப்போது போராட்டங்கள் சுவாரசியமாகவும், சுவையாகவும் இருக்கும்\nஎப்போது போராட்டங்கள் சுவாரசியமாகவும், சுவையாகவும் இருக்கும்\nசுவரைத் தட்டுங்கள், கதவு திறக்கும்\nஇருள் சூழ்ந்த இரவில், விளக்குகள் இல்லாத பொழுதில், தட்டுத் தடுமாறி, நண்பன் வீட்டுக்கு வந்த ஒருவன், வாசல் எங்கு என்று தெரியாமல் சுவரைத் தட்டினான். அது வாசலில்லை என்று தெரிந்ததும், சுவரைத் தட்டிக்கொண்டே நடந்தான், ஒரு வழியாய் வாசல் வந்தது. தட்டியவுடன் கதவு திறந்தது.\nசுவரைத் தட்டுங்கள் கதவு திறக்கும்.\nநண்பர்களே, என்னவொரு கவித்துவமான தலைப்பு, பார்த்தீர்களா.\nநல்லவரை கெட்டவர் என்று கணக்கிட்டோ, கெட்டவரை நல்லவர் என்று மதிப்பிட்டோ, மற்றவர்கள் ஏமாந்து போகலாம். நம்மை மதிப்பிடுவதில் நாம் ஒரு நாளும் ஏமாந்து போகக் கூடாது.\nவாழ்க்கை என்னும் தேர்வில், உங்களுக்குத் தரப்படுகிற, வினாத் தாளில், ஒரே ஒரு கேள்விதான் இருக்கிறது .....\nஉங்கள் பயணத்தின் ஒரே துணை நீங்கள்தான். வருபவர்கள் எல்லோரும் துணை செய்தாலும், செய்யாவிட்டாலும், பயணம் உங்களுடையது.\nஅவரை மலைபோல் நம்பினேன் கை கழுவி விட்டார். இவரை ஏகத்துக்கும் எதிர்பார்த்தேன், ஏமாற்றி விட்டார் என்ற வெற்றுப் புலம்பல்கள், தன்னிரக்கத்தைத் தவிர எதையும் தராது.\nஉங்கள் பாதையில் உதவியவர்களுக்கு, மிகுந்த நன்றியுடன் இருங்கள். ஆனால் உதவாதவர்கள் பற்றிய சலிப்பை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.\nஉங்கள் பாதை. உங்கள் பயணம். உங்கள் இலக்கு. உங்கள் திட்டம். உலகம் உதவினால் மகிழ்ச்சி. இல்லையென்றாலும் முயற்சி எனத் தொடர்ந்தால் வளர்ச்சி.\nஇருக்கும் நேரத்தில், இயன்ற உயரங்களை எட்ட முயல்வதே புத்திசாலித்தனம். அதற்கு வேண்டியது, மலையளவு மன உறுதி.\nஉங்களை நீங்களே நம்புங்கள், இன்னும் தொடர்ந்து செல்லுங்கள்.\nஉங்கள் பயணத்தின் ஒரே துணை ............ நீங்கள்தான்.\nஉங்களை வீழ்த்த விரும்புகிறவர்கள், உங்கள் பலவீனம் என்னவென்று பார்க்கிறார்கள். அதைக் கண்டறிந்ததும், உங்களைக் காட்டிக் கொடுக்கவோ, போட்டுக் கொடுக்கவோ தயாராகிறார்கள்.\nஉங்களைத் தள்ளிவிட, அவர்கள் செய்த அதிரடி வேலைதான், உங்கள்\nதகுதிக் குறைவை, உங்களுக்கே உணர்த்தி இருக்கும். அதைத் திருத்திக் கொள்ளவும் வழி படைக்கும்.\nஉங்கள் பலவீனங்களை அறிந்து, பலங்களை உணர்ந்து, இன்னும் வலிவடைய உதவியவரை, வெறுத்து விடாதீர்கள். அதே நேரம், அவரை உங்கள் நண்பராகவும் ஆக்கிக் கொள்ளாதீர்கள்.\nஉலகமே உங்கள் பலங்களைப் பாராட்டும் போது, உங்கள் பலவீனங்களைச் சுட்டிக் காட்ட, அவர் அதே நிலையில், உங்கள் வாழ்க்கை முழுவதும் வேண்டும்.\nபழகியவர்கள் எதிர்க்கும்போது, பதட்டம் வருவது இயற்கை. ஆனால் அந்தப் பதட்டம்தான் நம்மை வீழ்த்துமே தவிர, அவர்களின் பகைமை நம்மை வீழ்த்தாது.\nநண்பனே பகைவனானால் கூட, நம்மை வீழ்த��தும் வல்லமை அவனுக்கு இல்லை.\nஎனவே கும்பிட்ட கைகள், குழி வெட்ட வந்தால், புன்னகையோடு பொறுத்திருங்கள். அவர்கள் வெட்டிய குழியில், உங்கள் அடுத்த வெற்றிக்கான விதைகளைப் போடுங்கள்.\nகும்பிட்ட கைகளே, குழி வெட்ட வந்தால் .......\nசாமார்த்தியம் உள்ள மனிதர்கள், சதுரங்க விளையாட்டில் அமரும்போது, பார்ப்பவர்களுக்கும் பரபரப்பு, விளையாடுபவர்களுக்கும் விறுவிறுப்பு.\nவாழ்க்கை கூட, ஒவ்வொரு விடியலிலும், உங்களை விளையாட அழைக்கின்றது.\nஅந்த அழைப்பை விளையாட்டாய் எதிர்கொள்ளாமல், விருப்பமுடன் எதிர் கொண்டால், வாழ்வின் சுவாரசியத்தை சுவைத்தவர் ஆவீர்கள்.\nகளம் எத்தனை கடிதாய் இருந்தாலும், கையில் இருக்கும் கருவியை, கையாளத் தெரிந்தவனுக்கு கவலையில்லை.\nவாழ்க்கை முன் வைக்கும் ஒவ்வொரு பேராட்டங்களும், உங்களை, முன்னைவிட, இன்னும் வலிமையாய் செதுக்கித்தரப் போகிறது.\nபேராட்டங்களை, விரும்பி எதிர் கொள்ளுங்கள். அவை சுகமானவை.\nமருத்துவர் சொல்லி அல்லது வீட்டிலுள்ள பெரியவர்கள் சொல்லி தினமும் கீரை சாப்பிடுகிறீர்களா அப்ப்டியானால் கீழே உள்ள வீடியோ கிளிப்பிங் உங்களுக்காகத்தான். அவசியம் பாருங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 19 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அனுபவம், மனவளக் கட்டுரைகள்\nதேவையில்லாததை வாங்கினால் என்ன ஆகும்\nதேவையில்லாததை வாங்கினால் என்ன ஆகும்\nஉலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான \"வாரன் பஃபெட்\" நமக்கு கூறும் அறிவுரை\n1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.\n(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)\n2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.\n(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)\n3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.\n(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)\n4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....\n5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...\n(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)\n6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அ��ு அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....\n(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 20 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அனுபவம், உதிரிப்பூக்கள்\nவேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு . ஏனெனில் கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் மட்டும் தான்.\n1. தாயாக = அம்மன்\n2. தந்தையாக = சிவன்\n3. நண்பனாக = பிள்ளையார், கிருஷ்ணன்\n4. குருவாக = தட்சிணாமூர்த்தி\n5. படிப்பாக = சரஸ்வதி\n6. செல்வமகளாக = லக்ஷ்மி\n7. செல்வமகனாக = குபேரன்\n8. மழையாக = வருணன்\n9. நெருப்பாக = அக்னி\n10. அறிவாக = குமரன்\n11. ஒரு வழிகாட்டியாக = பார்த்தசாரதி\n12. உயிர் மூச்சாக = வாயு\n13. காதலாக = மன்மதன்\n14. மருத்துவனாக = தன்வந்திரி\n15. வீரத்திற்கு = மலைமகள்\n16. ஆய கலைக்கு = மயன்\n17. கோபத்திற்கு = திரிபுரம் எரித்த சிவன்\n18. ஊர்க்காவலுக்கு = ஐயனார்\n19. வீட்டு காவலுக்கு = பைரவர்\n20. வீட்டு பாலுக்கு = காமதேனு\n21. கற்புக்கு = சீதை\n22. நன் நடத்தைகளுக்கு = ராமன்\n23. பக்திக்கு = அனுமன்\n24. குறைகளை கொட்ட = வெங்கடாசலபதி\n25. நன் சகோதரனுக்கு = லக்ஷ்மணன், கும்பகர்ணன்\n26. வீட்டிற்கு = வாஸ்த்து புருஷன்\n27. மொழிக்கு = முருகன்\n28. கூப்பிட்ட குரலுக்கு = ஆதி மூலமான சக்கரத்தாழ்வார், மாயக் கிருஷ்ணன்\n29. தர்மத்திற்கு = கர்ணன்\n30. போர்ப்படைகளுக்கு = வீரபாகு\n31. பரதத்திற்கு = நடராசன்\n32. தாய்மைக்கு = அம்பிகை\n33. அன்னத்திற்கு = அன்ன பூரணி\n34. மரணத்திற்கு = யமன்\n35. பாவ கணக்கிற்கு = சித்திர குப்தன்\n36. பிறப்பிற்கு = பிரம்மன்\n37. சுகப் பிரசவத்திற்கு = கர்ப்ப ரட்சாம்பிகை\nஇன்னும் நிறையாக உள்ளது பெருமைப் பட்டுக் கொள்வோம் \nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:12 AM 16 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர்\n(பயணத்தின் போது விமானத்தில் ஏறுவதற்கான அனுமதிச் சீட்டு)\nஎனது உடல் நலம் பற்றி பல மாணவக் கண்மணிகள் அன்புடன் கேட்கின்றார்கள். பலர் மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅனைவருக்கும் விளக்கம் சொல்லும் விதமாக இந்தப் பதிவு.\nஉடல் நலம் அவ்வப்போது பாதிப்பிற்கு உள்ளாகிறது. புதன் திசையில்\nபுத்தி நாதன் கேது அந்தத் திருப்பணியைத் துவக்கி வைத்தான். அவன்\nதுவக்கி வைத்து. ஆண்டுகள் மூன்றாகி விட்டன. இன்னும் முடிந்த\nபாடாக இல்லை. பழைய தியாகராஜ பாகவதர் படம் போல ஏ��ாளமான\nபாடல்களுடன் நீண்டு கொண்டே போகின்றது..நீரழிவு நோய்.\nடயாபெட்டிக்ஸ், சர்க்கரை வியாதி. அதுதான் பிள்ளையார் சுழியாக அமைந்தது.அது மற்ற நோய்களையும் கூட்டிக்கொண்டு வருகிறது\nகடந்த 3 மாதங்களாக அந்தப் பிரச்சினை சற்று அதிகரித்துள்ளது. அதன் பாதிப்பில்தான் கிட்னி ஸ்டோன். அறுவை சிகிச்சை. ஐந்து நாட்கள் மருத்துவமனை வாசம் இத்யாதிகள்.\nபழநியப்பன் அருளாலும், மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து மாத்திரைகளாலும் அவ்வப்போது சரியாகிக் கொண்டிருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு மாத செலவாக 500 ரூபாய்களுக்கு\nமாத்திரைகளை வாங்கிக் கொண்டிருந்த நிலையில் இப்போது அதீத முன்னேற்றம். இப்போது மாதம் 4,000 ரூபாய்களுக்கு மருந்துகளை\nவாங்கிக் கொண்டிருக்கிறேன். காலையில் பத்து மாத்திரைகள். இரவில் படுக்கப் போகும் முன்பு 8 மாத்திரைகள்.\nநான் மகர ராசிக்காரன். குரு பகவான் 8ல் இருந்து கொண்டு அவ்வப்போது கண்களை மூடிக்கொண்டு விடுகிறார். வரும் குரு பெயர்ச்சிக்குப் பிறகு\nஅவர் கண்னைத் திறப்பார். நிலைமை சீராகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளேன்.\nஒரு அன்பர் நீங்கள் செய்யும் ஜோதிட சேவைக்கு நலம் பெற்று இன்னும் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று சொல்லியுள்ளார். அப்படி\n எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்லை. ஆயுள்காரகன் சனீஷ்வரன் என்றைக்கு, எக்கணத்தில் போர்டிங்\nபாஸ் கொடுக்கிறாரோ - அக்கணமே புறப்பட்டுச் செல்ல வேண்டியதுதான்\nஅதுவரை பழநிஅப்பன் துணை இருப்பான்\nநமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை\nநமக்காக நம் கையால் செய்வது நன்று\nஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்\nஅடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை\nபாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்\nபயணம் நடத்திவிடு மறைந்திடும் பாபம்\nநாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை\nநடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க\nவேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த\nவேதனையும் மாறும் மேகத்தைப் போல\n- கவியரசர் கண்ணதாசன் (படம்: அபூர்வ ராகங்கள்)\nஇந்த மாதம் முதல் தேதியில் இருந்து இன்றுவரை சுமார் 11 நாட்களில்\nவந்த பின்னூட்டங்கள் அனைத்திற்கும் இன்று பதில் எழுதியுள்ளேன்\nபடித்துப்பாருங்கள். தாமதத்திற்குக் காரணம் உடல் நலமின்மை\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:58 AM 65 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\nநீங்கள் உபயோகிக்கும் சமையல் எண்ணைய் பற்றி சில முக்கிய செய்திகள்\nநீங்கள் உபயோகிக்கும் சமையல் எண்ணைய் பற்றி சில முக்கிய செய்திகள்\nநீங்கள் உபயோகிக்கும் சமையல் எண்ணைய் பற்றி சில முக்கிய செய்திகள் காணொளி வடிவில் உள்ளது. அனைவரும் பத்து மணித்துளிகள் ஒதுக்கி அதை அவசியம் பாருங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:31 PM 8 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Video Clippings, உதிரிப் பூக்கள்\nநவக்கிரக பரிகாரக் கோயில்களில் எப்படி வழிபடுவது..\nபடத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால்\nநவக்கிரக பரிகாரக் கோயில்களில் எப்படி வழிபடுவது..\nஇங்கு வந்து முதலில் நவக்கிரகங்களுக்கு அருள் புரிந்த திருமங்கலங்குடி ஸ்ரீ பிராண நாதேஸ்வரரை வழிபட்டு பின்பு சூரியனார் கோவில் சென்று கருவறையில் சூரிய சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சூரியனை வழிபடுவதாலும் இங்குள்ள நவக்கிரகங்கள் வழிபடுவதாலும் அனைத்து தோஷங்களும் நீங்கப் பெறுவர். ஞாயிறு வழிபாடு சிறப்பு.\nவழித் தடம்; கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.\nதஞ்சாவூர் அருகிலுள்ள திருவலஞ்சுழியில் உள்ள சுபர்தீஸ்வரர் கோவிலில் சூரியன், சனி ஆகிய இரண்டு கிரகங்களும் நேருக்கு நேர் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இருவரும் நட்பு நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள் சூரியன் மற்றும் சனி பகவானால் ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் இத்திருக்கோவில் சென்று அர்ச்சனை செய்தால் தோஷம் நிவர்த்தியாகும்.\nசூரியனுக்கு சாபம் நீக்கி அருள் தந்த சுந்தரேசர் சன்னதி. சூரிய, சனி தோஷங்களை நீக்கும் ஸ்தலம்.\nவழித் தடம்; குன்றக்குடி கிழக்கே 12 கி.மீ. தொலைவில் உள்ளது.\nதாய்க்குப்பீடை நோய், மன நிலை பாதிப்பு, சந்திரன் ஜாதகத்தில் நீசம், மறைவு, பாப கிரக சேர்க்கை உள்ளவர் இங்குள்ள கைலாச நாதர் கோவிலில் உள்ள சந்திரனை வழிபடுவதால் தோச நிவர்த்தியாகும்.\nவழித் தடம் ; கும்பகோணம்- திருவையாறு சாலையில் உள்ளது.\nஜாதகத்தில் செவ்வாய் பாதிப்பு, திருமணத்தடை, தொழில் சிக்கல், வீடு, மனை வாங்க, அடிக்கடி விபத்து போன்றவை ஏற்பட்டாலும், செவ்வாய் தெசை நடைபெறும் காலங்களிலும் இங்கு தனி சன்னதியில் உள்ள செவ்வாய்க்கு தீபம் ஏற்றி தரிசனம் செய்ய எத்தகைய கடுமையான செவ்வாய் தோசமும் நீங்கும்\nவழித் தடம்; மயிலாடுதுறையிலிரு���்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது\nசெவ்வாய்க்கிழமை மதியம் உச்சிகால பூஜையில் முருகனுக்குப் பால் அபிசேகம் செய்து வழிபட தோசம் நீங்கும்.\nவழித் தடம்; திண்டுக்கல்லிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்திலுள்ள பழனியில் அடிவாரத்திலுள்ள கோவில்.\nகுழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வமின்மை, தடங்கல்கள் ஏற்படும் போது இங்குள்ள புதன் வழிபட்ட ஸ்ரீ ஸ்வேதா ரண்யேஸ்வரரையும் தரிசித்து பின்பு அங்கு எழுந்தருளியுள்ள புதனையும் வழிபட்டால் தோசங்கள் நீங்கும்.\nவழித் தடம்; மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையிலுள்ளது.\nஆலங்குடி; திருமணத்தடை, புத்ர தோஷம், குடும்ப ஒற்றுமை நிம்மதி குறைவு, ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர் வியாழக்கிழமை இங்குள்ள குரு பகவானை நெய் தீபம் ஏற்றி, வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.\nவழித் தடம்; கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் உள்ளது.\nதென்குடி திட்டை; அருள் மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜ குருவாக நின்ற கோலத்தில் தனி சந்நிதியில் அருள் பாலித்து வருகிறார். எனவே, இத்தலமே குரு பரிகாரம் செய்வதற்கு சிறந்த தலம் என்பது பெரியோர் கருத்து.\nதஞ்சாவூர்- திருக்காவூர் சாலையில் பள்ளி அக்ஹாரம் வழியாக மெலட்டூர் செல்லும் பாதையில் உள்ளது.\nஇங்குள்ள சிவன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி பாதத்தில் சுற்றிலும் ஒன்பது நவகிரகங்கள் உள்ளன. இவரை வழிபட்டால் குரு எந்த ராசிக்கு மாறினாலும் நற்பலன் கிடைக்கும்.\nவழித் தடம்; ராஜபாளையம் அருகிலுள்ள வாசுதேவ- நல்லூரிலிருந்து பேருந்து வசதி உண்டு.\nசுக்கிர தோஷம், பலஹீன, உள்ளவர் இங்குள்ள மூலவர் சுக்ரீஸ்வரரை சுக்கிர பகவானாக் கருதி வழிபட்டால் தோஷம் நீங்கும்.\nவழித் தடம் சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ளது.\nஇங்குள்ள பார்கவீஸ்வரரை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும். சுக்கிர தெசை பாதிப்புக்கும் உரிய ஸ்தலம்.\nவழித் தடம்; விழுப்புரம்- உளுந்தூர் பேட்டை சாலையில் உள்ளது.\nஜாதகப்படி 7 1\\2 சனி, அஷ்டம சனி, அர்த்தாஷடம் சனி ஏற்படும் காலங்களில் இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரையும் போக மார்த்த அம்மனையும் வழிபட்ட பிறகு சனீஸ்வரர் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றி வழிபட தோசம் நீங்கும்.\nமயிலாடுதுறையிலிருந்து 30 கி.மீ. தூரத்திலுள்ளது.\n7 1\\2 சனி, அஷ்டம சனி, அர்த்த��ஷடம சனி , கண்டச்சனி ஆரம்பிக்கும் பொழுது இங்கு சுயம்புவாய் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானை சனிக்கிழமை எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சனி பகவானின் பிரம்ம ஹத்தி தோசம் நீங்கிய ஸ்தலம்.\nதேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ளது.\nசனி நடைபெறும் காலங்களிலும்சனி தெசை, சனி புத்தி நடைபெறும் காலங்களிலும் இங்குள்ள தத்தகிரி முருகன் கோவிலில் உள்ள சனீஸ்வரரை சனிக்கிழமை வழிபட வேண்டும்.\nவழித் தடம்; சேலம், நாமக்கல் அருகில் கொல்லிமலை செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது.\nதிருவாதவூர்; சனி பாதிப்புள்ள்வர் இங்குள்ள சனீஸ்வரனை சனிக்கிழமை வழிபட வேண்டும். சனி, ஈஸ்வரனைப் பிடிக்க முயன்று, கால் முடமாகி, கால் சரியாக ஈஸ்வரனை நோக்கி தவமிருந்த இடம்.\nவழித் தடம்; மதுரை மேலூர் சாலையில் உள்ளது.\nஸ்ரீ வை குண்டம்; மனிதனின் மன நிம்மதியை நிர்ணயிப்பவர் சனி பகவான். அவரவர் செய்யும் வினையைப் பொறுத்து நல்லதையும் கெட்டதையும் தருவார். சனிபகவானின் அம்சத்துடன் சிவ பெருமான் இத்தலத்தில் காட்சி தருகிறார்.\nஇத்தலத்தில் சனி திசையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பரிகாரம் செய்தால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும், இழந்த சொத்துக்களை மீண்டும் பெறலாம்.\nதிருநள்ளாறு சனீஸ்வரன் திருக்கோவிலுக்கு ஈடானது இக்கோவில்\nவழித் தடம்; திரு நெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.\nசனீஸ்வரர் தனது இரு மனைவிகள் மந்தா தேவி. ஜேஷ்டா தேவி ஆகியோருடன் இவ்வாலயத்தில் அருள் பாலிக்கிறார். மூலவருக்கு இல்லாத கொடி மரம் இங்கே சனீஸ்வரருக்கு உண்டு. பலிபீடமும், காகவாகனமும் கொண்ட்து சனீஸ்வரரின் தனிச்சிறப்பு.\nதம்பதி சமேதராய் மட்டுமல்ல, இவ்வாலயத்தில் சனீஸ்வரர் தனது இரு மகன்களுடன் [குளிகன், மாந்தி] குடும்ப சமேதராய் அருள் புரிகிறார்.\nவழித் தடம்; கும்பகோணத்துக்கு அருகே நாச்சியார் கோவிலுக்கு பக்கத்தில் திருநாரையூர் உள்ளது.\nராகுவினால் ஏற்படும் அனைத்து தோசங்களினால் திருமணத்தடை, புத்ர தோசம், மாங்கல்ய தோசம் ஏற்படும்.. இங்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி, ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகுவிற்கு பாலாபிசேகம், அர்ச்சனை செய்து வழிபட நாக தோசம் நீங்கும்.\nவழித் தடம்;கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது.\nஆதிசேஷன் அ���தாரமான ஸ்ரீ மத் ராமானுஜர் எழுந்தருளியுள்ள இத்தலம் சென்று நெய் தீபம் ஏற்றி, ஸ்ரீ மத் ராமானுஜரையும், ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் ஸ்ரீ யதிராஜ நாதவல்லித் தாயாரையும் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் வழிபட நாக தோசம் நீங்கும். கால சர்ப்ப தோஷம் பரிகார தோசம்.\nவழித் தடம்; செங்கல்பட்டுக்கு அருகில் உள்ளது.\nஇங்குள்ள வன துர்க்கை முன் பக்கம் பார்ப்பதற்கு பெண் உருவமாகவும் பின்பக்கம் பார்ப்பதற்கு நாகம் படம் எடுத்த்து போன்றும் தோன்றும். கம்பர் வழிபட்ட ஸ்தலம். ராகு, கேது தோசம், கால சர்ப்ப தோசம் உள்ளவர் துர்க்கைக்கு அபிசேகம் செய்து வழிபட கிரக தோசம் நீங்கும். இத்துர்க்கை ல்லித சகஸ்ர நாமத்தில் வரும் வித்யா வன துர்க்கையாகும்.\nவழித் தடம்; கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திலிருந்து 3 கி.மீ. தூரம்\nபஞ்ச லிங்கங்களில் வாயு லிங்கம் உள்ள இடம். கண்ணப்பனுக்கு காட்சி தந்த ஸ்தலம். இங்குள்ள காளத்தீஸ்வரருக்கு ருத்ரா பிசேகம் செய்து அர்ச்சனை செய்ய கேதுவினால் ஏற்படும் தோசம் நீங்கும். கால சர்ப்ப தோச பரிகார ஸ்தலம்.\nவழித் தடம்; திருப்பதிக்கும் சென்னைக்கும் நடுவில் உள்ளது.\nஇங்குள்ள நாகநாத சாமி கோவிலில் தனி சன்னதியில் உள்ள கேதுவை வழிபட கேதுவினால் ஏற்படும் தோசம் நீங்கும்.\nவழித் தடம்;மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் பூம்புகாரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ளது.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 8:28 PM 18 கருத்துரைகள்\n1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.\n2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.\n3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.\n4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.\n5. மூலவரே வீதிவலம் வருவது, சிதம்பரம் நடராஜர் மட்டுமே.\n6. மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.\n7. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரள���ுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.\n8. சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.\n9. சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.\n10. எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.\n11. இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும்.\n12. காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.\n13. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.\n14. குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.\n15. நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.\n16. ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. தட்டினால் வெண்கல ஓசை வரும்.\n17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.\n18. தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீர்குகை. திருநீறு தானாகவே விளையும் மற்ற திருத்தலங்கள், கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை.\n19. ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் நடக்கிறது.\n20. சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.\n21.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.\n22. அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:04 PM 17 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, உதிரிப்பூக்கள்\nதமிழா்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது\nதமிழா்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது\"\nஇவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.\nதமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை . . .\n1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.\nஅயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\n(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).\n(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).\nஇரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.\nருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்\nஇரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.\nதமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்\n(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)\n(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)\nசுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.\nக்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.\nஇரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.\nதிதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்\n12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.\nநட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.\n1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.\nஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், .. .\nநட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.\nமஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்\nபுராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.\nஇவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:33 AM 22 கருத்துரைகள்\nஜோதிடம்: மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா\nஜோதிடம்: மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா\nஅதைத் தெளிவுபடுத்தத்தான் இன்றையப் பாடம்\nஇன்று வரவேண்டிய புதிர் பாடம் அடுத்த வாரம் வரும். வாத்தியாரின் உடல்நிலை காரணமாக எழுதிப் பதிவிட முடியவில்லை. ஆகவே\nஇந்தப் பாடம் அஷ்டகவர்க்க வகுப்பில் வந்த பாடங்களில் ஒன்றுதான். முக்கியமான பாடம் என்பதால் மீள்பதிவாகக் கொடுத்துள்ளேன். முன்பே\nபடித்தவர்கள், படித்ததுதான் என்று பின்னூட்டம் இடாமல் மீண்டும்\nஒருமுறை படியுங்கள். படித்திராதவர்கள், நன்றாகப் படித்து மனதில் ஏற்றுங்கள்\nமுக்கியமான விதிகள் - பகுதி 1\nஅடிப்படை விதிகள் - பகுதி ஒன்று\nஅஷ்டகவர்க்கத்தில் மொத்த மதிப்பெண் 337 என்பது அனைவருக்கும் தெரிந்தது. அந்த மதிப்பெண் 12 வீடுகளுக்கும் பொதுவானது என்னும்போது,\n337 வகுத்தல் 12 = ஒரு வீட்டின் சராசரி மதிப்பெண் 28 அந்த சராசரி மதிப்பெண்ணிற்கு மேல் இருக்கும் வீடு நல்ல நிலைமையில் உள்ளது என்றாகிவிடும்.\nஅதேபோல ஒரு கிரகத்தின் தனி மதிப்பெண் எட்டு. சராசரி மதிப்பெண் நான்கு. நான்கிற்கு மேல் மதிப்பெண்களுடன் நிற்கும் கிரகம் வலுவானதாக\nஇருக்கும். அது தன்னுடைய கோச்சாரத்திலும் (Transit) தசா புக்தியிலும்\nநல்ல பலன்களைத் தரும். இல்லையென்றால் தீமையான/சுமாரான\nTiming of events ஐக் கணக்கிடுவதற்கும் இந்த அஷ்டவர்க்கம் பயன்படும்.\nதமிழில் இந்த மதிப்பெண்களைப் பரல்கள் என்பார்கள்.\n1. 25 பரல்களுக்குக் கீழே உள்ள வீடுகள் நல்லதல்ல. அவற்றிற்குரிய\n2. 30 பரல்கள் உள்ள வீடுகள் நல்ல பலன்களைத் தரும்.\n3. 30 பரல்களுக்கு மேலே இருந்தால் மிகச் சிறந்த பலன்களைத் தரும்\n4. ஆட்சி, உச்ச பலன்களோடும் அல்லது க���ந்திர, திரிகோண அமைப் போடும் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள்கூட தங்கள் சுய வர்க்கத்தில் குறைந்த\nபரல்களோடு இருந்தால் அவைகள் நல்ல பலன்களைத் தராது\nஉதாரணத்திற்கு ஒரு ஜாதகனுடைய நான்காம் வீட்டில் 30 அல்லது\nஅதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஜாதகன் நன்றாகப் படிப்பான்.\nஅதேபோல ஒருவனுடைய ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால் அவனுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். உரிய\nகாலத்தில் திருமணமாகும். பெண்ணாக இருந்தால் நல்ல அன்பான,\nஅவளைப் போற்றி வைத்துக் கொள்ளக் கூடிய கணவன் கிடைப்பான்.\nஇப்படி ஒவ்வொருவீட்டின் பலனையும் அதிகமான பரல்களை வைத்துச் சிறப்பாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஅதுபோல ஒருவனுடைய லக்கினத்தில் நாற்பது அல்லது அதற்கு\nமேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகன் தலைவனாகி விடுவான்.\nஅவனுக்குத் தலைமை தாங்கும் யோகம் தேடி வரும்.\nசரி ஒரு இடத்தில் 40 என்னும்போது - அங்கே 12 பரல்கள் கூடிப்போய் விடுவதால் வேறு இடங்களில் அது குறைந்து விடுமல்லவா\n எங்கே குறைந்து உள்ளது என்று பார்க்க வேண்டும்\nபொதுவாகப் பார்த்தீர்கள் என்றால் தலைமை ஸ்தானத்தில் அதிகம்\nபரல்கள் உள்ள தலைவர்களுக்குக் குடும்பஸ்தானத்தில் பரல்கள்\nகுறைவாக இருக்கும், அதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து\nவிட்டு தேசம், தேசம் என்று நாட்டுக்காகப் பாடு பட்டிருப்பார்கள்.\nசெய்யும் தொழிலுக்கு (10ஆம் வீட்டிற்கு) 30 பரல்களுக்கு மேல் இருந்தால் சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும் அல்லது நல்ல தொழில் அமையும்.\nஆனால் 36 ம் அதற்கு மேலும் இருந்தால் செய்யும் வேலையில் ஒரு சபீர் பாட்டியாகவோ, அல்லது நாராயண மூர்த்தியாகவோ அல்லது பில்\nகேட்ஸாகவோ உச்சத்தைத் தொட முடியும்\nஉங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்\nஇந்தக் கேள்வியைக் கேட்டால் ஒரே மாதிரியான பதில் சர்வ நிச்சயமாக வராது. ஒவ்வொருவரிடம் இருந்து ஒவ்வொரு மாதிரியான பதில் வரும்.\nஅன்புமிக்க தாய், அறிவுமிக்க தந்தை, பாசமிக்க சகோதரர்கள்,\nசகோதரிகள், பரிவுமிக்க மனைவி, உள்ளத்தைக் கொடுக்கும்\nகுழந்தைகள், உயிரைக்கூட கொடுக்கும் நண்பர்கள், இவற்றோடு பாரதி\nபாடிய காணி நிலம், வற்றாத கேணி, பத்துப்பதினைந்து தென்னை மரங்கள், கத்தும் குயிலோசை, அதோடு...\nசற்றுப் பொறுங்கள் சொல்லி முடித்துவிடுகிறேன்.\nஅதோடு இணைப்பாக அசையா ச���த்துக்கள், வற்றாத வங்கிக் கணக்கு இருப்பு, பிடித்தமான ஊரில் வசிக்கும் வசதி, போட்டியில்லாத தொழில்,\nஇன்னோவா, டாட்டா சுமோ அல்லது ஹோண்டா சிட்டி கார்கள், பாரத\nரத்னா வேண்டாம், அட்லீஸ்ட் பத்மபூஷன் பட்டம் கிடைக்கும் கெளரவம்.\nஒரு வட்டம் அல்லது மாவட்டச் செயலாளர் பதவி, என்று பலரும்\nபலவற்றை ஏக்கத்துடன் அல்லது ஆசையுடன் சொல்வார்கள்.\nஅவ்வளவும் கிடைத்து விடுமா என்ன\nஅதெல்லாம் எப்படிக் கிடைக்கும். அதற்கு உரிய தகுதி நமக்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா\nஆசையிருக்குத் தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க'\nஎன்று கிராமங்களில் சொல்வார்கள் 80% மக்களின் வாழ்க்கை அப்படித்தான் இருக்கும் இருப்பதை வைத்துத் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.\nசரி மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா\nநீ மாட்டை வைத்துதான் பிழைப்பு நடத்த வேண்டுமென்பதுதான் விதியென்றால் நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பை நடத்தியாக\nவேண்டும். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை இறைவன் தீர்மானிப்பதில்லை.\nஅது உன் கையில்தான் உள்ளது. உன் முயற்சியில்தான் உள்ளது.\n4 மாடுகளா அல்லது 40 மாடுகளா என்பது உன் முயற்சியால் நிர்ணயிக்கப்படும்.\nஒரு ஏழைப் பால் வியாபாரி இருந்தான். இரண்டு மாடுகளை வைத்துப்\nபால் வியாபாரம் செய்து கொண்டிருந்தான். வருமானம் போதவில்லை.\nபற்றாக்குறை. வீட்டில் அவன் மனைவி, பிள்ளைகளைச் சேர்த்து ஐந்து ஜீவன்கள் வீட்டு வாசல் திண்ணையில் கவலையோடு அவன் அமர்ந்திருந்தபோது, அந்த வழியாகச் சென்ற முனிவர் ஒருவர்,\n”தம்பி, சற்றுக் களைப்பாக இருக்கிறது, பசியாற ஏதாவது கிடைக்குமா\nஅவன் பதறிவிட்டான். பசியின் கொடுமை அறிந்தவனல்லவா உடனே திண்ணையை விட்டுக் குதித்துக் கீழே வந்தவன், “அய்யா நல்ல மோர்\nஅவர் சம்மதம் சொல்ல, ஒரு செம்பு நிறைய மோரைக் கொண்டு வந்து கொடுத்தான்.\nவாங்கி அமைதியாகக் குடித்தார் முனிவர். குடித்தபிறகுதான் அவனை\nஉற்று நோக்கினார். அவன் முகத்தில் கவலை குடிகொண்டிருந்தது.\nதன் ஞானக்கண்ணால் அவனுடைய நிலைமையை முழுதாக உணர்ந்தவர் சொன்னார்:\n“நாளை அதிகாலை என்னை வந்துபார். உன் கவலைகளை ஓட்டும்\nஅவன் அவருடைய இருப்பிடத்தை அறிந்து கொண்டு, அடுத்த நாள் உதயத்தில், நம்பிக்கையுடன், அவரைச் சென்று பார்த்தான்.\nஅவர் அவனுடன் அதிகமாகப் பேசவில்��ை. ஆனால் தீர்க்கமாக\nஒன்றைச் சொன்னார் “உன்னிடம் இருக்கும் இரண்டு மாடுகளையும்\nஓட்டிக் கொண்டு போய் பக்கத்து ஊர்ச் சந்தையில் விற்று விட்டு வந்து,\nவிற்ற பணத்தை உன் வீட்டில் பத்திரமாக வை.”\nஅவன் அதிர்ந்து போய் விட்டான்.\nமாடுகள் இரண்டையும் விற்று விட்டால் வயிற்றுப் பிழைப்பிற்கு என்ன செய்வது என்று அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளும் முனைப்பில்,\n கையைக் உயர்த்திக் காட்டியதோடு, சொன்னார், “ சொன்னதைச் செய், மற்றது தானாக நடக்கும், மீண்டும் நீயே வந்து\nஎன்னைப் பார்ப்பாய், இப்போது போ\nஅவன் அவர் சொன்னபடியே செய்தான். இரண்டு மாடுகளும் நல்ல விலைக்குப் போயிற்று. விற்ற பணத்தைக் கொண்டு வந்து, வீட்டுப்\nபரணின் மேலிருந்த பானைக்குள் வைத்து மூடினான். பிறகு நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, பாயைப் போட்டு படுத்து உறங்கிவிட்டான்.\nதூக்கம் என்றால் அப்படியொரு தூக்கம்.\nமாலை ஆறு மணிக்குத்தான், ”அம்மா...” என்று தன் மாடுகள் கத்தும் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தவன், ஓடிப்போய் தன் வீட்டிற்குப் பின் புறம்\nஇருந்த தொழுவத்தில் பார்த்தான். அங்கே அவனுடைய மாடுகள் இரண்டும் நின்று கொண்டிருந்தன. மயக்கம் வராத குறை அவனுக்கு.\nஅதோடு அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. விற்று விட்டு வந்த மாடுகள் எப்படித் திரும்பி வந்தன\nஇருட்டி விட்டதால் வீட்டிலேயே தங்கி விட்டு, அடுத்த நாள் காலையில் ஒட்டமும் நடையுமாகச் சென்று முனிவரைப் பார்த்தான்.\nதியானத்தில் இருந்த அவர் இவன் உள்ளே வந்த ஒலி கேட்டு, கண்களைத் திறந்து பார்த்தார். பார்த்தவர் கேட்டார்,” என்ன உன்னுடைய மாடுகள்\nஇரண்டும் திரும்பி வந்து விட்டனவா\nஅவன் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய் விட்டான்.\nசலனமற்று காட்சியளித்த அவர் சொன்னார்,”நேற்றுச் செய்ததுபோல\nஇன்றும் செய்; ஒன்றும் கேட்காதே, பிறகு சொல்கிறேன் இப்போது\nவந்த வேகத்திலேயே திரும்பியவன், அவர் சொல்லியபடியே அன்றும் செய்தான். மறுபடியும் கிட்டத்தட்ட அதே அளவு தொகை கிடைத்தது.\nவீட்டிற்குக் கொண்டு வந்து, பானைக்குள் போட்டுப் பரணுக்குள் வைத்து\nவிட்டு, எப்போதும் போல சாப்பிட்டு விட்டுக் கண் அயர்ந்தான்.\nநேற்று நடந்தது போலவே இன்றும் நடந்தது. அவன் அதிசயப்படும் விதமாக அவனுடைய இரண்டு மாடுகளும் இன்றும் திரும்பி வந்து தொழுவத்தில்\nஇது தொடர்ந்தது. ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பத்து நாட்கள் தொடர்ந்தது. வழக்கப்படி பதினோறாம் நாள் காலையில் முனிவரைச்\nஅவர் சொன்னார், “இனிமேல் அந்த அதிசயம் தொடராது. உன்னிடம்\nஇப்போது 20 மாடுகளுக்கான தொகை இருக்கிறது. இன்று சந்தைக்குப்\nபோ; நல்ல மாடுகளாகக் கிடைக்கும் 20 மாடுகளை வாங்கி வந்து இன்று\nமுதல் உன் பால் வியாபாரத்தை நல்லபடியாகச் செய்\nஅவன் நெகிழ்ந்து விட்டான். கண்கள் பனிக்கக் கேட்டான், “அய்யா\nஉங்களுக்கு நான் மிகுந்த நன்றிக் கடன் பட்டவனாக இருப்பேன்.\nஇதுவரை அந்த அதியசம் எப்படி நடந்தது என்பதைச்சொன்னீர்கள்\nஎன்றால் நான் சற்று மன நிம்மதியோடு போவேன்.”\n“உன் தலையெழுத்து மாடுகளை வைத்து பிழைப்பதுதான். ஆனால்\nநீ முயற்சி எதுவும் செய்யாமல், இருப்பதை வைத்து இதுவரை உன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு உதவும்\nபொருட்டே, எனது சித்து வேலையால் நான் அப்படிச் செய்தேன்.\nஎதற்கும் ஒரு அளவு உண்டு. அது தெரிந்து நான் நேற்றோடு நிறுத்தி\nவிட்டேன். இனிமேல் நான் நினைத்தால்கூட உனக்கு உதவ முடியாது. இறைவனை வேண்டிக்கொள். உன் பிரச்சினைகள் எல்லாம் தீரும்\nஅதோடு இனிச் சோம்பியிருக்காமல் முயற்சி செய்து கடுமையாக உழைத்தாய் என்றால் உன் மாடுகளின் எண்ணிக்கை கூடிய சீக்கிரம்\n100 ஆகும், பிறகு 200 ஆகும். போய்ப் பிழைத்துக் கொள்\nகதை அவ்வளவுதான். முயற்சி எப்படி வேலை செய்யும் என்பதற்குத்தான் இந்தக் கதை\nநமக்கும் ஒரு முனிவர் வருவாரா என்று யாரும் காத்துக் கொண்டிருக்க வேண்டாம். இது கலியுகம். முனிவரெல்லாம் வரமாட்டார்.\nமுனி வேண்டும் என்றால் வரும்.\n அதுதான் நட்பு என்ற பெயரில் வரும்\nடாஸ்மார்க், சல்பேட்டா பார்ட்டிகள் அதாவது தண்ணியடிக்கும்\nஆசாமிகள்.சரி துவக்கத்திற்கு வருகிறேன். நல்ல வாழ்க்கைக்கு\nஒன்று, ஒன்பது, பத்து, மற்றும் பதினோறாம் வீடுகளில் 30ற்கும்\nமேற்பட்ட பரல்கள் இருக்க வேண்டும்.\nஇடங்களிலும் 30 பரல்களோ அல்லது 30ற்கு மேற்பட்ட\nஎண்ணிக்கையில் பரல்கள் இருக்க வேண்டும்.\nபடிக்கும் வாசகர்கள் யாருக்காவது அப்படியிருக்கிறதா\nஎனக்குத் தெரிந்து என்னுடைய உறவினர்கள் இரண்டு பேருக்கு இருக்கிறது. அவர்களது வாழ்க்கையும் சூப்பராக இருக்கிறது. அவர்களுடைய\nஜாதகத்தை நான் பர்த்திருக்கிறேன். அதனால்தான் அடித்துச் சொல்கிறேன்.\nசொத்துக்கள் இரண்டு வகைப்படும்; கஷ்டங்களும் இரண்டு வகைப்படும்.\nஅசையாத சொத்து (Fixed asset) அசையும் சொத்து (Movable asset) என்று சொத்துக்களைப் பிரித்துப் பார்க்கலாம். இடம், வீடு, நிலம், தோட்டம்\nஎல்லாம் முதல் வகையில் சேரும். நகைகள், பணம், வைப்புநிதிச் சான்றிதழ்கள், பங்குப் பத்திரங்கள் எல்லாம் இரண்டாம் வகையில் சேரும்.\nநம்மைப் பெற்ற அன்னையும் அசையும் சொத்துதான். அனால் சொத்துக்களில் எல்லாம் முதன்மையான சொத்து.\nஅதுபோல கஷ்டங்களும் இரண்டு வகைப்படும். நிரந்தரமான கஷ்டங்கள், தற்காலிகமான கஷ்டங்கள்.\nகஷ்டங்களைப் பட்டியலிடுவது கஷ்டமானது. கர்மகாரகன் சனியிடம் என்ன மென்பொருள் இருக்கிறதென்று தெரியவில்லை என்ன சர்வர்\nஇருக்கிறதென்று தெரியவில்லை இந்தியாவில் உள்ள 120 கோடி ஜனங்களுக்கும் 120 கோடி விதமான கஷ்டங்களைக் கொடுத்திருக்கிறான்.\nஎப்படி மனித முகம் வேறு படுகிறதோ, எப்படி வலது கை கட்டை விரல் ஆளாளுக்கு வேறு படுகிறதோ, அப்படி கஷ்டங்களும் ஒரே மாதிரி\nஅதுபோல கஷ்டங்களும் தீர்ந்த பாடில்லை. ஒரு கஷ்டம் போனால்\nஅடுத்த கஷ்டம் கதவைத் திறந்து கொண்டு வந்து விடுகிறது. கஷ்டம்\nஎன்பதை எளிமைப் படுத்திப் பிரச்சினை என்று கொள்ளலாம்.\nசிலருக்குப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வரும். சிலருக்கு ஒட்டு மொத்தமாக வரும். சிலருக்கு க்யூவில் நின்று அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் வரும்.\nஅதனால் பிரச்சினை இல்லாதவர்களே கிடையாது. பிரச்சினைகளே இல்லாதவர் இவரென்று நீங்கள் ஒருவரையாவது காட்டுங்கள் - நான்\nஇந்தத் தொடர் எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்.\n”தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே\nமுடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே\nஎன்னவொரு அற்புதமான வெளிப்பாடு பாருங்கள். இரண்டே வரிகளில் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும்படி சொன்னார் பாருங்கள்.\nஅதனால்தான் அவரைக் கவியரசர் என்கின்றோம்.\nஆகவே இங்கே கஷ்டங்கள் என்பதை நான் சற்று Fine Tuning செய்து, கட்டுரைக்கு வசதியான முறையில் உங்கள் அனுமதியுடன்\nஉடல் ஊனம், மன நோய், வறுமை, தீராத பிணி இவைகள் ஜாதகத்தின்\nவேறு பகுதியில் பார்க்கப் பட வேண்டியவை ஆகும். ஆகவே அவற்றை\nபொதுவாக உள்ள பிரச்சினைகளை அல்லது கஷ்டங்களை மட்டுமே\nநான் இங்கே வகைப் படுத்திப் பேச உள்ளேன்\n1. வளர்கின்ற வயதில், தாய் அல்லது தந்தை இல்லாமல் வளர்வது\n2. படிக்கவேண்டிய வயதில் சூ���்நிலை காரணமாக அல்லது சேர்க்கை காரணமாக படிக்க முடியாமல் போய்விடுவது.\n3. வேலை கிடைக்க வேண்டிய வயதில் சரியான அல்லது தோதான வேலை கிடைக்காமல் அல்லாடுவது.\n4. திருமணமாக வேண்டிய வயதில் ஏதாவதொரு காரணத்தினால் திருமணம் தள்ளிக் கொண்டே போவது.\n5. திருமணம் ஆனாலும், அன்பு செலுத்தாத, அரவனைக்காத கணவன், கூட இருந்தும் உதவியாக இல்லாத மாமனார் மாமியார், மற்றும் இன் லாக்கள்.\n6. வேலை கிடைத்தாலும் திருப்தியில்லாத வேலை, தகுதிக்கு ஒத்துவராத வேலை, நிறைவில்லாத சம்பளம்.\n7. வாடகை வீடு - அதுவும் வீடு ஓரிடம், வேலை ஓரிடம், தினமும் 40 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய அலுப்பு\n8. வாழ்க்கையில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாகக் கவலைப்பட்டு, குழந்தைகளைப் படி, படி என்று அனுதினமும் விரட்டிப்\nபடிக்க வைக்க வேண்டிய அவதி\n9. பருவம் வந்த பெண் குழந்தையாக இருந்தால் அவளை வெளியே அனுப்பும்போது ஏற்படும் பரிதவிப்பு\n10. அத்தியாவசியத் தேவைக்குக் கூட செலவு செய்ய முடையாமல் ஏற்பட்டு விடும் கடன் சுமைகள்\nஇப்படிப் பிரச்சினைகளைப் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.\nஆகவே ஒன்றை மட்டும் மனதில் வையுங்கள் பிரச்சினை என்பது\nஉங்களுக்கு மட்டுமில்லை. ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.\nபெரும்பாலான பிரச்சினைகள் பணத்தைச் சார்ந்து இருக்கும்.\n“பணம் இருந்தால் போதும் சார்\n” என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம்.\n பணத்தால் சில பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஆனால் அது உருமாறி வேறு விதத்தில் நம்மிடமே திரும்பவும் வந்து\nஇன்று பணம் இல்லாதவனை விட, பணக்காரனிடம்தான் அதிகமான பிரச்சினைகள் உள்ளன\nமெத்தையை வாங்கலாம், ஸ்பிளிட் ஏர்கண்டிஷன் இயந்திரத்தை வாங்கலாம் - ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது. பணம் கொடுத்துப் பசியை வாங்க\n பணம் கொடுத்து அரண்மனையை வாங்கலாம். அன்பு செலுத்தும் இல்லாளை வாங்க முடியாது. சொன்னதைக் கேட்கும் குழந்தையை வாங்க\nமுடியாது. துரோகம் இல்லாத நட்பை வாங்க முடியாது. இப்படி முடியாதது எவ்வளவோ இருக்கின்றன\nசரி, உங்களுக்குப் புரியும் படியாக ஒரே வரியில் சொல்கிறேன்.\nஒன்றைத் தீர்க்க அடுத்தது வந்து நிற்கும். பிர்ச்சினை என்பது சீட்டாட்டத்தைப்போல உங்கள் கையில் எப்போதுமே 13 சீட்டுக்கள்\nஇருந்து கொண்டே இருக்கும். ஒன்றைக்கிழே கழற்றி விட்டால், அங்கேயிருந்து பதிலுக்��ு நீங்கள் ஒரு கார்டை எடுத்துத்தான் ஆக\nகேஸ் ஸ்டவ், பிரஷ்சர் குக்கர், மிக்ஸி, வெட் கிரைண்டர், வாட்டர்\nஹீட்டர், வாஷிங்மெஷின், டெலிவிஷன், டி.வி.டி. பிளேயர்,\nஸ்டெபிலைசர், ஸ்பிளிட் ஏர்கண்டிஷனர் அல்லது மின் விசிறிகள்,\nமோட்டார் சைக்கிள் அல்லது கார், கணினி, யு.பி.எஸ் என்று வீட்டிலுள்ள சாதனங்கள் ஒன்று மாற்றி ஒன்று ரிப்பேராகிக் கொண்டே இருக்கும்.\nபணம் இருப்பவன் எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு ஒரே நாளில் அத்தனை சாதனங்களையும் புதிதாக மாற்றிவிட்டு, நிம்மதியாக இருப்போம்\nஎன்று நினைத்தால், விதி அவனை விடாது. அவனேயே நோய்க்கு ஆளாக்கி அல்லது எங்காவது விபத்தில் புரட்டி எடுத்து மருத்துவமனையில்\nகொண்டுபோய் படுக்க வைத்துவிடும். அவனையே ரிப்பேர் செய்ய\nவேண்டிய நிலைமைக்கு ஆளாக்கி விடும்.\nஆகவே பிரச்சினை என்பது, நமது இரத்த ஓட்டம்போல, சுவாசம் போல\nஇரண்டு வழிகளில் உங்களுக்குப் பதில் சொல்வதற்குத்தான் இந்தக்கட்டுரை\n1. பிரச்சினையைத் தாங்கக் கூடிய திறன் இருக்கிறதா\n2. அடுத்த பிரச்சினையை அப்போது பார்த்துக்கொள்வோம், இப்போதுள்ள பிரச்சினை எப்போது தீரும்\nஜாதகத்தில் திரிகோண வீடுகளான ஒன்றாம் வீடு (லக்கினம்) ஐந்தாம் வீடு (House of Mind) ஒன்பதாம் வீடு (House of Gains - பாக்கிய ஸ்தானம்)\nஆகிய வீடுகள் நன்றாக - அதாவது வலுவாக இருந்தால் - உங்களுக்குப் பிரச்சினைகளைத் தாங்கக்கூடிய திறன் இருக்கிறது என்று கொள்ளலாம்.\nஅதுதான் முக்கியம் - தாங்கும் வல்லமை இருந்தால் போதாதா\nசரி, அதை எப்படித் தெரிந்து கொள்வது\nமூன்று வீடுகளும் ஒட்டு மொத்தமாக நன்றாக இருப்பது என்பது ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும். சராசரியாக, மனிதனுக்கு மூன்றில் ஒன்று\nமுன்பே சொல்லியிருக்கிறேன் உலகில் அனைவருக்கும் உள்ள மொத்த பரல்கள் 337 மட்டுமே அதை 12 ஆல் (ராசிகளால்) வகுத்தால் சராசரியாக\n28 வரும். சராசரிக்கும் மேலே கூடுதலாக இரண்டு பரல்களுடன் - அதாவது\n30 பரல்கள் அந்த வீடுகளில் - அல்லது ஒன்றிலாவது இருத்தல் நல்லது.\nஅதோடு ஒரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமைக்குரிய பரல்கள் எட்டு. நான்கு என்பது சராசரி. 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் அந்த கிரகம் இருந்தால்\nஉதாரணம் சிம்ம லக்கின ஜாதகனுக்கு, சூரியன்தான் லக்கின அதிபதி. ஜாதகத்தில் சூரியன் அதன் சுய வர்க்கத்தில் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன்\nஅதே சிம்ம லக்கின ஜாதகனுக்கு ஐந்தாம் வீடு, தனுசு வீடாகும், தனுசிவின் அதிபதி குரு பகவானும் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்.\nஅதே சிம்ம லக்கின ஜாதகனுக்கு ஒன்பதாம் வீடு, மேஷமாகும், மேஷத்தின் அதிபதி செவ்வாயும் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்.\nஇவ்வாறு ஒவ்வொரு லக்கினக்காரர்களும் தங்களுக்குரிய லக்கினத்தை வைத்து அந்த மூன்று இடங்களையும் தாங்களே மதிப்பிட்டுக்கொள்ள\nஇவ்வாறு ஒரு வீடும், வீட்டின் அதிபதியும் அமைந்து விட்டால் போதும். உங்களை ஒன்றும் சீண்ட முடியாது. எது வந்தாலும் தாங்கக்கூடிய உத்தம\nமனிதர் அல்லது பெண்மணி நீங்கள். அந்த கிரகங்கள் உங்களுக்குக் கடைசிவரை கை கொடுக்கும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:12 AM 27 கருத்துரைகள்\nலேபிள்கள்: Astrology, classroom, Lessons 911 - 920, அலசல் பாடம், அனுபவம், அஷ்டகவர்க்கம்\nAstrology: Quiz 103: பதில்: அக்கரையைக் காணும் வாய்...\nமகிழ்ச்சி என்பது எங்கே இருக்கிறது\nAstrology: நீங்களும் உங்கள் ஜாதகமும்\nஒவ்வொரு மனிதனும் அதிகமாக நேசிக்கக்கூடியது எது\nஎப்போது போராட்டங்கள் சுவாரசியமாகவும், சுவையாகவும் ...\nதேவையில்லாததை வாங்கினால் என்ன ஆகும்\nநீங்கள் உபயோகிக்கும் சமையல் எண்ணைய் பற்றி சில முக்...\nநவக்கிரக பரிகாரக் கோயில்களில் எப்படி வழிபடுவது..\nதமிழா்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது\nஜோதிடம்: மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிட...\nபலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்களுக்கான விளைவுகள...\nகடவுள் சாப்பிடுவார் என்று கதை விடாதீர்கள்\nShort Story: சிறுகதை: முதல் தர்மம்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/498", "date_download": "2018-10-21T05:28:12Z", "digest": "sha1:2YGK7CFGDQ7E74WVYKASJS6IR2M7IUBQ", "length": 15232, "nlines": 189, "source_domain": "frtj.net", "title": "பிரான்ஸில் முகத்திரைக்கு அபராதம் ! | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nபிரான்ஸில் முழுமையான முகத்திரை அணியக்கூடாது என்ற புதிய சட்டம் வந்த பின்னரும் அதனை தொடர்ந்து அணிந்த இரு பெண்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது.\nமுழுமையான முகத்திரைகளை அணியக்கூடாது என்ற தடை கடந்த ஏப்ரல் மாதத்தில் வந்த பின்னர் அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுவது இதுதான் முதல் தடவையாகும்.\nவிவாகரத்துப் பெற்றுக்கொண்டு தனியாக குழந்தையுடன் வசிக்கும் ஹைண்ட் அஹமாஸ் என்பவருக்கும், நஜத் நைட் அலி என்னும் மூன்று குழந்தைகளின் தாய்க்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஆனால், முகத்திரையை அணிவதற்கான தமது உரிமை ஐரோப்பிய சட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.\nஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக இவர்கள் இருவரும் மேல்முறையீடு செய்யவுள்ளார்கள்.\nமுகத்திரையை நீக்க மறுத���த காரணத்துக்காக ஹைண்ட் அஹமாஸ் மற்றும் நஜத் அலி ஆகிய இருவருக்கும் இன்று முறையே 120 மற்றும் 80 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது.\nஇதற்கான மேல்முறையீட்டு நடவடிக்கைகளுக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதுடன், ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றத்திலேயே இறுதி முடிவும் எடுக்கப்படும்.\nமுழுமையான முதத்திரையை அணிவது என்ற தனது முடிவு சுயமானது என்று கூறுகின்ற ஹைண்ட் அஹமாஸ் அவர்கள், முகத்திரைக்கான தடை கடந்த ஏப்ரலில் அமலுக்கு வந்த பின்னர், தனக்கு வங்கிகள், கடைகள் அல்லது பஸ்கள் என அனைத்து பொது இடங்களிலும் தடை விதிக்கப்பட்டதாகவும், குறைந்த பட்சம் ஒரு தடவைக்கு மேல் வார்த்தைகளாலும், உடல் ரீதியாகவும் தான் தாக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.\nஇஸ்லாமிய விதிகளின் படி முழுமையான முகத்திரை கட்டாயமானதல்ல என்பதுடன், இது குறித்த விவாதம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்துக்கிடையிலேயே மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.\nஇந்தத் தடை குறித்து பெரும் சர்ச்சை நிலவுகின்ற போதிலும், நூற்றுக்கும் குறைவான முகத்திரை அணிந்த பெண்களே இதற்காக வீதிகளில் தடுக்கப்பட்டதுடன், பத்துக்கும் குறைவான பெண்களே நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nபெல்ஜியம், இத்தாலி, டென்மார்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய இடங்களிலும் ஒன்றில் இதே போன்ற தடை ஏற்கனவே கொண்டு வரப்பட்டு விட்டது அல்லது கொண்டுவரப்படுகின்றது.\nஇன்றைய இந்த தீர்ப்பு இந்த அனைத்து நாடுகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும்.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஇஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். பெருமளவில் இஸ்லாமை தழுவும் பிரிட்டன் மக்கள்.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 3\nமுஹர்ரம் பத்தும் மூடப் பழக்கங்களும்\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/saravanan-meenatchi/100628", "date_download": "2018-10-21T07:16:11Z", "digest": "sha1:4W5TJ27HJTAK7ZOF7W3XHAV27SI4DQ2B", "length": 5028, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Saravanan Meenatchi - 14-08-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nயாழில் வாள்களுடன் வந்த கும்பலை தெறித்தோட வைத்த பொதுமக்கள்\nசிங்கப்பூரின் சட்டம் தெரியாததால் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டேன்\nநடிகை லைலா இப்போது எப்படி இருக்கிறார்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்\nவிபத்திற்குள்ளாகிய யாழ் நோக்கி பயணித்த புகையிரம் தடம் புரண்டது மற்றுமொரு புகையிரதம்\nஐயப்ப உடையில் ஆபாச செல்பி எடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nபலாத்காரம் செய்யவில்லை: செய்தியாளர்களிடம் கத்திய சின்மயி... வைரல் வீடியோ\nஇறந்து கிடக்கும் நபருக்கு அருகே இருக்கும் இது என்ன... பீதியை ஏற்படுத்திய காட்சி\nபொறி பறந்த சர்கார் டீசர், திடீரென்று அமுங்கியது, என்ன ஆனது\nதமிழ்நாட்டில் இந்த வருடம் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்கள்- இரண்டாவது இடத்தில் இந்த நடிகரின் படமா\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\nஎந்திரிச்சு வெளில போயா, விஜய் சேதுபதியையே கோபப்படுத்திய கேள்வி\nதமிழ்நாட்டில் இந்த வருடம் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்கள்- இரண்டாவது இடத்தில் இந்த நடிகரின் படமா\nவிஸ்வாசத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் இந்த தமிழ் முன்னணி நடிகர் தான் நடிக்க உள்ளாரா\nநடிகை லைலா இப்போது எப்படி இருக்கிறார்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்\nநடிகை லக்‌ஷமி ராமகிருஷ்ணனின் மருமகன் யார் தெரியுமா இவரா\nநடிகை நஸ்ரியாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா வியப்பில் மூழ்கிய அஜூத் ரசிகர்கள்\nதமிழர்களின் உயிரை பறிக்கும் வாழைப்பழம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவும் காட்சி\n மேடையில் மன்னை சாதிக் செய்த செயல்.. தீயாய் பரவும் காணொளி\n டீசரை பார்த்து அசந்து போன பிக்பாஸ் பிரபலம் - இத்தனை முறையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?cat=3&paged=2", "date_download": "2018-10-21T06:12:40Z", "digest": "sha1:KDF7KVRZ6CEKJLTMG5KUVPLFYPCDDT6U", "length": 14421, "nlines": 109, "source_domain": "valmikiramayanam.in", "title": "Bala Kandam — வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\n13. ராம லக்ஷ்மண பரத சத்ருகனர்கள் வசிஷ்டரிடம் சதுர்தச வேத வித்யைகளையும் கற்றனர். தசரதர், சபையில் அரசகுமரர்களின் திருமணத்தை குறித்து பேசிக் கொண்டு இருக்கும் போது விச்வாமித்ர முனிவர் வருகிறார்.\nவால்மீகி பகவான் ராம ஜனனத்தை பற்றி சொல்லும்பொழுது\nசைத்ரே நாவமிகே திதெள ||\nநக்ஷத்ரேSதிதிதைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ்தேஷு பஞ்சஸு |\n12. பரம மங்களமான ஸ்ரீ ராமர், லக்ஷ்மணர், பரதர், சத்ருக்னர் ஆகிய நால்வரின் ஜனன உத்சவம்\n11. வாலி, சுக்ரீவன், ஹனுமார், நளன் நீலன் முதலிய வானரர்களின் பிறப்பு\nதசரத மகாராஜ செய்த அஷ்வமேத யாகத்தின் ஹாவிர் பாகத்தை வாங்கிக்க எல்லா தேவர்களும் கூடினார்கள். அப்பொழுது அவர்கள் பிரம்மாவிடம் ஒரு முறையீடு செய்கிறர்கள். “பிரம்மதேவரே, நீங்கள் இராவணன் என்ற அரக்கனுக்கு அபாரமான வரங்களை கொடுத்து உள்ளீர்கள். அவன் இப்பொழுது வலுவடைத்து எல்லோருக்கும், ஹிம்சை கொடுத்து கொண்டு லோக கண்டகனாக இருக்கிறான். நாங்க எல்லாம், நாங்கள் அவனைப் பார்த்தாலே பயந்து நடுங்குகிறோம். இதற்கு ஒரு முடிவு வர வேண்டும். எங்களுக்கு தயவு பண்ணுங்கோ” என்று வேண்டி கொள்கிறார்கள் .\n10. தசரதர் செய்த அஸ்வமேத யாகம் ரிஷிகளின் உதவியால் முறைப்படி நடந்து முடிகிறது.\n9. ரிஷ்யஸ்ருங்கரின் மஹிமையை சுமந்திரர் தசரத மன்னருக்கு எடுத்துக் கூறுகிறார். அதைக் கேட்டவுடன் தசரதர், தன்னுடைய அஸ்வமேத யாகத்தை நடத்தி தரும் பொருட்டு ரிஷ்யஸ்ருங்கரை, ரோமபாதரிடம் கேட்டுக்கொண்டு, அங்க தேசத்தில் இருந்து அயோத்திக்கு அழைத்து வருகிறார்.\nதசரதர் அஸ்வமேத யாகம் செய்ய முடிவு\n8. தசர���ர் பிள்ளை வரம் வேண்டி, ஒரு அஸ்வமேத யாகம் செய்ய முடிவெடுத்து, அதை தன் புரோஹிதர்களிடம் சொல்லுகிறார். அவர்களும் அதை ஆமோதித்து யாகம் நடத்த உத்தரவு அளிக்கிறார்கள்.\nதசரதர் அஸ்வமேத யாகம் செய்ய முடிவு (audio file. Transcript given below)\nஅயோத்யா நகர மாந்தர்கள் பெருமை\n7. அயோத்யா நகர வர்ணனை, அயோத்யா மாந்தர்கள் குணநலம், தசரதரின் மந்த்ரிகள் சிறப்பு, அவர் சபையை அலங்கரித்த ரிஷிகளின் மேன்மை.\nவால்மீகி முனிவர் இயற்றிய, இராமாயணத்தை, லவ, குசர்கள், ராம, லக்ஷ்மண, பாரத, சத்ருக்னர்களுக்கு, அஸ்வமேத மஹா மண்டபத்துல, சொல்ல ஆரம்பிச்சா.\nவால்மீகி முனிவர் ராமாயணத்தை லவ குசர்களுக்கு கற்றுத் தந்தார்\n6. வால்மீகி முனிவர் தாம் படைத்த ராமாயண காவியத்தை லவ குசர்களுக்கு உபதேசித்தார். அவர்கள் அதை முதலில் காட்டில் முனிவர்களுக்கு பாடி காண்பிக்கிறார்கள். பின்னர் அவர்கள் ராமர் அழைப்பை ஏற்று, அஸ்வமேத மஹா மண்டபத்தில் ராமர் முன்னிலையிலேயே அந்த காவ்யத்தை பாடுகிறார்கள்.\nவால்மீகி ராமாயணம் பிறந்த கதை\n5. வால்மீகி முனிவர் தமஸா நதியில் ஸ்நானத்திற்கு செல்கிறார். வழியில் வேடன்ஒருவன் அம்பால் ஒரு பக்ஷியை அடித்ததைப் பார்த்து சோகத்தால் அவர்சொன்ன வார்த்தைகள் அனுஷ்டுப் சந்தத்தில் ஒரு ஸ்லோகமாக வெளிப்படுகிறது. வியப்படைந்த முனிவருக்கு பிரம்மதேவர் தர்சனம் தந்து, நாரதர் சொன்ன ராம சரிதத்தை, அனுஷ்டுப் சந்தத்தில் ஸ்லோகங்களாகஇயற்றி விஸ்தாரமாக, ஒரு காவியமாக பாடும்படி அநுக்ரகம் செய்தார்.\n4. இந்த உலகில் ‘சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லாநல்ல குணங்கள் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா’ என்று வால்மீகிமுனிவர் கேட்க, நாரத பகவான் ‘உண்டு. அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில்வந்த தசரத குமாரர் ஸ்ரீராமர்’ என்று கூறி வால்மீகி முனிவருக்கு ராமசரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இது ஸங்க்ஷேப ராமாயணம் எனப்படும் வால்மீகி ராமாயணத்தின் முதல் ஸர்கம்.\nகாமாக்ஷி கடாக்ஷம் என்னும் அருமருந்து\nஅன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nபுதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே\nநெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nமனஸி மம காமகோடீ விஹரது\nஅனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்\nSanganur Mahadevan on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on அன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nShanthi on இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் அழகு\nRavibaskar Sujatha on நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/12/blog-post_467.html", "date_download": "2018-10-21T06:12:22Z", "digest": "sha1:RVEG53ZIQPDNTUCZWLX7HDJVP4VUDHFO", "length": 24352, "nlines": 110, "source_domain": "www.athirvu.com", "title": "விடுதலைப் புலிகளின் வெற்றியை, திருப்பிப் போட்ட சுனாமி.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW விடுதலைப் புலிகளின் வெற்றியை, திருப்பிப் போட்ட சுனாமி..\nவிடுதலைப் புலிகளின் வெற்றியை, திருப்பிப் போட்ட சுனாமி..\nவிடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்குமான போர் 2005இல் தொடங்கப்படவிருந்த ஒன்று. ஆனால் 2004 ஆம் ஆண்டு இதே நாளில் ஏற்பட்ட சுனாமிப் பேரலை களத்தை திசை திருப்பியது. சுனாமி நிகழ்ந்திராவிடில் 2009 அழிவும் நிகழ்ந்திருக்காது. சுனாமி மக்களை அழித்தது மட்டுமன்றி களத்தை திசைதிருப்பி ஈழ வரலாற்றையே மாற்றிப்போட்டது.\nகடந்த 2004 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரனின் மாவீரர்நாள் உரை மிக முக்கியமான ஒன்று. இலங்கையில் முக்கியமான மாற்றங்களை எதிர்கொண்ட ஆண்டு அது. புலிகள் போருக்கு தயார் என்பதை அன்றைய உரையில் சூசகம் உரைத்திருந்தார் தலைவர் பிரபாகரன். அந்த உரையின் இறுதிப்பகுதி பின்வருமாறு அமைந்திருந்தது,\n\"இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்க முடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்காலச் சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்து விட்டோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையிற் சிறீலங்கா அரசுக்கு நாம் அவசரமான அழைப்பு ஒன்றை விடுக்க விரும்புகின்றோம். அதாவது, நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையில், நிபந்தனையற்ற முறையில், காலந் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, காலத்தை இழுத்தடித்து, எமது மக்களின் துயர வாழ்வை நீடித்துச் செல்ல சிங்கள அரசு முற்படுமானால், நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. எமது இந்த இக்கட்டான நிலையை, தமிழரின் இனப்பிரச்சினையில் அக்கறையுடைய உலக நாடுகள் கருத்தில் எடுத்து, எமது நியாயமான நிலைப்பாட்டின் அடிப்படையிற் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி சிறீலங்கா அரசிற்கு அழுத்தம்கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.\"\nபுலிகள் போருக்கு தயார் என்பதை தலைவர் மேற்கண்டவாறு சூசகமுரைத்ததன் காரணம் 2003 இல் விடுதலைப்புலிகளால் சமர்ப்பித்த இடைக்கால தீர்வு வரைபு அன்றைய சனாதிபதியாக இருந்த சந்திரிகாவினால் நிராகரிக்கப்பட்டமையும் அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுமே. விடுதலைப் புலிகளின் வரைபிற்கேற்ப ரணில் (பிரதமர்) தலைமையிலான UNP அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என ஆதரவு தெரிவித்திருந்தது.\nஆனால் நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதியாக இருந்த சந்திரிகா அதை அடியோடு நிராகரித்தது மட்டுமன்றி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ரணில் வசமிருந்த பாதுகாப்பு அமைச்சர் உட்பட நான்கு அமைச்சுக்களை தானே எடுத்துக்கொண்டார். அத்தோடு பாராளுமன்றத்தையும் கலைத்துவிட்டு UNP அரசாங்கத்தைக் கவிழ்த்தார். மீண்டும் பொதுத்தேர்தல் 2004 ஏப்ரல் மாதம் நடந்ததில் அன்று கடுமையான இனவாதத்தை கக்கிவந்த JVP மூன்றாவது பெரும் சக்தியாக உருவெடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மிண்டுகொடுத்து நாட்டின் ஆட்சியதிகாரத்தை மாற்றியது.\nவிடுதலைப் புலிகளோடு சமரசம் மேற்கொண்டால் தமது கூட்டணியை விலக்கிக்கொள்ள நேரிடும் என சந்திரிகாவை மிரட்டியது ஜே.வி.பி. இந்தப் பின்னணியில்தான் சமாதானத்துக்கான கதவுகள் பூட்டப்படும் அறிகுறிகள் தென்பட்டன. ஜே.வி.பியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த இனவாதிகளும் சந்திரிகாவை சமாதானம் வேண்டாம் என மிரட்டியவண்ணமே இருந்தனர். இ��ன் தொடர்ச்சியாகவே தலைவர் பிரபாகரன் போருக்கான ஆயத்தங்களை மேற்கொள்கிறார்.\nநிர்வாகப் பணிகளை பெரும்பாலும் காவல்துறையினரே கவனித்துவந்த நிலையில் அரசியல்துறைப் போராளிகள் எல்லைப்படையினர், துணைப்படையினர் உட்பட கணிசமான போராளிகள் புலிகளின் மரபுவழி இராணுவப் படையணிகளோடு இணைக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து புலிகளின் முன்னரங்குகள் பலப்படுத்தப்படுகின்றன; வடபோர்முனையில் புலிகளின் மரபுவழி இராணுவ படையணிகள் தீவிர ஆயத்தங்களில் ஈடுபடுகின்றன; தாக்குதல் உந்து செலுத்திகள் நிலையெடுக்கின்றன; அதேபோல் தெற்கே ஓமந்தையிலும் மன்னாரிலும் மணலாறிலும் படையினரின் முன்னேற்றத்தைத் தடுக்கும் ஏற்பாடுகள் பூர்த்தியாகின; அனைத்தும் பூர்த்தியாகி தலைமையின் கட்டளைக்காக காத்திருந்தபோதே அந்த கொடூரம் நிகழ்கிறது. பெருமளவு மக்கள் பலியெடுக்கப்பட்டார்கள். கடற்புலிகளுக்கும் குறிப்பிடத்தக்க அழிவுகளும் இழப்புக்களும் ஏற்பட்டன.\nஇந்த நிலையிலும் புலிகள் விரைந்து செயற்பட்டு மீட்பு பணிகளையும் மீள்கட்டுமானப் பணிகளையும் சில நாட்களுக்குள்ளேயே மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்தனர். கனரக மீட்பு இயந்திரங்கள் அற்ற நிலையிலும் முற்றிலும் மனித உழைப்பையே நம்பி துரிதமாக செய்துமுடித்தார்கள். இது ஒரு புறம் இருக்க, அன்றைய சந்திரிகா அரசாங்கமோ தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களை சுனாமி அழிவிலிருந்து மீட்டெடுக்க தலையைப் பிய்த்துதறிக்கொண்டிருந்தது. சர்வதேசத்திடம் உதவியை நாடியிருந்தது. சர்வதேசத்திலிருந்து வந்த உதவிகளை அரச கட்டுப்பாடு-புலிகள் கட்டுப்பாடு பிரதேசங்களுக்கென பிரித்துக்கொடுக்கும் 'சுனாமிக் கட்டமைப்பை' கூறுபோடுவதில் இழுத்தடிப்புச் செய்து இறுதியில் ஏமாற்றியது\nகுறுகிய நேரத்துள் கொத்துக்கொத்தாக மக்களை அழித்தொழித்தது கடல். போருக்காக கருக்கட்டிய மேகங்களை அன்றைய ஆழிப்பேரலை கலைத்தது. களமுனையையே மாற்றிப்போட்டது. கிழக்கு கரையை அழித்த கடல் இன்னும் இதே கரையில் அழிவீர்கள் என சாபமிட்டுச் சென்றது.\nஅன்று சுனாமி நிகழாதிருந்திருந்தால் புலிகளின் கை ஓங்கியிருக்கும். அன்றைய படை வலுச் சமநிலையில் புலிகளின் போரியல் உத்திகளும் கடல் தரை தாக்குதல் அணிகளும் இலங்கையின் முப்படைகளைவிட சற்று பலமாயிருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டை முற்றுகையிட்டு முழுமையாக கைப்பற்றிவிட்டு வங்கக் கடலில் தமது கடல் ஆதிக்கத்தின்மூலம் தடையின்றிய ஆயுத வழங்கலை ஏற்படுத்தியபின் ஏனைய பகுதிகளை மீட்பதே புலிகளின் திட்டமாக இருந்தது. அதற்கான சரியான நேரமாகவும் இன்றை நாட்கள் அமைந்திருந்தன. ஆனால் சுனாமி வந்து அனைத்தையும் குழப்பியது.\nஅதன் பின்னரான இலங்கையின் அரசியல் மாற்றங்கள் பாதுகாப்புக்கென நாட்டின் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை தாரைவார்த்தது. இராணுவக் கட்டமைப்புக்குள் வளர்ந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இராணுவத் தளபதியும் புலிகளின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை நன்கு அறிந்து இராணுவப் பற்றாலியன்களைப் பெருக்கினர்.\nதம்மை கடல்போலே முற்றிகையிட்டு வந்த படையணிகளை புலிகளின் உச்சக்கட்ட வியூகங்கள் சற்று தாமதிக்க வைத்தனவேயன்றி எதிர்பார்த்த பலாபலன்களை அடையமுடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவந்த தமது பகுதிகளை மீட்பதற்கான இறுதிக்கட்ட வீயூகமும் மாபெரும் தளபதிகளோடு ஆனந்தபுரத்தில் தோற்றுப்போனது ஆம் சுனாமி கோரமாகத் தொடக்கி வைத்த அழிவை முள்ளிவாய்க்கால் அகோரமாக முடித்துவைத்தது\nவிடுதலைப் புலிகளின் வெற்றியை, திருப்பிப் போட்ட சுனாமி.. Reviewed by kaanthan. on Tuesday, December 26, 2017 Rating: 5\nகடவுள் நின்று கொள்வான் , சுனாமிக்கு மிகவும் நன்றி\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/bharathidasan/ilanjarilakkiyam.html", "date_download": "2018-10-21T06:50:26Z", "digest": "sha1:APM47JZVBRTMU2KRBQ4FPAMFINMW2EJP", "length": 148321, "nlines": 2148, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Works of Bharathidasan - Ilanjar Ilakkiyam", "raw_content": "\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 448\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 5\nசென்னை நூலகம் - நூல்கள்\nபுரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள்\nகமழக் கமழக் கனிந்த கனியே\nஅமைந்த வாழ்வின் அழகே வாழ்க\nசேர சோழ பாண்டிய ரெல்லாம்\nஆர வளர்த்த ஆயே வாழ்க\nஊரும் பேரும் தெரியா தவரும்\nபாரோர் அறியச் செய்தாய் வாழ்க\nசீரிய அறமும் சிறந்த வாழ்வும்\nஆரும் அடையும் அறிவைப் பொழிந்தாய்;\nவீரம் தந்தாய் மேன்மை வகுத்தாய்\nஈர நெஞ்சே இன்பம் என்றாய்.\nகுமரி நாட்டில் தூக்கிய கொடியை\nஇமயத் தலைமேல் ஏறச் செய்தாய்.\nதமிழைத் தனித்த புகழில் நட்டாய்\nதமிழின் பகைவர் நெஞ்சைச் சுட்டாய்.\nதத்துவ உணர்வை முதலில் தந்தாய்;\nஎத்தனை இலக்கியம், இலக்கணம் வைத்தாய்\nஎழுத்தே பேச்சே இயலே வாழ்க\nஇழைத்த குயிலே இசையே வாழ்க\nதழைத்த மயிலே கூத்தே வாழ்க\nஒழுக்க வாழ்வின் உயிரே வாழ்க\nதமிழே ஆதித் தாயே வாழ்க\nதமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க\nதமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும்\nஅமிழ்தாய் அமைந்த அம்மா வாழ்க\nஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்\nபாரில் தமிழன் நானே என்னும்\nசீரைத் தந்த தமிழே வாழ்க\nஓரா உலகின் ஒளியே வாழ்க\nமுடித்த வண்ணம் நம் தமிழே\nசேர வேந்தர் தமிழ் வேந்தர்\nசிறந்த சோழர் தமிழ் வேந்தர்\nபாண்டிய வேந்தர் தமிழ் வேந்தர்\n4. தமிழ்மொழி - தமிழ்நாடு\nநாம்பே சுமொழி தமிழ் மொழி\nவாய்க் கினிக்கும் தமிழ் மொழி\nதீம்பால் செந்தேன் தமிழ் மொழி\nசெங்க ரும்பே தமிழ் மொழி\nநாம்பே சுமொழி தமிழ் மொழி\nநாம்பே சுமொழி தமிழ் மொழி\nநமது நாடு தமிழ் நாடு\nகாதில் மணக்கும் தமிழ் மொழி\nவிரும்பிக் கற்பது தமிழ் மொழி\nநாம்பே சுமொழி தமிழ் மொழி\nநமது நாடு தமிழ் நாடு\nபன்றி எதற்குத் தெருவில் வந்தது\nபாட்டையி லுள்ள கழிவை உண்ண.\nஎன்ன கழிவு தெருவில் இருக்கும்\nஇருக்கும் பிள்ளைகள் வெளிக் கிருந்தனர்.\nஎன்ன காரணம் அப்படிச் செய்ய\nஇருக்கும் பெற்றோர் ஒழுக்க மற்றோர்.\nசின்ன நடத்தை எப்படித் தொலையும்\nசிறந்த அறிவு பெருக வேண்டும்.\nஅறிவை எப்படி அடைய முடியும்\nஅனைவர் தாமும் படிக்க வேண்டும்.\nநிறைய எவரும் படிப்ப தெப்படி\nகுறைகள் தீர முயல்வ தெப்படி\nகூட்ட மக்கள் கிளர்ச்சி வேண்டும்.\nகறைகள் போகா திருப்ப தென்ன\nகட்டாயக் கல்வி கிட்டாமை தான்.\nநல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்று��்\nகல்வியில் என்னை வெல்ல நினைப்பதும்\nபல்லுயிர் காக்கும் எண்ணம் எனக்குண்டு\nசெல்வத்திலே என்னை வெல்ல நினைப்பவன்\nசொல்லுடல் உள்ளம் ஞாலந் தாங்கும்\nபுல்லர்கள் என்னை வெல்ல நினைப்பது\nதொல்லுல குக்குள்ள அல்லல்அ றுப்பதென்\nவல்லவன் என்னை வெல்ல நினைப்பவன்\nதமிழைச் சேர்ந்தாய் எங்கள் உயிரில்\nஅமிழ்தைச் சேர்ந்தாய் எங்கள் வாழ்வில்\nஒத்து வாழ்ந்தால் உனக்கும் நல்லது\nசெத்துக் கிடக்கும் எமக்கும் நல்லது\nகுமரி தொடங்கி இமயம் வரைக்கும்\nஅமைந்த உன்றன் அளவும் குறைந்தது\nதமிழர் மேன்மைத் தரமும் குறைந்தது\nதமிழின் மேன்மைத் தரமும் குறைந்தது.\nவாழ்விற் புதுமை மலரக் கண்டோம்\nதாழாத் தலைமுறை தழையச் செய்யும்\nவாழைக் கன்றுகள் வளரக் கண்டோம்\nதமிழ்ப் பெண்ணே தமிழ்ப் பெண்ணே\nதமிழ்ப டித்தேன் தமிழ்ப டித்தேன்\nதமிழப் பெண்ணே தமிழப் பெண்ணே\nதமிழ் \"படித்தேன்\" அதை உண்ணத்தான்\nஅமிழ்தைத் தந்தால் தமிழைத் தள்ளி\nஅமிழ்தும் தமிழுக் கதிக இனிப்பா\nதமிழை யும்பார் என்னை யும்பார்\nவானொலி எல்லாம் தேனொலி ஆக்கும்\nசெந்தமிழ்ப் பாட்டைக் கேட்டுக் கேட்டு\nநானும் மகிழ்வேன் நாடும் மகிழும்\nநானிலம் எல்லாம் நன்றாய் மகிழும்\nஏன்ஒலி செய்தார் செந்தமிழ் நாட்டில்\nஇன்னொரு மொழியில் அமைந்த பாட்டை\nநமது நாட்டில் அதற்கென்ன வேலை\nதெலுங்கு நாட்டில் தெலுங்கு வேண்டும்\nசெந்தமிழ் நாட்டில் அதற்கென்ன வேலை\nதெலுங்கு நாட்டில் செந்தமிழ்ப் பாட்டைச்\nவிலங்கு பறவை செந்தமிழ் நாட்டில்\nவிரும்பிக் கேட்பதும் செந்தமிழ்ப் பாட்டை\nகுலுங்கும் அரும்பும் செந்தமிழ் நாட்டில்\nகுளிர்ந்த செந்தமிழ் கேட்டு மலரும்\nவானி ருண்டது மின்னல் வீசிற்று\nமடமடவென இடித்து - பயிர்\nஆனது குளிர் போனது வெப்பம்\nஅங்கும்இங் கும்பெரு வெள்ளம் - அட\nபூனை சுவரின் பொந்தில் ஒடுங்கும்\nசீனன் கம்பளிக் குல்லாய் மாட்டிச்\nசிவப்பு சால்வை போர்த்தான் - அவன்\nவானத்தி லேபிறந்த மழையே வா\nவையத்தை வாழவைக்க மழையே வா\nசீனிக்கரும்பு தர மழையே வா\nசெந்நெல் செழிப்பாக்க மழையே வா\nகானல் தணிக்க நல்ல மழையே வா\nகாடு செழிக்க வைக்க மழையே வா\nஆன கிணறுகுளம் ஏரிஎல்லாம் - நீ\nஅழகுப டுத்தநல்ல மழையே வா\nசுண்டிக் கொண்டே இருக்கும் கடலும்\nசுட்டுக் கொண்டே இருக்கும் உடலும்\nமண்டிக் கொண்டே இருக்கும் அயர்வே\nவழிந்து கொண்டே இருக்கும் வியர்வை\nநொண்டிக் கொண்டே இருக்கும் மாடும்\nநொக்கும் வெயிலால் உருகும் லாடம்\nஅண்டிக் கொண்டே இருக்கும் சூடும்\nஅழுது கொண்டே திரியும் ஆடும்.\nகொட்டிய சருகு பொரித்த அப்பளம்\nகொதிக்கும் மணலை மிதித்தால் கொப்புளம்\nதொட்டியில் ஊற்றிய தண்ணீர் வெந்நீர்\nசோலை மலர்ந்த மலரும் உலரும்\nகட்டி லறையும்உ ரொட்டி அடுப்பே\nகழற்றி எறிந்தார் உடுத்த உடுப்பே\nகுட்டை வறண்டது தொட்டது சுட்டது\nகோடை மிகவும் கெட்டது கெட்டது\nபடித்துறையில் எங்கும் - ஒரு\nதுடித்து மீன்கள் நீரில் - துள்ளித்\nஎடுத்துக் கொண்டோ ம் தண்ணீர் - போய்\nசின்னஞ் சிறு குட்டை - அதில்\nஎருமைக் கொம்பு நெட்டை - அதோ\nபின்னால் எருது மொட்டை - நான்\nஎழுத வருமா ஓவியப் புலவர்க்கும்\nஅழும் உலகை உவகையிற் சேர்ப்பது\nஅழகு சிரித் ததை ஒப்பது\nஎழுந்த செங்கதிர் \"ஏன்\" என்று கைநீட்ட\nதேன்கொண்டு செந்தாமரை விரிந்தது. (முழுதழகு)\nசெம்பும் தங்கமும் உருக்கி மெருகிட்டது\nஅன்பு மதலை முகமென மலர்ந்தது\nகுதலை வண்டு வாய் மொழிந்தது. (முழுதழகு)\nமிதக்கும் பாசிலைமேல் முத்து மிதக்கும்\nகொதிக்கும் செங்கதிர் மேற்கில் நடந்தது\nகூம்பிடும் தாமரையின் முகம் அதோ. (முழுதழகு)\nமாரி வந்தால் நீரைத் தேக்கும் ஏரி - அது\nவயலுக் கெல்லாம் நீர் கொடுக்கும் ஏரி.\nஊரில் உள்ள மாடு குடிக்கும் ஏரி - அங்\nகுள்ளவரும் தண்ணீர் மொள்ளும் ஏரி\nஏரிக்கரை எல்லாம் பனை, தென்னை - அதன்\nஇடையிடையே அலரி நல்ல புன்னை\nசார்ந்தவர்கள் எனக்குத் தந்தால் தொன்னை - பனஞ்\nசாற்றை ஊற்றிக் குடிக்கச் சொன்னார் என்னை.\nதேற்ற வந்தாய் எங்கள் ஊரும்\nசெழிக்க உங்கள் நன்செய் என்று\nநெளிந்து நெளிந்து வெள்ளி அலை\nகடலைச் சுண்டல் விற்கின்றார் - அவர்\nகடலைச் சுண்டல் வா என்றேன் - புதுக்\nகாசு கொடுத்துத் தா என்றேன்.\nகடலைச் சுண்டல் கொடுத் தாரே - அவர்\nகடலைச் சுண்டல் விற்கின்றார் - பின்னும்\nதத்தும் அலைகள் கரையை - வந்து\nமெத்தக் கப்பல் தோணி - மேல்\nஒத்துப் பறவைகள் பாடி - மீன்\nவண்ணம் பாடிப் பொழியும் - நல்ல\nதண்என் றுவரும் காற்றை - நீ\nகண்ணுக் கடங்க வில்லை - நான்\nமண்ணிற் பெரிதாம் கடலே - நீ\nமாலைப் போதில் கடலே - வரும்\nகாலைப் போதில் கதிரோன் - தலை\nஏலே லோப்பண் ணாலே - வலை\nமலர் மணக்கும் தென்றல் காற்றில்\nசலசல என ஏரை ஓட்டித்\nமலைகள் போல இரண்டு காளை\nபச்சைமணிப் பந்தலல்ல \"சோலை\" - பசும்\nநொச்சிச்ச���டிப் பாப்பாவை அணைத்துத் - தரும்\nமச்சிவீட்டை விட உயரம் தென்னை - மிக\nமணம்வீசும் அங்கே ஒரு புன்னை\nஉச்சிக்கிளை மேற்குயிலும் பாடும் - பார்\nமணிக்குளத்தில் செந்தாமரைப் பூக்கள் - அங்கு\nதணிக்கமுடி யாவியர்வை கழுவும் - நல்ல\nசந்தனத்துத் தென்றல் வந்து தழுவும்\nஇடிக்கும் பலா மரத்திற் பிஞ்சும் பிஞ்சும்\nஆமணக்கும் இருக்கும் - கேள்\nஎல்லாம் மாமரங்கள் - அதில்\nஎல்லாம் தென்னை மரங்கள் - அதில்\nஎல்லாம் கமுக மரங்கள் - அதில்\nஎல்லாம் புளிய மரங்கள் - அதில்\nவானத்தில் இருக்கும் உன் தலையே\nஎண்ணாயி ரம்மரங்கள் இருக்கும் - அந்த\nபண்ணாயிரம் கேட்கும் காதில் - அங்குப்\nவாழ்வோர்க்கு நலம் செய்யும் மலையே\nபற்றாக் குறை நீக்கக் குரங்கு-தன்\nகொடிமேல் முல்லைம ணக்கும் -நல்\nசொக்க வெள்ளித் தட்டு - மிகத்\nஓடித் தொட்டோ ம் ஓர் ஆளை\nதேடிக் கள்ள னைப்பிடித் தோம்\nநானும் அவரைப் பார்த்தேன் - அவர்\nஅழகு செய்தது நீ வந்ததால்,\nகோடை தணிந்தது நீ வந்ததால்,\nசெந்தமிழ் நாடு நீ வந்ததால்,\nசூடு தணிந்தது நீ வந்ததால்\nஉள்ளம் பிறந்தது நீ வந்ததால்,\nகலை பிறந்தது நீ வந்ததால்,\nஇன்பம் பிறந்தது நீ வந்ததால்,\nநீள முழங்கிற்று நீ வந்ததால்.\nமுல்லைக் காட்டின் அடைசலில் - ஒரு\nஇதோ இதோ என் றுரைத்தாரே.\n24. அவன் வந்தால் உனக்கென்ன\nஅழகிய நிலவு வந்தா லென்ன\nஅதுதான் கண்டு சிரித்தா லென்ன\nபழகிட எண்ணிப் பார்த்தா லென்ன\nபால்போல் மேனி இருந்தா லென்ன\nமுழுதும் குளிரைச் செய்தா லென்ன\nமுத்துச் சுடரைப் பொழிந்தா லென்ன\nஒழுகும் தேனிதழ்த் தாமரைப் பெண்ணே\nஉன்முகம் கூம்பக் காரணம் என்ன\n25. முகிலைக் கிழித்த நிலா\nபகல் இருண்டது கண் இருண்டது\nபழகிய என்னைத் தெரியவில்லை கிளிக்கே-உடன்\nபளபள வென்று வந்தது நிலா விளக்கே\nபார்த்த தெல்லாம் நன்குபுரிந்தது கண்ணில்-உடன்\nநிலவை வந்து முகில் மறைத்தது விண்ணில்\nமுகிலைக் கிழித்து நிலவு வந்தது முன்பே\nதகத் தகஎன்று வெளிச்சம் வந்தது\nதகத் தகத் தகத் தகத் தகவென ஆடி-யாம்\nமகிழ்ந்தோமே சங்கத் தமிழ் பாடி\nகொல்லை யிலே கொய்யாப்பூ - அது\nநல்ல வெள்ளைத் தாமரை - அது\nகல்லை யிலே தேங்காய்ப்பால் - அது\nபெரிய கோயில் பல உண்டு.\nசெடியும் கொடியும் அழகு தரும்\nகாக்கா ஒருபுறம் கா கா கா\nகுருவி ஒருபுறம் கீ கீ கீ\nமேய்கும் ஆடு மே மே மே\nமின்னும் கோழி கோ கோ கோ\nபாக்கும் பூனை மீ மீ மீ\nபசுங் கன்றும் மா ம��� மா\nகொம்பிற் பழுத்த கொய்யா, மா,\nநிற்க வரும் புகை வண்டி\nவிற்கத் தக்க விளைவை எல்லாம்\nஉற்றுப் பார்க்கக் கோயில் - மட்டும்\nஒத்து நகரை நோக்கி ஓடும்\nசெட்டுத் தனம் இல்லை பல\nகட்டு உடம்பு வற்றிப் போகக்\nமாடு குடிக்கும் தொட்டி அல்ல\nவாடி மரத் தொட்டி அல்ல\nவேடிக் கையாய்த் தொட்டி யிலே\nஆடிப் பாடிக் காலை மாலை\nவிரை வாகப் பூத்த பூக்கள்\nவரகு நிறம் சிவப்பு நிறம்\nகொண்ட மூன்றும் \"முக்கனி\" யாம்\nதென்னைமரம் கண்டேன் - பல\nதென்னை ஓலை நீட்டு - அதில்\nதென்னம்பாளைச் சாறு - மிக்கத்\nதென்னைமரம் பிளந்து - செற்றி\nஇளந்தேங்கா யின்பேர் - நல்ல\nஇளந்தேங்காய் முற்றும் - அதில்\nதேங்காய் எண்ணெய் அதன் பேர்\nதரையிலே உட்கார வேண்டாம் - ஒரு\nகரியாகிப் போகும் உன் சட்டை- நீ\nசரியான வழியில் நடப்பாய் - நீ\nஎரிந்திடும் நெருப்புமுன் னாலே - கேள்\nசுண்ணாம்புக் கட்டியை நறுக்காதே - நல்ல\nகண்ணாடி எடுத்தால் மெதுவாய்வை - அது\nபண்ணோடு பாடநீ கூசாதே - உன்\nமண், ஓடு, ஆணி, துணி கடிக்காதே - கேள்\nமற்றவர் பொருளை நீ எடுக்காதே\nஎழுதிமு டித்தபின் உன்பலப்பம் - அதை\nபுழுதியில் எறிவது சரியில்லை - இனிப்\nஅழகாய் இருந்தி டும் உன்சுவடி - அதை\nவழவழப்பான உன்இறகு - அது\nநாயை அடித்தால் அது கடிக்கும் - ஒரு\nதாயைப் பிரியா மல்செல்லும் - என்\nஓயா மற்பாடும் குருவி - மேல்\nஉயரம் பறந்து வரும் காக்கை\nஆயா கண்டால் சோறிடுவார் - பிறர்\nபாயைச் சுருட்டு - நீ\nநாயை வெருட்டு - சுவர்\nகொடுக்கை நசுக்கு - நீ\nவாய் திறந்து நில் - நீ\nதடியினைத் தூக்கு - வெறும்\nஅலைகடலின் தண்ணீரிலே ஆடக்கூடாது - நீ\nஅங்கும் இங்கும் தண்ணீரிலே ஓடக்கூடாது\nதலைமேலே மண்ணை அள்ளிப் போடக் கூடாது - நல்ல\nதாய்தடுத்தால் மலர்ந்த முகம் வாடக் கூடாது.\nஆழக்கடல் மேலே கப்பல் அழகாயிருக்கும் - பார்\nஅங்கே தோணி மிதப்பதுவும் அழகாயிருக்கும்\nஏழைமக்கள் இழுத்த வலையில் மீனாயிருக்கும் - அவர்\nஇழுக்கும் போத பாடும்பாட்டுத் தேனாயிருக்கும்.\nகடல் தண்ணீர் அதிகசிலு சிலுப்பாயிருக்கும் - அதைக்\nகையால் அள்ளி வாயில்வைத்தால் உப்பாயிருக்கும்\nகடகடென்றே அலைபுரளும் கரைக டவாது - அந்தக்\nகாற்றினிலே குளிரிருக்கும் புழுக்கம் இராது.\nகடன்வாங்கக் கூடாது தம்பி - மிகக்\nஉடம்பினைக் காப்பாற்ற வேண்டும் - நீ\nஉடைந்திடக் கூடாது நெஞ்சம் - நீ\nஅடைந்ததைக் காப்பாற்ற வேண்டும் - நீ\nகெட்டுப் போக வா சொல்வார்\nஆரஞ்சுப் பழத்தையும் தம்பி - நீ\nநீர்சுண்டி இருக்கவும் கூடும் - அது\nஓர்ஒன்றை உண்டுபார் தம்பி - உனக்கு\nஉகந்ததென் றால் அதை வாங்கு\nபாரெங்கும் ஏமாற்று வேலை - மிகப்\nஅழுகிய பழத்தையும் தம்பி - அவர்\nபுழுக்கள் இருப்பதுண்டு தம்பி - உள்\nகொழுத்த பலாப்பழத்தி னுள்ளே - வெறும்\nஅழுத்தினா லும்தெரி யாது - அதை\nஅறுத்துக் காட்டச் சொல் தம்பி\nநெய்யிற் கொழுப்பைச் சேர்த்திருப்பார் - அதை\nதுய்ய பயறுகளில் எல்லாம் - கல்\nமையற்ற வெண்ணெயென்றுரைப்பார் - அதில்\nஐயப்பட வேண்டும் இவற்றில் - மிக\nவகுத்து வகுத்துச் சொல்வார்கள் - அதன்\nபகுத்தறி வழியாச் சொத்தாம் - அதைப்\nநகைத்திட எதையும்செய்யாதே - மிக\nதகத்தகப் புகழினைத் தேடு - நீ\nகூழ்நிறைந்த குண்டான் - அதைக்\nஏழ் குவளை மொண்டான் - மிக\nவாழைத் தோட்ட முத்து - முன்\nசூழ்ந்த நிழலில் படுத்தான் - அவன்\nகடையில் மல்லி அள்ளும் குப்பன்\nகண்ணாடிப் பெட்டியில் அதை எடுத்தால்\nஎண்ணப்படி வேலை முடிந்த உடன்\nஎடுத்த இடத்திலே ஊசியை வை.\nஎண்ணெய் இட்டுத் தலைவாரிக் கொண்டபின்\nகண்ணாடிப் பெட்டியில் ஊசி கண்டான்\nகண்ணப்பன் அந்த ஊசி எடுத்தான்;\nஎண்ணெய் இட்டுத் தலைவாரிக் கொண்டபின் அவன்\nகண்ணாடிப் பெட்டியில் ஊசி இருப்பதாய்க்\nகண்ணப்பன் மறுநாள் தடவிப் பார்த்தான்;\nகண்ணாடிப் பெட்டியில் ஊசியே இல்லை\nதீண்டுமா சொல் ஒரு நோய்\nவேலா எவர்க்கும் தலை ஒன்று\nசூலத் தின்முனை யோ மூன்று\nதுடுக்கு நாயின் கால் நான்கு\nவேலா உன்கை விரல் ஐந்து\nமின்னும் வண்டின் கால் ஆறு\nமேலே இரண்டு விரல் ஏழு.\nசிலந்திக் கெல்லாம் கால் எட்டே\nசிறுகை விரலும் நால் விரலும்\nகாண்பாய் இருகை விரல் பத்தே\nபலபல என்றே உதிர்ந்த பூ\nபலபல என்றே உதிர்ந்த பூ\nசேர்ந்து வருமாம் ஓர் புதன்\nநிறைந்த வார நாள் ஏழாம்.\nசித்திரைவை காசிஆனி ஆடி ஆவணி - பு\nஒத்துவரும் தைமாசி பங்குனி எல்லாம் - இவை\nஓராண்டின் பனிரண்டு திங்களின் பெயர்.\nகொத்துக் கொத்தாய்ப் பூவிருக்கும் சித்திரையிலே\nகதிர் முளைப்பது கிழக்கு - அதன்\nமுதிர் மையம் வடக்கு - அதன்\nஞாயிறுதான் ஒன்று - பின்\nவாயிற் செவ்வாய் மூன்று - பின்\nதூய்வி யாழன் ஐந்து - பின்\nசாயும்சனி ஏழு - இதைத்\nவிருந்து வருவது கண்டால் - மிக\nவிரும்பி எதிர் கொண் டழைநீ\nஇருக்க இருக்கை காட்டி - அதில்\nஅருந்தச் சுவைநீர் தருவாய் - நீ\nபரிந்து சிலசில பேசிப் - பின்\nகுளிக்கத் தனியறை காட்டு - அதில்\nகுளிப்புத் தொட்டியின் அண்டை - ஒரு\nகுளித்த பின்கண்ணாடி - நல்\nஅளிப்பாய் கறியும் சோறும் -மிக\nஅணிலுக்கும் ஆட்டுக்கும் முதலெழுத்தே அ ஆ\nஇலைக்கும் ஈக்களுக்கும் முதலெழுத்தே இ ஈ\nஉரலுக்கும் ஊசிக்கும் முதலெழுத்தே உ ஊ\nஎலிக்கும் ஏணிக்கும் முதலெழுத்தே எ ஏ\nஐவருக்கும் சரியான முதலெழுத்தே ஐ தான்\nஒட்டகம் ஓணானுக்கு முதலெழுத்தே ஒ ஓ\nஒளவையார் முதலெழுத்தே ஒளவாகும் பாராய்.\nநாய் என்றால் பின்னெழுத்தே ய்\nதேர் என்றால் பின்னெழுத்தே ர்\nவேல் என்றால் பின்னெழுத்தே ல்\nசெவ்வை என்றால் நடுவெழுத்தே வ்\nயாழ் என்றால் பின்னெழுத்தே ழ்\nபுள்ளி என்றால் நடுவெழுத்தே ள்\nமான் என்றால் பின்னெழுத்தே ன்.\nக் மேலே அகரம் ஏற\nஇரண்டும் மாறிக் க ஆகும்\nக் மேலே ஆ ஏற\nஇரண்டும் மாறிக் கா ஆகும்\nக் மேலே இகரம் ஏற\nஇரண்டும் மாறிக் கி ஆகும்\nக் மேலே ஈ ஏற\nஇரண்டும் மாறிக் கீ ஆகும்\nக் மேலே உகரம் ஏற\nஇரண்டும் மாறிக் கு ஆகும்\nக் மேலே ஊ ஏற\nஇரண்டும் மாறிக் கூ ஆகும்\nக் மேலே எ ஏற\nஇரண்டும் மாறிக் கெ ஆகும்\nக் மேலே ஏ ஏற\nஇரண்டும் மாறிக் கே ஆகும்\nக் மேலே ஐ ஏற\nஇரண்டும் மாறிக் கை ஆகும்\nக் மேலே ஒ ஏற\nஇரண்டும் மாறிக் கொ ஆகும்\nக் மேலே ஓ ஏற\nஇரண்டும் மாறிக் கோ ஆகும்\nக் மேலே ஒள ஏற\nஇரண்டும் மாறிக் கெள ஆகும்.\n2. இரட்டை மாட்டு வண்டி\nஓடும் நன்றாய் ஒரு குதிரை\nவலிய அதட்டும் சீனன் - அந்த\nமக்கள் ஏறும் இயங்கு வண்டி\nமக்கள் இடையில் ஏறிக் கொள்வார்\nவண்டி யோட்டி சுக்கான் பிடிக்க\nஆற்றில் பரிசல் அழகாய் ஓடும்\nஅக்கரை இருந்தும் இக்கரை சேரும்\nநேற்றுப் பரிசலில் பத்துப் பேர்கள்\nகாற்றைப் போலக் கரையை நோக்கிக்\nகையிற் றுடுப்பை இருபுறம் வலிக்க\nஊற்றுக் கோலால் ஒருவன் உந்த\nஒருநா ழிகையில் அக்கரை சேர்ந்தது.\nபரிசல் ஓட்டும் மூன்று பேரும்\nபரிசலில் விழிப்பாய் இருக்க வேண்டும்\nகிருகிரு வென்றே ஆற்று வெள்ளம்\nகிழக்கை நோக்கி இழுத்துப் போய்விடும்.\nஒருகால் அந்த வட்டப் பரிசலை\nபரிசல் ஓட்டும் மூன்று பேரும்\nபரிசலில் விழிப்பாய் இருக்க வேண்டும்.\nவிழிப்போ டிருக்கத் தான் வேண்டும்\nஇல்லா விட்டால் பழி நேரும்\nஅணையாய்ப் பச்சைக் கொடி அசைப்பார்;\nபொட்டுவைக்க எனக்கு மறந்து போனதே\nநகை எங்கே எனப் பதைத்தாள்\nமுகத்தின் எதிரில் இருக்கும் பெட்டியை\nபுகைவண்டி வரும் நேரம் ஆனதே\nபொட்ட���வைக்க எனக்கு மறந்து போனதே\nகூசா எங்கே சீசா எங்கே\nகுங்குமச் சிமிழ் போன தெங்கே\nஅடுத்த நிலையம் போன பின்பும்\nபுகைவண்டி வரும் நேரம் ஆனதே\nபொட்டுவைக்க எனக்கு மறந்த போனதே\nவான ஊர்தி வான ஊர்தி\nபானை ஒன்று குறுக்கில் கண்டால்\nபானை ஏது சட்டி ஏது\nஆனை ஒன்று குறுக்கில் வந்தால்\nஆனை ஏது பூனை ஏது\nசின்ன பல கம்பிகள் வழியாய்-அது\nஎன் வீட்டில் எரியும் விளக்கும்\nஎன் ஊரில் எரியும் விளக்கும்\nகடைக்கால் எடுத்துக் கல்லை அடுக்கி\nஇடையிடைச் சேற்றை இட்டுப் பரப்பி\nநொடியில் லாமல் நூலைப் பிடித்து\nதரையில் தொடங்கினார் சுவரை முன்பு\nபெரிய தாக வளர்ந்தது பின்பு\nதெருவில் வீடுகள் கொத்தனார் வேலை\nதெருவும் ஊரும் கொத்தனார் வேலை\nகடமட என்று பட்டறை அதிரக்\nகுடமும் குண்டானும் குண்டும் கெண்டியும்\nநெடுவடி தட்டும் நிறமாய்ச் செம்பும்\nஒடியாச் செம்பால் பித்தளை யாலே\nஇருப்பவ ளோர் மந்தி வேலை செய்யும் பெண்கள்\n8. கூடை முறம் கட்டுகின்ற குறத்தி\nகூடே மொறே கட்டிலியே என்று\nகுறத்தி யிடம் கூடை முறம்\nகூடை களில் மூங்கிற் கூடை\nகூட்டு விட்டால் கட்டு விட்டால்\nமாடு தவிடு தின்னுங் கூடை\nபாடு பட்டு வாங்கி வைத்த\nபாணி கெடா திருக்க வேண்டும்\n9. குடை பழுது பார்ப்பவர்\nகிழிந்த துணியை மாற்றா விட்டால்\nவழியில் போவார் கூவிக் கொண்டே\nபழுதில் லாமல் அழுக்கில் லாமல்\nசரசர என்று பொரி பறக்கச்\nவீர வாளும் கூர் மழுங்கி\nஅரியும் கத்தி அரிவாள் மணை\nஇட்டுக் கொண்டு வந்து நீங்கள்\n11. பெட்டி பூட்டுச் சாவி\nபூட்டுக்குச் சாவி போட வில்லையா\nவீட்டுக்குப் பூட்டுத் தைக்க வில்லையா\nகேட்டுக் கொண்டே போகின்றார் இப்படியே\nநாட்டுக்கு நல்லஓர் பாட்டாளி அவர்\nகதவின் பூட்டைக் கழற்றிப் பார்த்தார்;\nஅதை அராவிப் பழுது பார்த்தார்\nபுதிய சாவி காணாமற் போனதால்\nஅதற்கும் ஒன்று செய்து கொடுத்தார்.\nநாலு பணம் வேண்டும் கூலி என்றார்\nநாலு பணம் இந்தா கூலி என்றோம்\nவேலை முடிந்ததும் பெட்டி எடுத்தார்\nமேலும் அப்படியே கூவி நடந்தார்.\nசப்பளம் போட்டுக் குந்தி அம்மா\nஅப்பளம் போட்டார் சும்மா சும்மா,\nகொப்பளம் காணப் பொரித் தெடுத்தார்\nகொம்மாளம் போட்டுத் தின்னக் கொடுத்தார்\nஒப்பனை யாக உளுத்த மாவை\nஉருட்டி உருட்டி வைப்பது தேவை\nஅப்பள மணையில் எண்ணெய் தடவி\nஅதில் உருட்ட உருளும் குழவி\nபிளவு பட்ட குளம்புடையத�� மாடு\nபிளவு படாக் குளம்புடையது குதிரை\nமுளைக்கும் இருகொம் புடையது மாடு\nமுழுதுமே கொம்பில் லாதது குதிரை\nபட்டுப் போலக் குட்டிபோடும் விலங்கு\nவெளியில் வராக் காதுடையது பறவை\nவெளியில் நீண்ட காதுடையது விலங்கு\nநீர் நிலையில் வாழ்ந்திருக்கும் முதலை\nநிறை மீன்கள் முட்டைஇடும் நீரில்.\nநீரிலுமே பாம் பிருப்ப துண்டு\nநிலத்திலும் பாம் பிருப்ப துண்டு\nஉள்ள பாம்பும் இடுவதுண்டு முட்டை\nகாகா என்று கத்தும் காக்கா\nகோ கோ என்று கூவும் கோழி\nவள்வள் என்று குரைக்கும் நாய்தான்\nஉள்ளூர் பன்றி உர்உர் என்னும்\nகுக்கூ என்று கூவும் குயில்தான்\nதக்கக் தாஎன ஆடும் மயில்தான்\nகறுகுறு என்று கொஞ்சும் புறாவே\nகிறுகீர் என்று சுற்றும் செக்கு\nதளபள என்று கொதிக்கும் சோறு\nமளமள என்று வருமே மழைதான்\nதடதடா என்றே இடிக்கும் இடிதான்\nகடபடா என்று கதறும் கடலே\nஅம்மா என்றே அழைக்கும் கறவை\nதும்தும் என்று தும்முவர் மக்கள்\nஒய்ஒய் என்றே ஊதும் வண்டே\nஞைஞை என்று நவிலும் பூனை\nஅக்கக் காஎன அழைக்கும் கிளிகள்\nதெற்குத் தமிழ்தான் யாழின் துளிகள்.\nபாடிக் கொண்டே பறக்கும் வண்டு\nபறந்து கொண்டே பாடும் வண்டு\nதேனைக் குடிக்கப் பறக்கும் வண்டு\nசாடிக் குள்ளே நுழைவது போல்\nமலரில் தேனை உண்ணும் வண்டு\nதங்கப் பொடியில் ஆடும் வண்டு\nசங்கத் தமிழைப் பாடும் வண்டு\nசெங்குத் தாகப் பறக்கும் வண்டு\nசெந்தூள் எங்கும் சிதறும் வண்டு\nஎங்கும் மணத்தைப் பரவச் செய்யும்\nஇனிய தொண்டு புரியும் வண்டு\nமங்குவ தில்லை வண்டும் தேனும்\nமணமும் பாட்டும் அந்தக் குளத்தில்\nமாடத்தில் தங்குவது மாடப் புறா-நல்ல\nகூடத்தில் உலவிடும் சிட்டுக் குருவி-ஏரி\nகுளத்தில் முழுகிவரும் பட்டுச் சிரவி\nகூடு துலங்க வைக்கும் கொஞ்சும் கிளி-வீட்டுக்\nபாடப் பிறந்ததொரு நீலக் குயில்\nகாலை இசைத்திடும் தேன் கோழி,\nதரையிலும் நீரிலும் உள்ள வாத்து-நாம்\nகண்டால் சிரிப்பு வரும் குள்ள வாத்து\nதிரிந்திடும் பலபல அழகழ காய்.\nபச்சை கிளியை வளர்த்து வந்தான்\nபழங்கள் எல்லாம் கொடுத்து வந்தான்;\nகுச்சிக் கூட்டைத் திறந்து விட்டான்\nகூட்டில் அடைக்க மறந்து விட்டான்\nநச்சுப் பூனை பிடித்துத் தின்றது\nநாயும் அங்கே குரைத்து நின்றது;\nபிச்சை முத்து பட்டான் தொல்லை\nபிறகு கிளிகள் வளர்ப்ப தில்லை\nவீட்டுக் கொல்லையில் ஒரு காக்கா\nவேப்ப மர��்தில் தன் மூக்கால்\n4. பள்ளி எழுச்சி (பெண்)\nபொன்னைப் போல வெய்யிலும் வந்தது\nபூத்த பூவும் நிறம்கு றைந்தது\nஉன்னால் தோசை ஆறிப் போனதே\nஒழுங்கெல் லாமே மாறிப் போனதே\nகாலைக் கடனை முடிக்க வேண்டும்\nகடியக் கொஞ்சம் படிக்க வேண்டும்\nநீலக் கூந்தல் வார வேண்டும்\nநினைத்தது போல் உடுத்த வேண்டும்\nநிறையப் பெண்கள் தெருவில் பார்\n5. பள்ளி எழுச்சி (ஆண்)\nசின்னக் குளத்தில் மட்டை போல\nசெற்றிப் போட்ட கட்டை போலத்\nதன்னை மறந்து தலைய ணைமேல்\nஎழுந்த வெய்யிலை எண்ண வேண்டாம்\nஎன்னைச் சட்டை பண்ண வேண்டாம்\nபழந்த மிழ்த்தேன் குடிக்க வேண்டாம்\nபள்ளிப் படிப்பை முடிக்க வேண்டாம்\nசாப்பிடும் போது விளக்கு நின்றது\nசட்டிப் பொரியலைப் பூனை தின்றது\nகொம்பினில் மோதக் காதுகி ழிந்தது\nகாப்பைக் கழற்றினான் ஐயோ என்று\nகதறினான் தம்பி தெருவில் நின்று\nகோப்பை உடைந்தது பானை உருண்டது\nகொட்டாப் புளிஎலி மேலேபு ரண்டது\nஅறைவிட்டு வந்த அப்பாவின் பல்லை\nஅக்கா தலைஉடைத் திட்டது தொல்லை\nகுறைநீக்க வந்த என் கூனிப் பாட்டி\nகுந்தாணி மேல்உருண் டாள்தலை மாட்டி\nஉறைவிட்டு நீங்கிய கத்தியைப் போலே\nநிறைவீட்டில் எல்லார்மு கத்திலும் மகிழ்ச்சி\nநிறைந்தது நிறைந்தது பறந்ததே இகழ்ச்சி.\nஅம்மா முறுக்குச் சுடும் போதே\nசும்மா இருந்த அவன் அக்கா\nசுட்டதில் ஒன்றை மிகு சுருக்கா\nஎடுத்து வந்தம் மா வைத்தார்\nகொல்லென்று சிரித்தனர் இரு பொம்மை\nகொட்ட மறிந்தார் அவர் அம்மா\nபுரும் புரும் புரும் புரும்\nபுரும் புரும் புரும் புரும்\nகுடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு\nநல்ல காலம் பிறக்கும் குடுகுடு\nஎல்லா நலமும் ஏற்படும் குடுகுடு\nபொல்லாங் கெல்லாம் போனது குடுகுடு\nதொல்லை கொடுத்தவர் தொலைந்தார் குடுகுடு\nகுடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு\nகாணி விளைச்சல் காணும் குடுகுடு\nதோணியில் சரக்கு துறையில் குடுகுடு\nமாணிக்கம் போல் வாழ்வீர் குடுகுடு\nநாணித் தொலைவர் எதிரிகள் குடுகுடு\nகுடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு\nகிழிந்த சட்டை கொடுபபீர் குடுகுடு\nகுழந்தை பிறக்கும் குண்டாய்க் குடுகுடு\nபழஞ்சிற் றாடை போடுவீர் குடுகுடு\nதழைந்து தழைந்து வாழ்வீர் குடுகுடு\nகுடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு\nபால்கறந்தான் முத்தன் - அந்தப்\nமூலையிலே தானே - ஒரு\nஎறும்பை அது கூவிப் பெருமை\nஎருமைக் காதில் அந்த எறும்பு\nஎருமை காது வலியால் தன்\nபின்னால் சிறுமை யடையக் கூடும்\nபருக்கைக் கழும் ஓர் பிள்ளை.\nகோலை வைத்துக் குதிரை ஏறும் குருங்கு-நல்ல\nகுல்லாப் போட்டு வில்லாய் வளையும் குரங்கு\nதாலி கட்டிய பெண்ணாய் வரும் குரங்கு-தன்\nதலை கீழாய் மேல் சுழலும் குரங்கு\nநீலச் சட்டை போட்டு வரும் குரங்கு-அது\nநிறையக் காசு கேட்டு வரும் குரங்கு\nகோல்எடுத்தால் பின்னும் ஆடும் குரங்கு\nபோட்ட ஓசை யார் என்றார்\nபொன்ன னைத்தான் சீ என்றார்.\nபுரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/05/07/", "date_download": "2018-10-21T05:46:34Z", "digest": "sha1:6PYJOEQXV7EHMI5WWTIDNUC77SLI534Q", "length": 6407, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 May 07Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nநடுக்கடலில் சரக்கு கப்பலுடன் சீன மீன்பிடி கப்பல் மோதல். 17 மீனவர்கள் மாயம்\nநேற்று காங்கிரஸ், இன்று ஆம் ஆத்மி. நாடாளுமன்றம் முற்றுகை\nசரத்குமாரின் காரில் இருந்து ரூ.9 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்\nவிஷாலின் ‘மருது’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநிஜ வாழ்விலும் காதலில் சொதப்பிய பிரபல இயக்குனர்\nலண்டன் மேயர் தேர்தலில் பாகிஸ்தான் பஸ் டிரைவரின் மகன் வெற்றி\nதமிழ், தமிழ் என்று கூறும�� கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை. நெடுமாறன்\nதேசிய மருத்துவ நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு தமிழகத்தில் இல்லை. மாணவர்கள் நிம்மதி\nஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி. குஜராத்தை வீழ்த்தியது ஐதராபாத்\nSaturday, May 7, 2016 7:03 am கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு 0 365\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\nஇந்தியா-மேற்கிந்திய தீவுகள்: முதல் ஒருநாள் இன்று ஆரம்பம்\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93855.html", "date_download": "2018-10-21T06:05:35Z", "digest": "sha1:FP7IXRDQQP73PMSUFXTU53YLIQNCWO52", "length": 4915, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை! – Jaffna Journal", "raw_content": "\nயாழில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை\nதீபாவளி பருவ காலத்தில் யாழ். சாவகச்சேரி பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபார நோக்குடன் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகளால் உள்ளூர் வியாபாரிகளுக்கு நட்டம் ஏற்படுவதாக சாவகச்சேரி வணிகர் மன்றம் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாதென நகரசபையிடம் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்தது.\nகுறித்த கோரிக்கை சாவகச்சேரி நகரசபைக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதையடுத்து நகர் பகுதியில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை எனவும், அவ்வாறு வழங்குவதாயின் நகரிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பாலே வியாபார நடவடிக்கையை முன்னெடுக்க அனுமதி வழங்குவதாகவும் சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nபிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nகையூட்டுப் பெற்ற விவகாரத்தால் முட்டிமோதல்: 8 பேர் விளக்கமறியலில்\nவவுனியா வடக்கின் சர்ச்ச��க்குரிய இருவேறு இடங்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_46.html", "date_download": "2018-10-21T05:49:19Z", "digest": "sha1:YVWCYALE3GKEP77GJOPT7KXYAQAE24RD", "length": 39431, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தேர்தல்முறை மாற்றம், முஸ்லிம் அரசியல் வாதிகளிடையே ஒருமித்த கருத்தை எட்ட முயற்சி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேர்தல்முறை மாற்றம், முஸ்லிம் அரசியல் வாதிகளிடையே ஒருமித்த கருத்தை எட்ட முயற்சி\nதேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இரு பிரதமான கட்சிகளும் தீவிரம் காட்டியுள்ள நிலையில், முஸ்லிம்களுடைய பிரதிநிதித்துவதை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகுமென முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nதேர்தல் முறை மாற்றத்தின் போது முஸ்லிம்களுக்கு பங்கம் ஏற்படாததை உறுதிசெய்து கொள்வது பிரதானமானது. அதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே ஒற்றுமையை ஏற்றுபடுத்துவது அவசியமானது. இதன்பொருட்டு முஸ்லிம் கவுன்சில் எதிர்வரும் நோன்புப் பெருநான் முடிந்தவுடன் முழு மூச்சுடன் களம் இறங்கவுள்ளது.\nமுஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கு பங்கம் வருவதை அனுமதிக்க முடியாது. முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே இதுவிடயத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவும், முஸ்லிம் தரப்பு யோசனைகளை ஒன்றுபட்டு அரசுக்கு சம்ர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் என்.எம்.அமீன் மேலும் குறிப்பிட்டார்.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஎனக்கு வீடுகூட இல்லை, என் அம்மாவை அவமானப்படுத்துவதை தாங்கமுடியாது - பூஜித்த வேதனை\nநான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு ���ழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_95.html", "date_download": "2018-10-21T07:14:13Z", "digest": "sha1:DFJSWERKKTD5TWJJA5YFXZMCAUVAYCRM", "length": 9711, "nlines": 80, "source_domain": "www.maarutham.com", "title": "இலங்கையின் பந்து வீச்சில் சிக்கி சின்னாபின்னமாகியது இந்தியா - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Cricket/india/Sports/Sri-lanka /இலங்கையின் பந்து வீச்சில் சிக்கி சின்னாபின்னமாகியது இந்தியா\nஇலங்கையின் பந்து வீச்சில் சிக்கி சின்னாபின்னமாகியது இந்தியா\nதொடர்ந்து 12 தோல்விகளைச் சந்தித்த இலங்கை அணி இந்திய அணிக்க��� எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணியிடம் இழந்த இலங்கை, அடுத்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.\nமுதல் ஒரு நாள் போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் திசாரா பெரேரா பந்துவீச்சை தெரிவு செய்தார்.\nஅதன்படி, ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஆட்டத்தை தொடங்கினர். ஆட்டத்தின் 2வது ஓவரிலே இந்திய அணிக்கு அதிர்ச்சி காந்திருந்தது.\nஅதில், ஷிகர் தவான், ரன்கள் ஏதும் எடுக்காமல், டக் அவுட் முறையில் வெளியேறினார். தவானைத் தொடர்ந்து இந்திய அணியின் தலைவர் ரோகித்சர்மா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.\nஇதற்கு அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும் டக் அவுட் முறையில் வெளியேற இந்திய அணி 8.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு வெறும் 8 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.\nதொடர்ந்து வந்த மணீஷ் பாண்டே (2), ஷ்ரேயாஸ் ஐயர் (9), ஹர்திக் பாண்டியா (10), புவனேஸ்வர் குமார் (0) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி 16.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 29 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்தது.\nஇதையடுத்து டோனி மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி ஓரளவு ஓட்டங்கள் சேர்த்தது. குல்தீப் 19 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு டோனியுடன் பும்ரா இணைந்தார்.\nகடைசியில் டோனி தனது அதிரடியை காட்டி பவுண்டரிகள், சிக்சர்கள் என்று விளாசினார். 15 பந்துகள் நிலைத்து நின்ற பும்ரா ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.\nஅடுத்த சாஹல் டோனியுடன் இணைந்தார். இந்த நிலையில் அதிரடி காட்டிய டோனி தனது 67வது அரைசதத்தை கடந்தார்.\nஇறுதியில், 38.2வது ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. டோனி 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 65 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.\nஇலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் 4 விக்கெட்டுகளும், நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளும், மேத்யூஸ், பெரேரா, பதிரனா, தனஜெய ஆகியோர் தல ஒரு விக்கெட் கைப்பற்றினர்.\n113 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய இலங்கை அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nஇல��்கை அணியின் தரங்கா 49 ஓட்டங்கள் எடுத்தார். மேத்யூஸ் 25 ஓட்டங்களும் டிக்வெல்லா 26 ஓட்டங்களும் சேர்த்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.\nஇதன் மூலம் இலங்கை அணி ஒருநாள் போட்டியில் அடைந்த 12 தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. மேலும், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2015/02/14/from-jm-2/", "date_download": "2018-10-21T06:55:04Z", "digest": "sha1:OF3GG6SUIB3TXIK2IE3DTJC2A4AHTMC5", "length": 4256, "nlines": 117, "source_domain": "www.mahiznan.com", "title": "ஆசானிடமிருந்து – மகிழ்நன்", "raw_content": "\nஒட்டுமொத்தமாக வாசிப்பது முக்கியமானது. அது நமக்கு ஒரு மூழ்கியிருக்கும் அனுபவத்தை, வாழ்ந்து மீண்ட அனுபவத்தை அளிக்கிறது.ஆனால் ஒவ்வொருநாளும் வாசிக்கையில்தான் நாம் தனிவரிகளை அதிகமாகக் கவனிக்கிறோம். நம் மனமொழி அதற்கேற்ப மாறுகிறது.\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_136.html", "date_download": "2018-10-21T06:00:12Z", "digest": "sha1:4A3CMQCXCY23LIB3G4RP3TWENNR6OKLR", "length": 11133, "nlines": 62, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! பொதுமன்னிப்பு அறிப்விக்கப்பட்டுள்ளது. - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகுவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nகுவைத்தில் #பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி 29-018 அன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.\nகுவைத் பிரதமரும் மற்றும் உள்துறை மந்திரியுமான ஷேக் கலீத் (Prime minister Sheikh Khaled Jarrah) அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் #ஜனவரி 29,2018 முதல் வரும் #பிப்ரவரி 22,2018 வரையில் 25 நாட்கள் பொதுமன்னிப்பு நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்துள்ளார்.இந்த நாட்களில் குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் கட்ட வேண்டிய பிழைகள் எதுவும் செலுத்தாமல் தாயம் செல்லலாம் என்று அறிவித்து உத்தரவும் வெளியிட்டுள்ளார்.\n1) வீட்டை விட்டு ஓடிய வழக்கு (Upsconding) இருந்தால் எளிதாக போக முடியும்.\n2) திருட்டு மற்றும் பண வழக்குகளில் சிக்கி இருப்பவர்கள் வழக்கு முடிந்த பின் தான் செல்ல முடியும்.\n3) கம்பெனிக்கு எதிராக வழக்கு தொடந்து விசா இல்லாமல் இருப்பவர்கள் (தொழிலாளியின் பெயரில் வழக்கு இருந்தால் விசா மாற்ற முடியாது) அபராதம் அடைத்து விசா மாற்ற முடியும்.\nகுவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக குறைந்தது 1-லட்சத்தி 25000-க்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளால் வாடி வருகிறார்கள்.இதையடுத்து இந்த பொதுமன்னிப்பு அறிவிப்பு மூலம் பல ஆயிரக்கணக்கான பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.\nமேலும் இதில் முக்கியமான இந்திய மற்றும் இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பயன்பெறுவர்கள். இந்த பொதுமன்னிப்பு பற்றிய கூடுதல் தகவல்கள் அறிய வரும் நாட்களில் #இந்திய மக்கள் குவைத் #இந்திய_தூதரகத்தையும் #இலங்கை மக்கள் குவைத் #இலங்கை_தூதரகத்தையும் தொடர்பு கொள்ளுங்கள்.\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஉங்களது சாரதி அ��ுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல ���ாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/09/silvio-berlusconi-wiretaps-reveal-boast-eight-women-aid0180.html", "date_download": "2018-10-21T07:20:34Z", "digest": "sha1:Y7ME3CUEK37622EJMQEJ6X4FDYNUEUVG", "length": 13609, "nlines": 78, "source_domain": "tamil.indiansutras.com", "title": "ஒரே இரவில் 8 பெண்களுடன் உறவு கொண்ட பெர்லுஸ்கோனி: பொறாமைப்படாதீங்க என்கிறார் புடின்! | Silvio Berlusconi wiretaps reveal boast of spending night with eight women | ஒரே இரவில் 8 பேருடன் பெர்லுஸ்கோனி உறவு: பொறாமைப்படாதீங்க என்கிறார் புடின்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » ஒரே இரவில் 8 பெண்களுடன் உறவு கொண்ட பெர்லுஸ்கோனி: பொறாமைப்படாதீங்க என்கிறார் புடின்\nஒரே இரவில் 8 பெண்களுடன் உறவு கொண்ட பெர்லுஸ்கோனி: பொறாமைப்படாதீங்க என்கிறார் புடின்\nரோம்: பெர்லுஸ்கோனியின் பெட்ரூம் கதைகள் என்ற பெயரில் எப்போது ஹாலிவுட்டில் படம் எடுக்கப் போகிறார்கள் என்று தெரியில்லை. அந்தஅளவுக்கு பெர்லுஸ்கோனியின் காமக் களியாட்டக் கோலாகலங்கள் குறித்த லீலைகள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்த நிலையில் பெர்லுஸ்கோனி ஒரே இரவில் 8 பேருடன் காமக் களியாட்டத்தில் ஈடுபட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பெண்களை அழைத்து வர அரசு செலவில் விமானத்தையும் அவர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் பெர்லுஸ்கோனியைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்கள்தான் இப்படியெல்லாம் புகார் கூறுகிறார்கள் என்று கூறியுள்ளார் ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின்.\nஇத்தாலி நாட்டின் பிரதமர் சில்வியோ பெர்லூஸ்கோனி. இவருக்கு வயது 74 ஆகி விட்டது. ஆனாலும், இன்னும் அடங்கவில்லை இவரது காமக்களியாட்டங்கள். பெண்களுடன் கும்மாளமிடுவதுதான் இவரது முக்கிய வேலையாக உள்ளது. பிறகுதான் பிரதமர் பதவியெல்லாம் என்பது போலாகி விட்டது இவரது லீலைகள். இவர் மீது பல செக்ஸ் புகார்கள் உள்ளன. இதுதொடர்பாக நீதிமன்றங்களில் விசாரணைகளும் நடந்து வருகின்றன. விசாரணைகளின்போது வெளியாகும் தகவல்கள் பெர்லுஸ்கோனியைப் பற்றி அனைவரும் வியந்து வெளிறிப் போகும் அளவுக்கு உள்ளன.\nஇந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு விபசார புரோக்கரான தராந்தினி என்பவர் பெரிய வியாபாரிகளுடன் பேசிய ரகசிய பேச்சுகளின் டேப்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் பெர்லுஸ்கோனி குறித்து திடுக்கிடும் தகவல்கள் உள்ளன. எல்லாமே பொம்பளை மேட்டர் பற்றித்தான்.\nஒருமுறை 11 பெண்களை பெர்லுஸ்கோனிக்காக ஏற்பாடு செய்திருந்தாராம் தராந்தினி. ஆனால் அத்தனை பேருக்கும் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போய் விட்டதாக வருத்தப்பட்டு தராந்தினியிடம் கூறியுள்ளார் பெர்லுஸ்கோனி. இதுகுறித்து பெர்லுஸ்கோனி கூறுகையில், நேற்று இரவு எனது பெட்ரூக்கு வெளியே பெரிய கியூவே காத்திருந்தது. 11 பேர் வந்திருந்தனர். ஆனால் என்னால் எட்டு பேருடன்தான் இருக்க முடிந்தது. காரணம், படுக்கை அறை நிரம்பி வழிந்தது. அதற்கு மேல் யாரையும் உள்ளே அழைக்க முடியாத நிலை. எனது திறமை குறித்து காலையில்தான் என்னால் முழுமையாக உணர முடிந்தது என்று கூறியுள்ளார் பெர்லுஸ்கோனி.\nஅத்தோடு நில்லாமல் இங்கிலாந்து (முன்னாள்) பிரதமர் கார்டன் பிரவுன், போப்பாண்டவர் என பல உலகத் தலைவர்களுடன் அடுத்தடுத்து சந்திக்கவுள்ளதால், கொஞ்ச நாளைக்கு பார்ட்டி யாரையும் அனுப்ப வேண்டாம் என்றும் அந்த புரோக்கரிடம் கேட்டுக் கொண்டுள்ளார் பெர்லுஸ்கோனி.\nபெர்லுஸ்கோனியின் இந்தப் பளிச் பேச்சு பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது, அதிர வைத்துள்ளது. அத்தோடு நின்றாரா பெர்லுஸ்கோனி, அதுதான் இல்லை. தனக்குத் தேவைப்படும் அழகிகளை அழைத்து வர அரசு செலவில் விமானங்களையே அனுப்பி வைத்து என்ஜாய் செய்துள்ளார். மேலும் அரசு நிகழ்ச்சிகளுக்கு பெண்களை வர வைத்து பின்னர் அவர்களுடன் உல்லாசமாகவும் இருந்துள்ளார்.இதற்கான செலவுகளை அரசு கஜானாவில் இருந்து செலவி்ட்டதாக தெரிகிறது.\nஇந்த தகவல்கள் அடங்கிய டேப்கள் அனைத்தும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தராந்தினி, மாஜிஸ்திரேட் மற்றும் சில முக்கிய அரசு அதிகாரிகளுக்கும் கூட பெண்களை அனுப்பி வைத்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கொந்தளித்துள்ளன. உடனடியாக பெர்லுஸ்கோனி விலக வேண்டும் என்று அவை கோரியுள்ளன. ஆனால் பெர்லுஸ்கோனி படு கூலாக இதுகுறித்துக் கூறுகையில், எனது தனிப்பட்ட வாழ்க்கை நன்றாகவும் இருக்கலாம், அசிங்கமாகவும் இருக்கலாம். ஆனால் அது எனது தனிப்பட்ட வாழ்க்கை, நான் மட்டுமே சம்பந்தப்பட்டது. அது குறித்து யாரும் கவலைப்பட முடியாது என்று கூறியுள்ளார்.\nஇத்தாலியின் இந்த மதன காமராஜனின் லீலைகள் உலுக்கியெடுத்து வரும் நிலையில��� அவருக்கு ஆதரவாக ரஷ்யாவிலிருந்து ஒரு குரல் கிளம்பியுள்ளது. அது சாட்சாத் புடின்தான். இதுகுறித்து அவர் கூறுகையில், எல்லோருக்கும் பெர்லுஸ்கோனி மீது பொறாமை. அதனால்தான் புகார் கூறுகிறார்கள் என்று கூறியுள்ளார் புடின்.\nஒரு வேளை புடின் 'புற்று'க்குள்ளும் இதுபோல ஏதாவது இருக்குமோ...\nRead more about: sex, பெர்லுஸ்கோனி, செக்ஸ் லீலைகள், berlusconi\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/11010323/Vellore-district-begins-public-consultation-today.vpf", "date_download": "2018-10-21T06:39:43Z", "digest": "sha1:CTF6GDJUV2GID2F7QL44IQS3WF6HKD74", "length": 15033, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vellore district begins public consultation today || வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை | தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற 25ந்தேதி நடைபெறும்; க. அன்பழகன் |\nவேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது + \"||\" + Vellore district begins public consultation today\nவேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது\nவேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.\nவேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\n2018-2019-ம் கல்வியாண்டிற்கான அரசு மற்றும் நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 21-ந் தேதி வரை வேலூர் அண்ணாசாலையில் உள்ள டான்போஸ்கோ உயர்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.\nஇன்று (திங்கட்கிழமை) வட்டாரக்கல்வி அலுவலர்களின் பொதும��றுதல், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து வட்டாரக்கல்வி அலுவலராக பணி மாறுதல், நாளை (செவ்வாய்க்கிழமை) நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல், பதவிஉயர்வு கவுன்சிலிங், நாளைமறுநாள் (புதன்கிழமை) பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல், பதவி உயர்வு, ஒன்றியத்திற்குள் பொதுமாறுதல், 14-ந் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்வி மாவட்டத்திற்குள், வருவாய் மாவட்டத்திற்குள் பொது மாறுதல், 16-ந் தேதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.\n18-ந் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல், 19-ந் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஒன்றியத்திற்குள்ளும், கல்வி மாவட்டத்திற்குள்ளும், வருவாய் மாவட்டத்திற்குள்ளும் பொதுமாறுதல், 20-ந் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் (வருவாய் மாவட்டம்) பொதுமாறுதல், 21-ந் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் (வருவாய் மாவட்டம்) பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.\nஇதேபோல அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவிஉயர்வு கலந்தாய்வு வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அதன் விவரம் வருமாறு:-\nநாளை (செவ்வாய்க்கிழமை) மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி மாவட்டத்திற்குள்ளும், கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல், நாளை மறுநாள் (புதன்கிழமை) மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வும், 14-ந் தேதி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள், கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதலும், முதுகலை ஆசிரியர்கள் பணி நிரவலும், 16-ந் தேதி மேல்நிலைப்பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள், கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதலுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.\nஅதைத்தொடர்ந்து 18-ந் தேதி மேல்நிலைப்பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு, 19-ந் தேதி உடற்கல்வி, கலை, இசை, தையல் ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள், கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம் பொதுமாறுதல், 20-ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள், கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், 21-ந் தேதி இடைநிலை, உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. ஆயிரம் கி.மீ. வேகத்தில் சீறும் ஹைப்பர்லூப் வாகனம்\n2. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n3. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n4. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n5. உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106786?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+jeyamohan+%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%29", "date_download": "2018-10-21T06:18:46Z", "digest": "sha1:MSK42KNRGLDNPKRJU7IMRTOT6LLS7OIN", "length": 13722, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "காடெனும் அனுபவம்", "raw_content": "\nமயிலாடுதுறை பிரபு வலைப்பூ »\nநலமா. கிட்டத்தட்ட கடந்த பத்து வருடங்களாக உங்களைப் படித்து வருகிறேன் என்ற போதிலும் இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். புதிய வாசகர்களின் கடிதங்களை நீங்கள் மிகச்சிரத்தையாக பதிவு செய்யும் நாட்களில் எல்லாம் உங்களுக்கு “வணக்கம்” சொல்லியாவது ஒரு கடிதம் எழுதத்தோன்றும். ஆனால் அதைச் செய்யவில்லை. வெறும் வணக்கம் சொல்லும் இடத்தில் நீங்கள் இல்லை. அது என் கடிதத்திற்கான முறையும் இல்லை. என் முதல் கடிதம் காடு நாவல் குறி���்ததாகத்தான் இருக்க வேண்டும் என்று முனபே நினைத்திருந்தேன். நினைத்தபடியே 2015-இல் காடு நாவலை வாசித்தும் முடித்துவிட்டேன். இருந்தும் அதற்கான விமர்சனம் எழுதவில்லை. உங்களுக்கான கடிதமும் எழுதவில்லை. மறுவாசிப்பு தேவைப்பட்டது. மறுவாசிப்பில் இன்னும் அதிகமான திறப்புகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். என்ன முதல் வாசிப்பிற்கும் மறுவாசிப்பிற்கும் இடையே சிறு இடைவெளி விழுந்துவிட்டது. இன்றைக்குத்தான் மறுவாசிப்பை முடித்தேன்.\nசமயங்களில் எதிர்பார்ப்பு நம்மை ஏமாற்றுவதில்லை. எதிர்பார்த்ததைக் காட்டிலும் காடு எனக்கான மிகப்பெரும் திறப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. காடு ஒரு அனுபவம் என்றால் ஒவ்வொரு கிளைக்கதைகளின் புள்ளியும் கோர்க்கப்படும் இடங்கள் பேரனுபவம். நீலியின் அறிமுகப்படலம் ஆரம்பமாகும் பகுதிகளுக்காக எதிர்பார்த்துக் காத்திருந்தேன். குட்டப்பன் பேசும்போதெல்லாம் மனதிற்குள் அப்படி ஒரு ஆனந்தம். அவன் இல்லாத குறிஞ்சியை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அதேபோல்தான் அய்யரும். ஏதோ ஒரு விதத்தில் அவர் தேவையும் இங்கே இருக்கிறது. கிரி ஏன் இப்படி பைத்தியம் மாதிரி திரியறான் என்று யோசிக்கும் போது அய்யர் கூறுகிறார், ‘வேறொன்னும் இல்ல. எல்லாம் அகங்காரம். எவனாவது கையப்பிடிச்சு தூக்கி விடனும்ன்னு நினைக்கிற அகங்காரம். தன்னை பத்தி மட்டுமே யோசிக்கிற எண்ணம்’. அட இரண்டு நிமிடத்துக்கு முன் நான் கூட இதைத்தானே நினைத்தேன் எனும் போது சிறிது பெருமையாக இருந்தது. காடு நிஜமாகவே ஒரு பேரனுபவம் தான்.\nஅழுத்தமான நாவல் என்ற போதிலும் நாவல் முழுக்க பகடிக்கும் பஞ்சமில்லை. ஒருகட்டத்தில், ‘நீங்க ரொம்ப இலக்கியம் படிக்கிறீங்க, அதுதான் உங்க பித்துநிலைக்கு காரணம்’ என்று வரும் வரியை எங்கே ஜெமோ தன்மீது செய்துகொண்ட சுய பகடியோ என்றுகூட நினைத்துக் கொண்டேன். தென்காசியில் எனக்குத் தெரிந்த ஒரு அண்ணன் இருக்கிறார். ஒல்லியான தேகம். சுருட்டை முடி. பிளேடு பார்க்காத கன்னங்கள். காது மடலில் எப்போதும் ஒரு லாட்டரிச்சீட்டை சுருட்டி வைத்திருப்பார். அணிந்திருக்கும் பேன்ட் கொஞ்சம் கிழிசலாக இருந்தால் கூறிவிடலாம் அவர் ஒரு அரலூசு என்று. ஆனால் அவர்கள் நண்பர்கள் மொத்தமும் அவரைக் கொண்டாடுவார்கள். சிறுவயதிலேயே கார்ல்மார்க்ஸ் தொடங���கி பெரிது பெரிதான புத்தகம் படித்தவர் என்று. திருக்குறள் தலைகீழ். கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் திருவாசகம் அத்துபடி. இன்றைக்கும் இருக்கிறார். அப்படியே தான் இருக்கிறார். அவர்தான் நான் பார்த்த முதல் இலக்கிய வடிவம். காடு காட்டும் இலக்கிய வடிவம் கூட பித்து நிலையிலேயே தான் இருக்கிறது. கிரியைப் போல, ஐயரைப் போல, தேவசகாயம் நாடாரைப் போல. கொஞ்சம் உங்களைப் போல :-)\nகாடு நாவல் குறித்து ஒரு சிறிய விமர்சனம் என்ற பெயரில் ஒன்றை எழுதியிருக்கிறேன். உங்கள் பார்வைக்கு. இனி சித்தன் போக்கு…\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 19\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39255/special-tickets-for-joker", "date_download": "2018-10-21T06:43:18Z", "digest": "sha1:2SZSX57RBB46FM5D6XWEMW6PWIA5AIRL", "length": 6996, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "மக்கள் ஜனாதிபதியை பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்த தியேட்டர்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமக்கள் ஜனாதிபதியை பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்த தியேட்டர்\nஅண்மையில் வெளியாகி ஏராளமான பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பாராட்டுக்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜோக்கர்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பான இப்படத்தை ‘குக்கூ’ படப் புகழ் ராஜுமுருகன் இயக்கியுள்ளார். இப்படம் பல்வேறு மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வித்தியாசமான முறையில் இப்படத்தை விளம்ரப்படுத்தி வருகிறார்கள். இதனால் இப்படத்திற்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவும் பெருகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தை அனைவரும் குறைந்த கட்டணத்தில் கண்டு களிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீராமஜெயம் தியேட்டர் நிர்வாகத்தினர் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்த தியேட்டரில் நடைபெறவிருக்கும் ஜோக்கரின் 4 காட்சிகளுக்கும் ரசிகர்களிடமிருந்து 10 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படவுள்ளது. நல்ல சினிமாவை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் நோக்கமாக இந்த தியேட்டர் நிர்வாகத்தினரின் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பாராட்டுக்குரியது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘பேட்ட’யில் ரஜினியுடன் இணைந்த இன்னொரு ஹீரோ\nஜோதிகாவின் புதிய பட அறிவிப்பு\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை தொடர்ந்து ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான...\nஇந்த வார ரிலீஸ் களத்தில் எத்தனை படங்கள்\nசென்ற வாரம் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’, யுவன் சங்கர் ராஜாவின் முதல் தயாரிப்பான ‘பியார் பிரேமா காதல்’...\nரஜினி படத்தில் ‘ஜோக்கர்’ பட ஹீரோ\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி தொடர்ந்து...\nமெஹந்தி சர்���்கஸ் - போஸ்டர்ஸ்\nநடிகை ரம்யா பாண்டியன் புகைப்படங்கள்\nகண்ணனின் லீலை வீடியோ பாடல் - வஞ்சகர் உலகம்\nசூர்யா 36 படத்துவக்கம் - வீடியோ\nஅருவி - அசைந்தாடும் மயில் பாடல் வீடியோ\nஅருவி - லிபர்ட்டி பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/33301", "date_download": "2018-10-21T06:00:14Z", "digest": "sha1:SGLP2BDJ2V7HMSEJNLEZ7PZFX6R6P46R", "length": 17522, "nlines": 99, "source_domain": "kadayanallur.org", "title": "கல்வி,வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க இ.யூ.முஸ்லிம் லீக் வலியுரறுத்தல் |", "raw_content": "\nகல்வி,வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க இ.யூ.முஸ்லிம் லீக் வலியுரறுத்தல்\nகல்வி,வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அனைத்து மாநில தலைநகர் களிலும் கவன ஈர்ப்பு பேரணிகளை நடத்துவது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.\nஇந்திய யூனியன் முஸ்லிம்லீக் தேசிய நிர்வாகக்குழுகூட்டம் 01-01-2013 செவ்வாய்காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் buy Bactrim online உள்ள ஹோட்டல் அபுபேலஸில் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம்லீகின் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ.அஹமது சாகிப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன், தேசிய பொருளாளரும் கேரள அமைச்சருமான பி.கே. குஞ்ஞாலி குட்டி, துணைத் தலைவர் தஸ்தகீர் இப்ராகிம் ஆகா, தேசிய செயலாளர்கள் இ.டி. முகம்மதுபஷீர் எம்.பி, அப்துஸ் ஸமத் சமதானி எம்.எல்.ஏ, டெல்லிகுர்ரம் அனீஸ் உமர், பீகார் நயீம் அக்தர், தேசிய துணைச் செயலாளர்கள் நாக்பூர் ஷமீம் சாதிக், லக்னோ டாக்டர் மத்தீன்,ஆம்பூர் அப்துல் பாசித் (முன்னாள் எம்.எல்.ஏ), இளைஞர்அணி பி.கே. ஃபெரோஸ், தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில செயலாளர்கள் காயல் மகபூப், கமுதிபஷீர், திருப்பூர் சத்தார்,வழக்கறிஞர் ஜீவகிரிதரன்,சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநிலச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், பேங்காக் காயிதெமில்லத் பேரவை அமைப்பாளர் வாவு சம்சுதீன், டைம்ஸ் ஆஃப் லீக் துணை ஆசிரியர் கே.டி.கிஸர் முகம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு..\nஇந்திய நாட்டில் சிறுபான்மைசமுதாயங்கள் 18 சதவீதம்உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையாக அதாவது 13.5 சதவீதம் முஸ்லிம்களாவர்.கல்வி, வேலைவாய்ப்பி ல்மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டுமென நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா, நீதியரசர் ராஜேந்திர சச்சார்ஆணையங்கள் பரிந்துரைத்தன. இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என மத்தியஅரசு உறுதி அளித்திருந்தது.ஆயினும், இதுவரை இந்த உறுதிமொழி வழங்கப்படாதது மிகுந்த வருத்தத்தை தருகிறது.எனவே முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இக்கோரிக்கையை நிறைவேற்றகோரி அனைத்து மாநில தலை நகர்களிலும் மார்ச் மாத இறுதியில் கவன ஈர்ப்பு பேரணிகளை இந்திய யூனியன் முஸ்லிம்லீக் சார்பில் நடத்துவ தென இக்கூட்டம் முடிவு செய்கிறது.\nடெல்லியில்இந்திய யூனியன்முஸ்லிம் லீக் பயிரலங்கம்\nஇந்திய யூனியன் முஸ்லிம்லீக் அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்ட மற்றும் பிரைமரி நிர்வாகிகள், இளைஞர் அணி,மாணவர் பேரணி, மகளிர் அணி,தொழிலாளர் யூனியன் உள்ளிட்டசார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னணியினர் பங்கேற்கும் பயிலரங்கம் எதிர்வரும் மார்ச் 9,10 தேதிகளில் புதுடெல்லியில் நடத்துவதென இக்கூட்டம் முடிவு செய்கிறது.\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பலப்படுத்துவதற்காக 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்காக குழுக்களை அமைப்பது என்றும் இக் கூட்டம் முடிவுசெய்கிறது. இதன்படி, மேற்கு வங்கம்,அஸ்ஸாம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநிலங்கள் அடங்கிய மண்டலத்திற்கு தேசிய செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர்எம்.பி, தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஆகியோரும். மஹாராஷ்டிரா, குஜராத்,மத்தியப் பிரதேசம், ஆந்திரபிரதேசம், கோவா மாநிலங்கள் அடங்கிய மண்டலத்திற்கு காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி,தேசிய துணைச் செயலாளர் அப்துல் பாசித், தேசிய துணைத்தலைவர் தஸ்தகீர் இப்ராஹிம்ஆகா ஆகியோரும் ,உத்தரப்பிரதேசம், பீகார்,உத்தரகாண்ட், டெல்லி, பஞ்சாப்ஆகிய மாநிலங்கள் அடங்கிய மண்டலத்திற்கு தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர்,தேசிய துணைத் தலைவர் இக்பால் அஹமது, தேசிய செயலாளர் நயீம் அக்தர் ஆகியோரும்,கர்நாடக மாநிலத்திற்கு தேசிய பொதுச் செயலாளர்பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களும் கொண்ட குழு நேரில் ஆய்வு செய்து கேரளம், தமிழகத்தைப் போன்று அமைப்புப் பணிகளை தீவிரப்படுத்தவும், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலைகளை குறித்து ஆய்வு செய்துஅறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் இக்கூட்டம் முடிவுசெய்கிறது.\nஇந்திய யூனியன் முஸ்லிம்லீகின் தலைமை நிலைய நிர்வாக செயலாளராக கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்களை நியமிப்பது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.\n11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நீக்கம் செல்லும்-கர்நாடக உயர்நீதிமன்றம்\nகேரள உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் இடதுசாரிக்கு பின்னடைவு காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் வெற்றி\nகர்நாடகம்-11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு\nமத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் அறிவிப்பு\nவீதிக்கு வந்து விட்ட குடும்பங்கள்:11 ஆண்களை காணவில்லை\nஅரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை…\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2014/05/blog-post_10.html", "date_download": "2018-10-21T07:03:44Z", "digest": "sha1:ARENAESVGK2D5XFZ2B44JFV7EFZM5SGL", "length": 17979, "nlines": 194, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "மௌத்து அறிவிப்பு.. - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / மௌத்து அறிவிப்பு / மௌத்து அறிவிப்பு..\nவி.களத்தூர் மில்லத் நகர் அப்சரா ரைஸ் மில் தெரு உதுமா வீடு முஹம்மது பாஷா அவர்களின் மனைவி நூரின்னிஷா என்பவர் இன்று (10.05.2014) காலை 8.30 மணியளவில் வபாத்தானார். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன்.\n(அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).\nஇன்ஷா அல்லாஹ் இன்று மாலை அஷர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனம��வந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றி���ழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=category&id=29&Itemid=135", "date_download": "2018-10-21T06:26:37Z", "digest": "sha1:OWI7QJOHVTKCXDKTKPCAK3GIH644DMJ2", "length": 3362, "nlines": 65, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்...\nவலைவீச்சு : முகநூல் பேசுகிறது\nஅய்யாவின் அடிச்சுவட்டில்.... - கி. வீரமணி\n150 பிறந்த நாளில் மாற்றி யோசியுங்கள்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்..... இயக்க வரலாறான தன்வரலாறு (212)\nஏ.சி விபத்தைத் தவிர்க்க வழிகள்\nசரஸ்வதி பூஜை தந்தை பெரியார்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nநெஞ்சில் நிறைந்த பெரியார் பிஞ்சுகள் மாநாடு\nபெண்ணோடு சூரியன் உடலுறவு கொள்ள் முடியுமா\nமகா புஷ்கர விழா என்றால் என்ன\nமதவெறியை மாய்த்து மனிதநேயத்தைக் காப்பதே காந்தியாருக்குச் சூட்டப்படும் வாடாத மாலை\nவேதங்கள் அபத்தமானவை, அசிங்கமானவை, ஆபாசமானவை வேதங்கள் புனிதமானவை, உயர்ந்தவை என்பது பொய், பித்தலாட்டம், புனைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devireddiar.com/fe_be_degree.php", "date_download": "2018-10-21T06:55:10Z", "digest": "sha1:JV74Z5RIAQ6FZKLPXKL53YVIWYAOAZ4G", "length": 3288, "nlines": 58, "source_domain": "www.devireddiar.com", "title": "Reddiar Matrimony Reddiar Brides & Grooms Reddiar Matrimony Chennai Reddiar Matrimony Coimbatore Devi Reddiar Matrimony Reddiar Thirumana Thagaval Maiyam Free Tamil Reddiar Matrimony", "raw_content": "தேவி ரெட்டியார் திருமண தகவல் மையம் - Devireddiar.com\nரெட்டியார் - BE,MCA,ME படித்த பெண்களின் விபரம்\nரெட்டியார் - பெண் - BE, ME படித்தவர்கள் மொத்தம் 125\nD511229 ரெட்டியார் பெண் 21 BE EEE சிம்மம்\nD529781 ரெட்டியார் பெண் 21 BE Unemployed ரிஷபம்\nD553867 ரெட்டியார் பெண் 22 EEE ரிஷபம்\nD548270 ரெட்டியார் பெண் 22 ME --- மகரம்\nD537206 ரெட்டியார் பெண் 22 BE ECE தனியார் பணி கும்பம்\nD506236 ரெட்டியார் பெண் 22 BE Unemployed கன்னி\nD537949 ரெட்டியார் பெண் 23 BE தனியார் பணி மேஷம்\nD486342 ரெட்டியார் பெண் 23 BTech(IT) தனியார் பணி கும்பம்\nரெட்டியார் - பெண் - BE, ME படித்தவர்கள் மொத்தம் 125\n- Select - திருமணம் ஆகாதவர் துணையை இழந்தவர் விவாகரத்து ஆனவர் பிரிந்து வாழ்பவர்\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93090.html", "date_download": "2018-10-21T06:07:02Z", "digest": "sha1:R5QPYPE2PJW2XEFSKZWOKU524RC2KJF5", "length": 8543, "nlines": 77, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழில், பிரதேச சபை தவிசாளரின் வாகனம் விபத்தில், மதுவில் சாரதி, காப்பாறியது காவற்துறை!! – Jaffna Journal", "raw_content": "\nயாழில், பிரதேச சபை தவிசாளரின் வாகனம் விபத்தில், மதுவில் சாரதி, காப்பாறியது காவற்துறை\nவலி.தெற்கு பிரதேச சபை தவிசாளரின் வாகனம் சுன்னாகம் பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்காது சுன்னாக காவற்துறையினர் செயற்பட்டதாக அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்தனர்.\nசுன்னாகம் சந்தியில் நேற்று வியாழக்கிழமை (30.08.18) குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டு உள்ளது. அது குறித்து விபத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில் ,\nதவிசாளரின் வாகனத்தில் தவிசாளர் இல்லாத நிலையில் அதன் சாரதி செலுத்தி வந்த போது சந்தியில் தனியாருக்கு சொந்தமான மற்றுமொரு வாகனத்துடன் விபத்துக்கு உள்ளானது. விபத்தினை அடுத்து தவிசாளரின் வாகனத்தில் இருந்து இறங்கிய அதன் சாரதி மது போதையில் காணப்பட்டார். அத்துடன் அவர் இறங்கும் போது வாகனத்தில் இருந்த சில மதுபான போத்தல்கள் கீழே விழுந்து உடைந்தன.\nசம்பவம் இடம்பெற்று ஒரு சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு சுன்னாக காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி மற்றும் காவற்துறையினர் எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளாது தவிசாளரின் வாகனத்தையும், அதன் சாரதியையும் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றிய பின்னர் குறித்த வாகனத்துடன் விபத்துக்கு உள்ளான தனியாரின் வாகனத்தை காவற்துறை நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன், அதன் சாரதியையும் கைது செய்தனர்.\nஅதன் போது சம்பவ இடத்தில் நின்ற பொதுமக்கள் பொலிசாரின் இந்த செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போது, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தி உங்கள் கதையை நீதிமன்றில் வந்து சொல்லுங்கள் என கடும் தொனியில் கூறியிருந்தார். அதேவேளை சம்பவ இடத்திற்கு வந்த காவற்துறை அதிகாரியின் மீதும் மதுபான வாடை வீசியதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.\nவலி. தெற்கு தவிசாளர் தர்சனின் பிறந்த நாள் நேற்று வியாழக்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டதாகவும், அதன் போது மது விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும் , அதன் போது மது அருந்திய தர்சனின் சாரதி, பின்னர் சுன்னாக பகுதியில் உள்ள கடையில் பொருட்களை கொள்வனவு செய்ய சென்ற போதே குறித்த விபத்து ஏற்பட்டதாகவும் , விபத்து சம்பவத்தை கேள்வியுற்றவுடன் தர்சன் சுன்னாக காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி தகவல் வழங்கியதை அடுத்தே பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று தர்சனின் வாகனத்தையும் சாரதியையும் மீட்டு அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிரபாகரன் படத்��ை லைக் செய்த இளைஞர் 10 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nகையூட்டுப் பெற்ற விவகாரத்தால் முட்டிமோதல்: 8 பேர் விளக்கமறியலில்\nவவுனியா வடக்கின் சர்ச்சைக்குரிய இருவேறு இடங்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/", "date_download": "2018-10-21T05:49:54Z", "digest": "sha1:WRBNEDS465KRXXUNXHRZOUKVADWBLCBY", "length": 11910, "nlines": 146, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "JAFFNAMINNAL-Jaffna Minnal Media |Tamil Daily News website | Jaffna News | Sri lanka Tamil |Breaking News | Official Site", "raw_content": "\nயாழில் இருந்து கடத்தப்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nயாழில் இருந்து கடத்தப்பட்ட போதை மாத்திரைகளை ஓமந்தை காவற்துறையினர் மீட்டு உள்ளதுடன், இருவரையும் கைது செய்துள்ளனர்.\nபுத்தளத்திலிருந்து வந்து வழிப்பறி - யாழில் இருவர் கைது\nபுத்தளத்திலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவரும் அவரது சகாவும் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்ப...\nசாவகச்சேரி வீடொன்றுக்குள் புகுந்த குழு பெண்கள் மீது தாக்குதல்\nசாவகச்சேரியில் உள்ள வீடென்றுக்குள் புகுந்த குழு ஒன்று அங்கிருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. தாக்குதலுக்கு இலக்கான பெண்களின் அப...\nமலையக மக்களின் சம்பள பிரச்சனைக்கு ஆதரவாக நாளை யாழில் போராட்டம்.\nமலையக மக்களின் சம்பள பிரச்சனைக்கு ஆதரவாக நாளை 21ம் திகதி யாழில் போராட்டம் நடைபெறவுள்ளது.\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் இல்லை – ஜனாதிபதி\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்\nஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான் என்கிறார் சட்டத்தரணி றெமீடியஸ்\nஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு ம...\nஉடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் முன்னால் போராளிகளை கண்டு கொள்ளாத தமிழ் தேசிய தலைமைகள்.\n(-தங்கராசா ஷாமிலன்.) நல்லாட்சி அரசாங்கம் உருவாகி ஐந்து வருடங்களில் மூன்று அரை வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு கிழக்கு தாயக மக...\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் வீட்டிலிருந்து பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு (PHOTOS)\nகேகாலை பகுதியில் அனுமதி பத்திரமின்றி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவனெல்ல...\nவிஜயகலா ஒரேநாளில் விடுதலை பிரபாகரனை லைக் செய்த சிறுவன் 10 மாதம் தடுத்து வைப்பு – கோபம் அடைந்தார் நீதிபதி…\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதத்துக்குப் பின் விடுதலை\nமுப்படை வீரர்களுக்கு மரக்கன்றுகள் விநியோகம்\nமுப்படை வீரர்களுக்கு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகளை விநியோகிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ...\nவண.கொடகம மங்கல தேரரின் பணிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு\nதேரவாத பௌத்த கோட்பாடுகளை பாதுகாத்து, அதனை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்வதற்கு அதன் பிராந்திய நாடுகளுடனும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்ப...\nவலிசுமந்த மற்றொரு தாயாரும் மரணம் - நல்லாட்சி அரசே இரக்கம் இல்லையா \nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அன்பான கணவரையும் உயிரான மகனையும் தேடி தேடி அலைந்து இறுதியாக தன் இன்னுயிரை தாரை வார்த்துள்ளார் மற்றுமொரு தாய்.\n150 வருடங்களுக்கு பின்னர் நிர்மாணிக்கப்படும் முழு அளவிலான தொழில்நுட்ப தொல்பொருள் நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nபொலன்னறுவை நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் தொழில்நுட்ப தொல்பொருள் நிலைய நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பார்வையிட்டார்.\nவிடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள இந்திய முக்கியஸ்தர்\nமூத்த தலைவர் பழ. நெடுமாறன் கூறுவதுபோல தமிழீழ விடுதலைப் புலகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி என இந்த...\nஆவாக்களுக்கு வாள் விநியோகிப்பவர் கைது\nயாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில்,சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் நேற்று ஒருவர் க...\nஆவா ரவுடிகளுக்கு ஆயுதப் பயிற்சியா \nயாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு உறுப்பினர்கள் சிலருக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா இராணுவத்தினர் தகவல் ...\nதடுக்க முற்பட்ட தாய் இரும்புக் கம்பிகளால் அடித்���ுக் கொலை - பிரபாவை மீண்டும் நினைக்கும் தமிழீனம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்கக் கொலைசெய்த கொடூரச் சம்பவம் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில...\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை ஆறாகக் குறைக்க உத்தேசம்\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பாடவிதானத்தைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 9 பாடங்களை 6 பாடங்கள் வரை குறைக்க நடவடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-pooja-07-02-1840694.htm", "date_download": "2018-10-21T06:32:25Z", "digest": "sha1:VPQZHIM3DLH4TXZY7GAJUOKGPAGQHLRA", "length": 6613, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "நீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையில் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.! - Pooja - பூஜா | Tamilstar.com |", "raw_content": "\nநீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையில் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.\nமிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகி இருந்த படம் முகமூடி. இந்த படம் ரசிககர்களிடம் வரவேற்பை பெறவில்லை என்றாலும் கதாநாயகியாக நடித்திருந்த பூஜா ரசிகர்களிடம் பிரபலமானார்.\nஇதனையடுத்து பூஜா தற்போது இந்தி, மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் படுகவர்ச்சியாக நீச்சல் குளத்தில் பிகினியில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.\nஇந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து வருகிறது.\n▪ என் ரசிகர்கள் புத்திசாலிகள் - கமல்\n▪ விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம் பிரபல நடிகர் சொல்லும் உண்மை\n▪ சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்\n▪ கவர்ச்சியின் உச்சத்தில் பிரபல நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படம்.\n▪ சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா\n▪ பிரபல இதழுக்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூஜா- புகைப்படம் உள்ளே\n▪ பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்\n▪ நடிகை பூஜா திருமணத்தில் டுவிஸ்ட்: மாப்பிள்ளை 'அவர்' இல்லை 'இவர்'\n▪ நடிகை பூஜை ரகசிய திருமணம் செய்துகொண்டார் – மாப்பிள்ளை யார் தெரியுமா\n▪ ஹாலிவுட்டில் நடிக்கும் கமலின் ஆஸ்தான நடிகை\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/celebs/tv/oru-kathai-padattumaa-sir-472.html", "date_download": "2018-10-21T05:42:53Z", "digest": "sha1:YCG5D26VQ5FYFLHXGOOJA5GHKYH6INYA", "length": 4119, "nlines": 73, "source_domain": "m.femina.in", "title": "இசை சொல்லும் கதை - Oru kathai padattumaa sir | பெமினா தமிழ்", "raw_content": "\nதிரைப்படம், குறும்படம், டாக்குமெண்ட்ரி என்று பல வகையில் படங்களை பார்த்திருக்கிறோம். ஆனால், உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக பாடல் வழியாக படத்தை பார்க்க தயாராகுங்கள். கலர்ஸ் தமிழின் அடுத்த படைப்பு, ஒரு கதை பாடட்டுமா சார் கதை ஆசிரியர், இசை அமைப்பாளர், பாடல் ஆசிரியர் என்று மூவர் சேர்ந்து ஒரு பாடல் வழி கதையை உருவாக்குகிறார்கள். இது தொலைக்காட்சியில் ஒரு புதிய முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழோடு இணைந்து வழங்குகிறார் பிரபல பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி. திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8.30 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு புதுக் கதை இடம்பெறுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் எக்கச்சக்க புதிய திறமையாளர்களை உலகம் அறிய ஒரு மேடை அமைத்துக்கொடுத்திருக்கிறது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி.\nஅடுத்த கட்டுரை : ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் சனம் ஷெட்டி\nதிருமணம் - புதிய நெடுந்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/tmail-nadu-police-website-and-information/", "date_download": "2018-10-21T06:00:01Z", "digest": "sha1:CKZXNGZZYJTPWLA3W2JFXEM5UNUEWF6I", "length": 10282, "nlines": 142, "source_domain": "www.techtamil.com", "title": "தமிழ்நாடு காவல்துறையின் இணையதளம் Website of Tamilnadu Police – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nதமிழ்நாடு காவல்துறையின் இணையதளம் Website of Tamilnadu Police\nதமிழ்நாடு காவல்துறையின் இணையத��ம் Website of Tamilnadu Police\nதமிழ்நாடு காவல் துறையின் புதிய நடவடிக்கைகள் மற்றும் தகவல்களை பெற வேண்டுமா http://www.tnpolice.gov.in இந்த இணையதளத்திற்கு சென்று பார்த்து பயனுருங்கள்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்புகள் இப்பொழுது காவல்துறை தனது இணையத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள்.\nஇது மட்டும் அல்ல காவல்துறை தொடர்பு எண்கள்,\nகாணாமல் போனோர் பற்றிய செய்தி,\nபாஸ்போர்ட் பற்றிய தகவல் மற்றும் அதனுடைய தற்போதைய நிலைமை,\nஇதையெல்லாம் விட மிக முக்கியமானதாய்\nஇணையத்தின் வாயிலாகவே நீங்கள் புகார் செய்யலாம்\nஇவ்வாறு இன்னும் பல தகவல்கள் உள்ளன.\nசென்று பாருங்கள் பயனுருங்கள் , மற்றவர்களிடம் பகிருங்கள்\nஉங்களுடைய இமெயிலை ஜீமெயிலை schedule செய்வது எப்பட...\nநீங்கள் உங்கள் அலுவல் பணிகளிலோ அல்லது மற்ற பணிகளிலோ சிக்குண்ட போது சரியான நேரத்தில் உங்களால் இமெயில் வசதியினை சரிவர பயன்படுத்த முடியவில்லை எனில் அதாவத...\nLenovo Vibe X3 ஸ்மார்ட்போன் ஜனவரி 27-இல் இந்தியா...\nலெனோவா நிறுவனம் இந்தியாவில் அதன் Lenovo Vibe X3 ஸ்மார்ட்போனை ஜனவரி 27ம் தேதி அன்று வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து...\nபத்திரமாக திரும்பி வந்த பல்கன் -9 ராக்கெட் \nராக்கெட்டுகள் என்றாலே நினைவுக்கு வருவது அதிக நெருப்புடன் வெடித்து சிதறும் காட்சிகள் தான். இதுவரை விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் மலைகளிலோ அல்லது கடலி...\nTizen இயங்கு தளத்தில் அறிமுகமாகும் சாம்சங்கின் ...\nTizen இயங்கு தளத்தில் இயங்கும் சாம்சங்கின் 4ஜி ஸ்மார்ட் போனின் விலை ரூ. 4590. மேலும் 4ஜி க்கு சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட...\nலேட்டஸ்ட் டெக்னாலஜி மெசினு (latest Technology Mach...\n(ATM Card, Credit card & passport stealing Machine). ரஜினி படத்துல எல்லாவற்றையும் காட்டும் கண்ணாடின்னு வருமே அந்த கதையால இருக்கு. ATM கார்டு Credi...\nகைதிகளை கண்காணிக்க விஞ்ஞானிகள் உதவியுடன் ரோபோக்கள் ஒன்றை தென்கொரியாவின் பொஹாங் சிறை நிர்வாகம் உருவாக்கியுள்ளது. 4 சக்கரங்களுடன் இந்த வகை ரோபோக்கள் உரு...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகுறிப்பிட்ட இணையதளத்திற்கு தொடர்பான விவரங்களை மட்டும் கூகுளின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்\nஉபயோகமுள��ள சிறந்த 5 ஐபேட் அப்ளிகேசன்ஸ்\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க…\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2018-10-21T05:39:12Z", "digest": "sha1:HT7FAJZIYOW3W3N7KIMOX6AEL6DJXM6S", "length": 24368, "nlines": 197, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "மூடநம்பிக்கைகளை ஒழிப்பதே முதல் பணி - இறுதிச்சடங்குகள் செய்யும் முஸ்லிம் பெண் - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / Uncategories / மூடநம்பிக்கைகளை ஒழிப்பதே முதல் பணி - இறுதிச்சடங்குகள் செய்யும் முஸ்லிம் பெண்\nமூடநம்பிக்கைகளை ஒழிப்பதே முதல் பணி - இறுதிச்சடங்குகள் செய்யும் முஸ்லிம் பெண்\nபாத்திமா தாகிரா... சென்னை மதுரவாயல் பகுதியில் வசிக்கிறார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புடன் இணைந்து கடந்த 15 வருடங்களாக ஆன்மிகப் பிரச்சாரம் செய்து வருகிறார். பலரது புருவங்களை உயர்த்தும் வகையில், இறந்தவர்களுக்கான இறுதி சடங்குகளைச் செய்து வருகிறார். அதன்மூலம் 'இஸ்லாம், பெண்களுக்கு எந்தச் சுதந்திரத்தையும் வழங்கவில்லை' எனும் தவறான கற்பிதங்களைக் கட்டுடைக்கிறார்.\n\"மனிதநேயத்துடன் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள வேண்டும்’ என்ற நபிகளின் மொழிதான் நான் இந்தப் பணியைச் செய்ய உந்துதலாக இருந்தது” என்று நிதானமாகத் தன் பார்வையை முன்வைக்கிறார் ஃபாத்திமா.\n\"சிறு வயதிலேயே அரபு மொழி கற்றுக்கொண்டேன். அதனால் இஸ்லாத்தின் வேத நூல்களை மூல மொழியிலேயே படிக்க முடிந்தது. அவற்றை ஆழ்ந்து கற்கும்போது மதத்தின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளைப் பற்றிய தெளிவும் கிடைத்தது.‘மரணித்த எந்த உயிரும் எவ்வகையிலும் (பே���ாகவோ, ஆவியாகவோ) இந்த உலக வாழ்வைத் திரும்பப் பெற இயலாது’ என்று குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பலர் அதைப் புரிந்துகொள்ளாமல் பேய் என்றும் ஆவி என்றும் சொல்லி, உறவினர்கள் இறந்துவிட்டால்கூட அவர்களுக்கான இறுதிச் சடங்குகளைத் தாங்களே முன்வந்து நடத்தாமல் கூலிக்கு ஆட்களை அமர்த்தி சடங்குகளைச் செய்கிறார்கள். இது தவறு.\nஇந்த மூட நம்பிக்கையை ஒழிக்கவே, பெண்களுக்கான இறுதிச் சடங்குகள் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினோம். முதலில் நான் கற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகள் செய்ய ஆரம்பித்தேன். கடந்த ஐந்து வருடங்களாக 'ஜனாசா' எனும் இறுதிச் சடங்கு செய்யும் முறையை பல பெண்களுக்குக் கற்றுக்கொடுக்கத் துவங்கினேன்.\nதாய் இறந்துவிட்டால் மகள்கூட இறுதிச் சடங்கு செய்ய முன்வரமாட்டார். அப்படி இருந்த பலர் இன்று இறுதிச் சடங்குகள் செய்யப் பழகி இருக்கிறார்கள். இதுவரை சுமார் 5,000 பெண்களுக்கு மேல் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு, தங்கள் பகுதிகளில் இஸ்லாமியப் பெண்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்கள் முன்நின்று இறுதிச் சடங்குகளைச் செய்கிறார்கள்.\nஎங்களது இந்தப் பணியை எங்கள் சமூகத்தினரே சிலர் எதிர்க்கிறார்கள். காரணம், இறுதிச் சடங்கில் நடைபெறும் ஒவ்வொரு சடங்குமே இவர்களுக்கு வருமானம்தான். நாங்கள் இலவசமாக இறுதிச் சடங்கு நடத்துவதால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் தடைபடுகிறது. அதனால் எதிர்ப்புகள். ஆனால் எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து இதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு.\nபெண்களுக்கு ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களிடையே உள்ள பல தவறான கற்பிதங்களை, மூட நம்பிக்கைகளை ஒழிப்பதைத்தான் எங்களின் முதல் பணியாகக் கொண்டுள்ளோம். என்னுடைய இந்தப் பணிக்கு என் கணவர் ஆதரவாக இருக்கிறார்.\nஇறுதிச் சடங்கு செய்வதால் எந்தப் பிரதிபலனையும் நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. அதில் கிடைக்கும் பூரண மன நிறைவு போதுமே என்று புன்னகைக்கிறார் ஃபாத்திமா.\nமூடநம்பிக்கைகளை ஒழிப்பதே முதல் பணி - இறுதிச்சடங்குகள் செய்யும் முஸ்லிம் பெண் Reviewed by Jiyavudeen Abdul Subhahan on Wednesday, December 04, 2013 Rating: 5\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியா��்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=104876", "date_download": "2018-10-21T05:50:09Z", "digest": "sha1:WZXMDJEBGSWXGC56ZI6XSMQZCDGJ3FH3", "length": 15902, "nlines": 193, "source_domain": "panipulam.net", "title": "ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது!மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையட��� மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஅமைதிப்படையில் பங்கேற்றுள்ள இராணுவ தளபதியை நாட்டிற்கு திருப்பியழைக்க ஐ.நா. வலியுறுத்து\n, பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் பஞ்சாப் ரெயில் விபத்து – 61பலி\nதெரு விளக்குகளுக்கு பதிலாக சீன 2022-க்குள் செயற்கை நிலவை செயல்படுத்த திட்டம்\nகாணிகளை படையினர் விடுவிக்க பணம் ஒதுக்க நான் ரெடி\nவவுனியாவில் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டிருந்தால்அதற்கான விளைவு கடுமையாக இருக்கும்:டிரம்ப்\nகோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nசுழிபுரம் பறாளாய் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் 10ம் நாள் வேட்டைத்திருவிழா »\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டதுமாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.\nமீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்குப்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போதே மாவட்ட ஆட்சியர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆலை இயங்க அனுமதியளிக்க மாட்டோம் என்று ஒரு அரசாணையே வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஸ்டெர்லைட் ஆலை தற்போது முழுவதும் மூடப்பட்டுள்ளதாகவும், ஆலைக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇயல்பு நிலை திரும்பிய பின் முடக்கப்பட்ட இணையதள சேவை மீண்டும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததோடு, ஏற்கனவே ஆலை பெற்றுள்ள அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டு ஆலை மீண்டும் இயங்காமல் தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள வங்கி அதிகாரிகளிடம் மக்கள் பணம் எடுக்க முடியாமல் கஷ்டப்படுவதாகக் கூறி வங்கிகளையும் ATM-களையும் திறக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும்,\nஎரிபொருள் விற்பனை நிலையங்களையும் திறக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்த அவர் பெரும்பாலும் சகஜ நிலை திரும்பி விட்டதாகவும் ஓரிரு நாட்களில் முழுவதும் சகஜ நிலை திரும்பி விடும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.\nயாழ் மாவட்ட சிறுவர்களுக்கான பாதுகாப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகம்:\nஇராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயற்சி\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு தடை\nபயண எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு இலங்கையில் பாதிப்பு கிடையாது:ஏ.எஸ்.பி லியனகே\nசாலமன் தீவுகளின் கடற்பகுதியில் 6.9 ரிக்டர் அளவிற்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-10-21T06:04:01Z", "digest": "sha1:EGEEQ5XA4XOWTB7O7WTVMDYZ42LJJO75", "length": 18021, "nlines": 175, "source_domain": "writervetrivel.com", "title": "வெற்றி கண்ட ஒரு வரலாற்றுப் புதினம்!! - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nHome வானவல்லி வெற்றி கண்ட ஒரு வரலாற்றுப் புதினம்\nவெற்றி கண்ட ஒரு வரலாற்றுப் புதினம்\nநம் கண் முன்னாலேயே பல நாட்களாக அமைதியாக அமர்ந்திருக்கும் நம் வீட்டு பூச்செடியொன்று திடீரென ஒரு நாளில் மொட்டு விட்டு, மலர்ந்து.. மலராகி… முதல் பூ பூக்கும் தருணத்தில் மனதில் ஒரு ஆனந்தம் ஏற்படுமே, அப்படி இருந்தது. வெற்றியின் புத்தகம் அச்சிற்கு சென்ற அந்த தருணத்தில்.\nவானவல்லி: கரிகாலச்சோழனின் வாழ்க்கையை மையச்சரடாக கொண்டு பின்னப்பட்ட ஒரு வரலாற்று புதினம். நான்கு பாகங்களை கொண்ட இந்த பெருங்காவியம். வானதி பதிப்பகத்தின் புதிய வெளியீடாக இந்த வருட புத்தகத் திருவிழாவை அலங்கரிக்க இருக்கிறது.\nவானவல்லி யின் வெற்றிக்கு மூல முதற் காரணம் ஒன்றே ஒன்று தான் அயராத அதி தீவிர அர்ப்பணிப்புடன் அவனிட்ட (இந்த நூலின் ஆசிரியனும் என் நன்பனுமான வெற்றிவேலிட்ட) அசாத்திய உழைப்பு.\nவானவல்லியை அவன் எழுத துவங்கியிருந்த காலம் துவங்கி , வானவல்லி அவனது நினைப்பையும் , எழுத்தையும் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்திருக்க வேண்டும் , எப்போது பேசினாலும் வானவல்லி பற்றியே பேசுவான், சின்ன இடைவெளி கிடைத்தால் போதும் கம்ப்யூட்டர் திரையை வெறித்தபடி வெறித்தனமாக டைப் செய்ய ஆரம்பித்துவிடுவான்.\nஊர் சுற்றிப்பார்க்க நன்பர் வீட்டிற்கு சென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் , அவன் அங்கு கிடைக்கும் சமயத்தின் ஓய்வு நேரத்தில் கூட வானவல்லியைத்தான் எழுதிக்கொண்டிருப்பான் .\nஉழைப்பின் அதீதம் எத்தனை ருசிகரமானது என்பதை அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறிவார்கள். வானவல்லி புத்தகமாக வேண்டும் என்கிற அவனது பெருங்கனவு அவனது பற்பல இரவுகளின் உறக்கங்களை உணவாக்கி செரித்திரிக்கிறது.\nஆரம்ப நாட்களில் அவ்வப்போது அத்தியாயங்களை எழுதி முடித்த கையோடு அனுப்பிவைத்து அபிப்ராயம் கேட்பான். நானும் கத்துக்குட்டித்தனமாக எனக்குத்தெரிந்த ஏதாவதொன்றை சொல்லி வைப்பேன். கதையைப் பற்றி மணிக்கணக்கில் அலைபேசியில் உரையாடிக்கொண்டிருப்பான்.\nவெற்றிவேலின் கதை சொல்லல்களில் அலங்கார சொல் வரிசைகள் அதிகம் இருக்காது, அவனது எழுத்தின் சிறப்பு: நேருக்கு நேரான வார்த்தைகள், விளக்கமான காட்சி விவரிப்பு . வாசிக்கும்போதே வார்த்தைகள் உருவம் கொண்டு விடும்.\nமுதல் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் முதல் காட்சியிலேயே இதை உணர முடியும். சம்பாபதி வனம் கடந்து பத்திரை ஊருக்குள் நுழைகிறாள், வழிபறிக்காரர்கள் வழிமறித்து களவாட வருகிறார்கள். பயம் பீடித்த பதறிப்போயிருக்கும் பத்திரையை காக்க யாராவது வருவார்களா என படிக்கும் நாம் பதறும் போது நமது , கதையின் கதாநாயகி வானவல்லியின் Entry என படிக்கும் நாம் பதறும் போது நமது , கதையின் கதாநாயகி வானவல்லியின் Entry \nகதாப்பாத்திரங்களும், கதைக்களமுமே ஒரு கதைக்கான முக்கிய அம்சங்கள் , கதையின் வெற்றி தோல்விகளை இந்த இரண்டும் தான் அநேகமாக தீர்மாணிக்கின்றன. வானவல்லிக்கு இந்த இரண்டும் மிக நேர்த்தியாக அமைந்திருக்கின்றது. இந்த கதையின் முக்கிய சிறப்பாம்சம் அதன் கதாப்பாத்திரங்கள், கதாப்பாத்திரங்கள் அத்தனை உயிரோட்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.\nகதையின் ஒரு இடத்தில் விறல்வேலின் மாமன் மகள் பூங்கோதை இறந்துபோகிறாள், அந்த காட்சியை கடந்தபோது உண்மையிலேயே மிக வ���ுத்தமாக இருந்தது , அவள் இறந்த போது மனம் என்னவோபோல இருந்தது., அவளை கொலை செய்ததற்காக வெற்றிவேலை திட்டலாம் போலிருந்தது, ஆனால் அவளது மரணம் கதைக்கு மிக அவசியமான ஒன்று, கதையின் போக்கை தீர்மாணிக்கிற ஒன்று.,\nஒரு கதாசிரியன் தனது கதாப்பாத்திரங்கள் கதையினுள் மரணிக்கிறபோது வருத்தப்படுகிறான் என்கிற கருத்தை பாலுமகேந்திரா தனது ஜூலிகணபதி திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்.\nகதாசிரியன் அவனாக விரும்பி அந்த கதாப்பாத்திரத்தை கொலை செய்யவில்லை, கதையின் போக்கு அவனை அதை செய்ய வைத்திருக்கிறது, பூங்கோதையின் மரணம் என்னை மட்டுமின்றி வெற்றிவேலையும் கூட பாதித்திருந்தது என்ன செய்ய கதைக்கு அது அவசியம் \nவானவல்லியை வாசிப்பவர்கள் அதன் கதைக்களத்தை, கதாப்பாத்த்திரங்களை, கதையை நிச்சயம் சிலாகிப்பார்கள், வாசகர்களிடையே வானவல்லி உரிய அங்கீகாரம் பெறும் என உறுதியாக கூறவேன் நான்.\nமுதல் பாகத்தில் கதை நாயகன் விறல்வேல், வானவல்லியிடம் அவனது காதலை தாழம்பூவில் கவிதையாக்கி சொல்லும் அந்த தருணம் \nஅவர்களிடையே காதல் மலரும் நிமிடங்கள், அவர்களிடையேயான சிறு சிறு ஊடல்கள், சந்தர்ப்ப வசத்தால் ஏற்படும் பிரிவுகள், போன்ற உணர்வுகளை மிக நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறான் , சங்க இலக்கியங்களின் வாசனையை அனுபவித்து காட்சிப்படுத்தியிருக்கிறான் .\nஆங்காங்கே , இந்த கதை முழுக்க அவன் பயன்படுத்தியிருக்கும் உவமைகளும் மிக ரசனையானவை. “விடியலுக்காக இரவானது நட்சத்திரங்களுடன் தன்னையும் சாகடித்துக் கொள்வதில்லையா அதுபோலவே இருந்துவிட்டுப்போகிறேன் நானும் ” என விறல்வேல் கூறும்போது நான் ஆச்சர்யத்துப்போனேன் அதுபோலவே இருந்துவிட்டுப்போகிறேன் நானும் ” என விறல்வேல் கூறும்போது நான் ஆச்சர்யத்துப்போனேன் \nவானவல்லி பெருங்காவியம் வரலாற்று புதினப் பிரியர்களுக்கு மட்டுமின்றி இலக்கிய ரசனைக்காரர்களுக்கும் கூட நிச்சயம் விருந்தாக அமையும்.\nகாதல் காட்சிகளில் நம்மை கரைய வைக்கின்றன என்றால், போர்க்காட்சிகள் நம்மை உறைய வைக்கின்றன , அத்தனை விறுவிறுப்பாக சண்டைக்காட்சிகள் நகர்கின்றன.\nஇரண்டாம் புத்தகத்தில் கடலுக்குள், கப்பல்களுக்குள் நடக்கும் போர் பற்றி எழுதியிருப்பான் , Brilliant . ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பது போல இருந்தது.அத்தனை நேர்த்தியா�� காட்சியமைப்புகள்.\nநான்காம் பாகம் இதுவரை எந்த வரலாற்றுப் புதின ஆசிரியரும் தொடாத புதிய களமான கரிகாலனின் இமய படையெடுப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.\nPrevious articleவானவல்லி – ஆசிரியருரை\nவானவல்லி முதல் பாகம் : 42 – திகைப்பு\nவானவல்லி முதல் பாகம் : 41 – சிரிப்பும் துயரமும்\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 42 – திகைப்பு\nவானவல்லி முதல் பாகம் : 41 – சிரிப்பும் துயரமும்\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2010/12/p.html", "date_download": "2018-10-21T07:14:12Z", "digest": "sha1:M5S4DWS6T24BNXBIPIEPTTHBW4MKN6EA", "length": 15177, "nlines": 210, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: கன்கொன்…:P", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Saturday, December 4, 2010 15 பின்னூட்டங்கள்\nகண்ணில் தூக்கம் சொக்கும் போதெல்லாம்\nகனவிலும் கிறிக்கட்டே பரிசாய்ப் பெறுவான்.\nஉலகமே கிறிக்கட் என்பான் அதில்\nகிறிக்கட் எப்படி வாழுமினியென வியப்பான்\nதிகதி டிசம்பர் 4ஐக் காட்டியது\nகிறிக்இன்போ இவன் வரவுக்காக காத்திருந்தது\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கன்கொன்.\nவகைகள்: கன்கொன், பதிவுலகம், வாழ்த்து\nஎன் சிஷ்யனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nகண்ணன் என் சேவகன் பாணியில் கோபி பற்றிய கவிதை நன்றாகவே உள்ளது.\nமத்தியின் என் இளவல் கோபிக்கு என் ஜனனநாள் வாழ்த்துக்கள்.\nஆகா அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்அத்துடன் கோபிக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...\nஅடடே நம்ம பீப்பீ அண்ணனா )பிறந்தநாள் வாழ்த்துகள் கன்கொன் :)\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nகோபி அண்ணனுக்கு பிறந்த நாளா\n கன்கொன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅழகான வார்த்தை அலங்காரம் . கோபிக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க தல \nபீப்பீக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நலமோடு அவர் என்றும் வளமோடு வாழவேண்டும். கெதியில பீப்பீச் சத்தம் கேக்கவும் வாழ்த்துக்கள்.\nபதிவு அருமை. அட நம்ம கான்கொன் வாழ்த்துக்கள் பிள்ளையார்.\nஅண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மட்டும்\nகன்கொன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nநன்றி பவன். இடைக்கிடை உள்குத்துகள் பலமாக இருந்தாலும், வெளிப்படையா போட்டுக் கொடுக்காமைக்கு நன்றிகள். ;-)\nவாழ்த்துத் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.\nஎரிந்தும் எரியாமலும் - 15\nஇரசித்த மொக்கைப் பதிவுகள் - 2010\nபதிவர் சந்திப்பு பட கலாட்டா - 2010\nஇலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பு - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/aug/12/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-2978726.html", "date_download": "2018-10-21T06:54:01Z", "digest": "sha1:JD3QKTEDY3R7P2ZZDXB3A3KZNA7QWLFL", "length": 8501, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "மின் வாரிய கூட்டுறவுச் சங்க தேர்தலில் சிஐடியூ வெற்றி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமின் வாரிய கூட்டுறவுச் சங்க தேர்தலில் சிஐடியூ வெற்றி\nBy DIN | Published on : 12th August 2018 12:28 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமின் வாரிய கூட்டுறவு பணியாளர்கள் சங்கத் தேர்தலில் மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியூ) வெற்றி பெற்றது.\nதமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்றன. இதில், இரண்டு கட்டத் தேர்தல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 3, 4-ஆம் கட்டங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மின்வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தலில் சிஐடியூ தலைமையிலான அணி 9 இடங்களில் வெற்றி பெற்றது.\nஇதற்கு தலைவர் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடலூரில் தேர்தல் அலுவலர் சுரேஷ் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது.\nசிஐடியூ சார்பில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலர் டி.பழனிவேல் தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.\nஐக்கிய சங்கத்தின் டி.எஸ்.சத்தியநாராயணன் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சிஐடியூ இயக்குநர்கள் கே.அம்பிகாபதி, என்.தேசிங்கு, எம்.சூரியகலா, என்.கோவிந்தராசு ஐ��்கிய சங்க இயக்குநர்கள் ஜே. கல்யாணசுந்தரம், இ.மாயவன், எம்.மகேஷ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபுதிய தலைவருக்கு சிஐடியூ மாவட்ட செயலர் பி.கருப்பையன், கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.ஜீவாநந்தம், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் ஜீவா, சேகர், தனசேகர் உள்ளட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nஇந்த வெற்றியின் மூலம் மின்வாரிய கூட்டுறவு சங்கத்தை இரண்டாவது முறையாக சிஐடியூ கைப்பற்றியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2013/11/29/edition-and-his-wife/", "date_download": "2018-10-21T06:53:20Z", "digest": "sha1:3BSCZTGAEVSKTV7ITW2OOHHIJS3OA6QZ", "length": 5929, "nlines": 125, "source_domain": "www.mahiznan.com", "title": "எடிசன் போட்ட வெளிச்சம்! – மகிழ்நன்", "raw_content": "\nஅமெரிக்காவைச் சேர்ந்தவர், பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன். 1083 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றவர்.\nஎரிந்து சாம்பலாகாத இழைகளைக் கொண்ட மின்சார பல்பை உருவாக்க அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.\nபல ஆண்டுகள் இரவும் பகலும் அரும்பாடுபட்டு கடைசியில் ஒரு நாள் தன் முயற்சியில் முழு வெற்றியும் பெற்றார்.\nஅப்போது அதிகாலை மூன்று மணி.\nமின்சார பல்பு பிரகாசமாக எரிவதைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்த அவர், தூங்கிக்கொண்டிருந்த தன் மனைவியைத் தட்டி எழுப்பினார்.\nகண்களைத் திறந்த அவர் மனைவி, ‘சட்’டென்று மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.\n“என்ன இது ஒரே வெளிச்சம் கண்கள் கூசுகின்றன. தூக்கம் கெடுகிறது. உடனே விளக்கை அணைத்து விட்டுப் பேசாமல் படுங்கள் கண்கள் கூசுகின்றன. தூக்கம் கெடுகிறது. உடனே விளக்கை அணைத்து விட்டுப் பேசாமல் படுங்கள்” என்று கூறிவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.\nதாமஸ் ஆல்வா எடிசன் அசைவற்று நின்றார்.\n200 பிரபலங்கள் 200 மறக்க முடியாத நிகழ்ச்சிகள் →\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49531-tourist-crowd-in-thekkadi-for-lake-boating.html", "date_download": "2018-10-21T06:31:10Z", "digest": "sha1:CNYEEMVWF4LR7RWEZN66K6BO2GFGDYOJ", "length": 9617, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனதுக்கு இதமான தேக்கடியில் குவிந்த சுற்றுலா பயணிகள் | Tourist Crowd in Thekkadi for Lake Boating", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nமனதுக்கு இதமான தேக்கடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nமுல்லைப் பெரியாறு அணை நீர் நிரம்பியிருக்கும் தேக்கடி ஏரியில் வார விடுமுறையால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது.\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடியில், தென்மேற்கு பருவமழை ஓய்ந்துள்ளது. இதனால் அதிக\nவெயிலும் இல்லாமல் மழையும் இல்லாமல் இதமான காலநிலை நிலவுகிறது. அதனால் வார விடுமுறையான நேற்று தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.\nஏற்கனவே கடந்த இரண்டு மாதங்���ளாக பெய்த கன மழையால் முல்லைப்பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி\nஏரி நீர் நிரம்பி இருக்கிறது. நீர் நிரம்பிய ஏரி, கரைகளில் அடர்ந்த வனம் ஆகியன இணைந்த இயற்கை எழிலை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் தேக்கடி ஏரியின் படகு போக்குவரத்தில் நீண்ட நேரம் சென்று மகிழ்ந்தனர். வரும் 25ம் தேதி ஓணம் பண்டிகை வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅண்ணா பல்கலை.,யில் அடுத்தடுத்து அம்பலமாகும் புதிய முறைகேடுகள்..\nநகை பறிப்பில் ஈடுபட்டவர்களை உதைத்த பொதுமக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசுருளி; கோவை குற்றால அருவிகளில் குளிக்க தடை\n“சபரிமலை பிரச்னையில் முன்னெச்சரிக்கையாக இருங்கள்” - உள்துறை அமைச்சகம்\n“சபரிமலை தாய்லாந்து போல மாற நாங்கள் விரும்பவில்லை” - தேவஸம் போர்டு தலைவர்\nலவ் மட்டுமே, ஜிகாத் இல்லை - முடிவுக்கு வந்த ஹாதியா வழக்கு\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nசபரிமலையில் இன்று நடை திறப்பு : பெண்களை தடுப்பதால் பதற்றம் \nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nகேரளாவில் மீண்டும் கனமழை : நிரம்பும் முல்லைப்பெரியாறு\nசைக்கிளில் வந்தவரிடம் ஹெல்மெட் கேட்டு 2 ஆயிரம் வசூலித்த போலீஸ்\nRelated Tags : Lake Boating , Tourist , Thekkadi , தேக்கடி , கேரளா , சுற்றுலா பயணி , சுற்றுலா , தேக்கடி சுற்றுலா\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஇன்று முதலாவது ஒரு நாள் போட்டி: சாதனைக்கு காத்திருக்கும் விராத் கோலி\nநடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: 350 பயணிகள் உயிர் தப்பினர்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅண்ணா பல்கலை.,யில் அடுத்தடுத்து அம்பலமாகும் புதிய முறைகேடுகள்..\nநகை பறிப்பில் ஈடுபட்டவர்களை உதைத்த பொதுமக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_651.html", "date_download": "2018-10-21T06:47:16Z", "digest": "sha1:Z7LWRYNDRXTBFHJGHOV3IAFTBD6EA7QP", "length": 9897, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ஜனாதிபதியிடம் ஓடி வந்த சிறுமி! அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சம்பவம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஜனாதிபதியிடம் ஓடி வந்த சிறுமி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சம்பவம்\nஉள்ளூராட்சி சபை தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற ஸ்ரீ.சு.கட்சியின் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி, ஒரு சிறுமியுடன் உரையாடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றன.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அகலவத்தை நகரில் நேற்று இடம்பெற்றது.\nஇதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த, மஹிந்த சமரசிங்க உள்ளிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என பல முக்கிய அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு நடுவில் ஒரு சிறுமி ஜனாதிபதியிடம் வருவதற்கு ஆசைப்பட்டு முயற்சி செய்துள்ளார்.\nஇதை அவதானித்த ஜனாதிபதி குறித்த சிறுமியை தனக்கு அருகில் அழைத்து அவருடன் கலந்துரையாடியுள்ளார்.\nதேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது சின்னஞ்சிறு சிறுமி ஒருவர் ஜனாதிபதியுடன் உரையாடியமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஇதற்கு முன்னரும் ஜனாதிபதி தான் செல்லும் கூட்டங்களிலோ அல்லது வீதியிலோ, தன்னை சந்திக்க வரும் சிறுவர் சிறுமிகளையோ கவனிக்காமல் விட்டதில்லை. அவர்களுக்கும் மதிப்பு கொடுத்து, அவர்களிடம் கலந்துரையாடி அவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியல��ளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/51475", "date_download": "2018-10-21T06:12:50Z", "digest": "sha1:HNJRWLPDMGZ7Q5Q2K6BEUCUJ2BEMG33H", "length": 9764, "nlines": 89, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூர் நகராட்சி அதிகாரிகளின் கவனித்திற்கு கொண்டு செல்லுவதற்காக போடபட்ட பதிவு |", "raw_content": "\nகடையநல்லூர் நகராட்சி அதிகாரிகளின் கவனித்திற்கு கொண்டு செல்லுவதற்காக போடபட்ட பதிவு\nஇது மழை தண்ணீர் அல்ல 15 நாள்களுக்கு ஒரு முறை நம் வீட்டிற்கு வரும் குடிநீர் தான் இது. முழங்கால் அளவு தண்ணீர் வந்து வற்றிய பிறகு எடுத்த படம் இது. மேலகடையநல்லூர் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள நகராட்சியின் வசம் இருக்கும் வாட்டர் டேங்கில் இருந்து வலுகாட்டாயாமாக வெளியேற்றபட்ட குடி நீர் .\nதண்ணீருக்காக அல்லோல படும் மக்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் ஏன் வலுகட்டாயமாக வெளியேற்ற வேண்டும் காரணம் இங்கே படத்தில் காட்டபட்டுள்ள ஒரு வால்வு. இந்த வால்வு மக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு தண்ணீரை வெளியே அனுப்பும் வால்வு இது மாத கணக்கில் பழுது அடைந்து உள்ளது. இதனை முழுமையாக சரி செய்யாமல் அஸ்ஜெட் செய்து கொண்டே ஒப்பேற்றியதால் அது மிகவும் பழுது அடைந்து விட்டது. இதனால் மேலே ஏறுகிற தண்ணீரை நிர்வாகமே வலுகட்டாயமாக வெறோரு வழியில் வெளியேற்றி ரோட்டில் விடுகிறது.\nஇந்த நிமிடம் வரை அந்த வால்வு சரிசெய்ய படவில்லை. கவனிக்குமா நகராட்சி நிர்வாகம். குடிநீருக்காக திண்டாடும் நாங்கள் அந்த குடி நீர் ரோட்டில் பெருகுவதை பார்த்து சும்மா இருக்க மாட்டோம். அதிகாரிகளின் கவனித்திற்கு கொண்டு செல்லுவதற்காக போட பட்ட முதல் பதிவு இது…..\nஉங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால்…\nகடையநல்லூரில் குடிநீர் பிரச்னை பொதுமக்கள் அவதி\nகுற்றாலத்தில் சாரல் மழை- குவிந்த சுற்றுலா பயணிகள்\nகடையநல்லூரில் தலைதூக்கும் குடிநீர் பஞ்சம் கைகொடுக்கும் கருப்பாநதி.\nஅடவிநயினார் அணையில் ரூ.142 லட்சத்தில் புனரமைப்பு பணி : அமைச்சர் செந்தூர்பாண்டியன் தகவல்\nகடையநல்லூர் நகராட்சி.. என்ன முறையிட்டாலும் செவிடங்காதில் சங்கூதியதுபோல் நகராத ஆட்சி\nமின்சார வாரியத்தால் சத்தமில்லாமல் கொள்ளையடிக்க படும் பொதுமக்களின் பணம்.\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கட���கள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2018-10-21T07:07:23Z", "digest": "sha1:OSSYMTTEIFVF2MREHCVVVYNNLFPFIPKM", "length": 32340, "nlines": 326, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: கி.தனவேல் இ. ஆ. ப. அவர்களின் செம்புலச் சுவடுகள்…", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 1 டிசம்பர், 2013\nகி.தனவேல் இ. ஆ. ப. அவர்களின் செம்புலச் சுவடுகள்…\nதிரு. கி. தனவேல் இ.ஆ.ப.\nஇந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளுள் படைப்பார்வம் கொண்டவர்களும், ஆராய்ச்சி ஆர்வம் கொண்டவர்களும் அருகிய எண்ணிக்கையிலேனும் இருந்துகொண்டுதான் உள்ளனர். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான கி.தனவேல் அவர்கள் படைப்பார்வம் கொண்டவராகவும் கலைஞர்களைப் போற்றும் இலக்கிய ஈடுபாட்டாளராகவும் விளங்கியதைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே அறிவேன்.\n1997 இல் சென்னையில் நான் பணியாற்றியபொழுது நடைபெற்ற ஓர் இலக்கியச் சந்திப்பில் அவரின் உரையைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அதன் பிறகு திருநெல்வேலி - பாளையங்கோட்டையில் தூய சேவியர் கல்லூரியில் நடைபெற்ற நாட்டுப்புறவியல் சார்ந்த பயிலரங்கில் நான் கலந்துகொண்டபொழுது நாட்டுப்புறக் கலைஞர்கள் அனைவருக்கும் தம் சொந்தப் பொறுப்பில் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்ததை நேரில் கண்டேன். அப்பொழுது அவர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய நேரம். அதன் பிறகும் சில சூழல்களில் கண்டு உரையாடியதுண்டு.\nஅண்மையில் செம்புலச் சுவடுகள் என்ற பெயரில் திரு. கி.தனவேல் அவர்கள் ஒரு நூல் எழுதியிருப்பதாகவும், இதன் வெளியீட்டு விழாவுக்கு வர வேண்டும் என்றும் பேராசிரியர் த. பழமலை அவர்கள் அழைப்பு அனுப்பினார்கள். எனக்கிருந்த பணி நெருக்கடியில் விழாவுக்குச் செல்ல முடியவில்லை. எனினும் அந்த நூலைப் படிக்க ஆர்வமுடன் இருந்தேன். தாவரத் தகவல் தொகுப்பாளர் திரு. பஞ்சவர்ணம் அவர்கள் திரு.கி. தனவேல் அவர்களைச் சந்தித்தபொழுது செம்புலச் சுவடுகள் நூலினை வாங்கி வந்தார்கள்.\nசெம்புலச் சுவடுகள் 128 பக்கத்தில் வெளிவந்துள்ள உரைக்கவிதைத் தொகுப்பு நூலாகும். இந்த நூலுக்குப் பேராசிரியர் த.பழமலை, எழுத்தாளர் கண்மணி குணசேகரன் ஆகியோர் அணிந்துரை தந்துள்ளனர். இருவரும் திரு. தனவேல் அவர்களையும் அவர் நடைபயின்ற செம்புல மண்ணையும் நன்கு அறிந்தவர்கள். செம்புலம் என்று குறிக்கப்படும் பகுதி இன்றைய நெய்வேலி, பண்ணுருட்டி, விருத்தாசலம் சார்ந்த பகுதிகளாகும். நெய்வேலி நிலக்கரியால் இன்று மின்சாரமும், கரிவளமும் இந்தியாவுக்குக் கிடைத்தாலும் இந்தக் கரியை எடுப்பதற்கு முன்பாக இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களை அரசு வேறு ஊர்களுக்குப் புதுக்குடியேற்றம் செய்ததையும், தங்கள் வாழ்வு ஆதாரங்களை, நில புலங்களை இழந்த இப்பகுதி மக்கள் சொந்த நாட்டுக்குள் இடப்பெயர்வுக்கு உள்ளாகிப் பல்வேறு இன்னல்களை அடைந்து வருவதையும் இந்தப் பகுதி படைப்பாளிகள் சிறப்பாகத் தொடர்ந்து பதிவு செய்துவருகின்றனர். ஒளிஓவியர் தங்கர்பச்சான், அறிவுமதி, கண்மணி குணசேகரன், பேராசிரியர் பழமலை, இரத்தின.கரிகாலன், இரத்தின.புகழேந்தி உள்ளிட்ட பல படைப்பாளிகளின் எழுத்துகளில் நெய்வேலி நிலம் இழந்தவர்களின் சோகம் கண்ணீர்விடுவதைக் காணலாம்.\nகடலூர் மாவட்டத்தின் கூரைப்பேட்டை, வெள்ளையங்குப்பம், பெருமத்தார், இளவரசம்பட்டு, விளாங்குளம், அத்திப்பட்டு முதலிய ஊர்களும் வேறு சில ஊர்களும்தான் இன்றைய நெய்வேலியாகப் பெயர்பெற்று நிற்கின்றன. கூரைப்பேட்டையில் இருந்தவர்களை இடம்பெயரச்செய்து, விருத்தாசலம் அருகில் காப்புக்காடாக இருந்த இடத்தில் புதுக்கூரைப்பேட்டை என்ற ஊரை உருவாக்கிக் குடியமர்த்தினர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் ஊர்ப்பெயரையும் கொண்டுபோனார்கள். இந்தக் குடிப்பெயர்வில் புலம்பெயர்ந்த குடும்பங்களுள் ஒன்றுதான் திரு. கி. தனவேல் அவர்களின் குடும்பமும். குடிப்பெயர்வு அமைந்து பல ஆண்டுகள் ஆனாலும் மூதாதையர் வழிபட்ட தெய்வங்களையும், பழக்கவழக்கங்களையும் பண்பாடுகளையும் மறக்காமல் அந்த ஊர் மக்கள் உள்ளனர் என்பதைத் திரு. தனவேல் அவர்கள் எழுதியுள்ள செம்புலச் சுவடுகள் நூலில் கண்டு பழைய நினைவுகளில் மூழ்கினேன்.\nகி. தனவேல் அவர்கள் நாற்பது தலைப்புகளில் செம்புலச் சுவடுகள் நூலை உருவாக்கியுள்ளார். நினைவோடை உத்தி, நினைவுகூர்தல் உத்தியை மிகச்சிறப்பாகப் பயன்படுத்தி இந்த நூலை யாத்துள்ளார். தனவேல் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் நூலின் பாத்திரங்களாக உலா வருகின்றனர். ஊர் மக்கள் பலரும் உண்மை முகத்துடன் வந்து நமக்குக் கண்முன் நிற்கின்றனர்.\nதிரு. கி. தனவேல் அவர்கள் பெற்ற கல்விதான் தமிழகத்து மாணவர்கள் அந்த நாளில் பெற்ற கல்வி. அவரின் ஆசிரியர்களைப் போலவே தமிழகத்து மாணவர்கள் சந்தித்த ஆசிரியர்களும் முன்பு இருந்தனர். கி. தனவேல் அவர்கள் பள்ளிக்குச் செல்லும்பொழுது சந்தித்த அதே வறுமையும், வசதி இன்மையும்தான் தமிழகத்து மாணவர்கள் முன்பு சந்தித்தனர். ஆனால் இன்றைய தலைமுறை முற்றாக வேறு சூழலில் வளர்ந்துவருகின்றனர். நம் தலைமுறை பழைய, புதிய என இரண்டு வகையான கல்வியைக் கண்டுள்ளது.\nகடந்த கால் நூற்றாண்டில் கண்டுள்ள சமூக மாற்றங்கள், கல்வித்துறை மாற்றங்கள் யாவற்றையும் நாம் நேரில் கண்டுள்ளோம். “கேந்திரிய வித்யாலயங்களும்”, “மெட்ரிகுலேஷன்களும்”, “இண்டர் நேஷ்னல் ஸ்கூல்களும்” “டியூஷன் கிளாஸ்களும்” என அடைகாக்கப்படும் இந்தத் தலைமுறை மாணவர்களுக்குத் திரு. கி. தனவேல் அவர்களின் கல்வி கற்ற வரலாறு வியப்பாகவே இருக்கும்.\nதமிழகத்து மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள், திருவிழாக்கள், பழக்கவழக்கங்கள், மன உணர்வுகள், பழமொழிகள் யாவும் செம்புலச் சுவடுகள் என்ற இந்த நூலில் நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்களின் வரலாறு மக்கள் மொழியில்- மக்களுக்கான வடிவத்தில் வெளிவந்துள்ளது.\nஇவர் எழுத்தில் வடலூர் தைப்பூசம் புதுவடிவம் பெறுகின்றது.\nகி. தனவேல் அவர்களின் படைப்பில் துள்ளிவிழும் கவிதை உரைவீச்சுகள் உள்ளத்தை இழுக்கின்றன.\nஅம்மாயிகளின் வாசம்” (பக்கம் 20)\nஎன்று அம்மாயி என ��ன்புடன் அழைக்கும் பாட்டியின் பாசத்தை நூலின் பக்கத்தில் கல்வெட்டாகப் பதிவு செய்துள்ளார்.\n“வீட்டுக்கு வீடு அரிசியும், பசும்பாலும்\nபண்டிகை நாட்களில் வேட்டியும் துண்டும்\nவாத்தியாருக்கு வரும் சன்மானமாக” (பக்கம் 25)\nஎன்று ஆசிரியர்கள் மேல் ஊர்மக்கள் கொண்டிருந்த மதிப்பை நமக்கு நினைவூட்டுகின்றார்.\nசீசாவுல வாங்கி வச்சிப்பாங்க” (பக்கம் 44)\nஎன்று சிற்றூர்ப்பெண்களின் சிறந்த வாழ்க்கையை அறிமுகம் செய்கின்றார்.\nஅவங்கவங்க தலவிதி” (பக்கம் 45)\nஎன்று புதுக்கூரைப்பேட்டை மக்களின் மருத்துவ வசதிகளைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.\n“வேர்ல ஏர்மாட்டி, மிரளும் உழவுமாடு\nகாலுல ஏத்திக்கும் கலப்பைக் கொழு முனையை\nவீட்டுக்கு வந்ததும் மாட்டுக்கு வைத்தியம்\nஒத்தடம் கொடுக்கணும் ஒரு வாரத்துக்கு.” (பக்கம் 59)\nஎன்று எழுத உழவர்குடியில் பிறந்த ஒருவரால்தான் முடியும்.\nகொம்பாடிக்குப்பம் எழவும் அறாது” (பக்கம் 61)\nஎன்று புதுக்கூரைப்பேட்டையில் வழங்கும் பழமொழி இந்த நூலில் பதிவாகியுள்ளது.\n“பட்டிக்காட்டான் பாவ புண்ணியம் பார்ப்பான்.\nமிஞ்சிப் போனா வேட்டியத்தான் அவுப்பான்\nஎன்று நகரத்தில் நடக்கும் தில்லுமுல்லுகளைத் தம் ஊர்மக்களின் பட்டறிவு வாயிலாகப் பதிவு செய்துள்ளார்.\nசாகற வரைக்கும் தன் குடுமியைத்\nஎன்று வறுமை வாழ்க்கை வாழ்ந்த சிற்றூர்ப்புற முடித்திருத்தும் கலைஞரின் நிலையை நினைவூட்டுகின்றார்.\nபோயிடறாங்க ஜவுளி எடுக்க” (பக்கம் 94)\nஎன்று நகர நாகரிகத்தை விரும்பும் சிற்றூர்ப்புற மக்களின் மன நிலையைக் குறிப்பிடுகின்றார்.\nசிற்றூரில் உடலுக்கு ஊறு செய்யாத எளிய உணவுகளை உண்டு வாழ்ந்த மக்கள் படிப்பால் - பணியால் கிடைத்த நாகரிக வாழ்க்கையில் ஈடுபடும்பொழுதும் பசுமரத்தாணி போல் நினைவில் பதிந்த நிகழ்வுகளை அசைபோடுவதை,\nமஷ்ரூம் ஐட்டம் ஆர்டர் செய்கையில்\nஎங்க ஊர்க் காளானின் ருசி. (பக்கம் 95)\nதானே புயலால் பேரழிவுக்கு உள்ளான கடலூர் மாவட்டத்து மக்களின் வேளாண்மை, மரங்கள் குறித்த கவிதை இந்த நூலில் இடம்பெற்றுள்ளதுடன் ஒளிஓவியர் தங்கர்பச்சானின் தானே புயல் குறித்த ஆவணப்படுத்திலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.\nகி. தனவேல் அவர்களின் படைப்புகள் கடந்த காலத்தை நிகழ்காலத்தில் நின்று அலசுகின்றது. எதிர்காலத்தில் இவைதான் மக்கள் வரலாறு.\nகி. தனவேல் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு:\nகி.தனவேல் அவர்கள் கடலூர் மாவட்டம் பழைய கூரைப்பேட்டையில்(நெய்வேலியில்) 1956 இல் பிறந்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் இளம் அறிவியல், சென்னைச் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றவர். வங்கியில் காசாளராகப் பணியைத் தொடங்கியவர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர். 1985 இல் தஞ்சாவூர் மாவட்டத்தின் துணை ஆட்சியராகப் பணியாற்றியவர். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக 1992 இல் பணி உயர்வுபெற்றவர். 1998 - 2001 இல் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவராகப் பணியாற்றியவர். இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் நேர்முகச் செயலராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். இப்பொழுது தமிழ்நாட்டு அரசில் செயலராகப் பணியாற்றி வருகின்றார்.\nகுறிப்பு: புதிய கூரைப்பேட்டை உருவான நாள்: 01.12.1957. அதன் நினைவாக இக்கட்டுரை இன்று வெளியிடப்படுகின்றது. தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சர் திரு. கு.காமராசு அவர்களால் புதுக்கூரைப்பேட்டை ஊரின் திறப்பு விழா நடைபெற்றது என்று அறியமுடிகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கி.தனவேல், செம்புலச் சுவடுகள், தமிழறிஞர்கள்\nகி.தனவேல் அவர்கள் பாராட்டுக்குரியவர். நூல்களை அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nமுனைவர் க.சுந்தரபாண்டியனின் தமிழில் பொருளிலக்கண வள...\nபாவேந்தர் பாரதிதாசன் குறித்த அரிய செய்திகள்\nபாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக...\nபாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் - ஆய்வ...\nதொல்காப்பிய அறிஞர் முனைவர் பூந்துறையான்…\nசென்னையில் 2013 - தமிழிசை விழாவும் மாவீரன் தீரன் ச...\nதமிழகத்தில் கணினி, இணையம் பரவ முதலில் செய்ய வேண்டு...\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்...\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்...\nபெருந்துறை மகாராசா கல்லூரித் தமிழ் இணையப் பயிலரங்க...\nபெருந்துறை மகாராசா கல்லூர��� விழா\nபெருந்துறை மகாராசா கல்லூரியில் மாணவர் மன்றத் தொடக்...\nதஞ்சைச் செலவு… தொடர் 1\nதஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கரிகாலன் விருத...\nபூண்டி திருபுட்பம் கல்லூரியின் இணையப் பயிலரங்க விழ...\nதஞ்சாவூர், பூண்டி புட்பம் கல்லூரியில் தமிழ் இணையப்...\nஇலண்டனில் உலகத் தமிழியல் ஆய்வுமாநாடு நடத்திய செல்வ...\n\"கோத்த வரிக்கூத்தின் குலம்\" - வீ.ப.கா.சுந்தரம் ஐய...\nபெ. பூபதியின் ஆளுமைச் சிறுகதைகள் நூல் வெளியீட்டு வ...\nசங்க இலக்கிய ஆய்வாளர் முனைவர் சக்குடி பொ. சீனிவாசன...\nகி.தனவேல் இ. ஆ. ப. அவர்களின் செம்புலச் சுவடுகள்…\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sacsmec.in/web/blog/pongal-festival-2018/", "date_download": "2018-10-21T05:37:16Z", "digest": "sha1:DBFZ2EB25UMGTSZURQEPVFV3MWPR7OJY", "length": 8011, "nlines": 953, "source_domain": "sacsmec.in", "title": "Pongal Festival 2018 | SACS", "raw_content": "\nஇன்று நமது நமது சாக்ஸ் எம்ஏவிஎம்எம் பொறியியற் கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவிற்கு மற்றும் முன்னாள் மாணவர் சங்க விழாவிற்கு டத்தோ திரு. M.ஆனிமுத்து தலைவர்,Mutiara Groups,Malaysia and India அவர்களையும் சிறப்பு அழைப்பாளர்கள் திரு. லியோ சபர் , திரு ஜேக்கப் சாப்கோ கோசிஸ் ஸ்லோவாகியா தொழில்நுட்ப பல்கலை கழகம் , திருA.R. பாலசரவணன் நடிகர், திரு. K.நிவாஸ் குமார் , மேலாளர் இசுசூ , முன்னாள் மாணவர் சங்க தலைவர் , சென்னை மற்றும் திரு M. முருகானந்தம்,Hostel Secretary, திரு. N.பாண்டியன் திரு.K. நந்தகோபாலன் திரு.B.பாலசுப்ரமணியன் திரு.S.R. கோபால கிருஷ்ணன், திரு.G.தக்ஷிணாமூர்த்தி திரு. P.பெரி சேகரன் திரு.S கனகசுந்தரம், திரு.J. லோகநாதன், திரு A.கண்ணன் திரு, மனிஷ் லோகநாதன் திரு. K.பொன்னம்பலம் திருS.M ஜெயராமன் திரு, ஹாப்பி கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காலையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு இனிய சர்க்கரை பொங்கல் அணைத்து மாணவ மாணவியருக்கும் வழங்கப்பட்டது. திரு N.பாஸ்கரன்(VKP)தலைவர்,MAVMM Sabai திரு. கணேசன் கோபால்,பொதுசெயலாளர் மற்றும் தாளாளர் ஆகியவ்ர் அணைத்து துறை தலைவர்களுக்கும் கோயில் சிறப்பு செய்தனர். மாணவ மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/aug/12/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2979090.html", "date_download": "2018-10-21T05:48:04Z", "digest": "sha1:PR5KLGU6YVHEDDGFX7NIXEFM23YNWQD2", "length": 7609, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கதிர்செட்டிப்பட்டியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகதிர்செட்டிப்பட்டியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்\nBy DIN | Published on : 12th August 2018 03:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஓமலூர் அருகே கதிர் செட்டிப்பட்டி கதிர்பெருமாள் கோயிலுக்கு செல்ல ரூ.12 லட்சத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணியை சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜி.வெங்கடாசலம் சனிக்கிழமை துவக்கி வைத்தார்.\nஓமலூர் அருகேயுள்ள கதிர்செட்டிப்பட்டி பகுதியில் சுமார் ஐநூறு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.\nஇந்தக் கிராமத்தில் உள்ள மலையில் நூற்றாண்டுகள் பழமையான கதிர்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்தக் கோயிலுக்கு செல்லும் சாலையை தார்ச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடாசலம் கோயிலுக்கு செல்லும் மண்பாதையை தார்ச்சாலையாக மாற்ற அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனைத் தொடர்ந்து தார்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நீண்டகால கோரிக்கையான புதிய தார்ச் சாலைப்பணியை நிறைவேற்றிக்கொடுத்த வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வுக்கு அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-10-21T06:02:37Z", "digest": "sha1:3RNN3QTEQIW5RKXSTEJOG4CHKRPBHB3T", "length": 15130, "nlines": 108, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மத்திய பிரதேச காவல்துறை தேர்வு விண்ணப்பதாரர்கள் மார்பில் சாதி குறியீடு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nமத்திய பிரதேச காவல்துறை தேர்வு விண்ணப்பதாரர்கள் மார்பில் சாதி குறியீடு\nBy Wafiq Sha on\t May 1, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nமத்திய பிரதேச காவல்துறை தேர்வு விண்ணப்பதாரர்கள் மார்பில் சாதி குறியீடு\nமத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் காவல்துறை தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் மருத்துவ பரிசோதனையின் போது விண்ணப்பதாரர்களின் மார்பில் அவர்களது சாதி பெயர்களை “SC, ST மற்றும் O” என்று குறிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த தார் காவல்துறை கண்காணிப்பாளர் பிதேந்திர குமார் சிங், இது போன்று விண்ணப்பதாரர்கள் மீது சாதி குறியீடு எழுதுவதற்கு எந்த ஒரு உத்தரவும் கொடுக்கப்படவில்லை என்றும் இதன் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.\nஆனால் தங்களின் பெயர்களை வெளியிட விரும்பாத சில மாவட்ட அதிகாரிகள், வெவ்வேறு சாதியினருக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் வெவ்வேறு தேர்வு முறைகள் இருப்பதனால் இந்த முறை கடைபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை வழிமொழிந்துள்ள மாநில காவல்துறை DGP ரிஷி குமார் சுக்லா, இதில் எத்தகைய இழி நோக்கங்களும் இல்லை என்றும் ஆனால் இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை என்றும் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து கருத்து தெரிவித்த அவர், “இத்தகைய பிரிவுகளில் உடல் அளவுகோள்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் இது. மாவட்ட காவல்துறையினருக்கு இத்தகைய குறியீடுகளை அகற்றவும் இது போன்று மேலும் நடக்காதவாறு உறுதி செய்யவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nகட்டாய மருத்துவ பரிசோதனையின் போது OBC வகுப்பினர் மற்றும் SC வகுப்பினர் குறைந்தபட்சம் 168cm உயரம் இருக்க வேண்டும் என்றும் ST பிரிவினர் 160cm உயரம் இருக்க வேண்டும் என்பது நடைமுறை. மேலும் தங்கள் மீது சாதி குறியீடு இடப்பட்டது தொடர்பாக எந்த ஒரு விண்ணப்பதாரரும் புகாரளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மருத்துவக் குழு தலைவர் மருத்துவர் சுஷில் குமார் காரே, மருத்துவ அதிகாரிகள் யாரும் இந்த குறியீடுகளை எழுதவில்லை என்றும் விண்ணப்பதாரர்கள் மீது எழுதப்பட்ட O என்ற குறியீடு குறித்து காவல்துறையினரிடம் விசாரித்த போது அது OBCயினை குறிப்பது என்று காவலர் தெரிவித்ததாக கூறியுள்ளார். உள்துறை கூடுதல் செயலாளர் KK சிங், தனக்கு இந்த சம்பவம் குறித்து எந்த தகவலும் தெரியாது என்று கூறியுள்ளார்.\nPrevious Articleகதுவா கற்பழிப்பு வழக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்: ஜம்மு கஷ்மீர் பாஜக துணை முதல்வர்\nNext Article உ.பி.யில் சிறுநீர் குடிக்க வைக்கப்பட்ட தலித்: நடப்பது எங்களது ஆட்சி என்ற சாதி வெறியர்கள்\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுத்தக தினமும் இளைய சமுதாயமும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-10-21T06:54:19Z", "digest": "sha1:OWB2BQ66SCY2XEPLBPTSQLKOLFQA34OF", "length": 6095, "nlines": 105, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பொறி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப��புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பொறி1பொறி2பொறி3பொறி4\n(கல், உலோகம், மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து, உருவம் முதலியவற்றை) வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்.\n‘திமிலோடு கூடிய எருதின் படம் பொறித்த நாணயம்’\n‘சோழப் பேரரசுகுறித்த பல முக்கியமான விபரங்கள் இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன’\n‘பள்ளியின் பெயர் பொறித்த பித்தளைத் தகடு’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பொறி1பொறி2பொறி3பொறி4\nஉரு வழக்கு ‘சிந்தனையில் ஒரு பொறி தெறித்தது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பொறி1பொறி2பொறி3பொறி4\n‘கண், காது போன்ற பொறிகள்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பொறி1பொறி2பொறி3பொறி4\n(விலங்கு, பறவை முதலியவற்றை) சிக்கவைக்கப் பயன்படுத்தும் சாதனம்.\n‘காட்டுப் பன்றியைப் பொறி வைத்துப் பிடித்தார்கள்’\n‘சிக்கலான பொறி அமைப்பு உடைய ஏவுகணை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/12041637/Well-because-the-selection-is-not-correct-Disappointed.vpf", "date_download": "2018-10-21T06:49:01Z", "digest": "sha1:ZHUADAVQE33F52UKODUC6YSCWMCF3JCK", "length": 13451, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Well, because the selection is not correct Disappointed college student Suicide by drinking poison || சரிவர தேர்வு எழுதாததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை | தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற 25ந்தேதி நடைபெறும்; க. அன்பழகன் |\nசரிவர தேர்வு எழுதாததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை\nசரிவர தேர்வு எழுதாததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகீழ்பென்னாத்தூரை அடுத்த செவரப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அல்லி, விவசாயி. இவரது மகன் விக்ரம் (வயது 18), திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நடந்து முடிந்த கல்லூரி தேர்வில் சரியாக எழுதவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த��� காணப்பட்ட அவர் வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமலும், சரியாக சாப்பிடாமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.\nசம்பவத்தன்று நிலத்திற்கு சென்ற அவர் அன்று இரவு 7 மணி ஆகியும் வீடுதிரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் நிலத்திற்கு சென்று பார்த்த போது விக்ரம் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார்.\nபின்னர் அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விக்ரமை மீட்டு திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம்\nமாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம் அளித்து வருகிறார். அவரிடம் உண்மையை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\n2. ரூ.1 கோடி கேட்டு கல்லூரி மாணவர் கடத்தப்பட்ட வழக்கில் 3 பேர் கோர்ட்டில் சரண்\nரூ.1 கோடி கேட்டு கல்லூரி மாணவர் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேர் வேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.\n3. லால்குடி அருகே பரிதாபம்: நண்பர்களுடன் குளித்த கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி பலி\nலால்குடி அருகே நண்பர்களுடன் கொள்ளிடம் ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n4. மனமுடைந்த பெண் டாக்டர், தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி\nசமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் அவதூறு பரப்பியதால் மனமுடைந்த திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர், தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n5. நாகர்கோவில் அருகே குளத்தில் மூழ்கிய கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு\nநாகர்கோவில் அருகே குளத்தில் மூழ்கிய கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. ஆயிரம் கி.மீ. வேகத்தில் சீறும் ஹைப்பர்லூப் வாகனம்\n2. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n3. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n4. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n5. உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/06172716/I-propose-that-MPs-go-to-institutions-in-their-constituencies.vpf", "date_download": "2018-10-21T06:37:09Z", "digest": "sha1:D252EV6YQJXWNGX3ZSMQ32EM7UVNEOKJ", "length": 10483, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "I propose that MPs go to institutions in their constituencies & give me reports Union Minister Maneka Gandhi || காப்பக சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை: காப்பகங்களுக்கு சென்று ஆய்வு நடத்த எம்.பிகளுக்கு மேனகா காந்தி உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை | தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற 25ந்தேதி நடைபெறும்; க. அன்பழகன் |\nகாப்பக சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை: காப்பகங்களுக்கு சென்று ஆய்வு நடத்த எம்.பிகளுக்கு மேனகா காந்தி உத்தரவு + \"||\" + I propose that MPs go to institutions in their constituencies & give me reports Union Minister Maneka Gandhi\nகாப்பக சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை: காப்பகங்களுக்கு சென்று ஆய்வு நடத்த எம்.பிகளுக்கு மேனகா காந்தி உத்தரவு\nகாப்பக சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை சம்பவம் எதிரொலியாக காப்பகங்களுக்கு சென்று ஆய்வு நடத்த எம்.பிகளுக்கு மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளார். #ManekaGandhi\nபீகாரை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும், காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் நடந்துள்ளது. அந்தக் காப்பகத்தில் இருந்து 24 சிறுமிகள் மீட்கப்பட்டுள���ளனர்.\nஇந்தநிலையில் இது குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி மேனகா காந்தி கூறியதாவது:\nஅனைத்து எம்,பிக்களும் தங்களது தொகுதிகளில் உள்ள காப்பகங்களுக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். சிறிய அளவிளான குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகங்களை பெரிய காப்பகங்களாக மாற்றி இனி பெண்கள் மட்டுமே பணி புரிய பணியமர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 1000 பெண்கள் அல்லது 1000 சிறுமிகளுடன் பெரிய காப்பகங்கள் அமைக்க உடனடியாக நிதி வழங்கப்படும்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. ‘எனக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது’ பஞ்சாப் ரெயில் விபத்தில் ரெயில் ஓட்டுநரிடம் விசாரணை\n2. சபரிமலையில் 50 வயது தமிழக பெண் பக்தர் தரிசனம்; எந்தஒரு பதற்றமும் கிடையாது -பத்தினம்திட்டா ஆட்சியர்\n3. ரெயில் டிரைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது, ரெயில்வேயின் தவறு கிடையாது - ரெயில்வே இணை அமைச்சர்\n4. பஞ்சாப்பில் ரெயில் விபத்து நேரிட்ட இடத்தில் உள்ளூர் மக்கள் போராட்டம், விசாரணைக்கு முதல்வர் உத்தரவு\n5. மிகவும் துயரமான சம்பவம்; அலட்சியமிருந்துள்ளது, ஆனால் உள்நோக்கம் கொண்டது கிடையாது - நவ்ஜோத்சிங் சித்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/08024513/1011138/Brutally-Assassinated-dog-Three-people-arrested-by.vpf", "date_download": "2018-10-21T05:47:29Z", "digest": "sha1:TTWUOD3D4226TCVMSIMC4DYN3JTQAEEG", "length": 11342, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நாய் - கல்லூரி மாணவரின் புகாரில் 3 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள�� மன்றம்\nகொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நாய் - கல்லூரி மாணவரின் புகாரில் 3 பேர் கைது\nசென்னையில் தெருநாயை அடித்து கொன்ற புகாரில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நிஷால் ஜெயந்த், சென்னை முகப்பேரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில், அவரது குடியிருப்பில் கடந்த ஒன்றாம் தேதி அதே பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்றை அந்த குடியிருப்பின் செயலாளர் மற்றும் காவலாளிகள் உள்ளிட்ட மூன்று பேர் கொடூரமாக அடித்துக் கொலை செய்வதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, செல்போனில் வீடியோவாக எடுத்து, மிருகவதை எதிர்ப்பு ஆதரவாளர்களின் உதவியோடு ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விலங்குகளை கொள்ளுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார், ஜாமீனில் அன்றே விடுவித்தனர்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமர்மநோய் தாக்கி மாடுகள் உயிரிழப்பு\nஎஸ்.கல்லம்பட்டியில் கால்நடைகளை மர்மநோய் தாக்கி 22 மாடுகள் பலியானதால் விவசாயிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.\nசிபிஐ அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை வழக்கு : சிறப்பு போலீஸ் படை அதிகாரி பணி நீக்கம் செல்லும்\nசிபிஐ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹவில்தாரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிறப்பித்த உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\n\"விளையாட்டுத்துறை கண் போன்றது என பேசிய முதலமைச்சர் அரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா\" - உடற்கல்வி ஆசிரியர்கள்\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n\"சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் காலம் வரும்\" - நடிகர் சிவகுமார்\nசபரிமலையில் இன்று பெண்களை அனுமதிக்காவிட்டாலும், 5 ஆண்டுகளில், அனுமதிக்கும் காலம் வரும் என்று நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.\nதஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2-வது நாளாக ஆய்வு\nதஞ்சை பெரிய கோவிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் தொல்லியல் துறையினர் இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.\n\"சபரிமலையில் உரிய நியமங்களை நியமித்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம்\" - திருவாடுதுறை ஆதினம்\nசபரிமலையில், உரிய நியமங்களை வகுத்து, தனி வழிபாட்டு தலம் அமைத்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119214.html", "date_download": "2018-10-21T07:05:58Z", "digest": "sha1:3VR4LO4ZY5MOV6NCAFLQNEXKWHY2J2WP", "length": 8436, "nlines": 59, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "ஓவியாவிற்காக அர்ப்பணிப்புடன் இசையமைக்கும் சிம்பு", "raw_content": "\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\nஓவியாவிற்காக அர்ப்பணிப்புடன் இசையமைக்கும் சிம்பு\nமணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் பிசியாக நடித்து வரும் சிம்பு, ஓவியா நடிப்பில் உருவாகும் ‘90 எம்.எல்’ படத்திற்கு காதல் கடிக்குதே உள்ளிட்ட 4 பாடலுக்கு இசையமைத்து முடித்துள்ளார்.\nமணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி நடித்து வருகிறார்கள்.\nஇதில் அரவிந்த்சாமி தொடர்பான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன.\nஇந்த படப்பிடிப்புக்கு சிம்பு மணிரத்னத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nநடிப்பில் பிசியாக இருக்கும் சிம்பு, ஓய்வு கிடைக்கும் போது ஓவியா நடித்து வரும் ‘90 எம்.எல்’ படத்திற்கு இசை அமைப்பதற்கான வேலையிலும் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறார்.\nஇந்த படத்திற்காக ‘காதல் கடிக்குதே…’ என்ற பாடல் உட்பட 4 பாடல்களுக்கு இசை அமைத்து முடித்திருக்கிறார்.\nமணிரத்னம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே தான் இசை அமைக்கும் படத்திலும், சிம்பு கவனம் செலுத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅடுத்தடுத்து வரும், செம போத ஆகாத, செம\nகிசுகிசுப்பான படங்களை ரசிக்க வேண்டும்…. சர்சையையை கிளப்பிய இயக்குனர்\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்....\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39477/kaththisandai-movie-photos", "date_download": "2018-10-21T06:58:17Z", "digest": "sha1:SDMLC2CC5RERWDYV43SVJEZPMXE3VLNX", "length": 4041, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "கத்திசண்டை - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதிரைப்படங்கள் 9-Sep-2016 9:55 AM IST Top 10 கருத்துக்கள் Tweet\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகவலை வேண்டாம் - புகைப்படங்கள்\nசென்ற வாரம் 5, இந்த வாரம் 3\nகடந்த வாரம் ‘ஆண்தேவதை’, ‘கூத்தன்’, ‘ மனுசங்கடா’, ‘களவாணி சிறுக்கி’, ‘அடங்கா பசங்க’ ஆகிய 5 நேரடி...\nஇரண்டாம்பாக வரிசையில் விஷ்ணு விஷால் படம்\n‘முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராம்குமார். இந்த படத்தை...\nநிஜ போலீஸ் சம்பவங்களை திரைக்கதையாக எழுதும் விஷ்ணு விஷால்\nசமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ராட்சசன்’. ‘முண்டாசுப்பட்டி’ படப்புகழ்...\nசண்டக்கோழி 2 ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nகாதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-10-21T06:48:10Z", "digest": "sha1:2GGXUWEBZQ4K5AK3JT5SSJK2NNRZQUVP", "length": 15944, "nlines": 117, "source_domain": "blog.balabharathi.net", "title": "குழந்தை | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nமு. கலைவாணன் இப்பெயரை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழகத்தின் இன்றும் பொம்மலாட்டக் கலையைத் தாங்கிபிடித்து நிற்கும் கலைஞர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவம் சுற்றி வருகிறார். பொம்மலாட்டத்தின் வழி, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்துவரும் இவர், குழந்தைகளுக்காகவும் எழுதிவருகிறார். அப்படி, இவர் எழுதிய சின்னஞ்சிறுக் கதைகள் அடங்கிய 8 நூற்களைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். 32 பக்க அளவுடைய … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged குழந்தை, சிறுவர் கதை, வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nஅறிவுசார் வளர்ச்சியில் குறைபாடுடைய பிள்ளைகள் தொலைந்துபோவதும் பின் கண்டுபிடிக்கப்படுவதும் தொடர்ந்து வரும் சூழ்நிலையில்தான் பிரவீன் இறந்து போனார். 26 வயதான பிரவீன், சிறப்புகுழந்தைகளுக்கான பள்ளியான வித்யாசாகரில் படித்தவர். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஹோட்டல் சவேராவின் உணவகத்தில் உதவியாளராக வேலையும் பார்த்து வந்தார். அவரைத் தினமும் காலையில் அம்மாவோ அப்பாவோ பேருந்தில் ஏற்றி, ஹோட்டல் வாசலில் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், தன் முனைப்புக் குறைபாடு\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை, குழந்தை வளர்ப்பு, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| Leave a comment\nகிச்சா பச்சா என்று இரண்டு காகங்கள், தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம்.. என்ற கேள்விக்கு விடை தேடி பயணப்படுகின்றன. இதுதான் விழியனின் கிச்சா பச்சா நூலின் ஒன் லைனர். மொத்தம் 9 அத்தியாயங்கள் கொண்ட கதை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு விலங்குகளைச் சந்தித்து, தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடை தேட முயல்கின்றன. … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged குழந்தை, சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, வாசிப்பனு���வம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\n30. ஆட்டிசம்: சிறப்புக்குழந்தையின் பெற்றோரே.. ஒரு நிமிடம்\n“அடேய் பசங்களா பரிட்சை மட்டுமே உங்க வாழ்க்கை மாற்றாதுடா, போய் ஜாலியா பரிட்சை எழுதிட்டு வாங்கடா” இவை +2 தேர்வுக்கு முன்தினம் தூத்துக்குடி அருகே இருந்த ஏதோ ஒரு தேனீர் கடையில் எழுதப்பட்ட வாசகம். இவற்றை இப்பொழு பார்க்கும் பொழுது உங்களிடம் சொல்லிவிட தோன்றுவது இதுதான் ” அன்பிற்கினிய பெற்றோர்களே சிகிச்சை என்பதும், பயிற்சிகள் என்பதும், … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், குழந்தை வளர்ப்பு, தன் முனைப்புக் குறைபாடு\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை, குழந்தை வளர்ப்பு, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| Leave a comment\nசமீபத்தில் நீங்கள் தோல்வியடைந்தது எப்போது நினைவு இருக்கிறதா இந்தத் தோல்வி என்பது சின்னதாகக்கூட இருக்கலாம். பேருந்தை பிடிக்க முயன்று, முடியாமல் போனது, அலுவல் பணியைத் திட்டமிட்டபடி முடிக்காமல், மேலதிகாரியிடம் டின் வாங்கிக்கொண்டது இப்படி எதுவாகவும் இருக்கலாம். கொஞ்சம் யோசித்துப்பார்த்தால்.. புலப்படும். அப்படியே நமது கடந்த காலத்திற்குப் பயணமாகி சந்தித்த தோல்விகளைச் சிந்தித்துப்பாருங்கள். வரிசையாக அவை … Continue reading →\nPosted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு\t| Tagged +12, 10ம்வகுப்பு, 12ஆம் வகுப்பு, அச்சம், கல்வி, குழந்தை, குழந்தை வளர்ப்பு, சமூகம், தேர்வு, தேர்வு முடிவுகள், தோல்வி, பயம், மதிப்பெண், ரிசல்ட்\t| 1 Comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத���தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabeeran.blogspot.com/2010/10/blog-post_25.html", "date_download": "2018-10-21T06:24:00Z", "digest": "sha1:ZTYF36M7TN4QENDB4724ASHYDQPT5WGS", "length": 32720, "nlines": 242, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்: கே.ஆர்.எஸ் விடையளிக்கிறார்", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nசிறப்பு இடுகை -1 ( இங்கே சுட்டவும் ) -தொடர்ச்சி\nபுதிரா புனிதமா : கபீர்\nபுதிரா புனிதமாவில் வடநாட்டு அடியவர் ஒருவர் வருவது இதுவே முதல் முறை\nநம்ம ஊருன்னா மக்கள் ஈசியாச் சொல்லீருவாங்க\nஇருந்தாலும், வட-தென் பேதமின்றி, அடியவர் என்ற ஒரே நோக்கோடு, தேடிப் பார்த்து விடைகளை முயன்ற அத்தனை நண்பர்களுக்கும் தேடல் கூட வாழ்த்துக்கள்\n1. கபீரைப் போலவே இந்த நாயன்மார் இவரும் ஒரு நெசவாளர்\nசிறந்த சிவனடியாரான இவர், அடியார்களுக்கு ஆடை தைத்துக் கொடுப்பதையே பணியாகக் கொண்டிருந்தார் அன்னதானம் எல்லாரும் பண்ணறது தான் அன்னதானம் எல்லாரும் பண்ணறது தான் ஆனால் ஆடைதானம் என்று மானங் காக்கும் தொண்டினை அன்றே செய்த நல்ல உள்ளம்\nOther Choices-இல் அமர்நீதி நாயனார், உங்களைக் குழப்பவென்றே கொடுத்தது\n குழம்பிக் கிடைக்கும் தெளிவு தான் ரொம்ப நாள் நிக்கும்\nஅமர்நீதி நாயனார் ஈசனுக்குக் கோவணம் காத்துக் கொடுத்தவர்\nதண்டியடிகள் பார்வையற்றர் - இருந்தும் குளம் கட்டுவித்து, தண்ணீர்த் தாகம் தீர்த்தவர்\n மனைவியிடம் அல்லாது இன்னொரு இடத்தில் லேசு மாசாக நடந்ததற்கு, மனைவியின் சத்தியத்தால் மனைவியிடமே நெருங்காது, காலமெல்லாம் ஒழுக்கம் காத்து நின்றவர்\n2. கபீரின் அருள் கவிதைகள், ஒரு மத நூலில் கூட ஏறி விட்டன சீக்கியர்களின் குரு கிரந்த சாகிப்பில் - பகத் கபீர் என்ற பெயரில் சீக்கியர்களின் குரு கிரந்த சாகிப்பில் - பகத் கபீர் என்ற பெயரில் இதைத் தொகுத்தது யார் = குரு அர்ஜூன் தேவ்\nகுரு நானக் ம���தல் சீக்கிய குரு கபீரின் சமகாலத்தவர் என்றும் சொல்வார்கள்\nகுரு கோவிந்த் சிங் கடைசி குரு\nகுரு அர்ஜீன் தேவ் தான் ஐந்தாம் குரு நடுவாக உதித்தவர் இவரே தனக்கு முன்பிருந்த குருக்களின் வாய்மொழிகளை எல்லாம் திரட்டி, குரு கிரந்த சாகிப் என்று எழுதுவித்தவர்\nபின்னாளில் இதர குருக்களின் வாசகமும் இதில் ஒவ்வொன்றாகச் சேர்ந்தது 10 சீக்கிய குருக்கள் அல்லாது 15 மகான்கள் (பகத்) சொன்னதும், இதில் இடம் பெற்றுள்ளது\nஅதில் ஒன்று தான் கபீரின் பீஜக்\nஇராமானுச வழிவந்த இராமனந்தரின் வாசகமும் குரு கிரந்த் சாகிப்பில் உண்டு\n3. கபீரின் குருவாகக் கருதப்படுபவர், இராமானுச வழியில் வந்த ஒரு மகான் சடங்குகள் சார்ந்த மரபை வெறுத்து, வடநாடு சென்ற இவர் யார் சடங்குகள் சார்ந்த மரபை வெறுத்து, வடநாடு சென்ற இவர் யார்\nஇவரே கபீரின் மானசீக குரு\nகபீர் வளர்ப்பால் முஸ்லீம் என்பதால், சுற்றி இருந்த சில அக்ரஹார சீடர்கள் விலக்க, அவமானப்பட்ட கபீர், அழுது கொண்டே கங்கைப் படித்துறையில் படுத்துறங்கி விட்டார்\nவிவரம் அறியாத இராமானந்தர், யாரோ இரண்டு வீர புருஷர்கள் (இராம-இலக்குவன்) தன் மடத்தை விட்டுப் போவதாக விடிகாலைக் கனவு கண்டு,\nஐயோ, பாகவத அபச்சாரம் (அடியார் பழித்தல்) நடந்து விட்டது போலிருக்கே என்று பதறி,\nஇதர வகுப்பாரை விசாரிக்க, உண்மை அறிந்து, எதற்கு கபீரை விரட்டினீர்கள் என்று மற்றவர்களைக் கடிந்து கொண்டார்\nஉடனே கங்கைக் கரையில் குளிக்கப் போகும் போது, படியில் கால் வைக்க, அது கபீரின் மேல் பட்டு விட...\"சீதாராம்\" என்று இராமானந்தர் அலற, கபீர் எழுந்து வணங்க, அதுவே தாரக மந்திர உபதேசம் ஆயிற்று\nஒன்றே என்னின் அன்றேயாம், இரண்டே என்னின் தவறேயாம்\nஎன்றும் எதுவோ அதுவேயாம், உரையில் கபீரும் பேதையாம்\nஎன்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு ஈரடி...\n\"ஒன்றே என்னின் ஒன்றே ஆம் ; பல என்று உரைக்கின் பலவே ஆம்;\" என்று துவங்கும் ஒரு பெரும் தமிழ் கவிஞரின் பாடலை ஒட்டி அமைந்திருக்கிறது. எழுதியது யார் \nகம்ப ராமாயணம் - கடைசிக் காண்டமான யுத்த காண்டத்தின் முதல் பாட்டு\nஒன்றே என்னின், ஒன்றே ஆம்; பல என்று உரைக்கின், பலவே ஆம்;\nஅன்றே என்னின், அன்றே ஆம்; ஆம் என்று உரைக்கின், ஆமே ஆம்;\nஇன்றே என்னின், இன்றே ஆம்; உளது என்று உரைக்கின், உளதே ஆம்;\nநன்றே, நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ ப���ழைப்பம்மா\n அப்படியே நம்மாழ்வார் பாசுரம் போலவே இல்ல = உளன் எனில் உளன்\nபின்னாளில் கண்ணதாசன் இதைத் தான் எழுதினாரு = உண்டென்றால் அது உண்டு\n5. கபீர் என்பதற்கு அரேபிய மொழியில் ஒரு பொருள் தாச என்பதற்கு வடமொழியில் ஒரு பொருள் தாச என்பதற்கு வடமொழியில் ஒரு பொருள் அப்படியென்றால் கபீர்தாசர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன\nகபீர் + தாசர் = Great (Allah) + Servant = சிறப்பானவரின் அடிமை\nஅல்லாஹ் என்னும் இறைவனின் திருப்பெயர்களுள், 37ஆம் திருநாமமாக, திருக்குர்ஆனில் வருவது கபீர் என்ற நாமம்\n6.கபீரின் சொந்த ஊர் எது\nகாசியில் வாழ்ந்த நெசவாளத் தம்பதிகள் (இணையர்கள்) நீரு-நீமா என்பவர்களின் பிள்ளையே கபீர்\nபிறப்பால் இந்து, முதல் மூன்று வருணத்துக்குள் பிறந்தவர் என்றெல்லாம் சில சாதி அபிமானிகள் பின்னாளில் எழுதிச் சேர்க்கப் பார்த்தனர்\nகபீர் பிரபலமாகி விட்டார் அல்லவா வள்ளுவரை மதத்துக்குள் அடைப்பது போலத் தான், கபீரை அடைக்கப் பார்த்தார்கள் போலும் வள்ளுவரை மதத்துக்குள் அடைப்பது போலத் தான், கபீரை அடைக்கப் பார்த்தார்கள் போலும் ஆனால் கபீர் இரு மதங்களின் மூட வழக்கங்களையும் போலியான சாஸ்திர-சம்பிரதாயங்களையும் சேர்த்தே தான் எதிர்த்தார்\n7. கபீரின் சமாதி எங்கு உள்ளது\nபண்டிதர்களால் காசியை விட்டுத் துரத்திய பின், கபீரின் இடம் இதுவானது\nபலரும் மகர் பாவப்பட்ட ஊர் என்று பேச, இறக்கும் தருவாயில் காசியில் இறந்தால், எவ்வளவு பாவியானாலும் ஸ்டெரெயிட் மோட்சம் என்று குறுக்கு வழிக் கால்குலேஷன்களைச் சொல்ல...\nஅதை மறுக்க நினைத்த கபீர், கோரக்பூர் அருகிலுள்ள இந்த மகரிலேயே சமாதியானார் இன்றும் சமாதிக் கோயில் உள்ளது\n8. கபீர், வெறுமனே சாத்திர விதிகளை மட்டும் பிடித்துக் கொண்டவர் இல்லை இதனால் இந்து உயர் வகுப்பினருக்குப் பிடிக்காமல் போனது\nவெறுமனே காபா திசைத் தொழுகைகள் பற்றிக் கருத்துச் சொன்னதால், முஸ்லீம்கள் சிலருக்கும் அவரைப் பிடிக்காமல் போனது\nஇரு வகுப்பாரும் எந்த மன்னரிடம் கபீரைப் போட்டுக் கொடுத்தனர்\nபல வெற்றிகள் கண்டு, இறுதியில் குவாலியர் மகாராஜா மான் சிங்கிடம் தோற்றுப் போன சிக்கந்தர் லோடியே இவர் சமயப் பொறையாளர் அல்லர் இன்று தில்லியில் உள்ள Lodi Gardens இவரின் சமாதியே\nகபீர், போலியான சாஸ்திர-சம்பிரதாய வழக்கங்களை நையாண்டி செய்து பாடுவதால், பொத���துக் கொண்டு வந்து விட்டது பல பேருக்கு\nகோள் சொல்லுதல் பாவம் என்பது தான் சாஸ்திரம் ஆனால் கபீர் மேலுள்ள வெறுப்புக்காக, சாஸ்திரத்தை மீறத் துணிந்தனர்கள், அதே சாத்திரம் பேசுவோர் ஆனால் கபீர் மேலுள்ள வெறுப்புக்காக, சாஸ்திரத்தை மீறத் துணிந்தனர்கள், அதே சாத்திரம் பேசுவோர் அது தான் வேடிக்கை\nமேலும் சுன்னத் போன்ற சில சடங்குகளைப் பற்றியும் கபீர் பாடியதால், இவர்களும் சேர்ந்து போட்டுக் கொடுக்க, சிக்கந்தர் லோடியோ கபீர் பார்ப்பதற்கு முஸ்லீம் பெரியவர் போல இருந்ததால் விட்டு விட்டான் ஈஸ்வர-அல்லா தேரே நாம் என்று சொன்ன துறவியின் உயிரை எடுத்த அவன், கபீரை மட்டும் கொல்லாது, ஊரை விட்டு மட்டும் அகன்று விடுமாறு சொல்லி விட்டான் ஈஸ்வர-அல்லா தேரே நாம் என்று சொன்ன துறவியின் உயிரை எடுத்த அவன், கபீரை மட்டும் கொல்லாது, ஊரை விட்டு மட்டும் அகன்று விடுமாறு சொல்லி விட்டான் கபீரும் காசியை விட்டு, கோரக்பூர் சென்று தங்கலானார்\n9. கபீர், உணவு முறைகளில், கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று சொன்னாரா அதாவது அசைவ உணவு உண்ணலாம் என்பது கபீரின் கொள்கையா அதாவது அசைவ உணவு உண்ணலாம் என்பது கபீரின் கொள்கையா\nகபீர் சைவ உணவு-அசைவ உணவு என்று எதையும் குறித்தோ, விலக்கியோ சொல்லவில்லை ஜீவ காருண்யம் என்னும் உயிர்கள் பால் கருணை என்பது மட்டுமே பாடியுள்ளார் ஜீவ காருண்யம் என்னும் உயிர்கள் பால் கருணை என்பது மட்டுமே பாடியுள்ளார் அதையே சீக்கியர்களும் புலால் மறுத்தலாகத் தங்கள் நூலில் கொண்டுள்ளார்கள்\n10. இறைவனுடைய அடியவர்க்கு தோல்வியே நன்று என்பது கபீரின் கருத்து. இதே போல் இன்னொரு மகானும் சொல்லியுள்ளார். \"What shall it profit a man if he gains the whole world and loses his own soul\" - சொன்னது யார் \" - சொன்னது யார் \nஏழு ரொட்டித் துண்டுகளை மட்டுமே வைத்துக் கொண்டு நாலாயிரம் பேருக்கு உணவளித்த மாயச் செயலினாலும்,\nபின்பு பெத்செடாவில் பார்வையற்றவனைப் பார்க்க வைத்த பின்பும், சீடர்களிடம் தன் மரணத்தைப் பற்றி முன்கூட்டியே பேசும் போது, இயேசு பிரான் இவ்வாறு சொல்கிறார்\nஇது புனித பைபிள் வாசகம்\nஉலக ஆசையின் களிப்புக்காக பலதை விலை கொடுக்கலாம் ஆனால் ஆன்மாவையே விலை கொடுத்து விட்டால் ஆனால் ஆன்மாவையே விலை கொடுத்து விட்டால் அது லாபமா\n- இது இயேசுபிரான் காட்டும் நமோ (எனதில்லை) என்னும் ஆன்ம சிந்தனை அவரவர் ��றையவர் குறைவிலர் இறையவர் அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்\nபதில் சொல்லப்படாத ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டுமே\nஇப்போது பரிசுக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி : ரவிஷங்கர் அவர்களை “கபீரண்ணன்” என்று அழைப்பதற்கு இன்னொரு காரணம் உண்டு அது என்ன \nகே.ஆர்.எஸ் எவ்வளவுதான் தன்னை \" மத்தபடி சீனியர் எல்லாம் ஏமி லேது, மீ ஒன்லி ஒன் அப்பாவிச் சிறுவன், மீ ஒன்லி ஒன் அப்பாவிச் சிறுவன் :) சொல்லிக்கொண்டாலும் அவரால் தன்பெயரினுள்ளேயே கபீரை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கும் ரகசியத்தை மறுக்க முடியாதே \nKannabiran Ravishankar ஐ கொஞ்சம் மாற்றிப் போடுங்கள்\nவாசகர்களை கவரும் வகையில் ஒரு நல்ல இடுகையை தந்து இந்த வலைப்பூவை சிறப்பித்த கே.ஆர்.எஸ் வாழி வாழி.\nதங்கள் எழுத்துப்பணி எப்போதும் போல் சிறப்பாகத் தொடரட்டும் என்று பிரார்த்திக்கிறேன். கபீர் வலைப்பூ வாசகர்கள் சார்பாக மிக்க நன்றி.\nLabels: ஏசுநாதர், கபீர்தாஸ், கம்பன், சிறப்புப் பதிவு\nஎங்கேயோ போயிட்டே(டீங்க) கண்ணா :) அப்பாடி. எம்புட்டு விஷயம் தெரிஞ்சிருக்கு. உங்க புண்ணியத்தில் நானும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டேன். நீடுழி வாழ்க\nகபீரண்ணன் காரணத்தையும் ரசித்தேன் :)\nஆம்,பெயரை மாற்றிப் போட்டால் கபீரண்ணன் வருகிறார்.\nஅவர் எழுத்துப்பணி சிறக்க உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.\nஅடுத்து யார் என்று அறிய ஆவல்.\nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி அருகில் பிடுங்கிய புற்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் மிகவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\nசிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை- 1\nகண்ணீரில் வளரும் பிரேமைக் கொடி\nஅழலை நாடும் விட்டில் பூச்சி\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி - காந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட விதம் அப்படி. ...\nஅக்ரிலிக்கில் சிரிக்கும் புத்தர் - அக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். ஆன...\nஅமெரிக்காவில் பிரபலமான ஸ்டான்ஃபர்டு பல்கலைகழகத்தில் படிக்க இடம் கிடைப்பது மிகக் கடினம் . 1892- ல் அங்கே படித்த இரு இளைஞர்களுக்கு நிதி பற...\nவிளம்பர உலகிலே பஞ்ச் லைன் என்று ஒரு யுக்தி உண்டு. அந்த வாசகம் அந்த விளம்பரத்தை மறக்க விடாமல் நினைவில் நிறுத்த உதவுகிறது. நமது குடியரசும் ஒரு...\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nபாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால் பணிகின்றேன், பதியே, நின்னைக் கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால் குழைகின்றேன், கு...\nகோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே\nஒவ்வொரு உள்ளத்துள்ளும் உறைபவன் இறைவன் என்பதை பெரியவர்கள் சொல்லித் தெரிந்து கொண்டுள்ளோம். அதை மனப்பூர்வமாக உணர்ந்து விட்டிருந்தால் நமக்குள்ள ...\nகோபுரம் தாங்கும் காகத்தின் எச்சம்\nஆவுடையக்காள் தொடர்ச்சி....... தாய் தந்தையரின் மறைவுக்குப் பிறகு, ஆவுடையக்காள், தம் குருவின் பெருமைப் போற்றிக் கொண்டு பல ஊர்களுக்கும் யாத்த...\nராம் கோவிந்த் ஹரி- இன்னிசையில்\nகோதுமையை கையில் கொடுத்து தின்பதற்கு ஏதேனும் தயார் செய்யுங்கள் என்றால் அவரவரும் அவரவர் ருசிக்கு ஏற்றபடி திறமைக்கு ஏற்றபடி தயாரித்து பரிமாறுவா...\nவட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை...\nஒரு அரிய நெல்லிக் கனி கிடைத்திருக்��ிறது. அது ஆயுட்காலத்தை நீடிக்கும். அதை உனக்கு வேண்டப்பட்டவனுக்கு கொடுத்து பயன்படுத்திக் கொள் என்று சொல்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2010/07/blog-post_23.html", "date_download": "2018-10-21T07:06:59Z", "digest": "sha1:FMK4SKFVIWU4ZXTVHGMJVU7KRHSXZVE3", "length": 20568, "nlines": 253, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: திராவிட இயக்கச் சுடரொளி வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 23 ஜூலை, 2010\nதிராவிட இயக்கச் சுடரொளி வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம்\nநான் வேலூர் மாவட்டம் கலவை, ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்தபொழுது (1999-2005) ஆர்க்காட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்தேன். அடிக்கடி வேலூரில் நடக்கும் தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வது வழக்கம். வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா அவர்களின் ஏற்பாட்டில் அடிக்கடி மிகச்சிறந்த தமிழறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள். அந்தக் காலச்சூழலில் அடிக்கடி தெ.சமரசம் அவர்களின் இலக்கிய ஈடுபாட்டை அறிவேன். அவர்களின் துணைவியார் அம்மா மருத்துவர் பத்மா சமரசம் அவர்களின் புகழ்பெற்ற மருத்துவச் சேவைகளையும் அறிவேன்.அவர்களுக்கு அழகிய வளமனை போன்ற வீடும், மருத்துவமனையும் வேலூர் நகரில் இருந்து இலக்கிய அறிஞர்களுக்கு வேடந்தாங்கலாக உதவும்.\nநான் வேலூர் முத்துரங்கம் கல்லூரிக்கு அஞ்சல் வழி வகுப்பெடுக்கச் செல்லும்பொழுது ஐயாவையும் அம்மாவையும் அவர்கள் இல்லம் சென்று கண்டு மகிழ்வதுண்டு. வழக்கறிஞர், மருத்துவர் இணைந்து தமிழுக்கு ஆக்கமான பணிகளைச் செய்துவருகின்றரே என்று நான் வியப்படைவேன்.அவர்களை இரண்டாண்டுக்கு முன்பு சென்று தனிப்பட்ட முறையில் கண்டு உரையாடி அவர்களின் வாழ்வியலை அறிந்து வந்திருந்தேன்.\nஅதுபொழுது மருத்துவர் அம்மா அவர்களுக்குத் தமிழ் இணையத்தையும் தமிழ்த்தட்டச்சையும் அறிமுகப்படுத்தியமையும் நினைவுக்கு வருகின்றன. மருத்துவர் அம்மா அவர்கள் ஆர்வத்துடன் தமிழ் இணையத்தை ஒரு மாணவி போல் அமர்ந்து கற்றுக்கொண்டார்கள் என்பதை நினைக்கும்பொழுது உள்ளபடியே பூரிப்படைகின்றேன்.இவர்களைப் போலும் தமிழார்வம், சமூக விடுதலை உணர்வுடையவர்கள் உலகெங்கும் பரவியிருக்கின்றார்கள். அவர்கள் அறியும்பொருட்டுத் தெ.சமரசம், மருத்துவர் ச.பத்மா அம்மா ஆகியோரின் இணைந்த தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு அருகில் உள்ள அம்பலூர் என்னும் சிற்றூரில் 02.12.1934 இல் சுயமரியாதை உணர்வுடைய குடும்பம் சார்ந்த தெய்வசிகாமணி,அபரஞ்சிதம் என்னும் பெரியோர்க்கு மகனாகப் பிறந்து தந்தை பெரியார் அவர்களின் மடியில் அமர்த்தி அனைவருக்கும் இசைவாக விளங்கவேண்டும் என்ற விருப்பில் ஐயாவின் வாயால் சமரசம் என்று பெயர் சூட்டப்பெற்ற பெருமைக்குரியவர் வழக்கறிஞர் தெ.சமரசம் அவர்கள்.\nதெ.சமரசம் அவர்களின் தாயார் 1938 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆறு மாதம் சிறைத்தண்டனை பெற்றவர். தந்தையாரும் பலமுறை சிறை சென்று வந்த சிறப்பிற்கு உரியவர்.\nதொடக்கக்கல்வியை ஆம்பலூரிலும் பின்னர் பட்டப்படிப்பை வாணியம்பாடியிலும் முடித்தவர்.சட்டப்படிப்பைச் சென்னையில் முடித்தவர். கல்லூரி மாணவராக இருந்த காலகட்டத்தில் கழகப்பணிகளில் தீவிரமாக இருந்தவர். சட்டக் கல்லூரித் தி.மு.க.கிளைச்செயலாளராக ஆலடி அருணா அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். பின்னர் கழகம் நடத்திய பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்.\nசட்டப்படிப்பு முடிந்ததும் வழக்கறிஞர் பயிற்சி பெற்றார். திரு.மோகன் குமாரமங்கலம் அவர்களிடத்தில் சென்னையிலும், வேலூரில் குற்ற வழக்குகளைத் திறம்படக் கையாண்டு புகழ்பெற்ற ஏ.கே.தண்டபாணி அவர்களிடத்து வேலூரிலும் இவர் மிகச்சிறந்த பயிற்சி பெற்றார்.\nதெ.சமரசம் அவர்களின் திருமணத்துக்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். 1966 இல் பண்ணுருட்டியில் திருமணம் நடைபெற்றது. மருத்துவர் அம்மா அவர்கள் பிறந்த ஊர் பண்ணுருட்டி என்பதே காரணம் ஆகும். அம்மா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மருத்துவக்கல்லூரியில் பயின்றவர்கள். மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் இல்வாழ்க்கைத் துணையாக அமைந்தது ஐயாவின் வாழ்வில் அரும்பணிகளுக்குப் பேருதவியாக இருந்தது.\nமகன் இனியன், மகள் கனிமொழி இருவரும் அம்மாவைப் போல் மருத்துவர்களாகப் பணிபுரி���ின்றனர்.இவருடைய உடன் பிறப்பு கவிஞர் தாமரைச்செல்வி-கவிஞர் சேரன் தமிழோடு இணைந்து வாழ்கின்றார்கள்.\nகடந்த ஐம்பது ஆண்டுகளாக வழக்குரைஞராகப் பணிபுரியும் தெ.சமரசம் அவர்கள் மாவட்ட அரசு வழக்குரைஞராக, மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராக, வேலூர் நகராட்சி வழக்குரைஞராக, நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளின் அறிவுரைஞராகப் பல பொறுப்புகளை வகித்தவர்.சிற்றிதழ்கள் பலவற்றின் வளர்ச்சிக்கு அவ்வப்பொழுது உதவுவதும்,எழுதுவதும் இவர் இயல்பு.\nஎழுத்துச்செம்மல்,பயணநூல் பகலவன், சிந்தனைச் சுடர், ரோட்டரிச் சுடர், செந்தமிழ்ச்செம்மல் எனப் பல்வேறு விருதுகள் இவரின் தமிழ்ப்பணிக்கு வழங்கப்பட்டுள்ளன. எழில்கொஞ்சும் இலங்கை, வரலாறு படைக்கும் ரோட்டரி,மனம் கவரும் மலேசியா, நெஞ்சம் கவரும் நியூசிலாந்து, இந்தியாவைக் காப்போம், நீதியின் கண்கள் உள்ளிட்ட நூல்களை எழுதிய பெருமைக்குரியவர்.\nமனம் கவரும் மலேசியா நூலுக்குத் தமிழக அரசின் பரிசு பெற்றவர்.வேலூர்த் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருந்து தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றி வருகின்றார். வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு.விசுவநாதன் அவர்களுடன் இணைந்து பல தமிழ்ப்பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார். மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் மிகச்சிறந்த மகப்பேறு மருத்துவராகத் தொடர்ந்து பணிபுரிகின்றார்.\nதமிழ் உணர்வு சார்ந்த தெ.சமரசம் ஐயா அவர்களும்,மருத்துவர் பத்மா அம்மா அவர்களும் வேலூரின் இரு புகழ்மணிகள் என்றால் அது பொருத்தமாக அமையும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திராவிட இயக்கம், வழக்கறிஞர் தெ.சமரசம், வேலூர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதமிழ் இணைய ஆர்வலர் ஆலவாய் அ.சொக்கலிங்கம்...\nதிராவிட இயக்கச் சுடரொளி வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம...\nகவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா\nதமிழாய் வாழ்ந்த தமிழ்வாணன் ஆவணப்படம்\nநாட்டுப்புறவியல் என்னும் என் நூலின் இரண்டாம் பதிப்...\nநேர்மையின் மறுபெயர் திரு.சுவரன்சிங் இ.ஆ.ப.\nமூதறிஞர் வ. சுப. மாணிக்கனாரின் மனைவி ஏகம்மை ஆச்சி ...\nஇசைமேதை வீ.ப.கா.சுந்தரம் நினைவுகள் ...\nஎன் ஆறாம் வகுப்பு நினைவுகள்...\nஇலங்கை எழுத்தாளர் கலாபூசணம் புன்னியாமீன் நூல்கள் வ...\nமுனைவர் பாஞ்.இராமலிங்கம் அவர்களின் ஐரோப்பியக் கல்வ...\nபுதுவையில் மொரிசியசு தமிழறிஞர் கேசவன் சொர்ணம் உரை...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/14/thirumanthiram-udambai-valarthen-uyir-valarthean/", "date_download": "2018-10-21T05:55:24Z", "digest": "sha1:KUBEYUH6PAG776EKFEOOE37Q2VCJRIEU", "length": 25995, "nlines": 181, "source_domain": "saivanarpani.org", "title": "104. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 104. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்\n104. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்\nநிலையற்றப் பொய்யான உடம்பில் மெய்யான மெய்ப்பொருள் இருப்பதனால், பொய்யான இவ்வுடம்பிற்கு மெய் என்று பெயர் சூட்டினார்கள் என்று கற்றறிந்தோர் குறிப்பிடுவர். உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன் பயனற்றப் பண்டமாய் இவ்வுடல் போய்விடும் என்பதனால், இவ்வுடலைப் பேணிக்காத்தல் பயனற்றது என்று சிலர் எண்ணுவர். உடலில் உள்ள ஐம்புலன்களினால் மயக்குற்றுப் பல்வேறு துன்பங்களுக்கு நாம் ஆளாவதனால் ஐம்புலன்களைத் தாங்கியுள்ள இவ்வுடலைத் தங்களுக்குப் பகையாகச் சிலர் எண்ணுவர். உலக இன்பங்களையே நாடும் இவ்வுடலை வறுத்தினால் இறை இன்பத்தை அடையலாம் என்று பலர் எண்ணுவர். எனவே இறை நெறியில் தங்களை ஆழ்ந்து ஈடுபடுத்திக் கொள்கின்றவர்கள், குறிப்பாகத் துறவிகளும் யோக நெறி எனப்படும் செறிவு நெறியில் நிற்பவர்களும் இவ்வுடலை வறுத்தினால் தான் இறையருளைப் பெற இயலும் என்று ஒரு காலத்தில் எண்ணினர். இதற்கெல்லாம் பதில் தருவது போன்று மிகச் சிறந்த சிவயோகியாகிய அல்லது சிவச்செறிவாளராகியத் திருமூலர் தமது திருமந்திரத்தில் அருளுகின்றார். காயசித்தி உபாயம் எனும் பகுதியில் இதற்கு விடையளித்துப் பல ஐயங்களைப் போக்கி உடலைப் பேண வேண்டியதின் முதன்மையையும் அதற்கான வழியையும் உணர்த்துகின்றார்.\nகாயசித்தி உபாயம் என்றால் உடம்பை நிலை பெறுவித்தற்கான வழி என்று தமிழில் பொருள்படுகின்றது. ஒருவருக்கு உடம்பு அழியுமானால், இவ்வுடம்பைத் துணையாகக் கொண்டு இயங்கிய உயிர், தாம் மேம்படுவதற்குத் துணையாய் அமைய உள��ள இறை அருளைப் பெறுவதற்கான முயற்சிகளைச் செய்ய இயலாது என்கின்றார். இறையருள் பெறும் முயற்சியை உடலக் கொண்டு செய்ய இயலாது போகுமானால் இறை உணர்வும் அடையப் பெறாமல் போய்விடும் என்கின்றார் திருமூலர். இதன் அடிப்படையில் உடம்பை நிலை பெறுவிக்கும் வழியை அறிந்து அவ்வழியில் உடம்பினை நிலை பெறுவித்து என் உயிரை நலம் பெறச் செய்தேன் என்பதனை, “உடம்பார் அழியில் உயிரார் அழிவர், திடம்பட மெய்ஞானம் சேரவு மாட்டார், உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே” என்று குறிப்பிடுகின்றார். இதன்வழி, இறை நெறியாளர்களும் பிறரும் உடல் நலத்தைப் பேணி, உடம்பை நிலை பெறுவித்தற்கான வழியை அறிந்து கொள்ள முயலுங்கள் என்கின்றார் திருமூலர்.\nசிவனைப் பற்றிய கல்வியைப் பெறுவதற்கு முன்னால் இவ்வுடம்பு அழுக்கு உடைய பொருள், இழிவான் பொருள் என்று தாம் எண்ணி இருந்ததாகத் திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவனைப்பற்றிக் கற்ற பின்பு தாம் இழுக்காகக் கருதிய உடம்பினுள்ளே உயிர் மேநிலை அடைவதற்கான பல வழிகள் இருப்பதனை அறிந்தேன். சிவக் கல்வியினால் உடம்பிற்குள்ளே தானே இறைவன் தனக்கு இடம் அமைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதனை அறிந்து, இப்பொழுது நான் உடம்பைக் கேடு உறாதவாறு குறிக்கோளோடு காத்து வருகின்றேன் என்பதனை, “உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன், உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன், உடப்புளே உத்தமன் கோயில்கொண் டான்என், றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே” என்று குறிப்பிடுகின்றார் திருமூலர்.\nமுறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, ஓய்வு என்று பொதுவாக உடல் நலத்தைப் பேண விரும்புவோர்க்குப் பலரும் அறிவுரைகளும் ஏடல்களும் கூறுவர். இது நாம் நோயற்று வாழவும் குறிப்பிட்ட வாழ்நாளைப் பெறவும் மட்டுமே துணை நிற்கும் என்று குறிப்பிடலாம். எனினும் இதன்வழி பிறவிப் பயனை அடையாமலேயே வெறுமனே இறந்து படுவோம். நீண்ட நாள் இவ்வுடலை நிலை நிறுத்தி வாழ்வதற்கும் நிலை நிறுத்திய உடலைக் கொண்டு பிறவிப் பயனாகிய இறைவனின் திருவடி இன்பத்தினை நுகர்வதற்கும் திருமூலர் வழி காட்டுகின்றார். இவ்வுடலை அதற்குக் கருவியாகவும் அடையும் பயனாகவும் திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவச் செறிவுப் பயிற்சியின் மூலம் இப்பயன்களை அடைய முடியும் என்றும் அவர் அறிவுறுத்துகின்றார்.\nசிவச்செறிவில் அல்லது சிவயோகத்தில் உடலை நிலை நிறுத்துதற்கு உரிய அரிய வழியாக மூச்சுப் பயிற்சியைக் குறிப்பிடுகின்றார். வளிநிலை அல்லது பிராணாயாமம் என்று குறிப்பிடப்படும் மூச்சுப் பயிற்சியைத் திறம்படக் கைக்கொண்டால் உடலை நிலை நிறுத்தும் வெற்றியை அடையலாம் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். உயிர்ப்புக் காற்றை முறையாக உள் வாங்குதலும் வெளியிடுதலும் ஆகிய சுழற்சியை முறையறிந்து செய்வோமானால் உடலில் உள்ள மாசுகள் நீங்கும் என்கின்றார். மாசுகள் நீங்கிய உயிர்ப்புக் காற்றை உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் எனப்படும் ஆறு நிலக்களங்களில் நிரப்பி, அவற்றின் வழியாக உடம்பில் உள்ள் எல்லா நாடியின் உள்ளும் அவ்வுயிர்ப்புக் காற்று சென்று உலவும்படிச் செய்தால் நாடிகள் ஆற்றல் பெறும் என்கின்றார். உடலில் உள்ள நாடிகளுக்கு ஆற்றலைத் தருகின்ற இம்முறையை அறிந்து செய்ய வல்லார்க்கு, வெறுமனே இறந்துபடுகின்றவர்களின் உடம்பினைப் போல் அல்லாது உயிரினுள் ஒளிந்து இருக்கின்ற கள்வனாகிய இறைவனைப் புலன்களின் வழிக் காட்டும் மந்திர மை போன்று இவ்வுடல் அமையும் என்கின்றார் திருமூலர்.\nமந்திர மையைப் போன்று இறைவனைக் காட்ட வல்ல உடம்பினை, அவ்வாறு ஆகவிடாது, ‘ஐ, வளி. பித்து’ என்ற மூன்று பொருட்கள் எப்பொழுதும் தாக்கி நோய்வாய்ப்படுத்திக் கொண்டே இருக்கும். இவற்றை மூச்சுப் பயிற்சிச் செய்வதன் வழி வெல்லாம் என்கின்றார் திருமூலர். ‘ஐ’ என்னும் சளியை மாலை நேரத்துச் செய்யும் மூச்சுப் பயிற்சியின் மூலம் போக்க இயலும் என்கின்றார். வளி அல்லது வாதம் என்பதனால் ஏற்படும் நோய்களை நண்பகலில் செய்யும் மூச்சுப் பயிற்சியினால் போக்க இயலும் என்கின்றார். பித்தத்தினால் ஏற்படும் நோய்களைக் காலையில் செய்யும் மூச்சுப் பயிற்சியினால் போக்க இயலும் என்று குறிப்பிடுகின்றார். இதனால் உடலுக்கு இளமை நீங்காமை ஏற்படும் என்றும் தலை மயிர் நரைத்தல், கண்களில் திரை விழுதல் போன்றவையும் ஏற்படாது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nஇட நாடி வழியாகவும் வல நாடி வழியாகவும் இயல்பாக இயங்குகின்ற உயிர்ப்புக் காற்றை அடக்கி, நடு நாடி வழி இயங்கச் செய்து, குண்டலி சத்தியை நடு நாடியில் பொருந்த இருக்கச் செய்தால், உடம்பிற்கு அழிவு உண்டாகாது என்கின்���ார் திருமூலர். சிவச் செறிவு முறையால் பெறப்படும் வாழ்நாள் நீடிப்பு இயல்பாய் அமைந்த வாழ்நாளின் எல்லையோடு ஒப்பிடுகையில் கூடி நிற்கும் என்கின்றார். உயிர்ப்புக் காற்றும் குண்டலி சத்தியும் நடு நாடியில் பொருந்தி இருக்குமானால், “மணி, கடல், யானை” முதலியவற்றின் ஓசை போல் ஒலி கேட்கும் எனவும் சிவபெருமான் தாள அமைப்பிற்கு ஏற்ப ஆடுகின்ற ஆட்டத்தின் கழல் ஒலியும் கேட்கும் என்கின்றார். தவிர மெய்யான, நிலை பெற்ற, இன்பமே வடிவான அப்பெருமானும் விளங்கித் தோன்றுவான் என்று குறிப்பிடுகின்றார். எனவே மூச்சுப் பயிற்சியினால் குண்டலியின் இயக்கமும் குண்டலியின் இயக்கத்தினால் திருவருள் பேறும் கிட்டும் என்கின்றார். இதற்கு அடிப்படையாக இருப்பது உடலே என்று நிறுவுகின்றார் திருமூலர்.\nஉடலைப் பேண விரும்புகின்றவர் உணவைக் குறைத்து அளவோடு உண்ணல் இன்றியமையாதது என்கின்றார் திருமூலர். உணவுக் குறைவால் முகத்தில் தசை ஒட்டிக் கண் குழி விழுந்தாலும் அதனால் உடலுக்கு அழிவு ஏற்படாது என்கின்றார் திருமூலர். உடம்பு இளைத்தால் உயிர்ப்புக் காற்று கைவரப்பெற்று உடலை நிலைநிறுத்தும் வழியில் வெற்றி பெறலாம் என்கின்றார். உணவு குறைந்தால் உயிர் நலம் பெறுவற்குரிய வழிகள் பலவும் அமையும் என்கின்றார். இதனால் உண்டி சுருக்கியவன் இறவாமையினாலும், இன்ப நிறைவாலும் சிவனை ஒத்து நிற்பான் என்கின்றார் திருமூலர்.\nஇறைவன் உயிர்களின் உடம்பில் மூலாதாரத்தில் அக்கினியையும், அவ்வக்கினியில் உடலை நிலைப்பிக்கின்ற ஆற்றலையும் படைத்து, அவற்றை நீங்காது நிறுத்தித் தானும் அவற்றில் உடன் நிற்கின்றான் என்கின்றார் திருமூலர். இதனை அறிந்து அவ்வக்கினியை எழுப்பி, அம்மூலாதாரத்தில் இறைவனை இடைவிடாது நினைப்பவர், உடலை நிலை நிறுத்தும் ஆற்றலைப் பெறுவர் என்கின்றார். உடலை நிலை நிறுத்துகின்ற மூச்சுப் பயிற்சி மற்றும் மூலாதார அக்கினியை இயக்கும் பயிற்சிகளை இறையருள் வழி நின்று செய்தல் வேண்டும். இவ்வாறு அல்லாமல் வெறும் யோக முயற்சி உடலை நிலை நிறுத்தும் ஆற்றலைத் தாமே பெற்றுத் தந்துவிடும் என்பது வெறும் மயக்கமே அவ்வாறு எண்ணுகின்றவர்கள் மயக்கம் உடையவர்கள். இவர்கள் இறைவனின் திருவருளை ஒருபோதும் பெறமாட்டாதவர்கள் என்றும் குறிப்பிடுகின்றார். எனவே திருமூலர் கூறும் உ��ம்பினை நிலைநிறுத்தும் வழியினை அறிந்து உயிரை வளர்ப்போமாக அவ்வாறு எண்ணுகின்றவர்கள் மயக்கம் உடையவர்கள். இவர்கள் இறைவனின் திருவருளை ஒருபோதும் பெறமாட்டாதவர்கள் என்றும் குறிப்பிடுகின்றார். எனவே திருமூலர் கூறும் உடம்பினை நிலைநிறுத்தும் வழியினை அறிந்து உயிரை வளர்ப்போமாக திருவருளைப் பெறுவோமாக\nPrevious article103. அகத்தவத்தில் மந்திரச் செறிவு\nNext article105. அறிவுப் பூசனையில் சீலம்\n25. விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய்\n24. எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்\n89. பொறுமை கடலினும் பெரிது\n6. பிறருக்காக வாழும் பண்பு\n84. பெற்றோரே முதல் ஆசான்கள்\nகடவுள் உண்மை : கடவுளின் பெயர்\n75. பாத்திரம் அறிந்து கொடை செய்க\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=100104&name=Rajesh", "date_download": "2018-10-21T06:40:46Z", "digest": "sha1:PWI74SZWAYIK4BQU4SA4Z43BVNN3MLXS", "length": 15622, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Rajesh", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Rajesh அவரது கருத்துக்கள்\nRajesh : கருத்துக்கள் ( 469 )\nசினிமா ரூ.65 கோடியை தொட்ட விஷால் படம்...\nசினிமா டிக்கெட் வாங்குற காசுல கிசான் விகாஸ் பாத்திரம் வாங்கிவைங்க எதிர்காலத்திற்கு உதவும் 18-அக்-2018 04:46:43 IST\nஅரசியல் மீண்டும் போட்டியிட தயாரா\nஒன்று செய்யுங்க, நீங்க உங்க தொகுதியில் ராஜினாமா செய்துடுங்க, அவர் இங்க வந்து போட்டி போடட்டும், மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்று பார்ப்போம்... செய்வீர்களா, செய்வீர்களா\nசென்னையில் இருந்துகொண்டு ஜாதி இல்லை என்று கூச்சலிடும் கூட்டத்திற்கு, கிராமம் பற்றி தெரியாது. ஒருமுறை 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருவஹீந்திரபுரம் - திருவந்திரபுரம், சென்றேன். அங்கே அய்யங்கார் கூட்டம் வந்தவுடன், நான் கடவுளை ���ழிபடும்போதே சீக்கிரம் சீக்கிரம் வெளியே போங்க என்று அந்த அர்ச்சகர் சொன்னார். நான் என்ன செய்தேன் தெரியுமா - உங்களுக்கு அறிவு இருக்கா - உங்களுக்கு அறிவு இருக்கா common sense இல்லாம ஏன் பேசறீங்க common sense இல்லாம ஏன் பேசறீங்க நான் தான் கடவுளை கும்பிட்டுருக்கிறேனே ஏன் disturb செய்கிறீர்கள் என்று படார் என்று முகத்தில் அடித்தால் போல் கேட்டேன் அவ்வளவுதான் இன்னொரு பட்டர் உடனேயே அந்த அர்ச்சகரிடம் கம்முனு இருங்க என்று சொல்லி என்னை சமாதானம் செய்தார். Please voice out and never keep quiet கோவில் ஒன்றும் அவனவன் குடும்ப சொத்து இல்லை. 17-அக்-2018 01:47:41 IST\nகதையில் வரும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், ஆதிக்க ஜாதியின் வெறிதனிய பாடுபடுங்கள். 17-அக்-2018 01:38:42 IST\nஉலகம் தகுதி அடிப்படையில் அமெரிக்காவிற்கு வாங்க டிரம்ப்\nஇந்தியாவுல வந்து பிச்சை எடுக்கறதுக்கா குழந்தை பொறந்தா Birth Certificate லஞ்சம், இறந்தா Death Certificate லஞ்சம். அவுனுங்க அங்கேயாவது நிம்மதியா இருக்கட்டும். இங்க லஞ்சம் கொடுத்தே வோயமுடியாது கருது கொஞ்சம் பார்த்து சொல்லுங்க. படிச்சிட்டு நாட்டுல நம் பிள்ளைங்க படுற அவஸ்தை பாக்கலியா போய் பொழப்ப பாருங்க 15-அக்-2018 08:46:32 IST\nஜாக்கிரதை உன் கணவனின் செயல் மிகவும் அபாயகரமாக உள்ளது. தனக்கு மிஞ்சினால் தான் தானம் அதுவும் முடிந்தது தான், எல்லாத்தயும் துடைத்து கொடுப்பது தானம் அல்ல ஏமாளித்தனம் மற்றும் வீண்ஜம்பம். இதை படிக்கும்போது எனக்கென்னமோ என் தந்தையார் செய்தது தான் நினைவுக்கு வருகிறது. திரும்பவும் சொல்கிறேன் ஜாக்கிரதை. முடிந்தால் ஒரு வேலைக்கு சென்று fixed deposit செய்ய ஆரம்பித்துவிடு உன் நல்லதுக்கு சொல்கிறேன் காலம் கெட்டு ரொம்ப வருஷமாச்சு. இரண்டு குழந்தைகளையும் இந்த பூமியில் பிறக்க காரணமாகிவிட்டாய் நீயும் சேர்ந்துதான் அந்த சுமையை சுமக்க வேண்டும். 12-அக்-2018 05:21:56 IST\nகாமப்பேய் பிடித்து ஆட்டும்போது, எதிரில் பெண்ணுருவில் கடவுள் இருந்தால் கூட விடமாட்டார்களா இந்த காமக்கொடூரன்கள்........ அப்பப்ப மனிதனின் சுயஉருவத்தை தோலுரித்து காட்டிவிட்டீர்கள். 12-அக்-2018 05:04:45 IST\nஅரசியல் பிரதமர் மவுனம் ஏன்\nவிடுங்க தம்பி - 1100 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: சோனியா மருமகனுக்கு உதவியது யார் செய்தி பார்த்தீங்களா\nஉலகம் இந்தியா மீது பொருளாதார தடையா\nதமிழ்நாட்டுக்கு, வேறு மாநிலத்தவர் வந்தாலே பொறுக்காது நம்மவர்களுக்கு. அப்போ இந்தியர்கள் அமெரிக்காவில் வந்து கோலோச்சுனா பார்த்துட்டு சும்மா இருக்க அவர் என்ன நம்ம நாட்டு தலைவர்கள் போல கையாலாகாதவரா\nகோர்ட் 1100 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு சோனியா மருமகனுக்கு உதவியது யார்\nசெத்தா ஆறடி நிலம் இல்லைன்னா ஆறு கிலோ சாம்பல் மற்றும் எலும்பு எதுக்கு இவ்வளவு பேராசை\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/14053859/1011736/Chief-Election-Commisioner.vpf", "date_download": "2018-10-21T05:31:06Z", "digest": "sha1:RYIGPAH2JACLLZOBAVZWYVEQ5Z5YNKJ7", "length": 11024, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nயாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nவரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் முழுவதும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.\nதிருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல், வரும் ஜனவரி மாதம் நான்காம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள எம்-3 வகை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்திற்கு தேவையான வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பெல் நிறுவனத்திடமிருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு ���ெரிவித்தார்.\nதினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தம்மைப் பற்றி விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தார்\nதிமுக தலைவர் பதவிக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.\nஆந்திர மாநில தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு\nஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெகலம்புடியில் தற்காலிக தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.\n\"விளையாட்டுத்துறை கண் போன்றது என பேசிய முதலமைச்சர் அரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா\" - உடற்கல்வி ஆசிரியர்கள்\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n\"சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் காலம் வரும்\" - நடிகர் சிவகுமார்\nசபரிமலையில் இன்று பெண்களை அனுமதிக்காவிட்டாலும், 5 ஆண்டுகளில், அனுமதிக்கும் காலம் வரும் என்று நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.\nதஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2-வது நாளாக ஆய்வு\nதஞ்சை பெரிய கோவிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் தொல்லியல் துறையினர் இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.\n\"சபரிமலையில் உரிய நியமங்களை நியமித்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம்\" - திருவாடுதுறை ஆதினம்\nசபரிமலையில், உரிய நியமங்களை வகுத்து, தனி வழிபாட்டு தலம் அமைத்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்\nஉரிய நேரத்தில் விசாரிக்காததால் பெண் கொலை செய்யப்பட்ட பரிதாபம் : காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்\nசென்னையில் பெண் அளித்த புகாரை உரிய நேரத்தில் விசாரிக்காத, சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nவட்டாட்சியர் மிரட்டல் : ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் முறையீடு\nவீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு வட்டாட்சியர், மிரட்டுவதாக, வளையமாதேவி கிராமத்து மக்கள் இரவில் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு வந்து புகார் தெரிவித்தனர்.\nஒரு கட்��ுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alavandhan101.blogspot.com/2012/09/10.html", "date_download": "2018-10-21T06:32:14Z", "digest": "sha1:Z54IWKQ6Z7D7BRNRY4S56URDPE7MOHKP", "length": 26619, "nlines": 116, "source_domain": "alavandhan101.blogspot.com", "title": "ALAVANDHAN: பெரியாரிசம்.......(பதிவு 10 )", "raw_content": "\nஅன்பார்ந்த வாசகப் பெருமக்களே, இந்த பெரியாரிசத்தை சற்று வித்தியாசமாக “வழக்காடு மன்றம்” வடிவில் அலசலாம் என்று ஒரு எண்ணம் தோன்றியது, எனவே........\nவழக்கு தொடுப்பவர் : ஞானசூனியன்.\nவழக்கை மறுப்பவர் : ஆளவந்தான்.\nஇடம் : மக்கள் மன்றம்.\nவழக்கு விபரம் : சுயமரியாதை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு என்ற அருமையான கொள்கைகளை கேவலப்படுத்திய ஈ.வெ.இராமசாமி நாயக்கர் குற்றவாளியே....\nநடுவர் : ஈரோடு வெங்கட்ட ராமசாமி என்பவர் பின்னாளில் தந்தை பெரியார் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார். இப்படிப்பட்ட ஒருவர் மீது ஒரு வழக்கு வருகிறதென்றால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இம்மக்கள் மன்றம் கருதுகிறது. மக்கள் மன்றம் முன் அனைவரும் சமமே என்ற கோட்பாட்டின்படி இந்த வழக்கை விசாரிக்க இம்மக்கள் மன்றம் தீர்மானிக்கிறது. எனவே வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களே உங்கள் வழக்கை பதிவு செய்யுமாறு அழைக்கிறோம்.\nஞானசூனியன் : மேன்மை தங்கிய நடுவர் அவர்களே, எனது வழக்கு ஈ.வெ.ரா அவர்கள்மீது பல குற்றச்சாட்டுகளை கொண்டது. எனவே ஒவ்வொரு குற்றச்சாட்டாக எடுத்துரைக்க அனுமதி வேண்டுகிறேன்.\nநடுவர் : அனுமதி அளிக்கப்படுகிறது.\nஞானசூனியன் : கணம் நடுவர் அவர்களே எனது முதல் குற்றச்சாட்டு. “அனைவருக்கும் சுயமரியாதை தேவை என்பதை தனது கொள்கையாக பிரகனப்படுத்திக்கொண்ட ஈ.வெ.ரா அவர்கள் கேரளாவில் வைக்கம் போராட்டத்தின்போது தாழ்த்தப்பட்டோரின் சுயமரியாதையை அடகு வைத்தவர்தான் இந்த ஈ.வெ.ரா. எனவே இவரை நான் குற்றவா��ி என்று குற்றம் சாட்டி மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தியிருக்கிறேன்.”\nநடுவர் : வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்களே இந்தக் குற்றச்சாட்டு பற்றி உங்கள் கருத்து மற்றும் மறுப்பு ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும்.\nஆளவந்தான் : வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்கள் எனது கட்சிக்காராகிய நாடு போற்றும் “பகுத்தறிவுப் பகலவன்” தந்தை பெரியார் அவர்களை எந்த மரியாதையும் இல்லாமல் வெறுமனே ஈ.வெ.ரா என்று குறிப்பிட்டதிலிருந்தும், கேரளாவில் வைக்கத்தில் நடந்த தீண்டாமை கொடுமையையும், சாதிக் கொடுமையையும் அறியாமல் “பகுத்தறிவுப் பகலவன்” தந்தை பெரியார்மீது இப்படியொரு குற்றச்சாட்டை வைத்ததிலிருந்தும் எனக்கு ஒன்று உறுதியாகத் தெரிகிறது.\nநடுவர் : என்ன அது\nஆளவந்தான் : அவருடைய பெற்றோர்கள் அவருக்கு மிகச்சரியாக பெயர் சூட்டியுள்ளார்கள் என்பதும், அந்தப் பெயருக்கேற்றபடி தன்னை வெளிப்படுத்திக்கொண்டதும் உறுதியாகத் தெரிகிறது.\nநடுவர் : தனிமனித விமரிசனம் தேவையில்லை. வழக்கு சார்ந்த உங்கள் கருத்தையும் மறுப்பையும் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.\nஆளவந்தான் : கணம் நீதிபதி அவர்களே வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்கள் வைக்கம் வரலாறு தெரியாமல் இப்படி பிதற்றுகிறார். அவருக்காக அந்த வரலாற்றை இங்கு எடுத்துரைக்க அனுமதி வேண்டுகிறேன்.\nநடுவர் : அனுமதி அளிக்கப்பட்டது.\nஆளவந்தான் : திரு வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களே கவனமாகக் கேளுங்கள். கேரளாவில் உள்ள வைக்கம் எனும் சிறிய நகரில் பின்னாளில் திருவாங்கூர் என்று மாற்றப்பட்ட நகரில் உள்ள கோயில்களில் தீண்டாமை கொடுமை நிலவியது. கோயில்களில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்கள் நுழையத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. கோயில் இருக்கும் விதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்த்து. 1924 இல் சாதி எதிர்ப்புகள் வலுத்திருந்த சமயமாதலால் சாதி எதிர்ப்பு (சத்தியாகிரகம்) போராட்டம் காந்திய வழியில் நடத்த வைக்கம் சிறந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏப்ரல் 14 அன்று பெரியார் அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து போரட்டத்தில் ஒன்றாக கலந்து கோண்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டனர். காந்தியின் அறிவுறுத்தலின்படி இப் போராட்டத்தில் கேரளாவைச் சாரதாவர்கள், இந்து சமயம் சாராதவரக���் கலந்து கொள்ளவில்லை. பெரியார் கைது செய்யபட்ட போதிலும் பெரியாரின் தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் இச்சட்டம் விலக்கிகொள்ளப்பட்டது. அதுமுதல் பெரியார் வைக்கம் வீரர் என தமிழ் மக்களால் அழைக்கப்படலானார்.\nஇதுமட்டுமல்ல “வெண்தாடி வேந்தன்” “பகுத்தறிவுப் பகலவன்” பெரியார் அவர்கள் தமிழக மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, எத்துனை எத்துனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார் தெரியுமா இந்த நாடே அறியும். இப்படி நாடறிந்த ஒரு பெருந்தலைவரை, புரட்சி சிந்தனையாளரை, தத்துவ மேதையை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் உள்நோக்கத்துடன் இப்படியொரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார், வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்கள்.\nஎனவே திரு வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்கள் இந்த குற்றச்சாட்டை திரும்பப் பெறவேண்டும். அல்லது மக்கள் மன்றம் இந்த குற்றச்சாட்டை தள்ளுபடி செய்து ஞானசூனியன் அவர்களை குற்றவாளி என்று தீர்ப்பளிக்க வேண்டும். என்று கேட்டுக்கொள்கிறேன்.\nநடுவர் : வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களை “குற்றச்சாட்டை திரும்பப்பெற வேண்டும்” என்றுகேட்க வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்களுக்கு உரிமை உண்டு. குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யுமாறு எங்களுக்கு உத்தரவிட வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. எதிர்தரப்பு வாதங்களை முழுமையாக கேட்காமல், குற்றச்சாட்டை தீர விசாரிக்காமல் எப்படி குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யமுடியும் எனவே குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதற்கில்லை. வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களே உங்கள் குற்றச்சாட்டை தெளிவாகக் கூறவேண்டும்.\nஞானசூனியன் : மேன்மை தங்கிய நடுவர் அவர்களே, “வெண்தாடி வேந்தன்” “பகுத்தறிவுப் பகலவன்” பெரியார் அவர்கள் தமிழக மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். இந்த நாடே அறியும். இப்படி நாடறிந்த ஒரு பெருந்தலைவரை, புரட்சி சிந்தனையாளரை, தத்துவ மேதையை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் உள்நோக்கத்துடன் இப்படியொரு பொய்யான குற்றச்சாட்டை நான் முன்வைத்திருப்பதாகவும், எனவே என்னை குற்றவாளி என்று தீர்ப்பளிக்க வேண்டும் என்றும், வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்கள் என்மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.\nஈ.வெ.ரா அவர்களின்மீது என்னால் சாட்டப்பெற்ற குற்றச்சாட்டிற்கு நான் விளக்கம் தர கடமைப்பட்டிருக்கிறேன். வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்களே ஈ,வெ.ரா அவர்களைப்பற்றி அதாவது வைக்கம் போராட்டத்தைப் பற்றியும் மற்றும் பல போராட்டங்களைப் பற்றியும் நன் நன்கு அறிவேன். இந்த நாடே அறியும். ஆனால் அந்த வைக்கம் போராட்டத்தின் விளைவு என்ன என்பதுதான் இங்கு நான் வைக்கும் குற்றச்சாட்டு.\nநடுவர் : வைக்கம் போராட்டத்தின் விளைவு இந்த நாடே அறிந்த விஷயம்தானே தாழ்த்தப்பட்ட தலித்துகள் கோயிலுக்குள் நுழைய இருந்த தடை விலக்கப்பட்டதே தாழ்த்தப்பட்ட தலித்துகள் கோயிலுக்குள் நுழைய இருந்த தடை விலக்கப்பட்டதே இதில் என்ன குற்றம் இருக்கமுடியும்\nஞானசூனியன் : மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே, விளக்கமாக கூறுகிறேன்.. இன்று திருவாங்கூர் என்றழைக்கப்டும் வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களாகிய தலித்துகள் கோவிலுக்குள்ளே நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது. மேலும் கோவில் இருக்கும் வீதியில் கூட தலித்துகள் நடக்கக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.\nஇதற்காக போராட்டம் நடத்தியது, பார்ப்பனர்களின் கோயிலுக்குள் எனதுமக்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று போராடியது, அந்தப் போராட்டத்தில் தலித்துகளின் தன்மானத்தை, சுயமரியாதையை அடகு வைத்தது இவையெல்லாம் குற்றமில்லையா\nஇன்னும் விளக்கமாக கூறுகிறேன். சுயமரியாதை என்றால் என்ன தன்னுடைய கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் அடுத்தவர்களிடம் தன்னிடம் இல்லாத ஒன்றை கேட்காமலிருப்பதும், அப்படி தன்னிடம் இல்லாததை தானே சுயமாக சம்பாதித்துக்கொல்வதுமே, சுயமரியாதை. ஈ.வெ.ரா. அவர்கள் தனது மக்களை பார்ப்பனர்கள் கோயிலுக்குள் அனுமதிக்காததற்கு அவர்களிடம் ஏன் போராடவேண்டும் தன்னுடைய கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் அடுத்தவர்களிடம் தன்னிடம் இல்லாத ஒன்றை கேட்காமலிருப்பதும், அப்படி தன்னிடம் இல்லாததை தானே சுயமாக சம்பாதித்துக்கொல்வதுமே, சுயமரியாதை. ஈ.வெ.ரா. அவர்கள் தனது மக்களை பார்ப்பனர்கள் கோயிலுக்குள் அனுமதிக்காததற்கு அவர்களிடம் ஏன் போராடவேண்டும் மாறாக தலித்துகளிடம் உங்களுகென்று ஒரு கோயிலை கட்டிக்கொள்ளுங்கள், அந்த கோயிலுக்கு நீங்களே பூசாரியாக இருக்கலாம், விருப்பப்பட்டால் பார்பனர்கள் அங்கு வரட்டும், நீங்க��் தடுக்காதீர்கள், கடவுள்முன் அனைவரும் சமமே எனவே நீங்கள் உங்கள் தன்மானத்தை விட்டு பார்பனர்களிடம் அனுமதி வேண்டி போராடுவதை விட்டுவிட்டு உங்களுக்கென்று ஒரு கோயிலை கட்டிக்கொள்ளுங்கள். அது சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை, இறைவன் கோபித்துக்கொள்ளமாட்டார், ஏனென்றால் உங்கள் உள்ளம் பார்ப்பனக் கோயில்களைவிடப் பெரியது, மேலும் கோயிலுக்குள் நுழைய பார்ப்பனன் அனுமதித்தாலும் கடவுளை பார்க்கத்தான் முடியுமே தவிர, அவருக்கு நீ பூசை செய்யமுடியாது. (இன்றளவிலும் அதுதான் நடைமுறை.) ஆனால் உங்களுகென்று நீங்கள் கட்டிக்கொள்ளும் கோயிலில் நீங்களே பூசாரியாக இருக்கலாம். “எலி வலையானாலும் தனிவலை” “சிங்கத்திற்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இருப்பதே சுயமரியாதை, தன்மானம்” என்று கூறி தலித்துகளின் தன்மானத்தை வலுப்படுத்தியிருக்கவேண்டும் மாறாக பார்ப்பனர்களிடம் தலித்துகளின் தன்மானத்தை அடகு வைத்து விட்டு, தலித்துகளையும் கோயிலுக்குள் அனுமதிக்கவேண்டும், என்று போராடியது குற்றமே. இந்த அடிப்படையில் ஈ.வெ.ரா குற்றவாளியா மாறாக தலித்துகளிடம் உங்களுகென்று ஒரு கோயிலை கட்டிக்கொள்ளுங்கள், அந்த கோயிலுக்கு நீங்களே பூசாரியாக இருக்கலாம், விருப்பப்பட்டால் பார்பனர்கள் அங்கு வரட்டும், நீங்கள் தடுக்காதீர்கள், கடவுள்முன் அனைவரும் சமமே எனவே நீங்கள் உங்கள் தன்மானத்தை விட்டு பார்பனர்களிடம் அனுமதி வேண்டி போராடுவதை விட்டுவிட்டு உங்களுக்கென்று ஒரு கோயிலை கட்டிக்கொள்ளுங்கள். அது சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை, இறைவன் கோபித்துக்கொள்ளமாட்டார், ஏனென்றால் உங்கள் உள்ளம் பார்ப்பனக் கோயில்களைவிடப் பெரியது, மேலும் கோயிலுக்குள் நுழைய பார்ப்பனன் அனுமதித்தாலும் கடவுளை பார்க்கத்தான் முடியுமே தவிர, அவருக்கு நீ பூசை செய்யமுடியாது. (இன்றளவிலும் அதுதான் நடைமுறை.) ஆனால் உங்களுகென்று நீங்கள் கட்டிக்கொள்ளும் கோயிலில் நீங்களே பூசாரியாக இருக்கலாம். “எலி வலையானாலும் தனிவலை” “சிங்கத்திற்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இருப்பதே சுயமரியாதை, தன்மானம்” என்று கூறி தலித்துகளின் தன்மானத்தை வலுப்படுத்தியிருக்கவேண்டும் மாறாக பார்ப்பனர்களிடம் தலித்துகளின் தன்மானத்தை அடகு வைத்து விட்டு, தலித்துகளையும் கோயிலுக்குள் அனு���திக்கவேண்டும், என்று போராடியது குற்றமே. இந்த அடிப்படையில் ஈ.வெ.ரா குற்றவாளியா\nநடுவர் : வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்களே, வழக்கறிஞர் ஞானசூனியன் மிகக்கடுமையான குற்றச்சாட்டை திரு ஈ.வெ.ரா அவ்ர்களிமீது சுமத்தியுள்ளார், எங்களைப் பொருத்தவரையில் இவர் குற்றச்சாட்டில் நியாயம் இருபதாகத் தோன்றுகிறது, இது குறித்து நீங்கள் மேலும் ஏதாவது கருத்தோ, மறுப்போ தெரிவிக்க விரும்புகிறீரா\nஆளவந்தான் : கணம் நீதிபதி அவர்களே வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களுடைய குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க எனக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.\nநடுவர் : வழக்கறிஞர்கள் ஞானசூனியனின் மற்றும் ஆளவந்தான் ஆகிய இருவரின் கருத்துக்களையும் இம்மன்றம் பதிவு செய்துகொண்டுள்ளது\nஜோதிட உலகம் • View topic - பி.வீ. ராமன் அவர்களின் ...\nபெரியாரிசம் ....... (பதிவு 9)\nகல்கியின் பொன்னியின் செல்வன் PDF வடிவில்......\nதமிழர் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அமரர் கல்கி அவர்களின் படைப்புகளில் சிறந்ததான பொன்னியின் செல்வன் என்ற பெருங் கதையை தரவிறக்கம் ...\nபத்மாசனம் சிறப்பான யோகாசனங்களுள் ஒன்றாகும். இது சமதரையில் டர்க்கி டவல் போன்ற மிருதுவான விரிப்பின்மீது அமர்ந்து செய்யக்கூடிய முறையாகும்...\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - பி.வீ. ராமன் அவர்களின் நூல் pdf வடிவில்\nபி.வீ. ராமன் அவர்களின் Notable Horoscopes நூல் pdf வடிவில்\nபிருகு நந்தி & சப்தரிஷி நாடி - ஜோதிட உலகம் - பதிவு 14\nஜோதிட உலகம் - பிருகு நந்தி நாடி & சப்தரிஷி நாடி - பதிவு 14\nஅண்ணா ஹசாரேவும் இன்றைய சூழலில் அவருடைய போராட்டமும்....\nஅன்பான வாசகப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். ஊழலை கட்டுப்படுத்தவேண்டும் என்பதை சரியான கொள்கையாக என்னால் ஏற்றுக்கொள...\nபிருகு நந்தி நாடி கற்க\nநீங்கள் வீட்டிலிருந்தே DVD மூலம் ஜோதிடம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%C3%A0%C2%AE%E2%80%B0%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-10-21T06:42:29Z", "digest": "sha1:UEFMPFL2E4ZBYZGGVXC7YZ6YUPJYZG7X", "length": 5233, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி.\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \n��ோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nமாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளும்..\nஅவள் அப்படித்தான் : பார்வையாளன்\nமயிர் நீத்த காதை : PaRaa\nராமன் சைக்கிள் : குசும்பன்\nஒரு கொலை ராகம் : செந்தழல் ரவி\nநாக்க முக்க நாக்கா ஓ ஷகலாக்கா ஓ ரண்டக்கா : அனிதா\nமுத்த மார்கழி : விக்னேஷ்வரி\nபொங்கலுக்கும் பசிக்குதே : ILA\nசப் காண்டிராக்டர் சல்மான்கான் : அபி அப்பா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=29601", "date_download": "2018-10-21T06:52:39Z", "digest": "sha1:KGCKITBTNWUNNOM4GA5D534QX32C3UFG", "length": 10384, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி – திரிஷா", "raw_content": "\nதிரிஷாவின் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்\nசபரிமலையில், பெண்களை தடுப்பது தவறு\nரஜினிகாந்த் MeToo, சபரிமலை பற்றி கருத்து\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nதிருமணமே செய்து கொள்ளாத பிரபல நடிகையின் முடிவு\n← Previous Story வாடகை வீடு கிடைக்கவில்லை – தற்கொலைக்கு முயன்ற நடிகை\nNext Story → அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் படங்களை இழந்தேன்\nகாசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி – திரிஷா\nரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். அவருடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, சிம்ரன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கி டார்ஜிலிங், டேராடூன��, சென்னை, லக்னோ ஆகிய நகரங்களில் நடைபெற்றது.\nகடந்த வாரம் ரஜினி மதுரைக்கார இளைஞராக தோன்றும் போஸ்டர் வெளியிடப்பட்டது. பிளாஷ்பேக் காட்சிகளில் இந்த இளமையான தோற்றத்தில் வருகிறார். இது தொடர்பான காட்சிகள் காசி மற்றும் காசியை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. ரஜினி சண்டையிடுவது போன்ற காட்சியும் விஜய்சேதுபதி ஆயுதங்களுடன் ஓடுவது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது.\nநேற்று படப்பிடிப்பு முடிந்த பிறகு இரவு 10 மணி அளவில் ரஜினிகாந்த் காசி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். வெளியில் வந்த ரஜினியை பத்திரிகையாளர்கள் சூழ்ந்தனர். ஆனால் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ‘சாமி தரிசனம் செய்யவே வந்தேன். பேட்டியளிக்கும் எண்ணம் இல்லை’ என்று கூறி விடைபெற்று சென்றுவிட்டார். அதுபோல் திரிஷாவும் நேற்று காசி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார்.\nகாசியில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு தொடரும் என்றும் அடுத்த வாரம் ரஜினி சென்னை திரும்புவார் என்றும் கூறுகிறார்கள்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nBigg Boss இல் இவர்களின் சம்பளம் தெரியுமா\nசின்னத்திரை வீடியோ\tJuly 4, 2017\nசினி செய்திகள்\tFebruary 11, 2016\nஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்\nஅஜித் இடத்துக்கு வந்த பாபி சிம்ஹா\nசினி செய்திகள்\tFebruary 14, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2016/03/61.html", "date_download": "2018-10-21T06:25:25Z", "digest": "sha1:547DBR4T4DWXW2EVPKJN66QMQKG4AMBY", "length": 20142, "nlines": 196, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "துபாய் விமானம் ரஷியாவில் தரையிறங்கியபோது வெடித்துச் சிதறியது: 61 பேர் பலி !! - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / உலக செய்தி / துபாய் விமானம் ரஷியாவில் தரையிறங்கியபோது வெடித்துச் சிதறியது: 61 பேர் பலி \nதுபாய் விமானம் ரஷியாவில் தரையிறங்கியபோது வெடித்துச் சிதறியது: 61 பேர் பலி \nதுபாய் நாட்டில் இருந்து ரஷியாவுக்கு சென்ற ‘பிளை துபாய்’ விமானம் ராஸ்டோவ்-ஆன்-டான் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதடம் எண்:FZ981 கொண்ட, போயிங் 737-800 ரகத்தை சேர்ந்த அந்த ஜெட் விமானம், ரஷியா நாட்டின் தென்பகுதியில் உள்ள ராஸ்டோவ்-ஆன்-டான் விமான நிலையத்தில் முதல்முறை தரையிறங்க முயற்சித்தபோது, கடுமையான பனிமூட்டத்தால் ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை. எனவே, அந்த முயற்சி கைவிடப்பட்டது.\nசற்று நேரத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சித்தபோதும் இதேநிலை நீடித்ததால், ஓடுபாதையைவிட்டு சுமார் 100 அடிதூரம் விலகி அந்த விமானம் தரையை தொட்டபோது ஏற்பட்ட அதிர்ச்சியினால் அந்த விமானம் வெடித்துச் சிதறியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅந்த விமானத்தில் வந்த 55 பயணிகள், விமானி உள்ளிட்�� 6 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 61 பேர் இந்த விபத்தில் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்விபத்தையடுத்து, விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nதுபாய் விமானம் ரஷியாவில் தரையிறங்கியபோது வெடித்துச் சிதறியது: 61 பேர் பலி \n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, வி���ிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=e933c8bd6ee78733b8a2f1d44258711e", "date_download": "2018-10-21T07:23:28Z", "digest": "sha1:3TRHOXORLCNUMVGD5HCBN2ABVHAG6HCL", "length": 29998, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின�� அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்ட��கள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kilambitangayya-kilambitangayya-movie-stills/", "date_download": "2018-10-21T06:29:49Z", "digest": "sha1:5MHVPPDZB6ETT4S2HF5L5JAVA7TGTDH6", "length": 2955, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Kilambitangayya Kilambitangayya Movie Stills - Behind Frames", "raw_content": "\n9:57 PM ஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\n9:55 PM திட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\nJanuary 10, 2018 6:22 PM Tags: Kilambitangayya Kilambitangayya, Kilambitangayya Kilambitangayya Movie Stills, அனுமோகன், ஆர்.சுந்தராஜன், ஆர்.வி உதயகுமார், இனியா, கே.பாக்யராஜ், தாரா, பவர்ஸ்டார் சீனிவாசன், மனோ, மன்சூர் அலிகான், ரத்திஷ், ராஜ்கபூர், ஸ்ரீகாந்த்\nஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\nதிட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\nரீமேக் குயீன்களின் பர்ஸ்ட்லுக் வெளியானது\nஅரசாங்கத்தை முக்கிய அறிவிப்பை வெளியிட வைத்த ‘எழுமின்’ படம்..\n“இந்த நவீனயுகத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கலாம்” ; சிவகுமார்\nஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\nதிட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/bestsellers/", "date_download": "2018-10-21T06:40:37Z", "digest": "sha1:YS7AWWNJ7R7JDV7ER6FW5AING4EFCDTO", "length": 16290, "nlines": 309, "source_domain": "10hot.wordpress.com", "title": "Bestsellers | 10 Hot", "raw_content": "\n10, ஆக்கம், எழுத்தாளர், சிறந்த, தமிழ், தலை, நாவல், நூல், பத்து, புனைவு, பெஸ்ட், ஹாட், Bestsellers, Books, Hot, India, Notable, Tamil Nadu, Tamils, Top\nஇன்றைய தேதியில் யார் ஹாட்\nஎவருடைய புத்தகங்கள் சுடச்சுட விற்கின்றன\nஆயிரம் எழுத்தாளர்களின் நூல்கள் உள்ள என் வீட்டில் விருந்தினர் வந்தால், எவை விரும்பி கேட்கப்படுகின்றன\nபத்தாம் வகுப்பு வரை தமிழ் படித்துவிட்டு அயல்நாடு போய்விட்டாலும், பார்ட்டிகளிலும் சந்திப்புகளிலும் எந்த ஆசிரியரின் ஆக்கங்கள் அதிகம் பேசப்படுகின்றன\nபுத்தக விற்பனையாளர் பத்ரியை கேட்காமல் விமரிசகர் ஜெயமோகனிடம் சர்வே போடும் இட்லி வடை சரிபார்க்காமல் சிலிகான் ஷெல்ஃப் ஆர்வி மதிப்பிடாமல் சாமானியனின் பட்டியல்:\nஎழுதாவிட்டாலும் இன்றும் ஆயிரம் பொன்\nபுதியது லாண்டிரி குறிப்பாகவே இருந்தாலும் ஆயிரம் பொன்\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Ananth\nஜெயமோகனின் பன்னிரு முகங்கள் இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nபாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ… இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Princemee\n14 தமிழறிஞர் பட்டியல் இல் 14 தமிழறிஞர் பட்டியல…\nதமிழின் முக்கியமான புனைவுகள்:… இல் tkb1936rlysK.balasub…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/mags/", "date_download": "2018-10-21T05:32:52Z", "digest": "sha1:MAZGS7FRLLEQ55KLFRULRQCHDTCQHYTV", "length": 7243, "nlines": 134, "source_domain": "10hot.wordpress.com", "title": "Mags | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஜெமோபாரதம் - 5 & 6\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Ananth\nஜெயமோகனின் பன்னிரு முகங்கள் இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nபாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ… இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Princemee\n14 தமிழறிஞர் பட்டியல் இல் 14 தமிழறிஞர் பட்டியல…\nதமிழின் முக்கியமான புனைவுகள்:… இல் tkb1936rlysK.balasub…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/three-astronauts-will-spend-5-7-days-in-space-says-isro-chief-k-sivan/", "date_download": "2018-10-21T07:02:28Z", "digest": "sha1:OMFW3QVVS6Q6ORAF2M635G54GWDFRY53", "length": 14304, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ககன்யான் திட்டம் மூலம் மூன்று இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோ - Three astronauts will spend 5-7 days in space, says ISRO chief K Sivan", "raw_content": "\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\n2020க்குள் மூன்று இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்\n2020க்குள் மூன்று இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்\nவரிசையாக 19 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த உள்ளது இஸ்ரோ\nககன்யான் திட்டம் : இந்த வருடம் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் நரேந்திர மோடி இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு ஆராய்ச்சியாளர்களை அனுப்புவது தொடர்பாக பேசினார்.\nககன்யான் திட்டம் ஒரு பார்வை\nககன்யான் திட்டம் குறித்தும், சந்திராயன் செயற்கோள் 2 குறித்தும் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள் அணுசக்தி துறை இணை அமைச்சர் ஜிதேத்திர சிங் மற்றும் இஸ்ரோவின் தலைவர் கே. சிவன்.\nஅப்போது, பிரதமரின் திட்டம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு இஸ்ரோவின் வருங்காலத்திட்டங்கள் பற்றியும் ககன்யான் குறித்தும் இருவரும் விளக்கம் அளித்தனர்.\nஅடுத்த நாற்பது மாத திட்டமிடல் மற்றும் செயல்பாட்டிற்குப் பின்பு, இந்தியா மூன்று ஆராய்ச்சியாளர்களை விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது. 16 நிமிட பயணத்தில் அவர்கள் விண்ணிற்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் 5-7 நாட்கள் வரை லோ ஆர்பிட்டில் தங்கி பின்பு பூமிக்குத் திரும்புவார்கள் என்று கூறினார்.\nவிண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்தியரான ராகேஷ் ஷர்மாவுடன் இன்னும் தொடர்பில் இஸ்ரோ, அவருடைய அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகள் கேட்டுக் கொண்டு அதன்படி செயல்பட்டு வருவதாக கூறிவருகிறார்.\nஆளில்லாத ககன்யான் திட்டத்தினை வெற்றிகரமாக நடத்தி முடித்த பின்பு தான் மனிதர்களை அங்கு அனுப்பத் திட்டமிட்டிருப்பதாக கூறினார் சிவன்.\nஇந்தியாவிலேயே முழுக்க முழுக்க உருவாக்கப்படும் இந்த விண் ஓடத்திட்டத்திற்கான செலவு 10,000 கோடி ரூபாய்க்கும் குறைவு என மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.\nசெப்டம்பர் 2018 தொடங்கி, மார்ச் 2019 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 19 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த உள்ளது இஸ்ரோ. சந்திரயான் 2னை வருகின்ற ஜனவரி மாதம் விண்ணில் செலுத்த உள்ளது இஸ்���ோ.\nநம்பி நாராயணனுடன் கைது செய்யப்பட்டவர்களின் இன்றைய நிலை – விஞ்ஞானி சசிக்குமார்\nஇங்கிலாந்து நாட்டின் இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ\nநம்பி நாராயணன் வழக்கு : காவல் துறை நடந்து கொண்ட விதம் ஒரு பார்வை\nஇஸ்ரோவின் ரகசியங்களை விற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட நம்பி நாராயணன் யார் \nஇஸ்ரோவின் செயல்பாடுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இஸ்ரோ டிவியை அறிமுகப்படுத்த திட்டம்\nஜிசாட் – 6A செயற்கைக்கோள் தகவல் தொடர்பு துண்டிப்பு: இஸ்ரோ\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி F08 ராக்கெட்: வெற்றிகரமாக நிலைநிறுத்தம்\nஇஸ்ரோவுக்கு தேவையான மின்கலன் : பெல் நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தம்\n“ஹாலிவுட் படத்தயாரிப்புச் செலவைவிட குறைவு” – சந்திரயான் 2 பற்றி இஸ்ரோ தலைவர் சிவன்\nசென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை\nஇமைக்கா நொடிகள் படத்தை அந்த 4 காரணங்களுக்காக கட்டாயம் பார்க்க வேண்டும்..\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. காவிரி நதி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் 83 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். இரண்டு அணைகளும் விரைவில் நிரம்பும் […]\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் கிடைக்க வேண்டிய 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், தமிழகம், கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களுக்கு காவிரி நதி நீரை பங்கிடுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, இரு குழுக்களும் அமைக்கப்பட்டு […]\n96 வெற்றிக்கு பிறகு ஜாலியாக இருந்த த்ரிஷாவுக்கு இப்படியொரு கவலையா\nதமிழகத்தில் ‘நீட்’தேர்வு நடைபெறுவது உறுதி : அமைச்சர் செங்கோட்டையன்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nசபரிமலையில் மறியல் நடத்திய 200 பக்தர்கள் மீது வழக்கு\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nமி டூ விவகாரம் : நடிகர் அர்ஜுன் மீது நடிகை பாலியல் புகார்\n‘பாஸ்போர்ட்டை தேடிக் கொண்டிருக்கிறேன்; வழக்கு உறுதி’ – சின்மயி ஆவேசம்\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/kaala-teaser-csk-version/", "date_download": "2018-10-21T07:04:28Z", "digest": "sha1:KLTNQLWLFBPOAY7LNYJRSI4LNO6JBMT4", "length": 8448, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காலா டீசர்! சிஎஸ்கே வெர்ஷன்! - Kaala Teaser CSK Version", "raw_content": "\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படத்தின் சிஎஸ்கே வெர்ஷன் இன்று வெளியாகியுள்ளது\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் சிஎஸ்கே வெர்ஷன் இன்று வெளியாகியுள்ளது. ஹர்பஜன், முரளி விஜய், பிராவோ உள்ளிட்டோர் டீசரில் லிப் மூவ்மென்ட் கொடுக்க, ரஜினியின் ‘கியாரே’ டயலாக்கை தோனி பேசியுள்ளார். அந்த வீடியோ இதோ…\n பெங்களூரு வீரரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்\nஇந்திய அணியில் கெத்து காட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் தீவிர ரசிகராக இருக்கலாம்.. அதுகென்று இப்படியா\nஐபிஎல் தொடரில் பெட்டிங்: ஒப்புக்கொண்ட சல்மான்கான் சகோதரர்\nஐபிஎல் வெற்றிக்கு பிறகு டி.ஜே. பிராவோ செய்த முதல் வீடியோ\nIPL 2018 டோனி ஏன் ‘சாம்பியன்’ தெரியுமா பிராவோ மிரள்கிற காட்சியை பாருங்கள்\nசென்னை அணி வெற்றி : அரை மணி நேரத்தில் மீம்ஸ்களால் அலற விட்ட நெட்டிசன்கள்\nவெற்றிக்கு பின் தந்தையை நோக்கி ஓடி வந்த ஸிவா தூக்கிக் கொஞ்சிய தோனி : வீடியோ\nஐபிஎல் 2018 : குயிக் ரீக்கேப்\nசூடான டுவிட்டர் மெனுவின் காரசார விவரங்கள். இன்றைய டாப் டிரெண்டிங்.\nவாரியம் அமைக்காமல் வஞ்சித்துவிட்டது மத்திய அரசு\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\n அப்படின்னு நீங்கள் கேட்டா, இருக்கு... ஒன்னுக்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கு. ஆம் சர்கார் தவிர்த்து மேலும் மூன்று படங்கள் உங்களின் வருகைக்காக ரிலீசாக உள்ளது\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅணைக்கு தற்போது 3 ஆயிரத்து 865 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஏழு பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது\n96 வெற்றிக்கு பிறகு ஜாலியாக இருந்த த்ரிஷாவுக்கு இப்படியொரு கவலையா\nதமிழகத்தில் ‘நீட்’தேர்வு நடைபெறுவது உறுதி : அமைச்சர் செங்கோட்டையன்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nசபரிமலையில் மறியல் நடத்திய 200 பக்தர்கள் மீது வழக்கு\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nமி டூ விவகாரம் : நடிகர் அர்ஜுன் மீது நடிகை பாலியல் புகார்\n‘பாஸ்போர்ட்டை தேடிக் கொண்டிருக்கிறேன்; வழக்கு உறுதி’ – சின்மயி ஆவேசம்\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞன��ன் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_6270.html", "date_download": "2018-10-21T06:52:42Z", "digest": "sha1:UIFY2GAED4YOIM4F3EJCYUZAQYJLODM6", "length": 2739, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "கௌதம் மேனனுடன் பிருத்விராஜ்", "raw_content": "\nகௌதம் மேனன் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார் பிருத்திவிராஜ். மொழி, அபியும் நானும் போன்ற வெற்றி படங்களை இயக்கிய ராதா மோகன் விரைவில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்தில் ஏற்கனவே ராதா மோகன் இயக்கத்தில் நடித்திருக்கும் பிருத்திவிராஜ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகிறது.\nஇன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை மலையாளத்தில் கௌதம் மேனன் தயாரிக்கிறார். சிம்பு மற்றும் அஜித் நடிக்கும் படங்களின் வேலைகளில் கௌதம் மேனன் பிசியாக இருந்தாலும் தனது சொந்தத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t4963-35", "date_download": "2018-10-21T06:15:14Z", "digest": "sha1:HA26ZJFRJUGLCYICNWJUQUGE665SLMLB", "length": 31015, "nlines": 122, "source_domain": "devan.forumta.net", "title": "கட்டுமான செலவைக் குறைக்க அரிய 35 டிப்ஸ்கள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டு���்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nகட்டுமான செலவைக் குறைக்க அரிய 35 டிப்ஸ்கள்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ அரங்கம் :: தெரிந்து கொள்ளுங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nகட்டுமான செலவைக் குறைக்க அரிய 35 டிப்��்கள்\nகட்டுமான செலவைக் குறைக்க பில்டர்ஸ் லைன் கட்டுமான மாத இதழ் அளிக்கும் அரிய 35 டிப்ஸ்கள் :\nஎன்ன விலை கொடுத்தாவது ஒரு வீட்டைக் கட்டுவோம் என்ற எண்ணம் நம் மனதை விட்டுப் போவதே இல்லை. இங்கு சொல்லப்பட்டிருக்கும் டிப்ஸ்கள் நிச்சயம் உங்களது பட்ஜெட்டில் 10 சதவீதத்தையாவது மிச்சப்படுத்தும் என்பது உறுதி.\nநிலம் வாங்கும் போது :\n1. எந்த வழக்குகளிலும், வில்லங்கத்திலும் இல்லாத நிலத்தை, நல்ல லொகேக்ஷன் பார்த்து வாங்குங்கள். இதற்காக ஆகும் வழக்கஷூஞர் செலவை, செலவாகக் கருதாதீர்கள்.\n2. நெடுஞ்சாலைக்கு அருகே அரசுக்கு சொந்தமான இடங்களுக்கு அருகே நிலங்களை வாங்குவதைத் தவிருங்கள். நீங்கள் நிலம் வாங்கும் பகுதிக்கருகே அரசின் எதிர்காலத் திட்டங்கள் என்ன\n3. நிலம் வாங்குவதற்கு முன்பே, அந்த நிலத்தை நீங்கள்தான் வாங்கப் போகிறீர்கள் என்பதை அப்பகுதி மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவியுங்கள்.\n4. மனை வாங்கிய கையோடு காம்பவுண்டு சுவர் கட்டுகிறீர்களோ இல்லையோ, சுற்றிலும் மரக்கன்றுகளை நடுங்கள். கட்டு\nமானத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.\n5. கூடியவரை மனையின் தண்ணீர் வளத்தை தெரிந்துகொள்ளுங்கள். கிணற்று நீர் உப்பு நீராக இல்லையெனில், கட்டுமானத்திற்கு வெளியில் இருந்து நீர் வரவழைக்க வேண்டியதில்லை.\n6. மனையின் தோற்றம் சதுரமாகவோ, செவ்வகமாகவோ இருக்கு\n7. கட்டுமானம் துவங்குவதற்கு முன்பாக நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள மனையின் மண்பரிசோதனை, அதன் தாங்குதிறன் பரிசோதனை ஆகியவற்றைச் செய்வதன் மூலமாக குறைந்த செலவில் அடித்தளம் அமைக்கலாம்.\n8. பெஸ்ட் கண்ட்ரோல் செய்யாமல் அஸ்திவார வேலைகளைத் துவங்காதீர்கள். என்றென்றைக்கும் உங்கள் கட்டிடம் நிலைத்திருக்க பெஸ்ட் கண்ட்ரோல் மிக அவசியம்.\n9. ஸ்டிரக்சுரல் பொறியாளரின் ஆலோசனைப்படியே அஸ்திவாரத்தை டிசைன் செய்யுங்கள்.\n10. எதற்கு அவசரப்பட்டாலும் வீடு கட்டுவதற்கு அவசரப்படாதீர்கள். ஒரு மாதமல்ல, இரு மாதமல்ல ஆறு மாதங்கள் வரைகூட யோசித்து உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து வீட்டின் முகப்பினையும், உள் அமைப்பையும் இறுதி செய்யுங்கள்.\n11. எத்தனை தடவை வேண்டுமானாலும், மாற்றி மாற்றியோசியுங்கள். ஆனால், ஒரு தடவை இறுதி செய்து விட்டால், பிறகு எக்காரணம் கொண்டும் மாற்றாதீர்கள்.\n12. வீட்டின் எல்லா பகுதிகளிலும் கனமான சுவர் இருக்க வேண்டுமென அடம் பிடிக்காதீர்கள்.\n13. அதிகபட்ச அளவு வீட்டில் காற்றோட்டமும், வெளிச்சமும் வரக்கூடிய வகையில் வீட்டின் வரைபடத்தை திட்டமிடுங்கள்.\n14. உங்களது எதிர்கால தேவைகளுக்கும் ஏற்றாற்போல இப்போதே வீட்டின் அளவையும், வடிவத்தையும் நிர்ணயித்து விடுங்கள்.\n15. எந்தெந்த உபயோகங்களுக்கு, எந்தெந்த பிராண்டட் பொருட்களை உபயோகிப்பது என்பதையும் முன்கூட்டியே திட்டமிட்டு விடுங்கள். சிக்கனமான கட்டிடம் என்பது தரம் குறைந்த பொருட்களால் கட்டுவதல்ல, என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n16. வீடு கட்டத் தேவையான பணத்தை முழுவதையுமே கடனாக வாங்கிவிடலாம் என எண்ணாதீர்கள். குறைந்தது 40 சதவீத நிதியாவது நீங்கள் கையில் வைத்திருந்தால்தான் வீடு கட்ட மனைப்பக்கமே போக வேண்டும்.\n17. வீட்டின் எல்லா சதுர அங்குலங்களிலும் ஆடம்பரமே வெளிப்பட வேண்டும் என எண்ணாதீர்கள். செருப்புகளை விடும் முகப்பு படிக்கட்டிற்கு இத்தாலியன் மார்பிள் எதற்கு\nவீடு கட்டும் போது :\n18. கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.\n19. கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள் அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.\n20. மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது. அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழிமுன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக���கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.\n21. சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்ச\n22. செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.\n23. மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள். குறைந்தபட்சம் கிரஹப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும். குறைந்தபட்சம் கிரஹப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்\n24. எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், U.PVC, மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளை பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.\n25. பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.\n26. ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட எம்.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.\n27. க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.\n28. எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொறியாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.\n29. முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம்.\n30. உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.\n31. பழைய பொருட்கள் என்பதை கேவலமாக நினைக்காதீர்கள்.\nமறுசுழற்சி பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை உங்கள் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\n32. தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.\n33. கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.\n34. செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்\nமென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.\n35. நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்திற்குப்\nபயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்��ர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2014/06/3.html", "date_download": "2018-10-21T06:02:02Z", "digest": "sha1:CDUAGFBJKURQQWIOI3ZRSUZPPQ52NPLV", "length": 21692, "nlines": 197, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "தினமும் 3 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் முன்கூட்டியே இறப்பதற்கான அபாயம் அதிகம்! - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / பொதுவானவை / தினமும் 3 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் முன்கூட்டியே இறப்பதற்கான அப��யம் அதிகம்\nதினமும் 3 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் முன்கூட்டியே இறப்பதற்கான அபாயம் அதிகம்\nநாளொன்றுக்கு மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு முன்கூட்டியே இறப்பதற்கான அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nஎனவே, நாளொன்றுக்கு இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாக இளம் வயதினர் தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்றும், உடல் உழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர்.\nஇதுகுறித்து தங்கள் குழு ஆய்வு நடத்தியதாக, ஸ்பெயினில் உள்ள நவாரா பல்கலைக்கழக பேராசிரியர் மிகுவல் மார்ட்டினெஸ்-கான்சலஸ் என்பவர் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழுக்கு அவர் அளித்த பேட்டியில்; தொலைக்காட்சி பார்க்கும் நேரத்திற்கும், மரணம் ஏற்படும் விகிதத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கூறியதை தெரிவிக்கிறோம்.\nஅதிக நேரம் தொலைக்காட்சியை பார்ப்பது சோம்பலுக்கும் வழிவகுக்கிறது. தொலைக்காட்சி பார்க்கும் நேரம், கணினியில் செலவிடும் நேரம், வாகனம் ஓட்டும் நேரம் ஆகிய மூன்று விதமான செயல்களில் ஆய்வு மேற்கொண்டோம்.\nஸ்பெயின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சராசரி 37 வயதுள்ள 13,284 பட்டதாரிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்தவர்களில் எட்டு ஆண்டுகளில் 19 பேர் இதய பாதிப்பாலும், 46 பேர் புற்றுநோயாலும், 32 பேர் மற்ற காரணங்களாலும் உயிரிழந்துள்ளது எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇதில், நாளொன்று ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக தொலைக்காட்சி பார்த்தவர்களை விட, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தொலைக்காட்சி பார்த்தவர்களுக்கு இரு மடங்கு உயிரிழப்பு அபாயம் இருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்று மிகுவல் மார்ட்டினெஸ்-கான்சலஸ் தெரிவித்தார்.\nதினமும் 3 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் முன்கூட்டியே இறப்பதற்கான அபாயம் அதிகம்\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிக��டு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்��ாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2015/11/04/raw-india/", "date_download": "2018-10-21T06:56:15Z", "digest": "sha1:SGXKTRQBAW6FKEKTNWVUCTS4LQ3B7O2Y", "length": 8209, "nlines": 124, "source_domain": "www.mahiznan.com", "title": "இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது – குகன் – மகிழ்நன்", "raw_content": "\nஇந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது – குகன்\nஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது. உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றதனை குறைந்தபட்ச வரலாற்று அறிதல் கொண்ட எவரும் உணர முடியும். அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா.\nஐபி எனப்படும் உளவு அமைப்பு ஆங்கிலேயர் காலம் முதல் இந்தியாவில் இருந்து வந்தது. சுதந்திர இந்தியாவிலும் அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. 1962 ல் சீனா மற்றும் 1965 ல் பாகிஸ்தானுடனாக போர்களின் போது சரியான உளவுத்தகவல்களை ஐபியால் திரட்ட முடியாததால் அப்போர்களில் சில பின்னடைவுகள் ஏற்பட்டது.\nஅதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவு செயல்பாடுகளை பிரித்து தனி அமைப்பினை ���ருவாக்குவது என்று 1968 ஆம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திரா காந்தி தலைமையிலான அரசால் முடிவு செய்யப்பட்டு ரா உதயமானது. அந்த ராவின் செயல்பாடுகள் முற்றிலும் ரகசியமானவை என்றாலும், அவற்றைப் பற்றிய கடந்த 47 ஆண்டுகால செய்திகளின் அடிப்படையில் ராவின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் போன்றவற்றை இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார் குகன். இந்திய உளவு அமைப்பு மற்ற நாடுகளின் எந்தெந்த நடவடிக்கைகளைக் கவனிக்கிறது, அதற்கான உளவு ஆட்களை எவ்வாறு தேர்வு செய்கிறது, மற்ற நாடுகளின் உளவு நிறுவனங்களோடு எப்படிப்பட்ட உறவைப் பேணுகிறது எனப் பல விவரங்கள் இப்புத்தகத்தில் உள்ளன.\nஆழமான தகவல்கள் இல்லையென்றாலும் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள், வெளிநாட்டு உறவு, வெளிநாட்டு கொள்கைகள், எல்லைப் பாதுகாப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் ராவின் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ள ஓர் ஆரம்பப்புள்ளியாக இப்புத்தகத்தை வாசிக்கலாம்.\n← செங்கிஸ்கான் – முகில்\nநம்பிக்கையற்ற இருண்ட உத்தரப்பிரதேசம் →\nOne thought on “இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது – குகன்”\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/newmag/nm/nm017-u8.htm", "date_download": "2018-10-21T05:38:54Z", "digest": "sha1:ZELR4QBBUTTPDOKTNTHRCJKRTHG6I2B4", "length": 4481, "nlines": 4, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - புதிய இதழ்கள்", "raw_content": "ஊற்று. பெங்களூரிலிருந்து பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் தொடர்பாக வெளிவருகிற திங்களிதழ். சங்கம் தொடர்பான செய்தியை மட்டுமல்லாது - தமிழியச் செய்திகளையும் இது இதழில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த இதழில் வெளியிட்டுள்ள க.ப.சின்னராசு - அவர்களது கட்டுரை இந்தியப் பண்பாட்டின் தொடக்கமே தமிழர் பண்பாடு என்ற கட்டுரை - தமிழியச் சான்றுகளை மிகச் சர���யாக காட்டி விளக்குகிறது. இந்த இதழின் அட்டையில் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த தண்.கி.வேங்கடாசலானார் அவர்களது புகைப்படமும், உள் அட்டையில் 2008 - 2010 ஆம் ஆண்டிற்கான செயற்குழுவினர் புகைப்படமும் உள்ளது,\nபெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தின் தொடர்பு இதழாக, இலக்கிய நுட்பங்களை, தரமான படைப்புகளை, தமிழிய உணர்வுகளை விதைக்கிற இதழாக இந்த இதழ் பெங்களூரிலிருந்து தொடர்ந்து கடந்த 31 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த இதழ் சங்கத்தால் தேர்ந்தெடுக்கப் படுகிற ஆசிரியர் குழுவின் தன்மையைப் பொருத்து வடிவமைக்கப்படுகிறது. தற்பொழுது ப.சண்முகசுந்தரம் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்து வெளியிடுகிறார். இதழின் அட்டையில் தனித்தமிழுக்காகப் பாடுபட்டு, இறுதிவரை கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்து மறைந்த (10-3-1933 - 01-07-1995) பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது படத்துடன் பாடலையும் வெளியிட்டுள்ளது. இந்திய நாட்டு விடுதலையும் தமிழர் பங்கும் என்ற மதலைமணி அவர்களின் தொடர் வாழ்த்துதற்கரியதே. இதழ் நடப்புச் செய்திகளையும், தமிழ் உணர்வுக் குறிப்புகளையும் உள்ளடக்கியதாக உள்ளது, இதழ் தொடர வாழ்த்துகள்.\nஊற்று : பெங்களூர்த் தமிழ்ச் சங்க ஏடாகத் தொடர்நது உணர்வோடு உறுப்பினர்களுக்கு உதவுகிற வகையில் வெளிவந்து கொண்டிருக்கிற திங்களிதழ். ஒவ்வொரு திங்களும் இதன் அட்டையில் வெளியாகும் சங்கப்பாடல்கள் அறிமுகம் இளம் தலைமுறையினரை வளர்த்தெடுக்கிற உயரிய செயல். ஆசிரியர் : இளவழகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_828.html", "date_download": "2018-10-21T06:48:37Z", "digest": "sha1:J3QJBPTNH55AXL7QHROAXW7JNXXT4IFE", "length": 9422, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "உலகின் மிக விலை உயர்ந்த பாஸ்போர்ட் எது தெரியுமா? காரணம் இது தான்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஉலகின் மிக விலை உயர்ந்த பாஸ்போர்ட் எது தெரியுமா\nஉலக நாடுகள் தத்தமது நாடுகளின் பாஸ்போர்ட்கள் மீது கட்டணங்கள் நிர்ணயித்துள்ளன. அதன்படி தற்போது ஆகக்கூடிய விலையில் வழங்கப்படும் பாஸ்போர்ட்டாக ஆஸ்திரேலியாவின் 10 வருட பாஸ்போர்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 282 ஆஸ்திரேலிய டாலர்களாகும் (160 யூரோக்கள்). கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாக 41 மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியாவ���க்கு அடுத்து துருக்கியின் பாஸ்போர்ட் விலைப்பட்டியலில் 2 ஆம் இடம் வகிக்கின்றது. இதன் கட்டணம் 255 டாலர் (144 யூரோக்கள்). 2015 ஆம் ஆண்டு வரை துருக்கி பாஸ்போர்ட்டே உலகின் மிகக்கூடுதல் விலையுடையதாக இருந்தது, ஆஸ்திரேலியா அதை முந்தும் வரை. இன்னொரு புறம் விலை ஏற்றத்தை நிறுத்துங்கப்பா என்ற குரல்களும் எழத் தொடங்கியுள்ளன.\nஅதேவேளை ஹென்லி & பார்ட்னர்ஸ் எனும் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டுள்ள தரப்பட்டியலில் ஆஸ்திரேலியா பாஸ்போர்ட் உலகளவில் 22 ஆம் இடம் வகிக்கின்றது. ஜெர்மனி பாஸ்போர்ட் உலகளவில் முதல்நிலை வகிக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்தி��ிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2009/08/23/kanagvel-kaakka-what-does-the-poster-say/", "date_download": "2018-10-21T07:02:59Z", "digest": "sha1:RO3KH5E3FRTSKW5YJS4B6KGRTUPX7UQ2", "length": 12805, "nlines": 187, "source_domain": "10hot.wordpress.com", "title": "Kanagvel Kaakka: What does the poster say? | 10 Hot", "raw_content": "\nபோஸ்டர் பாரு… ஒன்பது போடு\n ஸ்கர்ட்டும் இல்லாமல், ஷார்ட்சும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவாந்தரமான ஆடை\nகடற்கரையில் பச்சை புல்வெளி எப்படி சென்னையில் சாத்தியமில்லையோ… அது போல் பீச் வாலிபாலில் இந்தியா ஒலிம்பிக் பதக்கம் வாங்குவதும் சாத்தியமில்லை.\nமிஸ்டி மே & கெரி வால்ஷ் போல் இருவர் கொண்ட அணியில் ஏன் ஐவர் ஒரு வேளை பஞ்ச பாண்டவர் கதையோ ஒரு வேளை பஞ்ச பாண்டவர் கதையோ\nதிருவளர் செல்வன் போல் வசனகர்த்தா பாராவும் வினைத் தொகை; காலங்காட்டும் இடைநிலை, விகுதி முதலியன மறைந்து நிற்றலால், இவை முக்காலத்திற்கும் விரிக்கப்படக் கூடியன. (வெண்)பா(ம்)கின்ற, பாடும், பாடிய என முக்காலத்திற்கும் விரிக்கக்கூடிய வகையில் இவை அமைந்துள்ளன.\nபாராவின் ஒன்பது கட்டளைகள் பிரசித்தம். இது நாயகன் கரணின் சட்டையில் 99\nதன் தலையில் கைவைக்கக்கூடாது என்பார்கள். கன் வைக்கலாம்.\nஅடைக்கப்பட்ட நூல்வேலி கம்பி கட்டத்திற்குள்ளிருந்து வெளியே குதிக்க பெண் கையை நீட்டுவது போஸ்டர் சங்கேதம்\nஅதற்கும் ரகசிய வீடியோ கேமிரா வைத்து CCTV மூலம் கண்காணிப்பது கலிகாலம்\nவேல் எதைக் குறிக்கிறது என்று சொல்லவும் வேணுமோ\nவேலைப் பற்றி சொன்னீங்க சரி. ஆனா வேலில் இருக்கும் சிகப்பின் குறியீடு\nஇலவசக்கொத்தனார் 24 ஓகஸ்ட் 2009 at 3முப\nஉமது ஆராய்ச்சியைத் தூக்கி உடைப்பில் போட. விரைவில் படத்தைப் பற்றி நானே ஒரு கட்டுரை எழுதுகிறேன். அதுவரை சற்று – – – –\nபாரா 24 ஓகஸ்ட் 2009 at 4முப\n[…] வைத்து வேல் எதைக்குறிக்கிறது என்று இப்போதே …எம்பெருமான் மன்னிப்பார். கதையைச் […]\nகனகவேல் காக்க — பேப்பர் 24 ஓகஸ்ட் 2009 at 12பிப\n[…] [கனகவேல் காக்க அல்ல] போன்ற தளபதிகள் இறந்தார்கள் […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nAfterமூன்று வார்த்தையில் வாழ்க்கை ஓகஸ்ட் 27, 2009 »\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Ananth\nஜெயமோகனின் பன்னிரு முகங்கள் இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nபாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ… இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Princemee\n14 தமிழறிஞர் பட்டியல் இல் 14 தமிழறிஞர் பட்டியல…\nதமிழின் முக்கியமான புனைவுகள்:… இல் tkb1936rlysK.balasub…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://alarmtoday.ta.downloadastro.com/", "date_download": "2018-10-21T06:42:03Z", "digest": "sha1:L4GCPBHJVHC3PNG3UFRPYA6RWX5EFTKV", "length": 10393, "nlines": 100, "source_domain": "alarmtoday.ta.downloadastro.com", "title": "alarmToday - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் >‏ கடிகாரமும் நேரக்கணிப்பான்களும் >‏ alarmToday\nalarmToday - இந்த பயன்பாட்டினைக் கொண்டு சக்தி வாய்ந்த எச்சரிக்கை ஒலிகளை உருவாக்கி நிர்வகியுங்கள்.\nதற்சமயம் எங்களிடம் alarmToday, பதிப்பு 3.01 மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nalarmToday மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nபதிவிறக்கம் செய்க Timed SMS Scheduler, பதிப்பு 1.0 பதிவிறக்கம் செய்க 2012 Countdown, பதிப்பு 1.0 சாளர இயங்குதளத்தில் சில இனிய எண்ணிமக் கடிகாரங்களை அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அமைப்பிற்கான ஒரு மிகச்சிறந்த கடிகார மாற்று.\nalarmToday மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு alarmToday போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். alarmToday மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nஇணைய அசைபடங்களை இயக்குகிறது மற்றும் வடிவமாற்றம் செய்கிறது.\nஇழந்து போன பேனா நினைவு வட்டு கோப்புகளை மீட்டெடுங்கள்.\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nஉங்கள் பயன்பாடுகளில் துடிப்பு வேகத்தை முடுக்கி, விண்டோஸின் செயல்திறனை அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nவிண்டோஸிற்கான மென்பொருள் / வன்பொருள் திருத்தி மற்றும் செம்மையாக்கி.\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nமதிப்பீடு: 7 ( 89)\nதரவரிசை எண் கடிகாரமும் நேரக்கணிப்பான்களும்: 104\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 21/09/2018\nஉரிமம்: இலவசச் சோதனை முயற்சி\nகோப்பின் அளவு: 0.24 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் மொபைல், சாளர இயங்குதளம் 2000, பாக்கெட் பி சி\nமொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இத்தாலிய, போர்ட்சுகீஸ், ஃபிரெஞ்ச்\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 1\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 6,401\nபடைப்பாளி பெயர்: : pocketMax\npocketMax நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 3\n3 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads", "date_download": "2018-10-21T07:10:00Z", "digest": "sha1:WB7RSYSJX3CX3RKGRN4VC5PYNDMXQVM5", "length": 9404, "nlines": 211, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள் இலங்கை", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு9,604\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு8,144\nஅனைத்து விளம்பரங்கள் உள் இலங்கை\nகாட்டும் 1-25 of 214,806 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nயாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்மாத்தறை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபடுக்கை: 2, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்அனுராதபுரம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2009/12/5.html", "date_download": "2018-10-21T06:34:19Z", "digest": "sha1:NB3TFU6QVCHLPCVAVYDYOXFBEHYTX6JD", "length": 18237, "nlines": 170, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: நினைவுகள்-5 (எரிச்சலூட்டிய எயார் லயின்ஸ்)", "raw_content": "\nநினைவுகள்-5 (எரிச்சலூட்டிய எயார் லயின்ஸ்)\nபதிவிட்டவர் Bavan Wednesday, December 2, 2009 4 பின்னூட்டங்கள்\nகாலை 4 மணிக்கெல்லாம் அந்த விமானசேவை நிலையத்தை அடைந்துவிட்டோம், விமானப்பயணச்சீட்டுக்கள் எல்லாம் உறுதிசெய்யப்பட்டு அனைத்துப்பயணிகளும் வந்ததும் ஒரு பேருந்தில் விமானநிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். அங்கும் ஒரு பிரச்சனையும் இன்றி எமது பொதிகளை சமர்ப்பித்துவிட்டு ஓய்வறையில் காத்திருந்தோம்.\nஅங்கு ஒருதொலைக்காட்சிப்பெட்டி ஒளிபரப்பப்பட்டிருந்தது. விமானம் புற���்படும் நேரம் என பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த நேரத்தையும் தாண்டி அரைமணி நேரமாகியது, அங்குமிங்குமாக விமானநிலைய ஊழியர்கள் ஓடிக்கொண்டிருந்தனரே தவிர விமானம் புறப்படுவதற்கான அறிகுறியைக்காணவில்லை, திடீரென ஒருவர் வந்து \"விமானத்தில் தொழிநுட்பக்கோளாறு 20 நிமிடத்தில் சரியாகிவிடும்\" என்றார். காலைஉணவு கூட உண்ணவில்லை,தொலைக்காட்சியில் சமயல்குறிப்பு ஓடிக்கொண்டிருந்தது.ஒருவாறு 1மணிநேரத்தின் பின்னர் விமானத்தில் ஏற்றப்பட்டோம்.\nஏறிய ஒருமணிநேரத்தில் குடா நாட்டை அடைந்தோம். அங்கிருந்து பேருந்து மூலம் இன்னோர் இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டோம், அங்கு பயணச்சீட்டுக்கள் சரிபார்த்துவிட்டு வேறு ஒரு இடத்திற்கு அனுப்பப்பட்டோம். அங்கு வைத்து எம் கைத்தொலைபேசிகள் மீளவழங்கப்பட்டன.\n\" என்று கேட்ட கேள்விக்கு அவர்கள் சொன்ன பதில் \"வரும்\"\nஅங்கிருந்து அவர்களின் அலுவலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். அங்கே எங்களை இறக்கிவிட்டனர். நாம் சற்று கோபத்துடன் \"எம் பொதிகள் எங்கே\" என்று மீண்டும் கேட்க \"நாங்கள் சில பொதிகளை மட்டுமே கொண்டு வந்தோம், நாளை காலை11 மணிக்கு வாருங்கள் தருகிறோம்,இல்லாவிட்டால் மாலை 4மணிவரை காத்திருங்கள்\" என்றார்கள்.\nஆடைகள் எல்லாம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, வயதுமுதிர்ந்தவர்கள் பலர் தமது மருந்துகளும், பொதிகளில்தான் இருக்கிறது என்று அங்கலாய்த்துக்கொண்டனர், குழந்தைகளுடன் வந்தவர்கள் தம் குழந்தைகளின் மருந்து,பால்மா போன்றவை பொதியில்தான் இருக்கிறது. என்று வெறுப்புடனேயே இருந்தனர்.\nமறுநாள் அந்த எயார்லயின்ஸ் அலுவலகத்தில்.......\nமறுநாள் அந்த எயார்லயின்ஸ் அலுவலகத்தில் சென்று பொதிகளை வாங்கிவிட்டேன், ஆனால் அங்கு பொதி பெற ஒரு அக்காவும் வந்திருந்தார், அவரை நான் எங்களுடன் விமானத்தில் பார்த்ததாக ஞாபகமில்லை, \"நீங்களும் பொதி எடுக்கவா வந்தீர்கள் எந்த விமான்ம்\" என்று கேட்க, அவர் சொன்னார்...............\n\"நான் வந்து 15 நாட்களாகிறது, இன்னும் 15 நாட்களில் திரும்பிச்செல்ல வேண்டும் 5 நாட்களாக இங்கே வந்து செல்கிறேன், இன்னும் பொதி கிடைக்கவில்லை\"\nஹா..ஹா.. நான் எவ்வளவோ பரவாயில்லை என்று மனதிற்குள் நினைத்தபடி பொதியுடன் வீடுவந்து சேர்ந்தேன்.\nவகைகள்: அனுபவம், கதை, நினைவுகள்\n//காலை 4 மணிக்கெல்லாம் //\n4 மணி எண்���ுறது காலை இல்லையப்பு... அதுக்குப்பேர் அதிகாலை....\n15 நாளா வந்தும் பொதிக்கு அலையிறாங்களோ\nஎன்ன கொடுமை இருக்கிறம் இது\nஉது எக்ஸ்போ எயார் தானே\nஇன்னும் கொஞ்சம் தெளிவா எழுதியிருக்கலாம் பவன், பயம் தேவையற்றது.\nபடத்தை மாத்துப்பா, யாராவது எங்கட விமானநிலயம் இப்படி என்று நினைத்துவிடப்போறாங்கள்\n//காலை 4 மணிக்கெல்லாம் //\n4 மணி எண்டுறது காலை இல்லையப்பு... அதுக்குப்பேர் அதிகாலை....\n////15 நாளா வந்தும் பொதிக்கு அலையிறாங்களோ\nஎன்ன கொடுமை இருக்கிறம் இது\nஉது எக்ஸ்போ எயார் தானே\nஇன்னும் கொஞ்சம் தெளிவா எழுதியிருக்கலாம் பவன், பயம் தேவையற்றது.////\nஎழுதியிருக்கலாம் எதுக்கும் ஒரு முன்எச்சரிக்கையா இருக்கட்டும் என்றுதான்..\n////படத்தை மாத்துப்பா, யாராவது எங்கட விமானநிலயம் இப்படி என்று நினைத்துவிடப்போறாங்கள்////\nபதிவ வாசிச்ச பிறகும் அப்படி நினைப்பாங்களோ...ஹிஹி\nசாதனையும் சோதனையும்-2009 (இலங்கை பதிவுலகம், கிரிக்...\nBOWLING செய்யிறதுக்கு எவ்வளவு DISTURBANCE\nமூஞ்சிப்புத்தகத்தில் தலைவிரித்தாடும் FAKE PROFILEக...\nநினைவுகள்-06 (ஓட ஓட விழுந்த அடி)\nஇலங்கை தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு\nINTERVIEW WITH அரசியல்வாதி அஞ்சாநெஞ்சன்\nநினைவுகள்-5 (எரிச்சலூட்டிய எயார் லயின்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/aug/01/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2972246.html", "date_download": "2018-10-21T06:50:42Z", "digest": "sha1:FDDQWDP4AI6HAZTCYJBRALNZVAS7KMFL", "length": 7898, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "கர்ப்பக் கால கவனிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nBy - மு.சுகாரா | Published on : 01st August 2018 05:15 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n* கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரமே சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.\n* வயிற்றில் குழந்தை வளர, வளர, அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரம் பசியும் எடுக்காது. அதனால் சாப்பிடாமல் இருக்காமல், ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.\n* பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற சின்னசின்ன உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.\n* கர்ப்பிணிகள் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியை வாழைப்பழம் தருகிறது. உடல் சூடு மட்டுமல���ல உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. இதனால் தாய்லாந்தில் கர்ப்பிணி பெண்களின் தினசரி உணவில் வாழைப்பழ ரெசிபிகள் விதவிதமாக இருக்குமாம். மேலும், வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சத்து குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.\n* கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.\n* பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கும் இதுதான் காரணம். எனவே, பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்துதான் அதற்கான பெல்ட்டை அணியலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/07/rrb-tamil-current-affairs-16th-july-2018.html", "date_download": "2018-10-21T05:55:55Z", "digest": "sha1:WFQ2DBM757TGVGMCPJARCEMX2LDBQESD", "length": 5966, "nlines": 77, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 16th July 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nடாடா ஸ்டீல் நிறுவனம், நிறுவனப் பணிகளின் கீழ் உள்ள பூஷன் ஸ்டீல், டி.வி நரேந்திரனை தலைவர் மற்றும் நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராக நியமித்தது. திரு. நரேந்திரன் டாடா ஸ்டீல் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் MD ஆவர்.\nஅமெரிக்க குத்துச்சண்டை வீரர் ஃபிலாய்ட் மேவேவேர்(Floyd Mayweather) கடந்த 12 மாதங்களில் $ 285 மில்லியன் வருவாய் கொண்டு ஃபோர்ப்ஸ்(Forbes ) உலகின் அதிக சம்பளம் பெற்ற பிரபலமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஉலக புகழ்பெற்ற பூரி ஜெயநாராயணரின் நினைவாக கொண்டாடப்படும் ரத் யாத்ரா பண்டிகை ஒடிசாவில் கொண்டாடப்படுகிறது\nஆயுஷ் தேசிய நிறுவனங்களின் தலைவர்களின் இரண்டு நாள் மாநாடு புதுதி்ல்லியி்ல் இந்தியா சர்வதேச மையத்தில் நடைபெறுகிறது.\nமத்திய வர்த்தகம் தொழில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் திரு சுரேஷ் பிரபு ரோமன் நாட்டின் தொழில், முதலீடு, வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அலி பின் மசூத் அல் சுனைடியுடன் கூட்டாக மஸ்கட்டில் 8-வது இந்தியா – ஓமன் கூட்டுக்குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.\nதில்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராவலா அல்ட்ரா மெகா சோலார் லிமிடெட்டில்(Rewa Ultra Mega Solar Ltd) (RUMSL)) லிமிடெட்டில் இருந்து , பசுமை அதிகாரத்தை பெற இரண்டு மாதங்களுக்கு ஒரு சக்தி கொள்முதல் உடன்படிக்கை (power purchase agreement(PPA)) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nஹரியானா ஆளுனர் கப்டன் சிங் சோலங்கிக்கு இமாச்சல பிரதேசதுக்கான கூடுதல் பொறுப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந் வழங்கினார்.\nபிரேசில், பிரேசிலியாவில் நடைபெற்ற 7 வது உலக ஜூனியர் Wushu சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய அணி 4 வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களை பெற்று மொத்தம் 9 பதக்கங்களை வென்றுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(Board of Control for Cricket in India (BCCI)) இந்தியாவின் முன்னாள் ஸ்பின்னர் ரமேஷ் பொவாரை பயிற்சியாளர் துஷார் ஆரோத்துக்கு பதிலாக, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமித்தது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-m-r-vijayabaskar-says-that-hereafter-no-more-talks-with-transport-union-members-307841.html", "date_download": "2018-10-21T05:32:06Z", "digest": "sha1:YM3VRPUKDJNEQMN4NXBDXP3Z32UELFQF", "length": 14168, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொழிற்சங்கங்களுடன் இனி பேச்சு இல்லை... பணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமிப்போம்- அமைச்சர் | Minister M.R.Vijayabaskar says that hereafter no more talks with Transport Union members - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தொழிற்சங்கங்களுடன் இனி பேச்சு இல்லை... பணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமிப்போம்- அமைச்சர்\nதொழிற்சங்கங்களுடன் இனி பேச்சு இல்லை... பணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமிப்போம்- அமைச்சர்\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்ப���் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபோக்குவரத்து ஊழியர்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் இனி இல்லை - அமைச்சர் அறிவிப்பு- வீடியோ\nசென்னை: தொழிற்சங்கங்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்றும் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமிப்போம் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\n2.57 சதவீதம் ஊதிய உயர்வு கோரி தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர்கள் 5-ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியலும் நடத்தப்படுகிறது. இதனால் பேருந்துகள் போதிய அளவு இயங்கவில்லை.\nகுறைந்த அளவிலான பேருந்துகளை அண்ணா தொழிற்சங்கத்தினரும், தற்காலிக ஓட்டுநர்களும், ஆட்டோ டிரைவர்களும் இயக்கி வருகின்றனர். இதனால் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்கின்றனர்.\nசென்னை சேப்பாக்கத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியபோது அரசு கவுரவம் பார்க்காமல் பேச்சுவார்தை நடத்த வேண்டும் என்று கூறினர். இதைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிதித் துறை செயலாளர்\nசண்முகம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.\nஅதன்பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம்.\nபேச்சுவார்த்தை நடத்துவதில் அரசு கவுரவம் பார்க்கவில்லை. தொழிற்சங்க நிர்வாகிகள்தான் கவுரவம் பார்க்கிறார்கள்.\nதொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் தவறாக வழி நடத்துகிறது. தொழிலாளர்களின் ரூ.5000 கோடியை திரும்ப தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 15 ஆண்டுகால பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு காண நிர்பந்திக்கிறார்கள்.\n2.57 சதவீதம் அளவுக்கு உயர்வு\nமக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே வெளியாட்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் மீண்டும் ஒரு புதிய ஒப்பந்தம் போட முடியாது. தற்காலிக ஓட்டுநர்களிடம் உரிய ஓட்டுநர் உரிமம் உள்ளது. 6 ஆண்டுகளுக்கு பதில் 3 ஆண்டில் இவர்களது சம்பளம் 2.57 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.\nநாங்கள் இந்த ஆண்டு 2.44 சதவீதத்துக்கும், 2.57 சதவீதத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம் வந்துவிட போகிறது. பொங்கலுக்குள் அவர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை தர முயற்சிக்கிறோம். எனவே பணிக்கு திரும்புவார்கள் என நம்புகிறேன். அவ்வாறு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமனம் செய்வோம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ntransport strike minister vijayabaskar போக்குவரத்து ஸ்டிரைக் அமைச்சர் விஜயபாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-10-21T06:33:19Z", "digest": "sha1:J5QH6LDUTLCFLG35K5UIQQ2H723K5XB6", "length": 8998, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "நாலக சில்வா குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்க பிரதமர் உத்தரவு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகுர்திஸ்தான் நாடாளுமன்றத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து ஹொன்டுராஸ் – குவாத்தமாலா கரிசனை\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரேபியா\nநாலக சில்வா குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்க பிரதமர் உத்தரவு\nநாலக சில்வா குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்க பிரதமர் உத்தரவு\nபயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நாலக டி சில்வா குறித்த விசாரணை அறிக்கையினைச் சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.\nஅவர் தொடர்பாக முழுமையான அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்குப் பிரதமரால் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பொலிஸ்மா அதிப���் பூஜித் ஜயசுந்தர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாகவும் அதில் நாலக சில்வாவுக்கும் தொடர்பிருந்ததாகவும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.\nஅதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமீண்டும் நாலக டி சில்வாவிற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைப்பு\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவிடம், எதிர்வரும் திங்கட்கிழமை மூன்றாவது தடவையாகவும்\nகாங்கிரஸ் தலைவர் உட்பட முன்னாள் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு\nஇந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் பிரதமர் ம\nநாலக டி சில்வாவை பதவி நீக்கம் செய்ய அனுமதி\nபிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பதவியில் இருந்து நீக்குவதற்கு பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங\nஜனாதிபதியை கொலை செய்ய சதி நாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்யுமாறு பரிந்துரை\nபிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்யுமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு\nபொலிஸ்மா அதிபர் நாளை இராஜினாமா\nபொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று (திங்கட்கிழமை) அல்லது நாளை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளிய\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nஜோர்ஜிய ஜனாதிபதித்தேர்தல் வேட்பாளர் தடுப்பு காவல்\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபா.ஜ.க.வை வெற்றி பெற செய்த மக்களுக்கு மோடி நன்றி தெரிவிப்பு\nரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிஷ்டம்: நவாசுதீன் சித்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-10-21T06:40:40Z", "digest": "sha1:XA4MX5DTPOO6JMZLOBACL3ZE4KWH5VPL", "length": 9695, "nlines": 137, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nகலைச்செல்வி அவனுடையது ஓடைக்கரையில் அமைந்த பசுமையான மலையடிவார கிராமம். தன் வயதொத்த இளைஞர்களோடு ஓடை நீரில் பாய்ந்து குதித்து விளையாடுவதும், அவ்வப்போது ச… read more\nகலைச்செல்வி எனது பெருவிரலோடு தன் சின்னஞ்சிறு கைகளை கோர்த்துக் கொள்வதில் அவனுக்கு பெருவிருப்பமிருந்தது. அது கிட்டத்தட்ட அதிகாலை பனிக்குள் ஒளிந்துக் கிட… read more\nமாயநதி – கலைச்செல்வி சிறுகதை\nகலைச்செல்வி செங்குந்தான பசுங்கோபுரங்களாய் பூமி உயர்ந்திருக்க, இடையே குளிர்வான நல்லதங்காள் ஓடை சுழித்து நெளித்து நகர்ந்தது. ஓடையின் வழித்தடமெங்கும் பெர… read more\nஅவை ஊளையிடுகின்றன – கலைச்செல்வி சிறுகதை\nகலைச்செல்வி சுவரின் மறுபக்கம் அவை உறும தொடங்கியிருந்தன. ஆரம்பக்கட்ட உறுமல்தான். ஆனால் அந்த ஒலியே அவளை மருள வைத்தது. கைகள் இரண்டையும் மடித்து உடலை குறு… read more\nசிறுகதை எழுத்து முக்கிய நிகழ்வுகள்\nபெல்ஜியம் கண்ணாடி – கலைச்செல்வி சிறுகதை\nகலைச்செல்வி என்னிடம் பிரதிபலிக்காத கண்ணாடி ஒன்றுள்ளது. ரசமெல்லாம் போகவில்லை. ஒருவேளை பிரதிபலிப்பதற்கு ஏதுமில்லாமல் இருக்கலாம். இதற்கு முன் உடைபட்டிருந… read more\nசித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது – கலைச்செல்வி சிறுகதை\nகலைச்செல்வி வனப்பாதை சுழன்று சுழன்று வாகனத்தை மேலேற்றியது. வாகனம் என்றால் முன்புறம் மகிழுந்து போலவும் பின்புறம் சிறு விலங்குகளுக்கான விசாலக்கூண்டுமாய்… read more\nசிறுகதை உணவு பொருளும் அதன் பயன்களும் எழுத்து\nஆழமான பரவல் – கலைச்செல்வி சிறுகதை\nகலைச்செல்வி சாதத்தை தட்டில் கொட்டிக் கொண்டான் கதிர். சாம்பாரில் கிடந்த முருங்கைக்காயை கடமைக்கு உறிஞ்சி விட்டு சோற்றை அள்ளி திணித்தான். ஞாபகம் வந்தவன்… read more\nசிறுகதை உடல் நலம் எழுத்து\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி.\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்ப���ைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nமாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளும்..\nதனித்த மரணம் : கே.ஆர்.பி. செந்தில்\nஉச்சிக்குடுமி முட்டாசுக் கடை : Mrs.Dev\nகொலு : துளசி கோபால்\nமுருகா முருகா : என். சொக்கன்\nகளப்பிரன் : செந்தழல் ரவி\nசரோஜா டீச்சர் இப்படி செஞ்சிருக்க படாது : அபி அப்பா\nமணிரத்னம்..மௌனராகம்.. கணவன் மனைவி அழகியல் : ஜாக்கி சேகர்\nஇளம் டாக்டர் : என். சொக்கன்\nதிருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் : Katz\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&t=2800&sid=f55c53d7a37e1ecd87f1797beb2b1919", "date_download": "2018-10-21T07:13:47Z", "digest": "sha1:UUGS3J2FRCJEPM2F23CKYFS6RGTGPPWZ", "length": 34970, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்��ம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” என்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட பல வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.\nஅப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் விளைவாக இங்கு சுமாராக 200 கிலோ எடையுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை\nஇவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.\nஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு மிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானதுதான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்தமானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகுதி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.\nஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்டு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளன.\n1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வாழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/vaanavalli-chapter-26/", "date_download": "2018-10-21T06:43:10Z", "digest": "sha1:XNQFU5F7RIAQZELAQPZOWZJMJSXJNJUZ", "length": 18429, "nlines": 183, "source_domain": "writervetrivel.com", "title": "வானவல்லி முதல் பாகம் : 26 - கள்வனின் களவு - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nHome வானவல்லி வானவல்லி முதல் பாகம் : 26 – கள்வனின் களவு\nவானவல்லி முதல் பாகம் : 26 – கள்வனின் களவு\nபகற்பொழுதில் புகார் பட்டினத்தின் அரசியல் நிலை பரபரப்பாக இருந்தாலும் இரவு பொழுது நெருங்க நெருங்க மக்களின் நிலை தலைகீழாக மாறிக்கொண்டிருந்தது. பகற்பொழுதில் கேட்ட வாட்கள் உராயும் சத்தங்களும், அலறல்களும் கடந்து பட்டினத்தில் நிலவின் குளிர்ந்த ஒளி பெருக பெருக மக்களின் மனதிலும் காதல் பெருகி காதலர்களின் முத்தச்சத்தங்களும், தமிழ் மொழியில் பொருள் விளங்க இயலாதபடி அதே சமயம் தலைவன் மட்டுமே அர்த்தம் புரியும்படியான முனகல் சத்தமும் குணக்கடலின் புகார்க் கடற்கரையை நிரப்பிக்கொண்டிருந்தது. தலைவனும் தலைவியும் கூடும் நேரத்தில் கெண்டை மீன்கள் பயந்து தோற்று ஓடுவதைப் போலத் தலைவியின் கடைக்கண்கள் ஒன்றோடொன்று பிறழ்ந்து போரிட்டு வெல்ல முயலும். யார் வெல்வோம் என நடந்த இன்பச் சமரில் இருவருமே தோற்று உடல் தளர்ந்து பரவசம் எய்தும் ரீதியில் மனம் நெகிழும். பவளம் போன்ற அதரங்களில் காணப்பட்ட அழகிய சிவப்பு நிறம் வெளுத்து வெண்ணிறக் கடைக்கண்கள் இரண்டும் சிவந்து போகும் அளவிற்கு அன்பையும், முத்தங்களையும் பகிர்ந்து இருவரும் மகிழ்ந்த பின் சோர்வோடு அணைத்தபடியே படுத்திருக்கும் வேளையில் மெல்ல வீசி வரும் தென்றல் அவர்களின் உடல்களைத் தீண்டிக்கொண்டிருக்கும். கலவி முடிந்து சுய நினைவை அடைந்த போது காதல் மயக்கத்தில் துகில் அனைத்தும் களைந்து எறிந்த பின் நிலவொளியையே துகிலாக உடுத்தி அணைத்துக் கொண்டிருப்பதை இருவரும் எண்ணி நாணுகையில் நாணம் விலக அணைப்பின் இறுக்கமும் அதிகமாகும். அச்சூழ்நிலையில் வீசும் குளிர்ந்த தென்றலில் வியர்த்த இருவரது உடல் குளிர்ந்து சிலிர்த்து அவர்களின் மோகமும் அதிகமாகும் போது அங்கோர் இன்பச் சமர் மீண்டும் தொடங்கி இருவரும் வெல்ல ஆயத்தமாகப் போராடினாலும் கடைசியில் இருவரும் ஒருவர் மற்றவரிடம் தோற்று ஒய்ந்துவிடுவார்கள்.\nவானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….\nஇத்தகைய ரம்யமான காதல் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்த வான் நிலவு, தான் மட்டும் இரவில் தனிமையில் காய்ந்து கொண்டிருக்கிறோம் என எண்ணி வருந்தியதால் நேற்று முழு நிலவாய் வலம் வந்தது இன்று ஒரு சுற்று தேய்ந்தே இளைத்துக் காணப்பட்டது.\nஆனால், இந்த முதல் சாம இரவு சூழ்நிலையில் பத்திரைத் தேவி மட்டும் அவளது நந்த வனக் குளக்கரையில் மனம் முழுக்கக் துயரத்தோடும், குழப்பத்தோடும் அமர்ந்திருந்தாள். காலையில் வானவல்லி அவசரப்பட்டுக் கவலையோடு சென்றுவிட்டதே அவளது மனத்துயருக்குக் காரணமாயிருந்தது. ஆனால் அவளது மனக் குழப்பத்திற்குக் காரணம் நேற்றிரவு சம்பாபதி வனத்தில் கண்ட கள்வர்களின் தலைவன் காளனாக இருந்தான்.\nஅவளது மனதில் இருவேறு மாறுபட்ட சிந்தனைகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. முதல் பார்வையிலேயே மனதைப் பறிகொடுத்த கள்வர் தலைவனை எண்ணிஎண்ணி ஏங்குகிறது ஒரு மனம். கள்வர் குடியில் இருப்பவனை எண்ணி உன் வாழ்வை நீயே சீரழித்துக்கொள்ளாதே எனப் பலமாக எச்சரிக்கை செய்கிறது மற்றொரு மனம்.\n‘கள்வனாக இருந்தாலும் ஆண்மை மிக்கவனாக இருக்கிறான்’ என்கிறது ஒரு மனம்.\n‘கள்வனைக் காதலிக்கிறேன் எனக் கூறினால் தந்தை ஏற்றுக்கொள்வாரா’ எனத் தவிக்கிறது மற்றொரு மனம்.\n‘உனது எண்ணத்தை மாற்றிக்கொள் என கடுமையாக வானவல்லி எச்சரித்தாளே’ என்பதை எண்ணித் துயரமடைந்தது இன்னொரு மனம்.\n‘அவன் தன் அன்பைப் புரிந்துகொள்வானா’ ‘அப்படியே அவன் ஏற்றுக்கொண்டாலும் பின் தன்னைக் கைவிட்டுவிட்டால்…’ ‘அப்படியே அவன் ஏற்றுக்கொண்டாலும் பின் தன்னைக் கைவிட்டுவிட்டால்…’ ‘கள்வனை நம்பலாமா’ எனப் பலவாறு குழம்பியது மற்றொரு மனம்.\n‘அவன் கள்வனாக வாழ்ந்தாலும், தனது அன்பினால் அவனை எப்படியும் நல்வழிப் படுத்திவிடலாம்’ என நம்பிக்கை கொண்டது மற்றொரு மனம்.\n‘வானவல்லி கூறியதைப் போன்று காதல் என்பது வலி நிறைந��தது தானா ஆனால் மனத்தைக் கவர்ந்தவனை எண்ணும் போதே மனதினில் இன்னதென்று அறிய இயலாத பெரும் இன்பப் பெருக்கு தோன்றுகிறதே ஆனால் மனத்தைக் கவர்ந்தவனை எண்ணும் போதே மனதினில் இன்னதென்று அறிய இயலாத பெரும் இன்பப் பெருக்கு தோன்றுகிறதே அது எப்படி மனதிற்கு வேதனையைக் கொடுக்கும். காதல் என்பது சிலர் பேரின்பம் என்கின்றனர்; சிலர் வேதனை என்கின்றனர். அப்படிக் காதலில் என்னதான் இருக்கிறது அது எப்படி மனதிற்கு வேதனையைக் கொடுக்கும். காதல் என்பது சிலர் பேரின்பம் என்கின்றனர்; சிலர் வேதனை என்கின்றனர். அப்படிக் காதலில் என்னதான் இருக்கிறது அதனை அனுபவித்துப் பார்த்துவிட்டால் என்ன அதனை அனுபவித்துப் பார்த்துவிட்டால் என்ன’ எனப் பலவாறு சிந்தித்த அவளது மனம் இறுதியில் காதலித்துப் பார்த்துவிட வேண்டியதுதான் எனத் துணிந்து விட்டது\n‘அவனை மீண்டும் எப்படி என்னால் சந்திக்க இயலும் இரவு பயணம் மேற்கொண்டால் தானே அவனைக் காண இயலும். அவனை நினைத்தாலே மனதில் இனம்புரியாத இன்ப வேதனை தோன்றிவிடுகிறதே இரவு பயணம் மேற்கொண்டால் தானே அவனைக் காண இயலும். அவனை நினைத்தாலே மனதில் இனம்புரியாத இன்ப வேதனை தோன்றிவிடுகிறதே இதுதான் காதலா அவனை எண்ணினாலே படபடவென துடிக்கிறது என் இதயம், மனதில் உள்ள அன்பை அவனிடம் எப்படி வெளிப்படுத்துவேன்’ என எண்ணியவள் ‘அந்தக் கள்வனைக் காணும் பொறுப்பை மனதில் உள்ள காதலிடமே விட்டுவிடுவோம். அது அவனை மீண்டும் சந்திக்க வைத்தால் காதலை வளர்த்துக்கொள்வோம். அவனை எண்ணி இப்போது ஆசையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்’ எனக் கடைசியாக ஒரு முடிவிற்கு வந்து சமாதானமடைந்து அமைதியடைந்தாள்.\nஇனம் புரியாத இன்ப எண்ண ஓட்டத்தில் சிக்கியிருந்த பத்திரை தான் கள்வனை சந்திப்போமா அல்லது மாட்டோமோ என எண்ணி ’கூடலிழைத்து’ப் பார்த்துவிடுவது என மணலில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு கோடு இழுக்கத் தொடங்கினாள். கண்களை மூடிக்கொண்டு கைகளால் தரையில் வரைந்த கோடு வட்டமாக சேர்ந்துள்ளதா எனப் பார்க்க கண்களைத் திறந்த வேளையில் பின்புறமாக உள்ள கொல்லைப்புறத்தில் எழுந்த ‘தொப்’ என்று விழும் சத்தம் அவளைக் கனவுலகிலிருந்து நனவுலகிற்குக் கொண்டு வரவே, சத்தம் எழுந்த திசையை நோக்கி மெல்ல நடந்து சென்றாள் பத்திரைத் தேவி.\nPrevious articleவானவல்லி முதல் பாகம் : 25 – அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி\nNext articleவானவல்லி முதல் பாகம் : 27 – பூக்கடைக்காரனும் வம்பு’ம்\nவானவல்லி முதல் பாகம் : 42 – திகைப்பு\nவானவல்லி முதல் பாகம் : 41 – சிரிப்பும் துயரமும்\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 42 – திகைப்பு\nவானவல்லி முதல் பாகம் : 41 – சிரிப்பும் துயரமும்\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=410983", "date_download": "2018-10-21T07:26:31Z", "digest": "sha1:TZ5LCMOCTBKG2CJQLO5DCSCL6CJWGNYX", "length": 6832, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை தொடக்கம்: ரஷ்யாவில் நிறவெறி தடுப்பு போலீசார் முதன்முறையாக குவிப்பு | World Cup football tournament begins tomorrow: The apartheid detention police in Russia are concentrated for the first time - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை தொடக்கம்: ரஷ்யாவில் நிறவெறி தடுப்பு போலீசார் முதன்முறையாக குவிப்பு\nரஷ்யா: விளையாட்டு உலகமே எதிர்பார்க்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவின் 11 நகரங்களில் நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்கும் அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டியை காண வரும் கருப்பு இன ரசிகர்களுக்காக நிறவெறி எதிர்ப்பு படையை ஐரோப்பாவில் இருந்து ரஷ்யா வரவழைத்துள்ளது. இதனை கருப்பு இனத்தைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.\nநிறவெறி பிரச்சனைகள் மைதானத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் உருவாகாமல் இருக்க இந்த படையானது தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள உள்ளது. இதனிடையே 2026ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாட்டின் பெயர் இன்று மாஸ்கோவில் அறிவிக்கப்பட உள்ளது. அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் ��ரு நாடுகள் தேர்வாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யா நிறவெறி தடுப்பு போலீசார் குவிப்பு\nஇஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டது உண்மை: ஒப்புக்கொண்டது சவுதி அரசு\nகாசா எல்லையில் பாலஸ்தீனியர்கள் போராட்டம் : இஸ்ரேல் ராணுவம் சுட்டதில் 130 பேர் காயம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டது உண்மை தான் : சவுதி அரேபியா ஒப்புதல்\nவிளைவுகள் மோசமாக இருக்கும் பத்திரிகையாளர் கசோகி கதி என்ன : சவுதிக்கு டிரம்ப் எச்சரிக்கை\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/aug/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99-2979028.html", "date_download": "2018-10-21T05:41:23Z", "digest": "sha1:OHPIJMTEA2KZT7BHH4QJC732HECQZEZB", "length": 9622, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "திருப்பரங்குன்றத்தில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் குளிக்க தண்ணீரின்றி அவதி: விலை கொடுத்து வாங- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nதிருப்பரங்குன்றத்தில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் குளிக்க தண்ணீரின்றி அவதி: விலை கொடுத்து வாங்கும் நிலை\nBy DIN | Published on : 12th August 2018 03:08 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் தண்ணீர் வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.\nதிருப்பரங்குன்றம் கோயிலுக்கு நாள்தோறும் மதுரை மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு கார்த்திகை திருவிழா, கந்தசஷ்டி, பங்குனிப் பெருவிழா, வைகாசி விசாகம், தெப்பத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் பிரசித்தி பெற்றவை.\nஇத்திருவிழாவில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்களில் பலர் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக, முடி காணிக்கை அளிப்பது வழக்கம். இதற்காக, கோயில் சார்பில் சரவணப் பொய்கை அருகே தனியாக முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, முடி காணிக்கை செலுத்த கோயில் நிர்வாகம் சார்பில் தனியாகக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.\nஆனால், இங்கு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் குளிப்பதற்கு வசதிகள் செய்து தரப்படவில்லை. இதற்காக கட்டப்பட்ட கழிப்பறையும் பூட்டியே கிடக்கிறது. இதனால், முடி காணிக்கை செலுத்திய பக்தர்கள் தனியாரிடம் ரூ. 20 கொடுத்து தண்ணீர் வாங்கி வெட்ட வெளியில் குளிக்கும் நிலை உள்ளது. பெண் பக்தர்களுக்கும் இதே நிலைதான் உள்ளது.\nஅதேநேரம், ஏழை எளிய கிராம மக்கள் சரவணப் பொய்கையில் குளிக்கின்றனர். ஏற்கெனவே சரவணப் பொய்கை தண்ணீர் மிகவும் அசுத்தமாக உள்ள நிலையில், பக்தர்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.\nஎனவே, கோயில் நிர்வாகம் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட குளியலறையை சீர்செய்து, தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nசாதாரண கிராமக் கோயில்களில் கூட பக்தர்கள் வேண்டிய வசதிகள் உள்ளன. ஆனால், முருகப் பெருமானின் முதற்படையான திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் வேண்டிய வசதிகள் இல்லாதது வருத்தமளிக்கிறது என, பக்தர்கள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93440.html", "date_download": "2018-10-21T06:07:13Z", "digest": "sha1:22LZ3PMEEG55G2DHHXQ5ZRIYVL3GXGOS", "length": 10951, "nlines": 83, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பெண் ஊடகவியலாளருக்கு வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளரால் அச்சுறுத்தல்!! – Jaffna Journal", "raw_content": "\nபெண் ஊடகவியலாளருக்கு வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளரால் அச்சுறுத்தல்\nவடமாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளர் என அறிமுகப்படுத்திய ஒருவர் தொலைபேசி ஊடாக தன்னை அச்சுறுத்தினார் என யாழில் உள்ள பெண் ஊடகவியலாளர் ஒருவர் யாழ். காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அதேவேளை எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ் மக்கள் அதிரும் படியான செய்தி வரும் , அதை பிரசுரிக்க தயாராக இருங்கள் எனவும் தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nயாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் தொடர்பான செய்தி வெளிவந்து இருந்தது.\nகுறித்த செய்தியானது தனக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருந்தது எனவும் , அந்த செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி எனவும் காவல் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தார்.\nஆத்துடன் குறித்த உறுப்பினரின் ஆதரவாளர்கள் சிலர் ஒன்றிணைந்து உறுப்பினர் தொடர்பிலான செய்தி வெளிவந்த பத்திரிகையின் பிரதிகள் சிலவற்றையும் , அப்பத்திரிக்கை பிரதி போன்று பெரியளவில் பிரதி செய்யப்பட்டதையும் தீயிட்டு கொளுத்தி போராட்டம் நடாத்தி இருந்தனர். அந்நிலையில் குறித்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உறுப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடாத்தி உறுப்பினரின் உருவ பொம்மையை எரித்தனர்.\nஅவை தொடர்பிலான செய்தியையும் குறித்த பத்திரிக்கை வெளியிட்டு இருந்தது. அதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை 14ஆம் திகதி வடமாகாண சபை உறுப்பினரின் ஆதரவாளர்கள் சிலர் மீண்டும் குறித்த பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடாத்தினார்கள்.\nஅந்த போராட்டம் தொடர்பிலான செய்தியினை குறித்த பத்திரிகை பிரசுரிக்கவில்லை. அது தொடர்பில் குறித்த மாகாண சபை உறுப்பினரின் ஊடாக இணைப்பாளர் என தன்னை அறிமுகப்படுத்திய நபர் குறித்த பத்திரிகையின் அலுவலக செய்தியாளருக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு ஏன் அந��த போராட்டம் தொடர்பிலான செய்திகளை வெளியிடவில்லை என கேட்டுள்ளார்.\nஅதற்கு செய்தியாளர் , அது தொடர்பில் பிரதம ஆசிரியரிடம் கேளுங்கள் என பதிலளித்துள்ளார். அதற்கு அந்நபர் ‘நீங்கள் முதலமைச்சர் சொல்வதனை கேட்டு எழுதிக்கொண்டு இருங்கோ .. 30ஆம் திகதி யாழ்ப்பாணமே அதிருகிற மாதிரி ஒரு சம்பவம் நடக்கும். அதனை எழுத தயாராக இருங்கள்’ என அச்சுறுத்தி உள்ளார்.\nகுறித்த அச்சுறுத்தல் தொடர்பில் யாழ். காவல் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த அலுவலக செய்தியாளர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஅதேவேளை முறைப்பாடு செய்தமை தொடர்பில் ஊடகவியலாளர் தெரிவிக்கையில் ,தொலைபேசி ஊடாக எனக்கு அச்சுறுத்தியமையை விட எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணமே அதிர்கிற மாதிரி சம்பவம் நடக்க போவதாக கூறியுள்ளார். எனவே ஏதேனும் பெரியளவிலான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறேன்.\nஏனெனில் அன்றைய நாளில் தான் யாழில் இருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட நாளாகும். அதனால் அந்த சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு இனக்கலவரத்தை தூண்டு செயலில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனரா எனும் சந்தேகமும் எழுந்ததால் தான் அது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்தேன்.\nசம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு நான் சந்தேகிப்பது போல் ஏதேனும் சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளனவா என்பதனை கண்டறிய வேண்டும் என தெரிவித்தார்.\nபிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nகையூட்டுப் பெற்ற விவகாரத்தால் முட்டிமோதல்: 8 பேர் விளக்கமறியலில்\nவவுனியா வடக்கின் சர்ச்சைக்குரிய இருவேறு இடங்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39711173", "date_download": "2018-10-21T05:57:49Z", "digest": "sha1:QMQDLFQUQ37G6MHTXTD4QKWETNQNAKHD", "length": 7813, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "கொரிய தீபகற்பத்தை சூழும் கரிய போர் மேகங்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nகொரிய தீபகற்பத்தை சூழும் கரிய போர் மேகங்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவடகொரிய இராணுவம், தனது ஆண்டுவிழாவையொட்டி மிகப்பெரிய இராணுவ தளவாட செயற்பாட்டு ஒத்திகையை நிகழ்த்தியிருக்கிறது.\nஅதே பிராந்தியத்தில் தென்கொரியாவும் அமெரிக்க போர்க்கப்பல்களோடு இணைந்து போர் ஒத்திகையை நடத்தியுள்ளது.\nஇதுவரை இல்லாத நிகழ்வாக, அமெரிக்க செனட் உறுப்பினர்கள் அனைவரும் இன்று (25-04-2017) மாலை ஒரு சந்திப்புக்காக வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களுக்கு வடகொரிய விவகாரம் குறித்து விளக்கமளிக்கப்படும்.\nகொரிய தீபகர்ப்பத்தை போர் மேகங்கள் சூழத்துவங்கியுள்ள சூழலில் அதுகுறித்த சர்வதேச கவலைகளும் அதிகரித்து வருகின்றன.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ கடலுக்கு அடியில் ஒரு காதல் திருமணம்\nகடலுக்கு அடியில் ஒரு காதல் திருமணம்\nவீடியோ குறைந்த செலவில் வெளிநாட்டு சுற்றுலா - எந்தெந்த நாடுகளில் சாத்தியம்\nகுறைந்த செலவில் வெளிநாட்டு சுற்றுலா - எந்தெந்த நாடுகளில் சாத்தியம்\nவீடியோ நகங்களுக்கு செயற்கை அலங்காரம் - தோல்நோய் ஆபத்து\nநகங்களுக்கு செயற்கை அலங்காரம் - தோல்நோய் ஆபத்து\nவீடியோ ஆப்கன் தேர்தல்: வாக்களித்தற்கு ஆதாரமான விரல் மை தாக்குதலுக்கு வழிவகுக்குமா\nஆப்கன் தேர்தல்: வாக்களித்தற்கு ஆதாரமான விரல் மை தாக்குதலுக்கு வழிவகுக்குமா\nவீடியோ டெல்லியில் 60 ஆண்டுகளாக அரங்கேறி வரும் ‘ராம்லீலா’ - சிறப்பு என்ன\nடெல்லியில் 60 ஆண்டுகளாக அரங்கேறி வரும் ‘ராம்லீலா’ - சிறப்பு என்ன\nவீடியோ கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து நடனம்\nகிலோ கணக்கில் தங்க நகை அணிந்து நடனம்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alavandhan101.blogspot.com/2011/12/view-topic-13.html", "date_download": "2018-10-21T06:28:27Z", "digest": "sha1:C4XVVBLTYIQCJPZSYIILLWSHHC2R6KNV", "length": 5493, "nlines": 86, "source_domain": "alavandhan101.blogspot.com", "title": "ALAVANDHAN: ஜோதிட உலகம் • View topic - பிருகு நந்தி நாடி & சப்த ரிஷி நாடி- பலன்கள் - பதிவு 13", "raw_content": "\nஜோதிட உலகம் • View topic - பிருகு நந்தி நாடி & சப்த ரிஷி நாடி- பலன்கள் - பதிவு 13\nஜோதிட உலகம் • View topic - பிருகு நந்தி நாடி & சப்த ரிஷி நாடி- பலன்கள் - பதிவு 13\nபிருகு நந்தி & சப்தரிஷி நாடி - ஜோதிட உலகம் - பதிவு...\nஜோதிட உலகம் • View topic - அத்தியாயம் 1 (பதிவு 5)\nஜோதிட உலகம் • View topic - அத்தியாயம் 1 (பதிவு 4)\nஜோதிட உலகம் • View topic - பிருகு நந்தி நாடி & சப்...\nஜோதிட உலகம் • View topic - பிருகு நந்தி நாடி & சப்...\nஜோதிட உலகம் • View topic - பிருகு நந்தி நாடி & சப்...\nகல்கியின் பொன்னியின் செல்வன் PDF வடிவில்......\nதமிழர் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அமரர் கல்கி அவர்களின் படைப்புகளில் சிறந்ததான பொன்னியின் செல்வன் என்ற பெருங் கதையை தரவிறக்கம் ...\nபத்மாசனம் சிறப்பான யோகாசனங்களுள் ஒன்றாகும். இது சமதரையில் டர்க்கி டவல் போன்ற மிருதுவான விரிப்பின்மீது அமர்ந்து செய்யக்கூடிய முறையாகும்...\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - பி.வீ. ராமன் அவர்களின் நூல் pdf வடிவில்\nபி.வீ. ராமன் அவர்களின் Notable Horoscopes நூல் pdf வடிவில்\nபிருகு நந்தி & சப்தரிஷி நாடி - ஜோதிட உலகம் - பதிவு 14\nஜோதிட உலகம் - பிருகு நந்தி நாடி & சப்தரிஷி நாடி - பதிவு 14\nஅண்ணா ஹசாரேவும் இன்றைய சூழலில் அவருடைய போராட்டமும்....\nஅன்பான வாசகப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். ஊழலை கட்டுப்படுத்தவேண்டும் என்பதை சரியான கொள்கையாக என்னால் ஏற்றுக்கொள...\nபிருகு நந்தி நாடி கற்க\nநீங்கள் வீட்டிலிருந்தே DVD மூலம் ஜோதிடம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8F-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-10-21T06:33:11Z", "digest": "sha1:ST2GPWYPOEF3YU227FFDWHKNHVPJMDLE", "length": 8581, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ATP finals டென்னிஸ் தொடரில் பங்கேற்க முடியும்: நடால் நம்பிக்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகுர்திஸ்தான் நாடாளுமன்றத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து ஹொன்டுராஸ் – குவாத்தமாலா கரிசனை\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரேபியா\nATP finals டென்னிஸ் தொடரில் பங்கேற���க முடியும்: நடால் நம்பிக்கை\nATP finals டென்னிஸ் தொடரில் பங்கேற்க முடியும்: நடால் நம்பிக்கை\nமுழங்கால் காயத்திலிருந்து மீண்டுவரும் டென்னிஸ் உலகத்தரவரிசை முதல்நிலை வீரர் ரபேல் நடால் லண்டனில் நடைபெறவுள்ள ATP finals டென்னிஸ் தொடரில் பங்கேற்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது, “முழங்கால் காயம் தற்போது மாறிவருகின்றது. லண்டனில் ATP finals தொடரில் பங்கேற்பதற்கான அனைத்தையும் செய்திருக்கின்றேன். போட்டியிடுவதற்கான நூறு சதவீத உடற்தகுதியை பெறுகின்றேனா என்று பார்கலாம். உடற்தகுதியை பெற்றுக் கொண்டால் நிச்சயம் விளையாடுவேன். நம்பிக்கையுடன் இருக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.\nபரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் பங்கேற்றிருந்த ரபேல் நடால் காலிறுதிப் போட்டிக்கு முன்னதாக முழங்கால் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி நாளை தீர்வு வழங்குவார் – சம்பந்தன் நம்பிக்கை\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நாளை(புதன்கிழமை) நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது ஜனாதிப\nஜனாதிபதி துரோகம் இழைக்கமாட்டார் என ஐ.தே.க நம்பிக்கை\nநல்லாட்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டார் என ஐக்கிய தேசிய கட்சி நம\nஇலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இலகுவானதல்ல – ட்ரெவர் பெய்லிஸ்\nஇலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு இலகுவானதல்ல என இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர்\nஇளம் வீரர்களும் எமக்கு சவால் விடுக்கக்கூடிய வீரர்கள்தான் – மோர்கன்\nஇலங்கை அணியின் இளம் வீரர்களும் எமக்கு சவால் விடுக்கக்கூடிய வீரர்கள்தான் என இங்கிலாந்து அணியின் தலைவர\nபுதிய திட்டங்களுடன் இங்கிலாந்து அணியை எதிர்கொள்வோம் – சந்திக ஹதுருசிங்க\nபுதிய திட்டங்களுடன் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இலங்கை அணி தயாராகவுள்ளதாக அணியின் பயிற்றுவிப்பாளர்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nஜோர்ஜிய ஜனாதிபதித்தேர்தல் வேட்பாளர் தடுப்பு காவல்\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபா.ஜ.க.வை வெற்றி பெற செய்த மக்களுக்கு மோடி நன்றி தெரிவிப்பு\nரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிஷ்டம்: நவாசுதீன் சித்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/05/blog-post_3.html", "date_download": "2018-10-21T06:31:15Z", "digest": "sha1:QHY3PAXZ2OLCK3E33FEQ6FQUF2ZDOH4Z", "length": 26410, "nlines": 582, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: அன்றாடம் எதை சோதித்துப் பார்க்க வேண்டும்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nஅன்றாடம் எதை சோதித்துப் பார்க்க வேண்டும்\nஅன்றாடம் எதை சோதித்துப் பார்க்க வேண்டும்\nநாம் இறைவனை நம்புவதும் நம்பாததும் அவரை எந்த விதத்திலும் பாதிக்காது. அவா் எல்லையற்றவா். ஒருவன் வாழ்வில்\nஉயர்வதும், தாழ்வதும் அவன் எண்ணத்தைப் பொறுத்ததே.\nகடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள வேண்டும். பாவம் செய்ய பயப்பட வேண்டும் . இதுவே ஆன்மிக வாழ்வின்\nஞானயோகம் கடினமானது; ஆரம்ப நிலையிலுள்ள சாதகா்களுக்கு தியானப் பாதையும் எளிதல்ல. எனவே ஜபம் செய்யுங்கள்.\nஆனால் எதைச் செய்தாலும் பக்தியுடன் செய்யுங்கள்.\nபத்தியம் இருந்தால் வியாதி தீர்வது போல, ஒழுக்கத்துடன் வாழ்ந்தால், தெய்வ நிலைக்கு உயரலாம். விலங்கையும், மனிதனையும் பிரித்துக் காட்டும் எல்லைக்கல்லே ஒழுக்கம். ஒழுக்கம் தவறி விட்டால் மனிதன் தன் நிலையிலிருந்து தாழ்ந்து விடுகிறான்.\nபெண்ணாசையை விட்டு விடு என ராமாயணமும், மண்ணாசையை விட்டு விடு என மகாபாரதமும் நமக்கு வழிகாட்டுகின்றன. நீர், நிலம், ஆகாயம் போன்ற இயற்கை கூட ஒருநாள் அழிந்து போகும். ஆனால், செய்த தர்மத்திற்கு என்றும் அழிவில்லை.\nபுகழ்ச்சியைக் கண்டு மகிழ்வதும், இகழ்ச்சியைக் கண்டு துவள்வதும் கூடாது. போற்றுதலையும், தூற்றுதலையும் சமமாகக்\nகருதுபவர்களின் உள்ளத்தில் அமைதி குடியிருக்கும்.\nமனிதனுடைய உயர்வும் தாழ்வும் நாக்கைப் பொறுத்தே அமைகிறது. அதனால், நாவடக்கத்துடன் நயமாகப் பேசுவது நன்மை தரும்.\nபிறருடைய குற்றங்களை அலசி ஆராய்வது கூடாது. நாம் செய்த குற்றத்தை மூடி மறைப்பது கூடாது. இரண்டையும் சமமாகக்\nகருதினால், மனதில் அமைதி நிலைக்கும்.\nபணிவு மனித வாழ்வின் உயிர்நாடி. அதனால், நம் வாழ்க்கைத் தரம் உயர்வு அடைகிறது. பணிவின்றி வாழ்பவன் வாழ்வில் வளர்ச்சி\nமழை சுத்தமான நீராக இருந்தாலும், சேருமிடத்தைப் பொறுத்து அதன் தன்மை மாறுகிறது. அதுபோல, மனிதன் யாருடன்\nசேர்கிறானோ அந்த குணத்தையே அடைகிறான். எனவே, நீங்கள் சேரும் கூட்டத்தில் கவனம் தேவை.\nவியாபாரி அன்றாடம் லாபநஷ்டம் பார்ப்பது போல, இன்றைய பொழுதை எப்படி கழித்துக் கொண்டிருக்கிறோம் என்று அவ்வபோது நாமே நம்மை சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nலேபிள்கள்: classroom, அனுபவம், மனவளக் கட்டுரைகள்\nகுரங்கு போல் தாவி அலையும் மனித மனத்தை அடக்கி கடிவாளமிட்டு,தியானத்தின் மூலம்\nநாமே தூய்மைப் படுத்துதல் மிக எளிய காரியமல்ல எனினும் தொடர் முயற்சி வெற்றி தரும் என்பதில்\nஇன்றைய பதிவுக்கு ஒரு பலே\nநல்லது. நன்றி கிருஷ்ணன் சார்\nகுரங்கு போல் தாவி அலையும் மனித மனத்தை அடக்கி கடிவாளமிட்டு,தியானத்தின் மூலம்\nநாமே தூய்மைப் படுத்துதல் மிக எளிய காரியமல்ல எனினும் தொடர் முயற்சி வெற்றி தரும் என்பதில்\nஇன்றைய பதிவுக்கு ஒரு பலே ஐயா\nநல்லது. நன்றி அவனாசி ரவி\nமிக அருமையான பதிவு. இதை பின்பற்றுவோர மன அமைதி பெறுவர் என்பதில் ஒரு ஐயமும் இல்லை.\nமிக அருமையான பதிவு. இதை பின்பற்றுவோர மன அமைதி பெறுவர் என்பதில் ஒரு ஐயமும் இல்லை.\nநல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி\nShort Story சிறுகதை: ஈரமண்\nநீங்களும் ரயிலில் முன்பதிவு விதிமுறைகளும்\nAstrology: ஜோதிடம்: 25-5-2018ம் தேதி புதிருக்கான வ...\nஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nAstrology: ஜோதிடம்: 18-5-2018ம் தேதி புதிருக்கான வ...\nவிலை கொடுத்து வியாதிகளை ஏன் வாங்குகிறீர்கள்\nசிறிய பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது\nAstrology: ஜோதிடம்: 12-5-2018ம் தேதி புதிருக்கான வ...\nசிறுநீரகக் கோளாறுகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்...\nஎதை வைத்து நமக்கு மரியாதை கிடைக்கும்\nஅழிந்து கொண்டிருக்கும் ஒரு மாமருந்து\nஅறிவிப்பு: வகுப்பறைக்கு விடுமுறை அறிவிப்பு\nஅன்றாடம் எதை சோதித்துப் பார்க்க வேண்டும்\nShort story: சிறுகதை: கைகொடுத்த தெய்வம்\nதிருமலைக்குச் செல்வதால் என்ன நன்மை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9/", "date_download": "2018-10-21T05:24:56Z", "digest": "sha1:4TQLSEQ5AF7KPZ3TUWWKQIH6JYRCRHDH", "length": 9836, "nlines": 65, "source_domain": "eniyatamil.com", "title": "நாராயணசாமி_சீன... Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு வெறும் ரூ.5 லட்சம் தான் – சீனிவாசன்\nமும்பை:-ஐ.பி.எல். அமைப்பின் முக்கிய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு வெறும் 5 லட்சம் ரூபாய் என […]\nசுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கோரிய என்.சீனிவாசன்\nபுதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலை நடத்துவது பற்றி முடிவு செய்வதற்காக கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு சென்னையில் கடந்த 8ம் தேதி […]\nஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைமாறியது\nசென்னை:-6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், […]\nஐ.பி.எல். சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பு இல்லை – சுப்ரீம் கோர்ட்\nபுதுடெல்லி:-2013ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக முகுல் முட்கல் கமிட்டி விசாரணை நடத்தி, பரபரப்பான அறிக்கையை சுப்ரீம் […]\nகுற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை ஐ.பி.எல்–ல் இருந்து ஒதுங்கி இருக்க தயார் – சீனிவாசன்\nபுதுடெல்லி:-ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பான முகுல் முத்கல் கமிட்டி அறிக்கை மீதான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்றைய […]\nசீனிவாசன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை: முத்கல் குழு அறிக்கையில் தகவல்\nபுதுடெல்லி:-ஐ.பி.எல் போட்டிகளில் நடைபெற்ற மேட்ச் பிக்சிங் முறைகேட்டை விசாரிக்க நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு தனது […]\nடோனி உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் – என்.சீனிவாசன்\nகொல்கத்தா:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்.சீனிவாசன் பேட்டி ஒன்றில் கூறியதாவது:– டோனி ஒரு அதிசயமானவர். நான் பார்த்த வகையில் அவர் […]\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=29605", "date_download": "2018-10-21T06:40:23Z", "digest": "sha1:VV6F3BXL4BWG46NFDMS2FLN6LG43272B", "length": 13265, "nlines": 124, "source_domain": "kisukisu.lk", "title": "» அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் படங்களை இழந்தேன்", "raw_content": "\nதிரிஷாவின் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்\nசபரிமலையில், பெண்களை தடுப்பது தவறு\nரஜினிகாந்த் MeToo, சபரிமலை பற்றி கருத்து\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nதிருமணமே செய்து கொள்ளாத பிரபல நடிகையின் முடிவு\n← Previous Story காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி – திரிஷா\nNext Story → பெண்ணாகவே மாறிய நடிகரின் மகன்\nஅட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் படங்களை இழந்தேன்\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என்று பல நடிகைகள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்நிலையில் மீடூ விவகாரத்தில் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்களின் பெயர்களை நடிகைகள், மீடியாவில் உள்ள பெண்கள் வெளியிட்டு வருகிறார்கள்.\nமீடூ இயக்கத்திற்கு தமிழ் சினிமாவில் சமந்தா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர். பாலிவுட் பிரியங்கா சோப்ரா, ஹிர்திக் ரோசன் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.\nஇயக்குனர் மணிரத்தினம் படங்களான காற்று வெளியிடை மற்றும் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ், தான் அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் 3 படங்கள் கைவ���ட்டு போனதாக கூறி மீடூ இயக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது:- வாரிசு நடிகர்கள், நடிகைகளை விட வெளியே இருந்து வருபவர்களுக்கு பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படும் கொடுமை அதிகம் நடக்கிறதா என்று என்னால் சொல்ல முடியாது. என்னை பற்றி மட்டும் தான் பேச முடியும். புதிதாக சினிமா துறைக்கு வந்து கொள்கையுடன் செயல்படுவது கஷ்டம், ஆனால் முடியாத காரியம் இல்லை. அதற்கு நான் தான் உதாரணம்.\nஅட்ஜஸ்ட் செய்ய மறுப்பதால் வாய்ப்புகள் குறையும். இருப்பினும் என் கொள்கைகளை நான் மாற்றிக் கொள்வதாக இல்லை. நான் நடிக்க வந்த புதிதில் ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. 3 படவாய்ப்புகள் வந்தும் அட்ஜஸ்ட் பண்ண மறுத்ததால் அதில் இருந்து வெளியே வந்துவிட்டேன். என்னை கவுரவத்துடன் வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளனர்.\nஎனக்கு கண்ணியம், கவுரவம் தான் முக்கியம். அதனால் பட வாய்ப்புகளை இழந்தாலும் பரவாயில்லை. சினிமா துறை பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடம் என்று பொதுவாக கூற முடியாது. சினிமா துறை மட்டும் அல்ல பிற துறைகளிலும் வித்தியாசமானவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். சிலர் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். சிலர் பெண்களிடம் சில்மிஷம் செய்வார்கள். ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் பெண்கள் முன்னேறுவது கடினம்.\nநான் ஏன் இன்னும் நம்பர் ஒன் நடிகையாகவில்லை என்று கேட்கிறார்கள். அதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது. நான் சில பெரிய இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். அதனால் நம்பர் ஒன் ஆக முடியவில்லையே என்ற வருத்தமே இல்லை.\nசிலருக்கு அதிகம் சம்பளம் வாங்குவது தான் வெற்றி. சிலருக்கு நிறைய விருதுகள் வாங்குவது வெற்றி. சிலருக்கு அதிக படங்களில் நடிப்பது. ஒரு பெரிய இயக்குனர் எனக்கு நடிக்க வாய்ப்பு அளித்தால் அதை கவுரவமாக நினைக்கிறேன். அது தான் எனக்கு வெற்றி என்று அதிதி ராவ் தெரிவித்துள்ளார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – ���திர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஏலம் விடப்படும் ஸ்ரீதேவியின் ஓவியம்\nசினி செய்திகள்\tMarch 3, 2018\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீப்ரியா\nசினி செய்திகள்\tNovember 28, 2015\nசினி செய்திகள்\tMarch 9, 2018\nகிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=104729", "date_download": "2018-10-21T05:52:09Z", "digest": "sha1:EC3IGKZ3BLJVL4UUWUI2GFUJBNTZ7ZPE", "length": 17029, "nlines": 194, "source_domain": "panipulam.net", "title": "இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது? – ­ ஷக் கோல்ட்ஸ்மி", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோ��்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஅமைதிப்படையில் பங்கேற்றுள்ள இராணுவ தளபதியை நாட்டிற்கு திருப்பியழைக்க ஐ.நா. வலியுறுத்து\n, பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் பஞ்சாப் ரெயில் விபத்து – 61பலி\nதெரு விளக்குகளுக்கு பதிலாக சீன 2022-க்குள் செயற்கை நிலவை செயல்படுத்த திட்டம்\nகாணிகளை படையினர் விடுவிக்க பணம் ஒதுக்க நான் ரெடி\nவவுனியாவில் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டிருந்தால்அதற்கான விளைவு கடுமையாக இருக்கும்:டிரம்ப்\nகோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பொறுப்புக்கூறும் செயல்முறையை இலங்கை உருவாக்க வேண்டும் ;கனேடியப் பிரதமர்\nஇராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது – ­ ஷக் கோல்ட்ஸ்மி\nஇறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றி இலங்கை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினரான ­க் கோல்ட்ஸ்மித் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிக ழ்வை முன்னிட்டு அவர் விடுத்திருந்த செய்தி யில், இலங்கையின் சிவில் யுத்த த்தின் இறு தியில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை பிரித் தானியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளி லும் செறிந்துவாழும் தமிழர்கள் நினைவுகூ ர்ந்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.\nஇலங்கையில் இடம்பெற்ற போரின் இறு திக் காலப் பகு��ியில் பல்லாயிரக்கணக்கான மக்கள், இலங்கை அரச படையினரால் கொலை செய்யப்பட்டதாக தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினரான ஷக் கோல்ட்ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தப் போரில் உயிர்தப்பியவர்களின் கருத்துக்களை நாம் கேட்க வேண்டும் என வும் குறிப்பாக தாய், தந்தையர், சகோதர ர்கள், சகோதரிகள், என காணாமல் ஆக்கப்ப ட்டவர்களின் உறவினர்களின் கருத்துக்க ளுக்கு செவிசாய்க்க வேண்டும் அவர் கூறியுள்ளார்.\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் முடிவில், சிறிது காலம் சிறையில் வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பலர் இலங்கை இராணுவத்திடம் தமது உற வுகளைக் கையளித்திருந்தார்கள் எனவும் ஷக் கோல்ட்ஸ்மித் குறிப்பிட்டார்.\nஅந்த தருணமே அவர்கள் இறுதியாக தமது உறவுகளைப் பார்த்திருந்தனர் என வும் ஒன்பது ஆண்டுகள் கடந்தும் கூட இலங்கை இராணுவம் அவர்களுக்கு என்ன நடந்து என்ற பதிலை வழங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇலங்கை அரசாங்கம், தமது பிள்ளை களை விடுவிக்க வேண்டும் என கோரி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் போராடும் மக்களுக்கு ஆதரவை வழங்குவ தாகவும் தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினரான ஷக் கோல்ட்ஸ்மித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமனித உரிமை விடயத்தில் இலங்கை மீதான அழுத்தம் தொடரும்: பிரித்தானியா\nஇந்தோனேசியால் இருந்து ஆஸி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகளுக்கு நடந்தது என்ன\nதமிழர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க இடதுசாரிகள் ஒன்றிணைய வேண்டும். நேபாள முன்னாள் பிரதமர்\nஅமெரிக்க பிரதிநிதிகளின் விஜயம் தமிழர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பதாக அமைய வேண்டும் விக்கிரமபாகு கருணாரட்ன:\nபொலிஸாருக்குரிய அதிகாரங்கள் இராணுவத்திடம்: மக்கள் அச்சம் – டக்ளஸ் தெரிவிப்பு\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=e933c8bd6ee78733b8a2f1d44258711e", "date_download": "2018-10-21T07:10:27Z", "digest": "sha1:52AYQCHTGDL24BGAWECTGZGGXNDQC5MQ", "length": 30291, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல�� 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan24.com/", "date_download": "2018-10-21T06:26:50Z", "digest": "sha1:JVK542IZJVLJV3F367533SFJBHC24LCF", "length": 16851, "nlines": 220, "source_domain": "tamilan24.com", "title": "Tamilan24 - World Tamil News | Breaking News 24x7x365", "raw_content": "\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் தனது புதிய கட்சியின் அங்குராப்பண நிகழ்வு இன்று\nயாழில் இருந்து கடத்தப்பட்ட போதை மாத்திரைகளை ஓமந்தை பொலிஸார் மீட்பு\nசாவகச்சேரியில் கும்பல் ஒன்று அங்கிருந்த பெண்கள் மீது தாக்குதல்\nநிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பல்கலைகழகத்தில்\nவழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவரும் அவரது சகாவும் கோப்பாய் பொலிஸாரால் கைது\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் தனது புதிய கட்சியின் அங்குராப்பண நிகழ்வு இன்று யாழில் இருந்து கடத்தப்பட்ட போதை மாத்திரைகளை ஓமந்தை பொலிஸார் மீட்பு சாவகச்சேரியில் கும்பல் ஒன்று அங்கிருந்த பெண்கள் மீது தாக்குதல் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பல்கலைகழகத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவரும் அவரது சகாவும் கோப்பாய் பொலிஸாரால் கைது\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் தனது புதிய கட்சியின் அங்குராப்பண நிகழ்வு இன்று\nயாழில் இருந்து கடத்தப்பட்ட போதை மாத்திரைகளை ஓமந்தை பொலிஸார் மீட்பு\nசாவகச்சேரியில் கும்பல் ஒன்று அங்கிருந்த பெண்கள் மீது தாக்குதல்\nநிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பல்கலைகழகத்தில்\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் தனது புதிய கட்சியின் அங்குராப்பண நிகழ்வு இன்று\nயாழில் இருந்து கடத்தப்பட்ட போதை மாத்திரைகளை ஓமந்தை பொலிஸார் மீட்பு\nசாவகச்சேரியில் கும்பல் ஒன்று அங்கிருந்த பெண்கள் மீது தாக்குதல்\nநிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பல்கலைகழகத்தில்\nவழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவரும் அவரது சகாவும் கோப்பாய் பொலிஸாரால் கைது\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். - மூத்த சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ்.\nநல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற ஏடு தொடக்கல் நிகழ்வு\nபுனர்வாழ்வு அளிக்கப்பட்ட பட்டதாரிகள் பெயர் விபரம் சேகரிப்பு\nவவுனியா புளியங்குளம் பகுதியில் விபத்து\nவவுனியா சைவபிரகாச மகளீர் கல்லூரி மாணவர்களுக்கு போதைபொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மீட்டது STF ஆயுதங்கள்\nமைத்திரியை ஒழிக்க ‘ஒப்பரேசன் – 02’ – எஸ்.பி. பகீர் தகவல்\nஅதிக அளவு உலக சாதனை படைத்துள்ள சுவிட்சர்லாந்தைக் குறித்து உங்களுக்கு தெரியுமா\nசுவிஸ்ஸில் முதியோர் இல்லம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு\nபாம்பு குறித்த ஆய்வில் பங்கேற்க முன்வராத சுவிஸ் நாட்டவர்கள்\nசுவிஸ் சூரிச்சில் தமிழ்க் குடும்ப சண்டை - பொலிஸ் குவிப்பு\nநீரில் மூழ்கி உயிருக்கு போராடிய சுவிஸ் இளைஞர்\nஏற்றுமதியில் அசுர வளர்ச்சியை எட்டிய சுவிஸ்\nசுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் தண்ணீர்க் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஉலக அளவில் அமைதியான நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து மீண்டும் பின்னடைவு\nசுவிற்சலாந்தில் சைவ ஆதீன குருமுதல்வர்கள்\nதிடிரென என் படுக்கையில் படுத்து என்னை... முன்னணி நடிகர் மீது பிரபல நடிகை புகார்\nபெண்கள் விரும்பமில்லையெனில் ஆண்கள் வரமாட்டார்கள் – சின்மயியை சீண்டுகிறார் ஆண்ரியா\n‘உன் இடுப்போ ஒரு உடுக்கை, உன் மார்போ ஒரு படு���்கை – வைரமுத்துமீது மற்றுமொரு பெண்ணும் முறைப்பாடு\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\nஅலகாபாத்தின் பெயர் ‘பிரயாக்ராஜ்’ என மாறுகிறது - உத்தரபிரதேச முதல்-மந்திரி அறிவிப்பு\nஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் மதுபானம் - மகாராஷ்டிராவில் ஆன்லைன் மூலம் மது வினியோகம் செய்ய திட்டம்\nநேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nஅப்துல் கலாம் பிறந்த நாள் விழா - ராமேஸ்வரத்தில் உள்ள மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பாலாஜி சத்தமில்லாமல் யாரை சந்தித்திருக்கிறார் பாருங்கள்\nதிடிரென என் படுக்கையில் படுத்து என்னை... முன்னணி நடிகர் மீது பிரபல நடிகை புகார்\nபெண்கள் விரும்பமில்லையெனில் ஆண்கள் வரமாட்டார்கள் – சின்மயியை சீண்டுகிறார் ஆண்ரியா\n‘உன் இடுப்போ ஒரு உடுக்கை, உன் மார்போ ஒரு படுக்கை – வைரமுத்துமீது மற்றுமொரு பெண்ணும் முறைப்பாடு\n‘ இனி அந்த மாதிரியான படங்களில் நடிக்க மாட்டேன்’ – கவர்ச்சிக்கு குட்பாய் சொல்கிறார் யஷிகா\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் விஜயலட்சுமி\nஎன் சிக்ஸ்பேக்கை முதலில் பாராட்டியது அஜித்தான் - சூரி\nபயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்\nசின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - வைரமுத்து\n‘உண்மையை காலம் சொல்லும்’ – பாலியல் குற்றச்சாட்டு குறித்து வைரமுத்து விளக்கம்\n- திரு குமாரசாமி சித்தார்த்தன்\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 2018-10-12\n- திருமதி கருணா குணரட்ணம்\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-07-10\n- அமரர் அன்பழகன்(அன்பு) கனகலிங்கம் (உரிமையாளர்- Betterway, Queensbury)\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 2018-08-30\n- அமரர் நடராஜா யோகம்மா\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 2018-07-23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/jayalalitha-not-participtated-in-modi-function/", "date_download": "2018-10-21T06:15:49Z", "digest": "sha1:R24CGUSPOOCKDXE2T6VVREGDJAITODVG", "length": 8417, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "jayalalitha not participtated in modi function |நாளை மோடி பதவியேற்பு விழா. ஜெயலலிதா, வைகோ புறக்கணிப்பு. | Chennai Today News", "raw_content": "\nநாளை மோடி பதவியேற்பு விழா. ஜெயலலிதா, வைகோ புறக்கணிப்பு.\nஅரசியல் / இந்தியா / நடந்தவை நடப்பவை / நிகழ்வுகள்\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nபேராசிரியர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி: ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nநாளை நடைபெற உள்ள பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். மேலும் அவர் சார்பில் பிரதிநிதிகள் யாரும் அனுப்பப்பட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. இதுபோலவே வைகோவின் மதிமுகவும் பிரதமர் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறது.\nபாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சிகளான தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளது. தேமுதிக சார்பில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோர்களும், பாமக சார்பில் ஜி.கே.மணி மற்றும் அன்புமணி ஆகியோர்களும் கலந்துகொள்கின்றனர்.\nலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த போர்க்குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதாலே முதல்வர் இவ்விழாவை புறக்கணித்துள்ளார். மேலும் வைகோ ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளார்.\nநாளை பிரதமர்பதவியேற்பு விழாவை ஒட்டி டெல்லியில் பலத்த காவல் போடப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரிப் உள்பட உலகத்தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதுக்ளக் ஆசிரியர் “சோ” சென்னை மருத்துவமனையில் அனுமதி. ஜெயலலிதா உடல்நலம் விசாரித்தார்.\nடீக்கடை முதல் பிரதமர் வரை. மோடியின் அபார வளர்ச்சி குறித்து ஒரு சிறப்பு பார்வை.\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\nஇந்தியா-மேற்கிந்திய தீவுகள்: முதல் ஒருநாள் இன்று ஆரம்பம்\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_647.html", "date_download": "2018-10-21T07:12:49Z", "digest": "sha1:BOMEUXVYRI3ZIFNDP6MG3YSSIAOD6H4T", "length": 5506, "nlines": 68, "source_domain": "www.maarutham.com", "title": "அம்பாறையில் இளம் தமிழ் பெண்ணைக் காணவில்லை!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nஅம்பாறையில் இளம் தமிழ் பெண்ணைக் காணவில்லை\nஇலங்கையின் கிழக்கே, அம்பாறை மாவட்டம் திருக்கோயில் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.25 வயதான பெண் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த திங்கட் கிழமை (11.12.2017) அன்று, நண்பகல் 12.00 மணியளவில் புவனேஸ்வரன் ரிஷ்வினி எனும் குறித்த இளம் பெண், திருக்கோயில் வைத்தியசாலைக்கு செல்வதாகச் சென்றுள்ளார். ஆனாலும் இவர் இதுவரையும் வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பெண், வீட்டில் இருந்து வைத்தியசாலைக்குச் சென்றபோது சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தார் என்று உறவினர்களால் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருக்கோயில் பொலிஸ் நிலையத்தில் தம்மால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேற்படி பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/107.html", "date_download": "2018-10-21T06:07:21Z", "digest": "sha1:TKKFCN7W5C3RTALBL2WVUW65PJJNFOAQ", "length": 11538, "nlines": 59, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "AIR ARABIA விமானத்தில் மோதிய மயில். விமானியின் சாதுர்யத்தால் 107 பயணிகளுடன் பத்திரமாக தரை இறக்கம். - உண்மையின் பக்கம்", "raw_content": "\nAIR ARABIA விமானத்தில் மோதிய மயில். விமானியின் சாதுர்யத்தால் 107 பயணிகளுடன் பத்திரமாக தரை இறக்கம்.\nஏர் அரேபியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா நகரில் இருந்து 107 பயணிகளுடன் அதிகாலை 4 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தை ஓடுபாதையில் தரையிறக்க விமானி முயன்றார்.\nஅப்போது திடீரென விமானத்தின் இடது பக்க இறக்கை அருகே மயில் ஒன்று மோதியது. இதில் அப்பகுதியில் ஓட்டை விழுந்து விமானம் சேதமடைந்தது. இதனால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஎனினும் விமானியின் சாதுர்யத்தால் விமானம் அங்கே பத்திரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த 107 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nவிமானத்தின் சேதமடைந்த பகுதியை சரி செய்யும் பணி தாமதம் ஆனது. எனவே 4.40 மணிக்கு சார்ஜாவுக்கு மீண்டும் புறப்பட வேண்டிய அந்த விமானத்தின் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் செல்ல இருந்த 163 பயணிகள், ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டனர்.\nஇந்த விபத்து குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘மயில் மோதியதால் ஏர் அரேபியா விமானம் பலத்த சேதம் அடைந்து பறக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே மாற்று விமானம் மூலம் சார்ஜாவுக்கு பயணிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றனர்.\nகோவையிலிருந்து சார்ஜா செல்ல காத்திருந்த பயணிகளில் பலர் மக்கா நகருக்கு உம்ரா பயணம் செல்ல இருந்தவர்கள் ஆவர். இந்த விமானம் ரத்து செய்யப்பட்டதால் முதியவர்கள், குழந்தைகள் என பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளானார்கள். அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது மற்றும் பயண தாமதம் குறித்து காலை 9 மணி வரை அதிகாரிகள் தங்களுக்கு தெரிவிக்கவில்லை எனவும், காலை உணவு தாமதமாக வழங்கப்பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.\nபழுதடைந்த விமானத்தை சென்னையில் இருந்து தொழில்நுட்ப ஊழியர்கள் சென்று சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பயணிகளை மாற்று விமானத்தில் சார்ஜாவுக்கு அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது..\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழ��முறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/50_26.html", "date_download": "2018-10-21T06:00:37Z", "digest": "sha1:A5GNYUFZHR7SGYTCPJ4WA4GZN5KHEB6X", "length": 9575, "nlines": 59, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "துபாயின் 50 வருட ஜூமைரா மிருகக்காட்சி சாலையை நிரந்தரமாக மூடியது அரசாங்கம் ! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nதுபாயின் 50 வருட ஜூமைரா மிருகக்காட்சி சாலையை நிரந்தரமாக மூடியது அரசாங்கம் \nதுபையின் 50 வருட பாரம்பரிய ஜூமைரா மிருகக்காட்சி சாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.\nதுபையில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஜூமைரா மிருகக்காட்சி சாலை எதிர்வரும் நவம்பர் 5 ஆம் தேதியுடன் நிரந்தரமாக மூடப்படுகிறது. இங்குள்ள மிருகங்கள் அனைத்தும் நவம்பர் மாத இறுதியில் திறக்கப்படவுள்ள துபை சபாரி எனும் புதிய புகலிடத்திற்குச் செல்கின்றன.\nதுபை சபாரி (Dubai Safari) எனும் திறந்த வெளி உயிரியல் பூங்கா மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமையும் முதலாவது பிரமாண்ட பொழுதுபோக்கு பூங்காவாக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜூமைரா மிருகக்காட்சி சாலையில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா எதிர்வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்றைய தினம் பொதுமக்கள் விழாவினை பார்வையிட கட்டணமின்றி ஜூமைரா மிருகக்காட்சி சாலையினுள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுபை சபாரி பார்க் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் தேதி பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_999.html", "date_download": "2018-10-21T05:25:47Z", "digest": "sha1:J5SMLDLLCFFNU6HLEN5YXIRM7MHXYIHK", "length": 7500, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய அரசியலமைப்புக்கான ‘இடைக்கால அறிக்கை’ தொடர்பில், த.தே.கூ கிழக்கில் தெளிவூட்டல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய அரசியலமைப்புக்கான ‘இடைக்கால அறிக்கை’ தொடர்பில், த.தே.கூ கிழக்கில் தெளிவூட்டல்\nபதிந்தவர்: தம்பியன் 20 November 2017\nபுதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில், தெளிவூட்டல் கலந்துரையாடல் நிகழ்வுகளை கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவுள்ளது.\n2017.11.24ஆம் திகதி மாலை 03.00 மணிக்கு திருகோணமலை நகரமண்டபத்திலும்,\n2017.11.25ஆம் திகதி காலை 09.00 மணிக்கு கல்முனை நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள நால்வர் கோட்டம் மண்டபத்திலும்,\n2017.11.25ஆம் திகதி மாலை 02.30 மணிக்கு மட்டக்களப்பு - தாண்டவன்வெளி பெர்டினன்ஸ் மண்டபத்திலும் தெளிவூட்டல் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.\nஇந்தக் கலந்துரையாடல் நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, இடைக்கால அறிக்கை பற்றிய தெளிவூட்டல்களை முன்னெடுக்கவுள்ளனர்.\nஎவ்வித கட்சி பேதங்களும் இன்றி அனைத்து அரசியற் பிரமுகர்கள், சமுக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், உயர் கல்வி மாணவர்கள் எனப் பலதரப்பினரும் கலந்து கொண்டு இடைக்கால அறிக்கை தொடர்பிலான தெளிவின்மைகளில் இருந்து விடுபட்டு, உண்மை விளக்கம் பெறுவதற்கு இக்கலந்துரையாடல் ஒரு வாய்ப்பாக அமைவதோடு மற்றையவர்களுக்கும் தெளிவூட்டுவதற்கும் உதவியாக இருக்கும். எனவே, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான உண்மைத் தண்மையை அறிந்து கொள்ள அனைவரையும் அழைப்பதாக, இலங்கைத் தமிழசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.\n0 Responses to புதிய அரசியலமைப்புக்கான ‘இடைக்கால அறிக்கை’ தொடர்பில், த.தே.கூ கிழக்கில் தெளிவூட்டல்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்த��ாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய அரசியலமைப்புக்கான ‘இடைக்கால அறிக்கை’ தொடர்பில், த.தே.கூ கிழக்கில் தெளிவூட்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://galattaatoday.blogspot.com/2018/04/blog-post.html", "date_download": "2018-10-21T07:07:04Z", "digest": "sha1:HFBCAQPMQ3T44MTFNY5DXBJMNE4SZ6HP", "length": 11104, "nlines": 90, "source_domain": "galattaatoday.blogspot.com", "title": "ஒத்த சொல்லால ரசிகர்களை சாய்த்த - சன்னி லியோன் ~ கலாட்டா டுடே", "raw_content": "\nசினிமா ஒத்த சொல்லால ரசிகர்களை சாய்த்த - சன்னி லியோன்\nஒத்த சொல்லால ரசிகர்களை சாய்த்த - சன்னி லியோன்\nதனது மகளுக்காக நடிகை சன்னி லியோன் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவாவில் 8 வயது சிறுமியை கோவிலில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். அந்த பரபரப்பு அடங்கும் முன்பு குஜராத் மாநிலம் சூரத்தில் 9 வயது சிறுமியை சீரழித்து கொன்றுள்ளனர்.\nஅடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களை பார்த்து பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அச்சத்தில் உள்ளனர். பெண் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது மகள் நிஷாவின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது, உன்னை இந்த உலகில் உள்ள தீங்கில் இருந்து பாதுகாப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். உன் பாதுகாப்புக்காக என் உயிரை கொடுப்பதாக இருந்தாலும் சரி. குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வோமாக என்று தெரிவித்துள்ளார்.\nரெண்டு பேரா மாமி - 2 பேராசிரியர்களுடன் பணி ரீதியில் நிர்மலாவுக்கு தொடர்பு\nமாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி போலீஸார் விசாரணையில் 10 ஆண்டுகால கதையை ஒரே நாளில் சொல்லிவிட ம...\nநா நம்பர் ஒன் ஆ பாஜகதான் அதிக குற்றச்செயல்கலில் முதலிடம் பிடித்துள்ளது\nபெண்களுக்கு எதிராக பாஜகதான் அதிக குற்றச்செயல்களில் ஈடுபடுகிறது என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தேர்தல் குறித்து ஆராயும��� அமைப்பு ப...\nசெல்லமாய் தட்டவா - மீண்டும் செல்லமாய் தட்டியதால் சர்ச்சை\nநடனமாடிய பெண்ணின் கன்னத்தில் தட்டியதால் புது சர்ச்சை மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கி மாட்டிக்கொள்வதே ஆளுநருக்கு வேலையாகி போய...\nபிக்பாஸ் ஜூலியின் அம்மன் தாயி\nபிக்பாஸ் ஜூலியின் அம்மன் தாயி பட பாடல் வைரலாகி வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதனால் பிக்பாஸுக்கு வந்த ஜ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/lollu-sabha-teem-together-mappillai-vinayakar-168118.html", "date_download": "2018-10-21T05:36:35Z", "digest": "sha1:HMVQPSTGDNJNG7VW4GYU6L463RPGZGAN", "length": 12679, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லொள்ளுசபா டீமின் 'மாப்பிள்ளை விநாயகர்': ‘முந்தானை முடிச்சு’ பார்ட் 2 | Lollu sabha teem together in Mappillai Vinayakar | லொள்ளுசபா டீமின் 'மாப்பிள்ளை விநாயகர்': ‘முந்தானை முடிச்சு’ பார்ட் 2 - Tamil Filmibeat", "raw_content": "\n» லொள்ளுசபா டீமின் 'மாப்பிள்ளை விநாயகர்': ‘முந்தானை முடிச்சு’ பார்ட் 2\nலொள்ளுசபா டீமின் 'மாப்பிள்ளை விநாயகர்': ‘முந்தானை முடிச்சு’ பார்ட் 2\nமுந்தானை முடிச்சு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் விஜய் டிவி லொள்ளுசபா புகழ் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கு மாப்பிள்ளை விநாயகர் என்று பெயர் வைத்திருக்கின்றனர்.\nநடிகர் பாக்யராஜ்-ஊர்வசி நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் 'முந்தானை முடிச்சு'. இந்த படத்தை பாக்யராஜ் இயக்கியிருந்தார். இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் பயங்கர ஹிட்டாகின. இப்படத்தில் வரும் முருங்கைக்காய் சமாச்சாரம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இந்த படத்திற்கு பிறகு முருங்கைக்காய் விற்பனை அதிகரித்தது வேறு சமாச்சாரம். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.\nஇந்த படத்தில் விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஜீவா கதாநாயகன் ஆகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மி கவுதம் நடிக்கிறார்.\nஇந்த படத்தில் முதல் பகுதியில் நடித்த பாக்யராஜ், ஊர்வசி இருவரும் ஜீவாவின் பெற்றோர்களாக நடிக்கிறார்கள். மேலும் பாண்டியராஜன், சந்தானம் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.இவர்களைத் தவிர எப்.எம். பாலாஜி, மனோபாலா, ச��ங்கமுத்து போன்ற காமெடிநாயகர்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.\nமொத்தத்தில் இது முந்தானை முடிச்சு பார்ட் 2 காமெடி பட்டாசாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு 'மாப்பிள்ளை விநாயகர்' என்று பெயரிட்டிருக்கிறார்கள். படப்பிடிப்பு காரைக்குடியில் நடக்கிறது. 'டூ' படத்தை இயக்கிய ஸ்ரீராம் பத்மநாபன் இயக்குகிறார். அபிஷேக் இசையமைக்கிறார்.\nஏற்கனவே சந்தானம், பவர்ஸ்டார் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பாக்கியராஜ் படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது. பிரச்சினையும் ஏற்பட்டது. இப்போது பாக்கியராஜ் நடித்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது அதில் பாக்கியராஜூடன் சந்தானம் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\nநைசா என் படுக்கையில் வந்து படுத்தார்: பிரபல நடிகர் மீது நடிகை புகார்\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chariot-festival-today-trichy-srirangam-319581.html", "date_download": "2018-10-21T06:43:15Z", "digest": "sha1:CUWW7GOF2MKXD5ZR37BP2ZL4DOOSSXCU", "length": 10211, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவிந்தா.. கோவிந்தா.. முழக்கத்துடன் நடைபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தேரோட்டம் | Chariot Festival today in Trichy Srirangam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கோவிந்தா.. கோவிந்தா.. முழக்கத்துடன் நடைபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தேரோட்டம்\nகோவிந்தா.. கோவிந்தா.. முழக்கத்துடன் நடைபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தேரோட்டம்\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதிருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்தனர்\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த 5ம்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 9வது நாளான இன்று சிகர நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.\nஸ்ரீவில்லிபுத்துார் ரெங்க மன்னாருக்கு பட்டு சாற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nபின்னர் இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததுடன், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ndistricts chariot trichy devotees மாவட்டங்கள் ஸ்ரீரங்கம் தேரோட்டம் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/10/08160659/1011210/ACTOR-VIJAYSA-CHANDRASEKARRELIGIOUSSPEECHHIGHCOURT.vpf", "date_download": "2018-10-21T06:01:21Z", "digest": "sha1:CSI7HS2ZCJZMOXXZIK3SQBI5GOHPYKIO", "length": 12009, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கு: நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முன்ஜாமீன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கு: நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முன்ஜாமீன்\nமத உணர்வுகளை புண்படுத்தியதாக பதிவான வழக்கில், இயக்குநர் சந்திரசேகருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் நடந்த ஒரு விழாவில் பேசிய, நடிகர் விஜயின் தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், 'திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை லஞ்சம் கொடுப்பது' என விமர்சித்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், மத உணர்வுகளை புண்படுத்தியதாக, எஸ்.ஏ.சந்திரசேகர் மீது சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், முன் ஜாமீன் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சந்திர சேகர் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சுபாதேவி, அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.\n\"3 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்\" - போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇதற்கிடையே, எஸ்.ஏ.சந்திர சேகருக்கு எதிராக இந்து முன்னணி சார்பாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், சந்திரசேகர் மீதான வழக்கை விரைவாக விசாரித்து, மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு விருகம்பாக்கம் போலீசுக்கு உத்தரவிட்டார்.\n\"விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன்\" - டுவிட்டர் பதிவில் கமல்ஹாசன் கருத்து\nநடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா என்று ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் எழுப்பிய கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.\nகமல். ரஜினி வழியில் அரசியலுக்கு வருகிறாரா விஜய்...\nகமல், ரஜினியை தொடர்ந்து ��ரசியல் களத்தில் இறங்குவாரா விஜய்.. அவரது செயல்பாடுகள் குறித்து ஒரு செய்தித் தொகுப்பு\nஅமெரிக்கா செல்கிறார் நடிகர் விஜய்\nநடிகர் விஜய் நடிக்கும் அவரது 62வது படத்தின் படப்பிடிப்பு, 70 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.\nசென்னையில் சுழலும் விஜய் படக்குழு\nசென்னையில் சுழலும் விஜய் படக்குழு..\nமர்மநோய் தாக்கி மாடுகள் உயிரிழப்பு\nஎஸ்.கல்லம்பட்டியில் கால்நடைகளை மர்மநோய் தாக்கி 22 மாடுகள் பலியானதால் விவசாயிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.\nசிபிஐ அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை வழக்கு : சிறப்பு போலீஸ் படை அதிகாரி பணி நீக்கம் செல்லும்\nசிபிஐ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹவில்தாரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிறப்பித்த உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\n\"விளையாட்டுத்துறை கண் போன்றது என பேசிய முதலமைச்சர் அரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா\" - உடற்கல்வி ஆசிரியர்கள்\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n\"சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் காலம் வரும்\" - நடிகர் சிவகுமார்\nசபரிமலையில் இன்று பெண்களை அனுமதிக்காவிட்டாலும், 5 ஆண்டுகளில், அனுமதிக்கும் காலம் வரும் என்று நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.\nதஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2-வது நாளாக ஆய்வு\nதஞ்சை பெரிய கோவிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் தொல்லியல் துறையினர் இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.\n\"சபரிமலையில் உரிய நியமங்களை நியமித்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம்\" - திருவாடுதுறை ஆதினம்\nசபரிமலையில், உரிய நியமங்களை வகுத்து, தனி வழிபாட்டு தலம் அமைத்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/08140406/1011201/KARURGENERATORPOWER-FAILUREWOMANDAUGHTERDIES.vpf", "date_download": "2018-10-21T05:26:39Z", "digest": "sha1:4S6ZTY4PMVAGCDMBRSYU2ATWFIZRVXP7", "length": 11049, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜெனரேட்டர் பயன்படுத்தி தூங்கிய தாய், மகள் உயிரிழப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜெனரேட்டர் பயன்படுத்தி தூங்கிய தாய், மகள் உயிரிழப்பு\nமின் தடையால் ஜெனரேட்டரை பயன்படுத்தி வீட்டில் தூங்கிகொண்டிருந்த தாய், மகள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகரூர், ராமானுஜம் நகரைச் சேர்ந்த ராஜா என்பவரின் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் வீட்டின் முன்பு ஜெனரேட்டரை இயக்கிவிட்டு, நேற்றிரவு ராஜாவின் மனைவி சுந்தரியும், 17 வயது மகள் ராகவியும் தூங்கியுள்ளனர்.\nஅப்போது, ஜெனரேட்டரில் இருந்து வெளியான புகை, டேபிள் பேன் மூலம் வீட்டிற்குள் சென்றுள்ளது. அந்த காற்றை சுவாசித்த சுந்தரி மற்றும் ராகவி இருவரும் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் போலீசார், இரு உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ - \"சோபியா\"\nசிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ - \"சோபியா\" : முதல் குடியுரிமை பெற்ற ரோபோ அசத்தல் பேட்டி\nவிபரீதத்தில் முடிந்த குடும்ப சண்டை : மனைவியின் தலையை துண்டாக வெட்டிய கணவன்\nதிருவெறும்பூர் அருகே குடும்ப சண்டையில் மனைவியின் தலையை கணவன் துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2 குழந்தைகளின் தாய் கழுத்தறுத்து படுகொலை...\nபுதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியில் 2 குழந்தைகளின் தாயான பெண் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகரூர் மாவட்டத்தில் கரை புரண்டு ஓடும் காவிரி\nகரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது.\nபாய்மர படகில் உலகை சுற்றி வரும் போட்டி\nபாய்மரப் படகில் உலகத்தை சுற்றி வரும் போட்டியில் முதல் முறையாக பெண் கேப்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\n\"விளையாட்டுத்துறை கண் போன்றது என பேசிய முதலமைச்சர் அரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா\" - உடற்கல்வி ஆசிரியர்கள்\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n\"சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் காலம் வரும்\" - நடிகர் சிவகுமார்\nசபரிமலையில் இன்று பெண்களை அனுமதிக்காவிட்டாலும், 5 ஆண்டுகளில், அனுமதிக்கும் காலம் வரும் என்று நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.\nதஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2-வது நாளாக ஆய்வு\nதஞ்சை பெரிய கோவிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் தொல்லியல் துறையினர் இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.\n\"சபரிமலையில் உரிய நியமங்களை நியமித்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம்\" - திருவாடுதுறை ஆதினம்\nசபரிமலையில், உரிய நியமங்களை வகுத்து, தனி வழிபாட்டு தலம் அமைத்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்\nஉரிய நேரத்தில் விசாரிக்காததால் பெண் கொலை செய்யப்பட்ட பரிதாபம் : காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்\nசென்னையில் பெண் அளித்த புகாரை உரிய நேரத்தில் விசாரிக்காத, சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nவட்டாட்சியர் மிரட்டல் : ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் முறையீடு\nவீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு வட்டாட்சியர், மிரட்டுவதாக, வளையமாதேவி கிராமத்து மக்கள் இரவில் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு வந்து புகார் தெரிவித்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்த���ல் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=31a860ca70f043ab38d54c558467a1f1", "date_download": "2018-10-21T07:19:42Z", "digest": "sha1:YHTPZYUJNZV4Q7P77JWHFILKOGAFACYC", "length": 30290, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில�� உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3543", "date_download": "2018-10-21T06:19:52Z", "digest": "sha1:UVA5JBJEXBCRR7OWXIJ3E5JQUUVRC22G", "length": 29930, "nlines": 127, "source_domain": "valmikiramayanam.in", "title": "சிவானந்தலஹரி 22வது ஸ்லோகம் பொருளுரை — வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nசிவானந்தலஹரி 22வது ஸ்லோகம் பொருளுரை\nஇன்னிக்கு சிவானந்தலஹரில 22வது ஸ்லோகத்தை பார்ப்போம்,\nப்ரவேஶோத்³யுக்தஸ்ஸந் ப்⁴ரமதி ப³ஹுதா⁴ தஸ்கரபதே \nஇமம் சேதஶ்சோரம் கத²மிஹ ஸஹே ஶங்கர விபோ⁴\nதவாதீ⁴நம் க்ருʼத்வா மயி நிரபராதே⁴ குரு க்ருʼபாம் ॥ 22॥\n‘ப்ரலோபா⁴த்³யை’ – லோபம்… அப்படின்னா… பேராசை, ‘ப்ரலோபா⁴த்³யை:’ – பேராசை முதலிய கெட்ட குணங்கள்னால… ‘அர்தா²ஹரண பரதந்த்ர:’ – நிறைய பணத்தை எப்படியாவது நாம கவர்ந்து கொள்ளவேண்டும், பணம் நிறைய சம்பாதிச்சுடணும் அப்படிங்கிற ‘பரதந்த்ர:’ – அதுக்கு அடிமையாகி, ‘த⁴நிக்³ருʼஹே ப்ரவேஶோத்³யுக்தஸ்ஸந்’ – பணக்கராளுடைய வீட்டுக்குள்ள, நுழையறதுக்கு என்ன வழி, அப்படீன்னு யோசிச்சிண்டு, ‘ப்⁴ரமதி ப³ஹுதா⁴’ – பலவிதமா என்னுடைய ‘சேதஶ்சோரம்’ – என் மனமாகிய திருடன் இதே யோசனைலயே இருந்ததுண்டு இருக்கான் – அப்படீங்கறார். இது நமக்கு ஒண்ணும்புரியலையே… என் மனசு ஒண்ணும் திருடன் கிடையாதே அப்படீன்னு நம்ம நனைச்சுப்போம், எப்படி இதை புரிஞ்சுக்கணும்னா… ஒரு வேலைல இருந்தா இதைவிட பெரிய வேலை கிடைக்குமா அது கிடைச்ச உடனே அங்க ஓடிப்போறது, இல்லைன்னு இன்னும் foreign போனா இன்னும் நிறைய பணம் வருமா, பணக்காரா வீட்டுக்குள்ள போய் நிறைய பணத்தை எடுத்துக்கணும்… அப்படீங்கறது… நான் ஒண்ணும் திருடன் இல்லையேன்னு நினைச்சுப்போம்…ஆனா நம்ம பேராசையை நாம உத்து கவனிச்சாதான் தெரியும்… அது எவ்வளவுதூரம் நம்ம drive பண்றது அப்படீன்னு… அதைத்தான் சொல்றார். அப்பேர்ப்பட்ட என்னுடைய மனமாகிய திருடனை – ‘ஹே தஸ்கர பதே’ – நீ திருடர்களுக்கெல்லாம் தலைவன்- ‘தஸ்கணாநாம் பதேயே நம:’ அப்படீன்னு ஸ்ரீருத்ரத்துல சொல்றா இல்லையா, அந்த மாதிரி பகவான் என்ன திருடுறார்ன்னா… ‘உள்ளம் கவர் கள்வன்’,\nதோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்\nகாடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்\nஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த\nபீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.\nஅப்படீன்னு சம்பந்த பெருமான், அம்பாளுடைய அநுகிரஹம் கிடைச்ச உடனே பாடின முதல் பாட்டுலயே ‘உள்ளம் கவர் கள்வன்’ அப்படீன்னு பகவானை சொன்னார். அந்த உள்ளம் கவர் கள்வன்… ஆதிசங்கரர் சொல்றார்.. “அந்த திருடன்… அவர் ‘சங்கர:’ , ‘தஸ்கரபதி:’, ‘விபு:’ – அப்படீன்னா எங்கும் நிறைந்தவர்ன்னு அர்த்தம். ‘ஹே சங்கரா’, ‘ஹே விபோ’… ‘இமம் சேதஶ்சோரம்’ – என்னுடைய மனமாகிய இந்த திருடனை, ‘தவாதீ⁴நம் க்ருʼத்வா’ – உனக்கு அதீனமாக, உனக்கு அடங்கியதாக என் மனசை நீ ஆக்கிண்டு, ‘மயி நிரபராதே⁴ குரு க்ருʼபாம்’ – ஒரு தப்பு பண்ணாத என்கிட்ட தயவு பண்ணு”, அப்படீன்னு சொல்றார்.\nஇந்த காமமாவது… பசி அப்படீன்னா சாப்பாடு போட்டா அடங்கும், கோபம் … நம்ம நினைக்கிறதுக்கு மாறுதலா நடந்தா கோபம் வரும், நினைச்ச மாதிரி நடந்துதுன்னா கோபமாவது அடங்கும். இந்த பேராசைங்கறது அடங்காம வளர்ந்துண்டே போகும், எவ்வளவு feed-பண்ணாலும் இன்னும் இன்னும் வளரக்கூடியது பேராசை. அதனால இந்த பேராசையினால் உந்தப்பட்டு என் மனமாகிய திருடன், மேலும் மேலும் தப்புகள் பண்றான்… என்ன காப்பாத்தது… அப்படீன்னு சொல்றார்.\nமக மாயை களைந்திட வல்ல பிரான்\nமுகம் ஆறு மொழிந்து மொழிந்திலனே\nஅகம் ஆடை மடந்தையர் என்று அயரும்\nசக மாயையுள் நின்று தயங்குவதே\nஇங்கயே நின்னு தயங்கிண்டே இருக்கே, உன்கிட்ட வரமாட்டேங்கிறதே என் மனசு… அப்படீன்னு அருணகிரிநாதர், ‘முருகா… முருகா’ அப்படீன்னு சொல்லுன்னு குரு சொல்லி கொடுத்தார். ‘ஆறுமுகம்… ஆறுமுகம்… ஆறுமுகம்’ சொல்லுன்னார், ‘முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே’ இதை சொல்லிண்டே இருக்கேன், ஆனாலும் இந்த அகம், ஆடை, மடந்தையர்… அப்படிங்கிற இந்த ஜகமாயையிலேயிருந்து இது ஒழியமாட்டேங்கறது, இதுலேர்ந்து விலகறதுக்கு முடியலையே அப்படீன்னு சொல்றார். அந்த மாதிரி… என்னுடைய மனசுன்னு ஒண்ணு இருக்கு, எப்படி கை, கால், உடம்பு எல்லாம் இருக்கோ அந்த மாதிரி, மனசுங்கறதும் ஒரு element… அதுவும் முக்குணங்களால் ஆனது… ‘நிரபராதே⁴ மயி குரு க்ருʼபாம்’ அப்படிங்கறார்… ஒரு தப்பு பண்ணாத என்கிட்ட… ஒரு பாவமும் அறியாத என்கிட்ட தயவு பண்ணு அப்படிங்கறார். ஒரு மஹான் தர்சனம் கிடைச்சா, அவர்கள் பேரானந்தத்துல திளைச்சு இருக்கறத பார்க்கும்போது… நம்ம கண்ணை மூடிண்டா உள்ளுக்குள்ள ஒண்ணும் தெரியல… இருட்டாதான் இருக்கு. மனசுன்னு ஒண்ணு இருக்கு அது ஓயாத உளறிண்டே இருக்குங்கிறது தான் தெரியறது.. நம்மள கண்ட கண்ட காரியத்துல ஏவறதுங்கிறது தெரியறது. ஆனா மகான்களை பார்க்கும்போது, அந்த மனசு அடங்கி சாந்தமா இருக்கா… இந்த ஓட்டத்துல இல்லாத ஒரு சுகத்தை அவா அநுபவிச்சிண���டு இருக்காங்கிறதை நாம பார்க்கறோம். அப்படி ஒரு மஹானை பார்த்து, அவா கிட்ட போய் நாம நமஸ்காரம் பண்ணி கேட்டா “உங்களுடைய இந்த பேரானந்தத்துக்கு காரணம் என்ன” அப்படீன்னு கேட்டா அவா என்ன சொல்றான்னா…\nப்ரத்யங்முக்²யா த்³ருʼஷ்டயா ப்ரஸாத³தீ³பாங்குரேண காமாக்ஷ்யா: \nபஶ்யாமி நிஸ்துலமஹோ பசேலிமம் கமபி பரஶிவோல்லாஸம் ॥ 77 ॥\nஅப்படீன்னு சொல்றா. நமக்கெல்லாம் வெளிப்பார்வைதான் இருக்கு. அவாளுக்கு ‘ப்ரத்யங்முக்²யா த்³ருʼஷ்டயா’ – உள்ளுக்குள்ள பார்க்கறா அவா … அந்த திருஷ்டி கிடைச்சுடறது… அந்த திருஷ்டியை கொண்டு பார்க்கும்போது… ‘ப்ரஸாத³தீ³பாங்குரேண காமாக்ஷ்யா:’ – காமாக்ஷி கொடுத்த தெளிவு என்ற ஒரு torch இருக்கு.. ஒரு தீவெட்டி… ‘தீ³பாங்குரேண காமாக்ஷ்யா:’ பஶ்யாமி நிஸ்துலம்’ – நான் ஒன்றை பார்க்கிறேன்… அது ‘நிஸ்துலம்’ அதுக்கு துல்யமே சொல்ல முடியாது… ‘பரஶிவோல்லாஸம்’ – சிவானந்தம்… அது ‘பசேலிமம் கமபி பரஶிவோல்லாஸம் ‘\n‘பசேலிமம்’ன்னா நல்ல பழுத்த ஞானம் அது. ‘கமபி’- அது என்னன்னு நான் வார்த்தையால உனக்கு சொல்ல முடியாது. ஆனா அதுதான் ஜன்மாவோட லக்ஷ்யம் அப்படின்னு மஹான்கள் சொல்லித்தரா.\nஉடனே நாம அதைப் பார்க்க “நான் என்ன பண்ணனும்” – அப்படின்னா… அவா ரொம்ப எளிமையா ராம நாம ஜபம் பண்ணு, ஸ்தோத்ர பாராயணம் பண்ணு அப்படின்னு சொல்றா. அந்த காரியத்தின் மூலமா அவாளோட தியானம் பண்றோம். அது மூலமா அவா காண்பிச்சு கொடுத்த அந்த பகவானுடைய அநுகிரஹம் கிடைக்கறது. இந்த காரியத்துல நம்மை மஹான்களா இருக்கிறவா வழி நடத்தறா. அப்படி பண்ணிண்டிருக்கும்போது நமக்கு அப்பப்போ ஒரு சந்தேகம் வந்துடறது. அதுக்கும் இந்த ஸ்லோகங்கள்லேயே இந்த மாதிரி பிரார்த்தனை இருக்கு. ஒரு மூகபஞ்சசதி ஸ்லோகம். 78வது ஸ்லோகம் பாதாரவிந்த சதகத்துல…\nப்ரபா⁴வேண க்ஷீரண ஸதி மம மன:ரககினி ஶுசா \nத்வதீ³ய: காமாக்ஷி ஸ்பு²ரிதசரணாம்போ ⁴த³மஹிமா\nநபோ⁴மாஸாடோபம் நக³பதிஸுதே கிம் ந குருதே॥ 78 ॥\n ‘நக³பதி சுதே’ – மலையரசனின் மகளே.. ‘ப்ரஜ்ஞா’ – அப்படின்னா ஞானம், நல்லறிவு… ‘ப்ரஜ்ஞாஸரிதி’ – ஞானம்ங்கிற ஒரு ஓடைன்னு சொல்லலாம் இல்லே நதின்னு சொல்லலாம்… அந்த நதியானது ‘து³ரிதக்³ரீஷ்மஸமய’ – என்னுடைய பாபங்கள் என்ற கோடைக் காலத்துனால ‘விஶுஷ்யந்த்யாம்’ – வத்திப் போயிடுத்து. இப்ப அங்க நதி இருந்த இடத்துல ஒண்ணுமே இல்லை. நதியே இல்லை. அதாவது என் ஞானமும்… குரு சொன்னபோது தெளிவா இருந்த மாதிரி இருந்தது. அதுவும் வத்தின மாதிரி இருக்கு. ‘க்³ரீஷ்மஸமய- ப்ரபா⁴வேண’ – என்னோட பாபங்கள் என்ற கோடை காலத்தின் பிரபாவத்தினால் என் மனசிலிருந்த ஞானம்கிற நதி வத்திப் போயிடுத்து. அப்ப என் மனமாகிய மயில்… அது ரொம்ப க்ஷீணமா இருக்கு. மனசு வாடியிருக்கு அப்படிங்கிறதை மூக கவி இவ்ளோ கவித்துவமா சொல்றார். ‘த்வதீ³ய: காமாக்ஷி ஸ்பு²ரித சரணாம்போ ⁴த³ மஹிமா’ – உன்னுடைய பாதமாகிய மேகம்… அதனோட மஹிமையினால… காமாக்ஷி ‘நபோ⁴மாஸாடோபம்’ – ஆவணி மாதத்தோட காரியத்தை… அதாவது… அந்த அநுகிரஹம்ங்கிற மழையை… ‘கிம் ந குருதே’ – ஏம்மா பண்ணலை. நான் மனசு கெட்டு, பாபச் செயல்கள் பண்ணி… என் மனசு வருந்தியிருக்கு… அறிவிழந்து நான் நிக்கறேன். உன்னுடைய சரணம்… அந்த மேகம் பொழிஞ்சுதுன்னா, என் மனமாகிய மயில் திரும்பியும் சந்தோஷத்துல நர்த்தனமாடும்… அப்படின்னு சொல்றார். இந்த மாதிரி பிரார்த்தனைகள் இருக்கு.\nநம்ம மதத்தோட பெருமை என்னன்னா… அந்த மகான்கள்…( ஒரே ஒரு மஹான்தான். அதுக்கு மேல யாருமே கிடையாது… அந்த பேச்சு பேசினாலே பாபம்கிறது மத்த மதங்கள்)… நம்ம மதத்துல மஹான்கள் வந்துண்டே இருக்கா. தங்கத்தை தொட்டா தங்கம் ஆக முடியுமா அனா மஹான்கள் கடாக்ஷம் பட்டதுன்னா ஒரு சாதாரண ஜீவன்கூட மஹான் ஆக முடியும்ங்கிறது நம்ம மதத்தோட பெருமை. அந்த மாதிரி ஒரு ஸ்லோகத்துலேயே…\nக²ண்ட³ம் சாந்த்³ரமஸம் வதம்ஸமநிஶம் காஞ்சீபுரே கே²லனம்\nகாலாயஶ்ச²விதஸ்கரீம் தனுருசிம் கர்ணேஜபே லோசனே \nதாருண்யோஷ்மநக²ம்பசம் ஸ்தனப⁴ரம் ஜங்கா⁴ஸ்ப்ருʼஶம் குந்தலம்\nபா⁴க்³யம் தே³ஶிகஸஞ்சிதம் மம கதா³ ஸம்பாத³யேத³ம்பி³கே ॥ 15 ॥\nஅப்படின்னு ஒரு அழகான ஸ்லோகம்… 15ஆவது ஸ்லோகம் ஸ்துதி சதகத்துல.\n‘க²ண்ட³ம் சாந்த்³ரமஸம் வதம்ஸமநிஶம்’ – தலையில சந்திரனுடைய கண்டத்தை அணிந்து கொண்டு… ‘காஞ்சீபுரே கே²லனம்’ – காஞ்சிபுரத்தில் திருவிளையாடல்கள் புரிபவள்… ‘காலாயஶ்ச²விதஸ்கரீம் தனுருசிம்’ – இரும்பு… அதோட அந்த கருப்பு காந்தியையும் அபகரிக்கக் கூடிய காந்தி – அம்பாளுடைய அந்த காந்தி… ‘கர்ணே ஜபே லோசனே’ – காதுவரைக்கும் நீண்ட கண்கள்… ‘தாருண்யோஷ்மநக²ம்பசம் ஸ்தனப⁴ரம்’ – ஸ்தனங்கள்… ‘ ஜங்கா⁴ஸ்ப்ருʼஶம் குந்தலம்’ – முட்டி வரைக்கும் நீண்ட குந்தலம்… இந்த சொத்தை ��ன் குருநாதர் சம்பாதிச்சு வெச்சுருக்கார்… அது எனக்கு எப்ப கிடைக்கும் ‘பா⁴க்³யம் தே³ஶிகஸஞ்சிதம் மம கதா³ ஸம்பாத³யேத³ம்பி³கே’ – அப்படின்னு ஒரு ஸ்லோகம். என்ன அர்த்தம்ன்னா… என் குருநாதர் காமாக்ஷியினுடைய ஸாரூப்யத்தை அடைந்தார். நான் எப்ப அந்த மாதிரி அடையப் போறேன் ‘பா⁴க்³யம் தே³ஶிகஸஞ்சிதம் மம கதா³ ஸம்பாத³யேத³ம்பி³கே’ – அப்படின்னு ஒரு ஸ்லோகம். என்ன அர்த்தம்ன்னா… என் குருநாதர் காமாக்ஷியினுடைய ஸாரூப்யத்தை அடைந்தார். நான் எப்ப அந்த மாதிரி அடையப் போறேன் அப்படின்னு அந்த குரு சொன்ன வழியில போகும்போது இந்த மாதிரி எல்லாம் மனசுக்கு ஆறுதலான வார்த்தைகள் எல்லாம் படிச்சிண்டே வந்து… நம்பிக்கையோட இருக்கும்போது… அந்த உள்ளம் கவர் கள்வனான பகவான் வந்து நம்முடைய மனஸ் அப்படிங்கிற elementஅ போக்கிட்டு, பாக்கி மிஞ்சற அந்த ஸொச்சமான ஆனந்த அநுபவத்தை கொடுக்கறார் அப்படிங்கிறது, இந்த ஸ்லோகத்துல தாத்பர்யம்….\nப்ரவேஶோத்³யுக்தஸ்ஸந் ப்⁴ரமதி ப³ஹுதா⁴ தஸ்கரபதே \nஇமம் சேதஶ்சோரம் கத²மிஹ ஸஹே ஶங்கர விபோ⁴\nதவாதீ⁴நம் க்ருʼத்வா மயி நிரபராதே⁴ குரு க்ருʼபாம் ॥ 22\nஅப்படின்னு பகவானுடைய பரமேஸ்வரனுடைய கிருபையினால்தான் அந்த ஞானம் கிடைக்கும். அவர்தான் நம்முடைய மனதை கவர்ந்து… அப்புறம் மனதை போக்கி ஞானத்தை கொடுக்கணும் அப்படிங்கிற பிரார்த்தனை… அழகான ஒரு ஸ்லோகம்.\nநம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ.\nகாமாக்ஷி கடாக்ஷம் என்னும் அருமருந்து\nஅன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nபுதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழுமவர்க்கே\nநெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nமனஸி மம காமகோடீ விஹரது\nஅனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்\nSanganur Mahadevan on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nSowmya Subramanian on அன்பர் என்பவர்க்கே நல்லன எல்லாம் தரும்\nShanthi on இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் அழகு\nRavibaskar Sujatha on நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/10/blog-post_810.html", "date_download": "2018-10-21T06:50:25Z", "digest": "sha1:QVOLIUTH2SSDRUV2EY4GTMBA4MGVVELI", "length": 21356, "nlines": 218, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினம் சாலைகளில் குவிந்து கிடக்கும் மணலை அகற்ற கோரிக்கை !", "raw_content": "\nஅமீரகத்தில் பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்ய வேண்ட...\nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு\nஇந்திய விமானப்படை ஏர் மார்ஷல் தஞ்சை வருகை\nஅதிராம்பட்டினத்தில் 49.50 மி.மீ மழை பதிவு \nமதுக்கூர் மைதீன் படுகொலை ~ மர்ம நபர்களின் வெறிச்செ...\nஅமீரகத்தில் நவம்பர் மாத பெட்ரோல் விலை நிலவரம் \nஅதிராம்பட்டினத்தில் 6.40 மி.மீ மழை பதிவு \nதஞ்சை பஸ் விபத்து ~ ஆட்சியர் ஆறுதல் (படங்கள்)\n2 வயது குழந்தையை காப்பாற்ற சிறுத்தையுடன் போராடி ஜெ...\nசவுதிக்கான இந்தியத் தூதர் திரும்ப அழைப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹாஜரா அம்மாள் அவர்கள்\nஆஸ்திரேலியாவில் அதிரை சகோதரி வஃபாத் (மரணம்)\nஅதிராம்பட்டினத்தில் பகலில் எரியும் மின் விளக்குகள்...\nமரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 24)\nஇருதய நோயாளி சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய அலுவலகம் திறப...\nசவுதியில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரு...\n4 வயது பெண் குழந்தைக்காக வீடுதேடிச் சென்ற துபை போல...\nகுவைத்தில் கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதிமீறல...\nமரண அறிவிப்பு ~ டி.எம் முகமது உசேன் அவர்கள்\nகுஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல...\nஅதிரையில் TNTJ சார்பில் தொழுகை குறித்து சிறப்பு பய...\nகுவைத்தில் வெளிநாட்டினருக்கான மருத்துவ கட்டணங்கள் ...\nஅமீரகத்தில் 'சிவப்பழகு' கிரீம்களுக்கு எதிராக அரசு ...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்...\nதஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி ஆ...\nமந்திரிபட்டினத்தில் தமுமுக ~ மமக புதிய கிளை தொடக்க...\nமரண அறிவிப்பு ~ ஹமீதா அம்மாள் அவர்கள்\nதுபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் சாம்ப...\nஅதிரை அருகே சி.ஐ.டி போலீஸ் என கூறி பணம் வசூலித்ததா...\nதுபை மெட்ரோ சேவையின் நேரம் நீட்டிப்பு \nராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதங்கள் 55% தள்ள...\nகுவைத்தில் பொது இடங்களில் BARBECUE சுட்டால் 10,000...\nதுபை பாம் ஜூமைரா புதிய கட்டிடத்தில் தீ \nஅதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (அக். 28) மின்தட...\nஎம்எல்ஏ சி.வி.சேகர் இல்ல திருமண வரவேற்பு ~ முதல்வர...\nஅமீரகத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குத���த்...\nதுபையின் 50 வருட ஜூமைரா மிருகக்காட்சி சாலை நிரந்தர...\nதொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் ~ கத்...\nஅபுதாபியில் அனுமதிக்கப்படாத இடங்களில் சைக்கிள் பார...\nஅதிராம்பட்டினம் சாலைகளில் குவிந்து கிடக்கும் மணலை ...\nமரக்கன்றுகள் நடும் பணியில் ஆர்வம் காட்டும் தன்னார்...\nபேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி கிளை தொடக்கம் (...\nபட்டுக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி ~ சேதுபாவச...\nஅதிராம்பட்டினத்தில் பொலிவிழந்து காட்சியளிக்கும் செ...\nஸ்பெயின் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமியப் பாடங்கள் அறி...\nஉலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் ~ சிங்கப்பூர் தேர்...\nதுபையில் நாளை (அக்.26) அரசு சேவை மையங்கள் ஒருநாள் ...\nசவுதியில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய பொருளா...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் புதிய பாதுகாப்பு ந...\nஓமனில் சுற்றுலா விசா அனுமதி காலம் நீட்டிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் அக்.30 ந் தேதி உள்ளூர் விடுமுறை...\nகாணாமல் போன டுட்டோரியல் பள்ளி மாணவன் 5 நாட்களுக்கு...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்...\nஅமீரகத்தில் குறைந்தபட்சமாக 17.3 டிகிரி செல்ஷியஸ் வ...\nஷார்ஜாவில் சாலையின் நடுவே மறியல் போராட்டம் நடத்திய...\nகுவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமல் \nஅமீரகத்தில் இன்று (அக்.24) முதல் ஆப்பிள் பே அறிமுக...\nஅமீரகத்தில் எதிசலாத் அதிரடி ஆஃபர் ~ 150 திர்ஹத்திற...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா செய்னம்பு அவர்கள்\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் அவர்கள்\nமியூசியமான ஏர்பஸ் விமானம் (படங்கள்)\nஅமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தை மரணம் \n15 அடி நீளமுள்ள 'ஒயிட்' சுறா மீனிடமிருந்து தப்பிய ...\nதுபை மக்தூம் பிரிட்ஜ் வெள்ளிக்கிழமை மட்டும் 5 வாரங...\nமக்கா கிரேன் விபத்தில் பலியானோருக்கு இரத்த ஈட்டுத்...\nஅதிரையில் புதிதாக ஹாட் & கூல் பார் திறப்பு (படங்கள...\nதஞ்சை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு 145...\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம் முகமது ராவூத்தர் (வயது 75)...\nஅஜ்மானில் பள்ளிவாசல் இமாம் கடலில் முழ்கி மரணம் \nஜப்பான் புயலுக்கு 3 பேர் பலி 90 பேர் காயம் \nதுபையில் நடந்த விபத்தை தொடர்ந்து சாலையோரத்தில் தொழ...\nஅதிராம்பட்டினத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரிப...\nசவூதி ரியாத்தில் பணியாற்ற SALES MAN தேவை \nதுபாயில் பலியான தமிழக வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு...\nஜப்பானை மிரட்டும் அதிவேகப் புயல் ~ நாளை (அக். 23) ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் ஒரு ந...\nஅஜ்மானில் முதலாளியின் பணத்தை திருடிக் கொண்டு தப்ப ...\nதுபையில் தொழுகையாளிகள் மீது கார் மோதி 2 பேர் பலி \nசாம்சங் போன் வெடித்து நடுவானில் தீ ~ தப்பியது ஜெட்...\nஅரபு நாடுகளின் விசா உள்ளவர்களுக்கு துனீசியா நாட்டி...\nமுகநூல் உதவியால் 62 ஆண்டுகளுக்குப் பின் சகோதரியை ச...\nஅபுதாபியில் டிஷ் ஆண்டெனாவிற்கு எதிராக எச்சரிக்கை ந...\nஅதிரையில் 2 ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் பெயர் சே...\nடெங்கு விழிப்புணர்வு ~ குறும்படம் (வீடியோ)\nடுட்டோரியல் பள்ளி மாணவனை காணவில்லை ~ வயது (16)\nஅபுதாபியில் டிச.1 முதல் நிரந்தர வாகன லைசென்ஸ் அட்ட...\nஓமனில் மேலும் 25 நாடுகளுக்கு டூரிஸ்ட் விசா சலுகை அ...\nஷார்ஜாவில் சிறப்பு சலுகை அறிவிப்பில் 5 மில்லியன் ப...\nஅதிராம்பட்டினத்தில் சித்திக் பள்ளிவாசல் நிலம் அதிக...\nஅதிமுக - தினகரன் அணி அதிராம்பட்டினம் பேரூர் புதிய ...\nஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்...\nஅதிராம்பட்டினம் காந்தி நகர் கழிவு நீர் வடிகால் தூய...\nபட்டுக்கோட்டையில் அக். 26 ந்தேதி எரிவாயு இணைப்பு ந...\nபள்ளி பேருந்தில் 8 வயது மாணவியை விட்டுச் சென்ற டிர...\nதுபை கடலில் முதன்முதலாக அரியவகை கூன்முதுகு திமிங்க...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஅதிராம்பட்டினம் சாலைகளில் குவிந்து கிடக்கும் மணலை அகற்ற கோரிக்கை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 13 வது வார்டு நடுத்தெரு, 19 வது வார்டு புதுமனைத்தெரு ஆகிய பகுதிகளின் பிரதான சாலைகளில் குவிந்து காணப்படும் மணலை அகற்ற கோரிக்கை.\nஇதுகுறித்து சமூக ஆர்வலர் ஹாலிக் கூறியது;\n'அதிர��ம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுத்தெரு மற்றும் புதுமனைத்தெரு ஆகிய பகுதிகள் எப்போதும், போக்குவரத்து அதிகமாக காணப்படும். காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இச்சாலை வழியே இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். சாலையின் ஓரத்தில் இருபுறமும் மணல் தேங்கி கிடக்கின்றன. இதனால், அச்சாலைகளின் வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மணலில் சிக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் மணலை உடனடியாக அப் புறப்படுத்த, அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/i-hope-i-become-a-pm-of-india-jhanvi/", "date_download": "2018-10-21T06:00:02Z", "digest": "sha1:K66POWWPHT5OEOHNMK42GBNQNVHSE6IP", "length": 9231, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "I hope I become a PM of India: Jhanvi | Chennai Today News", "raw_content": "\nஎன்னால் பிரதமர் ஆக முடியும்: ஸ்ரீதேவி மகள் பதிலால் அதிர்ச்சி\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nபேராசிர��யர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி: ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nஎன்னால் பிரதமர் ஆக முடியும்: ஸ்ரீதேவி மகள் பதிலால் அதிர்ச்சி\nசினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் ‘என்னால் பிரதமர் ஆக முடியும் என்று நினைப்பதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமராத்தியில் சூப்பர் ஹிட் ஆன ‘சாய்ரத்’ என்ற திரைப்படத்தின் இந்தி பதிப்பில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அறிமுகமாகிறார். ‘தடக்’ என்ற பெயரில் உருவாகிவரும் இந்த படம் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.\nஇஷான் கட்டார், ஜான்வி நடித்துள்ள இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடந்தது. அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் “உங்கள் இருவரில் யாரால் இந்திய பிரதமர் ஆக முடியும்” என கட்டார், ஜான்வி ஆகியோர்களை பார்த்து ஒரு கேள்வியை எழுப்பினார்.\nஅப்போது சற்றும் தாமதிக்காமல் ஜானவி கபூர், “நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன்” என பதில் அளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் உடனே ஜானவி சுதாரித்துக்கொண்டார். “சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். தயவு செய்து பத்திரிகைகளில் போட்டு விடாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார். இருப்பினும் ஜான்விக்கு மனதில் பிரதமர் ஆசை உள்ளது என்றே அந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nரஷ்ய அதிபர் புதினுக்கு குரேஷிய பெண் அதிபர் அளித்த பரிசு\nகார் விபத்தில் சிக்கிய பெண் செய்தியாளர்: பிறந்த நாள் அன்று இறந்த சோகம்\nபிரதமர் பதவி 2ஆம் கட்டம், பாஜகவை வீழ்த்துவதே முதல்கட்டம்: ராகுல்காந்தி\nபிரதமர், அதிபர் உள்பட யாரும் முதல்வகுப்பு விமானப்பயணம் செய்ய கூடாது: இம்ரான்கான் உத்தரவு\nபிரதமர் படத்தை வைக்க கட்டாயப்படுத்தப்படுகிறதா பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கலக்கம்\nஇம்ரான்கான் பிரதமர் பதவியேற்பது எப்போது\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\nஇந்தியா-மேற்கிந்திய தீவுகள்: முதல் ஒருநாள் இன்று ஆரம்பம்\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=1102", "date_download": "2018-10-21T05:43:59Z", "digest": "sha1:HXLJFQGFBR66CDTAK4LKVATJWLPYZM3Z", "length": 34636, "nlines": 380, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி", "raw_content": "\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி\nஒரு இயக்குனருக்குள் இசையையோ குறித்த இசையமைப்பாளரையோ நேசிக்கும் ஆத்மார்த்தமான ரசிகர் இருப்பாரேயானால் எந்தக் காலத்திலும் அவர் யாசிக்கும் மெட்டுக்களை குறித்த இசையமைப்பாளரிடம் பெற்றுக் காலத்தால் அழியாத இசைக்காவியம் படைக்கலாம் என்பதற்கு எத்தனையோ இயக்குனர்களை முன்னுதாரணங்களாகக் காட்டலாம். இங்கே நான் கொண்டுவருபவர் மலையாளப் படவுலகின் ஜனரஞ்சக இயக்குனர் சத்யன் அந்திக்காட்.\nசத்யன் அந்திக்காட் பற்றி தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சாயம் இருக்காது ஆனால் அவரின் காந்தி நகர் 2nd Street, அண்ணா நகர் முதல் தெருவாகவும், நாடோடிக்காற்று கதாநாயகனாவும் தமிழில் மீள எடுக்கப்பட்ட படங்கள். இவையெல்லாம் தாண்டி சத்யன் அந்திக்காட் வெறுமனே மசாலா இயக்குனராக மட்டுமன்றி குடும்ப உறவுகளைப் பலவிதமான கோணங்களில் அவர் உருவாக்கித்தந்த வரவேற்பு, வீண்டும் சில வீட்டுக்கார்யங்கள், மனசினக்கரே, அச்சுவிண்டே அம்மா, ரசதந்திரம், பாக்யதேவதா என்று பட்டியல் நீளும் படங்களை எடுத்து வெறுமனே விருதுகளை மட்டும் குவிக்காமல் ரசிகர்கள் நெஞ்சிலும் இடம்பிடித்துக் கொண்டவர்.\nசத்யன் அந்திக்காட் இன் ஆரம்பகாலப் படங்களை எடுத்துக் கொண்டால் அவற்றில் இளையராஜாவின் பங்களிப்பு இல்லை. கொச்சு கொச்சு சந்தோஷங்கள் படத்தை தொடர்ந்து ஒரு சிறு இடைவெளி விட்டு மீண்டும் சத்யன் அந்திக்காட் – இளையராஜா கூட்டணி சேர்ந்த போது வந்த படங்கள் அனைத்துமே இசைச்சாகரம் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக அவை வெறுமனே நல்ல பாடல்களைக் கொண்ட படங்கள் என்பதை விட , சத்யன் சொல்ல வந்த படைப்பை நுணுக்கமான இசையால் நெய்தளித்த அருமையான பின்னணி இசை குறித்த படங்களை ஒரு படி உயர்த்தியும் விட்டன.\nஇன்றைக்கு இளையராஜாவின் இசைக்கு வர்த்தக உலகில் சற்றே இறக்கம் இருந்தாலும் தொடர்ந்து ஏழாவது படமாக தொடர்ச்சியாக இளையராஜாவைப் ���யன்படுத்திவரும் சத்யன் சந்தேகமே இல்லாமல் அவரின் தீவிர ரசிகராக இருக்கிறார் என்பதில் ஐயமே இல்லை. அதை நிரூபிக்குமாற் போல, இளையராஜா சத்யனோடு சேரும் ஓவ்வொரு படங்களிலும் தனித்துவமான இசையை விட்டுச் செல்வார்.\nஇந்த ஆண்டு சத்யன் அந்திக்காட் இற்கு மிகவும் விசேஷமான ஆண்டு. காரணம் அவர் இயக்கி வெளிவரும் 50 வது படமான “கதா தொடருன்னு” வரவிருக்கின்றது. சத்யனும் ராஜாவும் கூட்டணி வைத்த ஓவ்வொரு படத்தையும் ஆழ அகலமாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதை ஆறப்போட்டு விட்டு திடீர் விருந்தாக, இவர்கள் கூட்டணியில் வந்த சில முத்துக்களை இங்கே தருகின்றேன்.\nஜெயராம் காவ்யா மாதவன் நடித்து வெளிவந்த இப்படம் 2001 ஆம் ஆண்டுக்கான சிறந்த பிராந்திர மொழிப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுத் தேசியவிருதைப் பெற்றுக் கொண்டது.\nஇந்தப் படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் ஒரு இனிய பாடல் “கோட மஞ்ஞில்”\n விடைதேடும் கேள்வியோடு மனதில் பாரத்தை விதைத்த படம். அதைப்பற்றி அனுபவித்து எழுதிய பதிவு மனசினக்கரே – முதுமையின் பயணம்\nஇந்தப் படத்தைப் பார்த்து மூன்று வருஷங்கள் கழிந்தும், பதிவாகப் பகிர்ந்து கொள்ள முடியா அளவுக்கு வார்த்தைகளில் அடக்கமுடியாத உணர்ச்சிச் சித்திரம் இது. ஊர்வசிக்கு காலாகாலத்துக்கும் உயிலில் எழுதி வைக்க வேண்டிய நடிப்பை அளித்தது. இசைஞானியும் சத்தியன் அந்திக்காடுவும் இணைந்து சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே மெட்டுப் போட்டு ரசித்த சீடிக்களும் வந்து பரபரப்பைக் கிளப்பியது. இசைஞானி மத்திய கிழக்கு நாட்டுக்குக் கடத்திப் போகும் பாட்டு ஒன்று இதில் இருந்து “எந்து பறஞ்சாலும்”\nஇந்தப் படத்தை கேரளாவின் ஆலப்புழாவில் ஒரு தியேட்டரில் பார்த்து இன்புற்ற அந்த நாள் இன்னும் பசுமரத்தாணி போல. அதைப் பற்றி தமிழ்மண நட்சத்திர வாரத்தில் நான் எழுதிய பதிவு.\nரச தந்திரம் – திரைப்பார்வை\nரசதந்திரம் தரும் “பொன்னாவணிப் பாதம் தேடி” மதுபாலகிருஷ்ணன், மஞ்சரி குரல்களில்\nகதையே இல்லாத படத்தையும் கூட, ரசிகனின் கைப்படித்து உட்காரவைத்து விசிறி விட்டுப் பார்க்க வைக்கும் தந்திரம் சத்தியன் அந்திக்காடுவுக்கு உண்டு என்று நிரூபித்த இந்தப் படம் திலீப் இன் நகைச்சுவை நடிப்புக்குத் தீனி கொடுத்தது. அதில் வரும் மதுபாலகிருஷ்ணன் பாடும் “மந்தா��ப்பூ” என் சர்வகாலத்து இசைப்பட்டியலில் ஒன்று\nமூன்று ஆர்ப்பாட்டமான பெண்மணிகளுக்குப் பாடம் படிப்புக்கும் வேலை மோகன் லாலுக்கு, கூடவே குறும்புக்காரி மீரா ஜாஸ்மினும். சொல்லவா வேண்டும் இவர்கள் கொட்டத்துக்கு. ராஜாவை மனதில் இருத்தி வைத்து நேசிக்கும் பாடகன் சிறீகுமாருக்குக் கிடைத்த இன்னொரு பொக்கிஷ வாய்ப்பு “கண்டோ கண்டோ காக்கைக் குயிலே”\nசத்யன் அந்திக்காடு இயக்கி இறுதியாக வெளி வந்த படமிது. இதைப் பற்றியும் ஒரு பதிவு போட்டு நிறைவடைந்தேன்.\n“பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\nகனிகா மீது மையல் கொண்டு ஜெயராம் பாடும் “ஸ்வப்னங்கள் கண்ணெழுதிய” (பாடியவர்கள் சித்ரா, ராகுல் நம்பியார்) பாடலைக் வெறும் கேட்கும் போது இருந்த சுகம் பார்க்கும் போது இரட்டிப்பாகின்றது காட்சியோடு அளவாகப் பொருந்தி.\nசத்யன் அந்திக்காடுவின் கலையுலக வாழ்வில் ஐம்பதாவது படமாக வரவிருக்கும் கத தொடருன்னு ராஜாவோடு அமர்க்களமான கூட்டணியாகத் தொடர்கின்றது. சத்யனும் ராஜாவும் இன்னும் தமது வெற்றிக்கூட்டணியில் இன்னும் பல நிறைவான படைப்புக்களைத் தர வாழ்த்தி இந்தப் படத்தில் இருந்து ஹரிகரன், சித்ரா குரல்களில் “ஆரோ” பாடல் நிறைக்கின்றது.\nறேடியோஸ்புதிர் 54 – ஆண்கள் மட்டுமே பாட்டிசைத்த படம்\nபாடகி சுஜாதாவின் ஆரம்ப காலம்\n29 thoughts on “இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி”\nஅச்சுவிண்டே அம்மே மட்டும் ஞான் கண்டு – எல்லா படத்தையும் ஃப்ரீ டைம்ல நோக்கணும் தாங்க்ஸ் சாரே\nஎந்து பறஞ்சாலும் நான் அடிக்கடி கேட்கும் பாடல் பாஸ்.. தொகுப்பு அருமை.\nஅச்சுவிண்டே அம்மே மட்டும் ஞான் கண்டு – எல்லா படத்தையும் ஃப்ரீ டைம்ல நோக்கணும் தாங்க்ஸ் சாரே\nஈ மல்லு நாட்டுக்கார ஆளு எவ்விட போயின்னு விசாரிச்சு.. ஆளு இவ்வடத்தன்னே உள்ளும்..கொல்லாம்.\nராஜாவை பற்றி சத்தியன் சொல்வதை பாருங்கள்.\nபாக்கிய தேவதாவ தவிர மற்ற பாடல்கள் கேட்டதில்லை…ஆனா இளையராஜாவின் பாடல்கள் என்றால் சொல்லவும் வேணுமா…எல்லா பாட்டுமே அருமை…அதிலயும் ஜேசுதாஸ் பாடும் \"கோட மஞ்ஞில்\",\"ஸ்வப்னங்கள் கண்ணெழுதிய\",\"ஆரோ\" பாட்டுகள் இன்னும் நல்லாயிருக்கு….கலக்கல் தொகுப்பு…\nஎந்து பறஞ்சாலும் நான் அடிக்கடி கேட்கும் பாடல்\nநல்ல தொகுப்பு பாடல்கள் தல\n2 நாள் முன்னாடி தான் பாட்டை எல்லாம் கேட்டேன் உடனே உங்க ஞாபகம் வந்துச்சி….சும்மா பதிவு போட்டு கலக்கிட்டிங்க ;)))\nமுதல் படம் தான் மிஸ்சிங் மீதி எல்லாம் பார்த்தாச்சி ;))\nஇந்த வீடியோவை பாருங்கள்….சும்மா இசை பின்னுது…பாட்டு கேட்டும் போது கூட ..என்டான்னு நினைச்சேன் இந்த வீடியோவை பார்த்து எப்படா படம் வருமுன்னு இருக்கு \n\\ஓவ்வொரு படத்தையும் ஆழ அகலமாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்,\\\nஒவ்வொரு படமும் ஆயிரம் ஆயிரம் கதை சொல்லிகள் தல..கண்டிப்பாக ஆய்வு செய்யுங்கள்.\n\\கதையே இல்லாத படத்தையும் உட்காரவைத்து விசிறி விட்டுப் பார்க்க வைக்கும் தந்திரம் சத்தியன் அந்திக்காடுவுக்கு உண்டு என்று நிரூபித்த இந்தப் படம் \\\nஅவரோட எல்லா படமும் அப்படி தான் தல எனக்கு…எந்த வித கற்பனையும் இல்லமால் போனால் மனுஷன் எப்படி தான் 3 மணிநேரம் உட்கார வச்சாருன்னு இன்னும் யோசிச்சிக்கிட்டே இருக்கேன்.\nயப்பா எம்புட்டு அருமையான படம்… இவர் படத்தில் நகைச்சுவைக்கு தனியாக யாரும் இருந்தது இல்லை படத்தோட தானாக வரும் நகைச்சுவை கலக்கலாக இருக்கும். மீராவும் ஊர்வசியும் பேசிக்கிற அந்த இங்கீலிபிசு காமெடி செம சூப்பரு ;))\nதொகுப்புக்கு ரொம்ப நன்றி தல 😉\nகத தொடருன்னு – இந்த ட்ரைலர் பார்க்கும் போது அதுல வர குட்டி பெண்ணு கலக்கியிருப்பான்னு நினைக்கிறேன்..;)\nமிக்க நன்றி தமிழ்ப்பிரியன், ஆயிலை அப்படிப் பயமுறுத்தக் கூடாது 😉\nஎந்தா கொடுமையிது. ஈ சித்ரங்கள் ஒண்ணும் யான் கண்டிட்டில்லா. லிங்க் உண்டேங்கில் ஈமெயில் செய்யுமோ கானா பிரபா\nஅச்சுவிண்டே அம்மே உங்க பதிவை பார்த்த பின்பு தான் இந்த படத்தை பார்தேன்..ரொம்ப நல்ல படம்…\nஊர்வி நடித்த நல்ல காமெடிபடம் இருந்தால் எழுத்ங்க …\nவீடியோ பகிர்வுக்கும் வரவுக்கும் நன்றி, இதை முன்னரும் பார்த்திருந்தேன் அருமை\nரெட்டைவால் ' ஸ் says:\nஎன்ன தலைவா..வினோத யாத்ரால கதையே இல்லைன்னுட்டீங்க…நாஙு ஐந்து குட்டிக் கதைகள் உள்ள பிரமாதமான படம் தலைவா அது\nஎந்து பறஞ்சாலும் நான் அடிக்கடி கேட்கும் பாடல்\n2 நாள் முன்னாடி தான் பாட்டை எல்லாம் கேட்டேன் உடனே உங்க ஞாபகம் வந்துச்சி….சும்மா பதிவு போட்டு கலக்கிட்டிங்க ;)))//\nஉங்களை மனசில் வச்சுத்தான் பதிவே போட்டேன். சத்யன் மற்றும் எங்க தல குறித்து எப்பவுமே நாங்கள் உயர்ந்த இடத்தில் தானே வச்சிருக்கிறோம்.\nரொம்ப நாலா கேட்க நினைத்த பாடல் 'பதிவு ச��ப்பர் '\nஎந்தா கொடுமையிது. ஈ சித்ரங்கள் ஒண்ணும் யான் கண்டிட்டில்லா. லிங்க் உண்டேங்கில் ஈமெயில் செய்யுமோ கானா பிரபா\nநெட்டில் பார்க்கல, எல்லாம் விசிடி\nஅச்சுவிண்டே அம்மே உங்க பதிவை பார்த்த பின்பு தான் இந்த படத்தை பார்தேன்..ரொம்ப நல்ல படம்…//\nஉங்கள் வேண்டுகோளுக்காக ஊர்வசி தொகுப்பு போடுறேன்\nரெட்டைவால் ' ஸ் said…\nஎன்ன தலைவா..வினோத யாத்ரால கதையே இல்லைன்னுட்டீங்க/\nவினோத யாத்ரா பார்க்கும் போது கதை இருந்த பீலிங் இல்லை, ஆனா பிரமாதமான படம்.\nபடங்களை நீங்களும் ரசித்ததால் மேலதிக அறிமுகமே வேண்டியிருக்காது. மிக்க நன்றி\nரொம்ப நாலா கேட்க நினைத்த பாடல் 'பதிவு சூப்பர் '\nரெட்டைவால் ' ஸ் says:\nவினோத யாத்ரா ஒரு ட்ராவெலிங் படம். அந்த குட்டிபையன் கதை, இன்னொசென்ட் கதை, முரளி மற்றும் மீரா ஜாஸ்மின் குடும்ப கதை , முகேஷினுடைய தங்கை கதை , இவை எல்லாவற்றிலும் இடைப்படும் திலீப்பினுடைய பிரதான கதையே படம்.\nஇதை இங்கே சொல்வது உங்களை குறை சொல்ல அல்ல… இதை வாசிக்கும் மற்றவர்க்கு அந்த படம் பற்றிப் புரிய வைக்கவே..\nஇந்த படங்களை பார்க்க வேண்டுமே\nஎங்கே கிடைக்கும் என்று தெரிவித்தீர்களென்றால்\nஇந்த படமும் உங்க பதிவை பார்து தான் பார்தேன்….சூப்பர்..\n\"ஷாய்ம்\"னு உங்க பக்கங்களில் தேடினா ஒண்ணுமே மாட்டலையே\nஷேம் ஷேம். ஒரு பதிவு ஏற்பாடு பண்ணுங்களேன்.\nஉறவுகள் தொடர்ககதை ஷ்யாம் பாட்டுனு இம்புட்டு நாள் நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, ராசாவுதுன்னு தெரிஞ்சுது. ஷியாம் அருமையான பாடல்கள் கொடுத்திருக்காருல்ல\nஇந்த படங்களை பார்க்க வேண்டுமே\nஎங்கே கிடைக்கும் என்று தெரிவித்தீர்களென்றால்\nஇவற்றை நான் டிவிடியில் வாங்கிப் பார்த்தேன், ஆனால் கூகிளில் தேடினால் இணையத்தில் இவை கிட்டும் என்று நம்புக்கின்றேன்.\nஇங்கே பட்டியலிட்ட சத்யனின் மற்றைய படங்களையும் தேடிப்பிடித்துப் பாருங்கள் கண்டிப்பாகப் பிடிக்கும்.\n\"ஷாய்ம்\"னு உங்க பக்கங்களில் தேடினா ஒண்ணுமே மாட்டலையே\nஷேம் ஷேம். ஒரு பதிவு ஏற்பாடு பண்ணுங்களேன்.\nஷியாம் தொகுப்பு லிஸ்ட் எல்லாம் எப்பவோ ரெடி, போடத் தருணம் காத்திருந்தேன். மெளலியின் படங்களுக்கு ஷியாம் பாடல்கள் கலக்கலா வந்திருக்கு. நிறைய முத்துக்கள் கொடுத்திருக்கார்.\nஉறவுகள் தொடர்கதை நம்ம மொட்டை பாஸ் ராஜா போட்ட டியூன் தான். அதில் என்ன சந்தேகம்\n���ாங்க்ஸ். விரைவில் ஏற்பாடவும். 🙂\nயார் ஏற்றுக்கொண்டாலும் சரி… ஏற்காவிட்டாலும் சரி… இளையராஜா ஒரு இசை ராஜா. அவருடைய இசைதான் என்னுடைய குழந்தைப் பருவத்தில் நிறைந்திருந்தது. அது இன்னமும் நெஞ்சில் இருக்கிறது. பின்னாளில் உடன் படித்த நண்பர்களோடு ஏ.ஆர்.ரகுமான் – இளையராஜா சண்டை போட்டாலும்… இளையராஜாவின் இசைக்கு நான் தனிமதிப்புக் கொடுக்கத் தவறியதேயில்லை.\nமலையாளத்தில் அவரது இசையைக் குறைவாகவே கேட்டுள்ளேன். அதைத் தீர்க்க பாடல்களளத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி. ஆனால் பாடல்கள் ஒலிக்கவில்லை. பிழை காட்டுகிறது.\nநீண்ட நாளைக்குப் பின் சந்திக்கிறோம் 😉\nஎல்லாப்பாடல்களையும் மீள ஒலிக்க விட்டேன் எல்லாமே சரியா இயங்குகின்றனவே\nPingback: இசைஞானி – சத்யன் அந்திக்காடு கட்டிய “ஸ்நேக வீடு” – றேடியோஸ்பதி\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nசிட்னியில் இசைஞானி இளையராஜாவின் இசை விருந்து ❤️ ஒரு கடைக்கோடி ரசிகனின் பார்வை\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇசைஞானி – சத்யன் அந்திக்காடு கட்டிய “ஸ்நேக வீடு” – றேடியோஸ்பதி on இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/03/blog-post_6.html", "date_download": "2018-10-21T06:16:51Z", "digest": "sha1:YR3H6BZV36EGG6IKENIL4MK5M2MGBBFI", "length": 26115, "nlines": 222, "source_domain": "www.ttamil.com", "title": "பேயைத்தேடி - நடிகர் ஸ்ரீகாந்தின் பயங்கர அனுபவம்! ~ Theebam.com", "raw_content": "\nபேயைத்தேடி - நடிகர் ஸ்ரீகாந்தின் பயங்கர அனுபவம்\nஅண்மையில் வெளியா​கி இருக்கிற 'சவுகார்பேட்டை' படம் பற்றி எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். அதில் நடித்ததை ஒரு புதிய அனுபவமாக உணர்கிற அவர், நடிப்பு, சுடுகாடு, பேய், திகில், பயம் பற்றி இங்கே மனம் திறக்கிறார்.\nஅழகு​ பெண்களுடன் ரொமான்டிக் ஹீரோவாக டூயட் பாடி வந்த நீங்கள், பேய்களுடன் பேய்ப்படத்தில் நடிக்கத் துணிந்தது ஏன்\nஒரு வித்தியாசம் வேண்டும் என்றுதான் இந்தப் படத்தில் நடித்தேன். இது ஒரு பேய்ப்படம் என்றாலும் முழுமையான கமர்ஷியல் படம். ஒரு வணிகரீதியிலான படத்துக்கு என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அத்தனையும் இதில் இருக்கிறது. ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட்ஸ் எல்லாமும் இதில் இருக்கிறது. எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி செய்யும்படி 'சவுகார்பேட்டை' படம் இருக்கும்.\nசுடுகாடு, மயானம் என்று படப்பிடிப்பு நடந்ததாமே..\nஆமாம்.. வடசென்னைப் பகுதியிலும் அசோக் நகர் பகுதி சுடுகாடுகளில்\nபடப்பிடிப்பு நடந்தது. யதார்த்தம் வேண்டும் என்பதற்காக அந்த இடங்களில் நடந்தது. இது எங்களுக்கு சங்கடமான, அசௌகர்யமான உணர்வைத்தான் கொடுத்தது. இருந்தாலும் நாங்கள் வேறு வழியில்லாமல் நடிக்க வேண்டியிருந்தது. ஒரு பக்கம் பிணம் எரிந்து கொண்டிருக்கும் இன்னொரு பக்கம். படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் . இப்படி இந்தப்படம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.\nபேய்க்கதை என்றால் பெரும்பாலும் இரவில் இருட்டில்தான் நடக்கும். இதில் கதை,பகலில் திறந்த வெளியில்தான் நடக்கும். அப்படிக் கதை காட்சி அமைத்து பயமுறுத்துவது சிரமமானது மட்டுமல்ல சவாலும்கூட.ஆனால் இயக்குநர் வடிவுடையான் அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.\nமுதன் முதலில் இதில் நான் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறேன். சென்னைவாழ் இளைஞனாகவும் பேய் விரட்டும் மந்திரவாதியாகவும் இரண்டு வேடங்கள்.\nசில நேரம் இரு வேடங்களிலும் ஒரே நாளில் நடிக்க வேண்டியிருந்தது. அந்த மந்திரவாதி மேக்கப் போட குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். அதைக் கலைக்கவும் ஒரு மணி நேரம் ஆகும். இப்படிப்பட்ட சூழலில் இரண்டு தோற்றத்திலும் நடிக்க வேண்டியிருந்தது. அப்போதுதான் இருவேடங்கள் ஏற்பதிலுள்ள சிரமம் புரிந்தது. எல்லாவற்றையும் அனுபவமாகவே எடுத்துக் கொண்டேன்.ஆர்வமாக நடித்தேன்.\nஎனக்கு ஜோடி லட்சுமிராய். அவர் இதற்கு முன் இப்படிப்பட்ட பேய்ப்படங்களில் நடித்து அனுபவம் உள்ளவர். படப்பிடிப்பில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு பாராட்டத் தக்கது. சண்டைக் காட்சிகளில் எல்லாம் டூப் போடாமல் நடித்த��ர். அவருக்கு அப்போது அடி கூட பட்டது. ஆனால் அதையெல்லாம் பொருட் படுத்தாமல் வலியைத் தாங்கிக் கொண்டு நடித்துக் கொடுத்தார். நிஜமாகவே லட்சுமிராய் அர்ப்பணிப்புள்ள நடிகைதான். படப்பிடிப்பில் அவர் பேய்க்கதைகள் சொல்லி உதவி இயக்குநர்களை அடிக்கடி பயமுறுத்துவார் மாற்றிமாற்றி பேய்க்கதை சொல்லி அவர்களைப் பயமுறுத்துவார்.\nபடத்தில் 'பருத்திவீரன்' சரவணன் நடித்துள்ளார். 'பருத்திவீரன்' படத்துக்கு முழுக்க முழுக்கத் தலைகீழான வேடம்.. சிரிக்க வைக்கும் பாத்திரம், நடிப்பு என அவருடைய வேடம் ரசிக்க வைக்கும்.தலைவாசல் விஜய்,சிங்கம்புலி, பவர்ஸ்டார், கஞ்சாகருப்பு, மனோபாலா என்று பெரிய அனுபவசாலிகள் கூட்டமே இருக்கிறது. ரேகா, வடிவுக்கரசி ஒரு பக்கம் நடிப்பில் கவர்வார்கள்.\nஅது என்ன 'சவுகார் பேட்டை' தலைப்பு\nசென்னையில் ஒவ்வொரு பகுதி பற்றியும் ஒரு பேச்சு இருக்கும். 'சவுகார் பேட்டை' என்றால் நிறைய சினிமா பைனான்சியர்கள் உள்ள பகுதி. அவர்களை மனதில் வைத்து தலைப்பு வைக்கப்பட்டதா என்கிற சந்தேகம் கூட எழுப்பப்பட்டது..இயக்குநர் வடிவுடையன் அதெல்லாம் ஒன்றுமில்லை எளிமையான பெயருக்காக வே தவிர வேறு ஒரு காரணமும் இல்லை என்று தெளிவு படுத்தி விட்டார். இது ஒரு கமர்ஷியல் மசாலா படம், ஜனரஞ்சகமான படம் என்று கூறிவிட்டார் இயக்குநர். அவர் திட்டமிட்டு எதையும் செய்பவர். எனவேதான் 45 நாட்களில் படத்தை முடிக்க முடிந்தது. சீனிவாச ரெட்டிதான் ஒளிப்பதிவாளர் .படு வேகமான வேலைக்காரர் அவர் .படத்தை விரைவில் முடிக்க . பக்கபலமாக இருந்தார் ஜான்பீட்டர் இசையமைத்துள்ளார். வரிகளில் இசையில் தெறிக்கின்ற வகையில் பாடல்கள் உள்ளன. பின்னணி இசையையும் பிரமாதமாகச் செய்திருக்கிறார்.\nவழக்கமாக என் படங்கள் தமிழில் வெளியான பிறகுதான் தெலுங்கில் 'டப்' செய்யப் பட்டு வெளியாகும். இது ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகிறது. 'நண்பன்' படத்துக்குப் பிறகு என்படம் தமிழிலும் தெலுங்கிலும் இப்படி வெளியாவதில் மகிழ்ச்சி.\nஉண்மையில் உங்களுக்குப் பேய் பயம் உண்டா\nபேய் பயம் யாருக்குத்தான் இருக்காது. இருந்திருக்காது\nவயதிலிருந்து இருட்டு, பேய் என்றால் பயம்தான் இரவில் தனிமையான சூழல் என்றால் யாரோ இருப்பது போலப் பயப்படுவேன். இந்தப் பயம் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை இருந��தது. ஒரு கட்டத்தில் இதிலிருந்து மீள வேண்டும் தைரியமான ஆளாக மாற வேண்டும் என்று முடிவெடுத்தேன். பயங்கரமான ஹாரர் மூவீஸ் பார்க்க ஆரம்பித்தேன். சரமாரியாக பேய்ப் படங்கள் பார்க்கத் தொடங்கினேன். அப்போதும் திகிலுடன்தான் பார்த்தேன். என்னைப் பெரிதாக பயமுறுத்திய படம் 'ஓமன்'தான்.\nப்ளஸ்டூ முடித்து கல்லூரி போகும் வரை இது தொடர்ந்தது. என்னதான் தைரியமாகக் காட்டிக் கொண்டாலும் மனதின் எங்கோ ஒரு மூலையில் இப்போதும் பேய் பயம் இருக்கத்தான் செய்கிறது.\nஉலகம் முழுக்க இந்த பேய் பயமும் நம்பிக்கையும் இருக்கிறது. பேய் உண்டா இல்லையா பார்த்து விடுவது என்று ஆசை வந்தது. ஸ்காட்லாந்து நாடு போன போது அங்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. 'பேயைத்தேடி ஒரு பயணம்'. என்கிற பெயரில் ஒரு 'பயங்கர' ட்ரிப் உண்டு . அதில் கலந்து கொண்டு நான் பேயைத் தேடிப் போனேன். பூமிக்கு அடியில் சுமார் நாலைந்து மாடி அளவில் ஆழத்தில் சுரங்கப் பாதை இருக்கும். சிறு டார்ச் அடித்துக் கொண்டுதான் போக வேண்டும். சிலர் அங்கு பேயைப் பார்த்ததாகச் சொன்னார்கள் ஆனால் என் கண்ணில் பயம் தெரிந்ததே தவிர பேய் தென்படவில்லை. அப்பப்பா..என்ன ஒரு பயங்கரமான பயணம் அது.\nஎப்படி யென்றாலும் பேய் உண்டா இல்லையா என்கிற ஒரு கேள்வி என்னைத் துரத்திக் கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் நல்ல சக்தி உண்டு என்றால் தீயசக்தியும் இருக்கத்தான் செய்யும் என்றும் தீயசக்தி வெற்றி பெறாது என்றும் மனம் சமாதானம் அடைந்தது.\nஉங்கள் அடுத்த படம் 'நம்பியார்' தாமதமாகிறதே ஏன்\nஅது என் சொந்தப்படம். இதுவரை சொல்லப் படாத கதை .ஒருவரிடம் உள்ள நல்ல கெட்ட குணங்களே நம்பியார் எம்.ஜி.ஆர் குணங்களாக காட்டப்பட்டுள்ளன. எல்லாருக்குள்ளும் இருக்கும் 'நம்பியார்'பற்றிச்சொல்கிற கதை இது. அந்த நம்பியார் குணத்தை அடக்கிக்கொண்டால் எம்.ஜி.ஆர் ஆகலாம். நான் தயாரித்த இப்படத்தின் மூலம் பல அனுபவங்கள் கிடைத்தன. சில பாடங்கள் படிக்க முடிந்தது. எல்லாவற்றையும் கடந்து விரைவில் படம் வெளியாகும்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nவாசகர்கள் கவனத்திற்கு :-தீபத்தின் தீபாவளி வாரம் நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8ஆம் திகதி வரையில் விசேட தீபாவளிக் கட்டுரைகள் வெளிவர இருப்பதால் வழமையான இடுகைகள் இடம்பெறாது என அறியத்தருகின்றோம்.-தீபம் சஞ்சிகை\nநாடுவிட்டு நாடு படை எடுக்கும் வண்ணாத்திப் பூச்சிகள...\nமன அழுத்தத்தை குறைப்பது எப்படி\n63வது தேசிய திரைப்பட விருதுகள்; விருதை வென்றுள்ளத...\nவிமான பயணதில் கால் வீக்கம் ஏன்\nநீ வந்து போனதால்...[.ஆக்கம்:அகிலன்,தமிழன் ]\nமலர்கள் போல நீயும்....[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nஒளிர்வு:64- மாசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ,...\nபலாலி விமான நிலையத்தில் ....சண்டியன் சரவணை\nஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker எதற்காக...\nபேயைத்தேடி - நடிகர் ஸ்ரீகாந்தின் பயங்கர அனுபவம்\nகணவன் முன் மனைவியை விழுங்கிய எஸ்கலேரர்\nஇந்தியா - ஓர் உரைக்கப்படாத உண்மை:\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சங்கானை] போல் வருமா\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்ளம்.. \nஉள்ளத்தில் நல்ல உள்ளம்.. பசுத்தோல் போர்த்த.. கண்ணும்,காதும் மனிதனா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/secret-life-ancient-kings-india-018542.html", "date_download": "2018-10-21T06:05:18Z", "digest": "sha1:ZXQH64UWVA766NPST4O2ZXGO3OUXKEDR", "length": 26312, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "இதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்! | Secret Life of Ancient Kings in India - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nமுற்கால இந்தியாவில் இருந்த மன்னர்களின் வீரங்களை பற்றி நமக்கு நன்றாக தெரியும். அவர்கள் தங்களது மக்களை காக்க பல போர்களில் ஈடுபட்டு வெற்றிபெற்றனர். அவர்கள் பல போர்களில் வென்று தங்களது இராஜியங்களை விரிவுபடுத்தினர். அவர்கள் பல அரண்மனைகளை கட்டி தங்களது இராஜியங்களை விரிவுபடுத்தினர். நீங்கள் திரைப்படங்களில் மன்னர்களின் சண்டைக்காட்சிகள் மற்றும் ஆட்சிமுறை போன்றவற்றை கண்டு வியந்திருப்பீர்கள்..\nஆனால் இவர்களது அந்தரங்க வாழ்க்கையை பற்றிய சில சுவரஸ்யமான நிகழ்வுகள் வெளியுலகத்திற்கு தெரியாத வண்ணமே உள்ளது ஆனால் ஒரு சில விஷயங்கள் மட்டுமே அந்த அரண்மனையில் உள்ளவர்களால் வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது. இவர்களது அந்தரங்க உண்மைகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nராஜஸ்தானில் உள்ள கிஷான்ப்பூரை இளம்வயதிலேயே ஆட்சி செய்தவர் இந்த கிஷாந் சிங் என்ற மன்னர் ஒரு வித்தியாசமான பழக்கத்தால் புகழடைந்தார். அதாவது இந்த மன்னர் குளிக்கும் போது தன்னுடன் குளிப்பதற்காகவே தன்னுடன் 40 இராணிகளை திருமணம் செய்து வைத்திருந்தார். இதற்காக இவர் மார்பில் கற்களால் ஆன சிறிய குளத்தையே அரண்மனைக்கு அருகில் உருவாக்கியிருந்தாராம்.\nமேலும் மன்னர் அந்த குளத்திற்கு குளிக்க வரும் பொழுது அவர்கள் அனைவரும�� உடலில் ஆடையில்லாமல் மன்னரை வரவேற்று பின்னர் அவர்கள் அனைவரும் மன்னருடன் குளிக்க வேண்டுமாம். அதுமட்டுமல்லாமல் இரவில் வெளிச்சங்கள் இல்லாத அறையில் ராணிகள் தங்களது கைகளில் விளக்குகளை வைத்துக் கொண்டு நடனமாட வேண்டுமாம். யாருடைய விளக்கு கடைசிவரை அணையாமல் இருக்கிறதோ அந்த ராணி மட்டுமே அன்று இரவு மன்னருடன் படுக்கையை பகிர்வாராம். இந்த கிஷாந் சிங் மன்னர் தன்னுடைய 29 வயதிலேயே இறந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n19 ஆம் நூற்றாண்டில் பஞ்சாபை உப்பிந்தர் சிங் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்துள்ளார். இவருக்கு பல மனைவிகளும் தற்போது அறிந்தவரையிலும் இவருக்கு 88 குழந்தைகளும் இருந்துள்ளனர். இவர் ஒவ்வொரு ஆண்டும் தனது மனைவிகளின் முன்னிலையில் ஆடைகள் இன்றி நிர்வாணமாக அணிவகுப்பாராம். தன்னுடைய உடலில் எந்தவித குறைபாடும் இல்லை என்பதை உணர்த்துவதற்காகவே இவர் வருடத்திற்கு ஒருமுறை இவ்வாறாக செய்ததாக கூறப்படுகிறது.\nஹைதராபாத்தை கடைசியாக ஆட்சி செய்த மன்னரான ஓஸ்மான் அலிகான் 1930 ஆண்டு உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருடைய அன்றைய சொத்துமதிப்பு சுமார் 12820 கோடியாகும். இவரது அன்றைய சொத்து மதிப்பு அமெரிக்காவின் மொத்த சொத்து மதிப்பில் 2 % ஆகும். இவர் உலகத்திலேயே மிக விலை உயர்ந்த வைரத்தை வாங்க எண்ணினார்.\nஅதன் விளைவாக 758 கோடி மதிப்புள்ள ஒரு வைரத்தை விலைக்கு வாங்கி அதனை சாதாரண பெப்பர் வெயிட்டாக பயன்படுத்தினார். இந்த வைரம் தற்பொழுது இந்திய அரசாங்கத்திடம் உள்ளது.\nபழங்கால இந்தியாவில் அந்தப்புரங்கள் மிகவும் பிரபலமானவை.. இந்த அந்தப்புறங்களை மன்னர்கள் மட்டுமில்லாமல், பணக்காரர்கள், ஜமீன்தாரர்கள், அமைச்சர்கள் என அனைவரும் தங்களது வசதிக்கு ஏற்றவாறு அந்தப்புறங்களை வைத்திருந்தனர். அந்தப்புறங்கள் என்பது மன்னரின் மனைவிகள், ஆசைநாயகிகள் என மன்னருக்கு உரித்தான பெண்கள் மட்டுமே தங்கும் ஒரு அழகிய மாளிகையாகும்.\nஇங்கு மன்னரை தவிர வேறு எந்த ஒரு ஆணுக்கும் அனுமதி இல்லை. இங்கு மகாராணி என்று அழைக்கப்படுகிறவர்கள் உறவினர்கள் முன்னிலையில் மன்னரை திருமணம் செய்து கொண்டவர்களாவார்கள். அந்தப்புறத்தில் இவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும்.\nஅதே போல ராணிகள் என்று அழைக்கப்படுபவர்கள் மன்னரால் தனிப்பட்ட முறையில் விரும்பப்பட்டு திருமணம் செய்யப்பட்டவர்கள் எனவே இங்கு அவர்களுக்கு இரண்டாவது இடம் தான். அதன் பின் தான் மன்னரின் ஆசை நாயகிகள் மற்றும் அந்தப்புற அழகிகள் எல்லோரும்..... மக்களிடன் இருந்து வசூலிக்கப்படும் பெரும்பாலான வரிப்பணத்தை அந்தப்புறத்தின் பராமரிப்பிற்காகவே பயன்படுத்தினர்.\nஇந்தியாவில் முகலாய சாம்பிராஜியத்திற்கு ஒரு வழுவான அடித்தளத்தை அமைத்தவர் தான் மூன்றாவது முகலாய பேரரசர் அக்பர். அக்காலத்தில் பிற மதத்தினருக்கும் மதிப்பு கொடுத்த மன்னர்கள் மிகவும் குறைவு. அதில் அக்பரும் அடங்குவார். அதனாலேயே இவர் ஜோதாபாய் என்ற இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.\nஇவரின் அந்தப்புறத்தில் மூன்று தலைமை மகாராணிகள் உட்பட மூன்று அந்தப்புற அழகிகளும் ஐந்தாயிரம் பெண்களும் இருந்தனர். அவர் மகாராணிகளை தவிர மற்றவர்களிடத்தில் எந்த ஒரு காதலையோ அல்லது வேறு எந்த ஒரு விஷயங்களை மகாரணிகளை தவிர மற்றவர்களிடத்தில் காட்டவில்லையாம்.\nஅந்தரப்புறத்தை அலங்கரிப்பதற்காகவும், மகாரணிகளுக்கு பணிவிடை செய்வதற்காகவும் மட்டுமே மற்ற அனைத்து பெண்களையும் அரண்மனையில் வைத்திருந்தாராம்.\nமற்ற இந்திய மன்னர்களை போலவே முகலாய மன்னர்களும் தங்களது வசதிக்கு ஏற்ப அந்தப்புறங்களை வைத்திருந்தனராம். இவர்களுடைய அந்தப்புறம் மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமானதாக இருந்தது. இவர்கள் மகாரணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை.. அதற்கு பதிலாக அவரது தாய்க்கு முன்னுரிமை கொடுத்துள்ளனர். மன்னர் போருக்கு செல்லும் காலங்களில் அவரது தாயாரே ஆட்சி பொருப்பை ஏற்பாராம்.\nமேலும் முகலாய அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அனைவரும் ஒரு நாளைக்கு பலமுறை உடை மாற்றும் பழக்கத்தை கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக ஒருமுறை பயன்படுத்திய ஆடைகள் மற்றும் அலங்கார பொருட்களை மறுமுறை பயன்படுத்த மாட்டார்களாம். எனவே அந்த பொருட்கள் அனைத்தையும் அங்குள்ள பணிப்பெண்களிடம் கொடுத்துள்ளனர்.\nதோற்றத்தை வைத்து யாரையும் எடை போடக்கூடாது என்பதை லண்டனுக்கு கற்பித்தவர் தான் ராஜஸ்தானில் உள்ள ஆள்வார் என்ற நகரை ஆட்சி செய்த ஜெய் சிங் மகாராஜா. இவர் ரோல்ஸ் ராய்ஸ்காரை வாங்குவதற்காக ராஜாவின் உடையில் லண்டனுக்கு சென்றுள்ளா��். அங்கிருந்தவர்கள் மன்னரையும் அவரது ஆடைகளையும் பார்த்து ஏளனமாக கேலி செய்துள்ளனர். அவர் எதுவும் பேசாமல் அமைதியாக அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்றுவிட்டார்.\nஅதன் பின் அவருடன் வந்திருந்தவர்களின் மூலமாக ஆறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி விமானத்தில் ஏற்றினார். பின் அந்த கார்களின் இருபுறமும் துடைப்பத்தை கட்டி சாலைகளை சுத்தம் செய்யும் குப்பை வண்டியாக மாற்றிவிட்டார். இந்த செயலால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புகழ் குறைந்ததால் விற்பனையும் குறைந்தது. இதனால் அந்த நிறுவனம் தன் தவறை உணர்ந்து மன்னரிடம் மன்னிப்பு கேட்டதுடன் ஆறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை மன்னருக்கு அன்பளிப்பாகவும் கொடுத்தது. அதற்கு பின் தான் ஜெய்சிங் மன்னர் அந்த துடைப்பங்களை வண்டிகளில் இருந்து அகற்றினாராம்.\nமுகமத் மகாபத் என்ற மன்னர் மக்களை விட நாய்கள் மீது அதிக அன்பு வைத்திருந்தாராம். அதனாலேயே இவருடைய அரண்மனையில் 800க்கும் மேற்பட்ட நாய்களை வைத்திருந்தாராம். அதனுடன் அவற்றிற்கு தனித்தனி பராமரிப்பு பணியாளர்களையும் நியமித்துள்ளார். அதுமட்டுமின்றி இவருக்கு மிகவும் பிடித்த 2 நாய்களுக்கு சுமார் 30 லட்சம் செலவில் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். மேலும் அன்றைய தினத்தை அனைவருக்கும் விடுமுறை நாளாக அறிவித்துள்ளார்.\nமிகப்பெரிய பேரரசர் அசோகர் தற்போதுள்ள கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம் தவிர இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து பகுதிகளும் இவருடைய ஆட்சியின் கீழ் தான் இருந்தது. இவருக்கு 18 வயது இருக்கும் போது உஜ்ஜைன் என்ற இராஜியத்தின் அரச பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டார். அங்கு சென்ற அவர் ஒரு வியாபாரியின் மகளான மகாராணி தேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளையும் பெற்றிருக்கிறார்.\nஆனால் மீண்டும் பாடலி புத்திராவில் இருந்து ஆட்சிக்கான அழைப்பு தந்தையிடன் இருந்து வந்ததால் மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இவர் மட்டுமே பாடலி புத்திராவிற்கு சென்றார். ஒரு வியாபாரியின் மகளை மௌரிய சாம்ராஜியத்தின் மகாராணியாக ஏற்றுக் கொள்ள அரசர் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அவருடைய தந்தை இறந்த பிறகு தனது 100 சகோதர்களில் 99 சகோதரர்களை அறியணை ஏறுவதற்காக கொன்று ஒருவரை மட்டும் உடன் வைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.\nம���லும் ஆறு பேரை மட்டும் தான் அரியணைக்காக கொன்றார் என்று மற்றவர்களை பிற சாம்ராஜியத்திற்கு மன்னராக்கிவிட்டார் என்று பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு வெளியே போகாம இருக்கறது நல்லது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா என்னும் உள்ளது என்று அர்த்தம்\nகல்லீரலை உடனே சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nபெண்கள் பற்றி இதுவரை நீங்கள் அறியாத அதிர்ச்சிகரமான தகவல்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/only-kamal-can-decide-about-editing-some-168800.html", "date_download": "2018-10-21T07:03:13Z", "digest": "sha1:TOL5ZGAE6AQSRFKTBVIWEXNFBHAY53HK", "length": 11367, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காட்சிகளை மாற்றுவது குறித்து கமல் மட்டுமே முடிவு செய்ய முடியும்: அண்ணன் சந்திரஹாசன் | Only Kamal can decide about editing some scenes from Vishwaroopam: Chandra Hassan | காட்சிகளை மாற்றுவது குறித்து கமல் மட்டுமே முடிவு செய்ய முடியும்: அண்ணன் சந்திரஹாசன் - Tamil Filmibeat", "raw_content": "\n» காட்சிகளை மாற்றுவது குறித்து கமல் மட்டுமே முடிவு செய்ய முடியும்: அண்ணன் சந்திரஹாசன்\nகாட்சிகளை மாற்றுவது குறித்து கமல் மட்டுமே முடிவு செய்ய முடியும்: அண்ணன் சந்திரஹாசன்\nசென்னை: விஸ்வரூபத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை எடிட் செய்வது படத்தின் இயக்குனர் கமல் கையில் தான் உள்ளது என்று அவரது அண்ணன் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.\nவிஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து கமல் ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் தீர்ப்பு நேற்று வருவதாக இருந���தது. ஆனால் நீதிமன்றம் தீர்ப்பை இன்றைக்கு ஒத்தி வைத்ததுடன் இந்த விவகாரம் குறித்து கமல் தமிழக அரசுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியது.\nஇந்நிலையில் இது குறித்து கமலின் அண்ணனும், படத்தின் இணை தயாரிப்பாளருமான சந்திர ஹாசன் கூறுகையில்,\nஇந்த விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும். ஒரு வேளை தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தால் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முதலில் தியேட்டர்கள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். படத்தை ரிலீஸ் செய்ய ஏதுவாக அதில் உள்ள சில காட்சிகளை எடிட் செய்வது குறித்து நான் எதுவும் தெரிவிக்க முடியாது. அது படத்தின் இயக்குனரான கமலின் கையில் உள்ளது. யாரையும் புண்படுத்தும் நோக்கில் படத்தை எடுக்கவில்லை. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் திரையுலகினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசண்டக்கோழி 2: கீர்த்தி பயந்தது போன்றே நடந்துவிட்டது- ட்விட்டர் விமர்சனம்\nஏம்மா, பட வாய்ப்புக்காக இந்த அளவுக்கா அட்ஜஸ்ட் பண்ணுவது\nகடம் உமாசங்கர் என் இடுப்பை கிள்ளினார், ஜான் விஜய் போன் செக்ஸ் கேட்டார்: வி.ஜே. ஸ்ரீரஞ்சனி\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசின���மா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/raai-lakshmi-as-cinderella-055048.html", "date_download": "2018-10-21T05:36:17Z", "digest": "sha1:R5AK7BCCGRS55S3GTT4TOXNYZ46LVCTM", "length": 10908, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராய் லட்சுமியை இயக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர்! | Raai Lakshmi as Cinderella! - Tamil Filmibeat", "raw_content": "\n» ராய் லட்சுமியை இயக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர்\nராய் லட்சுமியை இயக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர்\nசென்னை: ராய் லட்சுமி அடுத்ததாக சிண்ட்ரலா திரைப்படத்தில் நடிக்கிறார்.\nஹாலிவுட்டின் மிகப்புகழ்பெற்ற கற்பனை கதாப்பாத்திரம் சிண்ட்ரலா. இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க சரியான நடிகை தமிழில் யார் உள்ளார்கள் என யோசித்தால் அந்த அழகிய கதாப்பாத்திரத்திற்கு சிலர் மனதில் தோன்றலாம்.\nஆனால், அந்த யோசனையை ஓரமாக வைத்துவிட்டு நீங்கள் ராய் லட்சுமியை சிண்ட்ரலாவாக நினைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறுகிறார் இயக்குனர் வினோ வெங்கடேஷ்.\nஇசை திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர், இப்போது ஹாரர், த்ரில்லர், ம்யூசிகல், ஃபேண்டசி என எல்லா வகைகளையும் ஒன்றிணைத்து சிண்ட்ரலா என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.\nஇதில் நடிகை, ராய் லட்சுமி நகர்புற கிதார் கலைஞியாக நடிக்கிறார். ராய் லட்சுமிக்கு யாரும் ஜோடி இல்லையாம். படத்தின் கதை சென்னை நகரிலும் ஒரு காட்டுக்குள்ளும் நடப்பதாக திட்டமிட்டுள்ளனராம். அதனால் சென்னை, ஊட்டி மற்றும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nத்ரிஷா, ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா, மனிஷா யாதவ் ஆகியோரிடம் இயக்குனர் கதை சொல்லி சில காரணங்களால் அவர்கள் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். இறுதியாக ராய் லட்சுமியை சிண்ட்ரலாவாக்க முடிவு செய்துவிட்டார்.\nமற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல���லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஏம்மா, பட வாய்ப்புக்காக இந்த அளவுக்கா அட்ஜஸ்ட் பண்ணுவது\nவிஷால், தனுஷுக்கு ஓகே... ஆனா விவேக்குக்கு... தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் 'எழுமின்'\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119493.html", "date_download": "2018-10-21T05:33:23Z", "digest": "sha1:KW6LDVHDUQGEBKD52GQAMJXXYFYOT2LN", "length": 9779, "nlines": 58, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "எதிர்பார்ப்பை எகிற வைத்த துருவ நட்சத்திரம் டீசர்", "raw_content": "\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\nஎதிர்பார்ப்பை எகிற வைத்த துருவ நட்சத்���ிரம் டீசர்\nகவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்’. கவுதம் மேனனின் கனவு படமான இதில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாகவும் நடிக்கின்றனர்.\nஇவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017 ஜனவரியில் துவங்கி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.\nகடந்த ஆண்டே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், படப்பிடிப்பு முடியாததால் தள்ளிப்போயுள்ளது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரலில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இன்னமும் படப்பிடிப்பு முடிவடையாததால் படம் ரீலீஸ் மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது.\nஇந்த நிலையில், இன்று படத்தின் டீசரின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. டீசருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து கவுதம் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,\n`ஒவ்வொரு படத்திற்கும் ஒரு பயணம் உண்டு. இந்த படத்திற்கும் தான் நீண்ட, அழகான பயணம் இருக்கிறது. நமது எதிர்பார்ப்பு பெரிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் போது நேரம் அதிகமாக தேவைப்படுகிறது. அது எளிதாக முடிந்து விடாது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஒண்ராகா என்டர்டெயின்மெண்ட், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.\n… இணையத்தில் உலா வரும் போஸ்டரால் பரபரப்பு\n‘கடைக்குட்டி சிங்கம்’ பாடல்கள் 11 ம் தேதி\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்....\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய...\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹ���ன கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-10-21T06:28:33Z", "digest": "sha1:TELOF772JQR7OQ2MPUKJOJY5PPF4ICCZ", "length": 8147, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "பிரித்தானியாவில் பணவீக்கம் எதிர்பாராத வகையில் உயர்வு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து ஹொன்டுராஸ் – குவாத்தமாலா கரிசனை\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரேபியா\nசிட்னி அன்ஸாக் நினைவுச் சின்னத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார் இளவரசர் ஹரி\nபிரித்தானியாவில் பணவீக்கம் எதிர்பாராத வகையில் உயர்வு\nபிரித்தானியாவில் பணவீக்கம் எதிர்பாராத வகையில் உயர்வு\nபிரித்தானியாவின் பணவீக்கம் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் எதிர்பாராத விதமாக 2.7 வீதமாக அதிகரித்துள்ளது.\nஇந்த பணவீக்கமானது கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு பாாிய உயர்வை எட்டியுள்ளதாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகத்தினால் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவ்வறிவித்தலைத் தொடர்ந்து, கொள்வனவாளர் விலைச் சுட்டெண்- 2.4 சதவீதமாக அதிகரிக்குமென பொருளியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமீள்சுழற்சிக்கான பொருட்கள், போக்குவரத்து, ஆடை போன்வற்றிற்கான விலை அதிகரிப்பே பணவீக்கத்திற்கு இட்டுச் சென்றுள்ளதாக பொருளி���லாளர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவீட்டு வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக அரசாங்கத்திற்கு அக்கறையில்லையென குற்றச்சாட்டு\nபிரித்தானியாவில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் விடயம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியளிப்பை பிரித்தானியா இழக்கும் அபாயம்\nஉள்ளூர் திட்டங்களுக்கு பணம் ஒதுக்கீடு செய்வதனை விரைவுபடுத்தாவிடின், ஐரோப்பிய ஒன்றியத்தின் சுமார் ஒரு\nபிரெக்சிற் நெருக்கடி: அமைச்சர்களுக்கு விளக்கமளிக்க தயாராகும் பிரதமர் மே\nஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான பிரெக்சிற் பேச்சுவார்த்தை தொடர்பாக பிரதமர் த\nஇயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இந்தோனேஷியாவிற்கு பிரித்தானியா உதவிக்கரம்\nநிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தோனேஷியாவிற்கு, பிரித்தானியா 3 மில்லியன்\nஉடன்பாடற்ற பிரெக்சிற்: பிரித்தானியாவின் கார் விற்பனை வீழ்ச்சி\nஉடன்பாடற்ற பிரெக்சிற் தொடர்பான எச்சரிக்கையை தொடர்ந்து, பிரித்தானியாவில் செப்டம்பர் மாதத்திற்கான கார்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nஜோர்ஜிய ஜனாதிபதித்தேர்தல் வேட்பாளர் தடுப்பு காவல்\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபா.ஜ.க.வை வெற்றி பெற செய்த மக்களுக்கு மோடி நன்றி தெரிவிப்பு\nரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிஷ்டம்: நவாசுதீன் சித்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=208&sid=e933c8bd6ee78733b8a2f1d44258711e", "date_download": "2018-10-21T07:04:48Z", "digest": "sha1:GCTYDYKXQWR3RISPNC6U4U4O4BTMO57O", "length": 24717, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்ப���் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?p=22868", "date_download": "2018-10-21T06:20:42Z", "digest": "sha1:75XX3OKPRST7YYVTEWAFWWGGR7IH6NF2", "length": 10693, "nlines": 120, "source_domain": "sathiyavasanam.in", "title": "பலத்தோடு முன் செல்ல… |", "raw_content": "\n« வாக்குத்தத்தம்: 2018 ஜனவரி 5 வெள்ளி\nஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 6 சனி »\nதியானம்: 2018 ஜனவரி 6 சனி; வேத வாசிப்பு: ஏசாயா 40:27-31\n“அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்” (2கொரி.12:9).\nவயோதிபம், வியாதி என்று பல காரணங்களால் நாம் சரீரத்திலும் மனதிலுங்கூட பெலன் குன்றிப்போய்விடுகிறோம். காரணம் எதுவாயினும் பெலன் குன்ற���ய நிலையில் நாம் எப்படி முன்செல்ல முடியும் ஆனால், முடியும் என்று காலேப்பின் வாழ்க்கை நமக்குக் கற்றுத்தருகிறது.\nகாலேப் (எண்.13:6) எகிப்தின் அடிமைத்தனத்தில் வாழ்ந்த ஒருவன். அதிலிருந்து விடுதலை பெற்று, கானானை நோக்கிய பயணத்தில் பல இன்னல்களைச் சந்தித்தவன். என்றாலும், “கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால்…” (எண். 14:8) எதையும் வெல்லலாம் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தவன். கானானுக்கு உளவுபார்க்கப் போய்வந்தவர்கள் துர்செய்தியைச் சொன்னபோதும், யோசுவாவுடன் சேர்ந்துநின்று இஸ்ரவேலைப் பெலப்படுத்தியவன். எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர் வனாந்தரத்திலே மடிந்துபோக, அடுத்த சந்ததியுடன் யோசுவாவோடுகூட கானானுக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தைப் பெற்றவன். முறுமுறுப்பற்ற வாழ்க்கை; அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த கர்த்தர், தம்மைத் தொடர்ந்தும் நடத்துவார் என்ற விசுவாசத்தின் உறுதி கடைசி வரைக்கும் முதிர்வயதிலும் காலேப்பிற்கு இருந்தது.\nஎதிர்கொள்ளும் பிரச்சனைகளும், வேதனைகளும் இளவயதினரையும் பெலன் குன்றிப்போகச் செய்துவிடுகிறது. இதனால், தொடர்ந்து முன்சென்று கர்த்தர் நமக்காக வைத்திருக்கின்ற பாக்கியங்களை அடையமுடியாமல், அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது. ஆனால், நமது தேவன், சோர்ந்து போகிறவனுக்குப் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறவர் (ஏசா.40:29). ஆகவே, நாம் எந்த வயதுள்ளவர்களானாலும், எந்த சோதனையோ, வேதனையோ, வியாதியோ தாக்கி நம்மை நிலைகுலையச் செய்தாலும், காலேப்பைப்போன்று தேவபலத்தை நம்பி நாம் முன்செல்லலாமே முதலாவது, சூழ்நிலைகளைவிட்டு நமது கண்களை ஏறெடுத்து, கர்த்தரை நோக்கிப் பார்ப்போம். “கர்த்தர் நம்மோடு இருப்பாரானால்” என்ற வார்த்தைகள் நமக்குள் வேர்கொள்ளட்டும். நமது வாழ்க்கைப் பயணத்தில் என்னதான் எதிர்ப்பு வந்தாலும், கர்த்தருடைய பெலத்தால் தகர்த்தெறிய முடியும் என்ற உறுதியை நமக்குள் வளர்த்துக்கொள்வோம். அடுத்து, கொண்டுசெல்லுவேன் என்றவர் கொண்டு செல்லுவார் என்று அவருடைய வாக்கில் நமது நம்பிக்கை மிக அவசியமானது. அந்த நம்பிக்கை இருக்குமானால் தேவனுக்குக் கீழ்ப்படிவது நமக்குக் கடினமாக இராது. ஆகவே, சோர்வுகளைக் களைந்துவிட்டு எழுந்து முன்செல்லுவோமாக.\n“���ன்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13).\nஜெபம்: கிருபை நிறைந்த நல்ல ஆண்டவரே, எங்களது வாழ்க்கைப் பயணத்தில் உள்ள சோர்வுகளை அகற்றி முன்செல்ல உமது வல்லமையால் எங்களை ஆட்கொள்ளும். ஆமென்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seralathan.blogspot.com/2009/05/blog-post_04.html", "date_download": "2018-10-21T06:20:54Z", "digest": "sha1:LMYI7TMBEFIGS2BHST4YV4SRXWU5FSJF", "length": 12086, "nlines": 299, "source_domain": "seralathan.blogspot.com", "title": "கறுப்பு வெள்ளை: ஒரு கொலை", "raw_content": "\nகறுப்பையும் வெள்ளையையும் ஒன்றாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்காக\nபுத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/\nஅருமையான கொலை செய்ததற்கு வாழ்த்துக்கள்..\nமிக அருமை, கவிதை மிகவும் பிடித்திருக்கு.\n//அருமையான கொலை செய்ததற்கு வாழ்த்துக்கள்..\nஎன்னடா, கவிதை இப்படியொரு கொலைவெறியோடு போய் கொண்டிருக்கிறதே என எண்ணிக்கொண்டிருந்தேன். கடைசி வரிகள் ஆறுதல் அளித்துவிட்டன\nகவிதையின் தலைப்பில் பொருள் குற்றம் கண்டேன்.\nபொருள்குற்றம் எதுவுல் இல்லை. கவிதையின் உட்பொருளைப் புரிந்து கொண்டால் உண்மை தெரியும் :)\nஏனிந்த (தற்)கொலை வெறி :)\n//பொருள்குற்றம் எதுவுல் இல்லை. கவிதையின் உட்பொருளைப் புரிந்து கொண்டால் உண்மை தெரியும் :)//\n அப்பவும் தலைப்பு பொருந்த மாட்டேங்குதே.இல்ல.இல்ல பொருள் குற்றம்தான்.சொல்லாத வரைக்கும் குற்றம் குற்றமே.\nசரி. இது தற்கொலைதான். ஆனால் இதுவும் ஒரு கொலையே\nஇன்னொரு பாதியைக் கொன்றுவிட்ட வாழ்வின் ஒரு பாதி.\nவெறி இல்லை. ஆனாலும் ஒரு தூண்டுதல். அவ்வளவே\nகவிதை அருமையாக இருக்கிறது .\nநல்லா இருக்கு சேரல் கவிதை, தற்கொலையும் ஈர்ப்புக்குரிய விஷயமே, அதுவும் ஒரு பரவச போதை.\nவகு - வகுத்தல், பிரித்தல், வகைப்படுத்தல்...\nஏலியன்கள் வாசம் செய்யும் வீதி\nஎனது பழைய பனை ஓலைகள்\nஇலக்கியக்கூடல் - இரண்டாவது அத்தியாயம்\nஎல்லா ஊர்களிலும் ஒரு கதை\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : நேசமித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/blog-post_44.html", "date_download": "2018-10-21T06:26:46Z", "digest": "sha1:IAKQN6HFYPFLVGHHYYXPUR35RRDCMB3I", "length": 9474, "nlines": 71, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கத்தாரில் குட்டி இலங்கை சகோதரர் வபாத்தானா���்! ஜனாஸா அறிவித்தல் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகத்தாரில் குட்டி இலங்கை சகோதரர் வபாத்தானார்\nஇலங்கையின் கிராண்ட்பாஸ் கொழும்பு 12 ஐ பிறப்பிடமாகக் கொண்ட கட்டார் நாட்டில் தொழில் புரியும் சகோதரர் முஹம்மது ஷிஹான் { 66824803 } அவர்களின் 5 மாதக் குழந்தை இன்று ஹமாத் வைத்தியசாலையில் காலமாகியதாய் கிடைக்க பெற்ற செய்தியை கவலையுடன் அறியத் தருகிறோம்\nஇவர்களுக்கு 12 வருடத்தின் பின்னர் கிடைக்க பெற்ற இந்தக் குழந்தையின் இழப்பை தாங்கும் மன வலிமையை வல்ல இறைவன் அவர்களுக்கு\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇவர்களுக்கு மீண்டும் ஸாலிகான குழந்தைகளை வழங்க அல்லாஹ்விடம் துஆ கேட்ப்போம் இன்ஷா அல்லாஹ்\nஜனாஸா நல்லடக்கம் இன் ஷா அல்லாஹ் இன்று 08.02.2018 வியழக்கிழமை இரவு இஷா தொழுகையை தொடர்ந்து கட்டாரிலுள்ள அபுஹமூர் மையவாடியில் இடம்பெறும் இன் ஷா அல்லாஹ்\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்��ியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sanitary-napkin-vending-machines-installed-at-sathyam-cinemas/", "date_download": "2018-10-21T07:04:20Z", "digest": "sha1:DXB53LUTTC6CMNWSQNMALDTQCCLSEDX2", "length": 11682, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "#பேட்மேன் எஃபெக்ட் இதுதான்: சத்யம் தியேட்டரில் நாப்கின் மெஷின் பொருத்திய எஸ்பிஐ சினிமாஸ்!-Sanitary napkin vending machines installed at Sathyam cinemas", "raw_content": "\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\n#பேட்மேன் எஃபெக்ட் இதுதான்: சத்யம் தியேட்டரில் நாப்கின் மெஷின் பொருத்திய எஸ்பிஐ சினிமாஸ்\n#பேட்மேன் எஃபெக்ட் இதுதான்: சத்யம் தியேட்டரில் நாப்கின் மெஷின் பொருத்திய எஸ்பிஐ சினிமாஸ்\nஎஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை சத்யம் திரையரங்கில் இலவசமாக நாப்கின் வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.\nஎஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை சத்யம் திரையரங்கில் இலவசமாக நாப்கின் வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பது, பெண்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nமாதவிடாய் காலங���களில் பெண்கள் இன்று பரவலாக பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை கண்டுபிடித்த தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ‘பேட் மேன்’. அக்‌ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தை ஆர்.பால்கி இயக்கியுள்ளார். இத்திரைப்படம் நேற்று (திங்கள் கிழமை) வெளியானது.\nஇந்த திரைப்படம் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்து பரவலாகவும் வெளிப்படையாகவும் பேச வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இந்நிலையில், எஸ்பிஐ சினிமாஸ், தங்களுடைய சத்யம் திரையரங்கில், இலவசமாக நாப்கின் வழங்கும் இயந்திரத்தை பொருத்தியுள்ளது. விரைவில் தங்களுடைய அனைத்து திரையரங்குகளிலும் இத்தகைய வசதி ஏற்படுத்தப்படும் என அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்திரைப்படத்திற்காக, பிரபலங்கள் பலர் நாப்கினை கையில் வைத்துக்கொண்டு #PadmanChallenge என்ற சவாலை ஏற்று சமூக வலைத்தளங்களில் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்தனர். ஆனால், உண்மையில் இத்திரைப்படம் செயலளவில் மாற்றத்தைக் கொண்டுவருமா என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், எஸ்பிஐ சினிமாஸ், திரைப்படம் பார்க்கவரும் பெண்கள் திடீரென ஏற்படும் மாதவிடாயால் அசௌகரியத்தை உணராமல் இருக்க இத்தகைய வசதியை ஏற்படுத்தியுள்ளது.\nசானிட்டரி நாப்கின்களைப் பொருத்தவரையில், கிராமங்களில் பெண்கள் பலர் அதனை இன்னும் பயன்படுத்த முடியாத நிலைமை நிலவிவருகிறது. தவிர, நாப்கின்கள் ஆரோக்கியமானதா என்ற விவாதமும்\nபேட் மேன் தெரியும்; அது யார் இந்தியாவின் பேட் வுமன்\nஇன்றே கடைசி நாள்: மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க அலை மோதும் பெண்கள் கூட்டம்\nகிரிக்கெட் : ‘பிங்க் டிரஸ்’ராசி… வரலாற்றை மாற்றுமா இந்தியா\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\n அப்படின்னு நீங்கள் கேட்டா, இருக்கு... ஒன்னுக்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கு. ஆம் சர்கார் தவிர்த்து மேலும் மூன்று படங்கள் உங்களின் வருகைக்காக ரிலீசாக உள்ளது\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅணைக்கு தற்போது 3 ஆயிரத்து 865 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஏழு பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது\n96 வெற்றிக்கு பிறகு ஜாலியாக இருந்த த்ரிஷாவுக்கு இப்படியொரு கவலையா\nதமிழகத்தில் ‘நீட்’தேர்வு நடைபெறுவது உறுதி : அமைச்சர் செங்கோட்டையன்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nசபரிமலையில் மறியல் நடத்திய 200 பக்தர்கள் மீது வழக்கு\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nமி டூ விவகாரம் : நடிகர் அர்ஜுன் மீது நடிகை பாலியல் புகார்\n‘பாஸ்போர்ட்டை தேடிக் கொண்டிருக்கிறேன்; வழக்கு உறுதி’ – சின்மயி ஆவேசம்\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/190497?ref=rightsidebar-canadamirror", "date_download": "2018-10-21T07:11:32Z", "digest": "sha1:F5532LCMHO5T4EM7M6K7PUHDFFH7L7EW", "length": 6773, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "ஸ்காபரோவில் வாகன திருத்துமிடத்தில் திடீர் தீ விபத்து! - Canadamirror", "raw_content": "\nஉலகின் நீளமான கடல்பாலம் வரும் 24ம் திகதி திறப்பு\nஅமெரிக்காவில் கிரீன் கார்டுக்கு 6-லட்சம் இந்தியர்கள் காத்திருப்பு\n26-வயது பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபர் கைது\nகனடாவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட குற்றவாளிகள் விடுதலை\nகனடாவில் குளிர்காலம் ஆரம்பம்; வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை\nஜேர்மனியில் உணவகம் ஒன்றிற்கு அடையாளம் தெரியாதவர்களால் தீவைப்பு\nமார்க்கம் பகுதியில் கோர விபத்து\nகனடாவில் தொடர் பாலியல் துஷ்பிரயோக சம்பவம்\n48 வயதான பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது\nபொதுச் சுவரில் கிறுக்கிய இரண்டு சுற்றுலாப் பயணிகள் கைது; காணொளி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பிய��் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nஸ்காபரோவில் வாகன திருத்துமிடத்தில் திடீர் தீ விபத்து\nஸ்காபரோவில் அமைந்துள்ள வாகன திருத்துமிடம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவமானது, Danforth வீதி பகுதியில் உள்ள Granger Avenue வில் அமைந்துள்ள வாகன திருத்துமிடத்தியே நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியளவில் அரங்கேறியுள்ளது.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரொறன்ரோ தீயணைப்பு படை அதிகாரிகள், கட்டுக்கடங்கா தீயிணை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஇருப்பினும், அங்கிருந்த 5 உயர் மதிப்பு கொண்ட பிக் ரக வாகனங்கள் தீக்கிரையாகிவிட்டதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ரொறன்ரோ பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஎனினும், இந்த விபத்து குறித்து எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-10-21T06:36:18Z", "digest": "sha1:3GQNHS27YYKNJM2U5YGNGAYJ2X5ZLBNY", "length": 13013, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "இந்தியாவுடன் போரிட தயாராகவே உள்ளோம்: பாகிஸ்தான் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nகுர்திஸ்தான் நாடாளுமன்றத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து ஹொன்டுராஸ் – குவாத்தமாலா கரிசனை\nஇந்தியாவுடன் போரிட தயாராகவே உள்ளோம்: பாகிஸ்தான்\nஇந்தியாவுடன் போரிட தயாராகவே உள்ளோம்: பாகிஸ்த���ன்\nஇந்தியா – மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் நீண்ட காலமாக முரண்பாடுகள் நீடித்துவரும் நிலையில், இந்தியாவுடன் போரிடத் தயாராகவே இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.\nபாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் ஆசிப் கபூர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தமது நாட்டு ஊடகங்களுக்கு வெளியிட்ட தகவலில் மேற்படி தெரிவித்துள்ளார்.\nஇந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் மீண்டும் ஒரு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் திகதி, இந்திய பி.எஸ்.எஃப் வீரர் ஒருவர், சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப்பகுதியில் சுடப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலாமாக கண்டெடுக்கப்பட்டார்.\nஇதனை தொடர்ந்து காணாமல் போயிருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும் காஷ்மீர் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டனர்.\nஇந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், இந்தியாவுடன் மீண்டும் சமாதானப் பேச்சை ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்தார்.\nநியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில், இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களையும் சந்தித்து தீவிரவாதிம், காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஇதையடுத்து இந்திய மத்திய அரசும் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரைச் சந்திப்பார் என்று அறிவித்தது.\nஎனினும், இந்திய வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பேச்சு வார்த்தையை இந்தியா உடனடியாக ரத்து செய்தது.\nஇதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த, இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் பாகிஸ்தான் இராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை அவசியம், என்றபோதிலும், அது மிகக்கொடூரமாக இருக்கக் கூடாது என்றும் கூறினார்.\nஇதற்கு முன் பல தாக்குதல்களை பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தி வெற்றி பெற்றுள்ளபோதிலும்இ பாகிஸ்தான் ராணுவம் போன்று காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளவில்லை என்றும் கூறினார்.\nஇதற்குப் பதில் அளித்தள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் ஆசிப் கபூர், தாங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதிக்காகத் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடி வருவதாக கூறினார்.\nதாம் ஏராளமான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ள நிலையில், தங்களுக்கும் அமைதியின் விலை என்ன என்பது தெரியும் என்றும் கூறினார்.\nபாகிஸ்தான் ஒருபோதும் வீரர்களை மரியாதைக் குறைவாக நடத்தியது இல்லை. இதற்கு முன்பும், இந்திய வீரர்கள் கழுத்தறுத்து கொல்லப்பட்ட போது எங்களைத்தான் இந்தியா குற்றம் சுமத்தியது. நாங்கள் முறையான, நேர்மையான ராணுவத்தினர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்றும் கூறினார்.\nதாங்கள் போருக்கு தயாராக இருப்பதாகவும், எனினும் மக்களின் நலனுக்காகவும், அண்டைநாடுகளின் நலனுக்காகவும், அமைதிப்பாதையில் பயணிப்பதாகவும் கபூர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிஷ்டம்: நவாசுதீன் சித்திக்\nசினிமா துறையில் நடிகர் ரஜினிகாந் ஆச்சியரியத்துக்குரிய மனிதன். அவருடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தமை\nமறைந்த பொலிஸ் அதிகாரிகளின் நினைவு நாள் அனுஷ்டிப்பு: மோடி மரியாதை\nடெல்லியில் மறைந்த பொலிஸ் அதிகாரிகளின் நினைவாக அனுஷ்டிக்கப்படும் பொலிஸ் வீர வணக்க நாளான இன்று, (ஞாயிற\nஅமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு மறுப்பு: பினராயி விஜயன் கண்டனம்\nகேரள அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததமைக்கு கேரள முதலமைச்சர் பினராயி\nஅதிருப்தி வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர் ரணில்\nஇரு நாடுகளினதும் இணக்கப்பாட்டுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இலங்கை அரச\nமுடக்கப்பட்டது த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கு\nதமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தை ரசிகர்களிடம் பிடித்துள்ள நடிகை த்ரிஷாவின் டுவிட்டர் கணக\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nஜோர்ஜிய ஜனாதிபதித்தேர்தல் வேட்பாளர் தடுப்பு காவல்\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபா.ஜ.க.வை வெ���்றி பெற செய்த மக்களுக்கு மோடி நன்றி தெரிவிப்பு\nரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிஷ்டம்: நவாசுதீன் சித்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t6519-topic", "date_download": "2018-10-21T05:37:13Z", "digest": "sha1:6JX36DHTQOZ4HSH5TVNDUIEGCWOASA2B", "length": 23106, "nlines": 89, "source_domain": "devan.forumta.net", "title": "கார் கடனை முடித்த பிறகு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..!", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “��யோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nகார் கடனை முடித்த பிறகு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ அரங்கம் :: தெரிந்து கொள்ளுங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nகார் கடனை முடித்த பிறகு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..\nகார் லோன் வாங்கும்போது, எந்த வங்கி குறைவான வட்டி விகிதத்தில் கடன் தருகிறது என்பதைத் தேடித் தெரிந்து கொள்வதில் காட்டும் முயற்சியை, அந்த கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பலர் காட்டுவதில்லை. மேலும் கார் கடனைக் காலக் கெடுவுக்குள் விரைந்து முடிப்பதோடு தங்கள் கடமை முடிந்து விடுவதாக பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.\nஆனால் கடனை கட்டி முடித்ததன் வெளிப்பாடாக, வங்கி தர வேண்டிய பாக்கி இல்லை என்கிற (No Due Certificate -NDC) சான்றிதழை கேட்டுப் பெற்றால் மட்டுமே, நாம் அடுத்த முறை அதே வங்கி அல்லது வேறு வங்கியில் கடன் பெற முடியும். ஒருவர் கடனைச் செலுத்தி முடித்துவிட்டார் என்றால், சம்பந்தப்பட்ட வங்கி அவருக்கு கடன் பாக்கி இல்லை என்கிற சான்றிதழ் வாடிக்கையான நிகழ்வுதான். இதனுடன் கடனை கட்டிதற்கான ஆதாரமாக ஸ்டேட்மென்ட் ஆஃப் அக்கவுன்ட் (Statement of Account -SOA) எனும் சான்றிதழையும் வங்கிகள் வழங்குகின்றன. இந்தச் சான்றிதழ்களை கார் கடனை கட்டி முடித்தவர் கேட்டால்தான் தருவார்கள். கடைசி கடன் தவணையை கட்டி முடித்துவிட்டோம் என கண்டுக் கொள்ளாமல் விட்டால், இந்தச் சான்றிதழ்கள் கிடைக்காது.\nகாரின் பதிவு சான்றிதழில் (Registration Certificate - RC) இருக்கும் வங்கியின் பெயருக்குப் பதிலாக, கடனைச் செலுத்தியவரின் பெயருக்கு ஆர்சி-ஐ மாற்றுவது அவசியம். இதற்கு\nஎன மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் (Regional Transport Office (RTO) தனி படிவம் உள்ளது. இதனை பெற்று வங்கியில் கொடுத்தால், வங்கி அதிகாரிகள் கடன் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது என உறுதிபடுத்துவார்கள். இதனை ஆர்டிஓ அலுவலகத்தில் கொடுத்தால், கார் பதிவு அதன் உரிமையாளர் பெயருக்கு மாற்றி தரப்படும்.\nகார் இன்ஷூரன்ஸ் செய்யப்பட்ட நிறுவனத்திற்கும் சென்று, கடனை முடித்துவிட்டதாக மாற்றித் தர வேண்டும். இதற்காகக் கடன் முடிக்கப்பட்டதை உறுதி செய்யும் கடன் பாக்கி இல்லை சான்றிதழின் நகலுடன் மேற்கூறிய அலுவலகங்களுக்கு கார் கடன் பெற்றவர் முழு விபரங்களுடன் கைப்பட எழுதிய கடிதத்தையும் இணைத்து கொடுக்க வேண்டும். எந்த வகையான கடனைக் கட்டி முடித்த பிறகு, அடுத்த இரண்டு வருடங்களுக்குள்ளாக புதிதாக கடன் பெறப் போகிறீர்கள் என்றால், ஒரு மாதத்திற்குள்ளாக சிபில் (CIBIL) ஸ்கோரைத் தெரிந்து கொள்வது நல்லது. ஏனெனில் அப்போதுதான் வாங்கிய கடன்கள் அனைத்தும் முடிக்கப்பட்டு, அவை சரியாக ஆவணப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.\nகார் கடனை முடிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பஞ்சாப் நேஷனல் பேங்க், போரூர் கிளை மேலாளர் அழகப்பன் கிருஷ்ணன் விளக்கி சொன்னார்.\n''கார் கடனை கட்டி முடித்த பிறகு, வங்கியில் கடன் பாக்கி இல்லை சான்றிதழ் மிக முக்கியம். காரணம், இந்த சான்றிதழ் வாங்கும்பட்சத்தில்தான் கடன் முழுமையாக கட்டப்பட்டுவிட்டது என்பது உறுதிப்படும். உதாரணத்துக்கு, ஒருவர் ஏப்ரல் 18 ம் தேதி கார் கடன் கடைசி தவணை ரூ. 10,000 கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த மாதத்தில் ஏற்கெனவே கடந்த 17 நாளுக்கான வட்டி கணக்கிடப்படாமல் இருக்கும். இந்த பாக்கி சிபில் அறிக்கை வர இல்லை வாய்ப்பு இருக்கிறது. கடன் பாக்கி இல்லை சான்றிதழை வங்கியில் கேட���கும் போது அவர்கள் விடுபட்ட, நாள்களுக்கான வட்டியை கட்டச் சொல்வார்கள். அப்படி செய்யும் போது கார் கடன் முழுமையையகா கட்டப்பட்டுவிடும். கார் பதிவு சான்றிதழில் கடன் முடிக்கப்பட்ட விவரம் குறிப்பிட்டால்தான் பிறகு காரை விற்கும் போது பிரச்னை வராது. இல்லை என்றால் அந்த நேரத்தில், வங்கிக்கும், ஆர்டிஓ அலுவலகத்துக்கும் அலைய வேண்டி இருக்கும்.இவற்றை தவிர்க்க, முறையாக கார் கடனை முடிப்பது நல்லது\" என்றார்.\nகடன் பாக்கி இல்லை சான்றிதழின் முக்கியத்துவம்..\n1. லோனைத் திருப்பிச் செலுத்தியதற்காக, சட்ட ரீதியில் செல்லுபடியாகக்கூடிய ஆவணம்.\n2. கடன் தொடர்பாக வங்கியுடன் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், இந்த சான்றிதழைப் பயன்படுத்தி வாதாடலாம்.\n3. சிபில் ஸ்கோரில் ஏதேனும் தவறுகள் இருந்தால், இதனைக் கொடுத்து சரி செய்யலாம்.\n4. கடனில் வாங்கப்பட்ட வீடு அல்லது காரை விற்க நேர்ந்தால், அதனை வாங்குபவரிடம் கடன் பாக்கி இல்லை என்பதை உறுதிபடுத்த இந்த ஆவணம் உதவியாக இருக்கும்.\n5. இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் பெறுவதற்கு இந்தச் சான்றிதழ் பயன்படும்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கத��கள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?p=466", "date_download": "2018-10-21T06:32:21Z", "digest": "sha1:F55ZSQ4PHMI2VN6LMYL4BPEFF7BNTTHJ", "length": 28262, "nlines": 115, "source_domain": "inamullah.net", "title": "தொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.? | MASIHUDEEN INAMULLAH", "raw_content": "\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிப���்களாக ஏன் உருவாக முடியாது.\nO சிறந்த தொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் சிறந்த தொழில் அதிபர்களாக உருவாவது குறித்து உரிய பருவத்தில் சிந்திக்கத் தவறி விடுகின்றோம், தெற்காசியாவில் பூகோள முக்கியத்துவமிக்க, இயற்கை வளங்கள், கடல் வளம், மனிதவளம் நிறைந்த நாடு இது.\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, சந்தைப் படுத்தல், கிராமியக் கைத்தொழில், சிறு தோட்டப் பயிர்ச் செய்கை, மர நடுகை, ஆடைகள் தயாரித்தல், சுற்றுலாத் துறை, தகவல் தொழில் நுட்பம், ஏற்றுமதி, இறக்குமதி, வர்த்தகம் என பல்வேறு துறைகளில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு நிறையவே சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.\nமதி நுட்பமும் ஆக்கத்திறனும் கற்றவர்களுக்கு மட்டும் உரியவையல்ல\nமதிநுட்பம் (Intelligence),அறிவு (knowledge),ஆற்றல் (talent) போன்ற பண்புகள் பிறப்பிலேயே பலருக்கும் பல்வேறு தராதரங்களில், துறைகளில் எல்லாம் வல்ல இறைவனால் வழங்கப்பட்டிருக்கின்றது.\nகல்வி (Education) என்பது ஆரம்பக் கல்வியின் பொழுது பொதுமைப்படுத்தப் பட்ட சகல துறை ஆறிவு ஆற்றல்களின் திறன் விருத்தியின் இலக்குகளை மையப்படுத்தி புதிய தலை முறைகளை நெறிப்படுத்துகின்ற சேவையாக இருக்கின்றது.\nஉயர் கல்வியின் பொழுது குறிப்பிட்டதொரு துறையில் நிபுணத்துவம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இளம் தலைமுறையினக்கு பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.\nபெரும்பாலும் சான்றிதல்களை மையப்படுத்திய கல்வித் திட்டங்கள் நிலவுகின்ற வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களுக்காக திறமையானவர்கள் உள்வாங்கப் படுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.\nதொழில் வழங்குவோருக்கும், தொழில் தேடுவோருக்கும் சான்றிதல்கள் அத்தியாவசியமானவை, நவீன வாழ்வியல் ஒழுங்குகள் குறிப்பாக மேலைத்தேய கல்விக் கட்டமைப்புக்களை, ஆங்கில எழுத்துக்களை அடையாளக் குறிப்பாக கொண்டுள்ள சான்றிதல்களை மையப்படுத்தியிருப்பதனை நாம் அறிவோம்.\nஎன்றாலும, கற்றல், கற்பித்தலில் உள்ள நுட்பங்கள், பரீட்சைகளில் உள்ள ஒவ்வாமைகள், மனனமிடல், சமர்பித்தலில் இருக்கின்ற வேக விவேகங்கள் அல்லது பொதுமைப்படுத்தப் பட்ட சகலதுறை பாடவிதானங்களில் ஆர்வமின்மை என்பதனாலும் சிலவேளைகளில் கல்வித் திட்டங்களில் உள்ள குறைபாடுகளால் பலர் கல்வி வாழ்க்கையை ஆரம்பக் கல்வியின் பொழுதும், உயர கல்வியின் பொழுதும் இடை நிறுத்தி விடுகின்றனர்.\nஅதேபோன்றே ஆரம்பக் கல்வியில், சாதாரண தரத்தில் அதி உயர்சிறப்புப் பெறுபேறுகளை பெறுகின்ற பலர், இரண்டாம் நிலைக் கல்வியில், உயர் தரத்தில் தமக்கு ஒவ்வாத ஒரு துறையில் காலத்தைக் கடத்தி விரக்தி நிலைக்குச் சென்று விடுகின்ற அல்லது மட்டுப் படுத்தப்பட்ட உயர்கல்வி வாய்ப்புக்களை இழந்து தவிக்கின்ற நிலைமைகள் ஏற்பட்டு விடுகின்றன.\nஇன்னும் சிலரோ இருக்கின்ற பாடவிதானங்களில் இலகுவான துறையை தெரிவு செய்து ஏதோ இரண்டு ஆங்கில குறியீடுகளைக் கொண்ட சான்றிதழை பெற்றுக் கொள்ள முடிவு செய்து விடுகின்றனர், தமது திறமைகளுக்கும், ஆற்றல்களுக்கும், சந்தையில் நிலவுகின்ற தேவைப்பாடுகளுக்கும் தொடர்பில்லாத சான்றிதல்களை காவிக் கொண்டு வேலையில்லா பட்டதாரிகளாக திருமண வயதில் (23-24) அல்லலுறுகின்றனர்.\nஉண்மையில் இவ்வாறு கல்வியை இடை நிறுத்துபவர்கள், மதிநுட்பம் குறைந்தவர்களோ, அறிவு மற்றும் திறன்கள் இல்லாதவர்களோ அல்ல, அவர்களுக்கு என்று ஒரு துறை கட்டாயம் இருக்கும், கடந்த காலங்களில் அவ்வாறானவர்களே மிகப் பெரிய வெற்றிகரமான, தொழில் முயற்சியாளர்களாக தொழில் அதிபர்களாக, தொழில் வழங்குனர்களாக சொந்த உழைப்பினால், அனுபவத்தினால் உயர்ந்திருக்கின்றார்கள், அவர்கள் மேற்கொண்ட, விவசாய, வர்த்தக நுட்பங்களை கற்பதற்கே இன்று கற்கைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன.\nஉதாரணத்திற்காக, வறுமையின் பிடியில் சிக்கி 6 ஆம் வகுப்புடன் கல்வியை நிறுத்திவிட்டு, கற்களை தலையில் சுமந்து கூலித் தொழிலாளியாக இருந்த ஒரு சிறுவன், காலையில் தாயார் திரிக்கும் கையிற்றை விற்பனைக்கு எடுத்துச் செல்கின்ற ஒரு சிறுவன், தயார் விற்பனைக்கு தயாரிக்கும் அப்பங்களை அம்மிக் கல்லில் மிகுதியாகவுள்ள மிளகாய் விழுதில் தொட்டுச் சாப்பிட்ட ஒரு சிறுவன், இலங்கையில் முன்னணி மாணிக்கக் கல் வர்த்தகராக மாறி 1970 களில் இலங்கை அரசாங்கத்திற்கு வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடியின் பொழுது கைகொடுக்கின்றார்.\nஇன்று இலங்கையில் பிரபலமான இஸ்லாமியக் கல்லூரியை நிறுவி இதனை எழுதிக் கொண்டிருக்கும் அடியேன் உற்பட இந்த நாட்டில் பல் வேறு துறைகளிலும் தலை சிறந்த கல்விமான்களை, அதிபர்களை, ஆசிரியர்களை, சிந்தனையாளர்களை உருவாக்கிய அந்த மா மேதை வேறு யாருமல்ல அல்-ஹாஜ் நளீம் (ரஹ்) அவர்கள் தான். இன்று அவர்கள் மேற்கொண்ட மாணிக்கக் கல் வர்த்தகம் பேருவளை சீனன்கோட்டை, இரத்தினபுரி , அபிரிக்க ஆசிய நாடுகள் என அவர்களது வாரிசுகளை வெற்றிகரமான வர்த்தகர்களாக மாற்றிவிட்டிருக்கின்றது, (Gemology) எனும் கற்கையை நாங்கள் கற்கின்றோம்.\nஅபிவிருத்தியடைந்த நாடுகளைப் பொறுத்தவரை அந்தந்த நாட்டின் பொருளாதார சந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப நிபுணர்களை, தொழிலாளர்களை கல்வித் திட்டங்களினூடாக உருவாக்குகின்றனர், உதாரணமாக குறிப்பிட்ட நாடுகளில் உள்ள விவசாயப் பொருளாதாரம், உற்பத்தித் தொழிற் துறைப் பொருளாதராம், தொழில் நுட்பம், உயர் தொழில் நுட்பம், திறந்த பொருளாதாரம், பங்குச் சந்தைப் பொருளாதாரம் என பல்நூறு சந்தை வாய்ப்புக்களைக் கொண்ட சான்றிதல்களுக்கான கற்கைகளை காலத்திற்கும் , சூழ்நிளைகளுக்குமேற்ப வடிவமைத்து வழங்குகின்றனர்.\nஇலங்கையைப் பொறுத்தவரை இந்த நாட்டின் விவசாய தொழில்துறை சார்பான கற்கைகள், உணவு உற்பத்தி, பதப்படுத்தல், சந்தைப் படுத்தல், ஏற்றுமதி செய்தல், விவசாய தொழில் நுட்பங்கள், இயற்கை வளங்களை பாதுகாத்தல், நீர் வளத்தில் உச்ச பயன் பெறுதல், கால்நடை வளர்ப்பு, கடல் வளம், மீபிடி போன்ற துறைகளுக்கான நவீன தொழில் நுட்பக்ககல்விகளை இனம் காணுதல், கிராமியக் கைத் தொழில்களை மையப்படுத்திய தொழிற் கல்விகள் போன்ற துறைகளில் அரசு உரிய கவனம் செலுத்துமெனில் மத்திய கிழக்கிற்கு செல்லும் வீட்டுப் பணியாளர்களுக்கும் அவர்கள் உழைக்கும் வெளிநாட்டுச் செலாவனிக்கும் மாற்றீடுகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். இன்ஷா அல்லாஹ்.\nகற்றவர்கள் எல்லோரும் மென்போருட்களாகவே இருக்க வேண்டுமா \nகொழும்பு புறக்கோட்டை முதல் காலி வீதி நெடுகிலும் உள்ள வர்த்தகர்களை மாத்திரமன்றி நாட்டின் ஏனைய நகர்களிலும், ஊர்களிலும் உள்ள வர்த்தகர்களை, தொழில் அதிபர்களை அல்லது அவர்களில் கணிசமானவர்களை சந்தித்து ஒரு ஆய்வினை பல்கலைக் மாணவர் சமூகம் செய்தல் சிறந்தது.\nபல தொழில் அதிபர்கள் ஆறாம் வகுப்பு எட்டாம் வகுப்பு படித்துவிட்டு குடும்ப சுமைகள் வறுமை காரணமாக முப்பது, ஐம்பது ரூபாய்களுடன் கொழும்பு வந்து கூலி வேலைகள் செய்து, படிப்படியாக சிறு தொழில் முயற்சிகளை ஆரம்பித்து முன்னுக்கு வந்ததாக சொல்கின்றார்கள்.\nவிவசாயம், கால்நடை வளர���ப்பு, வர்த்தக பயிர்ச் செய்கை நடவடிக்கைகள், சில்லறை, மொத்த வியாபாரம், சுய தொழில்கள், கைத்தொழில் முயற்சிகள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள், கூட்டுறவு தொழில் முயற்சிகள், கொவனவு, சந்தைப்படுத்தல், அசையும் அசையா சொத்துக்களை வங்கி விற்றல், அல்லது தரகு சேவைகளை வழங்குதல், இவ்வாறு இன்னோரன்ன துறைகளில் சாதாரண, உயர்தரம் மற்றும் உயர்கல்வி கற்ற மாணவர்கள் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை எனற விடயம் ஆய்வுக்கு உற்படுத்தப் படல் வேண்டும்\nபொதுவாக படித்தவர்கள் பட்டதாரிகள் ஒரு அரச தொழிலை, அல்லது தனியார் நிறுவனத்தில் ஒரு தொழிலை பெற்று மாத வருமானம் ஒன்றையே நம்பி வாழ்வதில் ஆர்வம் காட்டுகின்றனர் பின்னர் மேலே குறிப்பிடப்பட்ட தொழில் அதிபர்களிடம் ஊழியர்களாக மாறுவதில் அக்கறை காட்டுகின்றனர்.\nமத்திய கிழக்கை நோக்கி படை எடுத்து சொந்த நாட்டில் சொந்த வீட்டில் மேற்கொள்ளாத அளவு உழைத்து ஊத்கியம் பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றோம் எதோ ஒரு கற்கையை நிறைவு செய்து விட்டு அந்த நாடுகளுக்கு சென்று வாழ்வை இழந்து தவிக்கின்றோம்\nஇவ்வாறு இன்னோரன்ன அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் நம் பெறும் ஊதியங்கள் வாழ்வின் அடிப்படைத் தேவைகளை ஈடு செய்து கொள்ள போதுமானவைகளாக இல்லை, ஒரு வீடு , ஒரு வாகனம், திருமணம் ,குடும்ப வாழ்வு, குடும்ப பொறுப்புக்கள் என பல்வேறு பொருளாதார போராட்டங்களில் தன்னிறைவு காண முடியாத நிலையினையே ஏற்படுத்தியுள்ளன.\nநாட்டில் எல்லோரும் தொழில் அதிபர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை மாறாக ஏன் கல்வி உயர்கல்விச் சமூகம் தொழில் அதிபர்களாக அன்றி தொழிலாளர்களாகவே இருப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதே ஆதாங்கம்\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, என்பவற்றில் வளர்முக நாடுகளில் பாமரர்கள் மாத்திரமன்றி படித்தவர்களும் ஈடுபடுகின்றார்கள்\nஇதனை ஒரு ஆய்வுக்கு உரிய தலைப்பாக ஒரு சில நண்பர்கள் எடுப்பார்கள் என நம்புகின்றேன்\nஇஸ்லாமிய வாழ்வு நெறியில் மஸ்ஜிதுகளின் பிரதான வகிபாகம்.\nபெண்மை போற்றப்படவேண்டிய ஹரமாகும், ஆண்மை மஹ்ரமெனும் அரண் ஆகும்.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nPost Views: 1,888 இலங்கையின் மொத்த சனத்தொ��ையில் 25% வெளிநாட்டில் உழைக்கின்றார்கள் அவர்களில் 40% பெண்கள், ஆனால் இவர்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் அரசாங்கங்களின் போதிய கவனத்தைப் பெறவில்லை ...\nஇஸ்லாமிய வங்கிகள்; சந்தர்ப்பங்களும் சவால்களும்..\nPost Views: 1,117 இஸ்லாமிய வங்கியியல் இந்த நூற்றாண்டுக்கான வங்கியியலாக திகழப் போகும் வாய்ப்புக்கள் நிறையவே தெரிகின்றன. ஏற்கனவே உலகின் பலபகுதிகளில்வட்டியில்லா வங்கிகள் பெரிய அளவில் செயல்படத் ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nPost Views: 381 O “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nPost Views: 697 அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nPost Views: 422 உலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nPost Views: 665 நல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் …\nமுழு உலக முஸ்லிம்களும் ஏன் அவரது வெற்றியை தமாதாக்கிக் கொண்டாடுகின்றார்கள் \nPost Views: 473 1 முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் ��ிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் …\nஇயல்பு நிலை கெட்டுப் போன இனிய வாழ்க்கை.\nமனித வாழ்வில் அறிவும் ஆன்மாவும் உணர்வுகளும் அழகிய பண்பாட்டு விழுமியங்களை இயல்பாகவே தோற்றுவிக்கின்றன, உற்றார் பெற்றார் உறவினருக்கிடயிலான உறவுகள், அண்டை அயலவர் ஊரார் என ஒரு உயரிய சமூக பண்பாடுகள் , சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=29608", "date_download": "2018-10-21T06:01:40Z", "digest": "sha1:35YPTEI5J4RPVC3M4JWEXWVKE6ZGWD2P", "length": 8882, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» பெண்ணாகவே மாறிய நடிகரின் மகன்!", "raw_content": "\nதிரிஷாவின் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்\nசபரிமலையில், பெண்களை தடுப்பது தவறு\nரஜினிகாந்த் MeToo, சபரிமலை பற்றி கருத்து\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nதிருமணமே செய்து கொள்ளாத பிரபல நடிகையின் முடிவு\n← Previous Story அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் படங்களை இழந்தேன்\nNext Story → குழந்தையை கவனிக்க வேலைக்காரிக்கு 1 லட்சம் ரூபா சம்பளம்\nபெண்ணாகவே மாறிய நடிகரின் மகன்\nசினிமாவில் எத்தனையே பேர் நடிகர்கள் என்று இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் நடிப்பை உள்வாங்கி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நம்மை ஆச்சரியப்படுத்தியவர்கள் சிலரே உள்ளனர்.\nஅந்த வரிசையில் எம்.எஸ். பாஸ்கர் அவர்களை கூறலாம். இவருடைய மகன் ஆதித்யா 99 என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.\nஇப்படத்திற்காக பாராட்டுக்களை பெற்று வரும் இவரின் ஒரு புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.\nகுறும்படத்திற்காக அப்படி நடித்தாரா என்பது தெரியவில்லை, அச்சு அசலாக பெண் வேடம் போட்டது ஒரு புகைப்படம். அதைப் பார்த்த பலரும் நடிப்பின் மேல் இருக்கும் அவரது ஆர்வத்தை புகழ்ந்து வருகின்றனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nமாலினி 22 பாளையம்கோட்டை திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்\nசாதாரண குடும்பத்தில் பிறந்து பேரரசையே ஆண்ட நூர் ஜஹான்\n118 ஆண்டு பழமை வாய்ந்த ஓவியம் கண்டுபிடிப்பு\nமேலாடை நழுவுவதை கண்டும் காணாமலிருக்கும் நடிகை\n100 பெண்களை கற்பழித்த டொக்டர் காதலியுடன் கைது\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2009/03/blog-post_20.html", "date_download": "2018-10-21T05:45:44Z", "digest": "sha1:TUXQ3NGNFAYH2P6LTFCDBN6OBTIXNAJR", "length": 25309, "nlines": 154, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: சி.ஐ.ஏ. புகுந்த நாடும், அமீனா புகுந்த வீடும்!", "raw_content": "\nசி.ஐ.ஏ. புகுந்த நாடும், அமீனா புகுந்த வீடும்\nதமிழில் ஒரு பழமொழி உண்டு, \"ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது\" என்று. ஐந்தறிவு கொண்ட ஆமைக்கு அது பொருந்தாது. அதற்கு பதில், \"சி.ஐ.ஏ. புகுந்த நாடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது\" என்று புதுமொழி உருவாக்கலாம்\nஉலகிலேயே சதி திட்டம் மூலம், சீர்குலைவுகள் செய்து பல நாடுக���ையும், ஆட்சிகளையும் தூக்கி எறிய காரணமாக இருந்தது சி.ஐ.ஏ. (அமெரிக்க உளவுத்துறை) சி.ஐ.ஏ.வின் சதிகளை சின்னக் குழந்தைகள் கூட அறியும்\nஅப்படிப்பட்ட சி.ஐ.ஏ.வுடன் தற்போது இந்திய அரசின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கைகுலுக்கி உள்ளார். அதாவது தேன் நிலவு நடத்தியுள்ளார். அவர் மட்டுமா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் முதல் இந்திய உளவுத்துறையின் தலைவர் (ரா) கே.சி. வர்மா, இன்டிலிஜன்ஸ் துறையின் இயக்குநர் (ஐ.பி.-உளவுத்துறை) ராஜீவ் மாத்தூர் உட்பட இந்தியாவின் முக்கிய உயர் அதிகாரிகள் அமெரிக்க உளவுத்துறை தலைவரான லியான் பனிட்டா (chief Leon Paneவவய)-வுடன் பயபக்தியுடனும், தன்னடக்கத்துடனும் உரையாடியுள்ளனர்.\n15வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் அமெரிக்க உளவுத்துறையின் வருகை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதோடு, அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில், குவைத்தில், ஆப்கானிஸ்தானில், இந்தோனேசியாவில், சோவியத் யூனியனில், கியூபாவில், சிலியில், வியத்நாமில், பனாமாவில்... என்று உலகில் சரிபாதி நாடுகளில் தனது மறைமுக கைங்கர்யம் மூலம் சி.ஐ.ஏ. சதித் திட்டங்களைத் தீட்டி பல ஆட்சிகளை கவிழ்த்துள்ளது பல முறை அம்பலமாகியுள்ளது. அத்தகைய கேடுகெட்ட சி.ஐ.ஏ.-வின் தலைவருக்கு மகுடம் சூட்டி, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளதன் மூலம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாளர்கள் தங்களிடம் இருந்த முதுகெலும்பை இழந்து, அமீபா போல முதுகெலும்பில்லாத ஒட்டுண்ணிகளாக மாறிவிட்டார்களோ\nஎதற்காக சி.ஐ.ஏ. இந்தியாவிற்கு வரவேண்டும். அவர்கள் தற்போது வந்த நோக்கம் என்ன வெளியில் சொல்வது \"மும்பையில் நடைபெற்ற 26/11 பயங்கரவாதச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க வந்தாராம்\". இதை முடித்து விட்டு அப்படியே பாகிஸ்தானுக்கும் ஒரு டூர் போய்விட்டு அங்குள்ள அரசியல் குழப்ப நிலை குறித்து விவாதிக்கப் போவதாக கூறுகிறார்.\nநம்ம ஊர் (அதாங்க தமிழ்நாட்டு போலீசையே) ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகராக எல்லாம் பேசிவிட்டு, மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சி.ஐ.ஏ. மூலம் பரிகாரம் தேட முற்படுவது நம்முடைய உளவுத்துறையும், ஹேமந்த் கார்க்கரே போன்று இந்த தாக்குதலில் இரையான நேர்மையான அதிகாரிகளையும் கேவலப்படுத்துவதாக உள்ளது. நம்முடைய இராணுவ வீரர்களாலும், இந்திய மக்களாலும் காப்பாற்ற முடியாத அளவிலா நம்முடைய இந்திய நாடு உள்ளது கேவலம் நாட்டை கெடுக்கும், நாட்டாண்மை பேர்வழியான அமெரிக்க அடியாள் வேலை செய்யும் சி.ஐ.வி.ன் காலடியில் விழுவது மத்திய ஆட்சியாளர்களின் தவறான திசை வழியை சுட்டுவதாக உள்ளது.\nஅதுவும் 100 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் உலகிலேயே அமைதியான முறையில் ஜனநாயகப்பூர்வமாக தேர்தல் மூலம் மாற்றங்களை கொண்டு வரும் மகத்தான தேர்தல் நடைபெறும் பின்னணியில் சி.ஐ.ஏ. வந்ததன் நோக்கம் என்னவோ என்ற சந்தேகம் இந்திய மக்களுக்கு எழுந்துள்ளது. இது ஒரு ஆபத்தான போக்கு இதை அனுமதிக்க முடியாது அது மட்டுமல்ல இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இந்திய மக்களும், பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்த பின்னணியில் புறவழியாக இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிய மத்திய அரசு இராணுவ ரீதியாகவும் அமெரிக்காவோடு நெருங்கியத் தொடர்பை வைத்துக் கொண்டுள்ளது. இதற்கும் ஒரு ஒப்பந்தத்தை, அதாவது இதற்குப் பெயர் பாதுகாப்பு ஒப்பந்தமாம் (யாரைப் பாதுகாப்பதற்கோ) இப்படியெல்லாம் போட்டுள்ள சூழ்நிலையில், இதை எதிர்தத இடதுசாரிகள் - மத்தியில் மூன்றாவது மாற்று அரசு ஒன்றை அமைப்போம் என்ற நிலையில், அவ்வாறு அரசு அமையும் சூழலில் இராணுவ ஒப்பந்தம் கைவிடப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையிலேயே சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் சமநீதியோடு போடப்படாத அணு சக்தி ஒப்பந்தமும் மாற்றப்படும் என்று சொல்லியுள்ள பின்னணியில் - மேற்கண்ட கோரிக்கைகளை எல்லாம் இந்திய மக்கள் முன் வைத்துள்ள சூழலில் சி.ஐ.ஏ.வின் வருகை எதற்காக என்ற கேள்வி எழுவது இயல்பானதே என்ற கேள்வி எழுவது இயல்பானதே இந்திய மக்களே உஷார். கியூபாவின் புரட்சியாளன் எர்னஸ்டோ சேவினை கொன்றவர்கள் இந்த சி.ஐ.ஏ. அதிகாரிகள்தான். சேவின் புரட்சிகர காற்று தற்போது லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி வடிவமாக உருவெடுத்துள்ளது. 100 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில், இந்திய அரசு இடதுசாரிகள் பக்கம் செல்வதை அமெரிக்கா நிச்சயம் விரும்பாது இந்திய மக்களே உஷார். கியூபாவின் புரட்சியாளன் எர்னஸ்டோ சேவினை கொன்றவர்கள் இந்த சி.ஐ.ஏ. அதிகாரிகள்தான். சேவின் புரட்சிகர காற்று தற்போது லத்தீன் அமெரிக்காவில் இடது���ாரி வடிவமாக உருவெடுத்துள்ளது. 100 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில், இந்திய அரசு இடதுசாரிகள் பக்கம் செல்வதை அமெரிக்கா நிச்சயம் விரும்பாது எனவே அவர்கள் எந்த சதியையும் தீட்டுவதற்கு தயாராவார்கள் எனவே அவர்கள் எந்த சதியையும் தீட்டுவதற்கு தயாராவார்கள் எனவே எச்சரிக்கையோடு சி.ஐ.ஏ. சதிகளை முறியடிப்போம் எனவே எச்சரிக்கையோடு சி.ஐ.ஏ. சதிகளை முறியடிப்போம் நமது தேசத்தையும், தேச மக்களையும் பாதுகாப்போம் நமது தேசத்தையும், தேச மக்களையும் பாதுகாப்போம் சி.ஐ.ஏ.வுடன் ஒத்துழைக்கும் மத்திய காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாளர்களையும், மதவெறி பா.ஜ.க.வினையும் வீட்டுக்கு அனுப்புவோம் இதுவே சி.ஐ.ஏ.வுக்கு நாம் கொடுக்கும் செருப்படியாகும்\nசி.ஐ.ஏ. சதிகள் இங்கே தோலுரிக்கப்பட்டுள்ளது இதையும் படிக்கலாம்:\nவெளிச்சத்துக்கு வந்த சி.ஐ.ஏ ஆவணங்கள் தமிழில்: சிவராமன்\nலாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்\nசி.ஐ.ஏ. சிறைக்கூடங்களில் மிகக் கொடூரமான சித்திரவதைகள்\nவெளிச்சத்துக்கு வந்துள்ள அமெரிக்க உளவுத்துறை விவகாரங்கள்\nLabels: அமெரிக்கா, சி.ஐ.ஏ, ப. சிதம்பரம்\nசந்திப்பு, இது போன்ற பதிவு எழுதுவதற்கு முன்னர் உங்கள் புதிய நண்பர் CIA சுப்பரமணியன் சுவாமியை ஒரு வார்த்தை கேட்டு விடுங்கள். உங்களை கவுக்க ஒரு டீ பாட்ட்டி வைத்துவிடப்போகிறார்:-(\nசிஐஏ வின் “FAMILY JEWEL\" ஐ உள்துறை அமைச்சரும் நம் நாட்டு உளவுத்துறை அதிகாரிகளும் படிக்கவேண்டும், சிஐஏ வின் சதிச்செயல்களை இந்தியா அங்கீகரிக்கிறதா என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். ஒரு வேளை CIA வுடன் RAW ஒப்பந்தம் போட்டாலும் ஆச்சரியப்படுவதில்லை. இது நாள் வரை இந்தியா கொண்டிருந்த “ஏகாதிபத்திய எதிர்ப்பு” என்பதை ஆட்சியாளர்கள் சிதைத்துவிட்டார்கள்.\nபிகிள் நல்லா சத்தம ஊதுங்க. உடம்புக்கும் அதுதான் நல்லது அதுசரி அம்மாவாசைக்கும்-அப்துல்காதருக்கும் முடிச்சுப் போடுவதுன்னு சொல்லுவாங்களே அது இதுதானா\nசிஐஏ வின் சதிச்செயல்களை இந்தியா அங்கீகரிக்கிறதா என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.\nஹரிஹரன் மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள். இவர்களுக்கு அந்த சி.ஐ.ஏ. அறிக்கையை எல்லாம் படிப்பதற்கு நேரம் இருக்குமான்னுத்தான் தெரியவில்லை. இன்னும் இரண்டு மாதத்திற்குள் இர��க்குற சீட்டும் போயிடுமேன்ற கவலையில்ல இத எப்படி அவர்களால படிக்க முடியும். \"பேமிலி ஜீவல்\" குறித்து நானும் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நன்றி ஹரிஹரன். இது குறித்து இணையத்தில் தேடியதில் சில நல்ல பதிவுகள் கண்ணில் தென்பட்டன. அவற்றையும் இணைப்பாக கொடுத்துள்ளேன். நன்றி நன்பரே\n//ல் மூலம் மாற்றங்களை கொண்டு வரும் மகத்தான தேர்தல் நடைபெறும் பின்னணியில் சி.ஐ.ஏ. வந்ததன் நோக்கம் என்னவோ என்ற சந்தேகம் இந்திய மக்களுக்கு எழுந்துள்ளது. இது ஒரு ஆபத்தான போக்கு இதை அனுமதிக்க முடியாது\nஅமெரிக்க ஏகாதிப்பத்திய வெறிநாய் புஷ்சை ரொம்பவும் டீப்பா லவ் பன்ற மண்மோகனும் பா.சி அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் முழுவதுமாய் இந்தியாவை அமெரிக்காவிடம் எழுதி கொடுத்துவிடுவார்கள். சிஐஏ சதி செயல்களுக்கு இந்தியாவில் முற்றுப்புள்ளி வைக்க சரியான நேரம் வரும் அது மூன்றாவது மாற்று அணி ஆட்சிக்கு வந்து முடிவு கட்டும்\nநன்றி திரு. செல்வப்பிரியன், விடுதலை\nநன்றி திரு. வேணுகோபால். தாங்கள் குறிப்பிட்டுள்ள \"பொருளாதார அடியாளின்\" வாக்குமூலம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்றுதான். அதில் எவ்வாறு இந்தோனேசியாவை சீரழித்தார்கள் என்கிற விவரம் சிறப்புடன் வந்துள்ளது. சி.ஐ.ஏ. எப்படியெல்லாம் வேலை செய்யும் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்குள் வேலை செய்த ஜான் பெர்கின்ஸ் வாயிலாக அறிந்து கொள்வது சிறப்பானதே. நன்றி.\nசி.ஐ.ஏ. விற்கு அரசியல் ரீதியான அங்கீகாரமும், அரசு ரீதியான அங்கீகாரமும் கொடுத்துள்ளது காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ. அரசு.காங்கிரஸ் கட்சியிலே இருக்கும் தீவிர அமெரிக்க பக்தர்களான மன்மோகன், ப. சிதம்பரம் இந்த வாய்ப்பிற்காக காத்திருந்தார்கள், மும்பை பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து உதவத் தயார் என அமேரிக்கா கூறியதை தேவையில்லை என்று மறுத்தார் பிராணாப் முகர்ஜி. அமேரிக்கா தாசர் ப. சிதம்பரம் பட்டுக்கம்பளம் விரித்துள்ளார். .\nநன்றி சுப்புராம். சரியாக சொல்லியுள்ளீர்கள். காங்கிரசுக்கு உள்ளேயே கூட அமெரிக்காவின் மிக நெருங்கிய நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பல சின்னச் சின்ன நாடுகள் கூட அமெரிக்காவின் உதவிகளை பல்வேறு கட்டங்களில் நிராகரிக்கின்றன. ஆனால் இந்த முதுகெலும்பில்லாத காங்கிரசு ஆட்சியாளர்களின் அமெரிக்க பற்று வெட்கம் கெட்டதாக உள்ளது.\nமே தின வரலாறு புத்தகம்\n\"போஸ்டர் பாய்\" காட்சிகளும், காலியான மூளைகளும்\nமகுடம் சூட்டிக் கொண்ட பிரதமர்கள்\nசி.ஐ.ஏ. புகுந்த நாடும், அமீனா புகுந்த வீடும்\nஇலங்கை உள்ளும்-புறமும்; அ. மார்க்ஸ் நேர்காணல்\nபோலியான \"போலியோ டிராப்ஸ்\" - ஊனக் குழந்தைகளை உரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seralathan.blogspot.com/2009/06/blog-post_15.html", "date_download": "2018-10-21T05:34:33Z", "digest": "sha1:O4OEY6FA5IQKKVPYUWW3PU3TKOSM5JXE", "length": 15186, "nlines": 204, "source_domain": "seralathan.blogspot.com", "title": "கறுப்பு வெள்ளை: இலக்கியக்கூடல் - இரண்டு", "raw_content": "\nகறுப்பையும் வெள்ளையையும் ஒன்றாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்காக\nபுத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/\nயுகமாயினி இதழ் நடத்தும் இலக்கியக்கூடலின் இரண்டாவது அத்தியாயம் நேற்று சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பை திரு.சித்தன் அவர்கள் எனக்கு அளித்திருந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மைக்கைப் பிடித்து, தமிழ் பேசும் வாய்ப்பு கிடைத்தது.\nநிகழ்வின் முதல் நிகழ்வாக, 'இலக்கியக் கோட்பாடுகள்' என்ற தலைப்பில் பேராசிரியர்.க.பஞ்சாங்கம் அவர்களின் உரை நிகழ்வதாய் இருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வர இயலாமல் போக, கவிஞர் அன்பாதவன், பேராசிரியர் எழுதிக்கொடுத்திருந்த கட்டுரையை வாசித்தளித்தார். அயல் நாட்டுக் கோட்பாடுகளையும், அழகியலையும் கொண்டாடும் விதமாக நாம் மாறி விட்டோம். நம் மொழியில் இருப்பவற்றை மறந்து விட்டோம் என்ற குறிப்பிட்டார் பேராசிரியர். கட்டுரையில் சொல்லப்பட்ட பல கருத்துகள் மீது பெரும் விவாதம் முன் வைக்கப்பட்டது.\n'க.நா.சு. சொல்லி இருக்கும் தமிழ் அழகியல் குறித்த கோட்பாடுகளைக் குறை சொல்லிவிட்டு, தமிழவனின் கோட்பாடுகளை மட்டும் பாராட்டிச் சொல்லி இருப்பது குழு சார்ந்த தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது' என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பேராசிரியர் இல்லாததால் அவர் எந்தப் பார்வையில் இதை எழுதினார் என்று விளக்கம் பெற முடியாமல் போனது. அவர் இருந்திருந்தால் நல்ல தெளிவு கிடைத்திருக்கக் கூடும்.\nஅடுத்து, 'திருத்தப்படாத அச்சுப்பிழைகளும், திருந்த வேண்டிய சமூகமும்' என்ற தலைப்பில் தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் அயலகத்துறை விரிவுரையாளர் முனைவர்.��ிரு.தெ.வெற்றிச்செல்வன் உரையாற்றினார். பால் திரிந்தோர் மீதான சமுதாயப் பார்வை, சமுதாயத்தின் மீதான அவர்களின் கோபம், இலக்கியம், மற்றும் பிற கலைகளில் அவர்கள் கையாளப்பட்ட விதம், அவர்களுக்கான அமைப்புகள் என்று பல செய்திகளை முன் வைத்துப் பேசினார். அவரின் பேச்சு பல புதிய செய்திகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதாக இருந்தது. உரை முடிந்ததும், மற்றவர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.\nஅமர்வின் இறுதி நிகழ்வாக அமைந்தது, திரு.சந்திரசேகரன் கிருஷ்ணா ஆற்றிய 'அக்பர்' என்ற மொழியாக்க நூல் மீதான ஆய்வுரை. இவர் வலைத்தளங்களில் தன் படைப்புகள், நூல் விமர்சனங்கள், அறிவியல் கொள்கைகள் பற்றிய தன் விளக்கங்கள் ஆகியவற்றைப் பதிப்பித்து வருகிறார். பாபருக்குப் பின் ஹுமாயூன், அவருக்குப்பின் அக்பர், பின் ஜஹாங்கீர், பின் ஷாஜஹான், பின் ஔரங்கசீப் என்று காலக்கோட்டில் ஒரு புள்ளியாக நம் பாடப்புத்தகங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அக்பரைப் பற்றிய பல அரிய செய்திகளை இந்நூல் தொகுத்து வழங்கி இருக்கிறது. லாரன்ஸ் பின்யான் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, ச.சரவணன் என்பவரால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. மூல நூலைத் தான் படித்ததில்லை என்று சந்திரசேகரன் சொன்னது சிறு விவாதத்தை ஏற்படுத்தியது. மூல நூலைப் படித்திருந்தால் தான் இந்த நூலின் குறைகளை சுட்டிக்காட்டும் திறன் நமக்கு முழுதாகக் கிடைக்கிறது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.\nநல்ல உரைகளுடன், நல்ல விவாதங்களுடன் அமைந்து நிறைவுற்றது இலக்கியக்கூடல்.\nஎழுத்தாளர் எஸ்.பொ, எழுத்தாளர் பழமலய், கிழக்குப் பதிப்பகத்தின் பத்ரி இவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கவிஞர் பழமலய்யுடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.\n//இந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பை திரு.சித்தன் அவர்கள் எனக்கு அளித்திருந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மைக்கைப் பிடித்து, தமிழ் பேசும் வாய்ப்பு கிடைத்தது//\nவாழ்த்துகள் சேரல்.இம்முறை கலந்துகொள்ள முடியாமல் போனதற்கான வருத்தம் மேலும் கூடிவிட்டது. பார்க்கலாம்.\nவாழ்த்துகள் சேரல், பகிர்வுக்கு நன்றி, என்னால் தான் வர முடியாமல் போயிற்று.\n அடுத்த கூடலில் நாம் சந்திப்போம்.\nவகு - வகுத்தல், பிரித்தல், வகைப்படுத்தல்...\nஏலி���ன்கள் வாசம் செய்யும் வீதி\nஎனது பழைய பனை ஓலைகள்\nஇல்லாத முகவரிகள் - 4\nஇல்லாத முகவரிகள் - 3\nஇல்லாத முகவரிகள் - 2\nஇல்லாத முகவரிகள் - 1\nபடிந்த வரிகள் - 5\nபடிந்த வரிகள் - 4\nபடிந்த வரிகள் - 3\nபடிந்த வரிகள் - 2\nபடிந்த வரிகள் - 1\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : நேசமித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/saravanan-meenatchi/106471", "date_download": "2018-10-21T07:16:54Z", "digest": "sha1:JZJFFR3EGAMLILTVBDFBR6VTINJOFKLZ", "length": 5018, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Saravanan Meenatchi - 21-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nயாழில் வாள்களுடன் வந்த கும்பலை தெறித்தோட வைத்த பொதுமக்கள்\nசிங்கப்பூரின் சட்டம் தெரியாததால் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டேன்\nநடிகை லைலா இப்போது எப்படி இருக்கிறார்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்\nவிபத்திற்குள்ளாகிய யாழ் நோக்கி பயணித்த புகையிரம் தடம் புரண்டது மற்றுமொரு புகையிரதம்\nஐயப்ப உடையில் ஆபாச செல்பி எடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nபலாத்காரம் செய்யவில்லை: செய்தியாளர்களிடம் கத்திய சின்மயி... வைரல் வீடியோ\nஇறந்து கிடக்கும் நபருக்கு அருகே இருக்கும் இது என்ன... பீதியை ஏற்படுத்திய காட்சி\nபொறி பறந்த சர்கார் டீசர், திடீரென்று அமுங்கியது, என்ன ஆனது\nதமிழ்நாட்டில் இந்த வருடம் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்கள்- இரண்டாவது இடத்தில் இந்த நடிகரின் படமா\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\nஎந்திரிச்சு வெளில போயா, விஜய் சேதுபதியையே கோபப்படுத்திய கேள்வி\nதமிழ்நாட்டில் இந்த வருடம் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்கள்- இரண்டாவது இடத்தில் இந்த நடிகரின் படமா\nவிஸ்வாசத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் இந்த தமிழ் முன்னணி நடிகர் தான் நடிக்க உள்ளாரா\nநடிகை லைலா இப்போது எப்படி இருக்கிறார்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்\nநடிகை லக்‌ஷமி ராமகிருஷ்ணனின் மருமகன் யார் தெரியுமா இவரா\nநடிகை நஸ்ரியாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா வியப்பில் மூழ்கிய அஜூத் ரசிகர்கள்\nதமிழர்களின் உயிரை பறிக்கும் வாழைப்பழம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவும் காட்சி\n மேடையில் மன்னை சாதிக் செய்த செயல்.. தீயாய் பரவும் காணொளி\n டீசரை பா��்த்து அசந்து போன பிக்பாஸ் பிரபலம் - இத்தனை முறையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/2011-magazine/24-aug-01-15/370-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2018-10-21T06:36:52Z", "digest": "sha1:TV3OBVPRUNZL7UU67X7Z4MOCOZVKO7HL", "length": 20721, "nlines": 94, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - முரண்பாடுகளைத் தீர்க்கும் சமன்பாடு", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> ஆகஸ்ட் 01-15 -> முரண்பாடுகளைத் தீர்க்கும் சமன்பாடு\nசில வார்த்தைகள் சூழ்நிலைக்கேற்பவும் பேசுபவர் அல்லது கேட்பவரின் மனநிலைக்கேற்பவும் பொருள் கொள்ளப்படும். எனவே. சொல்லப்படும் வார்த்தைகளை சூழ்நிலையோடு ஒப்பிட்டு மற்றவரின் நிலையிலிருந்தும் கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அது உறவுகளைப் பலப்படுத்த உதவும்.\nஉறவுகளை வலுப்படுத்துவதும் தொடர்வதும்தான் முக்கியமே தவிர விவாதத்தில் வெற்றியடைவதோ தன்னுடைய முடிவே சரியானது என்று நிறுவுவதோ அல்ல. மற்றவர்களின் கோணத்தில் வெளிப்படும் கருத்தை மதிக்க வேண்டும்.\nபழைய விஷயங்களைக் கிளற வேண்டாம்:\nபழைய வலிகளையும் பகையையும் நினைத்துக் கொண்டிருந்தால் இப்போதுள்ள சூழ்நிலையின் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்காது. இப்போது என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பது பற்றி முடிவெடுங்கள்.\nமுரண்பாட்டை மதிப்பிடுங்கள்: முரண்பாடு உங்கள் சக்தியை வீணடித்துவிடும். நீங்கள் முரண்படும் காரணம் உண்மையில் அதற்கான மதிப்புடையதா அல்லது வீண் வீராப்புக்காக அப்படி நடந்துகொள்கிறீர்களா என்று கவனியுங்கள். உங்கள் வீட்டுக்குப் போகும் வழிகள் பல இருந்தாலும் இந்த வழியில்தான் போவேன் என்று அடம் பிடிக்க வேண்டுமா அல்லது வீண் வீராப்புக்காக அப்படி நடந்துகொள்கிறீர்களா என்று கவனியுங்கள். உங்கள் வீட்டுக்குப் போகும் வழிகள் பல இருந்தாலும் இந்த வழியில்தான் போவேன் என்று அடம் பிடிக்க வேண்டுமா மாற்று வழியில் உங்களுக்கு சில ஆச்சரியங்கள் காத்திருக்கலாம்.\nமன்னிக்��த் தயாராக இருங்கள்: நீங்கள் மன்னிக்க விருப்பமில்லாமலோ மன்னிக்க இயலாதவராகவோ இருந்தால் முரண்பாட்டைத் தீர்ப்பது என்பது இயலாத காரியம். ஒருவரைத் தண்டித்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்துவிடுவது, பின்னர் ஈடு செய்ய முடியாத இழப்பையும் காயத்தையும் ஏற்படுத்தும்.\nஒரு முடிவுக்கு வரமுடியாத சூழ்நிலையில் ஒத்துப் போவதில்லை என ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். அதாவது, பிரிவதென முடிவெடுத்து அவரவர் வழியில் செல்லுங்கள்.\nசிக்கலான தருணத்தில் அதிகப்படியாக செயல்படாதீர்கள். அமைதியாக இருப்பதன் மூலம் உங்களுடைய கருத்துகளை மற்றவர்கள் பரிசீலிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.\nஉணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துங்கள். செயல்களால் அல்ல: ஒரு விஷயத்தை உண்மையாகவும் நேரடியாகவும் நீங்கள் தெரிந்து வைத்துள்ள வலிமையான தகவல் தொடர்பு நுட்பம் மூலம் வெளிப்படுத்தலாம். அதே சமயம் நீங்கள் மிகக் கோபமாகவோ சோர்வடைந்தோ உள்ளபோது உங்களை நிலைப்படுத்திக் கொள்ள நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறு நடை, சிலமுறை ஆழ்ந்த மூச்சு,செல்லப் பிராணிகளோடு விளையாட்டு, வேறு உங்களுக்குப் பிடித்த -அந்த சமயத்தில் பயன் தரும் செயல்களைக் கையாளுங்கள்.\nஉங்களுக்குப் பிரச்சினையாக இருப்பதை மட்டும் கவனியுங்கள். பொதுவாக குற்றம் கூறிக் கொண்டிருப்பது வேலையைக் கடினமாக்கும்.\nஒரு நேரத்தில் ஒரு பிரச்சினையை மட்டும் கையாளுங்கள்:\nஒரு விஷயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு விஷயத்தைப் புகுத்தாதீர்கள். இதனால் எந்தப் பாத்திரத்தை முதலில் தேய்த்துக் கழுவுவது என்பது போன்ற (kitchen sink effect ) குழப்பம் ஏற்படாது.\nஅடி வயிற்றில் அடிக்காதீர்கள். தனிப்பட்ட முறையில் உணர்ச்சி வயப்படக் கூடிய விஷயங்களை விட்டுவிடுங்கள். அது அவ நம்பிக்கையையும், கோபத்தையும், சேதங்களையும் உண்டாக்கும்.\nகுற்றம் சாட்டுவதைத் தவிர்த்துவிடுங்கள். அது அவர்கள் திருப்பித் தாக்குவதற்கு வழிகோலும். மாறாக, அவர்களின் எந்தச் செயல் உங்களைப் பாதிப்படையச் செய்தது என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.\nபொதுவாகச் சொல்லாதீர்கள்: 'எப்போதும்' அல்லது 'எப்போதுமில்லை' என்பது போன்ற சொற்களைப் பயன்படுத்தா தீர்கள். அது துல்லியமில்லா மலும் கோபத்தை அதிகப்படுத்துவதாகவும் இருக்கும்.\nபுதிதாகக் குற��றம் கண்டுபிடிக்க முயற்சி செய்வதும், திரித்துக் கூறுவதும் சமாதானத்தை நோக்கிப் போவதைத் தடுக்கும்.\nபுகார்களையும் உணர்வுக் காயங்களையும் உடனே தீர்க்காவிட்டால் மேலும் மேலும் பெருகிக்கொண்டே இருக்கும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டால் பிறகு அதைப் புரிந்துகொள்வதும் சிக்கலைத் தீர்ப்பதும் கடினமாக இருக்கும்.\nஒருவருக்கு நீண்ட காலமாக சரியான சமாதானம் சொல்லாமல் மவுனம் காப்பது கோபத்தைக் கிளறும். இரு தரப்பு தகவல் பரிமாற்றம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஉங்களுடைய செயல்கள் மூலமாகவும் சொற்கள் மூலமாகவும் எதிர் தரப்பினரும் பொதுவான முரண்பாட்டுக் கள விதிகளைத் தெரிந்துகொள்ளவும் பயன்படுத்தவும் செய்யுங்கள்.\nகுறிப்பிட்ட ஒரு முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு நேர்மையான போர்க்களத்தைப் பயன்படுத்தலாம்.\nபடி.1. சண்டையை ஆரம்பிப்பதற்குமுன் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். உண்மையில் என்னைத் தொல்லைப் படுத்துவது எது மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யாமலிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யாமலிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என்னுடைய மனநிலை பிரச்சினைக்குச் சம்பந்தமுடையதா\nபடி.2. சண்டையை ஆரம்பிப்பதற்குமுன் உங்களுடைய நோக்கத்தைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். இதனால் உண்டாகக்கூடிய விளைவுகள், அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறதா\nபடி. 3 . இந்தச் சண்டை 'வெற்றி' யை நோக்கமாகக் கொண்டதல்ல. மாறாக, இருதரப்பும் மன நிறைவடையவும் சிக்கலுக்குத் தீர்வு காணவுமே என்பது நினைவிலிருக்கட்டும்.\nபடி. 4 . உங்களுடன் முரண்படும் உங்கள் பங்காளியுடன் இது குறித்துப் பேசுவதற்கு நேரம் குறிப்பிடுங்கள். இது எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகவும், இருவருக்கும் ஏற்ற நேரமாகவும் இருக்க வேண்டும்.\nஉடனே நேரம் குறிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர்களுக்குப் புரிய வையுங்கள்.\nபடி. 5. பிரச்சினையைத் தெளிவாக எடுத்து வையுங்கள். உண்மையில் உள்ள நிலையை உங்கள் மன நிலையில் சொல்லுங்கள். 'நான்' வருத்தத்திற்குள் ளானேன், காயப்பட்டேன், மனச் சோர்வடைந்தேன்... என்பது போல பேசுங்கள். 'நீ' என்ற வார்த்தையைத் தவிர்த்துவிடுங்கள். அதாவது, \"நீ என்னைக் கோபப்படுத்தினாய்\".... எ���்பது போல.\nபடி.6. உங்களோடு முரண்பட்டிருக்கும் ந(ண்)பரைக் கூப்பிடுங்கள். அவருடைய பார்வையில் அவரின் கருத்துகளை எடுத்துவைக்கச் சொல்லுங்கள். குறுக்கிடா தீர்கள். அவருடைய கருத்துகளை உண்மை யாகக் கருத்தூன்றி காது கொடுத்துக் கேளுங்கள். அது பயனளிப்பதாகத் தெரிந்தால் அதை மீண்டும் நீங்கள் புரிந்துகொண்டவாறு கூறுங்கள். பிறகு, அவரையும் அதைப் போலவே செய்யச் சொல்லுங்கள்.\nபடி. 7. எதிர்த் தரப்பினரின் பார்வையில் பிரச்சினையைப் பார்க்க முயற்சி செய்யுங்கள். 'எதிர்க்கும்' பார்வை ஒரு வேளை கருத்தொற்றுமைக்கு வழி கோலக்கூடும்...\nநீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட\nபடி. 8. குறிப்பிட்ட தீர்வை முன்வையுங்கள். அதே போல் மற்றவர் களையும் தீர்வை முன்வைக்கச் சொல்லுங்கள்.\nபடி. 9. இரு தரப்பு கருத்துகளின் நிறை-குறைகளை விவாதியுங்கள்.\nபடி. 10. ஒரு சமாதானத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள். ஒரே வழிதான் இருக்கிறது என்று எதிர்த் தரப்பை நெருக்காதீர்கள்.\nஒரு ஒப்பந்தத்திற்கு வந்தபின் கொண்டாடுங்கள். புதிய மாற்றத்தை நடை முறைக்குக் கொண்டு வாருங்கள் . சில காலக் கெடுவுக்குப்பின் புதிய நடைமுறையிலுள்ள குறை-நிறைகளைப் பற்றி விவாதியுங்கள். தேவை என்றால் மீண்டும் பேசி புதிய முடிவுக்கு வாருங்கள்.\nசில நேரம் நம்முடைய இந்த அணுகுமுறை பலனளிக்காமல் போகலாம். அப்போது அனுபவமிக்க வல்லுநரை அணுகலாம். அவர்கள் சிறந்த சாத்தியமுள்ள வழிகளை ஆற்றல் மிக்க முறையில் விளக்கி தீர்வை நோக்கி அழைத்துச் செல்வார்கள்.\nமுரண்பாடு என்பது இயல்பானது, வரவேற்கத்தக்கது, நலமான உறவுமுறை என்ற நோக்கத்திற்குத் தேவையானது. இதை சிறப்பாகக் கையாண்டால், நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள், வாழ்க்கைத் துணைவர்கள் ஆகியோருடன் உள்ள பிணைப்பு வலுவாகவும் நீடித்தும் இருக்கும்.\nமுந்தைய இதழில் படிக்க கிளிக் செய்யவும்\n150 பிறந்த நாளில் மாற்றி யோசியுங்கள்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்..... இயக்க வரலாறான தன்வரலாறு (212)\nஏ.சி விபத்தைத் தவிர்க்க வழிகள்\nசரஸ்வதி பூஜை தந்தை பெரியார்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nநெஞ்சில் நிறைந்த பெரியார் பிஞ்சுகள் மாநாடு\nபெண்ணோடு சூரியன் உடலுறவு கொள்ள் முடியுமா\nமகா புஷ்கர விழா என்றால் என்ன\nமதவெறியை மாய்த்து மனிதநேயத்தைக் காப்பதே காந்தியாருக்குச் சூட்டப்படும் வாடாத மாலை\nவேதங்கள் அபத்தமானவை, அசிங்கமானவை, ஆபாசமானவை வேதங்கள் புனிதமானவை, உயர்ந்தவை என்பது பொய், பித்தலாட்டம், புனைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_65.html", "date_download": "2018-10-21T06:02:22Z", "digest": "sha1:LTWS7IDDST7KK66GLCMBC2GZ6HIQM45J", "length": 14048, "nlines": 52, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சுமந்திரன் தமிழ்- முஸ்லிம் மக்களின் மனங்களை நோகடித்து விட்டார்: மனோ கணேசன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசுமந்திரன் தமிழ்- முஸ்லிம் மக்களின் மனங்களை நோகடித்து விட்டார்: மனோ கணேசன்\nபதிந்தவர்: தம்பியன் 09 October 2017\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவும் தமிழ்- முஸ்லிம் மக்களின் மனங்களை நோகடித்துவிட்டனர் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nமாகாண சபை தேர்தல் சட்டமூலம் திருத்தம் செய்யப்பட்ட போது சிறுபான்மை கட்சிகள் முன்வைத்த திருத்த யோசனைகளையும், அதை கொண்டுவர தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முன்னெடுத்த நடவடிக்கைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் கண்டிப்பதன் மூலம் எம்.ஏ.சுமந்திரன், ஜயம்பதி விக்ரமரத்ன ஆகிய இருவரும் இந்த நாட்டில் சிதறி வாழும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களை நோகடித்துள்ளார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nகொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஜனநாயக இளைஞர் இணையத்தின் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன, என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா, பெர்னாட் சொய்சா ஆகிய புகழ் பெற்ற இடதுசாரி தலைவர்களை கொண்டிருந்த கட்சியை அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரே ஒரு உறுப்பினர். எம்.ஏ.சுமந்திரன், இந்நாட்ட��� வரலாற்றில் சொல்லொணா துன்பங்களை சந்தித்து, இன்னமும் தீர்வில்லாமல் தவிக்கும் வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் உடன்பிறப்புகளால் பாராளுமன்றத்துக்கு அனுப்பட்ட பதினாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்.\nசட்டத்தரணிகளான இந்த இருவரும், இன்று தாம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதை மறந்து சட்டத்தரணிகள் என்பதை மாத்திரம் மனதில் கொண்டு செயற்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேவேளை பாராளுமன்றத்தையும் நீதிமன்றமாக எண்ணி செயற்படுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த சந்தேகங்கள் சிதறி வாழும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் சுமார் பத்தொன்பது பாராளுமன்ற உறுபினர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பதை இவர்கள் இருவரும் சரிவர புரிந்துக்கொள்ள வேண்டும்.\nமாகாண சபை தேர்தல் சட்டமூலம் திருத்தம் செய்யப்பட்ட போது நாம் கொண்டுவந்த திருத்த யோசனைகளினால், நமது கட்சிகள் தேசியரீதியில் நன்மதிப்பை இழந்துவிட்டன என்று சொல்லும் ஜயம்பதி விக்ரமரத்ன, இடதுசாரி கட்சிகள் தொடர்பில் இந்நாட்டில் தமிழ் பேசும் மக்கள் எப்போதோ நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.\nஎம்.ஏ.சுமந்திரன், தான் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு விடுதலை இயக்க தமிழ்த் தேசியக் கட்சியின் பிரதிநிதி என்பதை மனதில் கொள்ள வேண்டும். பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்கத்தை மாத்திரம் உறுதி செய்ய விரும்பும் இனவாதிகள் மத்தியில் நாம் நன்மதிப்பை இழந்துவிடுவதையிட்டு நாம் கவலைப்பட போவதில்லை.\nஆனால், நல்லெண்ணம் கொண்ட பெருந்தொகையான சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் இன்று எம்மை புரிந்துக்கொண்டு விட்டார்கள் என்பதை இந்த இரண்டு ஜனாதிபதி சட்டத்தரணிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த அரசாங்கம் நாம் போராடி உருவாக்கிய அரசாங்கம். தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய எங்கள் கட்சிகளை சார்ந்த நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் இருக்கிறோம். பெருந்தொகையான இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இருக்கிறோம். பதினெட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறோம்.\nஎனவே இந்த அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய கரிசனை எமக்கு இருக்கிறது. அதை ��ாம் செய்கிறோம். மஹிந்த ராஜபக்ஷ அணி மீண்டும் அரங்கேற நாம் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம். அதேவேளை, நாம் பிரதிநிதித்துவம் செய்யும் சிதறி வாழும் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவங்களை பலியெடுக்கும் எந்த ஒரு தேர்தல்முறை ஏற்பாட்டுக்கும் நாம் இடங்கொடுக்க மாட்டோம்.\nஇது இரண்டையும் ஒருசேர செய்திடும் ஆளுமையும், அறிவும் எமக்கு இருக்கிறது. இதுபற்றி எமக்கு அறிவுரை கூறுவதை விடுத்து விட்டு ஜயம்பதி விக்ரமரத்தின, எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்களினதும், கட்சியினதும் எதிர்பார்ப்புகளை வென்றெடுப்பதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to சுமந்திரன் தமிழ்- முஸ்லிம் மக்களின் மனங்களை நோகடித்து விட்டார்: மனோ கணேசன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஇந்தியாவா சீனாவா, என்பதல்ல முக்கியம்; தரமான வீடுகளே முக்கியம்: எம்.ஏ.சுமந்திரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சுமந்திரன் தமிழ்- முஸ்லிம் மக்களின் மனங்களை நோகடித்து விட்டார்: மனோ கணேசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/", "date_download": "2018-10-21T06:14:53Z", "digest": "sha1:73GCOPPHEFOPML3A6UMM5TFQAN4LSESN", "length": 10630, "nlines": 142, "source_domain": "newuthayan.com", "title": "உதயன் - மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ் | Uthayan News", "raw_content": "\nதமிழ் அர­சி­லி­ருந்து வில­கி- புதிய கட்சி ஆரம்பித்தார் அனந்தி\nதமிழ் அர­சி­லி­ருந்து வில­கி- புதிய கட்சி ஆரம்பித்தார் அனந்தி\nவிக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியது தமிழ் அரசுக் கட்சி செய்த பாவம்- மாவை. எம்.பி. ஆதங்கம்\nஎங்­கள் பிர­தி­நி­தி­க­ளுக்கு தோசையே போடத்­தெ­ரி­யாது -கூறு­கி­றார் விக்னேஸ்வரன்\nஎங்­கள் தமிழ்த் தலை­வர்­கள் மேடைப் பேச்­சுக்கே லாயக்கு – விக்னேஸ்வரன்\nகூட்டமைப்பு உடைந்தால் -தென்னிலங்கை கட்சிகளுக்கு சாதகம்- செல்வம் எம்.பி.\nஜமால் கொல்­லப்­பட்­டார் – தன் ­மீ­தான குற்­றச்­சாட்டை ஏற்­றது சவூதி அரே­பியா\nஅர­சி­யல் பழி­வாங்­க­லில் ஈடு­பட்­டார்- வடக்கு முத­ல­மைச்­சர் மீது குற்­றச்­சாட்டு\n‘றோ’ மீதான வதந்­திக்கு மகிந்­தவா கார­ணம் – இந்­திய ஊட­கம் \nஐ.நாவால் திருப்பி அனுப்பப்பட்ட இராணுவ அதிகாரி- கோபப்படுகிறார் கோத்தா\nதமி­ழர் வாழ்­வி­யலை மியூ­சி­யத்­தில் மட்­டும் வைத்­து­வி­டா­தீர்\nகொழும்பு அர­சி­ய­லில் கருக்­கட்­டும் சூறா­வளி\nவிபத்­துக்­களை குறைப்­ப­தில் அக்­கறை செலுத்­துங்­கள்\nபிராந்தியச் செய்தி கிளிநொச்சி வவுனியா\nதமிழ் அர­சி­லி­ருந்து வில­கி- புதிய கட்சி ஆரம்பித்தார் அனந்தி\nஅனந்தி சசி­த­ர­னின்“ ஈழத் தமி­ழர் சுயாட்­சிக் கழ­கம் “என்ற புதிய கட்­சியை இன்று ஆரம்பித்துள்ளார்.இலங்­கைத்…\nவிக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியது தமிழ் அரசுக் கட்சி செய்த…\nஎங்­கள் பிர­தி­நி­தி­க­ளுக்கு தோசையே போடத்­தெ­ரி­யாது…\nஎங்­கள் தமிழ்த் தலை­வர்­கள் மேடைப் பேச்­சுக்கே லாயக்கு…\nகூட்டமைப்பு உடைந்தால் -தென்னிலங்கை கட்சிகளுக்கு சாதகம்-…\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nவிஜய்யின் சர்கார் டீசர் வெளியீடு\nநகைச்சுவை நடிகர் யோகி பாபுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஇரண்டாம் பாகம் பட்டியலில்- முண்டாசுப்பட்டி\nஜமால் கொல்­லப்­பட்­டார் – தன் ­மீ­தான குற்­றச்­சாட்டை ஏற்­றது சவூதி அரே­பியா\n850 விவசாயிகளின் கடன்களை ஏற்றார் அமிதாப் பச்சன்\nஅச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் தேர்தல்- வாக்குப்பதிவு ஆரம்பம்\nமெலனியா ட்ரம்ப் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட்து\nதிருகோணமலையில் கட்டைப்பறிச்சான், சேனையூர், தம்பலகாமம் ஆகிய பிரதேசங்களிலுள்ள ஆலயங்களில் கும்ப விழா நேற்றுச்…\nஇறை வழிபாட்டில் மிக முக்கியமானது எலுமிச்சை பழம்\nஇறைவழிபாட்டின்போது எத்தனையோ பொருட்களை வைத்து வழிபட்டாலும், எலுமிச்சம் பழம் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.…\nபெயரின் முதல் எழுத்தும்- விதியின் கணிப்பும்\nபிரசவத்துக்குத் தயாராகும் பெண்களுக்கான ஆலோசனைகள்\nகர்ப்பத்தின் ஒன��பதாம் மாதம் பிறந்தவுடனேயே கர்ப்பிணியானவர் மருத்துவமனைக்குச் செல்லத் தயாராகிவிட வேண்டும். பிரசவம்…\nபல வகையான நோய்களுக்கு-மருந்தாக விளங்கும் வில்வம்\nவெற்­றி­பெற்­றது சென். ஜோன்ஸ் அணி\nயாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அசத்­த­லாட்­டம்\nகிளி­நொச்சி மகா வித்­தி­யா­லய அணி­- கிண்ணம் வென்றது\nஇந்து இளை­ஞர் மகு­டம் சூடி­யது\nஇளந்­தென்­றல் அணி போரா­டிச் சாதித்­தது\nபெற்­றோர் இல்­லாத நேரத்­தில் சல்லாபித்த காதலர் சிக்கினர்\nகுறுக்கே சென்ற மாட்டுடன் மோதி- இளைஞன் உயிரிழப்பு\nபொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வா­க 5,000 ரூபா தாளை…\nவழிப்பறிக் கொள்ளையரை -மடக்கிப் பிடித்தது பொலிஸ்- நால்வர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/07/the-art-sexual-foreplay-aid0174.html", "date_download": "2018-10-21T07:22:11Z", "digest": "sha1:QUTB6FZNUERR6EXYZWGFZI6OIWX2QYIT", "length": 9986, "nlines": 82, "source_domain": "tamil.indiansutras.com", "title": "இல்லறத்தை இனிமையாக்கும் முன் விளையாட்டு! | The Art of Sexual Foreplay | இல்லறத்தை இனிமையாக்கும் முன் விளையாட்டு! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » இல்லறத்தை இனிமையாக்கும் முன் விளையாட்டு\nஇல்லறத்தை இனிமையாக்கும் முன் விளையாட்டு\nதாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ள உதவும் ஆயுதம். உடல் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்கமாக இருந்தால் அது முழுமையான காதலாகாது.\nஉறவின் போது உணர்ச்சிப்பூர்வமான, அன்பான பந்தம் கணவனுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும். உறவுக்கு முந்தைய விளையாட்டுக்களான தொடுதல், முத்தமிடுதல் உள்ளிட்டவை தாம்பத்யத்தில் முக்கிய அம்சமாகும். ஸ்பரிசம் மூலமே உணர்வு தூண்டப்படுகிறது.\nமனித உடல் நரம்புகளால் மூடப்பட்டது. உடலின் சில பகுதிகளில் நரம்புகள் அதிகமாக இருக்கும். இவற்றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மடங்கு அதிகமாகும். எண்ணற்ற பெண்கள் உறவுக்கு முந்தைய முன்தொடுதலை விரும்புவதாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.\nநேருக்கு நேர் பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் முன் தொடுதல் சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். மனம் விட்டு பேசிக்கொண்டால் பிரச்சனைகள் தீரும்.\nஅக்கறை உள்ள அன்பு, ��வனிப்பு. “நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக\" என்று சொல்லாமல் சொல்லும் பரிவான தடவல்களால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மனதை நெருடி, உணர்ச்சிகளை ஊக்குவிக்க முடியும். இதனால் மனரீதியாகவும் பெண்கள் பாதுகாப்பாக உணர்வதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\nதொடுதல் - ஒரு முக்கிய காரணி\nமுன் தொடுதலால் சருமம் மூலம், இன்பமான உணர்ச்சிகள், உடலெங்கும் பரவும். அணைத்தல், தழுவுதல் போன்ற குறிப்பான பாலியல் தொடுதலைப் போலவே, பாலியல் குறிக்கோளாக இல்லாமல், பரிவுடன் செய்யப்படும் ஆதரவான தழுவுதல், தொடுதல் இவையும் பெண்களுக்கு பிடித்தமான செயல்களாகும்.\nமிருதுவான ஸ்பரிசம், மிருதுவான, மென்மையாக தொடுதல் இவைகளே சில சமயங்களில் உணர்ச்சியை தூண்டபோதுமானவை. பின் முதுகை தடவுதல், மசாஜ் செய்தல் இவை சிலருக்கு ஆசை உணர்வை அதிகரிக்கும்.\nகழுத்தை நீவுதல், விரல்களை லேசாக கடித்தல் போன்ற பலவித செயல்கள் இருக்கின்றன. இவற்றை ஆண்கள் தங்களின் மனைவிக்கு ஏற்றவாறு கையாளலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுத்தமிடுவதுதான் உறவின் திறவுகோல். இது அனைவரும் பிடித்தமானதும் கூட. முத்தமிடுதல் மூலம் பெண்ணின் ஆசையை ஆதிகரிக்கச் செய்யலாம். முன் தொடுதல் விளையாட்டினால் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் மகிழ்ச்சியடைவது கண்டறியப்பட்டுள்ளது.\nஆண்களும் முன் தொடுதலை ஆரம்பிக்கும் முன், பெண்ணை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இல்லாமல் கற்பனையை புகுத்தி மாற்றங்களை கையாண்டால் தாம்பத்யத்தில் இனிமை கூடும்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39729/aangila-padam-official-trailer", "date_download": "2018-10-21T06:55:50Z", "digest": "sha1:I3PPKKHAQ7VDHZTS7VSMSTZIL5CQECJY", "length": 4086, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "ஆங்கில படம் - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஆங்கில படம் - டிர���லர்\nஆங்கில படம் - டிரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசெண்பக கோட்டை - டிரைலர்\nசிம்பா டீஸர் 2.0 - டோப் Anthm\n‘மதுரவீரன்’ நாயகி மீனாட்சியால் மறக்க முடியாத தருணம்\nஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன், அறிமுகம் மீனாக்ஷி இணைந்து...\nசென்னையில் கடந்த ஆண்டு இதே ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் நடந்து ஒரு...\n‘பிக் பாஸ்’ பிரபலங்கள் நடிக்கும் சீனி\n‘வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் பத்திரிகையாளரும், சினிமா மக்கள் தொடர்பாளருமான மதுரை...\nஇங்கிலீஷ் படம் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nமீனாக்ஷி தீக்ஷித் - புகைப்படங்கள்\n6 அத்தியாயம் - ட்ரைலர்\nமதுரவீரன் - கொம்புள கொம்புள பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/article.php?aid=125375", "date_download": "2018-10-21T07:06:46Z", "digest": "sha1:HTENXYIOFJ7QJNHO3ZYDWXWKUC64WQT7", "length": 21482, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "`ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் வேண்டும்!’ - ஊட்டி தாவரவியல் பூங்காத் தொழிலாளர்கள் தர்ணா | Ooty Botanical Gardens staff staged protest", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:30 (18/05/2018)\n`ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் வேண்டும்’ - ஊட்டி தாவரவியல் பூங்காத் தொழிலாளர்கள் தர்ணா\nமலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா தினக் கூலி பண்ணைப் பணியாளர்கள் எதிர்ப்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரத்தை அறிவிக்காத ஏமாற்றத்தால் அரசு தாவரவியல் தினக் கூலி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா தினக் கூலி பண்ணைப் பணியாளர்கள் எதிர்ப்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரத்தை அறிவிக்காத ஏமாற்றத்தால், அரசு தாவரவியல் தினக் கூலி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.\nநீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் அரசு தாவரவியல் பூங்கா, காட்டேரிப் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா என ஏராளமான பூங்காக்கள் உள்ளன. இதில் பராமரிப்பு மற்றும் மலர் நாற்றுக்கள் உற்பத்தி செய்யும் பணிக்காக தினக் கூலி அடிப்படையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகின்றனர். இரவு பகல் பாராது மழை, கடும் குளிர் என எதையும் பொருட்படுத்தாது பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, கடந்த 3 ஆண்டுகளாக, ஒரு நாள் கூலியாக ரூ.250 வழங்கப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு மேலாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பணியாற்றி வருபவர்கள் பணி நிரந்தரம் வேண்டும், ஊதிய உயர்வு வேண்டும் என்ற கோரிக்கையை ஒவ்வோர் ஆண்டும் கோடை விழாவின் போது முன்வைத்து வருகின்றனர்.\nஇது குறித்து 27 ஆண்டுகளாக தினக் கூலி அடிப்படையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பணியாற்றிவரும் பெண் ஒருவர் கூறுகையில்,``ஆண்டுதோறும் கோடை விழாவின்போது பணி நிரந்தரம் செய்வதாகக் கூறி பெயர் பட்டியலை அதிகாரிகள் தயார் செய்கின்றனர். நாங்களும் அதை நம்பி இதுநாள் வரை ஏமாந்து வருகிறோம். இம்மாதம் முதல் வாரத்தில் பணி நிரந்தரம் வேண்டும் ஊதிய உயர்வு வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தினக்கூலி ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து 7 நாள்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எங்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில், `உங்களுக்கான ஊதியம் மிகவும் குறைவாக உள்ளதை உணர்கிறேன், ஊதிய உயர்வுக்காக அரசுக்குப் பரிந்துரை செய்கிறேன்’ என்று உறுதியளித்ததையடுத்து எங்கள் போராட்டத்தைக் கைவிட்டோம்.\nதொடர் வெற்றிகள் இந்தியாவுக்கு சாத்தியமா - இன்று தொடங்குகிறது ஒருநாள் போட்டி\nவைரலான புகைப்படத்தால் ஏற்பட்ட குழப்பம் - ஷேவாக்கால் கிடைத்த தீர்வு\nநாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு - டெல்லியில் அஞ்சலி செலுத்தினார் மோடி\nஇந்நிலையில், மலர்க் கண்காட்சியின் தொடக்க நாளான இன்று, தமிழக முதல்வர் எங்கள் கோரிக்கைகளை ஏற்று நல்ல முடிவை அறிவிப்பார் என எதிர்ப்பார்த்தோம். ஆனால் அவர், தற்போது வழங்கி வரும் ரூ.250 கூலி, ரூ.300ஆக வழங்கப்படும் என அறிவித்தது ஏமாற்றமளிக்கிறது. எங்களுக்காகப் பணி நிரந்தரம் மற்றும் உரிய ஊதியம் வழங்கும் வரை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.\nooty botanical gardenprotestஊட்டி தாவரவியல் பூங்காபோராட்டம்\n`விசில் செயலி தமிழகத்தைச் செதுக்கும் உளி’ - நெல்லையில் கமல்ஹாசன் பேச்சு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதொடர் வெற்றிகள் இந்தியாவுக்கு சாத்தியமா - இன்று தொடங்குகிறது ஒருநாள் போட்டி\nவைரலான புகைப்படத்தால் ஏற்பட்ட குழப்பம் - ஷேவாக்கால் கிடைத்த தீர்வு\nநாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு - டெல்லியில் அஞ்சலி செலுத்தினார் மோடி\n`ரயில் விபத்தால் மட்டும் 60 பேர் உயிரிழக்கவில்லை' - அமிர்தசரஸ் விபத்து குறித்து புதிய தகவல்\nஜெயலலிதா இறுதி சடங்குக்கு 1கோடி ரூபாய் செலவு - ஆர்.டி.ஐ மூலம் தகவல்\nஐந்தாவது முறையாக தேசிய விருது - தூத்துக்குடி துறைமுகத்துக்கு கிடைத்த பெருமை\nஅவர்களுக்கு ஒரு நீதி; எங்களுக்கு ஒரு நீதியா - மோடியின் நிராகரிப்பும்.. பினராயின் விமர்சனமும்..\nஎந்தெந்த ஊரில் #MeToo ட்ரெண்ட் கூகுள் வெளியிட்ட வரைபடமும்... இந்தியாவின் பரிதாப நிலையும்...\nஒரு வருடத்தில் 571 மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி - அரசு ஏஜென்சிகளில் வடகொரிய ஹேக்கர்கள் கைவரிசை\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-21T06:36:52Z", "digest": "sha1:EIFQTDVYCTNIP6IAEQXADKHQGVA43763", "length": 10741, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "முத்தலாக் தடை சட்டமூலம்: ஜனாதிபதி ஒப்புதல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு மறுப்பு: பினராயி விஜயன் கண்டனம்\nஅ.தி.மு.க. அரசாங்கத்தை அசைக்க முடியாது: ஓ.பன்னீர் செல்வம்\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nகுர்திஸ்தான் நாடாளுமன்றத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nமுத்தலாக் தடை சட்டமூலம்: ஜனாதிபதி ஒப்புதல்\nமுத்தலாக் தடை சட்டமூலம்: ஜனாதிபதி ஒப்புதல்\nமுத்தலாக் முறையை தட�� செய்யும் சட்டமூலத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந் ஒப்புதல் வழங்கியுள்ளார்.\nகுறித்த சட்டமூலம், நேற்று இடம்பெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு அவசர சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஅதனை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை), குறித்த சட்டமூலத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.\nஇதன் மூலம், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nமுத்தலாக் முறையை தடை செய்வதற்கான சட்டமூலம் மாநிலங்களவையில் நிலுவையில் இருக்கும் நிலையில், மூன்று முக்கிய திருத்தங்களுடன் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.\nஎனினும் அடுத்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், குறித்த சட்ட மூலம் நிரந்தர சட்டமாக்கப்படும் என மத்திய அரசின் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த அவசர சட்டமூலத்தின்படி, முத்தலாக் அழிக்கும் கணவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.\nஇந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டதையடுத்து சில பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\nஇதன்படி குற்றம்சாட்டப்பட்டோர் கீழ்நிலை நீதிமன்றம் சென்று பிணை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.\nஅதன்படி மனைவியிடம் விசாரித்த பின்னரே, கீழ்நிலை நீதிமன்ற நீதவான் கணவருக்கு பிணை வழங்க முடியும்.\nஇச் சட்டமூலத்தின் படி பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் குடும்பத்தினர் மட்டுமே முறைப்பாடு செய்ய முடியும்.\nமேலும் இந்த வழக்கு விசாரணையின் போது கணவன் மற்றும் மனைவியிடையே சமரசம் ஏற்பட்டால், வழக்கை முடித்து, அவர்கள் சேர்ந்து வாழ அனுமதி வழங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nகுழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை பாதிக்கப்பட்ட பெண், கீழ்நிலை நீதிமன்றிடம் கோரி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிஷ்டம்: நவாசுதீன் சித்திக்\nசினிமா துறையில் நடிகர் ரஜினிகாந் ஆ��்சியரியத்துக்குரிய மனிதன். அவருடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தமை\nஅமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு மறுப்பு: பினராயி விஜயன் கண்டனம்\nகேரள அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததமைக்கு கேரள முதலமைச்சர் பினராயி\nமுடக்கப்பட்டது த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கு\nதமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தை ரசிகர்களிடம் பிடித்துள்ள நடிகை த்ரிஷாவின் டுவிட்டர் கணக\nஇலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினை ஒருபோதும் தீராது: டி.எம்.சுவாமிநாதன்\nஇந்தியா மற்றும் இலங்கை மீனவர்களின் அத்துமீறல் பிரச்சினை ஒரு போதும் முடிவுக்கு வராதென்றும், அதற்கு தீ\n‘2.O’ படம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nசங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் – அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘2.O’ படத்தின் பா\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nஜோர்ஜிய ஜனாதிபதித்தேர்தல் வேட்பாளர் தடுப்பு காவல்\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபா.ஜ.க.வை வெற்றி பெற செய்த மக்களுக்கு மோடி நன்றி தெரிவிப்பு\nரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிஷ்டம்: நவாசுதீன் சித்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seralathan.blogspot.com/2009/06/blog-post_25.html", "date_download": "2018-10-21T05:30:50Z", "digest": "sha1:VDYT57YJILP232YOODDTH2QLIMBOLSRC", "length": 10820, "nlines": 276, "source_domain": "seralathan.blogspot.com", "title": "கறுப்பு வெள்ளை: தவம்", "raw_content": "\nகறுப்பையும் வெள்ளையையும் ஒன்றாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்காக\nபுத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/\nwow ... அபாரம் ... zen ... buddhism ... என்று அசத்தியிருக்கிறீர்கள் ... அருமை ...\nகொஞ்சம் புரிந்தும் புரியாமலும் தவம் செய்கின்றது. இருந்தும் கவிதை எதனிலோ ஊன்றி நிர்க்கின்றது.\nஆம். பிக்குகள் தான். பிட்சுகள் என்ற சொல்லும் வழக்கில் இருக்கிறது.\nகவிதையை தளத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். லிங்க்-உடன். அவகாசமிருக்கையில் பார்வையிடவும்.\nஆஹா, ஜென் வரிகள் படிக்கும் உணர்வு. அபாரம்.\nகொக்கின் தவம்பற்றி ஒரு புதுக்கவிஞர் எழுதிய வரிகள் ஞாபக��்தில்வர, தேடிக் கண்டுபிடித்தேன்.\nஇக்கவிதை, பிரசுரம் செய்த குறுங்கவிதைகளில் சிறந்த 75ல் ஒன்றென ஆனந்த விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டதென நினைக்கிறேன்.\nவகு - வகுத்தல், பிரித்தல், வகைப்படுத்தல்...\nஏலியன்கள் வாசம் செய்யும் வீதி\nஎனது பழைய பனை ஓலைகள்\nஇல்லாத முகவரிகள் - 4\nஇல்லாத முகவரிகள் - 3\nஇல்லாத முகவரிகள் - 2\nஇல்லாத முகவரிகள் - 1\nபடிந்த வரிகள் - 5\nபடிந்த வரிகள் - 4\nபடிந்த வரிகள் - 3\nபடிந்த வரிகள் - 2\nபடிந்த வரிகள் - 1\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : நேசமித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntjkw.blogspot.com/2014/04/blog-post_24.html", "date_download": "2018-10-21T06:15:46Z", "digest": "sha1:3ZP54AR7ZJYPDKTHGYNQ3SDAKOW45EQD", "length": 12418, "nlines": 236, "source_domain": "tntjkw.blogspot.com", "title": "TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு: மாற்று மத தஃவா!", "raw_content": "\nالسلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்\n... ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழ வைத்தவர் போலாவார்... [அல்குர்ஆன் 5 :32]\nஇரத்த தானம் செய்வோம் ...\nஇரத்த கொடையாளர்கள் பட்டியலுக்கு இங்கு சொடுக்கவும் ...\nதாம்பரம் - கோடைக்கால பயிற்சி முகாம்\nபெண்கள் பயான் - பம்மல்\nகுண்டு மேடு - பெண்கள் பயான்\nமூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்\nபட்டூர் - பெண்கள் பயான்\nஇதழ்கள் விநியோகம் - குரோம்பேட்டை\nசேலையூர் - தனி நபர் தஃவா\nசேலையூர் - மாற்று மத தஃவா\nபெண்கள் பயான் - ஈஸ்வரி நகர்\nபெண்களுக்கான ஜனாஸா பயிற்சி வகுப்பு\nமஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான்\nவாராந்திர பயான் - பட்டூர்\nமூவர் நகரில் பெண்கள் பயான்\nபாலாஜி நகரில் பெண்கள் பயான்\nதாயத்து அகற்றம் - பம்மல்\nமாற்று மத தஃவா - ராம் நகர்\nபட்டூர் - வாராந்திர பயான்\nபெண்களுக்கு ஓர் இனிய பயான்\nமூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்\nகுண்டு மேடு - பெண்கள் பயான்\nபெண்கள் பயான் - குரோம்பேட்டை\nவேல் நகர் - பெண்கள் பயான்\nரூபாய் 5000/- வாழ்வாதார உதவி\nபெண்கள் பயான் - பம்மல்\nமூவர் நகர் - பெண்கள் பயான்\nரூபாய் 10,000/- மருத்துவ உதவி\nநங்கநல்லூர் - மாற்று மத தஃவா\nகண்டோன்மென்ட் பல்லாவரம் - மாற்று மத தஃவா\nதாயத்து அகற்றம் - மூங்கில் ஏரி\nகுன்றத்தூர் - மாற்று மத தஃவா\nரூபாய் 7000/- நிதி உதவி\nகுண்டு மேடு - பெண்கள் பயான்\nரங்கநா���புரத்தில் பெண்களுக்கு ஓர் இனிய நிகழ்ச்சி\nமஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான்\nமூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்\nபடப்பை - நூல் விநியோகம்\nகுன்றத்தூர் - சிறப்பு பயான்\nபோதை ஒழிப்பு - மெகாபோன் பிரச்சாரம்\nபல்லாவரம் - மாணவர்கள் தர்பியா\nதிருக்குர்ஆன் அன்பளிப்பு - ஆலந்தூர்\nநூல்கள் விநியோகம் - குரோம்பேட்டை\nபழவந்தாங்கலில் இலவச புக் ஸ்டால்\nகோடைக்கால பயிற்சி வகுப்பின் பரிசளிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 24/04/2014 வியாழனன்று 15 வீடுகளுக்கு குழுவாக சென்று தஃவா செய்து மரண சிந்தனை என்ற தலைப்பில் CDயும், தர்கா வழிபாடு ஈமானுக்கு பெருங்கேடு என்ற தலைப்பில் பிட் நோட்டீஸ்களும் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\nLabels: கன்டோன்மன்ட் பல்லாவரம், தாவா\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் (3)\nஇஸ்லாம் ஒரு எளிய மர்ர்க்கம் (5)\n© 2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - காஞ்சி (மேற்கு) மாவட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/newmag/nm4/nm155-u8.htm", "date_download": "2018-10-21T07:08:40Z", "digest": "sha1:BJVPWVEBM26NY5SBAXKJOM4PIZ34VDMO", "length": 9913, "nlines": 6, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - புதிய இதழ்கள்", "raw_content": "இலண்டனிலிருந்து வெளிவருகிற இதழ். கலை இலக்கிய அரசியல் சமூக இதழ் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கடந்த 4 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இலண்டனில் நடந்த இசை விழா பற்றிய சிறப்பு மலராக இந்த இதழ் மலர்ந்துள்ளது. கோலாலம்பூரில் நடந்த முதலாவது உலக சித்தர் நெறி மாநாடு பற்றிய குறிப்பும் உள்ளது. இந்த இதழில் வானளாவிய சாதனையில் ஈழத்தமிழர், பல்கலைப் புலவர் க.சி.குலரத்தினம், ஈழத்து நாடக மேதை வைரமுத்து காரை சுந்தரம்பிள்ளை, தியாகம் சிறுகதை, சங்கத் தமிழர் இசையில் யாழ், வானொலி மாமா அமரர் வி.இராசையா, தமிழ் சினிமாவின் வரலாறு, பாரதப் போரில் தமிழரின் பங்கு - என்கிற கட்டுரைகள் இந்த இதழில் வெளியாகியுள்ளது.\nஇலண்டனிலிருந்து வெளிவருகிற கலை இலக்கிய அரசியல் சமூக இதழ். இந்த இதழ் எண் சுடர் 4, ஒளி 13. புரட்டாசி ஐப்பசி 2006. கெளரவ ஆசிரியர் சி.சரவணபவன், ஆசிரியர்கள் பொன்.பாலசுந்தரம், ஐ.தி.சம்பந்தன். Chuderoli Publication Society. 15 Rutland road. London E7 8PQ, United Kingdom முகவரியிலிருந்து இதழ் வெளிவருகிறது. தமிழகப் பொறுப்பாளர் இரா.மதிவாணன், சென்னை. 48 பக்கங்களில் தரமான தாளில் இதழ் அச்சாகியுள்ளது. தீர்வின் எல்லையில் ஈழத் தமிழர்கள் என்ற பார்வை சரியானதே. மலையக மனிதர்கள் தெளிவத்தை ஜோசப், தமிழ்த்தந்த தாதாக்கள், ஈழத்து நாடகமேதை வைரமுத்து, சத்தியதரிசனம் - சிற்பியின் சிறுகதை, உலகத்தமிழர்கள் கற்க வேண்டிய பாடங்கள், புலிகள் எம்ஜிஆர்..கலைஞர்..வைகோ..,யோகேஸ்வரி சிவப்பிரகாசம் நூல் வெளியிடு, உலகத் தமிழர் பேரமைப்பின் சேலம் மாநாடு, சோனியா காந்திக்குக் கவிப்பேரரசு வைரமுத்து வேண்டுகோள், யாழ் ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம், ஈழம் பிரபாகரனுடன் ஒருநாள் - பாரதிராஜா, கொழும்பு தமிழ்ச் சங்க தேர்வு முடிவுகள், புலவர் வே.அகிலேசப்பிள்ளை, என்கிற தலைப்பில் மிக நுட்பமான படைப்பாக்கங்களைக் கொண்டுள்ளது இதழ்.\nஇலண்டனிலிருந்து வெளிவருவதாகத் தமிழகத்திலிருந்து அச்சாகி வெளிவருகிற கலை, இலக்கிய, அரசியல், சமூக, இருமாத இதழ் இது. தமிழகத்துப் படைப்பாளிகள் பலரையும் இணைத்து, தமிழகத்துச் செய்திகளையும் இணைத்து இதழை வெளியிட்டுள்ளது. இந்த இதழில் சர்வதேச நோக்கும் தமிழர் போராட்டமும் என சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ நேர்காணல் கொடுத்துள்ளார். ஐ.தி.சம்பந்தன் அவர்கள் சிங்களப் பேரினவாதம் நாடு பிரிவதற்கு வழி வகுக்கிறதா என்ற வினாக் கட்டுரையை எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறு வரிசையில் ஈழத்து நாடகமேதை வைரமுத்துப் பிள்ளை அவர்களது குறிப்பு இடம் பெற்றுள்ளது. புலமை இதழில் வெளியான தனிநாயக அடிகள் பற்றிய செய்தி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் வெளியிட்ட செந்தமிழ் வளர்த்த செம்மல்கள் நூல் பற்றிய நிகழ்வுக் குறிப்பும் இதழில் உள்ளது. ஜெர்மெனியின் சிவத்தமிழ் இதழ் பற்றிய குறிப்பும் உள்ளது.\nஇலண்டனிலிருந்து இருமாத இதழாக வெளிவருகிற கலை, இலக்கிய, சமூக, அரசியல் இதழ். இது நான்காவது ஆண்டின் பத்தாவது இதழ். ஆசிரியர்கள் பொன் பாலசுந்தரம், ஐ.தி.சம்பந்தன், தமிழகத்தில் உலகத் தமிழர் பதிப்பகம் இந்த இதழை அச்சாக்கி வருகிறது. தமிழ் தந்த தாதாக்கள், அந்தனி ஜீவா பற்றிய கட்டுரை, வாயும் நாவும் எதற்கு, தமிழர் வாழ்வு வளம் பெற வழிகள், தாயகத்துப் படைப்பாளர்களுக்கு உதவவேண்டும், பொன் பாலாவின் சோழியன் குடுமி, தந்தை செல்வா உரை, சிவயோகம் முத்தமிழ் விழா - எனக் கட்டுரைகள் இந்த இதழில் வெளிவந்துள்ளது.\nஇலண்டனிலிருந்து சி.சரவணபவன் சிறப்பு ஆசிரியராகவும், ஆசிரியர்கள் பொன்.பாலசுந்தரம், ஐ.தி.சம்பந்தன் நெறிப்படுத்துதலிலும் இதழ் வெளிவருகிறது. கலை இலக்கிய அரசியல் சமூக இதழ் என்று தலைப்பிலிட்டு இதழ் வெளிவருகிறது. இதழிலுள்ள கட்டுரைகள் நுட்பமானவை. தமிழக மற்றும் புலம் பெயர்ந்த படைப்பாளிகளின் படைப்பாக்கங்களோடு இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழ் நான்காமாண்டின் ஒன்பதாவது இதழ். இந்த இதழில் பிரித்தானியப் பிரதமரின் பரதநாட்டிய ஆர்வம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. தமிழ்காக்க என்ற காசி ஆனந்தனின் உரைச்சித்திரம் உள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற 2 ஆவது உலகத் தமிழ்க் கவிதைப் போட்டி பரிசளிப்பு விழா பற்றிய புகைப்படக் காட்சியும் உள்ளது. வைத்திய நூல் பற்றிய கட்டுரையும் உள்ளது. அரு.கோபாலன் அவர்களது பொங்கல் கட்டுரை பயனாகுவதே. ஐ.பி.சி யில் சுடரொளி பற்றிய வரலாற்றுக் குறிப்பு ஒலிபரப்பியதைக் கட்டுரையாக வெளியிட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/05/28/top-5-highest-paid-ceos-2013-002589.html", "date_download": "2018-10-21T06:25:57Z", "digest": "sha1:FWEIFFRL44ZY6BVCIMNAYT7MSH7NRKGL", "length": 17880, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 சீஇஓக்கள்!! | Top 5 highest paid CEOs of 2013 - Tamil Goodreturns", "raw_content": "\n» உலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 சீஇஓக்கள்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 சீஇஓக்கள்\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் பாக்‌ஷி பற்றி தெரியுமா\nஐசிஐசிஐ வங்கி தலைவர் பதவியினைத் திடீரென ராஜிநாமா செய்தார் சந்தா கோச்சர்\nஃபேஸ்புக் இந்தியாவின் தலைவராகும் அஜீத்..\nஇந்தியாவில் இந்த நிறுவனத்தில் தான் அதிகக் கோடீஸ்வரர் ஊழியர்கள் உள்ளனர்\nமைக்ரோசாப்ட் பங்குகளை விற்றார் சத்ய நாடெல்லா.. ஏன் இந்தத் திடீர் முடிவு..\n12 வருடத்திற்குப் பிறகு பெப்ஸிகோவின் சிஇஓ பதவியில் இருந்து விலகிய இந்திரா நூயி..\nடெல்லி: பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தனது பணியாளர்களுக்கு சம்பளத்தை கொட்டிக்கொடுப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இத்தகைய நிறுவனங்களின் சீஇஓக்களுக்கு சம்பளம் நிறுவனத்தின் சாதாரண பணியாளர்கள் எண்ணிப் பார்���ாத வகையில் பல கோடி அளவு இருக்கும்.\n2013ஆம் ஆண்டில் அதிகளவில் சம்பளம் பெற்ற டாப் 50 சீஇஒக்களின் பட்டியலை அசோசியேட்டெட் பிரஸ் மற்றும் இக்குவிலார் என்ற ஒரு ஆய்வு நிறுவனம் இணைத்து வெளியிட்டுள்ளது. மேலும் இதில் இடப்பிடித்த ஒரு சீஇஓவிற்கு 500 சதவீத சம்பளம் உயர்வு கிடைத்துள்ளது, அதேபோல் 2 சீஇஓக்களுக்க 240 சதவீதத்திற்கு அதிகமான சம்பள உயர்வு கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது. இப்பட்டியலில் நாம் டாப் 5 இடங்களை பிடித்தவர்களை மட்டும் பார்போம்.\nஇவர் நாப்ராஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் சீஇஓ. இவரது சம்பளம் 68.2 மில்லியன். இவருக்கு 246 சதவீதம் சம்பள உயர்வு கிடைத்துள்ளது.\nஇவர் சி.பி.எஸ் நிறுவனத்தின் சீஇஓ, இவரது சம்பளம் 65.6 மில்லியன் டாலர். இவருகு இவ்வருடம் 9 சதவீத சம்பள உயர்வு மட்டுமே கிடைத்துள்ளது.\nஇவர் ஃபீரிபோர்ட் மெக்மோரன் காப்பர் மற்றும் கோட்டு நிறுவனத்தின் சீஇஓ இவரின் சம்பளம் 55.3 மில்லியன் டாலர். இவருக்கு இந்த வருடம் 294 சதவீதம் சம்பள உயர்வு கிடைத்துள்ளது.\nடிரிப் அட்வைசர் நிறுவனத்தின் சீஇஓவான ஸ்டீபன் கைபர் இந்த வருடம் 510 சதவீதம் சம்பள உயர்வு பெற்றார். இதனால் இவரின் சம்பளம் 39 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.\nவாய்காம் நிறுவனத்தின் சீஇஓவான இவரின் சம்பளம் 37.2 மில்லியன் டாலர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ceo salary money தலைமை நிர்வாக அதிகாரி சம்பளம் பணம் நிறுவனம்\nசெப்டம்பர் மாத மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 5.13% ஆக உயர்வு\n2017-2018 நிதி ஆண்டில் 407 கோடி ரூபாய் லாபம் அடைந்த கூகுள் இந்தியா\nஆகஸ்ட் மாதம் தொழிற்சாலை உற்பத்தி 4.3% ஆகச் சரிவு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/11012745/My-duty-is-to-make-MK-Stalin-the-chief-Minister-of.vpf", "date_download": "2018-10-21T06:39:06Z", "digest": "sha1:XMW63NJRWVCROLPWLU4AU6UW64IOHHEI", "length": 12306, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "My duty is to make MK Stalin the chief Minister of Tamil Nadu Vaiko Talk || மு.க.ஸ்டாலினை தமிழக முதல்–அமைச்சர் ஆக்குவதே என் கடமை வைகோ ���ேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை | தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற 25ந்தேதி நடைபெறும்; க. அன்பழகன் |\nமு.க.ஸ்டாலினை தமிழக முதல்–அமைச்சர் ஆக்குவதே என் கடமை வைகோ பேச்சு\nமு.க.ஸ்டாலினை தமிழக முதல்–அமைச்சராக்குவதே என் கடமை என திருமண விழாவில் கலந்துகொண்ட வைகோ பேசினார்.\nராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசியதாவது:–\nதமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெறுகிறது. செப்டம்பர் 15–ந்தேதி நடைபெறும் மாநாட்டில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.\nதமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை முதல்–அமைச்சர் ஆக்குவதே என் கடமை. முதல்–அமைச்சராக ஸ்டாலினை ஆக்கியே தீருவோம். இதற்காக கடுமையாக பாடுபடுவேன்.\n1. நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தத்தை திருத்தம் செய்தது தி.மு.க. - அமைச்சர் தங்கமணி பேட்டி\nநிலக்கரி கொள்முதல் ஒப்பந்தத்தை திருத்தம் செய்தது தி.மு.க. என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.\n2. திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை; அமைச்சர்கள் பங்கேற்பு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பாண்டியராஜன் பங்கேற்றனர்.\n3. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்; அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.\n4. ‘நம்பி வந்தவர்களை எல்லாம் கைவிட்டவர் கமல்ஹாசன்’ அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடும் தாக்கு\nநம்பி வந்தவர்களை எல்லாம் கைவிட்டவர் கமல்ஹாசன் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.\n5. குழு அமைத்து நிதி வசூல் செய்து முறைகேடு: கவர்னர் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் - முதல்-அமைச்சர் ந���ராயணசாமி பேட்டி\nகுழு அமைத்து தொழிற்சாலைகளில் நிதி வசூலித்து முறைகேடு செய்துள்ளனர். இதுகுறித்து கவர்னர் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. ஆயிரம் கி.மீ. வேகத்தில் சீறும் ஹைப்பர்லூப் வாகனம்\n2. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n3. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n4. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n5. உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/Vijayabaskar", "date_download": "2018-10-21T07:15:59Z", "digest": "sha1:VAHQBYWRLEHCZMKKETPJOKKMQFG7UJUI", "length": 12930, "nlines": 101, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search Vijayabaskar ​ ​​", "raw_content": "\nதமிழக எல்லைகளில் நோய்ப்பரவலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக விஜயபாஸ்கர் தகவல்\nஅண்டை மாநிலங்களில் தொற்றுநோய் பாதிப்புகள் அதிகம் இருப்பதால் தமிழக எல்லைகளில் சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களை சந்திக்கையில் இவ்வாறு கூறினார். ...\nடெங்கு காய்ச்சலை எதிர்கொள்ள நடவடிக்கை - விஜயபாஸ்கர்\nடெங்கு காய்ச்சலை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல ம��ுத்துவமனையில் உள்ள காய்ச்சல் வார்டுகளில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம்...\nபன்றிக்காய்ச்சல் குறித்து பீதி அடையத் தேவையில்லை - விஜயபாஸ்கர்\nபன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடையத் தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுகோட்டையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 15 புதிய அரசுப் பேருந்துகள் சேவையை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் பேருந்தில் சிறிது தூரம் பயணம் மேற்கொண்டார். இதை அடுத்து...\n1,800 மருத்துவர்கள், செவிலியர்கள் ஓரிரு வாரத்தில் நியமனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசுகாதாரத்துறையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட பணியிடங்கள் ஓரிரு வாரத்தில் நிரப்பப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி மருத்துவமனையில் 8.3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவ உபகரணங்களை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் மக்கள் பயன்பாட்டுக்காக...\nமார்பகப்புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு\nசென்னை பெசன்ட் நகரில், மார்பகப்புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்து, அதில் பங்கேற்றார்.தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் திரளாகப் பங்கேற்றனர்....\nதீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல 20 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்...\nதீபாவளிப் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும், இவற்றுக்கான முன்பதிவு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம்...\nடெல்லி மாநாட்டில் தமிழ்நாடு சுகாதாரத்துறைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் பேட்டி\nஎவ்வித செலவும் இன்றி, நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், நாட்டிற்கே முன்னோடியாக விளங்குவதாக, டெல்லி மாநாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார். மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை எளிதாக மக்களை சென்றடையச் செய்வதற்கான 3...\nநடைபயிற்சியின் போது சி.விஜயபாஸ்கர் தன்னை சந்தித்ததாக தினகரன் பேட்டி\nசுகாதாத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடைபயிற்சியின் போது தன்னை சந்தித்து குறைகளைக் கூறியதாக அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தனக்கு வணக்கம் கூறிய விஜயபாஸ்கர், பின்னர் நின்று பேசியதாகவும்,...\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய அமைச்சருடன் சந்திப்பு\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை டெல்லியில் சந்தித்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்விடுத்துள்ளார். டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ்...\nசென்னையில் மேம்படுத்தப்பட்ட இருதயம், நுரையீரல் மாற்று அறுவை அரங்கத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்\nதமிழகத்தில் சுகாதாரத் துறையின் கீழ் ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருவதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், மேம்படுத்தப்பட்ட இருதயம், நுரையீரல் மாற்று அறுவை அரங்கம், தீவிரச் சிகிச்சைப் பிரிவுகளைத் தமிழகச்...\nதிருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறையினர் ஆய்வு\nமூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி தீவிபத்து...\nதொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது\nமதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/jobs/wipro-consultant/", "date_download": "2018-10-21T05:25:15Z", "digest": "sha1:KWY3N3ZETJIXQ33NYUGVHAWWLEGFEXWS", "length": 6432, "nlines": 151, "source_domain": "www.techtamil.com", "title": "WIPRO – CONSULTANT – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39658/studio-green-production-no12-launch", "date_download": "2018-10-21T05:27:41Z", "digest": "sha1:H6WPYLSJRIRIJXJSLNFTQBSUJ5FE4NVU", "length": 9430, "nlines": 71, "source_domain": "www.top10cinema.com", "title": "‘ஸ்டுடியோ கிரீன்’ தயாரிப்பில் லிங்குசாமி அல்லு அர்ஜுன் இணையும் படம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘ஸ்டுடியோ கிரீன்’ தயாரிப்பில் லிங்குசாமி அல்லு அர்ஜுன் இணையும் படம்\nபல வெற்றிப் படங்களை தயாரித்து வழங்கிய ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனத்தின் 12-ஆவது தயாரிப்பாக பிரம்மாண்டமான படம ஒன்று உருவாகவிருக்கிறது. இப்படத்தில் தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில உருவாகும் இப்படத்தை லிங்குசாமி இயக்குகிறார். இந்த பட அறிவிப்பு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. அப்போது தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா பேசும்போது,\n‘‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் துவங்கி 10 ஆண்டுகள் ஆகிறது. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘சில்லுன்னு ஒரு காதல்’ 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி வெளியானது. இந்நிறுவனத்தின் பத்தாவது ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் இந்த படத்தை தயாரிப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘பருத்தி வீரன்’ மாதிரி நல்ல ஒரு கதை இப்படத்தின் மூலம் அல்லு அர்ஜுனை தமிழில் அறிமுகப்படுவதிலும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த ஆண்டு ஃபிப்ரவரியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி அடுத்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இப்படம் சம்பந்தமான மற்ற விவரங்களை பூஜைக்கு முன்னதாக தெரிவிப்போம்’’ என்றார்.\nஇயக்குனர் லிங்குசாமி பேசும்போது, ‘‘இந்த படம் எப்போதோ துவங்க வேண்டிய படம ஆனால் இப்போது தான் எல்லாம் கை கூடி வந்துள்ளது. ‘சண்டக்கோழி-2’ படத்தை இயக்கி முடித்ததும இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும். இப்படத்தின் மூலம் அல்லு அர்ஜுனை தமிழில் அறிமுகப்படுத்துவது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.\nஅல்லு அர்ஜுன் பேசும்போது, ‘‘நான் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சென்னையில் தான் இருந்திருக்கிறேன். தெலுங்கில் 18 படங்கள் நடித்திருந்தாலும், தமிழில் நல்ல ஒரு படம் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று விரும்பினேன். அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. பிறந்து வளர்ந்த ஊரில், ஒரு படம் பண்ணுவது சந்தோஷமான விஷயம்’’ என்றார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசூர்யா படத்திற்கு ரஜினி பஞ்ச் டயலாக் டைட்டில்\n‘பேட்ட’யில் ரஜினியுடன் இணைந்த இன்னொரு ஹீரோ\n‘சண்டக்கோழி’ விஜய், சூர்யாவுக்காக எழுதிய கதை\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து, தயாரித்திருக்கும் படம் ‘சண்டக்கோழி-2’. ஆயுத பூஜை விடுமுறை...\n‘சண்டக்கோழி-2’ ஆடியோ ரிலீஸ் தேதி\nலிங்குசாமி, விஷால் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘சண்டக்கோழி-2’. விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’...\n‘சண்டக்கோழி-2’ படக்குழுவினருக்கு தங்க நாணயங்கள் பரிசு\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் படம் ‘சண்டக்கோழி-2’....\nஎழமின் ஆடியோ வெளியீட்டு புகைப்படங்கள்\nகலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்திய திரைத்துறையினர் - புகைப்படங்கள்\nகஜினிகாந்த் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா - முதல் பார்வை\nதானா சேர்ந்த கூட்டம் - டைட்டில் பாடல் வீடியோ\nதானா சேர்ந்த கூட்டம் - பீலா பீலா பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T05:39:50Z", "digest": "sha1:3VILMIIJ5TPXZQ5GEYN2JMOFCNBKCVC7", "length": 15248, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nவிஷ்ணுவின் அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை\nநல்லதை நினையுங்கள் – நபிகள் நாயகம்\n* பரிசுத்த நினைவின் காரணமாக எத்த��ையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறி விடுகின்றன. * பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள் அற்… read more\nஎன் பெயர் கபீர். நான் ஒரு நெசவாளி. என்னிடம் ஒரு தறி உள்ளது. அதைக் கொண்டு நான் துணி நெய்கிறேன். ஒரு நூலை இன்னொரு நூலோடு கோப்பேன். அதை வேறொரு நூலோடு சேர… read more\n– தமிழகத்தில் முதன் முதலில் எழுப்பப்பட்ட விநாயகர் கோவில், துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுக மங்கலத்தில் உள்ள ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம் என்கிறது, வ… read more\nமத நல்லிணக்கத்திற்கு ஒரு கோயில், ஒரு மசூதி\nமதங்களின் பெயரால் நடக்கும் அத்துமீறல்களும், அராஜகங்களும் ஒரு பக்கம் இருக்க, மதங்களைக் கடந்த பெருந்தன்மைகளும், மரியாதைகளும் கூட அவ்வப்போது நமக்க… read more\nமத நல்லிணக்கத்திற்கு ஒரு கோயில், ஒரு மசூதி\nமதங்களின் பெயரால் நடக்கும் அத்துமீறல்களும், அராஜகங்களும் ஒரு பக்கம் இருக்க, மதங்களைக் கடந்த பெருந்தன்மைகளும், மரியாதைகளும் கூட அவ்வப்போது நமக்க… read more\nஉண்மையான ஆன்மீகம் மதங்களைக் கடந்தது. மனிதனை தெய்வீகத் தன்மையுடன் இணைக்கும் பாலம் அது. அதற்கென்று சில அடையாளங்கள், பண்புகள் உண்டு. இன்று ஆன்மீகத்தி… read more\nஉண்மையான ஆன்மீகம் மதங்களைக் கடந்தது. மனிதனை தெய்வீகத் தன்மையுடன் இணைக்கும் பாலம் அது. அதற்கென்று சில அடையாளங்கள், பண்புகள் உண்டு. இன்று ஆன்மீகத்தி… read more\nபெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும்-குட்டிக்கதை\nகுருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி ச… read more\n– குழந்தையிடம் ஆசி பெறுவோம்: – நம் வீட்டு குழந்தைகளுக்கு பிறந்தநாள் என்றால், பெரியவர் களெல்லாம் இணைந்து வாழ்த்துச் சொல்வோம். ஆனால், இந்தச்… read more\nநாம் பிறவிகளில் சிக்கித் தவிப்பது ஏன்\nபஜ கோவிந்தத்தில் ஆதிசங்கரர் புனரபி ஜனனம், புனரபி மரணம் என்று கூறுவது போல திரும்பத் திரும்பப் பிறந்தும், இறந்தும் எல்லையில்லா இன்ப துன்ப அலைகளி… read more\nநாம் பிறவிகளில் சிக்கித் தவிப்பது ஏன்\nபஜ கோவிந்தத்தில் ஆதிசங்கரர் புனரபி ஜனனம், புனரபி மரணம் என்று கூறுவது போல திரும்பத் திரும்பப் பிறந்தும், இறந்தும் எல்லையில்லா இன்ப துன்ப அலைகளி… read more\nபிரபஞ்ச ரகசியங்களை அறிய வைக்கும் ஷாமனிஸம��\nகார்லோஸ் காஸ்டநேடாவுக்கு டான் ஜுவான் கற்றுத் தந்த பாடங்களும் பயிற்சிகளும் உணர்வுநிலைகளை இந்த அளவு கூர்மைப்படுத்தியதும், முன்னேற்றி இருப்பதும்… read more\nகாற்றின் மொழி முதல் காகமாய் பறந்தது வரை\nஅமெரிக்காவில் சென்ற நூற்றாண்டில் 1960 களில் ஷாமனிஸத்திற்கு அடையாளமாகப் பேசப்பட்ட பெயர் கார்லோஸ் காஸ்டநேடா. பெரு நாட்டில் பிறந்து வளர்ந்த கார்லோ… read more\nஉண்டு இல்லை என்னும் புதிரில் இறைவன்\nஇறைவன் இருக்கிறானா இல்லையா என்ற கேள்வி வேதகாலங்களிலேயே கேட்கப்பட்டிருக்கிறது. அக்காலங்களிலேயே நிறைய விவாதங்கள் நடந்திருக்கின்றன. நாத்திக ரிஷிக… read more\nநவீன ஷாமனிஸத்தின் புதிய பரிமாணங்கள்\nநவீன ஷாமனிஸம் இக்கால மக்களைக் கவர மிக முக்கிய காரணம் அது மனிதனின் அடிமனம் வரை ஊடுருவிச் செல்ல வல்லதாக இருக்கிறது என்று உளவியல் அறிஞர்களும், ஷாமனிஸ… read more\nகடவுளின் அவதாரம் பொறுக்கி ஆஸ்ரம் பாபு – விற்கு வாழ்நாள் சிறை \n16 வயது மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய பொறுக்கி ஆஸ்ரம் பாபுவிற்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. The post கடவுளின் அவதாரம் ப… read more\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி.\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nமாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளும்..\nஏ எல் எடுத்துட்டு வீட்டில சும்மா இருக்கிறன் : கானா பிரபா\nயு.எஸ்ஸிற்கு புதிதாக வருபவர்களுக்கு : முகமூடி\nசறுக்குமிடம் காமம் எனில்... : இளவஞ்சி\nCtrl+Alt+Delம், சுஜாதா விருதும் : யோகேஸ்வரன்\nகாசி- வலையுரையாடல் : சிந்தாநதி\nவலி உணரும் நேரம் : பாரா\nமிஷ்டி தோய் : என். சொக்கன்\nஆஸ்பத்திரி நாட்கள் : பரிசல்காரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு ��ாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49580-20kg-gold-21-luxury-cars-team-of-bouncers-golden-baba-in-ghaziabad-on-last-leg-of-kanwar-yatra.html", "date_download": "2018-10-21T05:25:15Z", "digest": "sha1:BCVFXLG4NVMSTSHAVABX3OBXKHKY26A5", "length": 11329, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "21 சொகுசு கார், 20 கிலோ தங்க நகை, பவுன்சர்ஸ்... இருந்தும் ‘கோல்டன்’ பாபா குறை தீரலையே! | 20kg gold, 21 luxury cars, team of bouncers: Golden Baba in Ghaziabad on last leg of Kanwar yatra", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\n21 சொகுசு கார், 20 கிலோ தங்க நகை, பவுன்சர்ஸ்... இருந்தும் ‘கோல்டன்’ பாபா குறை தீரலையே\n20 கிலோ தங்க நகை, 21 சொகுசு கார்கள், பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார், பவுன்சர்ஸ் என இருந்தும் ’கோல்டன் பாபா’ என்ற தங்க சாமியாரின் குறை தீரவில்லை\nஉத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார், காவ்முக், கங்கோத்ரி, பீகாரில் உள்ள சுல்தான்கஞ்ச் ஆகிய இடங்களில் இருந்து கங்கை நீரை எடுத்து வரும் நிகழ்ச்சி, கன்வர் யாத்திரை என அழைக்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் லட்சக்கணக்கான பக்தர்கள், கங்கை நீரை எடுத்து, தங்கள் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பூஜை செய்வது வழக்கம்.\nஇந்த யாத்திரைய��ல் 'கோல்டன் பாபா' எனப்படும் சுதிர் மக்கார் என்ற சாமியார் வருடம் தோறும் பங்கேற்பார். தொடர்ந்து, 25வது ஆண்டாக, இந்தாண்டும் பங்கேற்றுள்ள அவர், 20 கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்துள்ளார். கடந்த ஆண்டு இவர் 14.5 கிலோ நகைகளை அணிந் திருந்தார். நடமாடும் நகைக்கடையான இந்த பாபாவின் நகைகளில், கடவுள்களின் உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன.\nஇந்த ’கோல்டன் பாபா’வுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு பவுன்சர்களையும் பாதுகாப்புக்கு வைத்துள்ளார். அவரின் பின்னால், பி.எம்.டபிள்யூ, பார்ச்சுனர், ஆடி, இன்னோவா உள்ளிட்ட விலை உயர்ந்த 21 சொகுசு கார்கள் அணிவகுத்து செல்லும். இந்த பாபா, காஸியாபாத்துக்கு நேற்று வந்தார். அங்கு டெல்லி- மீரட் சாலையில் உள்ள ரிசார்ட்ஸில் தங்கினார்.\nஅப்போது அவர் கூறும்போது, ‘இறைவன் அனுமதி அளித்தால், எனது உடல்நிலையும் ஒத்துழைத்தால் அடுத்த வருடமும் யாத்திரைக்கு வரு வேன். கடந்த மூன்று வருடமாக எனக்கு கடுமையான வயிற்று வலி. இதற்காக மும்பை உட்பட பல பகுதிகளின் சிறந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றேன். இருந்தும் வலி குறைந்தபாடில்லை. என் குறை தீரவில்லை’ என்றார்.\n‘அடுத்த ஆண்டுடன் எனது யாத்திரையை முடித்துக்கொள்வேன். அதுதான் என் கடைசி யாத்திரையாக இருக்கும்’ என கடந்தாண்டு கூறியிருந் தார் இந்த பாபா. நகைகளுடன் இவர் 27 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச் ஒன்றையும் அணிந்துள்ளார். சில நேரங்களில் வாடகைக்கு ஹம் மர், ஜாக்குவார், லேண்ட்ரோவர் கார்களை அமர்த்தியும் அவர் கன்வர் யாத்திரையில் கலந்துகொள்வது வழக்கம்.\n‘கார்கள் மற்றும் தங்கம் மீதான என் மோகம் எப்போதும் இறந்துவிடாது. எனக்குப் பிறகு இவற்றை விருப்பமான சீடனுக்கு கொடுப்பேன்’ என்று கூறியுள்ளார் இந்த தங்க பாபா\nபதவியை ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி\nமகனை எரித்துக் கொன்ற தந்தை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாவி உடையணிந்து சிவயாத்திரையில் பங்கேற்ற 15 முஸ்லீம்கள்\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஇன்று முதலாவது ஒரு நாள் போட்டி: சாதனை���்கு காத்திருக்கும் விராத் கோலி\nநடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: 350 பயணிகள் உயிர் தப்பினர்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபதவியை ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி\nமகனை எரித்துக் கொன்ற தந்தை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2013/09/2109.html", "date_download": "2018-10-21T05:44:57Z", "digest": "sha1:MDBQJ6ZSZ2NK5V7H4CEAWQSBR6ZN26LF", "length": 5740, "nlines": 72, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: நமது போர்ட் போலியோவின் நிலவரம் (21/09)", "raw_content": "\nநமது போர்ட் போலியோவின் நிலவரம் (21/09)\nநமது போர்ட் போலியோவில் கடந்த வாரம் Astra Microwave நிறுவனம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் பிறகு மாற்றப்பட்ட போர்ட்போலியோ கீழே உள்ளது.\nதற்போது நமது போர்ட்போலியோ 4.21% லாபத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதாவது 60358 ரூபாய் முதலீடு செய்திருந்தால் 2541 ரூபாய் லாபம் கிடைத்திருக்கும்.\nஇன்னும் பங்குச்சந்தை கீழே விழும் போது பரிந்துரை செய்யப்பட்ட விலைகளில் பங்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அப்போது வாங்குங்கள்.\n40 காலாண்டுகளாக 30% லாபம் ஈட்டும் HDFC வங்கி\nடிராக்டர் விற்பனையால் மேலே வந்த மகிந்திரா\nLOW RISK முதலீட்டர்களுக்கு ஏற்ற BRITANNIA நிறுவனம்\nAPURA MINECHEM பங்கு: முதலீடு மடங்குகளில் பெருக வாய்ப்பு\nஇந்திய ஊட்டச்சத்து மருந்து சந்தையை பிடிக்கும் Abbott\nஇந்திய பாதுகாப்பு துறையால் பயனடையும் Astra Microwave\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/09/things-check-while-comparing-mutual-funds-012678.html", "date_download": "2018-10-21T06:47:11Z", "digest": "sha1:4PGFEITZXDTHMC4MBE4RPDWJEKPNYTUG", "length": 20654, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மியூட்சுவல் பண்டில் முதலீடு செய்யப்போகிறீர்களா.. திட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது எப்படி? | Things to check while comparing mutual funds - Tamil Goodreturns", "raw_content": "\n» மியூட்சுவல் பண்டில் முதலீடு செய்யப்போகிறீர்களா.. திட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது எப்படி\nமியூட்சுவல் பண்டில் முதலீடு செய்யப்போகிறீர்களா.. திட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது எப்படி\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nசவரன் தங்க பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா\nஎப்எம்சிஜி அடுத்து இந்தத் துறைகளில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ள பாபா ராம்தேவ்\nரூபாய் மதிப்பு சரிந்ததைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட என்ஆர்ஐ-கள்\n9 வருடத்திற்கு பிறகு தங்கத்தினை வாங்கும் ஆர்பிஐ.. ஏன் தெரியுமா\nஷாருக்கானிடம் இருந்து எங்கு எப்படி முதலீடு செய்வது என்று தெரிந்துகொள்க\n3,400 கோடி ரூபாய் முதலீட்டில் 12,550 வேலை வாய்ப்புகள்.. ஹையர் அதிரடி..\nநிதி முதலீடுகள் செய்யும்போது வரும் லாப நட்டங்கள் தனிமனிதனின் பொருளாதாரத் தளங்களில் தாக்கங்களை ஏற்படுத்துவதால் பொதுவாகப் பதட்டங்கள் இருப்பதைத் தவிர்க்க முடியாது. பரஸ்பர நிதி என்கிற மியூட்சுவல் பண்ட் திட்டங்கள் பல்வேறு பரிணாமங்களில் கிடைப்பதால் அதனை லாகவமாகத் தேர்வு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.\nஅனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் கூட முந்தைய தவறுகளில் இருந்து தான் பாடம் கற்றுக்கொள்கிறார்கள்.ஏனென்றால் ஒன்றையொன்று ஒப்பிடுவதில் ஏற்படும் தடுமாற்றங்கள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதில் அன்னம்போல் பிரித்தெடுக்கச் சில அளவுகோல்கள் உள்ளன .\nமியூட்சுவல் பண்டில் பண்ட் மேனேஜரின் பின்புலம் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும். பண்ட் மேனேஜரின் கடந்த காலச் செயல்பாடுகளை மதிப்பிட வேண்டும். நிர்வகித்த பண்ட்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டுள்ளதாக என்பதையும், பெஞ்ச் மார்க் என்கிற நிலக்குறியை அடைந்துள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.எத்தனை விதமான முதலீட்டுத் திட்டங்களைக் கையாண்டுள்ளார் என்பதை அறிந்து கொள்ளவும்.\nமியூட்சுவல் பண்ட்டில் ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒரு தனித்துவமான அடையாளங்கள் உண்டு. குரோத், விலை உள்ளிட்டவை குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். மதிப்பு முதலீடு(Value Investing), வளர்ச்சி உபாயம் (Groeth strategy) மற்றும் கலப்பு உபாயம் (Blended Strategy)உள்ளிட்ட தந்திரங்கள் முதலீட்டுத் திட்டங்களில் உள்ளன.\nகுறிப்பாகத் தேர்வு செய்யப்படும் மியூட்சுவல் பண்ட் கடந்த காலத்தில் வருவாயை ஈட்டுவதில் சரியாகச் செயல்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். அதேநேரம் கடந்த காலத்தில் வெற்றிகரமாகச் செயல்படாத ஒரு பண்ட், எதிர்காலத்திலும் அதேபோல் நீடிக்கும் என்ற முடிவுக்கு வரக்கூடாது. ஆகையால் மியூட்சுவல் பண்டில் ஒரே அளவுகோலை பயன்படுத்தக்கூடாது.\nஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மியூட்சுவல் பண்ட் திட்டத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் ஏற்படும் ஏற்ற இறக்கம் ஸ்டாண்டர்டு டிவியேஷன் எனப்படுகிறது. சந்தையின் ஏற்ற இறக்க அபாயங்களில் பாசிட்டாவான பலனை பெறுவது சார்பே விகிதம் ஆகிறது. சந்தையின் நிலக்குறியை விட அதிகமான லாபத்தைத் தரும் திட்டமாக ஆல்பா விகிதம் இருக்கிறது. சந்தையின் ஏற்ற இறக்க புள்ளிகளோடு ஒத்திசைவாக இருப்பது பீட்டா விகிதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.\nபல்வேறு முகமைகள் வழங்கும் தரவரிசைகளைச் சரியான அளவுகோலுடன் ஆராய்ந்து ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். கொடுக்கப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் தரவரிசைகளை ஆய்ந்து ஒன்றில முதலீடு செய்யலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசெப்டம்பர் மாத மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 5.13% ஆக உயர்வு\nட்ரம்பு மீது வழக்கு, தில் காட்டும் இந்திய அமைப்பு. மோடிஜி என்ன பண்றீங்க\nசவரன் தங்க பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-news-29/", "date_download": "2018-10-21T07:04:16Z", "digest": "sha1:Z36LVAJEANNRGUGZDQDGE3MSMHOX7A67", "length": 10905, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆசிரியராக பணியாற்றும் போதே மேற்படிப்பு படிப்பது கண்டிக்கத்தக்கது - Chennai High Court News", "raw_content": "\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nஆசிரியராக பணியாற்றும் போதே மேற்படிப்பு படிப்பது கண்டிக்கத்தக்கது\nஆசிரியராக பணியாற்றும் போதே மேற்படிப்பு படிப்பது கண்டிக்கத்தக்கது\nஅனுமதியின்றி ஆசிரியர்கள் எவரும் முழு நேர மேற்படிப்பை படிக்கவில்லை\nகல்லூரிகளில் முழுநேர ஆசிரியராக பணியாற்றும் போது, முழு நேர மேற்படிப்பு படிக்கும் நடைமுறை கண்டிக்கத்தக்கது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதனியார் பொறியியல் கல்லூரியில் முழு நேர ஆசிரியராக பணியாற்றும் போது, அண்ணா பல்கலைக் கழகத்தில், கல்லூரி அனுமதியின்றி முழு நேர மேற்படிப்பு படித்ததாக கூறி, சண்முகவள்ளி என்பவரின் தேர்வுகளை ரத்து செய்து, அண்ணா பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் உத்தரவு பிறப்பித்தார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து சண்முகவள்ளி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், பல்கலைக்கழகம், கல்லூரிகளின் அனுமதியின்றி ஆசிரியர்கள் எவரும் முழு நேர மேற்படிப்பை படிக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆசிரியராக பணியாற்றும் போதே, மேற்படிப்பு படிக்கும் நடைமுறை கண்டிக்கத்தக்கது எனக் கூறி, தேர்வு்க கட்டுப்பாட்டாளரின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nதிருப்பதி உண்டியல் காணிக்கை விவகாரம் : நடிகர் விஜய் தந்தைக்கு முன் ஜாமீன்\nதிரையரங்குகளுக்கு உரிமம் அளிப்பது குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nமருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதன் மகனை கருணைக் கொலை செய்யக் கேட்ட தந்தை : மறுப்பு கூறி கண் கலங்கிய நீதிபதி\nஇந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா பணியிடை நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவு\nதமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மீது 70 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கு\n8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை கைது செய்ய கூடாது : உயர்நீதிமன்றம் அறிவுரை\nவெள்ளத்தில் மிதக்கும் கேரள மக்கள்.. தனியாக களத்தில் இறங்கிய அமலாபால்\nவிஸ்வரூபம் 2, பியார் பிரேமா காதல் படங்களின் வசூல் நிலவரம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\n அப்படின்னு நீங்கள் கேட்டா, இருக்கு... ஒன்னுக்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கு. ஆம் சர்கார் தவிர்த்து மேலும் மூன்று படங்கள் உங்களின் வருகைக்காக ரிலீசாக உள்ளது\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅணைக்கு தற்போது 3 ஆயிரத்து 865 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஏழு பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது\n96 வெற்றிக்கு பிறகு ஜாலியாக இருந்த த்ரிஷாவுக்கு இப்படியொரு கவலையா\nதமிழகத்தில் ‘நீட்’தேர்வு நடைபெறுவது உறுதி : அமைச்சர் செங்கோட்டையன்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nசபரிமலையில் மறியல் நடத்திய 200 பக்தர்கள் மீது வழக்கு\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nமி டூ விவகாரம் : நடிகர் அர்ஜுன் மீது நடிகை பாலியல் புகார்\n‘பாஸ்போர்ட்டை தேடிக் கொண்டிருக்கிறேன்; வழக்கு உறுதி’ – சின்மயி ஆவேசம்\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/netizens-making-fun-sasikala-s-silent-fasting-307177.html", "date_download": "2018-10-21T05:46:51Z", "digest": "sha1:F7LQPCQRHOJBZQHVE2SFVS3OLF5KA33J", "length": 14144, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெஞ்சுவலி லிஸ்டில் மவுனவிரதம்.. பெண் சாணக்கியர் சின்னம்மா! அதகளப்படுத்தும் நெட்டிசன்ஸ்! | Netizens making fun of Sasikala's silent fasting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நெஞ்சுவலி லிஸ்டில் மவுனவிரதம்.. பெண் சாணக்கியர் சின்னம்மா\nநெஞ்சுவலி லிஸ்ட���ல் மவுனவிரதம்.. பெண் சாணக்கியர் சின்னம்மா\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசென்னை: சசிகலா மவுன விரதம் இருப்பதால் விசாரணை கமிஷனில் ஆஜராக முடியாது என தெரிவித்திருப்பதை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.\nஆர்கே நகர் தேர்தல் முடிவுக்குப்பிறகு பெங்களூரு சிறையில் டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்தார். பின்னங்ர செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறைக்குள் சசிகலா மவுன விரதம் மேற்கொண்டிருப்பதாக கூறினார்.\nஇந்த மவுன விரதம் ஜனவரி மாதம் இறுதிவரை நீடிக்கும் என்றும் அவர் கூறினார். அப்போதே ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு பயந்து சசிகலா மவுன விரதம் மேற்கொண்டிருக்கிறாரா என கேட்டு செய்தி வெளியிட்டது நமது ஒன் இந்தியா தமிழ்.\nஇந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் மவுனவிரதத்தை கேடயமாக வைத்து விசாரணை கமிஷனில் ஆஜராக முடியாது என கூறியுள்ளார் சசிகலா. இதனை மரண கலாய் கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.\nஅரஸ்ட்டானா நெஞ்சுவலி எனும் வரிசையில்,இப்ப\nவிசாரணைன்னா #மவுனவிரதம் எனும் புதிய யுத்தியை கண்டுபிடித்த பெண் சாணக்கியர் சின்னமாவை வாழ்த்தி வணங்குகிறோம்.. #sasikala #ttv\nஅரஸ்ட்டானா நெஞ்சுவலி எனும் வரிசையில்,இப்ப\nவிசாரணைன்னா #மவுனவிரதம் எனும் புதிய யுத்தியை கண்டுபிடித்த பெண் சாணக்கியர் சின்னமாவை வாழ்த்தி வணங்குகிறோம்..\nஹாஹா.. மவுனவிரதம் னு சொல்லிட்டா எல்லாரும் அமைதியா இருப்பாங்க தானே\nஹாஹா.. மவுனவிரதம்னு சொல்லிட்டா எல்லாரும் அமைதியா இருப்பாங்க தானே\nசசிகலா மவுன விரதம் இருப்பதால், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் அவரது சார்பாக வழக்கறிஞர் ஆஜராவார் - கர்நாடக சிறைத்துறை\nவழக்கறிஞர் கிட்ட மட்டும் எப்படி பேசுவார்.. ஒரு வேளை எழுதி கொ���ுப்பாரா\nசரி எப்படியென்றால் ஆறுமுகசாமியின் கேள்விகளை எப்படி அறிந்துகொண்டார் @TTVDhinakaran\nசசிகலா மவுன விரதம் இருப்பதால், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் அவரது சார்பாக வழக்கறிஞர் ஆஜராவார் - கர்நாடக சிறைத்துறை\nவழக்கறிஞர் கிட்ட மட்டும் எப்படி பேசுவார்.. ஒரு வேளை எழுதி கொடுப்பாரா\nசரி எப்படியென்றால் ஆறுமுகசாமியின் கேள்விகளை எப்படி அறிந்துகொண்டார்\nஒரு சாதாரண கைதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகாமல் மவுனவிரதம் இருக்கிறேன் என்றால் விட்டு விடுவார்களா \nஒரு சாதாரண கைதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகாமல் மவுனவிரதம் இருக்கிறேன் என்றால் விட்டு விடுவார்களா \nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nsasikala memes netizens சசிகலா மீம்ஸ் நெட்டிசன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/190494?ref=ls_d_canadamirror", "date_download": "2018-10-21T07:12:55Z", "digest": "sha1:RQEFFBHGZQX474Q4PIQXEUXXDQFHTRBM", "length": 7542, "nlines": 73, "source_domain": "www.canadamirror.com", "title": "ஆயிரம் அடி உயரத்தில் தொங்கியபடி கனேடிய பிரஜைகளாக குடியுரிமைக்கு உறுதி! - Canadamirror", "raw_content": "\nஉலகின் நீளமான கடல்பாலம் வரும் 24ம் திகதி திறப்பு\nஅமெரிக்காவில் கிரீன் கார்டுக்கு 6-லட்சம் இந்தியர்கள் காத்திருப்பு\n26-வயது பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபர் கைது\nகனடாவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட குற்றவாளிகள் விடுதலை\nகனடாவில் குளிர்காலம் ஆரம்பம்; வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை\nஜேர்மனியில் உணவகம் ஒன்றிற்கு அடையாளம் தெரியாதவர்களால் தீவைப்பு\nமார்க்கம் பகுதியில் கோர விபத்து\nகனடாவில் தொடர் பாலியல் துஷ்பிரயோக சம்பவம்\n48 வயதான பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது\nபொதுச் சுவரில் கிறுக்கிய இரண்டு சுற்றுலாப் பயணிகள் கைது; காணொளி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nஆயிரம் அடி உயரத்தில் தொங்கியபடி கனேடிய பிரஜைகளாக குடியுரிமைக்கு ��றுதி\nபல்வேறு நாடுகளை சேர்ந்த ஆறு பேர் ஆயிரம் அடி உயரத்தில் தொங்கியபடி கனேடிய பிரஜைகளாக குடியுரிமைக்கு உறுதி ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nகுறித்த சம்பவமானது, டொராண்டோவில் இடம்பெற்றுள்ள உலகின் மிக உயரமான கட்டடங்களில் ஒன்றான சி.என். போபுரத்தின் நேற்று (செவ்வாய்க்கிழமை) அரங்கேறியுள்ளது.\nசம்பவத்தில், குறித்த ஆறு பேரும் கனேடிய குடிவரவு அமைச்சர் அஹமட் ஹுசைனின் தலைமையில், எட்ஜ்வோக் என்றழைக்கப்படும் 116 மாடிகளை கொண்ட கோபுரத்தில் சுமார் ஆயிரம் அடி உயரத்தில் விளிம்பில் தொங்கியபடி கனேடிய பிரஜைகளாக உறுதியேற்றுக் கொண்டனர்.\nஇந்நிகழ்வை தொடர்ந்து டுவிட்டரில் கருத்து பதிவிட்ட குடியுரவு அமைச்சர், கனேடிய குடியுரிமைக்கு வானமே எல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், நாட்டின் பன்முக கலாசாரத்திற்கு பெருமை சேர்த்து வரும் கனடா, 2017ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 70 ஆயிரம் புதிய குடியேற்றவாசிகளை நாட்டுக்குள் அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabeeran.blogspot.com/2007/11/blog-post.html", "date_download": "2018-10-21T06:23:02Z", "digest": "sha1:RLYLMZMNOOJHENRZSMOSIIVR5TJUE2PE", "length": 28886, "nlines": 202, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்: நீரோட்டமும் மனவோட்டமும்", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nபூங்காவின் ஒரு மூலையில் துப்பாக்கியால் குறி பார்த்து சுடும் பயிற்சியை ஒரு சில இளைஞர்கள் செய்து கொண்டிருந்தனர். இலக்கை விட்டுத் தள்ளியே எல்லோரது குண்டுகளும் துளைத்துக் கொண்டிருந்தன. எவ்வளவு விலகிச் சென்றதோ அதை வைத்தே ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்வதும், வேடிக்கைப் பேச்சுமாக நேரம் போய்க் கொண்டிருந்தது.\nஒரு சுவாமிஜி நமட்டுப் புன்னகையுடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் தெரிந்த ஏளனமே ஒருவனை உசுப்பேற்றியது. \"நீங்களும் ஏன் முயன்று பார்க்கக் கூடாது\" என்று வம்புக்கிழுத்தான். வாழ்க்கையில் முன்பின் துப்பாக்கியைப் பிடித்திராத சுவாமிஜி சிரித்துக்கொண்டே தனக்கும் அந்த வேடிக்கை சம்மதமே என்பது போல் கையில் துப்பாக்கியை வாங்கிக் கொண்டார்.\nகுறிதவறாத குண்டுகள் அவருடைய கரங்கள���லிருந்து இயக்கப்பட்ட அதே துப்பாக்கியிலிருந்து. வாயடைத்து நின்றனர் இளைஞர்கள். \"நீங்கள் எங்கே பயிற்சி பெற்றீர்கள்\n\"உங்களுடைய தேவை மனப் பயிற்சி. கைப் பயிற்சி அல்ல. மனதை ஒருமுக படுத்துங்கள். பின்னர் எல்லாம் ஒழுங்கு படும்\"என்று சொல்லி விடை பெற்றார் சுவாமிஜி.\nவிவேகானந்தரின் அமெரிக்க விஜயத்தின் போது நடைப்பெற்ற இந்த சம்பவம் வெற்றிக்கு மனஒருமைப்பாடு எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.\nசரியான முறையில் மனப்பயிற்சி இல்லாவிட்டால் அது கட்டுபாடற்ற நீர் ஓட்டம் போல் பயனற்றதாகி விடும் என்கிறார் கபீர்தாஸரும்.\nபானீ கேரா புத்புதா, அஸ் மானஸ் கீ ஜாத்\nதேகத் ஹீ சிப் ஜாயேகா ஜ்யோம் ஸாரா பர்பாத்\n(வீழ்தல் - வீணாகக் கழித்தல். தாழ்வுறுதல், தாரை -நட்சத்திரம், ஒளியுமே -ஒளிர்தல் மற்றும் ஒளிதல் என்ற இரு பொருள்களிலும் கொள்ளலாம்)\nஓடும் நீரை அணையைக் கட்டி தேக்கினால் மின் உற்பத்திக்கும், உணவு உற்பத்திக்கும் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நிலத்தில் சிதறி இங்குமங்காய் பாய்ந்து குறிப்பிட்ட எந்த பயனும் அடையமுடியாதபடி விரயமாகிவிடும்.\nஅது போலவே மன ஓட்டத்தையும் கட்டுப்படுத்தாதவன் ஆற்றலை இழக்கிறான். எவ்வளவு வேகமாக இந்த விரயம் நிகழ்கிறது என்று கேட்டால் கதிரவன் தோன்றியதும் நட்சத்திரங்களின் ஒளி மறைந்துவிடும் வேகத்தில் நடக்கிறதாம் - இது ஹிந்தி மூலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்.\nசூரியனையும் நட்சத்திரங்களைக் கொண்டு வெறும் ஆற்றல் வீணாவதைப் பற்றி மட்டுமா கபீர் சொல்லுவார் அவ்வளவு பொருத்தமாக இல்லை என்று தோன்றியது. இதற்கு மேலும் ஆழ்ந்த உள்நோக்கம் இருக்கும் எனவும் தோன்றியது. அந்நோக்கத்தைப் பற்றி பேசும் முன் இரு மகான்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்சிகளைப் பார்ப்போம்.\nஇரமணர் அண்ணாமலையாரைத் தேடிச் சென்றது அவருடைய பதினைந்தாவது வயதில். ஞான அனுபூதிக்கு முன்னும் பின்னும் அவர் திருவண்ணாமலையை விட்டு வெளியே சென்றதில்லை. வேறெந்த கல்வியும் யாரையும் தேடிச் சென்று பெற்றதில்லை. ஆனால் தமிழறிஞர்களும் வியக்கும் வண்ணம் உபதேச சாரம் என்ற நூலை அடியவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இயற்றினார். முப்பது பாக்கள் கொண்ட அத்வைத சாரமாக விளங்கும் அதை பின்னர் அவரே வடமொழியிலும��� அதன் பின்னர் தெலுங்கிலும் படைத்தார். உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவனாய் வெளியே வந்தவருக்கு மூன்று மொழிகளில் உயரிய வேதாந்தத்தை செய்யுள் செய்யும் புலமை எங்கிருந்து வந்தது\nஷிரடி ஸாயியின் கால்களைப் பிடித்து விட்டுக்கொண்டே நானாஸாஹேப் சாந்தோர்கர் கீதையின் சுலோகங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். ஸாயிக்கு வடமொழி தெரியாது என்ற உண்மையும் தனக்கு வேதாந்தத்தில் உள்ள தேர்ச்சியையும் எண்ணி அவர் கர்வமடைந்திருந்தார்.\nபாபா : நானா என்ன முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாய் \nநானா : கீதையின் ஒரு சுலோகம்.\nபாபா : என்ன சுலோகம் . பலமாக கூறு\nநானா நாலாவது அத்தியாயத்திலிருந்து 34 ஆவது சுலோகத்தை கூறினார்.\nஅதன் பின்னர் அதன் பொருள் பற்றிய பாபாவின் பல நுணுக்கமான கேள்விகளுக்கு நானா விடைதெரியாமல் தவித்தார். பாபா நானாவுக்கு அதன் ஒவ்வொரு வார்த்தைக்கான விளக்கவுரையும் வியாசரின் (வியாசரால் சொல்லப்பட்டது தானே மஹாபாரதம்) கண்ணோட்டத்தையும் விவரமாகச் சொல்லச் சொல்ல நானாவுக்கு தன்னுடைய அறிவு எவ்வளவு குறைவானது என்று புரிந்தது.\nபெரிய மனிதர் ஒருவர் வீட்டில் எடுபிடி வேலை செய்து வளர்ந்த சாயி சொல்லிக்கொள்ளும் வண்ணம் எந்த படிப்பும் பயின்றவர் இல்லை. ஆனால் ஒரு பெரிய பண்டிதருக்கே கீதைக்கு பொருள் சொல்லும் வல்லமை அவருக்கு எங்கிருந்து வந்தது \nஇந்த இரு நிகழ்சிகளிலும் புலப்படுவது ஒன்றுதான். பூரண ஞானமடைந்தவனுக்கு புறத்தாக ஒன்றும் கிடையாது. அவர்கள் மனதில் ஒன்றை நினத்தவுடனே (சங்கல்பித்த உடனேயே) அதற்கான ஆற்றல் அவர்களின் உள்ளிருந்து பெருகுகிறது. இதையே கபீர், கதிரவன் (ஞான) உதயத்திற்கு ஒப்பிடுகிறார்.\nஅந்த ஞானத்திற்கு முன்னிலையில் மனிதர்களாகிய நம்முடைய தனிப்பட்ட திறமைகளும், ஆற்றல்களும் சாதனைகளும் பெருமைகளும் எல்லாம் மின்மினிகளின் ஒளிர்தலை போன்றதே. இவையெதுவுமே ஞானிகளுக்கு பெரிய விஷயமில்லை. ஏனெனில் அவர்கள், உலகின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரண காரியம் இருப்பதையும் ஒரு மிகப் பெரிய நியதியின்படி அது நடந்து வருவதையும் முற்றிலுமாக அறிந்தவர்கள் ஆவார்கள். ஆகையால் உலகாதாய வாழ்க்கையில் அவர்களுக்கு எவ்வித நாட்டமும் இருப்பதில்லை.\nகபீரின் மேற்கண்ட ஈரடியில் அத்தகைய ஒரு ஞானத்தை பெறுவதற்கான மன ஆற்றலை வளர்த்து கொள்வதே வாழ்க்கைய���ன் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் அடியில் வீணாகும் ஆற்றலைப் பற்றியும் இரண்டாம் அடியில் அடைய வேண்டிய உண்மையான ஆற்றல் பற்றியும் கூறியிருக்கிறார் எனக் கொள்வோமானால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.\nஅருமையான எடுத்துக்காட்டுகளைச் சொல்லியிருக்கிறீர்கள் .இரமணரின் எடுத்துக்காட்டும் சாய்பாபாவின் எடுத்துக்காட்டும் 'எதை அறிந்த பின் வேறெதுவும் அறிய வேண்டிய தேவை இல்லையோ எதை அறியாத போது வேறெதுவும் அறிந்திருந்தும் பயனில்லையோ' என்று வேதம் சொல்லும் ஒரு பொருளுக்கு விளக்கங்களாக அமைந்திருக்கின்றன.\nகபீரின் கருத்துக்களை சுருக்கித்தரும் அன்பரே நீர் நீடூழி வாழ்க.\nஸுனோ பாயி என்று அவர் சொன்னதைத் தரும் சகோதரனே அருமையாக இருக்கு பதிவு.\nநன்றி குமரன். ஊரில் இல்லாததால் உடனடி பதிலுரை தர இயலவில்லை. இனிமேல் தான் பிற பதிவுகளை படிக்க ஆரம்பிக்க வேண்டும். :))\nதி.ரா.ச அண்ணாவின் ஆசிகளுக்கு என்றென்றென்றும் கடமைப் பட்டுள்ளேன். தொடர்ந்து கருத்து சொல்லுங்கள்.\nமன ஒட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். கபீர் தாஸ், ரமண மகரிஷி, சாய்பாபா ஆகியவர்களின் துணையுடன்.\nஅன்பின் சீனா, சொன்னதும் சொல்வதும் கபீர்தான். நான் இல்லை. உங்கள் தஞ்சை பற்றிய பதிவை படிக்க காத்திருக்கிறேன். குறைந்த காலமே வசிப்பினும் என்னை கவர்ந்த ஊர்களில் தஞ்சையும் ஒன்று.\n\"கபீரின் மேற்கண்ட ஈரடியில் அத்தகைய ஒரு ஞானத்தை பெறுவதற்கான மன ஆற்றலை வளர்த்து கொள்வதே வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் அடியில் வீணாகும் ஆற்றலைப் பற்றியும் இரண்டாம் அடியில் அடைய வேண்டிய உண்மையான ஆற்றல் பற்றியும் கூறியிருக்கிறார் எனக் கொள்வோமானால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.\"\nஹிந்தி படிக்கும்போது நெட்டுருப் போட்டுப் படிச்ச அர்த்தம் எல்லாம் வீண் என்று இப்போது நன்றாய்ப் புரிகிறது ஐயா, மிக்க நன்றி, தங்கள் அற்புதமான விளக்கங்களுக்கு.\nநன்றி கீதா மேடம். எதுவுமே வீண் என்பது இல்லையாம்.:) அன்று நெட்டுரு போட்டு படித்ததனாலே வந்த ஆர்வம்தான் இன்று மீண்டும் உங்களைப் படிக்கத் தூண்டுகிறது அல்லவோ \nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி அருகில் பிடுங்கிய பு���்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் மிகவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\nசிரிப்பு பாதி அழுகை பாதி\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி - காந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட விதம் அப்படி. ...\nஅக்ரிலிக்கில் சிரிக்கும் புத்தர் - அக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். ஆன...\nஅமெரிக்காவில் பிரபலமான ஸ்டான்ஃபர்டு பல்கலைகழகத்தில் படிக்க இடம் கிடைப்பது மிகக் கடினம் . 1892- ல் அங்கே படித்த இரு இளைஞர்களுக்கு நிதி பற...\nவிளம்பர உலகிலே பஞ்ச் லைன் என்று ஒரு யுக்தி உண்டு. அந்த வாசகம் அந்த விளம்பரத்தை மறக்க விடாமல் நினைவில் நிறுத்த உதவுகிறது. நமது குடியரசும் ஒரு...\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nபாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால் பணிகின்றேன், பதியே, நின்னைக் கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால் குழைகின்றேன், கு...\nகோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே\nஒவ்வொரு உள்ளத்துள்ளும் உறைபவன் இறைவன் என்பதை பெரியவர்கள் சொல்���ித் தெரிந்து கொண்டுள்ளோம். அதை மனப்பூர்வமாக உணர்ந்து விட்டிருந்தால் நமக்குள்ள ...\nகோபுரம் தாங்கும் காகத்தின் எச்சம்\nஆவுடையக்காள் தொடர்ச்சி....... தாய் தந்தையரின் மறைவுக்குப் பிறகு, ஆவுடையக்காள், தம் குருவின் பெருமைப் போற்றிக் கொண்டு பல ஊர்களுக்கும் யாத்த...\nராம் கோவிந்த் ஹரி- இன்னிசையில்\nகோதுமையை கையில் கொடுத்து தின்பதற்கு ஏதேனும் தயார் செய்யுங்கள் என்றால் அவரவரும் அவரவர் ருசிக்கு ஏற்றபடி திறமைக்கு ஏற்றபடி தயாரித்து பரிமாறுவா...\nவட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை...\nஒரு அரிய நெல்லிக் கனி கிடைத்திருக்கிறது. அது ஆயுட்காலத்தை நீடிக்கும். அதை உனக்கு வேண்டப்பட்டவனுக்கு கொடுத்து பயன்படுத்திக் கொள் என்று சொல்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=11234&lang=ta", "date_download": "2018-10-21T07:07:41Z", "digest": "sha1:GAFEZFL6VI562FDREF4ULZFXKOPXNIPQ", "length": 8327, "nlines": 99, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nலண்டனில் தமிழ்த் தேர்வு சான்றிதழ் வழங்குவிழா\nலண்டனில் தமிழ்த் தேர்வு சான்றிதழ் வழங்குவிழா...\n'சான் ஆண்டோனியோ- கருங்குழி கிராமம்'-ஓர் அன்புப் பாலம்.\nலண்டனில் தமிழ்த் தேர்வு சான்றிதழ் வழங்குவிழா\nரியாத்தில் ரத்த தான முகாம்\nசிங்கப்பூரில் புரட்டாசி சனிக்கிழமை கோலாகலம்\nதிருவாரூர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nதிருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் சாமி கோயிலில், பாதுகாப்பு மையத்தில் உள்ள ஐம்பொன் சிலைகளின் உண்மை தன்மை மற்றும் தரம் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ...\nமான் வேட்டையாடிய இருவர் கைது\nதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்\nஅதிமுகவில் தொண்டர்களே வாரிசு: முதல்வர்\nசபரிமலை: 2 பெண்கள் தடுத்துநிறுத்தம்\nபெருஞ்சாணி அணை:வெள்ள அபாய எச்சரிக்கை\nமதுரை: காய்ச்சலுக்கு பெண் பலி\nதஞ்சையில் 2 வது நாளாக ஆய்வு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/40694", "date_download": "2018-10-21T06:10:04Z", "digest": "sha1:WCF5MDT4U5NHP6XDLSK3BMOFCFTAFKN5", "length": 12933, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "ரஷ்ய போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாம் சிரிய இராணுவம் | Virakesari.lk", "raw_content": "\nதன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்: தீராத வேதனையால், மர்ம உறுப்பை துண்டித்துக்கொண்ட சாமியார்\nஇந்தியாவின் முடிவு தெற்காசியாவை சீர்குலைக்கும் ; பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nஇளைஞர்களை திருமணம் வீசா பெற்று தருவதாகக் கூறி ஏமாற்றிய கும்பல் சிக்கியது\nமுதல் ஒருநாள் போட்டி இன்று ; பதிலடி கொடுக்குமா மே.தீ.வு\nஇலங்கை அணி தவறவிட்ட தருணங்கள் குறித்து தசுன் சானக கவலை\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகூரை மீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம்\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nரஷ்ய போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாம் சிரிய இராணுவம்\nரஷ்ய போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாம் சிரிய இராணுவம்\nகாணாமல்போனதாக தெரிவிக்கப்பட்ட ரஷ்ய போர் விமானத்தை சிரிய இராணுவம் தவறுதலாக சுட்டுவீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அந்நாட்டு அரச படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.\nஇந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளில் அவ்வப்போது ரஷ்ய விமானங்கள் தாக்குதலையும் நடத்தி வருகின்றன.\nஇதேவேளை, இஸ்ரேலும் ஏவுகணைகள் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ஏவுகணைகளை சிரிய அரச படைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்துகின்றன.\nஇந்த பதற்றமான சூழ்நிலையில், சிரியா எல்லையில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய போர் விமானம் ஒன்று கடந்த திங்கட்கிழமை இரவு சிரியாவின் ஹிமியம் விமானப்படை தளத்திற்கு திரும்பியது. சிரிய கடற்கரையில் இருந்து சுமார் 35 கிலோ மீற்றர் தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியால் சென்றபோது திடீரென குறித்த விமானத்தின் தொடர்பு ராடாருடன் துண்டிக்கப்பட்டது.\nசிரியாவின் லடாக்கியா மாகாணத்தில் உள்ள இராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நாட்டின் 4 போர் விமானங்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த வேளையில் ரஷ்ய போர் விமானம் காணாமல்போனது. எனவே, இஸ்ரேல் இராணுவத்தால் குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது.\nஇந்நிலையில், ரஷ்ய விமானத்தை தவறுதலாக சிரிய இராணுவம் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவிக்கையில்,\n‘தாக்குதல் நடப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னரே இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்ததால் ரஷ்ய விமானத்தை வெளியேற்றுவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. இஸ்ரேலிய விமானங்களின் பொறுப்பற்ற செயல்களால் வேண்டுமென்றே அந்தப் பகுதியில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்’ என தெரிவித்துள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புட்டினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகு தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணம் செய்த 15 வீரர்களின் உடல்களை தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.\nவிமானம் ரஷ்ய இராணுவம் சிரியா பாதுகாப்பு அமைச்சு\nதன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்: தீராத வேதனையால், மர்ம உறுப்பை துண்டித்துக்கொண்ட சாமியார்\nதன் மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டதால், மன வேதனையடைந்த சாமியார், தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார்.\n2018-10-21 11:32:41 பாலியல் சாமியார் மர்ம உறுப்பு\nஇந்தியாவின் முடிவு தெற்காசியாவை சீர்குலைக்கும் ; பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு, தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் என்றும், மீண்டும் ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் எனவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.\n2018-10-21 11:34:41 ரஷ்யா பாகிஸ்தான் இந்தியா\nபூட்டியிருந்த வீட்டில் நான்கு நாட்களாக தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நான்கு சடலங்கள்: அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்\nஇந்தியாவின், அரியானா மாநிலத்தில் 4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் 4 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2018-10-21 10:04:52 இந்தியா 4 பேர் தூக்கு\nஜமாலின் உடலை எங்களிடம் ஒப்படையுங்கள் - நண்பர்கள் வேண்டுகோள்\n18 நாட்களிற்கு முன்னர் ஈவிரக்கமற்ற படுகொலையொன்று இடம்பெற்றுள்ளது\n“இலங்கை இளைஞனை பயங்கரவாத குற்றச்சாட்டில் சிக்க வைத்தது அவுஸ்திரேலிய வீரரின் சகோதரர்”\nஅவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் மொஹமட் நிஸாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\n2018-10-20 15:16:51 பயங்கரவாத குற்றச்செயல் அவுஸ்திரேலியா இலங்கை இளைஞன்\nதன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்: தீராத வேதனையால், மர்ம உறுப்பை துண்டித்துக்கொண்ட சாமியார்\nஇந்தியாவின் முடிவு தெற்காசியாவை சீர்குலைக்கும் ; பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nமுதல் ஒருநாள் போட்டி இன்று ; பதிலடி கொடுக்குமா மே.தீ.வு\nபூட்டியிருந்த வீட்டில் நான்கு நாட்களாக தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நான்கு சடலங்கள்: அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்\nசொகுசு காரில் போதை வில்லைகள் கொண்டு சென்ற இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-10-21T06:35:45Z", "digest": "sha1:II5HNOR3ROIXR565FYL6SD7IQC744X6K", "length": 8614, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "பெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nகுர்திஸ்தான் நாடாளுமன்றத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து ஹொன்டுராஸ் – குவாத்தமாலா கரிசனை\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nபெண் விரிவுரையாளர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது\nதிருகோணமலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் விரிவுரையாளர், நீரில் முழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகவே மரணித்துள்ளாரென பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பெண் விரிவுரையாளரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை, யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது.\nகுறித்த மரண பரிசோதனை அறிக்கையின் பிரகாரம், பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பதுடன், அவர் இரண்டு அல்லது மூன்று மாத கர்ப்பிணியாகவும் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு, நீரில் முழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகவே மரணித்துள்ளாரென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும், குறித்த தமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக அவரது கணவன் உள்ளிட்ட பலர் தெரிவித்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதிருகோணமலை துறைமுகக் கடற்கரைப்பகுதியை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுப்பு\nதிருகோணமலை துறைமுகக் கடற்கரைப்பகுதியை சுத்தம் செய்யும் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றன. மா\nதிருகோணமலை எரிபொருள் தாங்கிகளை விற்பதற்கு இடமளிக்க முடியாது – அர்ஜுன ரணதுங்க\nதிருகோணமலை எரிபொருள் தாங்கிகளை விற்பதற்கு ஒருபோது இடமளிக்க முடியாது என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி\nதிருகோணமலை கடற்கரையில் கரையொதுங்கும் குப்பைகள் – துர்நாற்றம் வீசுவதாக மக்கள் விசனம்\nதிருகோணமலை உற்துறைமுக கடற்கரைப்பகுதியில் என்றும் இல்லாதவாறு அதிகளவிலான குப்பைகள் கரையொதுங்கியுள்ளன.\nபெண் விரிவுரையாளர் மரணம்: குற்றவாளியை கைது செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nகிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரின் மரணத்துடன் தொடர்புடைய சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும் எ\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nஜோர்ஜிய ஜனாதிபதித்தேர்தல் வேட்பாளர் தடுப்பு காவல்\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபா.ஜ.க.வை வெற்றி பெற செய்த மக்களுக்கு மோடி நன்றி தெரிவிப்பு\nரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிஷ்டம்: நவாசுதீன் சித்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2014/03/blog-post_30.html", "date_download": "2018-10-21T07:08:06Z", "digest": "sha1:FBBM2RKZV37QUU57CURRPKLVUGGD2JHB", "length": 20382, "nlines": 261, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம் தொடக்க விழா", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 30 மார்ச், 2014\nகங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம் தொடக்க விழா\nஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழன்பர்கள் ஒன்றிணைந்து கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, அதன் தொடக்க விழாவைக் ��ுருகாவலப்பர் கோயில் மீரா மகாலில் 29.03. 2014 காரி(சனி)க்கிழமை மாலை 5 மணிக்கு நடத்தினர்.\nகங்கைகொண்ட சோழபுரம் திரு. இரா. சுகுமார், திரு. சு. அருண்குமார், திரு. மு. சனார்த்தனன், திரு. ப. மணிகண்டன் குழுவினரின் நாகசுர இன்னிசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பொறியாளர் குந்தவை கோமகன், மருத்துவர் பூங்கோதை பொற்கோ உள்ளிட்டோர் குற்று விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தனர்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், முனைவர் பொற்கோ அவர்கள் தலைமையில் தமிழ்ச்சங்கத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் பழமலை கிருட்டினமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். முனைவர் மு.இளங்கோவன் தமிழ்ச்சங்கத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.\nமூத்த தமிழறிஞர்கள் புலவர் ஆலவாய் அ. சொக்கலிங்கம், முனைவர் அ. ஆறுமுகம், புலவர் கு. கணேசமூர்த்தி, புலவர் இ. கோ. குஞ்சிதபாதன் பிள்ளை, புலவர் மு. செல்வராசு, புலவர் சுவை. மருதவாணன், புலவர் மா. திருநாவுக்கரசு, திரு. பூவை செயராமன், கூத்தங்குடி அரங்கராசனார், கண்ணியம் ஆசிரியர் ஆ.கோ. குலோத்துங்கன், திரு. சு. இராசகோபால், திரு. பன்னீர்ச்செல்வன் ஆகியோரின் தமிழ்ப்பணியைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கியும் பொன்னாடை அணிவித்தும், நூல்கள் பரிசளித்தும் சிறப்பிக்கப்பட்டனர். மேலும் மேல்நிலைக் கல்வியில் தமிழ்ப்பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவியர்கள் சான்றிதழ் வழங்கி, ஆடை போர்த்திச் சிறப்பிக்கப்பட்டனர்.\nகங்கைகொண்டசோழபுரம் பகுதியில் தொடர்ந்து தமிழிசைப் பணியாற்றிவரும் திரு. இரா. சுகுமார், திரு. சு. அருண்குமார், திரு. மு. சனார்த்தனன், திரு. ப. மணிகண்டன் குழுவினருக்குப் பணப்பரிசிலும், பட்டாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பட்டனர். குவைத்துப் பொங்கு தமிழ் மன்ற நிறுவுநர் தமிழ்நாடன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறிஞர்களைச் சிறப்பித்தார்.\nநிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் பணியாற்றும் திரு. பூ. சரவணன் அவர்கள், திரு. பொதிகைத் தென்னவன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். செல்வி கல்பனாதேவியின் தமிழிசை நிகழ்ச்சியும், திருவுடையான் அவர்களின் தமிழிசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றன. திரு. கா. செந்தில் நன்றியுரையாற்றினார்.\nகங்கைகொண்ட ��ோழபுரம் தமிழ்ச்சங்கத் தொடக்க விழாவில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:\n1. தமிழ் வளர்ச்சித்துறை, உலகத் தமிழ்ச்சங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட தமிழ் வளர்ச்சி நிறுவனங்களின் வழியாகப் பல்வேறு தமிழ் வளர்ச்சிப்பணிகளைச் செய்துவரும் தமிழக அரசைக் கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம் பாராட்டுகின்றது.\n2. மாமன்னன் இராசேந்திர சோழன் முடிசூடிய ஆயிரமாவது ஆண்டு இப்பொழுது நடைபெறுகின்றது. இந்த ஆண்டில் மாமன்னன் இராசேந்திரனின் ஆடித்திருவாதிரை பிறந்தநாளைத் தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாடும்படி கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் கேட்டுக்கொள்கின்றது.\n3. செயங்கொண்டம் குறுக்குச்சாலையில் மாமன்னன் இராசேந்திரனுக்குச் சிலை நிறுவியும் தோரணவாயில் நிறுவியும் மக்களுக்கு இவ்வூர்ப் பெருமையை நினைவூட்டும்படிக் கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கின்றது.\n4. கங்கைகொண்ட சோழபுரத்தில் சிறப்புற்று விளங்கிய செயங்கொண்டார், சேக்கிழார், ஒட்டக்கூத்தர், கம்பர் போன்ற புலவர்களின் பெயரில் விருதுகளை வழங்கித் தமிழறிஞர்களைப் பாராட்டும்படித் தமிழக அரசைக் கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் கேட்டுக்கொள்கின்றது.\n5. மிகவும் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்கள் நிறைந்து வாழும் இந்தப் பகுதியில் மாமன்னன் இராசேந்திர சோழன் பெயரில் ஒரு அரசு கலைக்கல்லூரியும், பெண்கள் படிப்பதற்குரிய வகையில் ஒரு பல்தொழில் நுட்பக் கல்லூரியும் ( polytechnic college ) தொடங்கி நடத்தும்படித் தமிழக அரசைக் கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம் கேட்டுக்கொள்கின்றது.\n6. பொன்னேரி என்று அழைக்கப்படும் சோழகங்கம் ஏரியை நவீனத் தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி ஆழமாக்கியும் கரைகளை உயர்த்தியும் நீர்த்தேக்கம் ஒன்றை ஏற்படுத்திக் கங்கைகொண்ட சோழபுரம் சார்ந்த மக்களின் வேளாண்மைத் தேவையை நிறைவு செய்யும்படி கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கின்றது.\nபுலவர் ஆலவாய் சொக்கலிங்கம் சிறப்பிக்கப்படுதல்\nமுதுபெரும் பேராசிரியர் அ.ஆறுமுகம் அவர்கள் சிறப்பிக்கப்படுதல்\nபுலவர் கு. கணேசமூர்த்தி ஐயா சிறப்பிக்கப்படுதல்\nபுலவர் குஞ்சிதபாதன் அவர்கள் சிறப்பிக்கப்படுதல்\nபுலவர் சுவை.மருதவாணன் அவர்கள் சிறப்பிக்���ப்படுதல்\nதிருக்குறள் புலவர் மு. செல்வராசனார் சிறப்பிக்கப்படுதல்\nபுலவர் கூத்தங்குடி அரங்கராசனார் சிறப்பிக்கப்படுதல்\nபுலவர் மா. திருநாவுக்கரசு சிறப்பிக்கப்படுதல்\nபேராசிரியர் த. பழமலை உள்ளிட்டோர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம், நிகழ்வுகள்\nகங்கை கொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம் தொடக்க விழா தொடர்பான பதிவுகளைக் கண்டேன். விழா நிகழ்வுகளைப் பதிவு செய்தவிதம் சிறப்பாக உள்ளது. தமிழ்ச்சங்கம் தொடர்ந்து சீரிய பணியாற்றி பல்லாற்றானும் சிறப்புற மிளிர எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் அகமகிழ்கின்றேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nகங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம் தொடக்க விழா\nபேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி மறைவு\nதமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அறக்கட்டளைக் கருத்த...\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்-தமிழ்த்துறை, இணைய...\nகங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச் சங்கம் தொடக்க விழா- அழ...\nஉலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும், புதுவைத...\nகங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச் சங்கம் தொடக்கவிழா\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411250", "date_download": "2018-10-21T07:24:36Z", "digest": "sha1:XPGM3VL6BTXZZBYDXVONY2REYEDCPCKV", "length": 6313, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவையிலிருந்து ரூ.73 கோடி கிழிந்த நோட்டுகள் சென்னைக்கு அனுப்பி வைப்பு | Rs.73 crores of ruptured banknotes sent from Coimbatore to Chennai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகோவையிலிருந்து ரூ.73 கோடி கிழிந்த நோட்டுகள் சென்னைக்கு அனுப்பி வைப்பு\nகோவை: கோவையில் இருந்து ரூ73 கோடி மதிப்பிலான கிழிந்த ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. கோவை கணபதியில் உள்ள ஆக்சிஸ் வ��்கி, மத்திய சிறைச்சாலை அருகே உள்ள பஞ்சாப் ேநஷனல் வங்கி, குறிச்சியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா ஆகிய 3 வங்கிகளில் வாடிக்கையாளர்களிடம் இருந்து ₹73 கோடி மதிப்பிலான பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் சேகரிக்கப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகள் பண்டலாக கட்டி 2 லாரிகளில் நேற்று சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது. கடந்த வாரம் ₹150 கோடி மதிப்பிலான கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nகிழிந்த நோட்டுகள் சென்னைக்கு அனுப்பி வைப்பு\nநடப்பாண்டில் 2-வது முறையாக நிரம்பியது வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nதஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 2-வது நாளாக ஆய்வு\nஇயந்திர கோளாறு காரணமாக பல்லவன் விரைவு ரயில் தாமதம்\nமதுரை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பரிதாப பலி: 50க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிப்பு\nமெப்ஸ் வளாக நிறுவனங்களில் டெங்கு கொசு புழுக்களை ஒழிக்காவிடில் அபராதம்: கலெக்டர் எச்சரிக்கை\nமர்ம காய்ச்சலால் மாணவன் பலி: புளியந்தோப்பு மக்கள் பீதி\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/10/blog-post_71.html", "date_download": "2018-10-21T07:14:10Z", "digest": "sha1:YRMUDUJCC3DLWZXW7AWZZJFPXMZJFZ6B", "length": 6513, "nlines": 74, "source_domain": "www.maarutham.com", "title": "சசிகலாவுக்கு பரோல்: இன்றே வெளியில் வருகின்றார்! பெங்களூர் சென்றார் தினகரன் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ india /சசிகலாவுக்கு பரோல்: இன்றே வெளியில் வருகின்றார்\nசசிகலாவுக்கு பரோல்: இன்றே வெளியில் வருகின்றார்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சசிகாலவுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.\nஇவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கி கர்நாடகா சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து இன்றே சசிகலா வெளியே வருவார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமேலும், சசிகலாவை அழைத்துவர தினகரன் பெங்களூர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பார்ப்பதற்கு பரோல் கேட்டு சசிகலா சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தார்.\nமுதலில் 'முறையான ஆவணங்கள் இல்லை' என அவரது மனு நிராகரிக்கப்பட்டது.\nதொடர்ந்து உரிய ஆவணங்களுடன் இரண்டாவது முறையாக மனு செய்தார் சசிகலா.\nஅதைத் தொடர்ந்து சசிகலாவுக்கு பரோல் வழங்குவதில் தமிழக காவல் துறைக்கு ஆட்சேபனையில்லை என தெரிவிக்கப்பட்டதுடன், சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கியது சிறை நிர்வாகம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/06/blog-post_41.html", "date_download": "2018-10-21T05:32:24Z", "digest": "sha1:MNLM6HAUX42UXPU3CBO7DXXUJJYPWY25", "length": 9648, "nlines": 86, "source_domain": "www.nimirvu.org", "title": "- நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் /\nஅன்பிற்கு இங்கே பஞ்சம்…- பொல்லா\nஇரவுகள் நீளும் உறக்கம் இன்றி…\nஎதனையும் எதிர்பாரா அன்பினை வளர்ப்போம்…\nமட்டற்ற அன்பால் மனிதர்களை இணைப்போம்…\nபுரிதல்கள் கூடின் பிரிவுகள��� மறையும்…\nசரியும் பிழையும் அவரவர் நோக்கு…\nசரி பிழையாகும்… பிழை சரியாகும்\nஅனைத்தும் சமனாகும் - அன்பினால் பார்க்கின்…\nஅன்பினால் நிறைப்போம் - அவனிதனை\nநிமிர்வு யூன் 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nஎங்களின் பனை வளமும் பனைசார்ந்த நிறுவனங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nஅன்னையாய் ஆசானாய் இப்புவிதனில் ஈன்றெடுத்த அனைவரையும் பாதுகாத்த பனை வளம் செறிந்து வளர்ந்து இப்பகுதி வாழ் மக்களின் உணவு, உறையுள், மற்று...\nஇனவழிப்பு என்பது அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டு அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி ஓர் இனத்தை அழிக்க முற்படுவதாகும். 1933 இல் ஜேர்மனியில் ஆட...\nவடபகுதி கடற்தொழிலின் சமகால நிலவரங்கள்\n“இன்றைய அரசியல் சமூக பொருளாதார நிலை என்ன மாற்றம் வேண்டுமாயின் போக்கென்ன வீச்சென்ன மாற்றம் வேண்டுமாயின் போக்கென்ன வீச்சென்ன\" என்கிற தலைப்பில் ஆவணி மாதம் 6 ஆம் திகதி ப...\nமாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் அதிதிறன் வகுப்பறைகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையானது இலங்கையிலேயே ஆகக்கூடுதலான அதிதிறன் (Smart) வகுப்பறைகளைக் கொண...\nநிமிர்வுகள் - 15 - வழிமொழியும் அரட்டைகள்\nஅப்புக்காத்தரும்…. அன்னம்மாக்காவு ம் .;.. அப்புக்காத்தர்: என்ன மாதிரி…சுகமாய் இருக்கிறியளோ… அன்னம்மாக்கா: ஆண்டவன் புண்ணியத்தில நல...\nபதநீர் விற்பனையை மேம்படுத்திய புலம்பெயர் தமிழர்\nஇலங்கையில் கடுமையாக போர் இடம்பெற்ற சமயத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி நாட்டைவிட்டு வெளியேறிய புலம்பெயர் தமிழர்களில் மிகச் சொற்பமானோர...\nதகவல் அறியும் உரிமை சட்டம்இ நல்லாட்சி அரசின் காலத்தில் மக்களுக்கு கிடைத்த நல்ல விடயங்களில் ஒன்று. இச் சட்டம் பரவலாக எல்லோரும் அறியாத ச...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஇயற்கை விவசாயப் புரட்சியை நோக்கி தமிழர் தாயகம்\nஇயற்கை விவசாயப் புரட்சியை நோக்கி எல்லோரும் ஒன்றிணைந்து செல்ல வேண்டிய காலகட்டம் இது. நம் முன்னோர்களின் பாரம்பரிய விவசாயத்தை நோக்கி நகர வேண...\nஇன்றைய அரசியல் யதார்த்தம் - மாற்றம் வேண்டுமா\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையின் தலைவரான கே.ரீ கணேசலிங்கம் \"இன்றைய அரசியல் யதார்த்தம் - மாற்றம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/sisae/sis/sis004.htm", "date_download": "2018-10-21T05:38:48Z", "digest": "sha1:FD24VXKO6IGS6FZW7VSHSCEKLR2MWSG5", "length": 5957, "nlines": 115, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழ்", "raw_content": "இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 4\nஇது நான்காவது இதழ். இதழைப் பார்ததுத் தொடர்பு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எமது நெஞ்சார்நத நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..\nஇந்த இதழில், துபாயில் உள்ள நண்பர் திரு.இசாக் அவர்கள் மின்அஞ்சல் வழி அனுப்பி வைத்த அய்க்கூ பாக்கக்ள இடம்பெறுகின்றன.\nஉரிய படைப்புகள் வரும் வரை சிற்றிதழ் செய்தி நூலகத்தில் உள்ள படைப்புகள் வெளியிடப்படும்.\nபொள்ளாச்சி நசன், 642 006\nதுபாயிலுள்ள இசாக்கின் அய்க்கூ பாக்கள்\n(வெளிவரவிருக்கும் மழை ஓய்ந்தநேரம் தொகுப்பிலிருந்து)\nஅறிவுமதி - அய்க்கூ பாக்கள்.\nநன்றி : அறிவுமதியின் கடைசி மழைத்துளி\n189. அபிபுல்லா சாலை, தி.நகர். சென்னை 17, ரூ 40\nவெளியீடு: தமிழ்முழக்கம் விற்பனையகம், சென்னை 26.\nவீ.செல்வராஜ் எழுதிய ஞானவித்து நூலில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/10/witty-ways-please-your-mother-in-law-aid0128.html", "date_download": "2018-10-21T07:19:43Z", "digest": "sha1:7E473TFBF7DOOXFWJNZYLCYWXSVJQZMM", "length": 9601, "nlines": 76, "source_domain": "tamil.indiansutras.com", "title": "மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி? | Witty ways to please your mother-in-law | மாமியாரை கைக்குள் போடுவது எப்படி? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி\nமாமியார் மெச்சும் மர��மகளாவது எப்படி\nஇந்தக் கேள்விக்கு பதில் ரொம்ப சிம்பிள்.... அன்பாக நடந்து கொண்டால் உங்கள் மாமியார் உங்கள் அன்புக்கு அடிமையாகிவிடுவார்\nநான் என்ன செய்தாலும் என் மாமியார் குறை கூறுகிறார். அவரை திருப்திபடுத்துவே முடியாது. நல்ல மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது தான் அனைத்து மருமகள்களும் கூறுவது. அப்படிப்பட்ட மாமியாரை எப்படி கைக்குள் போடுவது என்று பார்ப்போம்.\nஒரு பிரச்சனை வந்தால் ஒன்றுக்கு, இரண்டு முறை சிந்தித்து செயல்படுங்கள். உங்கள் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்லும் போது கவனமாக இருங்கள். வார்த்தையை விட்டுவிட்டு பின்பு வருத்தப்பட வேண்டாம். மாமியார் என்றதும் உம்.. என்ற முகத்துடன் கடுகடுவென்று பேசாதீர்கள். சாந்தமாக, சிரித்துப் பேசுங்கள். உங்களை கோபப்படுத்தும்படி நடந்தாலும் அன்பால் அவரை மாற்றுங்கள்.\nபொண்டாட்டி வந்ததும் என் மகன் அவ முந்தானையைத் தான் பிடித்துக் கொண்டு போகிறான். என்னை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டேன் என்கிறான் என்பது தான் பெரும்பாலான மாமியார்களின் வருத்தம். மாமியாருக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் இல்லாமல் உங்கள் கணவன் வந்திருக்க முடியுமா. உங்கள் மாமியாரின் பிறந்த நாளை நினைவு வைத்துக் கொண்டு அவருக்கு ஏதேனும் பரிசு கொடுத்துப் பாருங்கள்.\nஅன்று வீடு, வீடாகச் சென்று என் மருமகள் போல் உண்டா, பாரு என் பிறந்தநாளை நானே மறந்துட்டேன், அவ ஞாபகம் வைத்துக் கொண்டு பரிசு கொடுத்திருக்கிறாள் என்று உங்கள் புகழ் பாடி மகிழ்வார். குடும்பத்தில் விசேஷம் நடக்கிறதா உங்கள் மாமியாருக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுங்கள். அவர் உச்சிக் குளிர்ந்து போய் விடுவார். ஆஹா, என் மருமக மருமக தான். எனக்கு பிடித்த உணவை சமைத்திருக்கிறாள் என்று பெருமைபட்டுக் கொள்வார்.\nநேர்மையாக இருங்கள். உண்மையைப் பேசுங்கள். இதனால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இல்லையென்றால் என் மருமகளா அவ சொல்றது ஒன்னு, செய்றது ஒன்னு, சரியான பிராடு என்று பெயர் வாங்கிவிடுவீர்கள்.\nமாமியாரை மரியாதையுடன் நடத்துங்கள். நீங்கள் அன்பாக நடந்துக் கொண்டால் அவர் உங்களை தன் உள்ளங்கையில் வைத்து தாங்குவார். நீங்கள் ஒன்றும் மாமியாருக்கு பரிசு மேல் பரிசாக கொடுத்து அசத்த வேண்டாம். அவரிடம் நான்கு வார்த்தை அன��பாகப் பேசுங்கள். அவர் கோபப்பட்டாலும் உங்கள் தாய் கோபப்பட்டால் பொறுத்துக் கொள்ளமாட்டீர்களா அப்படி நினைத்துப் பொறுத்துக் கொள்ளுங்கள்.\nஅவ்வாறு செய்தீர்கள் என்றால் என் மருமகள் நான் கோபப்பட்டு வெடுக்குன்னு பேசியும் கூட பொறுமையாக இருந்தா ச்சே.. ஏன்டா கோபப்பட்டோம்னு ஆகிடுச்சு என்று அவர் வயதை ஒத்தவர்களிடம் சொல்வார்.\nபிறகு என்ன மாமியார் மெச்சும் மருமகளாக நடந்துகொள்ளுங்கள்.\nமருமகள்கள் கொடுமைக்கு ஆளாகும் மாமியார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/17/madrasuniversity11.html", "date_download": "2018-10-21T06:22:15Z", "digest": "sha1:CPJN754VPWWY3LF47LSLOHBAVTDI3FUD", "length": 11506, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்: | Information about chennai university - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:\nசென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\">திருமகள் மில்ஸ் அரசு கல்லூரி, குடியாத்தம் - 632 602.\nபி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்.\nஅரசு கலைக் கல்லூரி, திருவண்ணாமலை - 606 603.\nபி.ஏ. - வரலாறு, பொருளாதாரம், ஆங்கிலம், தமிழ்.\nபி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்.\nமுத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, வேலூர் - 632 002.\nபி.ஏ.- வரலாறு, பொருளாதாரம், ஆங்கிலம்.\nபி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல்.\nஅறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி, வாலாஜாபேட்டை.\nபி.எஸ்ஸி.- கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல்.\nமஸ்ருல் உலூம் கல்லூர், ஆம்பூர் - 635 802.\nபி.ஏ.- பொருளாதாரம், கார்ப்பரேட் செக்ரடரிஷிப்.\nபி.எஸ்ஸி.- கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ்.\nசி. அப்துல் ஹக்கீம் கல்லூரி, மேல் விஷாரம் - 632 509.\nபி.ஏ.- வரலாறு, கார்பரேட் செக்ரடரிஷிப்.\nபி.எஸ்ஸி.- கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், பயோ கெமிஸ்ட்ரி.\nஎம்.எஸ்ஸி.- கணிதம், வேதியியல், விலங்கியல்.\nஎம்.ஃபில்.- வரலாறு, வேதியியல், விலங்கியல்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/karnataka-election-results-2018-list-winners-losers-319755.html", "date_download": "2018-10-21T06:13:46Z", "digest": "sha1:32ZHB552TTMR44ZYNHGRLQJ5E6SVI3DV", "length": 10484, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "உருண்ட தலைகள்.. மிரட்டிய வேட்பாளர்கள்.. கர்நாடக தேர்தல் களத்தில் வென்றது யார், வீழ்ந்தது யார்? | Karnataka Election Results 2018: List of winners and losers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உருண்ட தலைகள்.. மிரட்டிய வேட்பாளர்கள்.. கர்நாடக தேர்தல் களத்தில் வென்றது யார், வீழ்ந்தது யார்\nஉருண்ட தலைகள்.. மிரட்டிய வேட்பாளர்கள்.. கர்நாடக தேர்தல் களத்தில் வென்றது யார், வீழ்ந்தது யார்\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகர்நாடக தேர்தல் களத்தில் வென்றது யார், வீழ்ந்தது யார்\nபெங்களூரு: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பல முக்கியத் தலைவர்கள் தோல்வியைக் காணும் அபாயத்தில் உள்ளனர். பலர் அதிர்ச்சி வெற்றியைப் பெற்றுள்ளனர்.\nமுக்கிய வேட்பாளர்களின் நிலவரம் வருமாறு:\nஸ்ரீராமுலு (பாஜக) - பாதாமி\nஸ்ரீராமுலு (பாஜக) - மொலகலமுரு\nஎம்.பி. பாட்டீல் (காங்.) - பாலலேஷ்வரா\nஎச்.டி. குமாரசாமி (ஜேடிஎஸ்) - சென்னபட்டனா\nடிகே சிவக்குமார் (காங்.) - கனகபுரா\nஜி பரமேஸ்வரா (காங்.) - கொரட்டகரே\nலட்சுமி ஹெப்பலிகர் (காங்.) - பெல்காம் ரூரல்\nசித்தராமையா (காங்.) - பாதாமி\nசித்தராமையா (காங்.) - சாமுண்டேஸ்வரி\nகட்டா சுப்ரமணியம் நாயுடு (பாஜக) - சிவாஜி நகர்\nமது பங்காரப்பா (ஜேடிஎஸ்) - சோரப்\nஈஸ்வரப்பா (பாஜக) - ஷிமோகா\nதர்ஷன் புட்டண்ணய்யா (எஸ்ஐபி) - மேலுகோட்டே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nkarnataka assembly election 2018 election result win congress karnataka election results 2018 கர்நாடகா தேர்தல் முடிவுகள் 2018 கர்நாடகா சட்டசபை தேர்தல் தேர்தல் முடிவு வெற்றி காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2018/08/03102943/1181117/husband-hides-things-from-wife.vpf", "date_download": "2018-10-21T07:02:21Z", "digest": "sha1:7UVLALIURFDFSULXZ4AIHNAGCR5Q6KCW", "length": 23033, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "கணவர் உங்களிடம் எந்த விசயத்தை மறைக்கின்றார் தெரியுமா? || husband hides things from wife", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகணவர் உங்களிடம் எந்த விசயத்தை மறைக்கின்றார் தெரியுமா\nஉங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை நாட்கள் ஆகியுள்ளது என்பது முக்கியமல்ல. உங்களது வாழ்க்கை துணை எந்த விஷயத்தையாவது உங்களிடம் இருந்து மறைத்திருக்கிறாரா\nஉங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை நாட்கள் ஆகியுள்ளது என்பது முக்கியமல்ல. உங்களது வாழ்க்கை துணை எந்த விஷயத்தையாவது உங்களிடம் இருந்து மறைத்திருக்கிறாரா\nஉங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை நாட்கள் ஆகியுள்ளது என்பது முக்கியமல்ல. உங்களது வாழ்க்கை துணை எந்த விஷயத்தையாவது உங்களிடம் இருந்து மறைத்திருக்கிறாரா என்பது தான் கேள்வி. அது நல்ல விஷயமோ என்பது தான் கேள்வி. அது நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ. மனைவியிடம் இருந்து ஒரு விஷயத்தை மறைப்பது என்பது மனித இயல்பு. இது போன்ற ரகசியங்கள் கணவரிடம் இருந்தால் அதை தெரிந்து கொள்ளவில்லை என்றால் மனைவிகளுக்கு தலை வெடித்துவிடும். நம்ப செய்து கட்டாயப்படுத்தும் வரை ரகசியம் வெளிய���ல் வராது. மனைவிகளிடம் இருந்து ஆண்கள் மறைக்கும் பல்வேறு விஷயங்களை இங்கே பார்ப்போம்.\n1. திருமணத்திற்கு முன்பு ஆண் அல்லது பெண் இருவரும் தங்களது கடந்த வாழ்க்கை குறித்து பேசுவார்கள். இதில் சில குறிப்பிட்ட விஷயங்களை ஆண்கள் பரிமாறிக் கொள்ளமாட்டார்கள். தன்னை பற்றி யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் இதை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். உறவு முறைகள் குறித்து பேசுவார்கள். ஆனால் அனைத்து உறவு முறை குறித்தும் பேச மாட்டார்கள். ஆண்கள் பெரும்பாலும் தங்களது கடந்த கால உறவு முறைகளை மறைப்பார்கள். இதில் சிறிய அளவை மட்டும் மனைவியிடம் தெரிவிப்பார்கள் என்பது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.\nபின்னர் இதர வழிகள் மூலம் மனைவிகள் அந்த உறவு முறையை ஆராய்ந்து கண்டுபிடித்துவிடுவார்கள். அப்புறம் விசாரித்தால் அதை கணவர்கள் ஒப்புக் கொள்வார்கள். நீங்கள் உண்மையிலேயே உங்களது கணவரின் கடந்த காலம் குறித்து தெரிந்துகொள்ள விரும்பினால் சாதாரணமாக ஒரு நண்பரை போல் அதே நேரத்தில் கேட்டுவிடுங்கள். அந்த விஷயத்தால் எனக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது, நான் கவலைப்படமாட்டேன் என்ற நம்பிக்கையை கணவருக்கு ஏற்படுத்திவிட வேண்டும். நீங்கள் தன்னை பற்றி தவறான அபிப்பிராயத்துக்கு வந்துவிடக் கூடாது என்ற காரணத்தால் தான் கணவர்கள் கடந்த கால உண்மைகளை மறைப்பார்கள்.\n2. சமூக வாழ்க்கையையும் கணவர்கள் மனைவியிடம் மறைப்பது உண்டு. ஒரு அளவு வரை தான் இதை பற்றி பேசுவார்கள். பெண்கள் உள்ளிட்ட பலரிடம் அவர் நட்பு வைத்திருக்கலாம். இத்தகைய பெண்கள் குறித்து உங்களிடம் பேசினால் உங்களுக்கு சந்தேகம் வந்துவிடும் என்ற காரணத்தால் அதை மறைத்துவிடுவார்கள்.\n3. முறிந்த காதல் குறித்து ஆண்கள் மனைவிகளிடம் பகிர்ந்து கொள்வது கிடையாது. இதை ஏற்கமாட்டார்கள். ஆனால் சிலர் இது குறித்து வெளிப்படையாக பேசிவிடுவார்கள். மறைப்பதற்கு ஆண்களின் ஈகோ தான் காரணம். ஆனால் இது ஒரு மென்மையான விஷயம். மனைவிக்கு கிடைத்த சிறந்த காதலராக தன்னை காட்டிக் கொள்வார்கள். இதற்கு முன்பு நான் யாரிடமும் தொடர்பில் இல்லை என்று காட்டிக் கொள்வதற்காகவும் மறைப்பார்கள். இது ஆண்களுக்கு பொதுவாக இருக்கும் ஒரு குணாதிசியம்.\n4. ஆண்களுக்கு உங்களது இழப்பு குறித்த அச்சம் அதிகம் இருக்கும். ஆனால் அதீத ஈகோ காரணமாக அதை வெளிப்படுத்தமாட்டார்கள். அவர்களும் உங்களை போலவே இழப்பின் மீது அச்சம் இருக்கும். ஆண்கள் இதை மறைத்து வைத்திருப்பார்கள். அவர்கள் அதிக உணர்ச்சிவசப்படும் போது இதை தெரிவிப்பார்கள். நீங்கள் அவரை இணங்கச் செய்யும் வரை அவர்களது உண்மையான உணர்வை மறைந்துதான் வைத்திருப்பார்கள்.\n5. அவர் உங்களை சார்ந்திருப்பதாக எப்போது உணரச் செய்யவிடமாட்டார். அதை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். ஆனால் உண்மையிலேயே அவர் உங்களை சார்ந்து தான் இருப்பார்கள். மன ரீதியாக மட்டுமின்ற உடல்ரீதியாகவும் இந்த நிலை தான் இருக்கும். இதற்கு அவர் அணியும் ஆடையை கூட கூறலாம். பேன்ட் போன்றவற்றை அவர் அணியலாம். ஆனால் உள்ளாடைகள் விஷயத்தில் அவர் உங்களை சார்ந்து தான் இருக்க வேண்டும்.\nஇதற்கு மனைவி அல்லது வேறு யாரேனும் உதவியாக இருந்தாக வேண்டும். அவர்களுக்கு மனைவியின் உதவி கண்டிப்பாக தேவை. அதே சமயம் தன்னை பலவீனமாக நினைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.\nஅதனால் மனைவிகள் எப்போது கணவருக்கு காதலியாக, நண்பராக எப்போது இருக்க வேண்டும். இதை செய்தால் கணவர் இன்னும் உங்களிடம் வெளிப்படையாக இருப்பதை பார்க்க முடியும். தன்னிடம் உள்ள ரகசியங்களையும் மறைக்கமாட்டார்கள்.\n6. பொதுவாக இதை இந்த பட்டியலில் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் என்பது தெரியும். ஆம், அவர் தனது கற்பனைகளை உங்களிடம் மறைப்பார். அனைத்தையும் கிடையாது. சிலவற்றை மறைப்பார்கள். இதை நிறைவேற்ற உங்களால் உதவ முடியாது என்று அவர் நினைப்பது தான் இதற்கு காரணம். அதனால் அத்தகைய கற்பனைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார். அவரது கற்பனைகளை தெரிந்து கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கும். அந்த கற்பனைகள் அவருக்கு பல இரவுகளின் கனவாக கழிந்திருக்கும்.\nடிசம்பரில் கட்சி குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிடுவார் - அண்ணன் சத்தியநாராயண ராவ்\nஇந்திய தீபகற்பம் முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிந்து விட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nசபரிமலை விவகாரம்: ரஜினிகாந்த் கருத்து குழப்பமாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்\nஅடையாறு சாஸ்திரி நகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்கா பறிமுதல்\nஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகளை சுட்டுவீழ்த்தியது பதுகாப்புப்படை\nஅதிமுகவில் வாரிசு என யாரும் கிடையாது; தொண்டர்களாகிய நாம்தான் வாரிசு: எடப்பாடி பழனிசாமி\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nபெண்கள் அதிக சம்பளம் பெற ஆலோசனை\nபெண்கள் மிக்ஸி வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nபெண்கள் சிறந்த தொழில் அதிபராவதற்கான பண்புகள்\nமன அழுத்தம் உருவாக என்ன காரணம்\nதிருமணத்திற்கு ஆண் - பெண் வயது வித்தியாசம் முக்கியமா\nபெண்களே உறவுகளின் உன்னதம் அறிவோம்\nஉறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்\nகணவருக்காக மனைவி செய்யும் ரொமாண்டிக் விஷயங்கள்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/cleoparta-iranthathu-ippadi-than-puthya-parapapu-thagavelgal/", "date_download": "2018-10-21T06:20:25Z", "digest": "sha1:WSXTC4JNEA4KLIM6J2HBPNWAMUJTS5QL", "length": 12184, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கிளியோபாட்ரா இறந்தது இப்படி தான் – புதிய பரபரப்பு தகவல்கள்!Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகிளியோபாட்ரா இறந்தது இப்படி தான் – புதிய பரபரப்பு தகவல்கள்\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nபேராசிரியர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி: ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nஎகிப்தின் ராணியாக இருந்த கிளியோபட்ரா பாம்பு கடித்துத்த��ன் இறந்தார் என்று கூறப்படும் கதையை மான்செஸ்டர் பல்கலைக்கழக கல்வியாளர்கள் மறுத்துள்ளனர்.\nபழங்கள் இருந்த ஒரு கூடையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நாகப் பாம்பு கடித்து அரசி இறப்பதற்கு எந்த அளவுக்கு சாத்தியங்கள் இருக்கின்றன என அந்தப் பல்கலைக்கழகத்தில் எகிப்து குறித்து ஆராயும் நிபுணர்களும் பாம்புகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் ஒன்றாக இணந்து ஆராய்ந்தனர்.\nஅரசியையும் அவரது இரண்டு தோழிகளையும் கொல்லக்கூடிய நாகத்தை அவ்வளவு சிறிய பெட்டிக்குள் மறைத்துக் கொண்டுவந்திருக்க முடியாது என அவர்கள் கருதுகின்றனர்.\nதொடர்ச்சியாக மூன்று முறை நாகம் கடித்தது என்ற கதையின் நம்பகத்தன்மை குறித்தும் அவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.\nஎகிப்தின் அரசியாக இருந்த கிளியோபாட்ரா தன் 39வது வயதில் கி.மு. 30ல் இறந்துபோனார். அவர் அரசியாக இருந்தபது ரோம சாம்ராஜ்யத்துடன் தொடர்ந்து அவருக்கு மோதல்கள் இருந்துவந்தன.\nரோம் நாட்டுக் குறிப்புகளில்கூட விஷம் நிறைந்த பாம்பினால் கடிக்கப்பட்டே கிளியோபாட்ரா மரணமடந்தார் என்று கூறப்படுகிறது. அல்லது தற்கொலை செய்துகொள்வதற்காக பாம்பை அவர் கடிக்க விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.\n3 பேரை அடுத்தடுத்து பாம்பு கொத்துமா\nகிளியோபாட்ராவை கொத்தியதாகக் கூறப்படும் நாகப் பாம்பு மிகப் பெரிய அளவில்தான் இருந்திருக்க முடியும். அதை இந்தக் கதைகளில் வருவதுபோல பழக்கூடைகளில் மறைத்து கொண்டுவர முடியாது என மான்செஸ்டர் அருங்காட்சியகத்தின் காப்பாளரான ஆண்ட்ரூ க்ரேயும் எகிப்திய நிபுணரான ஜாய்ஸ் டில்டெஸ்லியும் கூறுகின்றனர்.\nஇம்மாதிரியான பாம்புகள் 5-6 அடி நீளம் கொண்டவையாக இருக்கும். 8 அடி அளவுக்குக்கூட இவை வளரக்கூடியவை. அவ்வளவு பெரிய பாம்பு கூடையில் மறைந்திருக்க முடியாது என்கிறார்கள் இவர்கள்.\nஅப்படியே கூடையில் வைத்து அந்தப் பாம்பு கிளியோபாட்ராவை சென்றடைந்திருந்தாலும் முதலில் கிளியோபாட்ராவையும் அடுத்தடுத்து அவரது இரண்டு பணிப்பெண்களையும் கொத்தியிருப்பது இயலாத காரியம் என்கிறார்கள் இந்த நிபுணர்கள்.\n“நாகப்பாம்புகள் மிகப் பெரியவை என்பதோடு, அவை கடித்தால் மரணம் எற்படுவது வெறும் பத்து சதவீதம்தான். பெரும்பாலான தாக்குதல்களில் விஷம் வெளிப்படுவதில்லை. அப்படியே கொன்றாலும்கூட மரணம் ��ெதுவாகத்தான் நிகழும்” என்கிறார் க்ரே.\nஆனால், அடுத்தடுத்து இரண்டு மூன்று பேரைக் கொல்வது நடக்காத காரியம் என்கிறார் அவர்.\nபாம்புகள் வேட்டையாடவும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவுமே விஷத்தைப் பயன்படுத்துகின்றன. ஆகவே அவை விஷத்தை சேமித்து வைத்துக்கொள்ளும் என்று சுட்டிக்காட்டுகிறார் க்ரே.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் இறந்தது எப்படி – அரிய ஆன்மீகக் கதை\nஅஜீத்தின் ‘ஆலுமா டோலுமா’ பாடலை ரசித்தாரா இளையதளபதி விஜய்\nபாராளுமன்ற செயலக பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா…\nஅடுத்தவன் முன்னேறுனா தான் நமக்கு புடிக்காதே . வயித்தெரிச்சல்\n500 வருடங்களுக்கு முன்பு வரையப்பட்ட மோனலிசா ஓவியத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்கிறோம்\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\nஇந்தியா-மேற்கிந்திய தீவுகள்: முதல் ஒருநாள் இன்று ஆரம்பம்\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93843.html", "date_download": "2018-10-21T06:06:40Z", "digest": "sha1:HPQZOHKVCL4YQFUATAREUUMJVGVGKVP7", "length": 5793, "nlines": 77, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வடக்கில் இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முயற்சி! – Jaffna Journal", "raw_content": "\nவடக்கில் இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முயற்சி\nவடக்கில் திட்டமிட்ட அடிப்படையில் தொல்பொருள் அழிப்பு இடம்பெறவில்லை என்று உயர் கல்வி மற்றும் காலசார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) அமைச்சரவை விளக்க நேரத்தின்போது கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“வடக்கு கிழக்கில் தொல்பொருட்கள் அழிக்கப்படுகின்றன என்று கூறி இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முற்படுகின்றனர். நாடு முழுவதிலும் கடந்த இரண்டரை வருடங்களில் தொல்பொருள் சட்ட மீறல்கள் சம்பந்தமாக 671 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nதொல்பொருள் திருட்டு தொடர்பாக 36 சம்பவங்களும், தொல்பொருள் அழிப்பு தொடர்பாக 75 சம்பவங்களும், சட்டவிரோத புதையல் தோண்டுதல்கள் தொடர்பாக 505 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.\nவடக்கில் கிழக்கில் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலேயே அங்கு அதிகமான தொல்பொருள் அழிப்பு சம்பவங்கள் இடம்பெறுவதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஆனால் அவ்வாறான நடவடிக்கைகள் எதுவும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன், அவ்வாறான தவறான பிரசாரங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nகையூட்டுப் பெற்ற விவகாரத்தால் முட்டிமோதல்: 8 பேர் விளக்கமறியலில்\nவவுனியா வடக்கின் சர்ச்சைக்குரிய இருவேறு இடங்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/02/blog-post_72.html", "date_download": "2018-10-21T07:13:18Z", "digest": "sha1:NH6R3SJHV4IELWFAOIH3LPHZHZQ4SW6O", "length": 4808, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "இலங்கையின் சுதந்திர தினத்தன்று பூமிக்கு அருகில் வரும் விண்கல் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /இலங்கையின் சுதந்திர தினத்தன்று பூமிக்கு அருகில் வரும் விண்கல்\nஇலங்கையின் சுதந்திர தினத்தன்று பூமிக்கு அருகில் வரும் விண்கல்\nஇலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் 4 ஆம் திகதி பூமிக்கு அருகில் விண்கல் பயணிக்க உள்ளது.\n2002 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்லே பூமிக்கு அருகில் பயணிக்கும் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த விண்கல்லால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. விண்கல்லை நாசா நிறுவனம் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.\nபூமிக்கு அருகில் 18 மில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் இந்த விண்கல் பயணிக்கும் எனவும் நாசா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்த���ல் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-21T05:39:10Z", "digest": "sha1:ZWIYCEVTID7YQMR344OA2EHUTJDJGJKK", "length": 16950, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பிரவின் தொகாடியா மற்றும் மேலும் 38 பாஜகவினர் மீதான கொலை முயற்சி வழக்கு ரத்து - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nபிரவின் தொகாடியா மற்றும் மேலும் 38 பாஜகவினர் மீதான கொலை முயற்சி வழக்கு ரத்து\nBy Wafiq Sha on\t February 1, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nசமீபத்தில் தன்னை ராஜ��்தான் மாநில காவல்துறை போலி என்கெளவுண்டர் மூலம் கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறி கதறி அழுது மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக் கொண்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் பிரவின் தொகாடியா மற்றும் மேலும் 38 பாஜக தலைவர்கள் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்து குஜராத் பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇருபது வருட பழைமையான இந்த வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு தொகாடியா மீது பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை உத்தரவை கூடுதல் பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் J.V.பரோட் பிறப்பித்த சில நாட்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த உத்தரவை அடுத்து குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி மற்றும் துணை முதல்வர் நிதின் படேல்லுக்கு நன்றி தெரிவித்த தொகாடியா, தான் மேல் ஏறிய ஏணியை உடைக்க வேண்டாம் என்று மோடியை நோக்கி கூறியுள்ளார்.\nமோடியை மூத்த சகோதரர் என்று குறிப்பிட்ட அவர், “வானில் இருந்து பூமியை பார்த்துக்கொண்டிருக்கும் பெரியண்ணனுக்கு எங்களைப் போன்ற பழைய நண்பர்களிடம் பேசுவது என்பது சிரமமாக உள்ளது. நாங்கள் களத்தில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்களுடன் இணைக்கப் பட்டுள்ளோம். அவர் வெளிநாட்டு தலைவர்களிடம் பேசுகின்றார். சில நேரங்களில் உள்நாட்டில் உள்ள எங்களிடமும் அவர் சிறிது பேச வேண்டும். காலத்தின் சக்கரம் அல்லது கடவுளின் சித்தம், ஊடகங்களில் திட்டமிட்டு திணிக்கப்படும் செய்திகளாலும் தயாரிக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளாலும் இயங்குவது அல்ல. உங்களை இந்த உயரத்திற்கு ஏற்ற உறுதுணையாக இருந்த ஏணிகளை உடைக்கக்கூடாது. இது இந்திய கலாச்சாரம் அல்ல. தேசப்பற்று, இந்துத்துவம் வெறும் ஒரு நிகழ்ச்சி அல்ல.” என்று கூறியுள்ளார்.\nதொகாடியாவிடம் அவர் பெரியண்ணன் என்று யாரைக் குறிபிடுகிறார் என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் கேட்க, நாட்டில் ஒரே ஒரு பெரியண்ணன் தான் உள்ளார் என்றும் தனது செய்தி மிகவும் தெளிவாக உள்ளது என்றும் இருவரும் இணைந்தே தேசத்திற்காக பணியாற்றலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் தன் மீதான வழக்கை திரும்பப் பெற்ற வசுந்தரா ராஜே அரசிற்கும் தொகாடியா நன்றி தெரிவித்துள்ளார். சமீபத்தில் தொகாடியா மீது 144 தடை உத்தரவை மீறியதற்காக பதிவு செய்யப்பட்ட 15 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கை ராஜஸ்தான் அரசு ரத்து செய்திருந்தது.\n1996 மே மாதம் 20 ஆம் தேதி பாஜக வின் மூத்த தலைவர் ஆத்மாராம் படேல் கும்பலுக்கும் கேஷுபாய் படேல் கும்பலுக்கும் ஏற்பட்ட மோதலில் ஆத்மாராம் படேலின் வேட்டி உருவப்பட்டது. இதனையடுத்து அவருக்கு மிக நெருக்கமான ஷன்கேர்சிங் வகேலா பாஜக வில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கினார். பாஜகவின் இந்த உட்கட்சி பூசல் நிகழ்வை அடுத்து கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.\nமுன்னதாக உத்திர பிரதேச முதல்வர் யோகி அதித்யநாத் உட்பட பல பாஜக தலைவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்ட நிலையில் தற்போது 39 பாஜக ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மீதான வழக்குகளை குஜராத் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nTags: குஜராத்நரேந்திர மோடிபிரவின் தொகாடியாராஜஸ்தான்வசுந்தரா ராஜேவிஷ்வ ஹிந்து பரிஷத்\nPrevious Articleமுஸ்லிம் பகுதிகளுக்குள் சென்று பாகிஸ்தான் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பும் கலாச்சாரம்: கண்டித்த உபி மாஜிஸ்திரேட்\nNext Article காஸ்கஞ் பகுதியில் முஸ்லிம்களின் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் சங்கி கும்பல்: காவல்துறையிடம் சிக்கிய வீடியோ\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மன��தத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுத்தக தினமும் இளைய சமுதாயமும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/12/employment-news-24-december-2016-to-30.html", "date_download": "2018-10-21T05:30:01Z", "digest": "sha1:5DIJ5OKFHZGDPXKV5N7KEAQTDFY4F56H", "length": 5023, "nlines": 166, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Employment News : 24 December 2016 to 30 December 2016", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/windows-7-themes-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-10-21T05:25:11Z", "digest": "sha1:HCV4WU5Z2UYUFSSOLXAUMHAN53DXWRTA", "length": 7803, "nlines": 115, "source_domain": "www.techtamil.com", "title": "Windows 7 Themes இலவசமாக பதிவிறக்கம் செய்ய – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nWindows 7 Themes இலவசமாக பதிவிறக்கம் செய்ய\nWindows 7 Themes இலவசமாக பதிவிறக்கம் செய்ய\nநீங்கள் பயன்படுத்தும் கணினியின் தீம்களை(Theme) பயன்படுத்தி விதவிதமான தோற்றத்தில் வடிவமைக்கலாம் என்பது யாவரும் அறிந்த ஒன்று.\nWindows 7 உடன் வரும் தீம்கள் குறிப்பிட்ட அளவே காணப்படுகின்றன. இதனால் அந்த தீம்களை அடிக்கடி மாற்றி உங்��ளுக்கு சலித்திருக்கும். உங்கள் சலிப்பை போக்குவதற்காக Microsoft நிறுவனம் புதிய பல தீம்களை இலவசமாக தரவிறக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.\nகீழுள்ள இணைப்பில் அழுத்துவதன் மூலம் குறித்த தளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான ஒன்றை தெரிவு செய்து Download என்ற இணைப்பை அழுத்துவதன் மூலம் கணினியில் சேமித்து பின் வழக்கமான முறையில் உங்கள் கணினியின் தோற்றத்தை மாற்றிக் கொள்ளலாம்.\n30 நாட்கள் இயங்கும் இலவச விண்டோஸ் 7...\nவிண்டோஸ் 7 தற்போது 90 நாட்கள் மட்டுமே இயங்கக்கூடிய இலவசப்பதிப்பாகக் கிடைக்கிறது. இது ஒரு முழுமையான பதிப்பு அல்ல. விண்டோஸ் 7 எவ்வாறு உள்ளது என சோதனை...\nவிண்டோஸ் 7 லைசன்ஸ் கீயை பேக்அப் எடுக்க...\nவிண்டோஸ்7 இயங்குதளத்தை நிறுவும் போது கூடவே லைசன்ஸ் கீயையும் சேர்த்தே நிறுவுவோம். இல்லையெனில் நிறுவிய பின் தனியாக விண்டோஸ்7 யை ஆக்டிவேஷன் செய்வோம். இவ...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n75-க்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறப்பதற்கு Free File Opener மென்பொருள்\nவரவு, செலவு கணக்குகளை எளிதாக கையாள்வதற்கு ஒரு மென்பொருள்\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nவிண்டோஸ் 7 லைசன்ஸ் கீயை பேக்அப் எடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t6175-3", "date_download": "2018-10-21T06:53:00Z", "digest": "sha1:ZVDRNQSSGP65MTUSFIJTXJ6TI3N2GLMX", "length": 21345, "nlines": 87, "source_domain": "devan.forumta.net", "title": "'ஆதார் அட்டை' இருந்தால் 3 நாளில் பாஸ்போர்ட் பெறலாம்!", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் க��டுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\n'ஆதார் அட்டை' இருந்தால் 3 நாளில் பாஸ்போர்ட் பெறலாம்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ அரங்கம் :: தெரிந்து கொள்ளுங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\n'ஆதார் அட்டை' இருந்தால் 3 நாளில் பாஸ்போர்ட் பெறலாம்\nசென்னை: பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் ஆதார் அட்டை சமர்ப்பித்தால் 3 நாட்களில் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள முடியும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்,\n\" சாதாரண முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது, காவல்துறை அறிக்கை பெற்று, பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்குக் கட்டணம் 1,500 ரூபாய் தான். இந்த நடைமுறையை வெளியுறவு துறை அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது.\nஇனிமேல் சாதாரண முறையில் 1,500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் போது 'ஆதார்' அட்டை, 'பான்கார்டு' எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சுய ஒப்புதல் அளிக்கும் இணைப்பு - 1 படிவம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பம் வழங்கினால், காவல்துறை அறிக்கை பெறாமலே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதன்பின், காவல்துறை அறிக்கை பெறப்படும்.\nதற்போது பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க புதிய முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் 'தக்கல்' முறையும் அமலில் உள்ளது.அதற்குக் கட்டணம் 3,500 ரூபாய் ஆகும்.\nஆவணங்கள் சரிபார்ப்பு பணிக்கு, விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் ஆஜராக, 'ஆன்லைனில்' தேதி மற்றும் நேரத்தை முன்கூட்டி���ே பெற வேண்டும். திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரையிலான 5 நாட்களில் வசதிப்பட்ட நேரத்தில் நேரில் ஆஜராவதை ஆன்லைனில் உறுதி செய்யலாம். ஒரு முறை உறுதி செய்த தேதியை மறுமுறை மாற்றிக் கொள்ளவும் முடியும்.\nகாவல்துறையின் அறிக்கை பெற விண்ணப்பதாரரின் விவரங்கள் மொபைல் போன் மூலம் அனுப்பும் முறை தமிழகத்தில் விரைவில் அமலுக்கு வர உள்ளது. போலீசாரின் மொபைல் போனுக்கு, விண்ணப்பதாரரின் விவரங்கள் அனுப்பப்பட்டு சரிபார்ப்பு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 21 நாட்களுக்கு முன் மொபைல் போன் மூலம் அறிக்கையை பெற முடியும்.\nபாஸ்போர்ட் உதவிமையங்கள், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படுகின்றன.இதற்கு சேவை கட்டணம் 100 ரூபாய்.\nமழை வெள்ளத்தில் பாஸ்போர்ட் சேதமடைந்தோருக்கு, கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட் வழங்கும் வசதி, வரும் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் தொடர்பான விசாரணைகள் மற்றும் ஆவணங்களை பெற, பாஸ்போர்ட் அலுவலகங்களில், சமூக தணிக்கை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. ஹஜ் பயணத்துக்கு பாஸ்போர்ட் கோருபவர்கள் வரும் 8 ம் தேதி வரை விண்ணப்பம் அளிக்கலாம்.\nபாஸ்போர்ட் பெற பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இரு நிலைகள் உள்ளன. அதாவது 1989 ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் அவசியமில்லை. அவர்கள் தங்களின் கல்விச் சான்றிதழில் உள்ள பிறப்புத் தேதியை பிறப்புச் சான்றிதழாகப் பயன்படுத்தலாம்.\nஅத்தோடு வரையறுக்கப்பட்ட சான்று ஆவணங்களை இணைக்க வேண்டும். 1989- ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.அவர்கள் கணினியில் சென்னை மாநகராட்சியின் பிறப்பு சான்றிதழ் பிரிவுக்கு சென்று பிறந்த தேதியை பதிவிட்டு பிறப்புச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.\nஅதில் பெற முடியாவிட்டால் தாங்கள் பிறந்த மருத்துவமனையை அணுகி பிறப்புச் சான்றிதழ் பெற வேண்டும். அதனுடன் தங்களின் எல்லைக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் \" என்று கூறினார்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பத��� எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2014/07/blog-post_21.html", "date_download": "2018-10-21T07:08:13Z", "digest": "sha1:GGOGQYKF4MKJLLED7OYBJ75ESVNFQO2X", "length": 17736, "nlines": 248, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: எழுத்தாளர் கி. இராவிடம் கற்ற பாடம்…", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 21 ஜூலை, 2014\nஎழுத்தாளர் கி. இராவிடம் கற்ற பாடம்…\nஇன்று(21.07.2014) எப்படியும் எழுத்தாளர் கி.இரா அவர்களைப் பார்த்து உரையாட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். பேராசிரியர் நாயகர் அவர்களிடம் ஐயாவைச் சந்திக்க உகந்த நேரம் எது என்று அலுவலகத்தில் இருந்தபடியே பகல்பொழுதில் வினவித் தெரிந்துகொண்டேன். அதனால் அலுவலகம் முடிந்து அரைமணி நேரம் காத்திருந்தேன். ஐந்து மணிக்கு அவர் இல்லத்தின் அழைப்பு மணியை மிக எச்சரிக்கையாக அழுத்தினேன். ஐயா அவர்கள் மெதுவாக எழுந்துவந்து அன்புடன் வரவேற்றார். உள்ளே நுழைந்ததும் “காபி” குடிக்கலாமா என்றார். அம்மாவும் வந்து வரவேற்றுவிட்டு, அடுத்த ஐந்து நிமிடங்களில் அம்மா அவர்கள் காபியுடன் வந்தார். உரையாடிக்கொண்டிருந்தோம். சென்ற கிழமை பேராசிரியர் முருகையன் அவர்களின் குடும்பநிகழ்வில் சந்தித்தமையை மீண்டும் நினைவூட்டி மகிழ்ந்தார்கள்.\nஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் அவர் இல்லத்தைக் கடந்துதான் நான் அலுவலகம் செல்ல வேண்டும். போகும்பொழுதும் வரும்பொழுதும் சந்திக்க நினைத்தாலும் அடுத்து விரட்டிக்கொண்டிருக்கும் வேலையை நினைத்துச் சந்திப்பை ஒத்திப்போட்டுக்கொண்டிருந்தேன். இன்று மற்ற வேலைகளை ஒத்திவித்துவிட்டு ஐயாவிடம் உரையாடியமை மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைய கல்விமுறையை நினைவூட்டி பெர்னார்டுசா நூல்களைப் பாடத்திட்டத்தில் சேர்த்தவுடன் பெர்னாட்சா சொன்ன செய்திகளை எல்லாம் கி. இரா. அவருக்கே உரிய முறையில் சிறப்பாக விளக்கினார்.\nஅக்காலத்தில் இருந்த குருகுலக் கல்வி முறையில் மாணவர்கள் ஐயம் கேட்டால்தான் ஆசிரியர்கள் நடத்துவார்கள் என்றார். இன்றைய பனைமட்டையில் மழைபெய்தமை போல் ஒப்புவிக்கும் ஆசிரியர்களைக் கிண்டல் செய்தார். அரசர்களும் தங்கள் பிள்ளைகளைக் குருவினிடத்து ஒப்படைத்து, குருநாதர் வாழ்க்கையை உற்றுநோக்கி அவர்கள் அறிவுபெற்றதை மிக இயல்பாகச் சொன்னார். எங்கள் பேச்சு குவைத்து கொ.இளங்கோவன் பற்றியும், ஆகாசம்பட்டு சேஷாசலம் பற்றியும் இன்றைய எழுத்தாளர்களைப் பற்றியும் நகர்ந்தது.\nஅப்பொழுது தனித்தூதுக்காரர் ஒரு புத்தகப் பொதியைக் கொண்டுவந்து நீட்டினார். ஐயாவுக்கு உதவும் வகையில் நான் எழுந்துசென்று நூல்பொதியை வாங்கிக்கொண்டுவந்து அவிழ்த்து ஒவ்வொரு நூலாக எடுத்து அவர்களின் கையில் தந்தேன். ஒவ்வொன்றாக அளித்ததும் மேலோட்டமாகப் புரட்டி மகிழ்ந்தார். கோவை விஜயா பதிப்பகம் உரிமையாளர் திரு. வேலாயுதம் ஐயா அனுப்பியுள்ளார்கள் என்றேன். அண்மையில் தம்மைச் சந்திக்க வந்ததையும் அவர் மகனைப் புதுச்சேரியில் உயர்படிப்பில் சேர்க்க வந்துபொழுது சந்தித்ததையும் இப்பொழுது அவர்தம் பேரனை மருத்துவப் படிப்பில் சேர்க்க வந்ததையும் நினைவூட்டினார்.\nபதிப்பாளர் வேலாயுதம் அவர்கள் அண்மையில் வந்த புத்தகங்களை உடன் அனுப்பி வைப்பதாகக் கூறினார். சொன்னதுபோல் அனுப்பியுள்ளார் என்று அவரைப் பாராட்டினார். செட்டிநாட்டுக்காரர்கள் வினையாண்மை உடையவர்கள் என்றும் ஒரு செயல் முடியும்வரை மிகச் சிறப்பாகக் கண்காணித்து அதனை உறுதியுடன் நிறைவேற்றுவார்கள் என்றும் பெருமை பொங்கக்கூறினார்.\nஅப்பொழுது எங்கள் பேச்சு கணினித் தமிழ்த்தட்டச்சுப் பலகை பற்றி நகர்ந்தது. ஒராண்டுக்கு முன்பு நான் சிங்கப்பூர் சென்றபொழுது ஐயா அவர்களின் விருப்பப்படி அவர்களுக்கு ஒரு தமிழ்த்தட்டச்சு��் பலகையும், நண்பர் பேராசிரியர் நாயகர் அவர்களுக்கு ஒரு விசைப்பலகையும் என இரண்டு வாங்கிவந்து பேராசிரியர் நாயகர் இல்லத்தில் வைத்துள்ளேன் என்று சொன்னபொழுது, நான் ஐயாவுக்காக வாங்கி வந்தமையை நினைத்து மகிழ்ந்தாலும் அவர்களிடம் உரியபொழுதில் சேர்க்காத பிழையை மெதுவாக, நயத்தக்க நாகரிக முறையில் உணர்த்தினார்கள். ஓராண்டாக நாங்கள் மறந்த அந்தச் செயலும் செய்த தவறும் நினைவுக்கு வந்தன. ஒரு செயலைச் செய்வது மட்டும் போதாது அது உரியவகையில் முற்றுப்பெற்றதா என்பதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்ற மிகச் சிறந்த பாடத்தைக் கற்றுக்கொண்டு இல்லம் வந்துசேர்ந்தேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எழுத்தாளர் கி. இரா, நிகழ்வுகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுதுச்சேரியில் நூல்வெளியீட்டு விழா – அரவணைப்பு அற...\nஒரு சாமானியனின் சாதனை நூல் அறிமுக விழா, மாணவர்களுக...\nபொதிகையில் ஒளிபரப்பான பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்...\nஎழுத்தாளர் கி. இராவிடம் கற்ற பாடம்…\nஅருணா செல்வம் அவர்களின் தயக்கம் ஏனோ அதைச் சொல்ல\nஒரு சாமானியனின் சாதனை நூல்வெளியீட்டு விழா, அரவணைப்...\nகணினித்தமிழ் வளர்த்த ஆண்டோபீட்டர் நினைவுநாள்\nஅரவணைப்பு கு. இளங்கோவன் நூலுக்கான அணிந்துரை\nஅமெரிக்காவில் அதிர்ந்த தமிழர்களின் பறையிசை…\n9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2015 சனவரி 29 ...\nகுவாதலூப்பு சாகுசு சிதம்பரம் ( Mr, Jacques Sidam...\nஅடித்தள மக்களும் சமூகப் பண்பாட்டுப் பொருண்மைகளும் ...\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் வாழ்...\nபுதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாட்டுப் போட்டிகள்\nஇரா. பஞ்சவர்ணம் அவர்களின் அரசமரம் நூல்வெளியீட்டு வ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithigal.com/news/Gof8EemSQ7rn54ulZilGcQeF", "date_download": "2018-10-21T06:06:59Z", "digest": "sha1:M45AKIVP2W7FNLBI6I3W3WD2N5BRFBRV", "length": 1997, "nlines": 26, "source_domain": "seithigal.com", "title": "சபாநாயகருக்கு வாழ்த்து கூறிய விஜயதாரணிக்கு கண்டனம்: திருநாவுக்கரச��் பேட்டி", "raw_content": "\nசபாநாயகருக்கு வாழ்த்து கூறிய விஜயதாரணிக்கு கண்டனம்: திருநாவுக்கரசர் பேட்டி\nசபாநாயகருக்கு வாழ்த்து கூறிய விஜயதாரணிக்கு கண்டனம்: திருநாவுக்கரசர் பேட்டி\nசென்னை: ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்காதது காழ்ப்புணர்ச்சியால் அல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தான் முதல் குற்றவாளி. மேலும் ஜெயலலிதா படத்திறப்பு தொடர்பாக சபாநாயகருக்கு வாழ்த்து கூறிய விஜயதாரணிக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=111033", "date_download": "2018-10-21T07:12:18Z", "digest": "sha1:FFRZACQYRSXMYNLJLRCMTTGBOF4S477S", "length": 11596, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இனப்படுகொலை, மலைப்பகுதிகளில் 30 ஆயிரம் பேர் உணவின்றி தவிப்பு - Tamils Now", "raw_content": "\n‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம் - ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா - கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்\nமியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இனப்படுகொலை, மலைப்பகுதிகளில் 30 ஆயிரம் பேர் உணவின்றி தவிப்பு\nகடந்த 10 நாட்களில் கிட்டத்தட்ட 90,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர், மியான்மர் இராணுவத்தால் கற்பழிப்பு, கொலைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.\nமியான்மரில் பவுத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்���டுகிறது. ஆனால் மியான்மரில் அவர்கள் பூர்வகுடிகளாக வழுந்ததற்கான சான்றுகள் இருந்தாலும் அவர்கள் குடிபெயர்ந்தவர்கள் என்ற கருது உருவாக்கப்பட்டு அவர்கள் மீது தொடர் வன்முறை நிகழ்ந்து வருகிறது.\nகடந்த ஆகஸ்ட் 25-அம் தேதி ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரைவிட்டு வெளியேற வேண்டும் என்று மியான்மர் ராணுவம் கூறியது, இதை அடுத்து மியான்மர் ராணுவம் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தவர்கள் மீது வன்முறையை நிகழ்த்தியது. தொடர்ச்சியாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.\nமியான்மரில் ஜனநாயக ஆட்சியாய் நிறுவியதாக கூறப்படும் சூ கி ஆட்சிக்குவந்த பின்னரும் அவர்கள் மீதான தாக்குதலில் மாற்றம் ஏற்படவில்லை, மோசம்தான் ஏற்பட்டு உள்ளது. இஸ்லாமியர்கள் மீது நடைபெறும் இனப்படுகொலைக்கு உலக நாடுகள் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ‘தி அராக்கன் ரோஹிங்யா சால்வேசன் ஆர்மி’ என்ற பெயரில் ஒரு போராளி குழு இயங்கி வருகிறது. இப்போது போராளிகளுக்கு எதிராக மியான்மர் ராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளது.ரோஹிங்யா இஸ்லாமியர்கள் குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படும் காரணத்தினால் அவர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது, இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அங்கு வன்முறை காடாக காட்சியளிக்கிறது. வன்முறை சம்பவங்களில் 1000-க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.\nஇச்சம்பவங்கள் நிகழும் இடத்திற்கு மீடியாக்கள் பிரவேசிக்க முடியாத நிலையே நீடிக்கிறது. சேட்டிலைட் புகைப்படங்கள் மக்கள் அங்கு என்ன நிலையில் உள்ளனர் என காட்டுகிறது. இப்போது இதுவரையிலும் 90,000 ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகளாக தங்களுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள வங்காளதேச எல்லையை நோக்கி வந்து உள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட சேட்டிலைட் புகைப்படங்கள் காட்டுகிறது.\nஎல்லையில் மலைப்பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் போதிய உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி தவித்து வருகிறார்கள் என மனித உரிமைகள் ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வருடங்களில் மியான்மர் ராணுவம் இரண்டாவது முறையாக இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலையை தொடர்ந்து வருகிறது. உயிர்தப்பிக்க விரும்பி கிராமங்களை விட்டு வெளியேறியவர்கள் அங்குள்ள காடுகளில் குழந்தைகளுடன் உள்ளனர்.\n30 ஆயிரம் பேர் இனப்படுகொலை உணவின்றி தவிப்பு மலைப்பகுதிகளில் மியான்மர் மியான்மர் இராணுவம் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் 2017-09-05\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை;வெளிக்கொண்டுவந்த 2 ராய்ட்டர்ஸ் நிருபர்களுக்கு மியான்மரில் சிறை\nமியான்மரில் ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன: அமெரிக்கா\nமியான்மரில் முஸ்லிம்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்\nஈழத்தமிழர்களின் உரிமைக்கு குர்து மாநில அரசாங்கம் ஆதரவு\nமியான்மரில் ராணுவ விமானம் மாயம்\nநினைவேந்தல் நடத்தியதால் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தமிழர் விடியல் கட்சி டைசன் உள்ளிட்டவர்கள் மீது குண்டர் சட்டம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93853.html", "date_download": "2018-10-21T06:06:45Z", "digest": "sha1:LGZGOWO5ZFQGIQ6MNTN2RE7Q267GM4OO", "length": 6933, "nlines": 78, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கூட்டமைப்பு வாக்குறுதி வழங்கினால் போராட்டத்தை கைவிடத் தயார்! – அரசியல் கைதிகள் – Jaffna Journal", "raw_content": "\nகூட்டமைப்பு வாக்குறுதி வழங்கினால் போராட்டத்தை கைவிடத் தயார்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை, எதிர்வரும் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிய விடயமாக முன்வைக்குமானால் போராட்டத்தை கைவிட தயாரென தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅரசாங்கத்திடம் இவ்விடயத்தை இப்போதே தெரிவித்து, அது தொடர்பில் தமக்கு வாக்குறுதி வழங்கவேண்டுமென அவர்கள் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.\nகொழும்பு மகசீன் சிறைச்சாலைக்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்த சிவசக்தி ஆனந்தன் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினார். அதுதொடர்பாக எமது ஆதவனின் நிலைவரம் நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த போதே இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார்.\nஇலங்கை அரசாங்கம், நீதித்��ுறை, ஆணைக்குழுக்கள் என எதிலும் தமக்கு நம்பிக்கையில்லையென தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்ததாகவும், ஆகவே வழமையை போன்று அரசாங்கத்தற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை இம்முறையும் வழங்கக் கூடாதென்றும் தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டதாக சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த மாதம் 14ஆம் திகதிமுதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதனைத் தொடர்ந்து கொழும்பு மகசின் சிறைச்சாலை மற்றும் கண்டி போகம்பர சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் கடந்த வாரம் முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nகையூட்டுப் பெற்ற விவகாரத்தால் முட்டிமோதல்: 8 பேர் விளக்கமறியலில்\nவவுனியா வடக்கின் சர்ச்சைக்குரிய இருவேறு இடங்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_93.html", "date_download": "2018-10-21T07:13:28Z", "digest": "sha1:WN4LBF2CDALGQBJXTKJCV6PESCB3HQDJ", "length": 6994, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி. - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Sri-lanka /மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி.\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி மட்டக்களப்பு நகரில் இன்று(10.12.2017) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.\nஇந்த கண்டனப்பேரணியில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களோ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களோ,மாகாண சபை உறுப்பினர்களோ, அரசியல்வாதியோ கலந்துகொள்ளவில்லை.கல்லடி பாலத்தருகில் ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பாலத்திலிருந்து புறப்பட்டு,பேரணியானது அரசடி ஊடாக நகரத்தை அடைந்து காந்திபூங்காவை அடைந்தது.இந்தப்பேரணியில் மட்டக்களப்பு, அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்து கொண்டு கண்ணீருடன் தமது ஆதங்களை தெரிவித்தார்கள்.\nஇவர்கள் பாதைகளை தாங்கியவாறு பேரணியில் கலந்துகொண்டார்கள். இவர்கள் \"ஓ.எம்.பீக்கு அதிகாரம் இல்லை\", \"சர்வதேசத்தில் எம்மையும் ஏமாற்றாதே\", \"மரணச்சான்றீதழ்கள் எமக்கு வேண்டாம்\", \"சிறைச்சாலையில் கைதிகளை துன்புறுத்துவதை நிறுத்து\", \"அரசாங்கமே அனைத்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீயே பொறுப்பு கூறவேண்டும்\",\"குற்றவாளிகளை அரசாங்கம் பாதுகாப்பது ஏன்...\",\"எமது உறவுகள் எமக்கு உயிருடன் வேண்டும்\" என பதாதைகளை தாங்கியவாறு சென்றிருந்தார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/uae_29.html", "date_download": "2018-10-21T05:59:41Z", "digest": "sha1:Z3GIFMDRPVXSB45J53C32CT37HUJCDHY", "length": 9738, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இந்திய பிரதமர் மோடியின் UAE விஜயத்தால் மூவர்ணத்தில் ஜொலித்த துபாய் கட்டிடம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇந்திய பிரதமர் மோடியின் UAE விஜயத்தால் மூவர்ணத்தில் ஜொலித்த துபாய் கட்டிடம்\nமத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜோர்டான் பயணத்தை முடித்து இன்று பாலஸ்தீனம் சென்றார். இந்திய பிரதமர் ஒருவர் பாலஸ்தீனத்துக்கு செல்வது இதுவே முதல்முறை என்பதால் இந்தச் சுற்றுப்பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\nஅதிபர் முகமது அப்பாஸை சந்திக்கும் பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது.முன்னதாக வழியில் ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மன்னர் இரண்டாம் அப்துல்லாவை மோடி சந்தித்துப் பேசினார்.\nஇந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்கு செல்கிறார். இன்றும் நாளையும் அவர் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், அபுதாபி பட்டத்து இளவரசர் ஜயித் அல் நயான் ஆகியோரை சந்தித்துப் பேச இருக்கிறார்.\nஇதையடுத்து, பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள வானுயர கட்டிடங்கள், இந்திய தேசிய கொடியின் முவர்ண நிறத்தில் ஜொலிக்கிறது.\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-10-21T06:16:14Z", "digest": "sha1:KCJSQC3KP3VALKOAPDSX4TWEVQG2ABHM", "length": 5371, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சதுர பிரமிடு எண்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சதுர பிரமிடு எண்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சதுர பிரமிடு எண்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசதுர பிரமிடு எண் பின்வரும் பக்���ங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவர்க்கப் பிரமிடு எண் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவர்க்கம் (கணிதம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடிவ எண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநான்முக எண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவர்க்கப்படுத்தப்பட்ட முக்கோண எண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரமிடு எண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎண்முக எண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூட்டுகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/190622", "date_download": "2018-10-21T07:12:19Z", "digest": "sha1:RSY3LVPPZOLKSLR3ZUAXRW6OFJRENK4X", "length": 8340, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "ரஃபேல் ஒப்பந்தத்தில் பங்குதாரராக ரிலையன்ஸ் வேண்டும்: பிரான்ஸ் பத்திரிக்கை தகவல்! - Canadamirror", "raw_content": "\nஉலகின் நீளமான கடல்பாலம் வரும் 24ம் திகதி திறப்பு\nஅமெரிக்காவில் கிரீன் கார்டுக்கு 6-லட்சம் இந்தியர்கள் காத்திருப்பு\n26-வயது பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபர் கைது\nகனடாவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட குற்றவாளிகள் விடுதலை\nகனடாவில் குளிர்காலம் ஆரம்பம்; வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை\nஜேர்மனியில் உணவகம் ஒன்றிற்கு அடையாளம் தெரியாதவர்களால் தீவைப்பு\nமார்க்கம் பகுதியில் கோர விபத்து\nகனடாவில் தொடர் பாலியல் துஷ்பிரயோக சம்பவம்\n48 வயதான பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது\nபொதுச் சுவரில் கிறுக்கிய இரண்டு சுற்றுலாப் பயணிகள் கைது; காணொளி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nரஃபேல் ஒப்பந்தத்தில் பங்குதாரராக ரிலையன்ஸ் வேண்டும்: பிரான்ஸ் பத்திரிக்கை தகவல்\nரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக இணைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தியதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செய்தி பத்திரிக்கை தகவல் தெரிவித்து��்ளது.\nபிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியா பார்ட் பத்திர்க்கை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nடசால்ட் நிறுவனத்தின் இந்திய பங்கு தாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இடம்பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டசால்ட் நிறுவனதிடம் உள்ள ஆவணங்களில் இந்த தகவல்கள் உள்ளதாக மீடியா பார்ட் தெரிவித்துள்ளது.\nரஃபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசு ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டுமே பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் தெரிவித்திருந்தார். இந்த தகவலை அப்போத மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து வந்தது.\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து விளக்க அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 நாள் சுற்றுபயணமாக பிரானஸ் சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சருடன் விவாதிக்க உள்ளார்.\nரபேல் முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே சரமாரியாகக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் நிலையில் பிரான்ஸ் புலனாய்வு இதழின் இந்த தகவல் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemaupdatez.com/vijay-in-mersal-third-look-with-great-information/", "date_download": "2018-10-21T06:58:49Z", "digest": "sha1:QEKVIF5DBR6CQBB37FFTCJRO6LX2K4WM", "length": 5722, "nlines": 106, "source_domain": "www.cinemaupdatez.com", "title": "Vijay in Mersal Third Look Poster With Great Information", "raw_content": "\nHome Tamil Cinema மெர்சலின் மூன்றாவது லுக்கில் இவ்ளோ ஸ்பெஷல் இருக்கா – மெர்சலான தகவல் இதோ.\nமெர்சலின் மூன்றாவது லுக்கில் இவ்ளோ ஸ்பெஷல் இருக்கா – மெர்சலான தகவல் இதோ.\nமெர்சலின் மூன்றாவது லுக்கில் இவ்ளோ ஸ்பெஷல் இருக்கா – மெர்சலான தகவல் இதோ.\nவிஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் மெர்சல் படத்தின் இரண்டு போஸ்டர்களும் வெளிவந்து ரசிகர்களிடம் மெகா ஹிட் அடித்தது.\nஇரண்டு போஸ்டர்களை ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்ததால் மூன்றாவது லுக் எப்படி இருக்கும், எப்போ வெளியே வரும் என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே காணப்படுகிறது.\nஇந்நிலையில் தற்போது மூன்றாவது லுக் பற்றிய தகவல�� வெளிவந்துள்ளது. மூன்றாவது லுக்கை இரண்டு லுக்குகளை விட படு பயங்கரமாக ரசிகர்களை மெர்சலின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து வருகிறார் அட்லீ. மேலும் இந்த லுக் விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.\nவெளியான இரண்டு லுக்களை காட்டிலும் மூன்றாவது லுக் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் ரசிகர்களை அதிகமாக கவரும் வகையில் உருவாக்கி வருகிறாராம். அப்போ ரசிகர்களுக்கு மூன்றாவது லுக் படுஜோரான மெர்சல் அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/20101633/1171347/Ajith-Vivegam-New-Record.vpf", "date_download": "2018-10-21T06:54:28Z", "digest": "sha1:UAZ44HBPKJBKRJ3FWCX5DJCUHDNUXB5Z", "length": 14671, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை || Ajith Vivegam New Record", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான ‘விவேகம்’ திரைப்படம் தற்போது யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது. #Ajith #Vivegam\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான ‘விவேகம்’ திரைப்படம் தற்போது யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது. #Ajith #Vivegam\nவீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து சிவா - அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான படம் ‘விவேகம்’. இப்படம் ஆகஸ்ட் மாதம் 2017ம் ஆண்டு வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இதில் காஜல் அகர்வால் ஜோடியாகவும், விவேக் ஓபராய் வில்லனாகவும் நடித்திருந்தார்கள்.\nஇப்படம் இந்தியில் டப் செய்து யூடியூப்பில் இரு தினங்களுக்கும் முன்பு வெளியிடப்பட்டது. வெளியான 24 மணிநேரத்தில் 8 மில்லியனுக்கும் மேலாக ரசிகர்கள் பார்த்துள்ளனர். ஒரு டப்பிங் திரைப்படம் யூடியூப்பில் வெளியாகி அதிக பார்வையாளர்கள் பார்த்திருப்பது சாதனையாக கருதப்படுகிறது.\nஇதற்கு முன் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘சரைநடு’ படம்தான் 5 மில்லியன் பார்வையாளர்களை கொண்டது. தற்போது இதை அஜித்தின் ‘விவேகம்’ திரைப்படம் முந்தியுள்ளது. தற்போது வரை ‘விவேகம்’ படத்தை 12 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.\nஇந்திய தீபகற்பம் முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிந்து விட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nசபரிமலை விவகாரம்: ரஜினிகாந்த் கருத்து குழப்பமாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்\nஅடையாறு சாஸ்திரி நகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்கா பறிமுதல்\nஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகளை சுட்டுவீழ்த்தியது பதுகாப்புப்படை\nஅதிமுகவில் வாரிசு என யாரும் கிடையாது; தொண்டர்களாகிய நாம்தான் வாரிசு: எடப்பாடி பழனிசாமி\nபேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது - மு.க.ஸ்டாலின்\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு\nஇணையதளத்தில் வெளியான வட சென்னை - படக்குழுவினர் அதிர்ச்சி\nநடிகர் திலீப் ராஜினாமா ஏற்பு - மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் பேட்டி\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டு\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை - சமந்தா\nஎன் சிக்ஸ்பேக்கை முதலில் பாராட்டியது அஜித்தான் - சூரி\nரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\nவிஸ்வாசம் படத்தின் சண்டைக் காட்சி இணைய தளத்தில் லீக் - படக்குழுவினர் அதிர்ச்சி\nமங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு\nகருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் அஜித்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/Leopard", "date_download": "2018-10-21T07:26:12Z", "digest": "sha1:V5XSDNVJSU62LONDZWE3CAYENXUKLSS3", "length": 11678, "nlines": 101, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search Leopard ​ ​​", "raw_content": "\nஊருக்குள் புகுந்த சிறுத்தையால் மக்கள் பீதி\nஉத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வர் எனும் மலையடிவார கிராமத்தில் சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்து விட்டது. இந்த சிறுத்தை மனிதர்கள் அதிக அளவில் நடமாடும் தெருக்களில் இரவில் சுற்றி வருவதையும் ஒரு வீட்டின் கூரை மேல் நிற்பதையும் கண்காணிப்பு கேமரா பதிவுகளிலும் கண்டு அப்பகுதிமக்கள்...\nஉதகை அருகே ஆட்டை கவ்வி தூக்கி செல்லும் சிறுத்தை, அச்சத்தில் சிக்கி தவிக்கும் மக்கள்\nநீலகிரி மாவட்டம் உதகை அருகே புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை சிறுத்தை ஒன்று கவ்விச் சென்றதால் மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கி உள்ளனர். நேற்று மாலையில் நொண்டி மேடுபேங்காலனி' மக்கள் குடியிருப்பு பகுதியில் மேய்ச்சலுக்காக ஆடுகள் விடப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் பாறையின் இடுக்கில்...\nசர்ஜிக்கல் தாக்குதலின்போது உதவிய சிறுத்தையின் சிறுநீர்\nசர்ஜிக்கல் தாக்குதலின்போது, சிறுத்தையின் சிறுநீர் கூட உதவியதாக, ராணுவ உயர் அதிகாரி தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சர்ஜிக்கல் தாக்குதல் குழுவில் பங்கேற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜேந்திர ராம்ராவ் ((Lieutenant General Rajendra Ramrao)) தெரிவித்திருக்கிறார்....\nஇமாசலப் பிரதேச விலங்குகள் சரணாலயத்தில் பனிச்சிறுத்தை\nஇமாசல பிரதேசத்தில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் அரியவகை உயிரினமான பனிச் சிறுத்தை உலவும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. 4 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள லிப்பா - அஸ்ரா (Lippa-Asra) விலங்குகள் சரணாலயத்தில் உலகின் மிக அரியவகை உயிரினமான...\nதன்னை வேட்டையாட வந்த சிறுத்தையை கண்டு ஓடாமல் குரைத்தே ஓடவிட்ட நாய்..\nராஜஸ்தானில் தன்னை வேட்டையாட வந்த சிறுத்தை ஒன்றை குரைத்தே ஓடவிட்ட நாய் ஒன்றின் தீரமிக்க வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலானாவில் உள்ள சிறுத்தை புலிகள் காப்பகத்தில் திறந்த ஜீப்பில் இருந்த படியே சுற்றுலா பயணிகள் சிறுத்தையை பார்ப்பதற்கு காத்திருந்தனர்....\nமேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை.\nமேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட்டனர். சிறுமுகை அருகே உள்ள மோத்தேபாளையம் கிராமம் மற்றும் அறிவொளிநகர் பகுதியில் நாய்கள் மற்றும் கால்நடைகளை, கடந்த 3 மாதங்களாக வேட்டையாடி வந்த சிறுத்தையைப் பிடிப்பதற்காக வனத்துறையினர்...\nசிறுத்தைப் புலியை கட்டையால் அடித்து விரட்டி, மகளை காப்பாற்றிய பெண்ணுக்கு விருது\nவால்பாறையில் சிறுத்தையை கட்டையால் அடித்து விரட்டிய பெண்ணுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கினார். சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, நல் ஆளுமை விருது உள்ளிட்டவற்றை அவர் வழங்கினார். இதில் கோவை மாவட்டம்...\nபிரேசில் நாட்டில் ஜாக்குவார் மற்றும் முதலைக்கு இடையே உணவாக்குவதற்கான கடும் போட்டியை சுற்றுலா பயணிகள் திகிலுடன் கண்டு ரசித்தனர். பூனை இனங்களில் பெரியதான ஜாக்குவார் அமேஸான் காடுகளில் வாழ்கிறது. அதேபோல் முதலையை தண்ணீருக்குள் இறங்கி வேட்டையாடும் தனித்தன்மையும் ஜாக்குவாருக்கு உண்டு. பிரேசில் நாட்டில்...\nதம்பதியை தாக்கி கைக்குழந்தையை பறித்த சிறுத்தை\nகுஜராத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை தாக்கிய சிறுத்தை, அவர்களது 4 மாதக் கைக்குழந்தையை பறித்துச் செல்ல முயன்ற போது பொதுமக்கள் திரண்டதால் குழந்தையை விட்டு விட்டு தப்பி ஓடியது. சோட்டா உதய்பூர் மாவட்டம் ராய்பூர் அருகே விக்ரம் ரத்வா, சப்னா தம்பதி,...\nஇனப்பெருக்கத்திற்காக வனத்திற்குள் விடப்பட்ட அரியவகை சிறுத்தை\nஅழிவின் விளிம்பில் இருக்கும் பெர்ஷிய சிறுத்தைகளை காப்பாற்றும் பொருட்டு விலங்கியல் பூங்காவில் உள்ள சிறுத்தைகள் காட்டுப் பகுதிக்குள் விடப்பட்டன. ரஷ்யா, ஜார்ஜியா, அஸர்பைஜான் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் மிகவும் அரியதாகவே அவை காணப்படுகின்றன. ரஷ்யாவின் காகசஸ் பகுதியில் உள்ள விலங்கியல் பூங்காவில் வோல்னா...\nதிருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறையினர் ஆய்வு\nமூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி தீவிபத்து...\nதொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது\nமதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39328/meendum-oru-kadhal-kadhai-review", "date_download": "2018-10-21T05:55:34Z", "digest": "sha1:4DW6SJESJQ36IUUBSMES4NBK4NNUHC3Q", "length": 12220, "nlines": 92, "source_domain": "www.top10cinema.com", "title": "மீண்டும் ஒரு காதல் கதை - விமர்சனம் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமீண்டும் ஒரு காதல் கதை - விமர்சனம்\nநிவின் பாலி, இஷா தல்வர் நடித்து, மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘தட்டத்தின் மறையத்து’ படத்தின் ரீ-மேக்கான ‘மீண்டும் ஒரு காதல் கதை’ எப்படி\nஏற்கெனவே நாம் பல படங்களில் பார்த்த ஹிந்து, முஸ்லிம் காதல் கதைதான் இப்படமும் ஹிந்து மதத்தை சேர்ந்த வால்டர் ஃபிலிப்ஸ், ஆச்சாரம் மிக்க முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த இஷா தல்வரை காதலிக்கிறார். இஷா தல்வருக்கும் வால்டர் ஃபிலிப்ஸ் மீது காதல் வருகிறது. இவர்களது காதல் விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்து பிரச்சனைகள் உருவாகிறது. வால்டர் பிலிப்ஸ் தன் வீட்டை விட்டு வெளியேறுகிறார் ஹிந்து மதத்தை சேர்ந்த வால்டர் ஃபிலிப்ஸ், ஆச்சாரம் மிக்க முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த இஷா தல்வரை காதலிக்கிறார். இஷா தல்வருக்கும் வால்டர் ஃபிலிப்ஸ் மீது காதல் வருகிறது. இவர்களது காதல் விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்து பிரச்சனைகள் உருவாகிறது. வால்டர் பிலிப்ஸ் தன் வீட்டை விட்டு வெளியேறுகிறார் அதைப்போல இஷா தல்வரின் குடும்பமும் இருக்கிற ஊரைவிட்டு வேறு ஊருக்கு போக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது அதைப்போல இஷா தல்வரின் குடும்பமும் இருக்கிற ஊரைவிட்டு வேறு ஊருக்கு போக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது இந்நிலையில் இவர்களது காதல் என்னவாகிறது இந்நிலையில் இவர்களது காதல் என்னவாகிறது என்ற ஒரு வரி கதைதான் ‘மீண்டும் ஒரு காதல் கதை’.\nஇப்படத்தை, ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ’உத்தம புத்திரன்’ முதலான படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். இது ஒரு ரீமேக் படம் என்பதால், இப்படத்திற்காக அவர் அதிகமாக மெனக்கெட்டதாக தெரியவில்லை. காரணம், ஒரு சில காட்சிகளை தவிர்த்து ‘தட்டத்தின் மறையத்து’வை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். ஹிந்து, முஸ்லிம் காதல் கதை என்று வரும்போது அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில் யார் மனதும் புண்படாதபடியான வசனங்களுடன், அழகான காட்சியமைப்புகளுடன் கண்ணியமான ஒரு காதல் கதையாக இப்படத்தை இயக்கியுள்ளார் மித்ரன் ஜவஹர் ஆனால் நம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வேகம், விறுவிறுப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாமல் படம் 142 நிமிடங்கள் பயணிப்பதால் கொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது.\nபடத்தின் முதல்பாதியில் அடிக்கடி வரும் பாடல்கள், இரண்டாம்பாதி திரைக்கதையில் விறுவிறுப்பு, பரபரப்பு இல்லாது குறைகளாகவே தெரிகிறது. இதுபோன்ற விஷயங்களில் இயக்குனரும், படத்தொகுப்பாளரும் அதிக கவனம் செலுத்திருந்தால் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ விறுவிறுப்பான ஒரு காதல் கதையாக அமைந்திருக்கும். மற்றபடி ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, விஷ்ணு ஷர்மாவின் ஒளிப்பதிவு முதலான விஷயங்கள் படத்திற்கு ப்ளஸ்ஸாகவே அமைந்துள்ளன.\nகதாநாயகனாக நடித்திருக்கும் அறிமுகம் வால்டர் ஃபிலிப்ஸ் நடிப்பில் புதுமுகமாக தெரியவில்லை அன்பு, அமைதி, அடக்கம், ஏக்கம் என பல்வேறு குணாதிசயங்களை அழகாக வெளிப்படுத்தி நடித்துள்ளார் அன்பு, அமைதி, அடக்கம், ஏக்கம் என பல்வேறு குணாதிசயங்களை அழகாக வெளிப்படுத்தி நடித்துள்ளார் கட்டுப்பாடுகள் நிறைந்த முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த பெண் ஆயிஷாவாக வரும் இஷா தல்வர் அந்த கேரக்டருக்கு மிகவும் பொருந்தியுள்ளார். அழகாக தோன்றி அழகான நடிப்பையும் வழங்கியுள்ளார். ஆயிஷாவின் அப்பாவாக வரும் ‘தலைவாசல்’ விஜய், பெரியப்பாவாக வரும் நாசர், வால்டர் ஃபிலிப்ஸின் காதலுக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக வரும் மனோஜ் கே.ஜெயன், நண்பர்களாக வரும் அர்ஜுனன், வெங்கட் மற்றும் வித்யூலேகா, திவ்யா ஆகியோரும் தங்கள் ஏற்ற பாத்திரங்களை நிறைவு செய்துள்ளனர்.\n2. நடிகர்களின் சிறந்த பங்களிப்பு\n3. இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்\n1. ஸ்லோவாக பயணிக்கும் திரைக்கதை\nஉண்மையான காதல், மதம், ஜாதி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது என்பதை மீண்டும் வலியுறுத்தப்பட்டு வெளியாகியுள்ள இப்படம் இளைஞர்களை கவர வாய்ப்பிருக்கிறது.\nஒரு வரி பஞ்ச் : நிஜமான காதல்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nரஜினி, கமல் பட இயக்குனர் காலமானார்\nரஜினிகாந்த் நடித்த ‘தாய் வீடு’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘அன்புக்கு நான் அடிமை’, கமல்ஹாசன் நடித்த ‘ராம்...\n‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் இணையும் மற்றொரு பிரபலம்\nமணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி தொடர்ந்து...\nஜூலை ரிலீஸ் ப்ளானில் மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’\nமணிரத்னம் இயக்கும் படம் என்றாலே மாதக் கணக்கில் படப்பிடிப்புகள் நடப்பதும், படம் வெளியாக...\nமீண்டும் ஒரு காதல் கதை - பத்திரிக்கையாளர் சந்திப்பு படங்கள்\nஇஷா தல்வார் - புகைப்படங்கள்\nஇந்தியா பாகிஸ்தான் - போஸ்டர்ஸ்\nமீண்டும் ஒரு காதல் கதை - டிரைலர்\nமீண்டும் ஒரு காதல் கதை - ஏதேதோ பெண்ணே மேக்கிங் - வீடியோ\nமீண்டும் ஒரு காதல் கதை - டீசர்\nமீண்டும் ஒரு காதல் கதை மேக்கிங் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-2/", "date_download": "2018-10-21T06:34:47Z", "digest": "sha1:E5BKT2OPTN6PHJW35FPDVHIOIVXKPTWZ", "length": 10489, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிப்பு: இராதாகிருஸ்ணன் ஆதங்கம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகுர்திஸ்தான் நாடாளுமன்றத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து ஹொன்டுராஸ் – குவாத்தமாலா கரிசனை\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரேபியா\nஅரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிப்பு: இராதாகிருஸ்ணன் ஆதங்கம்\nஅரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிப்பு: இராதாகிருஸ்ணன் ஆதங்கம்\nதனியார் மற்றும் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக நடவடிக்கையெடுக்கும் அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் நியாயமான தீர்வை வழங்கவேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.\nதலவாக்கலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையில் தனியார் மற்றும் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக ஆணைக்குழுகளை நியமித்து அதனூடாக சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கின்றார்.\nஇந்த நடவடிக்கைகளை நான் வரவேற்கின்ற அதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் சம்பள நிர்ணய சபையை அமைத்து அவர்களுக்கான வேதனத்திற்கான உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க இதுவரை ஏன் முன்வரவில்லை.\nஇந்த நாட்டினுடைய அபிவிருத்தி முதல் ஆட்சியமைப்பதற்கு அரசாங்கங்களை கொண்டு வருவது வரை எங்களுடைய பங்களிப்பை வழங்கி வருகின்றோம். ஆனால் எங்களுக்கு என்று பிரச்சினைகள் வரும் பொழுது நாங்கள் ஓரம் கட்டப்படுகின்றோம்.\nஇதனை இந்த அரசாங்கம் மட்டுமல்லாது இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் பின்பற்றி வருகின்றன. எனவே இந்த நிலையில் மாற்றம் வேண்டும். நாங்கள் 2 வருடத்திற்கு ஒரு முறை எங்களுடைய ஊதியம் உயர்விற்கு போராட்டம் செய்ய முடியாது.\nஏனையவர்களுக்கு என்ன நடைமுறை இருக்கின்றதோ அது போன்று ஒரு நடைமுறையை எங்களுக்கும் அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமக்கள் வங்கி பணிப்பாளர் குழுவின் முக்கிய உறுப்பினர் இராஜினாமா\nமக்கள் வங்கி பணிப்பாளர் குழுவின் முக்கிய உறுப்பினரான ஜெஹான் அமரதுங்க தனது இராஜினாமா கடிதத்தை கையளித்\nரணில்- மைத்திரி முரண்பாடு மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்லும்: மனோ எச்சரிக்கை\nநல்லாட்சி அரசாங்கத்திலுள்ள தலைவர்களுக்கிடையிலான முரண்பாடு மக்களை தவறான வழியை நோக்கி செல்வதற்கு வழிவக\nஇராஜினாமா செய்யத் தயார் – மக்கள் வங்கியின் தலைவர்\nதாம் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்யத் தயாராகவுள்ளதாக மக்கள் வங்கியின் தலைவர் ஹேமசிறி பெர்னா\nபணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை\nஇலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபைகளை கலைக்கும் அதிகாரம் தமக்கே உள்ளது என பொது நிற\nநாலக டி சில்வாவை பதவி நீக்கம் செய்ய அனுமதி\nபிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பதவியில் இருந்து நீக்குவதற்கு பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nஜோர்ஜிய ஜனாதிபதித்தேர்தல் வேட்பாளர் தடுப்பு காவல்\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபா.ஜ.க.வை வெற்றி பெற செய்த மக்களுக்கு மோடி நன்றி தெரிவிப்பு\nரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிஷ்டம்: நவாசுதீன் சித்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14381", "date_download": "2018-10-21T05:36:46Z", "digest": "sha1:WGIGTQ2FEWM3DUKZVYSQJCPG5UVIPFCB", "length": 9803, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "குர்திஸ் பகுதிகள் மீது விரைவில் தாக்குதல்- துருக்கி ஜனாதிபதி அறிவிப்பு – Eeladhesam.com", "raw_content": "\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nகுர்திஸ் பகுதிகள் மீது விரைவில் தாக்குதல்- துருக்கி ஜனாதிபதி அறிவிப்பு\nஉலக செய்திகள் ஜனவரி 15, 2018 இலக்கியன்\nவடசிரியாவில் உள்ள குர்திஸ்பகுதி மீது எதிர்வரும் நாட்களில் தாக்குதலை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ள துருக்கி அதற்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்காவை கோரியுள்ளது.\nதுருக்கி ஜனாதிபதி எர்டோகன் இதனை தெரிவித்துள்ளார்.\nதுருக்கியின்தென்பகுதி எல்லையை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகவே சிரியாவின் வடபகுதியில் உள்ள அப்ரின் மீது தாக்குதலை மேற்கொள்ளப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்\nகுறிப்பிட்ட பகுதியை குர்திஸ் ஆயுதக்குழுவான ���ைபிஜி தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. துருக்கி அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பு என அறிவித்துள்ளது.வைபிஜி அமைப்பு தடைசெய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் இயக்கமான பீகேகேயின் ஒரு பகுதி என துருக்கி கருதுகின்றது.\nதுருக்கியும் அமெரிக்கா உட்பட அதன் மேற்குலக சகாக்களும் பீகேகே இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக கருதுகின்ற போதிலும் ஐஎஸ் அமைப்பை தோற்கடிப்பதற்காக அமெரிக்கா குர்திஸ் அமைப்பிற்கு ஆயுதங்களை வழங்கிவருகின்றது.\nஇதன் காரணமாக துருக்கி அமெரிக்க உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஅப்ரின் மீது தனது நாடு மேற்கொள்ளவுள்ள தாக்குதலின் போது அமெரிக்கா குர்திஸ் ஆயுதகுழுவிற்கு சார்பாக செயற்பாடு எனவும் துருக்கி ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்கள் இனி என்ன செய்யவேண்டும்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு 6 மாதங்களே உள்ள நிலையில், ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. உடன்பாடற்ற பிரெக்சிற்\nபிரெக்ஸிற் செயற்பாட்டில் சமரசத்திற்கு இடமில்லை – தெரேசா மே\nபி​ரெக்ஸிற் செயற்பாட்டில் பிரசல்ஸூடன் சமரசத்தில் ஈடுபடப் போவதில்லை என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரசல்ஸின் பிரக்சிற் செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட\nதுருக்கியின் புதிய அறிவிப்பால் தடுமாறும் அமெரிக்கா\nஅமெரிக்க இறக்குமதி பொருட்கள் சிலவற்றிற்கு, துருக்கி இரட்டை வரி விதித்துள்ளது. குறிப்பாக கார்கள், மதுபானங்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதே\n“ஏக்கிய ராச்சிய“ என்பது தொடர்பில் கஜேந்திரகுமார் விளக்கம்\nகூட்டு அரசாங்கம் நிலைத்திருக்க வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17153", "date_download": "2018-10-21T06:16:20Z", "digest": "sha1:EMJL3DXCZ4MKKVZ245ZO64IXEIJ6KJSO", "length": 10888, "nlines": 84, "source_domain": "eeladhesam.com", "title": "விகிதாசார முறைப்படி மாகாணசபைத் தேர்தல் – ரணிலிடம் தமிழ், முஸ்லிம் கட்சிகள் வலியுறுத்தல் – Eeladhesam.com", "raw_content": "\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nவிகிதாசார முறைப்படி மாகாணசபைத் தேர்தல் – ரணிலிடம் தமிழ், முஸ்லிம் கட்சிகள் வலியுறுத்தல்\nசெய்திகள் ஏப்ரல் 12, 2018ஏப்ரல் 13, 2018 இலக்கியன்\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழேயே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று, தமிழ், முஸ்லிம் கட்சிகள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈபிடிபி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.\nஇதன்போதே மாகாணசபைத் தேர்தலை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடத்துமாறு, மேற்படி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.\nஇந்தச் சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோ கணேசன், “வட்டார தேர்தல் முறை, நாட்டில் உறுதியற்ற நிலையை தோற்றுவித்திருக்கிறது.\nஇதனால் உள்ளூராட்சி சபைகளில் நிலையான நிர்வாகங்களை அமைக்க முடியாதுள்ளது.புதிய தேர்தல் முறையே இதற்குக் காரணம்.\nநல்ல நோக்கத்துடன் தான் அரசாங்கம் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது. ஆனால் அதில் சில குறைபாடுகள் உள்ளன. அதில் சில குறிப்பிட்ட திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும்.\nஎனினும், இந்தக் கலந்துரையாடலில் பங்கு பற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா, சில திருத்தங்களுடன் புதிய முறைப்படியே மாகாணசபைத் தேர்தலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஅதற்கு பெரும்பாலான தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.\nஅத்துடன், புதிய திருத்தங்கள் செய்யப்படும் வரை மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடக் கூடாது என்றும், தற்போதுள்ள விகிதாசார முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.\nமீண்டும் எதிர்வரும் 19ஆம் நாள் கூடி பேசி இதுபற்றி முடிவு செய்வது என்றும், இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது” என்றும் அவர் கூறினார்.\nவாக்கு அட்டைகள் இன்றைய தினம் விநியோகம்\nதேர்தலுக்கான ஒரு விசேட நாளாக கருதி இன்றைய தினம் வாக்கு அட்டைகள் விநியோகிக்கப்படுவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nசீனாவில் தயாரிக்கப்பட்டு, சிறிலங்காவில் பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஆறு புத்தம் புதிய பி.ரி-6 பயிற்சி விமானங்கள் சிறிலங்கா விமானப்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nஇந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக்\nஅல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது\nமோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி போராட்டத்தில் வைகோ \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப�� போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurunathans.blogspot.com/2014/05/blog-post_30.html", "date_download": "2018-10-21T05:33:22Z", "digest": "sha1:UQ4XUATTFMSETGFBHMQJSNHU2RMSDLWC", "length": 66861, "nlines": 236, "source_domain": "gurunathans.blogspot.com", "title": "பெருநாழி: தமிழ் முன்னொட்டில் பிற மொழிகள்", "raw_content": "\nகுருநாதசுந்தரத்தின் கவிதை , கதை , கட்டுரைகள்\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\nதமிழ் முன்னொட்டில் பிற மொழிகள்\n( தமிழகத்தின் வேர்ச்சொல் ஆய்வாளர்களுள் குறிப்பிட்த் தக்கவர் முனைவர். அரசேந்திரன். இவரின் ஆய்வுக்கட்டுரை ஒன்றை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் கேட்க நேர்ந்தது. விரைவாக குறிப்புகள் எடுத்துக் கொண்டேன். மேலும் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாவட்ட விழாவிலும் அவரின் உரையிலிருந்தும் சில குறிப்புகள் எடுத்திருந்தேன். அதன் தொகுப்பே இக்கட்டுரை. இது சார்பாக முனைவர். அரசேந்திரன் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது மிக மகிழ்வாக நிறையக் கருத்துகள் கூறினார். பாவாணருக்குப் பின்னால் தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் முத்திரை பதித்து வரும் ஐயாவினை தமிழ் கூறும் நல்லுலகம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்ற மனவருத்தமும் என்னுள் உண்டு. )\nஇந்தோ ஐரோப்பிய மொழிகளைப் பிரித்தானிய கலைக்களஞ்சியம் பத்துக்கிளைகளில் அடக்கியுள்ளது. அண்மைக்கால இந்தோ ஐரோப்பிய மொழி அறிஞர்கள் மேலும் சில சேர்த்துப் பதின்மூன்று எனக் கூறுவர். அவை 1.சமற்கிருதம் 2.ஈரானிய மொழிகள் 3. தாச்சாரியன் 4. அனடோலியன் 5. ஆர்மேனியன் 6. கிரீக்கு 7. இலத்தீன் 8. இத்தாலிக் மொழிகள் 9. செலித்திக் மொழிகள் 10. செருமானிக் மொழிகள் 11. சுலாவிக் மொழிகள் 12.பால்டிக் மொழிகள் 13.அல்பேனியன் என்பன.\nமேற்கூறிய பதின்மூன்று கிளைகளும் சேர்ந்ததுதான் இந்தோ ஐரோப்பியம் என்னும் மொழிக்குடும்பம். உலகமொழிக் குடும்பங்களுள் இதுவே பெரியது. உலகமக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் இக்குடும்ப மொழிகளைப் பேசுகின்றனர் என சேம்பரார் அகராதி குறிப்பிடுகின்றது. இப்பெருங்குடும்பமொழிகள் ஒன்றுள் ஒன்றாய் உறவுகொண்டிருப்பதை அம் மொழி அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.\n1856 இல் வெ���ியான கால்டுவெல் கண்காணியரின் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கண நூல் தமிழையும் பிறதிராவிட மொழிகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தது. அதற்கப்பால் தமிழை உலகின் பிறபிற மொழிக்குடும்பங்களுடனும் ஒப்பிட்டு ஆய்வுசெய்துள்ளது. இந்தோ-ஐரோப்பியம், திராவிடம், உரால்அல் தாய்க், ஆப்ரோ-ஆசியன் என்னும் உலகமொழிக்குடும்பங்கள் ஒரு பெருமொழிக்குடும்பத்திலிருந்து கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளில் பிரிந்து பிரிந்து வளர்ந்திருக்க வாய்ப்புள்ளதென அண்மைக்கால மொழி அறிஞர்கள் ஆய்ந்து உரைத்து வருகின்றனர். இந்த ஆய்விற்கு “நாசுதிராசு” என்ற இலத்தீன் சொல்லால் பெயரிட்டுள்ளனர். இச்சொல்லிற்கு“நம்மவர்” என்பது பொருளாகும். இன்று வழங்கும் உலகமொழிகள் ஆறாயிரத்திற்கும் மேற் பட்டன. இவை அனைத்தும் ஒரு மூலமொழியிலிருந்துதான் தோன்றியிருக்க வேண்டும் எனக் கருதும் அறிஞர்கள் இன்று பலர் உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மெரிட்ரூலன்(Merrit Ruhlen), சான்பெங்டன் (John Beng stone), வாக்லாவ் பிலாசக்கு (Vaclav Blazek), விதாலி செவரோசகின் (Vitaly Blazek) அனையர் ஆவர். சற்றொப்ப 15000 ஆண்டுகட்கு முன் ஒரு மூல மொழி யிலி ருந்து இந்த உலகமொழிகள் தோன்றியிருக்கலாம் என்று ஆர்.எல். திராசுக்கு (R.L.Trask) தமது வரலாற்று மொழியியல் என்னும் நூலில் குறிப்பிட் டுள்ளார். (மீண்டும் பாவாணரின் எழுச்சி-மருத நாயகம், முதன்மொழி கி.பி.2042 சுறவம்)\nகால்டுவெல் பெருமகனாருக்குப் பிறகு யாழ்ப்பாணத்து நல்லூர் ஞானப் பிரகாசர், தமிழுக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிகட்குமான உறவுகள் பற்றி ஆய்வு நிகழ்த்தியுள்ளார். இவருக்குப் பிறகு பேரளவில் தமிழ்-இந்தோ ஐரோப் பிய உறவினை ஆய்ந்தவர் மொழிஞாயிறு பாவணரே ஆவார். பாவாணர், தமிழ், திரவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமும் உலகமுதன்மொழியும் ஆகும் என்னும் கொள்கையர். தன் மொழியாய்வினை மேலை மொழியறிஞர் களும் ஏற்கும் காலம் வரும் என்றும் பாவாணர் கூறினார். இவ் ஏற்பு பாவா ணர் காலத்திற்குப் பிறகு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாவாணரின் தமிழ்-இந்தோ ஐரோப்பிய உறவு ஆய்வினை ஏற்றுக்கொண்ட முதல் இந்தோ-ஐரோப்பிய மொழி ஆய்வறிஞர் தீபன் இலியர் லெவிற்று (Stephen Hillyer Levit ) ஆவார். “தொல்காப்பியரின் உடைபடையும் இந்தோ-ஐரோப்பிய முன் னொட்டும்” என்னும் இக் கட்டுரை பாவாணரின் ஆய்வு நெறிமுறைகளை பின்பற்றியும் ம���லே இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல் அகராதிகளின் ஆய்வு களைப் பின்பற்றியும் “dis” என்னும் மேலை இந்தோ ஐரோப்பிய எதிர்மறை முன்னொட்டின் வரலாற்றினைக் கண்டு காட்டியுள்ளது.\nசமற்கிருத – மேலை இந்தோ –ஐரோப்பிய மொழி உறவு.\nகீழை இந்தோ –ஐரோப்பிய மொழிகளில் முதன்மையானது இந்திய மொழிகளுள் ஒன்றான சமற்கிருதம். இவ்விந்திய மொழி கிரேக்க இலத்தீன் செருமானிய கோதிய செலத்திய மொழிகளுடன் உறவுடையதாய் உள்ள தென்பதை கி.பி.1796இல் முதற்கண் கண்டுபிடித்தவர் வில்லியம் சோன்சு (William jones) என்னும் ஆங்கிலேயர் ஆவார். (வடமொழி வரலாறு ப.20). மேலை இந்தோ –ஐரோப்பிய மொழிகளின் சொற்கள் பலவற்றுடன் கீழை இந்தோ–ஐரோப்பிய மொழிகளுள் ஒன்றான சமற்கிருத மொழிச்சொற்கள் உறவு டையனவாய் இருப்பதை மானியர் வில்லியம்சின்( சமற்கிருத அகராதியிலும் ரைசுடேவிட்டின் பாலி வேர்ச்சொல் அகராதியிலும் கீற்று சேம்பரார் ன் அயிற்றோபோன்ற ஆங்கில வேர்ச்சொல் அகராதிகளிலும் நிரம்பக் காணலாம்.\nஉண்மைக்கு மறுதலையானது எதிர்மறை. தமிழில் வழங்கும் “அ” என் னும் எதிர்மறை முன்னொட்டு “அல்” ஆகிய எதிர்மறைச் சொல்லின் சுருக் கமே என்று ஞானப்பிரகாசர் முதற்கண் கூறினார்.“ அல்காலம்” என்பதன் சுருக் கமே “அகாலம்” என்பது அவர் கருத்து. பாவாணரும் இக்கருத்தினை வழி மொழிந்து விரிவாக்கி உரைத்துள்ளார். “தமிழின் “அ” போன்று ஆங்கி லத்தில் எதிர்மறைப்பொருளை விளக்கப் பல முன்னொட்டுகள் உள்ளன. in, im, un என்பன சில. இம் முன்னொட்டுகள் ability- in ability, accessible – inaccessible; material – im-material, mature –im-mature; usual- unusual, limit-unlimit போன்ற சொற்களில் இடம்பெறுவதைக் காணலாம். இவ் in, im, un போலவே ஆங்கிலத்தில் புழங்கும் பிறிதொரு எதிர்மறை முன்னொட்டு “dis” ஆகும். இது count- discount, ease-disease, embark- disembark போலப் பல சொற்களில் வழங்குகின்றன.\nஆங்கில வேர்ச்சொல் அகராதிகள் பலவும் மேலை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான ஆங்கிலத்தில் புழங்கும். “dis” ஆகிய எதிர்மறை முன் னொட்டின் வேராக- மூலச்சொல்லாகச் சமற்கிருதத்தின் “துவி” யாகிய இரண் டினைக் குறிக்கும் சொல்லினையே குறிப்பிட்டுள்ளன.\nஎதிர்மறை முன்னொட்டாகிய dis உடன் உறவுடைய எதிர்மறை முன் னொட்டுகளாகவே des, de என்பனவும் ஆங்கில வேர்ச்சொல் அகராதி அறிஞர் களால் குறிக்கப்பட்டுள்ளன.\nஇவ்விரண்டு சொற்களிலும் வந்துள்ள ‘des’ வடிவம் முன் உரைத்த ‘dis’\nஉடன் உறவுடையதாகக் காட்டப்பட்டுள்ளது காண்க.\ndeforest, deform, dehydrate, demerit, போன்ற சொற்களின் ‘de’ எதிர்மறை வடிவமும் ‘des’ உடன் உறவுடையனவே.\ndis, des, de என்னும் எதிர்மறை முன்னொட்டுகள் ஆங்கிலத்தில் இரண்டி னைக் குறிக்கும் ‘di’ சொல்லுடன் உறவுடையதாக வேர்ச்சொல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.\nஇரண்டிற்கும் எதிர்மறைக்கும் ஆன விளக்கப்படாத பொருள் உறவு\nகீழை இந்தோ – ஐரோப்பிய மொழியாகிய சமற்கிருதத்தின் ‘துவி’யா கிய இரண்டு குறித்த சொல்லுடன் dis, des, de ஆகிய மேலை இந்தோ ஐரோப் பிய மொழிகளின் எதிர்மறை முன்னொட்டுகள் உறவுடையன என்பதை மேலே விளக்கிய அறிஞர்களின் ஆய்வுப்பகுதிகளிலிருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. இந்தச் சமற்கிருத dva – dvi வுடன் உறவுடைய மேலை இந்தோ – ஐரோப்பிய சொற்கள் மேலும் பல உள்ளன என்பதும் இங்குக் குறிப் பிடதத்தக்கன. Dout, double, duel, two, twice போல்வன இவற்றுள் சில.\nஇரண்டு என்ற எண் குறிக்கும் சொல்லிலிருந்து எதிர்மறை முன் னொட்டு குறிக்கும் சொற்களை உறவுபடுத்திய இந்தோ – ஐரோப்பி மொழி அறிஞர்கள் எவ்வகையில் இவ்விரண்டு எண் எதிர்மறைப் பொருளுக்கு உறவு டைதாயிற்று என்று எவ்விடத்திலும் விளக்கம் கூறவில்லை.மேலும் இரண்டு குறித்த dva.dvi ஆகிய சமற்கிருத சொல் வடிவங்களும் di,duoஆகிய மேலை இந்தோ – ஐரோப்பியச் சொல் வடிவங்களும் எவ்வாறு அம் மொழி களில் உருவாயின என்ற மேலதிக விளக்கங்களும் சமற்கிருத வல்லுநர் களாலோ அல்லது ஆங்கில வல்லுநர்களாலோ காட்டப் பெறவில்லை.\nதமிழின் எண்ணுப் பெயர்களை ஆராய்ந்த கால்டுவெல் பெருமகனார் தமிழின் எண்ணுப் பெயர்களைச் சமற்கிருத எண்ணுப் பெயர்களுடன் ஒப்பு மைப்படுத்தி ஆய்ந்துள்ளார். ஒன்று குறித்த ‘ஒக்க‘ என்னும் தெலுங்கு வடி வத்தை ‘ஏக‘ என்ற சமற்கிருதத்திற்கு உறவுடையதாகக் கால்டுவெல் எழுதியுள்ளார். கால்டுவெல் வழியில் ஆய்வு நிகழ்த்திய பாவாணர் மேலும் நுணுகித் தமிழ் எண்ணுப் பெயர்களுடன் சமற்கிருத எண்ணுப் பெயர்களை உறவுபடுத்தித் தம் வடமொழி வரலாறு நூலில் ஆய்ந்துள்ளார். இவையெல் லாம் அவரின் வடமொழி வரலாற்றில் காண வேண்டிய பகுதிகள். இங்கு நாம் எடுத்துக்கொண்ட dvi – dva ஆகிய சமற்கிருதச் சொல் எவ்வாறு தமிழ் வழியிற் பிறந்தது என்பதைப் பாவாணரின் வடமொழி வரலாறு வழிக் காண்போம்.\n“இது, துமி என்னும் சொல்லினின்று திரிந்ததாயிருக்கலாம். துமித்தல் = வெட்டுதல், இரண்டாகப் பகுத்தல். ஒரு வெட்டில் ஆகக் கூடிய துண்டுகள் இரண்டே. “வெட்டு ஒன்று துண்டு இரண்டு” என்னும் சொலவடையை நோக்குக.\nதுமி – துவி – த்வி. ஒ.நோ குமி – குவி. இரண்டு என்னும் தமிழ் எண்ணுப் பெயரின் வேர்ப் பொருளும் இதுவேயாயிருத்தல் காண்க.\nஈர்தல் = அறுத்தல், பிளத்தல். ஈர் – இர் – இரது – இரடு – இரண்டு” (பகுதி 2 ப. 114)\nதுமித்தல் என்னும் வெட்டுதற் பொருட்சொல் சங்க நூல்களில் முப்பத்தேழு (37) இடங்களில் ஆளப் பெற்றுள்ளது. சில ஆட்சிகளை மட்டும் இங்குக் காண்போம். வயலில் விளைந்த நெல்லின்தாள் வெட்டப்பட்டதைப்\n“பைதற விளைந்த பெருஞ்செந் நெல்லின் தூம்புடைத் திரள்தாள் துமித்த வினைஞர்” (பெரும்பா. 230 -31)\n“தொடித்தெறி எஃகம் பாய்தலின் புண்கூர்ந்து பிடிக்கணம் மறந்த வேழம் வேழத்துப் பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமிய” (முல்லைப். 68 – 70)\nஎன முல்லைப் பாட்டு உரைக்கும்.\n“கொடுங்கால் புன்னைக் கோடு துமித்து” (பெரும்பா. 266)\nதேர்ச்சக்கரம் ஈரமான நிலத்தைப் பிளந்து கொண்டு ஓடும். இதனை\n“நோன்சூட் டாழி ஈர்நிலம் துமிப்ப” (அகம் 334 : 14)\nபகைவரின் தலை வெட்டப்பட்ட செய்தியை மலைபடுகடாம்\n“தெவ்வர் இருந்தலை துமிய” (438)\nவானில் மின்னும் காரிருளை மின்னல் வெட்டுவதனை\n“தாழிருள் துமிய மின்னி” (270 : 1)\nமேலை மொழிகளில் தமிழின் இத் ‘தும்‘ வடிவம் இதே வெட்டுதற் பொருளில் சிறு ஒலிமாற்றத்துடன் வழங்குகின்றது. பிரெஞ்சு மொழியில் ‘tome’எனவும் இலத்தீனில் ‘tomus’ என்னும் கிரேக்க மொழியில் ‘tomos’ எனவும் ஆங்கிலத்தில் ‘tom’ எனவும் வழங்கும் வடிவங்கள் இதற்குச் சான்றுகளாகக் கூறலாம்.தமிழின் தும் துமியாகிய மூலவடிவங்களிலிருந்து பிறந்த மேலை இந்தோ –ஐரோப்பியச் சொற்கள் சிலவற்றை இங்குக் குறித்தல் நலம்.\nமேலை மொழி நூலறிஞர்கள் இரண்டு குறித்த two, duo ஆகிய சொல் வடிவங்களுக்குச் சமற்கிருதத்தின் வடிவங்களை உறவினவாக எண்ணினார் களே அல்லாமல் தமிழின் இத் தும்–துமி வடிவினை உறவாக எண்ண வில்லை. இக் கட்டுரையின் முன் பகுதியில் 15000 ஆண்டுகட்கு முன் நாசு திராக்கு நிலையில் மூல மொழியாக இருந்த ஒரு மொழியிலிருந்தே இன்றைய உலகின் பலமொழிகளும் தோன்றியிருக்க வேண்டும் என்று ஆர். எல். திராசுக்கு(R.L. Trask) கூறிய செய்தியை இங்கு மீண்டும் நினைவுபடுத்துக. அதாவது நாசுதிராதிக்கு நிலையில் மூலமொழியாக இருந்தது தமிழோ அல்லது தொல் தமிழோ என்றும் அந்த முதன் மொழியின் தும��–துமி ஆகிய சொல்வடிவமே tom,tome,tomus போன்ற வடிவங்களாகவும் dvi,dva ஆகிய வடிவங் களாகவும் திரிந்தன என்று நாம் கருதுவது பொருத்தமாகலாம். dvi,dva ஆகிய சமற்கிருவடிவம் தமிழின் ஒரு கிளைவடிவம் என்றால் tom,tome,tomus ஆகிய மேலை இந்தோ ஐரோப்பிய வடிவங்களும் தமிழின் பிறி தொரு கிளை வடிவங்களே என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்மொழி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போலக் கிளைகளான வரலாறு அனையதே தமிழ் பலப்பல இந்தோ – ஐரோப்பியக் கிளைகளனாதும். ஐம்பதாயிரம் ஆண்டுகட்கு முன்னர் குமரிநாட்டில் தோன்றி வடக்கே இமயம் வரை பரவி வாழ்ந்த தமிழ், 20–25 ஆயிரம் ஆண்டுகட்குமுன் இந்தியாவைத் தாண்டி வடமேற்காகச் சென்று இந்தோ – ஐரோப்பியமாகத் திரிந்தது என்ற பாவாணரின் கருதுகோள் பொருத்தமானதாக இருக்கவேண்டும். பழந்தமிழ் இந்தியாவிலிருந்து சென்ற தொல்தமிழர், நடுஆசியாவில் நெடுங்காலம் தங்கியிருந்தனர். அவர்களில் ஒரு பகுதியினர் 5–6 ஆயிரம் ஆண்டுகட்குமுன் புறப்பட்ட இடத்திற்கே திரும்பத் தொடங்கினர். 4 ஆயிரம் ஆண்டுகட்குமுன் மீண்டும் வட மேற்கு இந்தியாவின் கயவாரம் (கயவார் – கய்பார் – கய்பர்), போலன் கணவாய்கள் வழியாக வந்து நுழைந்தனர். பெரும்பகுதியினர் ஐரோப்பா நோக்கிச் சென்று பரவினர். தமிழர் இவ்வாறுதான் இந்தோ- ஐரோப்பியராயினர். பாவாணரின் இக் கருதுகோளினை இங்குரைத்த இரண்டு குறித்த இந்தோ–ஐரோப்பிய வழக்கு களையெல்லாம் வகைதொகை செய்து பரந்த அளவில் எண்ணிப் பார்த்தால் முழு உண்மையும் விளங்கும். இவ்வாறு எண்ணாமல் இந்தோ – ஐரோப்பிய மொழி ஆய்வறிஞர்கள் தங்கள் மொழிக்கான மூலவடிவினைத் தங்கள் குடும்ப மொழிகட்குள்ளேயோ அல்லது தங்கள் மொழிகளில் மூலமொழியாகக் கருதிக் கொண்டிருக்கக் கூடிய சமற்கிருதத்திற்குள்ளேயோ தேடிக் கொண்டிருப்பது. மேலும் மேலும் ஆய்வுச் சருக்கலை உண்டாக்கும்; தெளிவை உண்டாக்காது.\nதமிழின் தும் – துமி ஆகிய சொல் வடிவம் ‘துல்‘ என்னும் நெருக்கக் கருத்துவேர் வழியாகப் பிறந்திருக்கலாம். ‘துல்‘ என்பது துல்–துன்–துன்னு = நெருங்குதல் எனப் பொருள்தரும் சொல் ஈனும். நெருங்குதல் பொருள் மூலத்திலிருந்தே துளைத்தல், உடைதல் என்னும் பொருள்கள் பிறந்திருக்க வேண்டும். துல் – துள் – துண் – துணி – துணித்தல் = வெட்டுதல், இரண்டாக்குதல் என்ற சொல்லும் பிறந்திருக்க வேண்டும்.\nஇரண்டு என்னும் எண் குறித்த dva, dvi, di, duo ஆகிய இந்தோ – ஐரோப்பிய மொழிச் சொற்கள் எவ்வாறு dis, des, de என்ற எதிர்மறை முன்னொட்டாகப் பொருள் மாற்றம் பெற்றன என்பதை இந்தோ – ஐரோப்பிய மொழியாய்வறிஞர்கள் யாரும் எங்கும் விளக்கியதாகத் தெரியவில்லை என்று சொல்லியிருந்தேன்.உள்ளதாம் தன்மைக்கு மறுதலையான இல்லதாம் தன்மையாகிய எதிர்மறைத்தன்மை உருவாவதற்குச் சில பல காரணிகள் உலகில் உள்ளன. அவற்றுள் இரண்டுபடும் தன்மையும் குறிப்பிடத்தகுந்த ஒன்று.\nஉலகில் முழுமையான பெரிய பொருள் என்று ஒன்றும் இல்லை. அது போலவே சிதைந்து போன சிறிய பொருள் என்றும் ஒன்று இல்லை. இவ்வாறு கூறப்படுவன எல்லாம் அவ்வக்கால நிகழ்நிலை அளவினவே. முழுமையான பெரிய பொருள் அதன் மேலும் உள்ளதொரு மிகுமுழுமைப் பெரும் பொருளோடு ஒப்பு நோக்கச் சிறிய பொருளாகிவிடும். சிறிய பொருள் எனப்பட்டதும் அதனின் சிறிய பொருளோடு ஒப்புநோக்கப் பெரிய பொருளாகிவிடும். இவ்வுண்மையை\n“முதலும் சினையும் பொருள்வேறு படாஅ\nநுவலுங் காலைச் சொற்குறிப் பினவே” (தொல்.சொல்.86)\nஎன்னும் தொல்காப்பிய நூற்பா நமக்குத் தெரிவிக்கின்றது.\nபெரிய பொருள்கள் உடைந்து சிறிய பொருள்களாவதும் சிறிய பொருள்கள் சேர்ந்து பெரிய பொருள்களாவதும் உலகில் ஒவ்வொரு நொடியிலும் நடந்து கொண்டே உள்ளன. ஒன்று பலவாவதும் பல ஒன்றாவதும் உலகியல் நிகழ்வுகளே. இவ்வகையிலேயே ஒரு பொருள் உடையும்பொழுது அது முன்னிருந்த தன்மையிலும் பார்க்க வலிமை இழக் கிறது. மேலும் உடைவு தொடர்கையில் இறுதியில் இல்லாமலே போகிறது.\n‘நூறுதல்‘ என்னும் வினை அழிதற்பொருளது.\n“அம்புடைக் கையர் அரண்பல நூறி” (அக: 69 : 16)\n“எழுதெழில் மாடத்து இடனெல்லாம் நூறி” (பு. வெ. மா : 120)\nஎன்ற இடங்களின் நூறுதல் அழிதல் பொருள் பெறும். ஆவின் சாணத்தை வறட்டியாக்கிப் பின் எரித்துச் சாம்பலாக்கியதை ‘நூறு‘ என்கின்றோம். தெய் வத்தன்மை குறிக்கும் ‘திரு‘ அடை சேர்ந்து இதுவே ‘திருநூறு‘ ஆனது. பிறகு திருநீறு என்றும் துண்ணூறு என்றும் இச்சொல் மருவியது. ஒரு பொருள் பல பகுதியானதும் நூறு ஆனதுதான். ஒரு பொருள் இல்லாமல் அழிந்து போன தும் நூறு ஆனதுதான். ஒரு பொருள் பல பகுதியானது என்ற பொருளில் உருவான நூறுதான் பிறகு நூறு (100) என்னும் எண்ணினையும் குறித்தது. இவற்றைப் பாவாணர் விளக்கியுள்ளார்.\n‘ஈர்தல்‘, பிளத்தல் என்னும் பொருள் தரும். ஈர்தல் என்ற இதே வினை யில் இருந்துதான் ஈர்–இர்–இரு என்ற இரண்டு எண்ணினைக் குறிக்கும் சொல் லும் தோன்றிற்று. துமித்தல் என்னும் வெட்டுதல்- பிளத்தல் வினை இவ் வாறுதான் முதலில் பிரிவு என்ற பொருளில் தோன்றிப் பிறகு துமி–துவி என்று எண்ணினைக் குறிக்கவும் அதாவது இரண்டினைக் குறிக்கவும் ஆன நிலை எய்தியது.\n‘ஒன்று‘ என்னும் எண், ஒன்றுதலாகிய வினையுடன் உறவுடையது. ‘ஒல்‘ என்னும் பொருந்துதல் பொருள் தரும் வேர் ஒல்–ஒன்–ஒன்னு–ஒன்னு தல்; ஒல்–ஒற்-ஒர்–ஒரு-ஓர்; ஒல்–ஒற்–ஒறு–ஒன்று என்றெல்லாம் பலப்பல சேர்ந்த ஒன்றிய ஒருபொருளை முதற்கண் குறித்தது.\nதனித்தனியாக இருந்த ஆடு மாடுகள் சேர்ந்து சேர்ந்து ஒன்றாதலும். தனித்தனியராக இருந்த மக்கள் சேர்ந்து ஒன்றாதலும் நிகழ்தல் காண்கின் றோம். துளித்துளியான மழைத்துளிகள் வெள்ளம் ஆவதும் சிறுவெள்ளம் பெருவெள்ளம் ஆவதும் இவ் ஒன்றாதல் வழியே நிகழ்கிறது. ஒன்றுதல் ஆகிய இவ்வினைக்கு மறுதலை அவ்வொன்றிய பொருளை பிரித்தலேயாம். அதாவது ஒன்றுதலைப் பிரிக்கும்போது மட்டுமே அதற்குரிய எதிர்நிலை தோன்றுகின்றது. இந்த வகையில் ஒன்று என்பது மட்டும் தனித்த எண்ணா கவும் அதனைப் பிரிக்கப் பிரிக்க உருவாகுகின்றவையெல்லாம் பிரிவுப் பொருள் தரும் எண்ணாகவும் கருதப்படுகின்றது.\nஈர்தலாகிய பிளத்தல் வினையால் இரண்டு மட்டும் அல்லாமல் மூன்று நான்கு வினையாகிய மற்ற மற்ற எண்களும் கிடைக்கின்றன. திராவிட மொழியியல் அறிஞர்களில் ஒருவராகிய கிட்டல் (kittel) இரண்டு என்னும் எண் பற்றிக் கருதிப் பார்த்ததை கால்டுவெல் குறிக்கின்றார்.\nநூறு(தல்) என்ற வினை முதலில் அழிதல் பிரிதல் என்ற பொருள்களில் புழங்கப்பட்டுப் பிறகு எவ்வாறு ‘நூறு‘ என்ற எண்ணினை மட்டும் குறித்தற் குரியதாகியதோ அவ்வாறே ‘ஈர்தல்‘ என்ற பிரிதல் வினை முதலில் பிரிவுப் பொருளில் மட்டுமே வழக்கில் இருந்து பின் ஈர்-இர் என்று வளர்ந்து பிறகு இரண்டு என்ற எண்ணிற்கு மட்டுமே உரியதாகி இருக்க வேண்டும்.\nஈர்(தல்), இரண்டு என்ற எண்ணிற்கு மட்டும் உரியதாகத் தமிழில் நிகழ்ந் தது போலவே துமி(தல்) ஆகிய தமிழ்வினை இந்தோ–ஐரோப்பியத்துள் நாள டைவில் dvi, duo, di என இரண்டினைக் குறித்தற்கு உரியதாக வளர்ந்திருக்க வேண்டும்.\nஒன்றாகியிருக்கும் பொருள் அது சிதையும் போதும் உடையும்போதும் நொறுங்கும்போதும் அழ���தலுக்கு– இன்மைக்கு உரியதாக ஆகிவிடுகிறது. ஒரு நாடு உடையும் போதும் கட்சி உடையும் போதும் நிகழ்வது அதன் முந்தைய வலிமை இல்லாத் தன்மையேயாகும். மரம் உடைதல், வீடு உடைதல், சட்டி உடைதல், கண்ணாடி உடைதல் இப்படி ஒவ்வொரு பொருள்களிலும் உடைதல் நிகழும்போது அந்த அந்தப் பொருள் படிப்படியாக இல்லாத தன்மை யை எய்திவிடுவதை அன்றாடம் உலகில் காண்கின்றோம். ஒன்றாதல் தன்மைக்கு எதிர்நிலையான உடைதலாகிய ஈர்தல் தன்மையில் அதாவது இரண்டாதல் தன்மை நிகழ்கின்றபோது அந்தப் பொருள் மெல்ல மெல்ல இல்லாதல் தன்மையை அடைந்துவிடுகிறது. இந்த வகையிலேயே இரண்டு என்ற எண் குறித்த சொல்லிலிருந்து இன்மைத் தன்மையாகிய எதிர்மறைத் தன்மை தோன்றிவிடுகிறது. பிரிதல் அழிதலுக்கும், ஒன்றுபடுதல் வாழ்தலுக்கும் அடிப்படையாகக் கருதப்படு கிறது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற் றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு” என்ற பாரதியார் பாடல் நினைக்கத் தக்கது. அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு என்னும் பழமொழியும் ஒன்று படுதலின் வலிமையைத் தெரிவிக்கும்.\nதமிழில் ‘பாதிப்பு‘ என்ற சொல் இப் பிரிதல் பொருளில் பிறந்ததாகவே தெரிகிறது. பகு–பகுதி–பகுதிப்பு–பாதிப்பு எனவே இச் சொல் வளர்ந்திருக்க வேண்டும். அழிதல் பொருள்தரும் இப் பாதிப்புச் சொல் பிரிதல் பொருள் வழி யாகவே அப் பொருளை எட்டியிருக்க வேண்டும்.\nபகு – பகல் – பால் – பாலு – பாறு என்பதாகவே தமிழின் அழிதற் பொருள் தரும் பாறு சொல் பிறந்திருக்க வேண்டும்.\n“காழியாம் பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே“ (சம்: 2 : 11 : 5)\n“நூலறு முத்தின் காலொடு பாறி“ (குறுந். 51 : 2)\nஎன்ற பாடலடிகளின் ‘பாறுதல்‘ அழிதற் பொருளதே.\n“முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைச் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே “\nஎன்னும் மணிவாசகர் பெருமானின் பாறுதலும் அழிதற் பொருளதே.\nபுறநானூற்று வீரத்தாய் போருக்குத் தன் மகனை அனுப்பிய காட்சியைக் கூறும் பாடலில் அவனின் பிளவு பட்ட குலைந்திருக்கும் தலை மயிரினைப் “பாறுமயிர்க் குடுமி“ (புறம்.279;9) என்று குறித்தது இங்கு மூல வழக்காக எண்ணத்தக்கதாகும்.\nபால் – பாள் – பாழ்\nதுலக்கம் – துளக்கம்; செதில் – செதிள்;\nகால் (கருமை) – க��ள் (கருமை) – காழ் (கருமை)\nபோன்ற தமிழ்வேர்வளர் நெறிமுறைகளின்படித்தான் பகுவழித் தோன்றிய பகு – பகல்– பால் என்னும் சொல், அடுத்த வளர்ச்சியாகப் பாள்–பாளம்; பாள் - பாழ் எனச் சொற்களைத் தோற்றின. ஒருபொருள் பாழாவது அதன் பிரிநிலைத் தன்மையாலும் என்பதை இப் பாழில் பொருத்திக் காண்க.\n‘இரிதல்‘ சொல், அழிதல் கெடுதல் பொருள் தரும் தமிழ்ச்சொல். இச் சொல் ஈர்தல் வினைவழியாகவே ஈர்–இரு–இரி எனப் பிறந்திருக்க வேண்டும்.\n“மன்ற மரைஆ இரிய” (குறு : 321: 5)\n“கம்புள் சேவல் இன்துயில் இரிய” (மது : 254)\n“புனல்ஒழுகப் புள்இரியும் பூங்குன்ற நாட” (நால் : 22 : 2)\n“கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி துதைமென் தூவித் துணைப்புறவு இரிக்கும்” (குறுந் : 174 : 2-4)\nபோன்ற பாடல்களின் இரி–இரிதல் ஆட்சிகள், அழிதல் - நீங்குதல் பொருள் பெற்றவையாகும். “மன இருள் இரிய மாண்பொருளைப்” பவணந்தி எழுதிய தாக நன்னூல் பாயிரம் கூறும். குற்றங்களாகிய ஆசினை இரிப்பவனே (அழிப் பவனே) ஆசு + இரியன் = ஆசிரியன் எனப்பட்டான்.\nபோரினை எதிர்கொள்ளும் படையின் வெற்றி அதன் ஒன்றுபட்ட தன்மையிலும் படையின் தோல்வி அதன் உடைந்து சிதறும் தன்மையிலும் அடங்கியுள்ளது.வெல்லும் படையின் மாட்சியை அதன் கூடிநிற்கும் வினை மேல் ஏற்றியுரைப்பார் திருவள்ளுவர்.\n“கூற்றுடன்று மேல்வரினும் கூடிஎதிர் நிற்கும் ஆற்ற லதுவே படை”\nதொல்காப்பியர், புறத்திணையியலில் தும்பைத்திணை பற்றிக் கூறிய இடத்துக் கூழைதாங்கிய பெருமை, நூழில் என்று இருதுறைகளைக் கூறு வார்.\n“ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக் கூழை தாங்கிய பெருமை” (நூற் 72 : 7 – 8)\n“பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும்” (நூற் 72 : 16 – 17)\nஎனவும் வருவன தொல்காப்பிய நூற்பாத் தொடர்கள்\nஎருமை மறம், நூழிலாட்டு என்னும் இருதுறைகளே இங்குப் பேசப் பெறுபவை. படைத் தோல்வி என்பது இங்குப் படை உடைவதில் நேர்வதாகக் கூறப்பட்டுள்ளது. உடையும் படைக்குள்தான் ஒருவன் புகுந்து ஒருவனைக் காக்கின்றான். அவ்வாறே பகைப் படையை நூறி அழித்தலே நூறில் – நூழில் எனப்பட்டது. இந்த நூழில் நிகழப் படைவீரன் ஒருவனுக்குப் படை உடைபட வேண்டும். இதனைத்தான் “பலபடை ஒருவற்கு உடைதலின் அவன் ஒள் வாழ் வீசிய நூழில்” என்று தொல்காப்பியர் கூறினார். படை உடைவில்தான், இல்லாத தன்மை அதாவது தோற்றோடும் தன்மை நேர்கிறது.\nஒன்றாக இருந்த பொருளைச் சிறிது சிறிதாகச் சிதைத்தும் அழிக்கலாம். அல்லது நடுப்பகுதியில் சமமாகப் பிளந்தும் அழிக்கலாம். விறகு உடைப்பவர் அவ்விறகுக் கட்டையை அதன் சமமான நடுப்பகுதியில் பிளப்பதை நோக்க மாகக் கொள்வர். எந்தவொரு பொருளையும் இரண்டிரண்டாக உடைத்தே அத னைச் சிதைப்பவர் பணி செய்வர்.\nஇந்த வகையில்தான் ‘துமி‘யாகிய பிளத்தல்வினை dvi, dvis – dis, des, de என்றெல்லாம் இந்தோ–ஐரோப்பியத்துள் சென்று இரண்டு என்ற பொருள் குறித்ததற்கு அப்பால் அப்பொருள் இல்லாது போகும் நிலையையும் குறித்து அதன்வழி எதிர்மறை முன்னொட்டுப் பொருளைப் பெற்றுக் கொண்டது.\nஇக் கட்டுரையில் எதிர்மறை முன்னொட்டாகிய ’dis’ இன் வரலாறு சரி யாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழின் ‘துமி‘யே இந்த ’dis’ ன் மூல மாகும். பிறர் அறியாமல் உலகில் பல கமுக்கங்களும் உண்மைகளும் திரையிட்டு மூடியுள்ளன. இம்மூடிகளை இல்லாமல் நீக்கி அனைவரும் அறியச் செய்வது தான் கண்டுபிடிப்புகள். ’discover’ என்னும் சொல்லின் வரலாறும் இதைத்தான் தெரிவிக்கின்றது. ease என்பது இயல்பாக இருப்பது. உடல் வருத்தம் ஏற்படு கின்ற போது நம்மால் இயல்பாக இருக்க முடிவதில்லை. இதனைத்தான் ஆங்கிலத்தில் dis+ ease- disease என்று குறிக்கின்றனர். தமிழின் படகு மேலை உலகில் barque என்று ஆனது. இது இன்றைய குடகு coork என்று ஆனது அனையது. எபிரேயத்தின் barque ஆங்கிலத்தில் bark என்று ஆனது. படகில் சரக்கினை ஏற்றினால் அது embark என்றும் படகில் இருந்து சரக்கினை இறக் கினால் அது disembark என்றும் ஆங்கிலத்தில் கூறப்பட்டது.இவ்வாறு மேலும் பலப்பல ஆங்கில வழக்குகளில் எதிர்மறை முன்னொட்டாகிய dis இனைக் காணலாம். தமிழ் இந்தோ – ஐரோப்பியத்திற்கு மூலமான மொழி என்னும் உண்மை இக்கட்டுரையிலும் நிறுவப்படுகிறது.\n- நன்றி. - திரு.முனைவர்.அரசேந்திரன்,\n- தாம்பரம் கிறித்துவக்கல்லூரி, சென்னை.\nகரந்தை ஜெயக்குமார் 30 May 2014 at 09:05\nமுனைவர் அரசேந்திரன் போற்றுதலுக்கு உரியவர்\nஐயா, மிக வியப்பு. அதற்குள்ளாகவா/ மிக நெகிழ்ச்சியாக உள்ளது ஐயா. தாங்கள் கூறியதைப்போல முனைவர் அரசேந்திரன் மிக நல்ல ஆய்வாளர் ஐயா.புதுயுகம் தொலைக்காட்சியில் அவரின் ஆய்வுரையை தினமும் கேளுங்கள் ஐயா. மிக்க நன்றி.\nதங்களின் இந்தப் பதிவு தமிழுக்குச் செய்த அரும்பணி. அரசேந்திரன் ஐயா அவர்களின் வேர்ச் சொல் ஆய்வுப்பணிக்கான அங்கீகாரம் இன்னும் க���டைக்க வில்லை என்பது வேதனையான விடயம்.. அரசேந்திரன் ஐயா அவர்களின் வேர்ச் சொல் ஆய்வுப்பணிக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்க வில்லை என்பது வேதனையான விடயம்.. நம் தமிழாசிரியர்கள் உங்கள் பதிவின் மூலம் அரசேந்திரன் ஐயவின் தமிழ்ப் பணிகுறித்து தெரிந்துகொள்வார்கள். தொடர்ந்து எழுதுங்கள்.. வலைப்பூ எங்கும் தமிழ் மணம் வீசட்டும். நம் தமிழாசிரியர்கள் உங்கள் பதிவின் மூலம் அரசேந்திரன் ஐயவின் தமிழ்ப் பணிகுறித்து தெரிந்துகொள்வார்கள். தொடர்ந்து எழுதுங்கள்.. வலைப்பூ எங்கும் தமிழ் மணம் வீசட்டும். புரட்சிக்கவி பாரதிதாசனாரின் பாடல் நினைவுக்கு வருகிறது. \"கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக் கூட்டம்.\nகிழித்தெறியத் தேடுது காண் பகைக் கூட்டத்தை.\nதங்களின் ஊக்கமிகு பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஐயா எல்லாம் நிலவன் ஐயாவையே சேரும். அவருடைய வலைப்பக்கத்தில் என் வலைப்பூ இருக்க வேண்டுமென்பதற்காக தொடர்ந்து எழுத் முனைகிறேன். மிக்க நன்றீ ஐயா.\nஅய்யா அரியபேச்சைக் கேட்டு, தொடர்ந்து குறிப்பெடுத்து, அதை அருமையான ஆய்வுக் கட்டுரையாக்கிய தங்களின் தொடர்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது. பாவாணர் அ்வர்களின் “வேர்ச்சொற்கட்டுரைகள்” , “சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்“ போல முனைவர் அரசேந்திரன் அய்யா எழுதிய நூல்களிருநதால் பின் இணைப்பில் சேர்த்துத் தரலாம் அ்யயா, ஆர்வமுள்ளவர்க்குப் பயன்படும்.\nநன்றீ ஐயா. தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி. முனைவர் அரசேந்திரன் ஒரே ஒரு புத்தகம் மட்டும் வெளியிட்டுள்ளதாகக் கூறினார். அதுவும் குறைவான புத்தகங்களே வெளியிட்டுள்ளதாகவும் கூறினார். அவரிடம் தொடர்பு கொண்டு கட்டாயம் புத்தக விவரங்களைத் தெரிவிக்கிறேன்.ஐயாஇ.மிகவும் நன்றீ.\nஇந்தப் பதிவு வந்தபிறகும் இதற்கு முந்திய பதிவே எனது நட்பு வலைப்பட்டியலில் நிற்கிறதே என்ன தொழில்நுட்பச் சிக்கல் பொதுவாக, அடுத்த பதிவு இடப்பட்டவுடன் பதிவுப்பட்டியலில் வரிசையில் முதலில் வந்து நிற்கும். ஆனால் இது வரவில்லையே தங்கள் குறுஞ்செய்தி பார்த்துத்தான் வந்தேன் நன்றி\nதெரிய வில்லை ஐயா.திண்டுக்கல் தனபாலன் ஐயாவைத் தொடர்பு கொண்டு கேட்கிறேன். அவர் தான் நமக்கு வலைப்பூ கோனார் உரை.\nநெல்லுக்கு பாய்வது எங்களைப்போன்ற புல்லுக்கும் பாய்கிறது......நன்றி\nபூக்களாக இருக்காதே, உதிர்ந்துவிடுவாய் ; செடிகளாக இரு, அப்போதுதான் பூத்துக்கொண்டே இருப்பாய்\nஇந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி - ரூ.50...\nதமிழ் முன்னொட்டில் பிற மொழிகள்\nஎன் பக்கங்களைப் பார்வையிட்டமைக்கு நன்றி.\nஎன் உணர்வின் நிழலுக்கும் நீளலுக்குமான வலைப்பூ..\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-10-21T06:47:55Z", "digest": "sha1:2QLOEN73CX2N6SHUNR65BQHPE53D5CXD", "length": 20117, "nlines": 218, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வறுமையால் ஆபத்துடன் விளையாடிய கிளிநொச்சி இளைஞன் பலி! கண்ணீருடன் தந்தை | ilakkiyainfo", "raw_content": "\nவறுமையால் ஆபத்துடன் விளையாடிய கிளிநொச்சி இளைஞன் பலி\nநாம் பணிபுரியும் இடம்மோசமானது என கோணேஸ்வரன் நிதர்ஷன் தன்னிடம் கூறியதாக, அவருடன் பணிபுரிந்த சத்திய ரூபன் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து கிளிநொச்சியை சேர்ந்த 19 வயது இளைஞன் கோணேஸ்வரன் நிதர்ஷன் கடந்த எட்டாம் திகதி உயிரிழந்தார்.\nதாமரை கோபுரத்தின் மின்தூக்கியில் இருந்து விழுந்தே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தனது மகனின் இழப்பு தொடர்பில் உயிரிழந்த இளைஞரின் தந்தை கூறுகையில்,\nஎனக்கு நான்கு பிள்கைள் உள்ளனர். நாம் வறுமைக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம். குடும்பத்தில் மூத்தவரான உயிரிழந்த மகன் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருந்தார்.\nஅவரின் நண்பர் கொழும்பில் வேலை செய்கிறார். இந்த நிலையில் பாடசாலை விடுமுறையில் அவர் தனது நண்பருடன் கொழும்பிற்கு வந்து வேலை செய்திருக்கிறார்.\nகடந்த ஏழாம் திகதி தான் அவர் தொலைபேசியில் என்னுடன் பேசினார். விடுமுறை என்பதால் கொழும்பு வந்ததாக கூறினார்.\nநான் அதனை ஆட்சேபித்து வெள்ளிக்கிழமை வீட்டிற்கு வருமாறு கூறினேன். அவரும் வெள்ளிக்கிழமை வருவதாக கூறினாரென கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அவருடன் பணிபுரிந்த சத்திய ரூபன் குறிப்பிடுகையில், எனது நண்பனான கோணேஸ்வரன் நிதர்ஷன் உட்பட ஐவர் தொழிலுக்காக கொழும்பிற்கு வந்தோம்.\nஇதன்போது நாம் பணிபுரியும் இடம் மோசமானது என கோணேஸ்வரன் நிதர்ஷன் என்னிடம் தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் கடந்த எட்டாம் திகதி நாம் கடமைக்கு சென்றோம்.\nநாம் தனித்தனி இடங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டோம். அவர் பணிபுரியும் இடத்திற்கு நான் செல்லவில்லை.\nவேலை செய்து கொண்டிருக்கும் போது எனக்கு குறுஞ் செய்தியொன்று வந்தது. அதில் கோணேஸ்வரன் நிதர்ஷன் விழுந்து விட்டதாக இன்னுமொரு நண்பர் தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து கோணேஸ்வரன் நிதர்ஷனின் தொலைபேசிக்கு நான் அழைப்பினை ஏற்படுத்திய போதும் அது செயலிழந்திருந்தது.\nஅவர் விழுந்திருந்த இடத்திற்கு நான் செல்லவில்லை. எனக்கு அவர் இருக்கும் கோலத்தை பார்க்க மனம் இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nசாவகச்சேரியில் பெண்கள் மீது தாக்குதல்\nவடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தனது புதிய கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு அழைப்பு விடுத்துள்ளார்..\nவவுனியாவில் குளத்திற்கு சென்ற சிறுவன் சடலமாக மீட்பு 0\nஅம்மாவையும் கொன்று எனது இரு கைகளையும் கணவர் வெட்டினார்: ஜனாதிபதிக்கு கடிதம்..\nஇளைஞனுக்கு எமனாக வந்த பசு 0\nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர் சிக்கினார் 0\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nஅர­சியல் கைதி­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇவர் ஒரு பிற்போக்குவாதி , கோழை அதனால் தான் இப்படி சொல்கின்றார் , ��வருக்கும் எந்த [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\n\" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\nஉண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indianlchf.com/author/admin/", "date_download": "2018-10-21T05:25:14Z", "digest": "sha1:TVDJPJOYMCZSHNSD4HDTKHG5LF6AD3BC", "length": 7654, "nlines": 88, "source_domain": "indianlchf.com", "title": "Tina, Author at Indian LCHF", "raw_content": "\nLCHF உணவு – என்ன சாப்பிடலாம்\nகார எலும்புச் சாறு சூப்\nFacebook Twitter Google+ Email Buffer Pocketதேவையான பொருட்கள்: 1) எலும்பு – ½ கிலோ 2) தண்ணீர் – 2.5 லி 3) வெங்காயம் – 2 4) பூண்டு பல் – 10 5) இஞ்சி – 5 செ.மி நீளமுள்ள துண்டை 1 செ.மி அளவுக்கு நறுக்கிக் கொள்ளவும் 6) பச்சை மிளகாய் – 2 துண்டுகளாக நறுக்கிய 2 மிளகாய் 7) காய்ந்த மிளகாய் – 3 8) சிக்கன் ஸ்டாக் […]\nFacebook Twitter Google+ Email Buffer PocketLCHF என்றால் ‘Low Carb High Fat’ நிறைய இயற்கையான நல்ல கொழுப்புக்களையும், குறைவான கார்போஹைட்ரேட்களை உட்கொள்ளவதுமாகும். ஏன் குறைந்த கார்போஹைட்ரெட்களையும் அதிக கொழுப்பையும் உட்கொள்ள வேண்டும் ஆரோக்கியமாக இருக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், இன்∴ப்லமேஷனை (inflammation) கட்டுப்படுத்தவும், நீரிழிவு போன்ற நோய்களில் இருந்து மீண்டு வரவும், இரத்த அழுத்தம், கொலெஸ்டெரால் , மற்றும் இருதய நோய்களை தடுக்க அல்லது முற்றிலுமாக நீக்கவும் இந்த உணவு முறை அவசியம். […]\nகொலெஸ்டெரால் மற்றும் கொழுப்பை பற்றிய உண்மைகள்\nFacebook Twitter Google+ Email Buffer Pocketஇன்றைக்கு நாம் கொலெஸ்டெரால் என்னும் கொழுப்பை பற்றி பார்க்கப் போகிற��ம். கொழுப்பை பற்றி நாம் நிறைய கேள்வி பட்டிருக்கிறோம். கொழுப்பு என்றாலே கெட்ட வார்த்தையை போல ஆக்கிவிட்டார்கள். கொழுப்பினால் மாரடைப்பு, இருதய நோய், உடல் பருமன், ஹார்மோன் குறைபாடுகள் போன்ற பல பிரச்சனைகள் உண்டாவதாக நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு, HDL, LDL, triglycerides அதன் விகிதாச்சாரங்கள் போன்ற வார்த்தைகளை நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். கொழுப்பு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=24330", "date_download": "2018-10-21T05:34:44Z", "digest": "sha1:OC3CYIKDP4BEWR2K7JKSZJJZP7LK7NAZ", "length": 11979, "nlines": 123, "source_domain": "kisukisu.lk", "title": "» 10 ந் திகதிக்குள் நீதிமன்றில் நேரில் ஆஜராக நடிகைக்கு உத்தரவு!", "raw_content": "\nதிரிஷாவின் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்\nசபரிமலையில், பெண்களை தடுப்பது தவறு\nரஜினிகாந்த் MeToo, சபரிமலை பற்றி கருத்து\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nதிருமணமே செய்து கொள்ளாத பிரபல நடிகையின் முடிவு\n← Previous Story ஆபாச படத்தை நீக்க கோரி போலீசில் நடிகை புகார்…\nNext Story → உங்களுக்கு தெரியாமல் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் ஸ்மார்ட்போன்கள்\n10 ந் திகதிக்குள் நீதிமன்றில் நேரில் ஆஜராக நடிகைக்கு உத்தரவு\nபிரபல நடிகை அமலாபால் கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.1 கோடி மதிப்பில் பென்ஸ் எஸ் கிளாஸ் ரக சொகுசு கார் வாங்கினார். இந்த காரை அவர் தமிழகத்திலோ அல்லது கேரளாவிலோ பதிவு செய்ய வேண்டும் என்றால் அதற்கு பதிவு கட்டணமாக ரூ.20 லட்சம் வரை செலவாகும். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றால் ரூ. 1½ லட்சத்தில் பதிவு செய்து விடலாம்.\nஇதற்கு புதுச்சேரியில் தங்கியிருப்பதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, அமலாபால் புதுச்சேரியில் நம்பர் 6, செயின்ட் தெரசா தெரு, திலாஸ்பெட், புதுச்சேரி என்ற முகவரியில் தங்கியிருப்பதாக ஆவணம் தாக்கல் செய்து காரை பதிவு செய்தார்.\nஅந்த காரை அவர், கேரளாவில் ஓட்டி வந்தார். பிற மாநிலத்தில் பதிவு செய்த கார்கள், கேரளாவில் தொடர்ந்து ஓட வேண்டும் என்றால் அங்குள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சான்றிதழ் பெற வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.\nஅதன்படி, அமலாபாலின் சொகுசு கார் குறித்த விவரங்களை எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து அதிகாரி��ள் ஆய்வு செய்தனர். அப்போது அமலாபால் ஆவணத்தில் தெரிவித்திருந்த புதுச்சேரி முகவரி போலி என தெரிய வந்துள்ளது.\nஇது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் அமலாபாலுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளனர். அதில், வருகிற 10-ந்தேதிக்குள் சொகுசு கார் குறித்த உண்மை ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையேல் வாகனத்திற்கான கேரள பதிவுக்கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.\nஅமலாபாலின் புதுச்சேரி முகவரியில் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த இன்னொருவரின் சொகுசு காரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த நபரிடம் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அமலாபால் தங்கியிருந்தது தரை தளம். நான், அந்த வீட்டின் முதல் தளத்தில் தங்கியிருந்தேன். எனவே தான் இருவரும் ஒரே முகவரியை கொடுத்ததாக கூறி உள்ளார்.\nஇது குறித்தும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\n10 நாளில் 10,000 கழிப்பறை கட்டி சாதனை….\nஇந்த ஆறு விஷயத்தில் கவனம் செலுத்தி��ால் படுக்கையறை….\nபெண் உயிரை காப்பாற்றிய பிரா…\nகூகுள் சேவை – மொபைலில் பணம் செலுத்தும் செயலி அறிமுகம்\nவாழத் தகுதியான கிரகம் செவ்வாய் – ஆய்வில் தகவல்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~10-8-2018/", "date_download": "2018-10-21T05:29:41Z", "digest": "sha1:WTDNKLT657XRZ77E6YQH2ES7AN7PJVYW", "length": 5940, "nlines": 174, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n33. நச்சு மரம் பழுத்தது\n61. கழுநீரையே விரும்பும் பசுக்கள்\n17. இல்லை என்று எண்ண வேண்டா\n28. பரம்பொருள் உரைத்த நெறி\n112. அறிவு வழிபாட்டில் தொண்டர் நெறி\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/comments/pakalon", "date_download": "2018-10-21T05:32:34Z", "digest": "sha1:3NP2DVQF5UFVXH673CPX3BUDYOB5L6A2", "length": 2880, "nlines": 49, "source_domain": "tamilmanam.net", "title": "pakalon", "raw_content": "\nகடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஅனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக பெற...\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்��ை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/aug/12/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2979186.html", "date_download": "2018-10-21T06:11:40Z", "digest": "sha1:MSHDQLLZVZB7S23HRDST2PUWFP4LHDGI", "length": 7926, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "உதகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை: வாழை இலையில் இறைச்சியைத் தரும் வியாபாரிகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nஉதகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை: வாழை இலையில் இறைச்சியைத் தரும் வியாபாரிகள்\nBy DIN | Published on : 12th August 2018 05:19 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉதகை ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகளை விற்கும் வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு விடை கொடுத்து இலைக்கு மாறியுள்ளது தன்னார்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nநீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதற்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். சில பகுதிகளிலும் மட்டும் சில வியாபாரிகள் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது ஒத்துழைப்பு அளிப்பதில்லை.\nஇதன் ஒரு பகுதியாக, உதகை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தினர் தொடர் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக உதகை நகராட்சி மற்றும் குன்னூரில் உள்ள சில இறைச்சிக் கடை வியாபாரிகள் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்த்துள்ளனர்.\nகடைகளுக்கு மீன், இறைச்சி வாங்க வருபவர்களுக்கு வாழை இலை மற்றும் பேப்பர் மூலம் பார்சல் செய்து தருகின்றனர். மலை மாவட்டத்தில் வாழை இலை கிடைப்பதில் பற்றாக்குறை நிலவுவதால் இறைச்சிகளை பார்சல் செய்ய மாற்றுப் பொருள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்கு���ன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93511.html", "date_download": "2018-10-21T06:38:05Z", "digest": "sha1:VIRU63L2DV43XCCSY45JWSKY5C3X5ZKC", "length": 5244, "nlines": 77, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கிளிநொச்சியில் பதற்றம்!- குடியிருப்பு கொட்டகைகளை அகற்ற முயற்சி – Jaffna Journal", "raw_content": "\n- குடியிருப்பு கொட்டகைகளை அகற்ற முயற்சி\nகிளிநொச்சி, சாந்தப்புரம் பகுதியிலுள்ள மக்களின் குடியிருப்புகளுக்கான கொட்டகைகளை சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்கள் அகற்ற முற்பட்டமையினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ச்சியாக ஒரு மணிநேரத்துக்கு மேலாக அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..\nசாந்தப்புரம் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தால் விவசாயம் மேற்கொள்ளப்பட்டிருந்த காணி, கைவிடப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்கள் அங்கு தமது குடியிருப்புகளுக்கான கொட்டகைகளை அமைத்து வந்தனர்.\nஇந்நிலையில் இன்றைய தினம் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளை சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் அகற்ற முற்பட்ட போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த கிளிநொச்சி பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.\nபிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nகையூட்டுப் பெற்ற விவகாரத்தால் முட்டிமோதல்: 8 பேர் விளக்கமறியலில்\nவவுனியா வடக்கின் சர்ச்சைக்குரிய இருவேறு இடங்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_252.html", "date_download": "2018-10-21T07:12:31Z", "digest": "sha1:35TXMSOKVF3OYKWCVO4CJBZGZAXPKSID", "length": 4399, "nlines": 67, "source_domain": "www.maarutham.com", "title": "விமலின் இருவர் கையில் இணைந்தனர் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /விமலின் இருவர் கையில் இணைந்தனர்\nவிமலின் இருவர் கையில் இணைந்தனர்\nதேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவர் வீரகுமார திசாநாயக்க மற்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க ஆகிய இருவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டனர்.\nசுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவை, இன்று (11) சந்தித்த அவ்விருவரும், சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டதற்கான உறுப்புரிமையையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_285.html", "date_download": "2018-10-21T07:12:27Z", "digest": "sha1:FMIOU6FTJU5PHJBOFEGPESNJJXHJCMAA", "length": 8348, "nlines": 73, "source_domain": "www.maarutham.com", "title": "உயிரிழந்த தாயின் சடலத்தை எதிர்பார்த்து ஒரு மாதமாக காத்திருக்கும் மகன்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ saudi arabia/Sri-lanka /உயிரிழந்த தாயின் சடலத்தை எதிர்பார்த்து ஒரு மாதமாக காத்திருக்கும் மகன்\nஉயிரிழந்த தாயின் சடலத்தை எதிர்பார்த்து ஒரு மாதமாக காத்திருக்கும் மகன்\nசவுதிக்கு வேலை வாய்ப்பிற்காக சென்ற நிலையில் மூன்று மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்து அந்த நாட்டு வைத்தியசாலை ஒன்றில் மூன்றாண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த தாய் ஒருவர் உயிரிழந்து ஒரு மாதமாகிய��ள்ள போதிலும் சடலத்தை இன்னும் நாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலையில் இருப்பதாக உயிரிழந்த தாயின் மகன் ஒருவர் கூறியுள்ளார்.\nகெக்கிராவ கிதுல்ஹிடியாவ பிரதேசத்தைச் சேர்ந்த நெல்கா திபானி குமாரசிறி என்ற பெண்ணே கடந்த 2011ம் ஆண்டு சவுதிக்கு வேலை வாய்ப்பிற்காக சென்றதாக தெரிய வந்துள்ளது.\nபின்னர் கடந்த 2013ம் ஆண்டு மீண்டும் நாட்டுக்கு திரும்பும் நிலையில் இருந்த போது பெண்ணின் எஜமானால் வேலைக்கான சம்பளத்தை வழங்காது தடுத்து வைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதனையடுத்து பல மாதங்களாக தாயுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாதிருந்த நிலையில் 2014ம் ஆண்டு தாய் தொடர்பில் கடுமையான சிரமங்களுடன் தேடும் நடவடிக்கையை முன்னெடுத்ததாக உயிரிழந்த பெண்ணின் மகன் கூறியுள்ளார்.\nவௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து, தாய் மூன்று மாடிக் கட்டிடத்தில் இருந்து விழுந்து வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தமை தெரிய வந்ததாக அவர் கூறினார்.\nஅன்றிலிருந்து 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தாயை நாட்டுக்கு அழைத்து வர பிரதேச சபை அரசியல்வாதியில் இருந்து ஜனாதிபதி வரையில் கடிதங்கள் எழுதியதாகவும், உரிய அமைச்சர்களை சந்திக்க முயற்சித்தும் அவர்களையும் சந்திக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.\nஇவ்வாறான நிலையில் கடந்த நவம்பர் மாதம் 13ம் திகதி தனதி தாய் உயிரிழந்துவிட்டதாக வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர் தொலைபேசி மூலம் அறியத் தந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில் தனது தாயின் உடலை நாட்டுக்கு கொண்டு வர உதவுமாறு கூறி மீண்டும் பிரதேச சபை அரசியல்வாதியில் இருந்து ஜனாதிபதி வரையிலும் அதிகாரிகளுக்கும் கடிதங்கள் எழுதிக் கொண்டு இருப்பதாக அவர் கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48597-dhoni-wanted-arun-to-see-to-see-the-balll-ravi-shastri.html", "date_download": "2018-10-21T05:24:47Z", "digest": "sha1:RVTVI2K4CNMYMINFCWMZB2FADIDTF7XR", "length": 12686, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதுக்குள்ள கிளப்பிட்டாய்ங்களே...இதற்காகத்தான் பந்தை வாங்கினாரா தோனி? | Dhoni wanted Arun to see to see the ballL Ravi shastri", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nஅதுக்குள்ள கிளப்பிட்டாய்ங்களே...இதற்காகத்தான் பந்தை வாங்கினாரா தோனி\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி முடிந்தபின் நடுவரிடம் இருந்து தோனி பந்தை வாங்கியது ஏன் என்பது இப்போது தெரியவந்துள்ளது.\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோனி 2 வது போட்டியில் 59 பந்துகளில் 37 ரன்னும், கடைசிப்போட்டியில் 66 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தார். தோனியின் நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்தது. அப்போது வீரர்கள் பெவிலியன் திரும்பிக்கொண்டிருந்தபோது, அம்பயர்கள் ஸ்டீவ் ஆக்‌ஷன்போர்ட் (ஆஸ்திரேலியா), மைக்கேல் கோஹ் (இங்கிலாந்து) ஆகியோரிடம் இருந்து பந்தை கேட்டு வாங்கினார்.\nதோனி பந்தை வாங்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. பொதுவாக போட்டி தொடரை வென்றாலோ, அல்லது சிறப்பாக பந்து வீசினாலோ வீரர்கள் ஸ்டம்ப் அல்லது பந்தை நினைவாக எடுத்து செல்வது வழக்கம். அதன்படி தோனி, பந்தை வாங்கியதால் அவர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்று பரபரப்பாக விவாதிக்கத் தொடங்கினர்.\nரசிகர்கள் இப்படி விவாதிப்பதற்கு முன் உதாரணம் இல்லாமல் இல்லை. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவிப்பை வெளியிடும் முன் தனது கடைசி போட்டியில் நடுவர்களிடம் இருந்து தோனி ஸ்டம்பை வாங்கினார். அதனால் இப்போதும் அவர் ஓய்வு பெறப்போகிறார் என்று ரசிர்கள் நினைத்தனர்.\n37 வயதான டோனி 2014 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்றார். இப்போது ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். உலகக் கோப்பை வரை அவர் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அதற்குள் இப்படி ஒரு முடிவை எப்படி எடுப்பார்\nஇந்நிலையில், அவர் பந்தை கேட்டு வாங்கியது ஏன் என்பது பற்றி பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘தோனி, அந்த பந்தை வாங்கியது பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம் காண்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான். போட்டிக்குப் பின் பந்தின் தன்மை எப்படி இருக்கிறது, என்ன நிலையில் இருக்கிறது என்பதை அவரிடம் காண்பிப்பதற்காகவே வாங்கினார். மற்றபடி அதில் வேறு ஒன்றும் இல்லை. அவர் பற்றி வந்த செய்திகள் பொய்யானவை. அவர் எங்கும் ஓடிப்போகவில்லை. அணியில்தான் இருக்கிறார்’ என்றார்.\nசென்னைச் சிறுமி பாலியல் வன்கொடுமை: 7 மாதங்களாக நடந்தது என்ன\n180 கோடி பணம், 105 கிலோ தங்கம் ஒப்பந்ததாரரின் இடங்களில் தொடரும் சோதனை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி \nவிஜய் ஹசாரே போட்டியில் விளையாட தோனி மறுத்தது ஏன்\n'தோனி சாதிப்பார் என இன்னமும் நம்புகிறேன்' கவுதம் காம்பீர்\nஇந்த முறை தோனிக்கு செக் - களமிறங்குகிறார் ‘ரிஷப் பண்ட்’\nமீண்டும் சர்வதேச போட்டியில் தாய்லாந்து குகை சிறுவர்கள்..\nஐஎஸ்எல் கால்பந்து: சென்னை - கோவா இ���்று மோதல்\nபாலியல் புகார் : போர்ச்சுக்கல் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கம்\nRelated Tags : தோனி , பந்து , ஓய்வு பெறுகிறார் , ரவி சாஸ்திரி , Ravi shastri , பரத் அருண் , Bharath Arun\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஇன்று முதலாவது ஒரு நாள் போட்டி: சாதனைக்கு காத்திருக்கும் விராத் கோலி\nநடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: 350 பயணிகள் உயிர் தப்பினர்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னைச் சிறுமி பாலியல் வன்கொடுமை: 7 மாதங்களாக நடந்தது என்ன\n180 கோடி பணம், 105 கிலோ தங்கம் ஒப்பந்ததாரரின் இடங்களில் தொடரும் சோதனை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-06-02-1840684.htm", "date_download": "2018-10-21T06:41:33Z", "digest": "sha1:LMIRMKUCS2VOWLVWAGESILGKMSQCUHJC", "length": 6910, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தேசிய விருது பெற்ற இயக்குனரின் படத்திற்கு நோ சொன்ன சூர்யா- வருத்தத்தில் ரசிகர்கள்.! - Suriya - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nதேசிய விருது பெற்ற இயக்குனரின் படத்திற்கு நோ சொன்ன சூர்யா- வருத்தத்தில் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் அஜித் விஜய்க்கு அடுத்தாக முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சூர்யா, இவர் தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தமிழ் சினிமாவில் குக்கூ, ஜோக்கர் படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜு முருகன் ஜீவாவை வைத்து ஜிப்சி என்ற பெயரில் படத்தை இயக்க உள்ளார்.\nஆனால் இந்த படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம் தான் கூறியுள்ளனர், ஆனால் அவருக்கு தேதிகளை ஒதுக்க முடியாததால் இந்த படத்திற்கு நோ சொல்லியுள்ளார், அதன் பின்னரே இந்த படம் ஜீவாவிற்கு சென்றுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.\n▪ என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n▪ பிரதமரின் பாதுகாவலராக சூர்யா\n▪ மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்\n▪ ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு\n ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி\n▪ என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்\n▪ ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா\n▪ ‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி\n▪ சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்\n▪ நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-21T06:34:36Z", "digest": "sha1:ESF3REH5NLUEF3HRIBCOJJVKB2VPFH37", "length": 4994, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முன்னால் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முன்னால்1முன்னால்2\n‘கண்ணாடிக் கதவை முன்னால் தள்ளு\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முன்னால்1முன்னால்2\n‘முன்பக்கத்தில்’ என்ற ���ொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.\n‘எனக்கு முன்னால் நாய் ஓடியது’\n(காலத்தில்) ‘முதலாவது நிகழும் அல்லது நிகழ்ந்த’, ‘முதலாவதாக இருக்கும் அல்லது இருந்த’ ஆகிய பொருள்களில் பயன்படுத்தும் இடைச்சொல்.\n‘எனக்கு முன்னால் செயலாளராக இருந்தவர் நல்ல அறிஞர்’\n‘நான் பேசுவதற்கு முன்னால் பேசிய இளைஞரணித் தலைவர் அவர்களே\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2017/healthy-beach-day-snacks-for-a-flat-belly-015931.html", "date_download": "2018-10-21T05:34:59Z", "digest": "sha1:D4P3QKDEUQH7IMFWER4ZFE6OKWYCFWEH", "length": 16629, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "தொப்பை குறைத்து தட்டையான வயிறு பெற, இந்த உணவுகள் சாப்பிடுங்க! | Healthy Beach Day Snacks For A Flat Belly - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தொப்பை குறைத்து தட்டையான வயிறு பெற, இந்த உணவுகள் சாப்பிடுங்க\nதொப்பை குறைத்து தட்டையான வயிறு பெற, இந்த உணவுகள் சாப்பிடுங்க\nகொஞ்சம் யோசித்து பாருங்கள் அழகான கடற்கரையில் நேரம் கழித்து விட்டு அப்படியே மெதுவாக எழும் போது உங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதாக தோன்றும் அல்லவா. ஆனால் அதே நேரம் உங்களுக்கு பசி எடுத்தால் என்னவாகும். உங்கள் மனநிலையே மாறிவிடும் அல்லவா.\nநீங்கள் பசி எடுத்ததும் கண்மூடித்தனமாக எல்லா உணவுகளையும் சாப்பிடக் கூடாது. இதனால் உங்கள் வயிற்றுப் பகுதியில் தொப்பை ஏற்பட வாய்ப்புள்ளது. சில வகையான உணவுகள் மட்டும் சாப்பிட்டால் அது உங்கள் வயிற்றை எந்த விதத்திலும் பாதிக்காது.\nஇந்த வகை உணவுகள் நீங்கள் பீச்சில் குளிக்கும் நேரத்தில் எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு நிறைய பலனை தருகின்றன. இந்த வகை உணவுகள் உங்கள் வயிறு மந்தமாக இருப்பதை நீக்குதல் மற்றும் , உடலுக்கு தேவையான ஆற்றலையும் கொடுக்கிறது. மேலும் நீங்கள் பீச்சில் இருக்கும் நாள் முழுவதும் உங்களை நீர் சத்துடன் வைத்துக் கொள்கிறது.\nபீச்சில் இருக்கும் நிறைய கடைகள் ஆரோக்கியமற்ற உணவுகளையே விற்கின்றனர். நிறைய நேரத்தில் அங்கு விற்கப்படும் உணவுகள் உங்கள் வயிறு மற்றும் உடல் நலத்தை பாதிக்கிறது. இந்த வகையான உணவுகள் அதிகமாக செயல்படுத்தப்பட்டு அதிகமான கலோரிகள், அதிகமான கொழுப்பு மற்றும் சர்க்கரை போன்றவைகள் இதில் உள்ளன.\nஇந்த ஜூஸை தினமும் 2 கப் குடிச்சா, சீக்கிரம் தட்டையான வயிற்றைப் பெறலாம்\nஅதோடு இதை கடற்கரைக்கு போகும்போது மட்டுமல்ல தினமும் நீங்கள் பின்பற்றி வந்தால் நல்ல பலன்களை காண்பீர்கள். தொப்பை குறைந்து தட்டையான வயிறு பெறுவது உறுதி\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇதை எளிதாக நாம் பேக் பண்ணி எடுத்துச் செல்ல முடியும். இதில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிறு வீக்கத்தை குறைத்திடும். இது புரோ பயாடிக் ஃபைபர் ஆல் ஆனது. இவை நமது வயிறு வீக்கத்திற்கு காரணமான பாக்டீரியாவை எதிர்த்து போரிடுகிறது. மேலும் வயிற்றில் ஏற்படும் வாயு மற்றும் தண்ணீர் பிரச்சினைக்கு எதிராகவும் செயல்படுகிறது.\nசெர்ரி பழத்தில் ரெஸ்வெராட்ரால் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து உங்கள் கலோரியை சமநிலை செய்கிறது. இதை நீங்கள் பீச்சில் சூரிய ஒளியில் காயும் போது சாப்பிட வேண்டும்.\nஹம்மஸ் ஒரு நல்ல பீச் ஸ்நாக்ஸ் ஆகும். இதில் அதிகமான புரோட்டீன்ஸ் உள்ளது. இதனுடன் காய்கறிகள் சேர்த்து சாப்பிட்டால் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன்கள் கிடைக்கும். மேலும் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்டுள்ளது.\nஇது ஒரு சூப்பர் பீச் ஸ்நாக்ஸ் ஆகும். இதில் உள்ள ஃபூக்கோடான் உங்கள் குடல் எரிச்சலை சரி பண்ணுகிறது.\n5 . பச்சை பட்டாணி\nஒரு கப் பச்சை பட்டாணியில் 5 கிராம் அளவிற்கு சீரண சக்தியை மேம்படுத்தும் நார்ச்சத்து உள்ளது. மேலும் இது உங்களை நீர் சத்துடன் இருக்க உதவுகிறது. இது ஒரு ஆரோக்கியமான பீச் ஸ்நாக்ஸ் எனவே இதை கொண்டு சென்று சாப்பிடுவதும் எளிது. இது உங்கள் தொப்பையை குறைத்து தட்டையான வயிற்றை தரும் என்பது மருத்துவ துறையில் நீருபிக்கப்பட்டுள்ளது.\nஇது உங்களை பீச்சில் நாள் முழுவதும் நீர் சத்துடன் இருக்க உதவுகிறது. இது மிகவும் கலோரி குறைந்த உணவு என்பதால் உங்களுக்கு வயிறு வீக்கத்தை தராது. ஒரு கப் தர்பூசணியில் 90% தண்ணீர் மற்றும் 40 கலோரிகள் இருக்கின்றனர்.\nபிசைந்த அவகேடா பழம் உங்கள் உடல் எடையை குறைக்க மிகவும் சிறந்தது. இது உங்கள் வயிறு வீக்கம் தடுத்தல் , குறைவான கொல ஸ்ட்ரால் மற்றும் வயிற்று கொழுப்பை கரைக்க றது. உங்கள் உடல் எடையை குறைக்க இது மிகவும் நல்லது.\nஇது உங்கள் தொப்பையை மட்டும் குறைப்பதோடு இதில் உள்ள இரண்டு மடங்கான பாலிஅன்சேச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் சரும புற்று நோய் வராமல் தடுக்கிறது.\n9 . அன்னாசி பழம்\nஇதில் நிறைந்துள்ள பொட்டாசியம் வயிறு வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள புரோமெலைன் என்ஜைம் புரோட்டீன்களை சீரணிக்க உதவுகிறது. எனவே தான் இது உங்கள் பீச் நேரத்திற்கு சிறந்த உணவு.\n10 . பூசணிக்காய் விதைகள்\nஇது உங்கள் பீச் ஸ்நாக்ஸ் வகையிலேயே முதன்மையானது. இது உங்கள் தொப்பையை எளிதாக குறைத்து விடும். 1 அவுன்ஸ் விதைகளில் 8 கிராம் புரோட்டீன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சத்துக்களான பொட்டாசியம், ஜிங்க், நார்ச்சத்து போன்றவை உள்ளன\n11.ஆப்பிள் மற்றும் பீநட் பட்டர்\nஇது அதிகமான நார்ச்சத்து உள்ள உணவுகள். இதில் உள்ள சோடியம் வயிறு வீக்கத்தை குறைத்திடும். இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் வயிறு நன்றாக நிறையும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு வெளியே போகாம இருக்கறது நல்லது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபெண்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமான வைட்டமின்கள்\nபெண்களை கவர கூடிய சுருட்டை முடியை ஆண்கள் பெறுவது எப்படி..\nபெண்கள் பற்றி இதுவரை நீங்கள் அறியாத அதிர்ச்சிகரமான தகவல்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/157277?ref=rightsidebar-manithan", "date_download": "2018-10-21T07:13:15Z", "digest": "sha1:O6UC3SSY5QKN4YQSK7BDRLPWOL7GFMLE", "length": 6773, "nlines": 73, "source_domain": "www.canadamirror.com", "title": "ரொறொன்ரோவில் வெள்ளம்! - Canadamirror", "raw_content": "\nஉலகின் நீளமான கடல்பாலம் வரும் 24ம் திகதி திறப்பு\nஅமெரிக்காவில் கிரீன் கார்டுக்கு 6-லட்சம் இந்தியர்கள் காத்திருப்பு\n26-வயது பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபர் கைது\nகனடாவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட குற்றவாளிகள் விடுதலை\nகனடாவில் குளிர்காலம் ஆரம்பம்; வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை\nஜேர்மனியில் உணவகம் ஒன்றிற்கு அடையாளம் தெரியாதவர்களால் தீவைப்பு\nமார்க்கம் பகுதியில் கோர விபத்து\nகனடாவில் தொடர் பாலியல் துஷ்பிரயோக சம்பவம்\n48 வயதான பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது\nபொதுச் சுவரில் கிறுக்கிய இரண்டு சுற்றுலாப் பயணிகள் கைது; காணொளி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nரொறொன்ரோ டவுன் ரவுன் பகுதியில் பெய்த கடும் மழையினால் டொன் வலி பார்க்வே பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதுடன் டொன் வலி பார்க்வே மூடப்பட்டது. இரவு பூராகவும் மூடப்பட்டிருந்த பாதையின் ஒரு பகுதி இன்று காலை திறக்கப்பட்டது.\nவெள்ளிக்கிழமை அதிகாலை 12.35மணிக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nரொறொன்ரோவின் பெரும்பாகத்தில் வியாழக்கிழமை மாலை 10மில்லி மீற்றர்கள் அளவிலான மழை பெய்துள்ளது.\nமழை காரணமாக பனி உருகியதால் நீர் மட்டம் மேலும் உயர்வடைந்துள்ளது.\nஇதன் காரணமாக ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளம் காரணமாக பல வாகன மற்றும் பாதசாரிகள் மோதல்களும் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.\nவியாழக்கிழமை மாலை 7-30-மணிக்கு சிறிது முன்னராக 10 பாதசாரிகளும் சைக்கிளில் பயணித்த ஒருவரும் இரண்டு மணித்தியாலங்களிற்குள் மோதப்பட்டுள்ளர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/08/Cinema_8734.html", "date_download": "2018-10-21T06:22:13Z", "digest": "sha1:IS4I564QFXJ3ICTL3ZP4HJZAYEFHEM7B", "length": 8642, "nlines": 71, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஆப்பிளின் கதை", "raw_content": "\nகடன் வாங்கியாவது இந்த ‘ஜாப்ஸ்’ (Jobs) ஹாலிவுட் படத்தை பார்த்துவிடுங்கள்.\nதெரிந்த கதைதான். ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியவர்கள��ல் ஒருவரும், கம்ப்யூட்டர் உலகின் ஜாம்பவானும், சில வருடங்களுக்கு முன் மறைந்தவருமான ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றை அடியொற்றித்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். நண்பர்களுடன் இணைந்து ஓர் இளைஞன் ஒரு நிறுவனத்தை உருவாக்குகிறான். அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான். மீண்டும் அந்த நிறுவனத்தை அடைகிறான். வெற்றிகரமாக நடத்துகிறான்.\nஇல்லை. அதனால்தான் எப்பாடுபட்டாவது இந்தப் படத்தை பார்த்துவிடச் சொல்லி உலகம் முழுக்க பரிந்துரை செய்கிறார்கள். சமகால வரலாற்றுப் படம் என்பதால் மட்டுமல்ல. இன்றைய தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சாதனத்தின் சாதனையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணமும்தான் காரணம். ஒரு தோல்வி எந்தளவுக்கு வரலாற்று சிறப்பு வாய்ந்ததோ அந்தளவுக்கு ஒரு வெற்றி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.\nஏற்கனவே ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றை நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள். தமிழ், ஆங்கில இதழ்களிலும் கட்டுரைகளாக அவை வந்திருக்கின்றன. போதும் போதாததற்கு மைக்ரோ சாஃப்ட் அதிபரான பில் கேட்ஸுக்கும், ஆப்பிள் நிறுவனத்துக்கும் நடந்த சண்டையை மையமாக வைத்து 1999ல் ‘பைரேட்ஸ் ஆஃப் சிலிக்கான் வேலி’ (Pirates of Silicon Valley) என்ற ஹாலிவுட் படமும் வந்திருக்கிறது.\nஎனவே, எதையும் புதிதாக இந்த ‘ஜாப்ஸில்’ அவர்கள் சொல்லிவிடப் போவதில்லை. ஆனால், ஒரே படத்தில் முழுமையாக ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையை சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள்... அது முக்கியம். ‘நெவர்வாஸ்’, ‘ஸ்விங் ஓட்’ ஆகிய படங்களை இதற்கு முன் இயக்கியிருக்கும் ஜோஷுவா மைக்கேல் ஸ்டர்ன் (Joshua Michael Stern) இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். Ashton Kutcher மற்றும் Josh Gad ஆகியோர், நண்பர்களாகவும் ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர்களாகவும் நடித்திருக்கிறார்கள்.\n2009ல் ‘மில்க்’, 2011ல் ‘ஜெ எட்கர்’, ‘த அயர்ன் லேடி’, ‘மை வீக் வித் மர்லின்’, 2012ல் ‘லிங்கன்’... என கடந்த சில வருடங்களாகவே ஹாலிவுட்டில் தனி மனிதர்களின் வாழ்க்கையை படமாக்கி வருகிறார்கள். இந்தப் போக்கும் அமெரிக்காவில் வெடித்த பொருளாதார மந்தத்துக்கு பிறகே அதிகரித்திருக்கின்றன. ஒவ்வொரு சாதனையும் வேதனையும் எந்தவொரு சமூகத்தின் விளைவும் அல்ல.\nஅவை அனைத்துமே தனி மனிதர்களின் பலம், பலவீனங்களை சார்ந்த��ுதான் என்பதை பதட்டத்துடன் வெவ்வேறு வகையில் வலியுறுத்த\nஆரம்பித்திருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாகத்தான் ‘ஜாப்ஸ்’ வெளியாகிறது.\nமேக்கின்டோஷ் வரிசை மேஜை கம்ப்யூட்டர்கள், ஐ மேக் லேப்டாப்புகள், ஐ பாட், ஐ ஃபோன், ஐ பேட் கையடக்க கம்ப்யூட்டர்... என ரவுண்டு கட்டி ஆதிக்கம் செலுத்தி வரும் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு கூகுளையும், மைக்ரோ சாஃப்டையும் சேர்த்தால் வரும் மதிப்பை விட பல மடங்கு அதிகம் என்கிறது புள்ளிவிவரம். இதைக் கணக்கில் கொண்டால் ஆப்பிள் சாம்ராஜ்ஜியத்தின் அசுர பலம் புரியும்.\nஅப்படிப்பட்ட பேரரசை நிறுவியவர்களுள் ஒருவரின் வாழ்க்கைதான் இந்தப் படம் என்பதால், கடன் வாங்கியாவது இந்தப் படத்தை பார்த்துவிடுங்கள். கூட்டு உழைப்பு அல்ல, தனிப்பட்ட ஒருவரின் மூளைதான் ஒரு சாம்ராஜ்ஜியம் உருவாகக் காரணம் என அமெரிக்கா உணர்த்த வருவது அப்போதுதான் புரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html", "date_download": "2018-10-21T05:29:42Z", "digest": "sha1:XSBTZSJ3RPWO66U7J6X3ETBQLBHISUGD", "length": 54358, "nlines": 415, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nதமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..\nசமீபத்தில் தமிழ்மணம் சில வகை பதிவுகளை கட்டண சேவை பிரிவில் தொடர வேண்டி அறிவிப்பு வெளியிட்டு பதிவர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது நாம் அறிந்ததே.,\nஇத்தலைப்பு தொடர்பாக நிறைய ஆக்கங்களை நீங்கள் காண இருப்பதால் சொல்ல வேண்டிய விசயம் குறித்து சுருக்கமாக இங்கே.,\nடெர்ரர் கும்மி என்ற வலைதளம் தமிழ்மணம் தொடர்பாக ஒரு காமெடிப்பதிவை .. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா என்ற பெயரில் வெளியிட்டது.,\nஇப்பதிவிற்கு பெயரிலி என்ற பெயரில் தொடர்ந்து பின்னூட்டமிட்ட தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான சகோதரர் ரமணிதரன் தம் கோப மிகுதியால் இப்பதிவிற்கு சிறிதும் தொடர்பே இல்லாத\nஉங்கள் மீது சாந்தியும் (அமைதி) சமாதானமும் உண்டாவதாக.. என்ற இஸ்லாமிய முகமனை திரித்து\n// சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே\n- என தமது பின்னூட்டத்தில் தேவையற்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி இருக்கிறார்.\n1. இப்பதிவு இஸ்லாமிய பதிவர்கள் எழுதிய பதிவும் இல்லை., இவ்வாக்கம் இஸ்லாமியர்கள் தளத்திலும் வெளியிடப்படவில்லை.\n2.இப்பதிவு நேரடியாக தமிழ்மணம் எனும் திரட்டியை மட்டும் குறித்து வரையப்பட்ட பதிவு., ஆக இங்கு இஸ்லாமிய முகமனை முன்னிருத்தி பதிலிட அதுவும் இப்படி மோசமான சொல்லாடலை பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.\nஇப்பின்னூட்டம் குறித்து தமிழ்மணம் நிர்வாகத்தாருக்கு, முஸ்லிம்கள் சார்பாக மெயிலிட்டு சகோதரர் ஆஷிக் அஹமத் (எதிர்க்குரல்) விளக்கம் கேட்டும் அதற்கு பொறுப்பான பதில் சொல்லவில்லை., மாறாக தம் செய்கையை நியாயப்படுத்தி அவர்கள் கூறிய பதிலில் ஆணவ எழுத்துக்களே அதிகம் நிறைந்திருக்கிறது.,\n(அவர்களுடன் நடைபெற்ற மெயில் உரையாடல் சான்றுகளும் இருக்கிறது)\nஆக பதிவிற்கு தொடர்பில்லாமல் இஸ்லாமிய முகமன் பழிக்கப்பட்ட நிகழ்வுக்காக அந்த பெயரிலி சகோதரர் ரமணிதரன் இச்செய்கைக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.\nஅதுமட்டுமில்லாமல் அங்கு உரையாடிய சக பதிவர்களையும் தமது எழுத்தால் அவமானப்படுத்தியும் இருக்கிறார்., ஆக நிர்வாகிகளில் ஒருவரான சகோதரர் ரமணிதரன் இட்ட பின்னூட்டத்திற்கு தமிழ் மணம் பொறுப்பாகாது என்று தமிழ் மணம் நிர்வாகம் சொன்னால் அதற்கு சரியான காரணம் சொல்லியாக தான் வேண்டும்., ஏனெனில் அத்தள பின்னூட்டத்தில் முடிவில்\nஎன்றே எழுதி தாம் தமிழ்மணம் சார்பாக பின்னூட்டமிட்டிருப்பதாகவே சொல்லியும் இருக்கிறார்.ஆக அவரது பின்னூட்டத்திற்கும் தமிழ்மண நிர்வாகத்திற்கும் தொடர்பு இல்லையென்று சொன்னால் அதற்கு தமிழ்மணம் அப்போதே எதிர்பை அல்லது தம் மறுப்பை தெரிவித்து இருக்க வேண்டும்.,\nஆக இச்செயல்பாடு தமிழ்மண நிர்வாகத்திற்கு தெரிந்தே தான் அரங்கேறியிருக்கிறது., ஆக இந்நிகழ்வுக்கு தமிழ்மணம் சரியான காரணம் சொல்ல வேண்டும் இல்லையேல்\nதனது அநாகரிக பேச்சால், அத்துமீறிய செய்கையால் ஆணவ போக்கால் தமிழர் மத்தியில் தமிழ்மணம் தரம் தாழ்வது போக போவது நிரந்தரம்., அத்தகைய இழிநிலை தமிழ்மணத்திற்கு ஏற்பட வேண்டாம் என்பதை வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறேன்.,\nபுரிந்துணர்வுடன் இனியாவது தமிழ்மணம் தம் ஒத்துழைப்பை தொடரட்டும்...\nதமிழ்மணம் கவனிக்க தவறிய தமிழ் மனங்களின் வார்த்தைகளையும் கொஞ்சம் கவனியுங்க:)\n(தமிழ் மனங்களின் மீது அக்கறை கொண்ட எல்லோரும் இதை ஏனையோருக்கும் பார்வேர்டு செய்வதற்கு வசதியாக)\n4. சகோதரர் முஹம்மது ஆஷிக்:\n5. சகோதரர் அப்துல் பாசித்:\n6. சகோதரர் ஹைதர் அலி:\n10. சகோதரர் இளம் தூயவன்:\n11. சகோதரர் அந்நியன் 2 (அய்யூப்):\n12. சகோதரர் கார்பன் கூட்டாளி:\n13. சகோதரி ஜலீலா கமால்:\n14. சகோதரர் சிநேகிதன் அக்பர்:\n15. சகோதரர் ஹாஜா மைதீன்:\n18. சகோதரர் அப்துல் ஹகீம்:\nஇறை நாடினால் இனியும் தொடரும்....\n தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.\nதமிழ்மணத்தில் ஒரு மாற்றம் நிகழ்த்தும்போதும்,புதிய முடிவு எடுக்கும்போதும் சம்பந்தபட்டவர்களுக்கு முறையான அறிவிப்பு கொடுக்க வேண்டும்.அது இல்லையெனில் அதென்ன மானங்கெட்ட நிர்வாகம்..\nகேள்வி நியாயமானது சகோ.பதில் கிட்டாது,ஆணவம் தலைக்கு மேல்\n1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...\n தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.\nதமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..\n4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு\n5.தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ \n10. \"தமிழ்மணத்தை\" நீக்குவது எப்படி..\nதமிழ்வெளி -னு நமக்கு பல திரட்டிகள் உள்ளன.\nதமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு\nதமிழ்மணம் இத்தோடு வெளியேற வேண்டும் அல்லது\nமண்னிப்பு கேட்கும் வரை தமிழ்மணத்தை தூக்கியெறிவோம்\nநம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nதமிழ் மனங்களின் இந்த எதிர்ப்பை தமிழ்மணம் இந்தளவிற்கு எதிர் பார்த்திருக்காதென்ற நினைக்கிறேன்., இப்பொழுது தமிழ் மனங்களை குறித்து தமிழ்மணம் தெளிவாய் அறிந்திருக்கும் ஆக இனியும் தம் போக்கை தமிழ்மணம் மாற்றிக் கொள்ளாவிட்டால் தம் logo வை \"ங்\" லிருந்து \"ஙே\" க்கு தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.\n-இறை நாடினால் இனியும் சந்திப்போம்\n1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...\n தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.\nதமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..\n4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு\nதமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ \n10. \"தமிழ்மணத்தை\" நீக்குவது எப்படி..\n12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா \n13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா\n14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை ��ெரிவியுங்கள்\n15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே\n16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் \n17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2\n18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...\n19. தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்\n20. தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்\n21. யாருக்கு வேனும் உங்கள் ஓட்டு பட்டை\n22. பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.\n23. தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் \n24. சீ தமிழ் மனமே .......\nஷைத்தானுக்கு கூட வெறும் 7 கல்லுதான் அடிப்பாங்க.... தமிழ் மணத்துக்கு எத்தனை கல்லுப்பா.....\nஇன்னும் எத்தனை கல்லு எந்தப் பக்கம் இருந்தெல்லாம் வரப் போகுதோ\nதமிழ்மணமே இந்த வாரத்துக்குள் மண்ணீப்பு கேள்..\nரமணிதரனை நிர்வாகப் பதவியிலிருந்து வெளியேற்று\nஇங்கே கிறிஸ்தவர்களைப் புண்படுத்தும் இஸ்லாமியர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nதமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம்.\nபதிவுலகில் மதவாத சக்தி தவறாகப் பயன்படுகிறதா\nஉங்கள் அனைவர் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nஇப்பதிவு எப்படி எனக்கானதன்றோ அதுப்போல நீங்கள் இட்ட பின்னூட்டமும் உங்களுடையதன்று அனைத்தும் பொதுவானவையே ஆக இடப்பட்ட பின்னூட்டத்திற்காக யாருக்கும் என் சார்பாக நன்றி கிடையாது. எனினும் காலம் கறிந்து, சூழல் அறிந்து, நோக்கம் அறிந்து செயல்பட்ட...\n@சகோ ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~\nநேரமின்மையால் இங்கு வருகை தராமல் ஏனைய சகோதர தளங்களில் கருத்திட்ட அனைவர்களுக்கும் சேர்த்து ஒரு வார்த்தை.,\nபுரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.\n( இது மெய்யாலும் தாங்க... )\nஉங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nஒரு கொள்கைக்குறித்து விமர்சிப்பதற்கு இஸ்லாமியரோ அஃது இல்லாதவரோ இருக்கவேண்டிய அவசியமில்லை. யாராக வேண்டுமானாலும் பொதுவில் வைக்கப்படும் விசயத்தை குறித்து விவாதிக்கலாம்- விமர்சிக்கலாம்.ஆக அதனடிப்படையில் கிறித்துவம் இஸ்லாம் மற்றும் ஏனைய கோட்பாடுகள் குறித்தும் விமர்சிக்க - விளக்கம் அளிக்கப்படுகிறது.\nஆனால் அப்படி விமர்சிக்கப்படும் அந்த கொள்கை ஆதாரமற்றதாகவோ., ஊகங்களிலோ அல்லது தனது சொந்த வெறுப்பு- விருப்பில் அமைந்ததாகவோ இருக்கக்கூடாது., ஆக நீங்கள் மேற்கோள் காட்டும் அந்த தளத்தில் மேற்சொன்ன அடிப்படையில் ஆக்கங்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்., இன்ஷா அல்லாஹ் நான் உங்கள் சார்பாக கண்டனத்தை பதிவு செய்கிறேன். அவரிடம் அதுக்குறித்தும் வினவுகிறேன். ஏனெனில் எங்கு தவறை காணிணும் தம் கரத்தால், அல்லது நாவால் தடுக்கவேண்டும் அஃதில்லையேல் குறந்த பட்சம் மனதால் அத்தவறை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பது நபிமொழி - இதுவரை என் சக்திக்குட்பட்டு அதை தான் செய்து வருகிறேன். இனியும் செய்வேன் -இன்ஷா அல்லாஹ்\nஉங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nதேவையற்ற சாடலகளை பயன்படுத்தி இருக்கிறீர்கள் உங்கள் கருத்தை வெளியிட முடியாது., உங்கள் கயமைத்தனத்தை மூட்டைக்கட்டி வைத்து எதையும் நேர்மையாக சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்.\nஉங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nசகோதரரே இங்கு நீங்கள் உட்பட சகோ ரமணிதரனுக்கு ஆதரவாய் பேசும் யாரும் அந்த பிரச்சனைக்குரிய வார்த்தையான சாந்தியும் சமாதானமும் என்ற வார்த்தையின் பயன்பாட்டை குறித்து தான் பேசுகிறீர்கள்.,\nஇங்கு நானோ அல்லது ஏனைய எந்த இஸ்லாமிய பதிவரோ அந்த வார்த்தையை இஸ்லாமியரல்லாத ரமணிதரன் பயன்படுத்தியது தவறு என்று சொல்லவில்லை., இன்னும் சொல்ல போனால் அந்த வார்த்தையை இஸ்லாம் அல்லாதவர்களும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே தான் என் எந்த ஒரு பின்னூட்டத்தின் தொடக்கத்திலும் அவ்வாக்கியத்தை சேர்த்திருக்கிறேன்., ஏனைய இஸ்லாமிய பதிவர்களும் அப்படியே\nஆக இங்கு அவ்வார்த்தை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தமான அடையாள மொழி வார்த்தையாக நாங்கள் நிறுவ முயலவில்லை., அதற்காக தமிழிலும் சமஸ்கிருததிலும் ஆதாரம் தேட தேவையில்லை.,\nமாறாக பெரும்பாலான இஸ்லாமியர்களின் சொல்வழக்கு வார்த்தைகளை கொச்சைப்படுத்தும் நோக்கில்\n//சாந்தியும் அவ அக்கா சமாதானியும்// என ஆபாசப்படுத்தியது ஏன் என்று தான் ஆதங்கப்படுகின்றோம்..\nஇன்னும் சொல்ல போனால் இங்குள்ள சிலப் பதிவுகளை தவிர ஏனைய அனைத்துப்பதிவுகளும் நாத்திகர்களுக்கேதிரான விமர்சனங்களாக தான் இருக்கின்றது., ஆக அதன் விளைவாக நாத்திகர்களிடம் உரையாடும் போது இஸ்லாமிய மீதான வசைப்பாடல்களை வீசத்தான் செய்கிறார்கள்., ஆனால் அவர்களுக்கு எதிராக நாங்கள் ஒன்றுக்கூடி பதிவு போடுவத���ல்லை.\nமாறாக இதை எதிர்த்து மட்டும் பதிவு போட காரணம் ., அவர்கள் எல்லோரும் தனிமனித செய்கையாக தான் தங்களை அங்கிகரித்து சொல்கிறார்கள்., ஆனால் இங்கோ ஒரு திரட்டி சார்பாக ஒருவர் கருத்து பதிவிடும் போது அதுவும் ஒரு \"நடு நிலையான திரட்டி\" என பெயர் பெற்ற திரட்டியின் பெயரில் கருத்திடும் போது எப்படி வெறுமனே இருக்க முடியும்\nசகோ.,இருந்தாலும் எடுத்தோம் - கவிழ்த்தோம் என நாங்கள் இப்பதிவுகளை இடவில்லை, மாறாக மூன்று தினங்களுக்கு முன்பாக தமிழ்மணத்திடம் மெயில் மூலமாக இதற்கு காரணம் கேட்டும் -அவர்களின் திமிர்தனமான பதிலே இப்பதிவுகளின் வெளியீடுகளுக்கு தலையாய காரணம்.,\nஆக உங்கள் புரிதலில் தவறு இருக்கிறதென்றே நினைக்கிறேன்.\n//தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம். மற்றபடி தமிழ் மணம் அல்லது பதிவர்கள் பிரச்சனையில் யாருக்கும் ஆதரவாளன் அல்ல. //\nஇது தான் நான் உங்களுக்கு சொல்ல வருவதும்\nமேற்படி, தமிழ்மண நிர்வாகிக்கு என்னுடைய கண்டனங்கள்.\n//ஆக இங்கு அவ்வார்த்தை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தமான அடையாள மொழி வார்த்தையாக நாங்கள் நிறுவ முயலவில்லை//\n“தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்…”\nஅப்படி என்றால் இது போன்ற தலைப்பிட்ட பதிவுகள் அனைவர் சார்பாக எழுதப் பட்டதா தலைப்புக்கு உங்கள் பதில் என்ன\nஉங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nசென்ற பின்னூட்டத்திலே., தெளிவாக சொல்லி இருக்கிறேன்., அந்த வார்த்தையே சகோ ரமணிதரன் பயன்படுத்தியற்தாக யாரும் அவரை / தமிழ்மணத்தை எதிர்த்து பதிவு போடவில்லை\n//மாறாக பெரும்பாலான இஸ்லாமியர்களின் சொல்வழக்கு வார்த்தைகளை கொச்சைப்படுத்தும் நோக்கில்\n//சாந்தியும் அவ அக்கா சமாதானியும்// என ஆபாசப்படுத்தியது ஏன் என்று தான் ஆதங்கப்படுகின்றோம்.. // - இப்படி\nமேலும் விரிவான விளக்கமும் பதிவில் இருக்கிறது. ஆக உங்கள் பின்னூட்டம் திசை திருப்பலை மையப்படுத்தியதாக இருப்பதாக உணர்கிறேன்.\nதமிழ்மணமும் தங்களது வருத்ததை தெரிவித்து இருக்கிறது., சகோ பொறுத்திருந்துங்கள் .,\nஉங்களையும் ஆசிர்வதிக்க வேண்டும் என்பதே என் ஆவல்.\nவார்த்தையிலும் தன எழுத்திலும் கண்ணியம் இல்லையெனில், ஒரு நிருவாகியாக பணியாற்ற தகு���ி இல்லை ,இதை திரட்டியினர் அறிந்து கொள்ள வேண்டும்.\nநம் அனைவர்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.......\nஎன்னால் இணையத்தில் சரிவர உலா வர முடியாமையால் என்னுடைய கண்டனத்தையும் தமிழ் மணத்திற்கு வெளிப்படுத்த முடியவில்லை, இருந்தும் நம் சகோத மக்களின் ஒற்றுமையால் ஏக இறைவனின் உதவியால் வெற்றி கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.........\nதமிழ் மணம் ஒரு உயர்ந்த திரட்டி, அதன் சார்பாக எதை வெளியிட்டாலும் மறுப்பு தெரிவிக்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் இரமனீதரன் (பெயர்லி) தமிழ் மணம் மூலமாக உலா வந்துக்கொண்டிருந்தார், அதை நம் சகோத தகர்த்தெரிந்தார்கள் என்பதை அந்த வெந்த மணம் உணர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அல்ஹம்துலில்லாஹ்............\nமேலும் நம் சகோ இதுப் போன்ற விஷயங்களை கண்டறிந்து சுட்டிக்காட்டுவதில் தயக்கம் கொள்ளக்கூடாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். வஸ்ஸலாம்...........\nஉங்கள் கருதத்தில் மாறுபட்டாலும் உங்கள் கண்ணியமான பதில்கள் பிடித்திருக்கிறது நன்றி\nஇஸ்லாமிய நாடுகளில் தமிழ்மணத்தை தடை செய்வோம் என்று சொல்வது பெரிய மிரட்டலாகத் தானே தெரிகிறது. அப்படிஎன்றால் \"சாந்தி\" \"சமதானம்\" என்கிற வார்த்தையை இனி யாருமே எவருமே எந்த காலத்திலும் எந்த இடத்திலும் கிண்டல் செய்யக் கூடாது என்று கூற உங்கள் குழுவிற்கு என்ன உரிமையுள்ளது\n\"தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்\"\n\"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே\nஇந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால்தான் அறியாமல் எழுதியவைஅல்ல என்பதை புரிந்துகொள்ளமுடியும்.\nபெயரிலி சொன்னதுக்கு தமிழ்மணம் பொறுப்பேற்க முடியாது என்பது ஏற்புடயதாக இல்லை\nபதிவர்களை கேவலமாக திட்டும் தம்ழ்மணமே மன்னிப்புகேள்\n@ சகோ Starjan ( ஸ்டார்ஜன் )\nபுரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.\nஉங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nஏனையவர் தவிர்த்து இஸ்லாமியர்களை மட்டும் மேற்கோள் காட்ட என்ன காரணம்.. நல்ல கேள்வி தான். ஏன் பதிவிடப்பட்டது என ஆக்கத்திலும் ஏனைய பின்னூட்டத்திலும் சொல்லியிருக்கிறேன்.\n//ஆக பதிவிற்கு தொடர்பில்லாமல் இஸ்லாமிய முகமன் பழிக்கப்பட்ட நிகழ்வுக்காக அந்த பெயரிலி சகோதரர் ரமணிதரன் இச்செய்கைக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.\nஅதுமட்டுமில்லாமல் அங்கு உரையாடிய சக பதிவர்களையும் தமது எழுத்தால் அவமானப்படுத்தியும் இருக்கிறார்.,// -இப்படி\nஆக சக பதிவர்களை அவமானப்படுத்தியது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் இஸ்லாமிய முகமன் பழிக்கப்பட்டதை மையப்படுத்தியே தமிழ்மணம் மீதான கண்டன இடுகை. ஏனெனில் இப்பதிவின் முடிவில் பதிவிட்ட எல்லோருக்கும் பாதகமான சூழ்நிலையும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதாவது பின்னூட்டரீதியான் எதிர்ப்புகள் , தமிழ்மணம் திரட்டியிலிருந்து நீக்கம் போன்றவை\nஆக எங்களை தவிர்த்து ஏனைய பதிவாளர்களும் பாதிக்கப்ட கூடாதென்பதற்காகவே மற்றவர்களின் இடுகைகளின் லிங்க் தரப்படவில்லை.\nஉங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nஇஸ்லாமிய நாடுகளில் தமிழ்மண தடை ஏற்பட செய்வதில் எனக்கு அந்த அளவு உடன்பாடு இல்லை.ஏனெனில் ஏனைய நடுநிலைவாதிகளின் நல்ல பதிவுகள் கூட பார்வையாளர்களை சென்றடையும் வாய்ப்புக்குறைவு. ஆனால் தடை செய்வதற்கான காரணம் அலசப்பட வேண்டியது அவசியம்...\nசாந்தி சமாதானம் என்ற சொல்லை இப்போது அல்ல எனக்கு தெரிந்த வரையில் முன்னமே கிண்டல் செய்யப்ப்ட்டுக்கொண்டுதான் இருக்கிறது., ஆனால் அதற்கும் இங்கு கையாளப்பட்ட சொல்லாடலுக்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு.\nஅங்கேயல்லாம் தனிப்பட்ட நபர் சார்ந்த செயலாக அவ்வாக்கியம் நிறுவப்பட்டது. மேலும் கிண்டல் என்ற அளவிலும் மட்டுமே இருந்தது., ஆனால் சகோ இரமணிதரனோ பின்னூட்டதை தனிப்பட்ட நபரின் செயலாக முன்வைக்கவில்லை., ஒரு நிர்வாகம் சார்ந்தே இக்கருத்தை பதிவு செய்துள்ளார். அத்தோடு அவ்வாசகத்தை கிண்டல் செய்யவில்லை மாறாக கொச்சைப்படுத்தியுள்ளார் என்பதே இங்கு கவனிக்கப்படவேண்டிய செய்தி.,\nஇஸ்லாத்தை பொருத்தவரை ஆதாரிப்பதற்கும்- எதிர்ப்பதற்கும் அளவுகோல் குர்-ஆன் / சுன்னா மட்டுமே மாறாக குழும சார்ந்து செயல்படுதல் அல்ல., குழுமம்- ஒரு எளிய வழி செயலாக்க முறை அவ்வளவே நாளை நானே இஸ்லாத்திற்கு முரணான பதிவிட்டால் எனக்கும் எதிர்ப்பு , மறுப்பு தெரிவித்து கண்டனப்பதிவுகள் வலம் வரும்.\nஆக சகோதரர் ரமணிதரன் செய்தது தவறே இல்லையென்றாலும் அவ்விடத்தில் தேவைற்று அந்த சொல்லாடலை பயன்படுத்த வேண்டிய அவசியமென்ன... என்பதே என் பிரதான கேள���வி\n-மாற்றுக்கருத்து இருப்பீன் மற்றவை பிற\nஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nதமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nஎவனால் மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி.. பறப்பதாகட்டும் மிதப்பாதகட்டும் நடப்பதாகட்டும் பாசத்தை பொழிவதாகட்டும் ...\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nஒரிறையின் நற்பெயரால் இஸ்லாத்தை பொறுத்தவரை மனித மூலங்கள் மண்ணில் படைக்க...\nஉஜைர் நபி வரலாற்றில் பிழை.\nஓரிறையின் நற்பெயரால்., இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல...\nஓரிறையின் நற்பெயரால்... கடவுளை மறுக்க மதங்களை பின்பற்றுவோர் செய்யும் வணக்க வழிப்பாட்டு...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-10-21T06:13:18Z", "digest": "sha1:RGGNBFA7F2JAJTS65XT4W7LM5EYYJM6P", "length": 5249, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி.\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nமாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளும்..\nவேண்டாம் வேண்டாம் எதுவுமே வேண்டாம் : ச்சின்னப் பையன்\nயாதுமாகி நின்றாய் : புன்னகை\nயு.எஸ்ஸிற்கு புதிதாக வருபவர்களுக்கு : முகமூடி\nவேண்டாம் அந்த ஈசிஆர் சாலை : ஜாக்கி சேகர்\nதொலை தூரம் தொலைந்தவர்கள் : விசரன்\nவழியனுப்பிய ரயில் : உமாசக்தி\nதாவணி தேவதை : நசரேயன்\nஉடைந்த கட்டில் : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம�� கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-10-21T05:42:42Z", "digest": "sha1:EGGG5WLWJZ3IQVEZCXHXPEBZCNRA6TBQ", "length": 13882, "nlines": 105, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஆதார் சொதப்பல்: ஒரே ஆதார் எண்ணில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nமகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஆதார் சொதப்பல்: ஒரே ஆதார் எண்ணில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு\nBy Wafiq Sha on\t October 29, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nவிவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதில் முறைகேடுகளை தவிர்க்க ஆதார் பெரிதும் உதவும் என்று கூறி விவசாயிகளை ஆதாரில் இணைத்தது மகாராஷ்டிர அரசு. மேலும் இதனால் போலிக் கணக்குகள் மற்றும் ஒரே நபர் பலமுறை பயனடைவது போன்ற முறைகேடுகள் தடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அரசு அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒரே ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nஇது குறித்து மகாராஷ்டிரா கூட்டுரவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “போலியான விண்ணப்பங்களை கண்டறிய ஆதார் பெரிதும் உதவும் என்று நாங்கள் எண்ணியிருந்தோம். ஆனால் தற்போது இந்த பிரச்னையை எவ்வாறு சமாளிப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை. தற்போது நாங்கள் தனித்தனியாக அனைத்தையும் சரிபார்க்க வேண்டும். இதற்கு எங்களுக்கு பல வாரங்கள் பிடிக்கும். இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து விவசாயிகள் ஏற்கனவே அதிருப்தியில் உள்ளனர்.“ என்று அவர் கூறியுள்ளார்.\nஇன்னும் இந்தத் திட்டத்தில் பல விவசாயிகளின் பெயர்கள் விடுபட்டுள்ளது என்றும் மேலும் பலரின் நிலங்களின் மதிப்பீடு அல்லது அவர்கள் வாங்கிய கடன் நிஜ அளவிற்கு மாறாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இது குறித்து வங்கி பணியாளர் ஒருவர் கூறுகையில், “பல வழக்குகளில் கடன் வாங்கிய தொகையும் அதற்கான் வட்டியும் ஒத்துப்போகவில்லை. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து மாநில அரசு அதிகாரிகள் சோதனை செய்து கூறாதவரை கடன்களை ரத்து செய்ய முடியாது” என்று கூறியுள்ளார்.\nவிவசாய கடன் தள்ளுபடிக்கென மகாராஷ்டிரா மாநில அரசு ஒதுக்கியிருந்த 34,000 கோடி ரூபாயில் முதல் தவணையாக 4000 கோடி ரூபாயை கடந்த வாரம் கடன் தள்ளுபடிக்கு என்று வழங்கியது.\nPrevious Article“என்னை இங்கிருந்து காப்பாற்றுகள், நான் கொலை செய்யப்படாலம்.” தனது வீட்டுக்காவல் குறித்து ஹாதியா\nNext Article துரோகம் இழைக்கப்படும் இந்திய தேசியவாதம்\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுத்தக தினமும் இளைய சமுதாயமும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/h-raja-issue-on-tamilnadu/", "date_download": "2018-10-21T07:04:30Z", "digest": "sha1:YKLCMXD66FEQJC6HIRRPYBZMNXJFEAR7", "length": 14484, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எச் ராஜா வுக்கு எந்த பக்கம் திரும்பினாலும் பிரச்சனை, நெருக்கடி - h raja issue on tamilnadu", "raw_content": "\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nஎந்த பக்கம் திரும்பினாலும் பிரச்சனை, நெருக்கடி.. என்ன செய்ய போகிறார் எச் ராஜா\nஎந்த பக்கம் திரும்பினாலும் பிரச்சனை, நெருக்கடி.. என்ன செய்ய போகிறார் எச் ராஜா\nஎச் ராஜாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன\nநீதிமன்றத்தை அவமதிக்கு விதமாக பேசி சிக்கலில் மாட்டிக் கொண்ட எச் ராஜாவிற்கு அனைத்து தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.\nஎச். ராஜாவும் சர்ச்சை பேச்சுகளும்:\nநல்லது செய்து பெயர் வாங்கினவர்கள் சிலர் என்றால், வீணாக பேசியே தனது பெயரை ஊர் அறிய செய்பவர்கள் பலர். இந்த பலரில் முதலிடத்தில் இருப்பவர் எச். ராஜா. பாஜகவின் தேசிய செயலாளரான இவர், இன்���ு வரை அரசியல் குறித்து ஆரோக்கியமான கருத்து கூறியோ அல்லது விமர்சனம் செய்தோ பிரபலமாகவில்லை.\nபாதி நேரம் தேவையற்ற , பொதுமக்கள் விரும்பாத கருத்துக்களை கூறி சர்ச்சை மன்னனாக வல வந்துக் கொண்டிருக்கிறார். இதுவரை இவர் மீது தொடரப்பட்ட அவமதிப்பு வழக்குகள் ஏராளம். ஆனால் இம்முறை எச் ராஜா நீதிமன்றத்தை அவமதித்து பேசியிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது தேவாலயம் அருகே மேடை அமைக்க போலீஸார் அனுமதி வழங்காததால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட எச் ராஜா , காவல்ர்களை கேவலமான வார்த்தைகளால் திட்டினார்.அதோடு மட்டுமில்லாமல், நீதிமன்றத்தையே அவமதித்து கீழ்தரமான வார்த்தைகளால் விமர்சித்தார்.\nஇந்நிலையில் நீதிமன்றத்துக்கு எதிரான தவறான கருத்துகளை தெரிவித்த எச் ராஜா மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர பரிந்துரை செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த கண்ணதாசன் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் மனு அளித்துள்ளார்.\nஅதனை விசாரித்த தலைமை வழக்கறிஞர், கிரிமினல் அவதூறு வழக்கு தொடர ஏன் அனுமதி அளிக்க கூடாது என்று கேட்டு எச் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அக்டேபார் 3 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க எச் ராஜாவுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.\nஇதன்படி வரும் அக்டோபர் 3 ஆம் தேதி எச் ராஜா நேரில் ஆஜாராக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒருபக்கம் என்றால் மறு பக்கம், எச்.ராஜா மீது சென்னை காவல் ஆணையரிடம் இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் பற்றி எச்.ராஜா அவதூறாக பேசியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் எச்.ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளனர்.\nமேலும், எச்.ராஜா மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுவதாகவும், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக எம்.பி அருண்மொழிதேவன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.\nஇந்நிலையில் எச் ராஜா கருத்தை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடிக்கதொடங்கியுள்���ன. இவை எல்லாவற்றையும் கடந்து எச் ராஜாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nமணல் கொள்ளை செய்பவர்களுக்கு உதவும் அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரசாணை\nகிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு\nஹெச்.ராஜாவை விசாரணைக்கு அட்டர்னி ஜெனரல் அழைத்தது சரியா\nஅனல் மேல் நிற்கும் பனித்துளி… பிரபல நடிகை மீது பதிவான வழக்கு\nஎச். ராஜாவை கண்டித்து அறநிலையத்துறையினர் உண்ணாவிரத போராட்டம்\nஆளுநரை நேரில் சந்தித்துப் பேசிய ஹெச். ராஜா\nஹெச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு\nபாஜக மாநில தலைவர் பதவிக்கு நான் தயார் : எஸ்.வி. சேகர் பகிரங்க பேட்டி\nரத்தாகிறது முத்தலாக்… அவசர தடுப்புச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇதனால் என் இரண்டு நாள் பொழப்பு போச்சு : ஆட்டோ ஓட்டுநர் கதிர்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\n அப்படின்னு நீங்கள் கேட்டா, இருக்கு... ஒன்னுக்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கு. ஆம் சர்கார் தவிர்த்து மேலும் மூன்று படங்கள் உங்களின் வருகைக்காக ரிலீசாக உள்ளது\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅணைக்கு தற்போது 3 ஆயிரத்து 865 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஏழு பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது\n96 வெற்றிக்கு பிறகு ஜாலியாக இருந்த த்ரிஷாவுக்கு இப்படியொரு கவலையா\nதமிழகத்தில் ‘நீட்’தேர்வு நடைபெறுவது உறுதி : அமைச்சர் செங்கோட்டையன்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nசபரிமலையில் மறியல் நடத்திய 200 பக்தர்கள் மீது வழக்கு\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nமி டூ விவகாரம் : நடிகர் அர்ஜுன் மீது நடிகை பாலியல் புகார்\n‘பாஸ்போர்ட்டை தேடிக் கொண்டிருக்கிறேன்; வழக்கு உறுதி’ – சின்மயி ஆவேசம்\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/3614", "date_download": "2018-10-21T05:28:00Z", "digest": "sha1:MVKYTPTNULCKDZQJGP6SW2GCY5JNLRA3", "length": 11169, "nlines": 183, "source_domain": "frtj.net", "title": "இஸ்லாத்தை விட்டு வெளியேறிய 19 கூட்டத்துடன் நடந்த விவாதங்கள் Link | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஇஸ்லாத்தை விட்டு வெளியேறிய 19 கூட்டத்துடன் நடந்த விவாதங்கள் Link\nகுர் ஆன் மட்டும் போதும் நபிகள் நாயகம் வழிகாட்டுதல் தேவை இல்லை என்று சொல்லி கொண்டு குர் ஆணை மறுக்கும் கூட்டத்துடன் விவாதித்த லிங்க் அவசியம் கருதி வெளியிடுகிறோம் .\nரசாது கலீபா தூதனா பொய்யனா என்ற தலைப்பில் நடந்த விவாதம் 19 மெண்டல் கூட்டத்துடன் நடந்த விவாதம் – Link\nகுர்ஆன் மட்டும் போதுமா 19 மெண்டல் கூட்டத்துடன் நடந்த விவாதம் – Link\nவஹீ குர்ஆன் மட்டுமா 19 மெண்டல் கூட்டத்துடன் நடந்த விவாதம் – Link\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – பிரான்ஸ்\nரமழான் மாதம் தொடர்பான ஆதாரமற்ற செய்திகள்.\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 7(அறியாமைக் கால அரபியச் சமுதாயம்)\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 4 (குஸய்யின் சாதனைகள்)\nஜகாத் வழங்குவதாக நேர்ச்சை செய்யலாமா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/saravanan-meenatchi/101321", "date_download": "2018-10-21T07:13:45Z", "digest": "sha1:2RZ5EWGISOGNLOXN5R4YFY6GCTCGRKDX", "length": 4975, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Saravanan Meenatchi - 08-08-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nயாழில் வாள்களுடன் வந்த கும்பலை தெறித்தோட வைத்த பொதுமக்கள்\nசிங்கப்பூரின் சட்டம் தெரியாததால் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டேன்\nநடிகை லைலா இப்போது எப்படி இருக்கிறார்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்\nவிபத்திற்குள்ளாகிய யாழ் நோக்கி பயணித்த புகையிரம் தடம் புரண்டது மற்றுமொரு புகையிரதம்\nஐயப்ப உடையில் ஆபாச செல்பி எடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nபலாத்காரம் செய்யவில்லை: செய்தியாளர்களிடம் கத்திய சின்மயி... வைரல் வீடியோ\nஇறந்து கிடக்கும் நபருக்கு அருகே இருக்கும் இது என்ன... பீதியை ஏற்படுத்திய காட்சி\nபொறி பறந்த சர்கார் டீசர், திடீரென்று அமுங்கியது, என்ன ஆனது\nதமிழ்நாட்டில் இந்த வருடம் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்கள்- இரண்டாவது இடத்தில் இந்த நடிகரின் படமா\nஇந்த வயதில் இப்படியா.. பிரபல நடிகை சித்ரா இப்போது எப்படி உள்ளார் பாருங்க\nதமிழ்நாட்டில் இந்த வருடம் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்கள்- இரண்டாவது இடத்தில் இந்த நடிகரி���் படமா\nகலக்கப்போவது யாரு பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் நடிகரின் மனைவி எடுத்த அதிரடி முடிவு\n மேடையில் மன்னை சாதிக் செய்த செயல்.. தீயாய் பரவும் காணொளி\nநடிகை லக்‌ஷமி ராமகிருஷ்ணனின் மருமகன் யார் தெரியுமா இவரா\nதமிழர்களின் உயிரை பறிக்கும் வாழைப்பழம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவும் காட்சி\nஆபத்தான சிறு நீரக நோயை வராமல் தடுக்கும் ஆற்புத உணவுகள்\nஒரே ஒரு தடவை விரிக்கப்பட்ட வலை... ராட்சத கப்பலில் நிரப்பப்பட்ட மீன்கள்... சலிக்காத கண்கொள்ளாக்காட்சி\n தளபதி விஜய்யோட மறு பிறவியா, சர்கார் டீசர தெறிக்க விடுறாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/rs-463-crore-for-smart-class/", "date_download": "2018-10-21T06:19:13Z", "digest": "sha1:WPJAL35X673SU6TCSOWCNWWNTHNOPXX5", "length": 5402, "nlines": 145, "source_domain": "tnkalvi.in", "title": "ஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு | tnkalvi.in", "raw_content": "\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\nபகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் – செங்கோட்டையன்\nபள்ளி மாணவர்களுக்கு, இணையம் வழியே கல்வி வழங்க, 463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,”என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nசென்னை, அம்பத்துார் அருகே, சோழபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், புதிய கட்டடத்தை திறந்து வைத்தபின், அவர் கூறியதாவது: ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் வகையில், மாணவ – மாணவியருக்கு, சிறந்த ஆசிரியர்களால், சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, வரும் நீட் தேர்வில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெற்றி பெறுவர். பள்ளிக் கல்வித் துறையை பொருத்த வரை, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆறாம் வகுப்பில் இருந்து, 3,000 பள்ளிகளில், ‘ஸ்மார்ட்’ வகுப்புக்களை ஏற்படுத்த, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, 463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\nபகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் – செங���கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/aug/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-2979089.html", "date_download": "2018-10-21T06:58:27Z", "digest": "sha1:76JWY2HZYDQFOKOQKH2KJKKH2RGU7C3X", "length": 7072, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "குடிநீர் வழங்கக் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகுடிநீர் வழங்கக் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை\nBy DIN | Published on : 12th August 2018 03:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஆத்தூர் நகராட்சிக்குள்பட்ட 12-ஆவது வார்டு ஆரியாத் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.\nஆத்தூர் நகராட்சிக்குள்பட்ட 12-ஆவது வார்டு ஆரியாத் தெருவில் ஆழ்துளைக் கிணறு குழாய் பழுதடைந்ததால் ஒரு மாதமாக அந்தப் பகுதியில் குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் 15 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படும் மேட்டூர் குடிநீரும் கிடைக்காததால் பொதுமக்கள், நகராட்சி அலுவலர்களிடம் புகார் செய்தனர். ஆனால் குடிநீர் விநியோகம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் காலி குடங்களுடன் தேமுதிக நிர்வாகி செல்வமணி தலைமையில் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.அங்கு வந்த அலுவலர்கள் பொதுமக்களை சமாதானப் படுத்தி திங்கள்கிழமை சரிசெய்து கொடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/44367-fake-vigilance-officer-arrested-in-namakkal-while-cheating-registrar.html", "date_download": "2018-10-21T06:37:38Z", "digest": "sha1:REJ3ZHTVN6HY77MTEXRME5EWQUS3IKAT", "length": 9996, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நான் லஞ்ச ஒழிப்புதுறை ஏ.டி.எஸ்.பி ! சார் பதிவாளரையே ஏமாற்றிய கும்பல்.. | Fake vigilance officer arrested in namakkal while cheating Registrar", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nநான் லஞ்ச ஒழிப்புதுறை ஏ.டி.எஸ்.பி சார் பதிவாளரையே ஏமாற்றிய கும்பல்..\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சார் பதிவாளர் இந்துமதியிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரி எனக்கூறி பணம் பறிக்க முயன்ற சேலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சார் பதிவாளர் இந்துமதியை நேற்று மாலை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட நபர் ஒருவர் தனது பெயர் விஸ்வநாதன் என்றும், தான் சென்னை லஞ்ச ஒழிப்புதுறை ஏ.டி.எஸ்.பியாக பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், சிறப்பு தனிப்படை மூலம் நாமக்கல் மாவட்டத்தை கண்காணித்து வருவதாகவும், அதற்காக தனியார் வாகனங்களை பயன்படுத்துவதால், தான் அனுப்பும் நபரிடம் 5ஆயிரம் ரூபாய் பணம்‌கொடுத்தனுப்பும்படி கூறியுள்ளார். சந்தேகத்தின் பேரில் இந்துமதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அங்குவந்த காவல்துறையினர் சார்பதிவாளர் அலுவலத்தில் பணத்திற்காக காத்திருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், சேலத்தைச் சேர்ந்த பாஸ்கர் அவரது நண்பர் யூனஸ் ஆகியோர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல் நடித்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரு��் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.\nஅரசுக்கு தொல்லை கொடுக்க நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி: அமைச்சர் சி.வி.சண்முகம்\nஅமைதி பாதைக்கு திரும்புகிறாரா கிம் ஜாங் உன் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெங்களூருவிலிருந்து வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் கைது\nஅரிவாளில் கேக் வெட்டிய ரவுடி பினு - மீண்டும் கைது செய்த போலீஸ்\nசரக்கு வேனில் ரகசிய அறை... கடத்தல்காரர்கள் 3 பேர் கைது\n“ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதா\n“உண்மையை மறைக்க சதி”- கோபால் கைதுக்கு மா.கம்யூ., கண்டனம்\nநக்கீரன் கோபால் கைது: 124 சட்டப்பிரிவு சொல்வது என்ன\nநக்கீரன் கோபாலை சந்திக்கச் சென்று தர்ணாவில் ஈடுபட்ட வைகோ கைது\nஏவுகணை தகவல்களை கசியவிட்ட பொறியாளர் கைது\nஐயப்பனை தவறாக சித்தரித்து வீடியோ பதிவு: இளைஞர் கைது\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஇன்று முதலாவது ஒரு நாள் போட்டி: சாதனைக்கு காத்திருக்கும் விராத் கோலி\nநடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: 350 பயணிகள் உயிர் தப்பினர்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசுக்கு தொல்லை கொடுக்க நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி: அமைச்சர் சி.வி.சண்முகம்\nஅமைதி பாதைக்கு திரும்புகிறாரா கிம் ஜாங் உன் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/12/blog-post_22.html", "date_download": "2018-10-21T06:05:54Z", "digest": "sha1:UOJJLZPY7KX5HUL2KK57HQHB5YQ6SLLE", "length": 52939, "nlines": 340, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: ஆடல் வல்லான் எனை ஆள வல்லான்", "raw_content": "\nஆடல் வல்லான் எனை ஆள வல்லான்\nமார்கழியில் வரும் மற்றுமொரு மஹா உற்சவம் திருவாதிரை. திருவாதிரை சிவபெருமானின் நட்சத்திரம். திருவாதிரை என்ற உடன் சிவபெருமான் மனதுக்கு வருகிறாரோ இல்லையோ நிச்சயம் நாவிற்கு தின்ற களி நினைவுக்கு வந்துவிடும். மீண்டும் ஒரு திருவிளையாடல் எடுத்��ால் \"பிரிக்க முடியாதது என்னவோ\" என்ற தருமி கேள்விக்கு அந்த ஆலவாயன் \"களியும் கூட்டும்\" என்று நடிகர் திலகம் சிவாஜி ஸ்டைலில் பதில் சொல்வது போல காட்சி அமைக்கலாம். ஐந்து, ஏழு என்று ஒத்தைப்படையில் காய்கறிகள் நறுக்கிப் போட்டு மணமாக செய்வது கூட்டு. தினமும் செய்யும் சாம்பாரை தண்ணீர் கொஞ்சம் குறைத்து கெட்டியாக செய்தால் அதுதான் களிக் கூட்டு. சாம்பாரை நீர்க்க வைத்தால் அது ரசமா என்றெல்லாம் எதிர் கேள்வி கேட்கக் கூடாது. எங்கள் வீட்டில் அது எப்போதும் சாம்பாராகவே பரிமாறப்படும். பொருளின் வடிவம் முக்கியமில்லை, தன்மை தான் முக்கியம் என்று பெரியமனது பண்ணி உள்ளே தள்ளிவிடுவோம். களி செய்வது ஒன்றும் பெரிய பிரமாதம் இல்லை. அரிசியை கொஞ்சம் வறுத்து பின்பு அதை உடைத்து வெல்லம் இட்டு பொங்கல் போல் செய்து நெய் முந்திரி பருப்பு ஏலக்காய் தூவி அடுப்பிலிருந்து இறக்கினால்... நிறுத்துப்பா.. நிறுத்துப்பா... உன் அடாவடி தாங்க முடியலை. \"நாக்குக்கு மோட்சத்தில்\" சமையர்க்கட்டுக்குச் சென்று ஒரு சுடு தண்ணீர் கூட வைக்கத் தெரியாதுன்னு சொல்லிட்டு வலையுலக மரகதக் கிச்சன் குவீன் புவனேஸ்வரி மேடம் இருக்கும்போது நீ எங்களுக்குக் களி பண்ண சொல்லித் தரியா என்று மக்கள் ஆர்ப்பாட்டம் ரோட் ரோக்கோ என்று போராட்டம் செய்வதற்கு முன் நான் இந்த மேட்டரில் இருந்து ஜகா வாங்கிக் கொள்கிறேன்.\nதிருஞான சம்பந்தர் பாடல் பெற்ற தலமான பாமணி எங்கள் வீட்டுக்கு பின்னால் பாமணியாற்றைக் கடந்து சென்றால் இருக்கும் ஒரு தேவாரத் திருத்தலம். ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜர் பல்லக்கில் புறப்பாடு செய்யப்பட்டு வெகு விமரிசையாக திருவாதிரை கொண்டாடப்படும். பல்லக்கில் நடராஜாவை அலங்காரமாக வைத்து திருச்சபை நடனம் ஆடிக்கொண்டே திருச்சுற்று வருவார்கள். காணக் கண்கோடி வேண்டும். திருவாதிரை முதல் நாள் அபிஷேகப்பிரியனை அந்த சபாபதியை வெகுவாக கவனித்து மறுநாள் அர்ச்சனை ஆராதனை என்று தடபுடலாக பிரார்த்தனைகள் நடக்கும். இந்தத் திருவாதிரை நன்னாளில் ராமநாதபுரம் அருகில் உள்ள உத்தரகோசமங்கை மரகதக் கல் நடராஜர் கண் முன் வருகிறார். அதி அற்புதமான மூர்த்தம். திருவாலங்காடு ஊர்த்துவ தாண்டவ நடராஜரும் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒரு மூர்த்தி.\nசிதம்பரத்தில் பொற்சபையில் அம்பலவாணன் ஆடியது ஆனந்த நடனம். பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் என்ற முனிவர்களின் கடும் தவத்தின் பயனால் அவர்களுக்கு இந்த நடனம் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அந்தத் திருநடனமும் இந்த திருவாதிரை நட்சத்திரத்தில் நடந்தது தான். நித்யஸ்ரீ காதில் ஜிமிக்கி ஆனந்த நடனம் ஆட பாடும் பாட்டு...\nதா தை என்றாடுவார்... அவர் தத்தித்தை என்றாடுவார்....\nசுதா மாமியும் ஜிமிக்கி ஆடி அதிர பாடிய... போ சம்போ சிவ சம்போ... கங்காதர சங்கரா.. கருணாகரா.... நிர்குண பரப்ரும்ம ஸ்வரூப....\nஇத் திருவாதிரை நல்லாளில் சிவபெருமானை துதித்து சகலரும் சகல நன்மைகளும் பெற்று நல்வாழ்வு வாழ என் உள்ளங் கவர் கள்வன் அந்த ஈசனை வேண்டி வணங்குகிறேன்.\nநமப் பார்வதி பதயே... ஹர ஹர மஹாதேவா...\nபாமணி ஒரு முறை போக வேண்டும்.\nமரகத நடராஜரின் மேனியை திருவாதிரை அன்று மட்டுமே காண இயலும். மற்ற நாட்களில் காண இயலாது. போ சிவ சம்போ பாடல் மகாராஜபுரம் அவர்களின் வெண்கலக் குரலில் கேட்க வேண்டும். அட்டகாசமாக இருக்கும் ..\nநமப் பார்வதி பதயே... ஹர ஹர மஹாதேவா..\nதிருவாதுரை அதுவுமா காலங்காத்தால உங்க ப்ளாக்ல நடராஜர் தரிசனம் நல்லா இருக்கு. நித்யஸ்ரீ பாட்டு ஜோர். 'சம்போ சிவா சம்போ' இந்த பாட்டு மகாராஜபுரம் பாடினதை கேட்ட பிறகு வேற யாருதும் அந்த அளவு எடுபடலை அப்படிங்கறது என்னோட தாழ்மையான கருத்து. அதே சமயம் 'பிரம்மம் ஒக்கடே' சுதா பாடினதை ரசிச்ச அளவு வேற யார் பாடினதயுமே நான் அந்த அளவு ரசிச்சதில்லை.\nஎனக்கு திருவாதுரை என்றாலே எங்க அம்மா வெண்கல உருளில பண்ற களி கூட்டுதான் சட்டுன்னு ஞாபகம் வரும். நாவிருக்கு உணவில்லாதபோது தான் சிறிது செவிக்கு ஈயப்படும். :) பதிவு சுவாரசியாமா இருந்துது.\nவிவரங்கள் அருமை. உங்கள் வீட்டுக்குப் பின்னால் கோவிலா..தனிப் பதிவு புகைப் படங்களுடன் போடலாமே... களி சுவையா கூட்டுச் சுவையா...கூட்டுச் சேர்ந்தால்தான் சுவை..\nஆஹா திருவாதிரை களியும் நெய் அப்பமும் நினைவில வந்துடுச்சே அண்ணே\nஎன்னை மாதிரி அயல்தேசத்தில இருக்கிறவங்கள பேரு மூச்சு விட வச்சுட்டீங்களே ;)\nகக்கு - மாணிக்கம் said...\nதிருவாதிரை நன்னாளில் படிக்க மகிழ்ச்சியான செய்திகள். களியுடன், கூட்டும், அடையும் காலையில் இருந்தே கிச்சன் அமர்களப்படும்.\nமார்கழி குளிரும், ஆண்டாள், மாணிக்கவாசகர் பாசுரங்களும், ஏகாதிசியும்,திருவாதிரையும்,வரும் தை பொங்கலுக்கு கட்டியம் கூறும்.\n//எங்கள் வீட்டில் அது எப்போதும் சாம்பாராகவே பரிமாறப்படும். பொருளின் வடிவம் முக்கியமில்லை, தன்மை தான் முக்கியம் என்று பெரியமனது பண்ணி உள்ளே தள்ளிவிடுவோம்.// ohoo, athaavathu neenga yenna solla varelnaa, ......(vendam public watching, namba kacheriyai thaniyaa vechukkalam)..:)\nமரகதக் கிச்சன் குவீன் - திருவாதிரை அன்னிக்கி இப்படி ஒரு பட்டமா. ரியல் கிச்சன் குவீன்ஸ் எல்லாம் சிரிக்கப் போறாங்க. மேடம்-லாம் எதுக்குங்க ஆர்.வி.எஸ். இன்னக்கி பாமணிய ஞாபகப்படுத்தினதுக்கும, வலைப்பூ அறிமுகத்துக்கும் மிக்க நன்றி. நித்யஸ்ரீ பாடல் அருமை.\nதிருவாதிரை அன்று அந்த நாளுக்கு உண்டான செய்திகளை பகிந்தமைக்கு நன்றி. எங்கள் வீட்டில் வெங்கல உருளியில் களியும், ஏழுகறி கூட்டும் செய்து நைவேத்தியம் செய்தாச்சு. போ….சம்போ சுதா ரகுநாதன் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.\nதிருவாதிரை அன்று நடராஜனின் ஆனந்த நடன தரிசனம் – கூடவே நித்யஸ்ரீ மற்றும் சுதா ரகுநாதனின் ஜிமிக்கி நடன தரிசனம் [அடடா பாட்டுன்னு சொல்ல வந்தேன், உங்களால ஜிமிக்கி நடனம்னு சொல்லிட்டேனே, சரி பரவாயில்லை] உங்க புண்ணியத்தில். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nதென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.\nகளி & தாளகம் - பிராமண போஜனப்ரியா என்பது அறவே உண்மை.\nதொகுரும் சுகரில் கொழுப்பும் சேர்ந்து எகுறுவதால் சிவனுக்கு நிவைத்தியம் என்று பாவ்லா காட்டிவிட்டு மக்கள் சுவாக செய்வதுபோல் இப்போது எல்லாம் யாராவது இப்படி எழுதிதால் இது இருக்கு என்பதே எனக்கு தெரியும் \nநமப் பார்வதி பதயே... ஹர ஹர மஹாதேவா...\n/களி & தாளகம் - பிராமண போஜனப்ரியா என்பது அறவே உண்மை.//\nநிச்சயமா.. அந்தப் பக்கம் வரும்போது சொல்லுங்க.. ;-)\nஆமாம் எல்.கே. மகாராஜாபுரம் இதுல கிங்கு.. வித்தியாசமா இருக்கட்டுமேன்னு சுதா போட்டேன். சஞ்சய் தேடினேன் கிடைக்கலை. நன்றி ;-)\nதிருவாதிரை களிக் கூட்டுடன் அற்புதமாக சென்றது. கருத்துக்கு நன்றி. ;-)\nமன்னையில் எங்கள் வீட்டிற்கு பின்னால் ஆறு தாண்டி அக்கரையில் பாமணி. பிரத்த்யேக போட்டோக்கள் எடுத்து பகிர்கிறேன். பாராட்டுக்கு நன்றி ஸ்ரீராம். ;-)\nநித்யா அக்கா பாட்டை போட எதாவது சின்ன வாய்ப்பு கிடைச்சா போதுமே.. நிங்களும் போடாம விடமாட்டிங்க , நாங்களும் ரசிக்காம விடமாட்டோம்.\nதிருவாதிரைக்களியா ...சாப்பிடுங்க சாப்பிடுங்க....அந்த 31 ஐட்ட விருந்துல 32 ஆவது ஐட்டமா இதையும் மறந்துராதிங்க...\nசுதா அவர்களின் சம்போ பாட்டும் அருமை பாட்டு கேக்கறப்ப நம்ம காதுல பாட்டை மட்டும் கேட்கணும். அவங்க காதையெல்லாம் பார்க்ககூடாது :)))\n ஒரு வேகத்தில எழுதிட்டேன்... ;-)\nநன்றி மாணிக்கம். ஒரு பாரால ஒரு மாதத்தின் நிகழ்வுகளை சொல்லிட்டீங்க\nதக்குடு....தக்குடு... என்ன சொல்றது.. ஜிமிக்கில மினிக்குன்டு பாடினாதான் உனக்கு பிடிக்கும்ன்னு தேடித்தேடி இந்த போஸ்ட்ல போட்ருக்கேன் என்னையே வார்றியா.... சைட்டுக்கு வந்து கச்சேரியை வச்சுக்கறேன். சாப்பாட்டில குத்தம் குறை சொல்லாமல் அன்னமிடும் கைகளில் ஆடி வரும் பிள்ளை இது... ;-);-);-) இது எப்படி இருக்கு.. ;-)\nநிஜமாகவே இந்த தடவை எங்க வீட்டில் களி கூட்டு ரெண்டுமே அமர்க்கள டேஸ்ட். ஒரு வெட்டு வெட்டியாச்சு.. நன்றி ;-)\nநீங்க நெஜமாகவே கிச்சன் குவீன்தாங்க.. எவ்ளோ ஐட்டம் பண்றீங்க.. போட்டோ புடிச்சு போட்டு சொல்லித்தரீங்க.. நான் கத்துகிட்டு உங்களோடு சமையல் போஸ்ட்டுக்கேல்லாம் கமென்ட் போடறேன்... நன்றி ;-) ;-)\nஇந்தக் கலியில் களி நன்றாக செய்யத் தெரிந்தவருக்கு ஒரு போட்டி வைக்கலாம். நீங்க என்ன சொல்றீங்க.. ;-)\nரசித்ததற்கு நன்றி தல.. பயப்படாம ஜிமிக்கி பத்தி சொல்லுங்க.. வீட்ல ஒன்னும் சொல்லமாட்டாங்க.. நம்ம ஒரு தைரிய ரங்ஸ் கிளப் ஒன்னு ஆரமிச்சுடுவோம். ;-);-)\nதாளகம்... தக்குடு மூலம் கேள்விப்பட்டேன். நீங்க சொல்ற ஸ்டேட்மென்ட் கரெக்ட்டுதான். சாப்பாட்டுக்கு சொத்தையே அழிச்சுருவாங்க... ;-);-);-)\nநடராஜ ஜோதியில் ஐக்கியமான இளங்கோவிற்கு இறைவன் அனைத்தும் அருள்வான்.. நன்றி.. ;-)\nமுன்னமே பார்த்தேன் எல்.கே. சுதா மாமி பாடினதை போடலாமேன்னு தான்.. நன்றி.. ;-)\n///களி & தாளகம் - பிராமண போஜனப்ரியா என்பது அறவே உண்மை.//\nநூத்துக்கு நூறு உண்மை.. ;-)\nசரி பத்துஜி .. இனிமே யார் காதையும் பார்க்கலை. காதப் பத்தி யாராவது ஏதாவது கேட்டா காது காது லேது லேதுன்னு சொல்லிடறேன். என்னோட ரெண்டு காதையும் குறுக்க பிடிச்சுகிட்டு பன்னெண்டு தோப்புக்கரணம் போட்டுடறேன். ;-) ;-) ;-)\nசம்போவை பால முரளி ஐயா குரலில் தான் முதன் முதலில் கேட்டேன்.[.பதினாறு வருடங்களுக்கு முன்.]\nஅருமையான தொகுப்பு... நிறைய விடயங்களை அறிய முடிந்தது பகிர்வுக்கு நன்றிகள்.\nரசித்தமைக்கு நன்றி. பால முரளி கிருஷ்ணா குரல் கேட்ட கானாமிர்தமாக இருக்கும். நன்றி ;-)\nஇன்னும் நிறையா இருக்கு... ரொம்ப எழுதினா களி திகட்டிடுமோன்னு பயம்மா இருந்தது. அதான் ஒரு சுண்டு களி கிண்டி முடிச்சுட்டேன். நன்றி ;-)\nவாங்க... பாராட்டுக்கு நன்றி. அடிக்கடி வாங்க.. ;-)\nஎங்கள் கூட்டுக்களியினிலே கவிதைகள் கொண்டு தர வேண்டும்னு பாரதி கேட்டார்.\nகளி,கூட்டுலே எங்களுக்கு ருசி கொண்டு தர வேண்டும்னு ஆர்.வீ.எஸ் கேட்கிறார்\nஅண்ணா.. வழக்கம் போல் அட்டகாசமான கமென்ட்.. பாரதியை என் களி ருசிக்க வைத்ததற்கு நன்றி.. ;-)\n//இத் திருவாதிரை நல்லாளில் சிவபெருமானை துதித்து சகலரும் சகல நன்மைகளும் பெற்று நல்வாழ்வு வாழ என் உள்ளங் கவர் கள்வன் அந்த ஈசனை வேண்டி வணங்குகிறேன்.\nநமப் பார்வதி பதயே... ஹர ஹர மஹாதேவா...//\nதிருவாதிரை நன்னாளில் உங்களுடன் நானும் இணைந்து அந்த ஈசனை வணங்குகிறேன்...\n/கேக்கறப்ப நம்ம காதுல பாட்டை மட்டும் கேட்கணும். அவங்க காதையெல்லாம் பார்க்ககூடாது/\nஉங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.\nநேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nலஞ்ச லாவண்ய மேம்பாட்டுக் கழகம்\nஆடல் வல்லான் எனை ஆள வல்லான்\nஎன்னைக் கவர்ந்த பெண் குரல்கள்\nமன்னார்குடி டேஸ் - மார்கழியில் மன்னை\nரஜினி - தி மானேஜ்மென்ட் குரு\nபாரதி : என் நெஞ்சில் நிறைந்தவை\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்க��்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்க���ட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2018-10-21T06:23:36Z", "digest": "sha1:PS52ADTNN2ORIJ3X2CA7KA5EGJO2U253", "length": 4079, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொலுவாவில | Virakesari.lk", "raw_content": "\nமாகாணசபை சரியாக திட்டமிட்டு செயற்படவில்லை ; செல்வம் அடைக்கலநாதன்\nதன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்: தீராத வேதனையால், மர்ம உறுப்பை துண்டித்துக்கொண்ட சாமியார்\nஇந்தியாவின் முடிவு தெற்காசியாவை சீர்குலைக்கும் ; பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nஇளைஞர்களை திருமணம் வீசா பெற்று தருவதாகக் கூறி ஏமாற்றிய கும்பல் சிக்கியது\nமுதல் ஒருநாள் போட்டி இன்று ; பதிலடி கொடுக்குமா மே.தீ.வு\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகூரை மீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம்\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nபோதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை - மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇரத்தினபுரி - கொலுவாவில - பாம்காடன் தோட்ட பிரதேசத்தில் போதைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்டதை எ...\nதன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்: தீராத வேதனையால், மர்ம உறுப்பை துண்டித்துக்கொண்ட சாமியார்\nஇந்தியாவின் முடிவு தெற்காசியாவை சீர்குலைக்கும் ; பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nமுதல் ஒருநாள் போட்டி இன்று ; பதிலடி கொடுக்குமா மே.தீ.வு\nபூட்டியிருந்த வீட்டில் நான்கு நாட்களாக தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நான்கு சடலங்கள்: அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்\nசொகுசு காரில் போதை வில்லைகள் கொண்டு சென்ற இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/07/18124212/1177312/Documents-required-to-adopt-a-child.vpf", "date_download": "2018-10-21T06:55:01Z", "digest": "sha1:R3FH6DGKRCJTNJRPYASR7MNS7MQAACXO", "length": 18279, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் || Documents required to adopt a child", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்\nஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே தொடங்கி சட்ட வழிமுறைகள், வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.\nஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே தொடங்கி சட்ட வழிமுறைகள், வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.\nஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே துவங்க வேண்டும். சட்ட வழிமுறைகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.\nவழக்கறிஞர்கள் மூலம் சரியான உதவி இருந்தால் தத்து எடுப்பது சிக்கல் இல்லாமல் இருக்கும். தத்து எடுப்பது தொடர்பான பேச்சை முன்கூட்டியே துவக்கி தேவையான சான்றிதழ்களை எடுத்து வைக்கவும். சிந்தனையை செயலில் காட்டுவது நல்லது. தத்து எடுப்பதில் உதவும் வழக்கறிஞர்கள் அல்லது என்.ஜி.ஒ அமைப்புடன் பேசவும். உங்களை நன்றாக பரிந்துரைக்க கூடியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதும் நல்லது.\nதத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்:\n* தத்து எடுக்கும் குழந்தையை வளர்க்க முடியாத அளவுக்கு, தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள் குணமாக்க முடியாத அல்லது தொற்றக்கூடிய நோயால் பாதிக்கப்படவில்லை அல்லது உடல் நல அல்லது மனநில குறைபாட்டால் பாதிக்கப்படவில்லை எனும் சான்றிதழை பதிவு பெற்ற மருத்துவரிடம் இருந்து பெற வேண்டும்.\n* குடும்ப புகைப்படம். தத்து எடுக்கும் குடும்பத்தின் சமீபத்திய புகைப்படம். ( மூன்று போஸ்ட்கார்டு சைஸ்).\n* சுய தொழில் செய்யும் தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள் மூன்று ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். நிறுவனத்தில் வேலை பார்க்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான சான்றிதழ் மற்றும் ஓய்வு பெறும் ஆண்டையும் குறிக்க வேண்டும்.\n* தத்து எடுக்கும் பெற்றோரால் இரண்டு பரிந்துரை கடிதங்கள் அளிக்கப்பட வேண்டும். பரிந்துரை செய்பவர்கள் தத்து எடுக்கும் குடும்பத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் நெருங்கிய உறவினர்களாக இருக்க கூடாது.\n* தத்து எடுக்க உள்ள பெற்றோர்கள், ஆறு மாத வங்கி கணக்கு அறிக்கை, கடன் விவரங்கள் மற்றும் அசையும், அசையா சொத்து விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும்.\n* இதற்கு முன்னர் தத்து எடுத்துக்கொண்டிருந்தால் அதற்கான ஆணையை அளிக்க வேண்டும்.\n* தத்து எடுக்கும் பெற்றோர்களுக்கு ஏற்கனவே 7 வயதுக்கு மேற்பட்ட சொந்த குழந்தை(கள்) அல்லது தத்து - குழந்தைகள் இருந்தால் அவர்களது எழுத்துப்பூர்வமான சம்மதம் தேவை.\n* தனியாக உள்ள தத்து எடுக்கும் பெற்றோர், நெருங்கிய உறவினரிடம் இருந்து, ஏதாவது எதிர்பாராத சூழலில் அவர் குழந்தையை பார்த்துக்கொள்வார் எனும் உறுதிமொழி தேவை.\n* விவாகரத்து பெற்றவர் எனில், விவாகரத்து அல்லது சட்டப்பூர்வமான பிரிவு சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.\nஇந்திய தீபகற்பம் முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிந்து விட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nசபரிமலை விவகாரம்: ரஜினிகாந்த் கருத்து குழப்பமாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்\nஅடையாறு சாஸ்திரி நகரில் வீட்டில் பதுக்க��� வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்கா பறிமுதல்\nஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகளை சுட்டுவீழ்த்தியது பதுகாப்புப்படை\nஅதிமுகவில் வாரிசு என யாரும் கிடையாது; தொண்டர்களாகிய நாம்தான் வாரிசு: எடப்பாடி பழனிசாமி\nபேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது - மு.க.ஸ்டாலின்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தை வளர்ப்பில் தாயும் தந்தையும் பின்பற்ற வேண்டியவை\nகுழந்தை வளர்ப்பில் தந்தை செய்ய வேண்டியவை\nரப்பர் நிப்பிளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகுழந்தையின் வளர்ச்சியில் ஏன் தாமதம் ஏற்படுகிறது\nகுழந்தைகளே கையைக் கழுவுங்கள்... நோயை விரட்டுங்கள்...\nஒட்டன்சத்திரம் அருகே உள்ள தோட்டத்தில் பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு\nகுழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை\nகுழந்தைகளே கோபத்தை குறைத்தால் லாபம் அதிகம்\nகுழந்தைகளை கண்டிக்காமல் படிக்க வைக்க...\nபிறந்த குழந்தையை தூக்குவது எப்படி\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dubakoorpathivar.blogspot.com/2010/08/blog-post_03.html", "date_download": "2018-10-21T06:17:34Z", "digest": "sha1:VHCSNASKJKEXALJMR5BIPIBQUSO5XVIR", "length": 4767, "nlines": 65, "source_domain": "dubakoorpathivar.blogspot.com", "title": "டுபாக்கூர் பதிவர்: முத்திரைகள்....பயன்களும், பலன்களும்....!", "raw_content": "\n\"பிரபல தமிழ் பதிவர் என்னவெல்லாம் செய்யக் கூடாதோ, அத்தனையும் செய்யும் முயற்சி\n.உடல் நலம் பேண விரும்புவோர் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது இந்த முத்திரைகள். தமிழகத்தில் அத்தன�� பிரபல்யமாகாத ஓர் கலை....இனையம் மேய்ந்த வேளையில் கிடைத்தது. பயன் படுத்திக் கொள்ளுங்கள்.\nPosted by டுபாக்கூர் பதிவர் at 2:08 AM\nகொஞ்ச நாளு நானும் இந்த கிறுக்கு பிடிச்சி அலைஞ்சேன். இந்த புத்தகம் வாசிச்சிட்டு -- Asanas, Mudras and Bandhas - Awakening Ecstatic Kundalini by Yogani. முடிந்தால், நேரமிருந்தால் மேய்ந்து பாருங்க.\nநமக்கு எல்லாமே 4 நாளு தானப்போய். இதுக்கு முன்ன Reflexology. ;-) சின்சியரா கத்து, வீட்டுக்கு வரும் குட்டு குருமலுக்கு செய்து.... ஹி ஹி ஹி... அதுக்கப்புறம் அடுத்த வேள்வியில் புகுந்துட்டேன். அதனால முத்ரா உடல் நலம் பேணுமா இல்லையான்னு சொல்ல தெரியல எனக்கு. ஆனா ஒரு சில மெடிடேஷனுக்கு இந்த முத்ராக்கள் பெரும் உதவியா இருந்திருக்கு. Especially to channelize over flowing energy after meditation.\n2) யோகனி கண்டிப்பா வாசிங்க.\n...நந்தா நீ என்ன்ன்ன்ன்ன் நிலா....\nசைக்கிள் கேப்ல...ட்ரக் ஓட்றதுன்னா, இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=4&cat=132", "date_download": "2018-10-21T06:25:36Z", "digest": "sha1:IUG53KB3UU2A3NYA3IRSEVGEBETWHI2J", "length": 16073, "nlines": 62, "source_domain": "eeladhesam.com", "title": "கட்டுரைகள் – பக்கம் 4 – Eeladhesam.com", "raw_content": "\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nபத்தோடு பதிணொன்றாக மாறிவரும் இனப்பிரச்சினை\nகட்டுரைகள் செப்டம்பர் 3, 2017செப்டம்பர் 4, 2017 இலக்கியன் 0 Comments\nபுதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வு உண்டு என அடித்துச் சொன்ன தமிழரசுக்கட்சி தற்போது 20 ஆவது திருத்தச்சட்டம் குறித்து கூறப்போது என்ன தொடர்டர்புடைய செய்திகள் உள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை புதிய அ��சியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை […]\nகட்டுரைகள் ஆகஸ்ட் 27, 2017ஆகஸ்ட் 28, 2017 இலக்கியன் 0 Comments\nநல்லாட்சி அரசாங்கம் உருவாகி இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்த அரசை உருவாக்கிய கட்சிகள் மத்தியில் மெல்ல மெல்ல மனக்கசப்புகள் தொடர்டர்புடைய செய்திகள் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்பு-சொல்வது சிங்கக்கொடி சம்பந்தன் புதிய அரசியல் தீர்வு முயற்சி தோல்வியடைந்தால் நாட்டில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய விக்கினேஸ்வரன் மீது கடும் கோபத்தில் சிங்கக்கொடி சம்பந்தன் புதிய அரசியல் தீர்வு முயற்சி தோல்வியடைந்தால் நாட்டில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய விக்கினேஸ்வரன் மீது கடும் கோபத்தில் சிங்கக்கொடி சம்பந்தன் “வடக்கு மாகாண முதலமைச்சர் தனது பக்க நியாயங்களைப் பட்டியல்படுத்தியுள்ளார். மறுபக்க நியாயங்களை நாம் முன்வைக்கவேண்டும். […]\nவிந்தன் கனகரட்ணத்தின் புறக்கணிப்பும் விக்கியின் நல்லெண்ண பார்வையும்\nகட்டுரைகள் ஆகஸ்ட் 26, 2017ஆகஸ்ட் 26, 2017 இலக்கியன் 0 Comments\nவடக்கு மாகாண சபையில் நிலவிய நீண்ட குழப்பமாகிய போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராக விளங்கிய பா.டெனிஸ்வரனின் அமைச்சு பொறுப்பு தொடர்டர்புடைய செய்திகள் தமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர் தமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் ஆணையிட்டவர் அமைச்சராக தமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் ஆணையிட்டவர் அமைச்சராக நிறைவேற்றியவர் சிறையில் தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் […]\nகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் சாதித்தது என்ன..\nகட்டுரைகள் ஆகஸ்ட் 25, 2017ஆகஸ்ட் 26, 2017 இலக்கியன் 0 Comments\n2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரவலத்துடன் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் வேறு வடிவத்தை பெற்றிருந்தது. தொடர்டர்புடைய செய்திகள் புதிய அரசியலமைப்பு உருவாக்காவிட்டால் பதவி விலகுவதில் உறுதி என்கிறார் சுமந்திரன் “புதி�� அரசமைப்புப் பணிகளின் முன்னகர்வதைத் தடுப்பதற்கு திட்டமிட்ட செயற்பாடுகள் சில முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சர் முடிவுக்கு பலரும் வரவேற்பு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லையெனில் புதிய கட்சியில் போட்டியிடுவேன் என்ற முதலமைச்சரின் அறிவிப்பிற்கு கட்சிகள், முன்னாள் போராளிகள், […]\nஅதிமுக என்ற கப்பல் இந்திய பெருங் கடலில் மூழ்கிக்கொண்டிருக்கிறது.\nகட்டுரைகள், தமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nபிளவுபட்டுப்போன அண்ணா திமுக கட்சியில் இருக்கும் முன்னணி அணிகளான, இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், தொடர்டர்புடைய செய்திகள் தமிழ் சிறுமி எடுத்த விபரீத முடிவு-அதிர்ச்சியில் பெற்றோர் தமிழகத்தில் தாயின் அன்பு கிடைக்காததால், அந்த பெண் திருடனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியைச் மீண்டும் திரும்பி வாங்க கேப்டன் விஜயகாந்த் தமிழகத்தில் தாயின் அன்பு கிடைக்காததால், அந்த பெண் திருடனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியைச் மீண்டும் திரும்பி வாங்க கேப்டன் விஜயகாந்த் தமிழக அரசியல் உலகில் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் அரசியலில் ”பழைய பன்னீர்செல்வமாக” வரவேண்டும் என்று […]\nசிங்கக்கொடி சம்பந்தனா, சிவி விக்னேஸ்வரனா\nகட்டுரைகள் ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nவடக்கு மாகண சபையின், முதலமைச்சர் திரு சி வி விக்னேஸ்வரன் அவர்களை பதவியிலிருந்தும், அரசியல் அரங்கிலிருந்தும் அகற்றுவதற்கு இரா சம்பந்தன் தொடர்டர்புடைய செய்திகள் பாஜகவின் நல்லெண்ண தூதுவரான கல்லாப்பெட்டி ரஜனிகாந்த். சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் செப்பு ஆலைக்கு எதிரான பொதுமக்களின் நூறாவது நாள் போராட்டத்தின்போது பதின்நான்கு பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் நாம்தமிழர் கண்காணிப்பு வளையத்துள் ரஜனியின் ஆன்மீக கட்சியும், ஆண்டவரும். எவ்வளவோ பேர் எத்தனைமுறை வற்புறுத்தி கேட்டபோதும் அரசியல் தனக்கு ஒருபோதும் ஒத்துவராது என்றும், அரசியல்பற்றி […]\nதமிழ்நாடு ஒரு அரசியற் புரட்சிக்கு தயார���கிவிட்டது.\nகட்டுரைகள், தமிழ்நாடு செய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nமொத்த தமிழகமும் வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்டர்புடைய செய்திகள் தமிழ் சிறுமி எடுத்த விபரீத முடிவு-அதிர்ச்சியில் பெற்றோர் தமிழகத்தில் தாயின் அன்பு கிடைக்காததால், அந்த பெண் திருடனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியைச் மீண்டும் திரும்பி வாங்க கேப்டன் விஜயகாந்த் தமிழகத்தில் தாயின் அன்பு கிடைக்காததால், அந்த பெண் திருடனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியைச் மீண்டும் திரும்பி வாங்க கேப்டன் விஜயகாந்த் தமிழக அரசியல் உலகில் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் அரசியலில் ”பழைய பன்னீர்செல்வமாக” வரவேண்டும் என்று தினகரனை கண்டு கதிகலங்கும் திமுக,அதிமுகவினர் தமிழக அரசியல் உலகில் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் அரசியலில் ”பழைய பன்னீர்செல்வமாக” வரவேண்டும் என்று தினகரனை கண்டு கதிகலங்கும் திமுக,அதிமுகவினர்\nமுந்தைய 1 … 3 4\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2013/07/blog-post_30.html", "date_download": "2018-10-21T06:59:07Z", "digest": "sha1:QS2W2GPRAQY5MXCMLXLXDAUAJKAQD6LM", "length": 19217, "nlines": 193, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "வி.களத்தூர் சந்தை திடலில் ஸகர் உணவு ஏற்பாடு சிறப்பாக நடைபெற்றது. - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / ஊர்செய்தி / வி.களத்தூர் சந்���ை திடலில் ஸகர் உணவு ஏற்பாடு சிறப்பாக நடைபெற்றது.\nவி.களத்தூர் சந்தை திடலில் ஸகர் உணவு ஏற்பாடு சிறப்பாக நடைபெற்றது.\n31-07-2013 லைலதுல் கத்ர் ஒற்றைப்படை இரவு ஆன இன்று ஸகர் சாப்பாடு சென்ற வருடம் நடந்தது போல் இந்த ரமளாணிலும் ஸகர் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டு வீட்டுக்கு ஒருநபர் என அழைப்பு கொடுத்து இருந்தனர். திரளான சகோதர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விருந்தினை சில நபர்கள் ஒன்றுசேர்ந்து சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த நிகழ்சியினை மில்லத்நகர் நூருல் இஸ்லாம் இளைஞர் அணி மற்றும் வி.களத்தூர் இஸ்லாமிய நற்பனி மன்றம் மற்றும் நமது சகோதர்கள் பலர் உணவு பரிமாற உதவினார்கள்.\nஇதுபோன்ற ஏற்பாடு நமது ஒற்றுமையை பல படுத்துவதாக அமைந்துள்ளது.\nஏற்பாடு செய்து தந்த அனைவர்க்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நல்லருள் புரிவணாக. அமீன்.\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர��� அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2014/07/blog-post_73.html", "date_download": "2018-10-21T05:47:37Z", "digest": "sha1:P4AYMMDSIPYNJUF3KZJ4VEB62CV65UPA", "length": 20293, "nlines": 195, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "பள்ளிக்கு பைக்கில் வரும் மாணவர்கள் விபத்துக்குள்ளானால் தலைமையாசிரியரே பொறுப்பு - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / அறிவிப்பு / பள்ளிக்கு பைக்கில் வரும் மாணவர்கள் விபத்துக்குள்ளானால் தலைமையாசிரியரே பொறுப்பு\nபள்ளிக்கு பைக்கில் வரும் மாணவர்கள் விபத்துக்குள்ளானால் தலைமையாசிரியரே பொறுப்பு\nமுதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநரின் உத்தரவு: அனைத்து பள்ளிக\nளிலும் பல்வேறு மாணவ மாணவியர் 16 முதல் 18 வயதுடையோர் முறையான ஓட்டுநர் உரிமம் பெற இயலாத நிலையில் பள்ளிக்கு இருசக்கர வாகனம் ஓட்டி வருவதால் பல்வேறு விபத்துகளும், உயிர் இழப்புகளும் ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nஎனவே இது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி மாணவ மாணவியர் பள்ளிக்கு இருசக்கர வாகனம் ஓட்டி வரக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்திட அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது.\nஅவ்வாறு மாணவ மாணவியர் இருசக்கர வாகனம் ஓட்டிவந்தால் அவர்களின் வாகன சாவியை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோரை அழைத்து உரிய அறிவுரைக்கு பின்னர் வாகனத்தை நேரில் ஒப்படைக்க வேண்டும்.\nஇது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு அசம்பாவிதம் ஏதும் ஏற்படின் பள்ளி தலைமை ஆசிரியர்தான் முழு பொறுப்பேற்க நேரிடும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபள்ளிக்கு பைக்கில் வரும் மாணவர்கள் விபத்துக்குள்ளானால் தலைமையாசிரியரே பொறுப்பு Reviewed by super on Monday, July 21, 2014 Rating: 5\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மத��யம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடம���களில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2015/09/1.html", "date_download": "2018-10-21T06:07:21Z", "digest": "sha1:JTVWTZPM3KYJIWTPP56PKQR7CUHOJR6S", "length": 18451, "nlines": 190, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "வரும் அக்டோபர் முதல் துபாய் மெட்ரோ புதிய கால அட்டவணை அறிவிப்பு...! - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / Uncategories / வரும் அக்டோபர் முதல் துபாய் மெட்ரோ புதிய கால அட்டவணை அறிவிப்பு...\nவரும் அக்டோபர் முதல் துபாய் மெட்ரோ புதிய கால அட்டவணை அறிவிப்பு...\nதுபாய் மெட்ரோ வெள்ளிகிழமைகளில் மதியம் 1 மணி முதல் நள்ளிரவு வரை செயல்பட்டு வருகிறது. தற்பொழுது துபாய் RTA பயணிகளின் வசதிக்காக துபாய் மெட்ரோ சேவையின் நேரத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 2 (02/10/2015) வெள்ளி முதல் துபாய் மெட்ரோ காலை 10 மணி முதல் தனது சேவையை துவங்கும். இந்த புதிய கால அட்டவணையால் துபாய் மெட்ரோ பயணிகள் பெருத்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nவரும் அக்டோபர் முதல் துபாய் மெட்ரோ புதிய கால அட்டவணை அறிவிப்பு...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில��லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\n���ுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் ���ன்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=112423", "date_download": "2018-10-21T07:11:35Z", "digest": "sha1:GNOSBRROAURVUHGDNP74DXX36OP3OA5I", "length": 8833, "nlines": 81, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபலத்த மழையால் - சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு - Tamils Now", "raw_content": "\n‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம் - ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா - கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்\nபலத்த மழையால் – சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் 4 ஏரிகளும் வரலாறு காணாத வகையில் வறண்டு போனது.\nவடகிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. நேற்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.\nஏரிகளின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 452 மில்லியன் கன அடிநீர் இருப்பு உள்ளது. (மொத்த கொள்ளளவு 3645 மி.கன அடி) ஏரிக்கு 719 கன அடி தண்ணீர் வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்கு 52 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nசெம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று 308 மி.கன அடி தண்ணீர் இருந்தது. நேற்று ஒரே நாளில் பெய்த கன மழையால் ஏரிக்கு 144 மில்லியன் கனஅடி நீர் வந்து உள்ளது.\nஇன்று காலையும் பலத்த மழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nபுழல் ஏரியில் 487 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. (மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி) ஏரிக்கு 1643 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி வெளியேற்றப்படுகிறது.\nசோழவரம் ஏரியில் 120 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. (மொத்த கொள்ளளவு 881 மி.கனஅடி). ஏரிக்கு 336 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் வெளியேற்றம் இல்லை.\nபூண்டி ஏரியில் 312 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. (மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி). ஏரிக்கு 148 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் வெளியேற்றம் இல்லை.\nதொடர் மழையினால் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.\nஏரிகளில் குடிநீர் சென்னை நீர்மட்டம் உயர்வு பலத்த மழை 2017-10-31\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபேரிடர் மீட்புக்குழு கொடைக்கானல் விரைந்தனர்; பலத்த மழை; சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன\nகர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nசென்னை அப்போலோ மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதி\nநேர் வழியில் செல்லுங்கள், நியாயமான வழியில் செல்லுங்கள் – ரசிகர்களின் சந்திப்பில் ரஜினி பேச்சு\nபதவி, பணம், புகழ், அதிகாரம் இருப்பவர்களின் காலில் விழாதீர்கள் – ரஜினி பேச்சு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/splpart_main.asp?cat=1408", "date_download": "2018-10-21T06:39:55Z", "digest": "sha1:YWRR7WUYUNAH643USUVSDNAUGQZVQUVG", "length": 38494, "nlines": 374, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தலையங்கம்\nகாங்., - தி.மு.க., கூட்டணி உடைகிறது 'ஓவர்' ராகுலுடன் கமல் இரண்டாம் சுற்று பேச்சு அக்டோபர் 21,2018\nஅமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழாவுக்கு... அரசு பஸ்\n'நேரம், காலம் பார்த்துகட்சி அறிவிப்பேன்' அக்டோபர் 21,2018\nதொகுதிக்கு, ரூ.50 கோடி: தி.மு.க., திட்டம்\n'தயவு தாட்சண்யம் கிடையாது' அக்டோபர் 21,2018\nவெளிச்சம் தெரிகிறது; தொழிலை ஆராதிப்போம்\nநாடு முழுவதும் விஜயதசமி நாள் கொண்டாடப்படும் சமயத்தில், தங்களது வேலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக நடந்து, சில சம்பிரதாயங்களை பின்பற்றுவது இங்கு வழக்கம்.மத்திய அரசை, பா.ஜ., வழி நடத்துவதால், அதில் பங்கேற்கும் அமைச்சர்கள் ...\nதமிழகத்தில், வட கிழக்கு பருவமழைக் காலம் வந்து விட்டது. இனி இதன் தாக்கம், எப்படி இருக்கும் என்பதை, வானிலை ஆய்வு மையம் கணித்து, சரியான தகவலைக் கூறும் என்ற நம்பிக்கை, அதிகரித்து வருகிறது. அதற்கு அடையாளமாக, இரு ஆண்டுகளில் பெய்த பெருமழை மற்றும் புயல் பாதிப்புகளை, ஓரளவு சரியாக கணிப்பதற்கு உரிய தரவுகள், ...\nகலாசார கருவூலம் அழிந்தது எப்படி\nதிரும்பத் திரும்ப தமிழக கோவில் சிலைகள், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்படும் செயல், கடைசியாக சென்னையில், மக்கள் அதிகம் அறிந்த போயஸ் கார்டன் பகுதியை சுட்டிக்காட்டுகிறது. இதில், தமிழகத்தில் இன்று, சி.ஐ.டி., பிரிவின் சார்பில் விசாரிக்கும் உயர் அதிகாரி பொன். மாணிக்கவேல், போயஸ் ...\nபிரதமர் மோடியை, தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்திருப்பது, அ.தி.மு.க.,வின் அடுத்த கட்ட ...\nராஜஸ்தான், ம.பி., உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் தேதிகள் வெளிவந்து உள்ளன. தேர்தல் கமிஷன் தயாரிப்புப்படி, இத்தேர்தல், டிச., 11ம் தேதி ஓட்டு எண்ணிக்கையின் போது, பா.ஜ., கட்சி முந்துகிறதா அல்லது மத்தியில் பிரதமர் ஆக விரும்பும் ராகுல் தலைமையை, இம்மாநிலங்களில் மக்கள் ஆதரிக்கின்றனரா... என்று ...\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் விதத்தில், மத்திய அரசு எடுத்த கலால் வரி குறைப்பு, தாமதமான முடிவு என்பதுடன், தேர்தல் கால நடவடிக்கை என பேச இடமளிக்கிறது.பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது போல, மாநில அரசுகளும் தங்கள் பங்கை நிறைவேற்றியாக வேண்டும். மாநில அரசுகள் இதன் மீதான, 'வாட்' ...\nதமிழகத்தில், ஆளும், அ.தி,மு.க., அரசு சார்பில் நடந்த, எம்.ஜி.ஆர்., விழா, தேர்தல் தயாரிப்புக்கு மட்டுமின்றி, கட்சியின் கட்டமைப்பை சீராக்க வழிகாண உதவும் என்று கருதலாம். அதுமட்டும் அல்ல... தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சி என்ற கோணத்தில் பார்க்கும் போது, அண்ணாதுரை, அதிக ஜனநாயகவாதி என்றால், அவருக்கு ...\nகுடும்பப் பெண்களுக்கு புதிய சவால்...\nஅதிக விவாதங்களை, சபரிமலை குறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, தமிழகம், கேரளா, ஆந்திர மாநில பக்தர்களிடையே ஏற்படுத்தும். 'அனைத்து வயது பெண்களும், சபரிமலையில் வழிபடலாம்' என்ற கருத்துடைய இத்தீர்ப்பு, இந்து மதத்தில் உள்ள பல்வேறு வழிபாடுகளை, அடிப்படைக் கோணத்தில் அணுகவில்லை என்று பலரும் கருதலாம். ...\nஆதார் முதல் அயோத்தி வரை...\n'ஆதார் அடையாள அட்டை அவசியம்' என்ற, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பு, அரசின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு, வரும் காலங்களில் பயன் தரும். ஆதார் எண் என்பது, அத்தியாவசியமாக எல்லா விஷயத்திற்கும் பயன்படுத்த முடியாது என்ற நிபந்தனைகளை, ...\nமக்களுக்கு அதிகம் பயன்படும், மருத்துவ காப்பீட்டு திட்டமான, 'ஆயுஷ்மான்' துவக்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஓராண்டு ஆட்சிக்காலம் உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய திட்டங்களில், இது முக்கியமானது.இந்த ஆயுஷ்மான் திட்டத்தை, பிரதமர் மோடி, ஏற்கனவே சுதந்திர நாள் உரையில் அறிவித்த போதும், ...\nபல சமயங்களில், பா.ஜ.,வின் பின்னணியாக, ஆர்.எஸ்.எஸ்., பலமிக்க சக்தியாக நிற்கிறது என்பது, நாடு முழுவதும் விவாத களத்தில் உள்ள விஷயமாக மாறியிருக்கிறது. அதுவும், நாக்பூரின் தலைமையகத்தில் நடந்த விழாவில், முன்னாள், ஜனாதிபதி பிரணாப் பங்கேற்ற பின், காங்கிரஸ் கட்சி தம் பாரம்பரியத்தை தேட நேர்ந்து இருக்கிறது. ...\nதேர்தல் பிரசார உத்திகளில், க��ங்கிரஸ் தலைவர் ராகுல் நேரடியாக களம் இறங்கி செயலாற்றுவது வரவேற்கத்தக்கது. அதிலும் அவர், வரும் லோக்சபா தேர்தலுக்கு கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் என்ற பணியில், அதிக முனைப்பு காட்டும் அசோக் கெலாட், இதற்காக சில முக்கிய அணிகளை உருவாக்கியிருப்பது, அக்கட்சி காட்டும் ...\nவாராக்கடன் பிரச்னை, வெவ்வேறு அடிப்படையில் பேசப்பட்டு வருவது, பல விஷயங்களை தெளிவாக்கி ...\nதமிழகத்தில் இதுவரை, மதுரை உட்பட சில சிறைகளில் அடிதடி, ரகளை நடந்த தகவல்கள் உண்டு. ஆனால், சென்னை, ...\nகேள்விகள் ஏராளம் பதில் எளிதல்ல...\nதிரும்ப திரும்ப குற்றச்சாட்டுகள் அல்லது, சி.பி.ஐ., தொடர்புடைய விசாரணைகள் என்பது ஒரு விஷயத்தில் உள்ள சந்தேகங்கள் அல்லது முறைகேடுகளை வெளிக்கொண்டு வரும் என்ற நம்பிக்கை, மக்கள் மனதில் ஊறியிருக்கிறது.தமிழகத்தில் நடந்த, 'குட்கா ஊழல்' விசாரணைத் தகவல்கள் அல்லது சோதனை வெளிவரும் வேகத்தைப் பார்க்கும் ...\nபுதிய மாற்றம் தான் ரயில்வேக்கு தேவை\nநாட்டின் மிகப்பெரிய பயணியர் போக்குவரத்தில், ரயில்வே மிக முக்கிய பங்காற்றுகிறது. அதன் வளர்ச்சி என்பது, அத்துறை ஈட்டுகிற லா பம் என்பதுடன், அதனால் மக்கள் பெரும் வசதிகளையும் சேரும். பொதுவாக, பயணியர் ரயில் போக்குவரத்து என்பது, மக்கள் நலம் சார்ந்த அணுகுமுறையாக அமையவே, அது மத்திய அரசின் கீழ் உள்ள ...\nபடித்து முடித்ததும், ஒவ்வொருவருக்கும் வேலை கிடைக்காத பட்சத்தில், அது, அத்துறைக்கு செலவழிக்கும் அரசு பணத்தை வீணடிக்கிறது என்பதாகும்.இப்போது பொறியியல் படித்து விட்டு, இந்தியா வில், 80 லட்சம் பேரும், தமிழகத்தில், 1.60 லட்சம் பேரும், வேலையின்றி இருப்பதாக கூறப்படுகிறது. இப்புள்ளி விபரத்தை அப்படியே ...\nஎல்லாருக்கும் புரிந்தது பணம் என்பதும், அதிக பணம் சேர்ந்தால், அது சேமிக்கப்பட்டால், வாழ்வாதாரம் சிறக்கும் என்பதாகும். ஆனால், பிரதமர் மோடி ஆட்சி பயணித்த நான்காவது ஆண்டில், அவர் பின்பற்றிய பொருளாதார கொள்கைள் பற்றிய விமர்சனங்கள், பல பயனுள்ள தகவல்களைத் தருகின்றன.இந்த அரசை மக்கள் விரும்பாவிட்டால், ...\nகற்காலப் பாதைக்கு போக வேண்டுமா\nஅதிகம் சர்ச்சையாக பேசப்பட்ட, 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல், முன்கூட்டியே வந்து விடும் என்ற பேச்சு, இனி அதிகமாக முன்னிறுத்தப்படாது. இப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இடம் பெற்ற, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசக் கட்சி ெவளியேறியதால், இக்கூட்டணியே சீர்குலைந்ததாக பேசப்பட்டது. அது, நடப்பில் ...\nபேச்சுரிமை விவாதம் நல்ல துவக்கம்\nபேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவை, அரசியல் அமைப்பு சட்ட உரிமையின் கீழ் ஜனநாயகத்தில் உள்ள வளமான அம்சமாகும்.ஆனால், சமீபத்தில் மஹாராஷ்டிரா அரசு, அறிஞர்கள் என்று கருதப்பட்ட சிலரை கைது செய்தது பெரிய விவாதமாகியிருக்கிறது. அறிஞர்கள் என்பவர்கள் பேச்சுரிமை, கருத்து உரிமை, எழுத்துரிமைக்கு ...\nதி.மு.க.,வின் செயல் தலைவரான ஸ்டாலின், அக்கட்சியின் தலைவராக பதவியேற்றிருப்பது வரவேற்க தக்கது. ...\nபல மைல் தூரம் வேண்டும் ராகுலுக்கு\nகாங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல், ஒரு சில விஷயங்களில், 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை நோக்கி ...\nவிவசாய வளம் பெருக தண்ணீர் உதவட்டும்\nகேரளா வெள்ளம் அம்மாநிலத்தை உருக்குலைத்தது என்றாலும், இத்தடவை தமிழகத்தில், ஆவணி தொடக்கத்திலேயே மூன்று முறை மேட்டூர் அணை நிரம்பி வழிந்திருக்கிறது. காவிரி உபரி நீர் அதிக அளவு வருகை அதற்கு காரணம். சர்வ சாதாரணமாக, 1 லட்சம் கன அடி நீர் தொடர்ந்து பலநாள் வந்ததை, யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாது. ...\nமகிழ்ச்சி இல்லாத கேரள ஓண விழா\nகேரள மாநிலம், அளவு கடந்த மழை பாதிப்பில் சிக்குண்டு, சிதிலமாகி விட்டது. மீட்புப் பணி அசுர வேகத்தில் நடந்த போதும், கேரள அரசு அதிக அக்கறை காட்டினாலும், பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில், ஒவ்வொரு தனிநபரும் அடைந்த பாதிப்பு பற்றிய முழுவிபரம் சேகரிக்க, பல நாட்கள் ஆகும்.அதிக அளவு மலைப்பகுதி உள்ள ...\nபொருளாதார அடிப்படைகளில் வளர்ச்சி என்ன என்பதை கண்டறிவதற்கு, பல வழிகளும், நடைமுறைகளும் உள்ளன. நம் ...\nஎப்போது யானை ஓடத் துவங்கும்\nதேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பிரதமராக மோடி, சுதந்திர தினத்தில் பேசிய நீண்ட உரை, மக்களிடம் எந்த அளவு பிரதிபலிக்கும் என்பதை வரும் காலம் உணர்த்தும்.அவர், கட்சித் தலைவராக பேசியிருக்கிறார் எனவும் நாட்டின் பிரதமராக பேசவில்லை என்பதை காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் தெரிவித்திருக்கின்றன. ஆனால் ...\nஇந்திய முன்னாள் பிரதமர், அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார் என்பது, வளரும் இந்தியாவை நேசித்த ...\nராஜ்யசபா துணைத்தலைவர் தேர்தல் முடிவானது, 2019 லோக்சபா தேர்தல் முடிவு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக அமையும் என்ற விவாதங்களை குறைத்துவிடும்.ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், 125 ஆதரவு ஓட்டுகள் பெற்று அப்பதவியை அடைந்திருக்கிறார். ஆனால், காங்கிரஸ், திரிணமுல் உட்பட எதிர்க்கட்சிகள், ...\nஎங்கெல்லாம் சுற்றிய ஊழல் அம்சம், தேர்வுத் தாள் மறுகூட்டலிலும் வந்திருப்பது, நாம் எதில் முன்னேறி இருக்கிறோம் என்ற கேள்வியை எழுப்புகிறது. அதுவும், பொறியியல் படிப்புகளில் சிறந்ததாக கருதும், அண்ணா பல்கலையில், தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி, ஜி.வி.உமா வழிகாட்டியாக திகழ்ந்து, இப்போது ...\nதி.மு.க., தலைவர் கருணாநிதி, தமிழக அரசியலில் ஒரு சகாப்தமாக இருந்திருக்கிறார். அவருடைய கருத்துகள் ...\nஎங்கெல்லாம் சுற்றிய ஊழல் அம்சம், தேர்வுத் தாள் மறுகூட்டலிலும் வந்திருப்பது, நாம் எதில் முன்னேறி இருக்கிறோம் என்ற கேள்வியை எழுப்புகிறது.அதுவும், பொறியியல் படிப்புகளில் சிறந்ததாக கருதும், அண்ணா பல்கலையில், தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி, ஜி.வி.உமா வழிகாட்டியாக திகழ்ந்து, இப்போது ...\nபார்லிமென்டின் இரு சபைகளும் ஓரளவு இயங்குவதின் அடையாளமாக, தேசிய குடிமக்கள் வரைவுப் பட்டியல், ...\nதமிழக அரசியலில் இப்போது, அதிக ஆரவாரமற்ற, ஆனால், கட்சிகள் தங்களுடைய மக்கள் ஆதரவை தேடும் காலம் எழுந்திருக்கிறது.அ.தி.மு.க.,வில், பழனிசாமி முதல்வராக இருந்தாலும், அவரும், துணைமுதல்வர் பன்னீர் செல்வமும் இணைந்து, அக்கட்சியின் பலத்தை நிர்ணயம் செய்பவர்களாக உள்ளனர். ஓராண்டு ஆட்சியில், செயல்திட்டங்களை ...\nபடிக்கட்டு பயணம் மாறுவது எளிதானதா\nசென்னைப் புறநகர் ரயில் சர்வீஸ் சந்திக்கும் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. அதிலும் பொதுவாக, தண்டவாளத்தின் குறுக்கே செல்லும் பலர், அடிபட்டு இறப்பது வழக்கம் என்றால், இப்போது வாயில் படிகளில் தொற்றியபடி பயணம் செய்த இளைஞர்கள், அடிபட்டு இறந்தது பரிதாபமாகும்.சென்னை மிகப்பெரும் மாநகரம்; போக்குவரத்து ...\nஇம்ரான் பாக்., பிரதமர் எதிர்பார்க்க ஏதும் இல்லை\nபாகிஸ்தானில் நடந்த பொதுத் தேர்தல், இத்தடவை, பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அரசியலுக்கு இம்ரான் கான், புதிய பிரதமராகிறார். எத்தனையோ தேர்தல்கள் நடந்தாலும், ராணுவத்திற்கு கட்டுப்பட்ட பிரதமர், ஆட்சி நிர்வாகம் என்பது பாக்., நடைமுறை. எந்த ஒரு சிவிலியன் பிரதமர் அங்கு வந்தாலும், ஒரு சில மாதங்களில் ...\nஇப்போதெல்லாம் சிறிய விஷயங்கள் என்று கருதப்பட்டவை, மிகப்பெரும் சர்ச்சைகளுக்கு ஆதாரமாகின்றன. ...\nஒரு பக்கம் சமூக வலைதளங்களின் வளர்ச்சி, இளைஞர் சமுதாயம் மாற்றத்தை நோக்கி பயணிப்பதைக் காட்டினாலும், மறுபக்கம் சந்தேகத்தின் அடிப்படையில் எழும் வதந்திகளில், நபரை அடித்துக் கொல்லும் நடைமுறை ஏற்கத்தக்கதல்ல.எல்லாவற்றையும் காவலர் கண்டு கண்காணிக்க வேண்டும் அல்லது, 'சிசிடிவி' கண்காணிப்பு ...\nஇது என்ன புதிய பாதை\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது, இந்த அரசு நான்காண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்கள், சோடை போகவில்லை என்பதை காட்டியுள்ளது.மொத்த எம்.பி.,க்களில், 325 பேர் அரசுக்கு ஆதரவு என்பதும், மாநில கட்சிகளில், அ.தி.மு.க., தந்த ஆதரவும், ...\nராகுல் தலைமை கட்சியை காக்குமா\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் பேசும் கருத்துகள், திசை மாறிச் செல்கின்றன. மிகப்பெரும் ...\nமீனில் கலப்படம்... அபாயத்தின் அறிகுறி\nஇதுவரை இல்லாத விஷயமாக மீனில், 'பார்மாலின்' என்ற வேதிப்பொருள் கலப்புத் தகவல், அசைவ உணவு விரும்புவர்களுக்கு அதிருப்தியைத் தரும்.பொதுவாக நாட்டில் காய்கறி, பழங்கள் மட்டும் அல்ல, இளைஞர்களிடம் அசைவ உணவு சாப்பிடும் வழக்கம் அதிகரித்திருக்கிறது.இதற்கு பொருளாதார வசதி மற்றும் உணவில் பல தரப்பட்ட ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-21T05:52:50Z", "digest": "sha1:CENKUXI4QTSDNFOGTS76Y252GKJZSJU2", "length": 16884, "nlines": 113, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ஒரே நாளில் 10 இலட்சம் மக்களை வீடு வீடாக சென்று சந்திக்கும் மாபெரும் பிரச்சாரம் - பாப்புலர் ஃப்ரண்ட் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nஒரே நாளில் 10 இலட்சம் மக்களை வீடு வீடாக சென்று சந்திக்கும் மாபெரும் பிரச்சாரம் – பாப்புலர் ஃப்ரண்ட்\nBy Wafiq Sha on\t February 10, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஒரே நாளில் 10 இலட்சம் மக்களை வீடு வீடாக சென்று சந்திக்கும் மாபெரும் பிரச்சாரம் – பாப்புலர் ஃப்ரண்ட் செயலக குழு தீர்மானம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக செயலக குழு கூட்டம் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தலைமையில் மதுரையில் 09.02.2018 அன்று கூடியது. மாநில துணைத்தலைவர் M.முஹம்மது சேக் அன்சாரி, மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது உட்பட அனைத்து செயலக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.\nதீர்மானம் 1: ஒரே நாளில் 10 இலட்சம் மக்களை வீடு வீடாக சென்று சந்திக்கும் மாபெரும் பிரச்சாரம் – பாப்புலர் ஃப்ரண்ட் செயலக குழு தீர்மானம்\nபிப்ரவரி 17 – பாப்புலர் ஃப்ரண்ட்-ன் துவக்க தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள், மக்கள் தொடர்பு பிரச்சாரங்கள் என ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் வரும் பிப்ரவரி 11 முதல் 17 வரை பாப்புலர் ஃப்ரண்ட் இந்த தேசத்திற்கும��, மக்களுக்கும் ஆற்றிவரும் அரும்பணிகள் குறித்து மக்களிடம் எடுத்தியம்பும் விதமாக மாபெரும் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக பிப்ரவரி 11 அன்று ஒரே நாளில் 10 இலட்சம் மக்களை வீடு வீடாக சென்று சந்திக்கும் மாபெரும் மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை நடத்துவது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட்-ன் சமூக பணிகள் மற்றும் போராட்டங்கள் குறித்த துண்டு பிரச்சுரம் மக்களுக்கு விநியோகித்து வீடு வீடாக பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.\nதீர்மானம் 2: முஸ்லிம் சிறைவாசிகள் எந்த பாரபட்சமும் இல்லாமல் விடுதலை செய்யப்பட வேண்டும்.\nதமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் திண்டுக்கல்லில் நடைபெற்ற MGR நூற்றாண்டு விழாவில் 10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் சிறைவாசிகள் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுவார்கள் என்ற மிகச்சிறந்த அறிவிப்பை வெளியிட்டு சோகமே வாழ்க்கையாக தங்கள் வாழ்நாளை கழித்து வரும் சிறைவாசிகள் குடும்பத்தில் மகிழ்ச்சி கலந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அம்மையார் பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதியை முன்னிட்டு விடுதலை செய்யப்படக்கூடியவர்களின் பட்டியல் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் 10 ஆண்டுகள் சிறையில் கழித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளும் பாரபட்சமில்லாமல் விடுவிக்கப்பட வேண்டும், குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகள் எந்த பாரபட்சமும் இல்லாமல் விடுதலை செய்யப்பட வேண்டும். மேலும், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் உள்ள சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் போன்றோர் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழக அரசை இந்த செயலக குழு கேட்டுக்கொள்கின்றது.\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,\nTags: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nPrevious Articleதீவிரவாதி என்ற போலிச் செய்தியால் தன் கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்ட 18 வயது முஸ்லிம் பெண்\nNext Article மதத்தின் பெயரால் இந்தியாவை பிரித்த முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்: பாஜக தலைவர் வினை கட்டியார்\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுத்தக தினமும் இளைய சமுதாயமும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?m=200706", "date_download": "2018-10-21T06:09:06Z", "digest": "sha1:RBBBOL3K67F7IG5YNKYZ5P72WFVUWFYE", "length": 52195, "nlines": 296, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "June 2007 – றேடியோஸ்பதி", "raw_content": "\nவழக்கம் போல் நீங்கள் கேட்டவை 11 பதிவில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய பதிவிலும் உங்களில் பலர் வித்தியாசமான ரசனைகளோடு இனிய பாடல்களைக் கேட்டிருக்கின்றார்கள்.\nபெப்சி உமா பாணியில் இந்த நிகழ்ச்சியின் தாரக மந்திரமான “கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க”, இந்த வாட்டி உங்க பாட்டு கிடைக்கா���ிட்டாலும் அடுத்த பதிவில் உங்க விருப்பம் நிறைவேறும் எனவே தொடர்ந்து முயற்சி பண்ணுங்கன்னு சொல்லி வச்சு இன்றைய\nநீங்கள் கேட்டவை பாடல்களைப் பார்ப்போம் ;-))\n1. முதலாவது பாடலை சுதர்சன் கோபால் விரும்பிக் கேட்டிருக்கின்றார். பாடல் இடம்பெற்ற படம் “நண்டு”. இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவன் ” அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா” என்ற அருமையான இந்தப் பாடலைப் பாடியிருக்கின்றார். இதே பாடலும் சர்வே புயல் சர்வேசனும் முன்னர் விரும்பிக் கேட்டிருக்கின்றார்.\n2. அடுத்த பாடலான “சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா” என்ற இனிய பாடலை மதி கந்தசாமி விரும்பிக் கேட்கின்றார். பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம், சந்தியா பாடியிருக்கின்றார்கள். இசை: கீரவாணி என்ற மரகதமணி\n3. சினேகிதனின் விருப்பமாக “உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்” திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுவர்ணலதா, இளையராஜா இசையில் “என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட” என்ற பாடல் வருகின்றது.\nஅடுத்து ஜி.ராகவன் விரும்பிக்கேட்ட இரு பாடல்கள் இடம்பெறுகின்றன\n4. “கொஞ்சம் நேரம் என்னை மறந்தேன்” என்ற பாடலை ரி.எம்.செளந்தரராஜன் , எஸ். ஜானகி பாட எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருக்கின்றார். பாடல் இடம்பெற்ற திரைப்படம் “சிரித்து வாழ வேண்டும்”\n5. ” இது மாலை நேரத்து மயக்கம்” என்ற “தரிசனம்” திரைப்பாடலை, ரி.எம்.செளந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் சூலமங்களம் ராஜலஷ்மி இசையில் பாடுகின்றார்கள்.\nஹெலன் கெல்லர் – தன்னம்பிக்கையின் பிறந்த நாள்\n” இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோவொரு திட்டத்தோடு தான் படைத்திருக்கின்றார். அதை என்றாவது ஒரு நாள் நான் உணர்வேன். அப்போது நான் அது குறித்து மகிழ்வேன்”\nகண் பார்வையற்ற, பேச்சுத் திறன் இழந்த, காது கேளாத ஒரு பெண்மணி, ஊனமுற்ற பலரின் வாழ்வில் ஒளிவிளக்காய் மாறினார்.\nஜூன் 27, 1880 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலபாமா மானிலத்தில் பிறந்து ஜீன் 1, 1968 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரைக்கும் ஊனமுற்ற மனிதர்களின் வாழ்வுக்காகப் போராடினார், இறந்த பின்னும் அவர் பெயரில் பணி தொடர்கின்றது. அவர் தான் ஹெலன் கெல்லர்.\nஇன்று ஜூன் 27, தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாய் விளங்கும் ஹெலன் கெல்லரின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து ” கை அருகே வானம்” என்ற ஒலிச்சித்திரத்தைத் தயாரித்து வழங்குகின்றேன். கேளுங்கள்.\nஇந்த நிகழ்ச்சி இன்றிரவு 10 மணிக்கு அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ” நிலா முற்றம்” நிகழ்ச்சியின் முதற்பாகமாகவும் அரங்கேறுகின்றது.\nPosted in Uncategorized Tagged நினைவுப்பதிவு, பெட்டகம், பொது 6 Comments on ஹெலன் கெல்லர் – தன்னம்பிக்கையின் பிறந்த நாள்\n2002 ஆம் ஆண்டு பெங்களூர் விமான நிலையத்தில் அடுத்த விமானம் ஏறுவதற்கான தரிப்பில் காத்திருக்கின்றேன். ஏதோ யோசனையில் இருந்த என் கவனத்தைத் திருப்பியது கடந்து போன மூன்று உருவங்கள். அவர்கள் யாரென்பதை ஜீரணிக்கு முன்பே விறுவிறுவென்று போய்க்கொண்டிருந்தார்கள். அதே இடத்தில் நின்று கொண்டு பார்க்கின்றேன். அவர்கள் யாரென இப்போது தெரிகின்றது, மலையாள இயக்குனர் பிரியதர்ஷன், நடிகர் மோகன்லால், அடுத்தது ஒளிப்பதிவாளர் ஜீவா.\nபுகைப்படம் பிடிப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந்து பின், தனது அக்காவின் கணவர் வசந்த் வீட்டில் அடைக்கலமாகி சினிமாத் தொழிற்சாலைக்குள் நுளைந்த கதையை முன்பொருமுறை ஜீவா ஆனந்த விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார். இவரது ஒளிப்பதிவில் ஷங்கரின் இயக்கத்தில் “ஜெண்டில் மேன்” படம் வந்த அந்தக்காலத்தில் ஷங்கரின் இயக்கத்தோடு ஜீவாவின் ஒளிப்பதிவையும் பாராட்டிப் பத்திரிகைகள் எழுதியிருந்தன.\nஜீவாவின் ஒளிப்பதிவில் ஒரு Richness இருக்கும், கூடவே அதிகாலைப் பனிப்புகார் கொடுக்கும் ரம்யமும் கலந்திருக்கும்.”ரன்” போன்ற படங்களில் இவரின் ஒளிப்பதிவு கொடுத்த மேலதிக தங்கமூலாம் பார்த்து அனுபவித்தவர்களுக்குப் புரியும்.\n12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, ரன் (ஹிந்தி வடிவம்), என்று இன்றைய இளைஞரின் நாடித்துடிப்பைத் தன் படங்களில் கொண்டுவந்தவர்.\nதவறவிடப்பட்ட பஸ் போன்று வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத மாற்றங்களை இரு கோணங்களில் 12B படத்தில் காட்டியிருப்பார்.\nஒரு பணக்காரத்தனமான கல்லூரி வாழ்க்கையையும், நண்பர் குழாமைச் சுற்றிய நிகழ்வுகளையும் “உள்ளம் கேட்குமே” படத்தில் காட்டியிருந்தாலும், அந்த இளைஞர்களின் ஏக்கங்கள், குணாதிசியங்கள் எல்லாத்தரப்பு இளைஞருக்கும் பொருந்தக்கூடியவை.\nகாதல் என்பது ஒரு முறை தான் பூக்க வேண்டுமா காதலித்த குற்றத்திற்காக சதா ஊடலே வாழ்க்கையா காதலித்த குற்றத்திற்காக சதா ஊடலே வாழ்க்கையா ஊடல் என்பது ஊறுகாய் போல இருக��கவேண்டும், அதுவே சாப்பாடாகிவிடக்கூடாது என்பதற்கு உதாரணமாக வந்தது இவரின் சமீபத்தியதும் இறுதியானதுமான “உன்னாலே உன்னாலே” திரைப்படம்.\nகவிஞரும், இசையமைப்பாளரும் கஷ்டப்பட்டுக் கோர்க்கும் பாடலைக் கண் முன் கவியழகாகத் தரும் ஒளிஓவியர்களில் இவருக்கும் ஒரு இடம் உண்டு. ஹாரிஸ் ஜெயராஜின் இனிய பாடல்களோடு, அப்பாடல் காட்சிகளாகப் போட்டி போடும் ஜீவாவின் ஒளிப்பதிவு நல்ல உதாரணம்.\nதமிழ்த்திரையுலகம் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகமே ஒரு நல்ல தொழில்நுட்பக் கலைஞனை இன்று இழந்திருக்கின்றது.\nமறைந்த ஜீவா நினைவாக அவரின் திரைத்துளிகள்\n“12B” திரையில் பாடற் காட்சி\n“உள்ளம் கேட்குமே”திரையில் கல்லூரிக் காட்சி\n“உன்னாலே உன்னாலே” திரையில் சுவாரஸ்யமான காட்சி\nஜீவா ஒளிப்பதிவில் “ரன்” திரைப்பாடல்\nPosted in Uncategorized Tagged நினைவுப்பதிவு 8 Comments on ஓளிஓவியன் ஜீவா நினைவாக\nபத்மபூஷன் T.N. சேஷகோபாலன் ஒலிப்பேட்டி\nஇந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது மற்றும், தமிழிசைச் சங்கத்தின் “இசைப் பேரறிஞர்” பட்டத்தைப் பெற்றவருமாகிய இசை மேதை T.N சேஷகோபாலன் அவர்கள் இரு வாரங்களுக்கு முன் சிட்னி, அவுஸ்திரேலியா வந்த போது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் நானும், என்னோடு இணைந்து சங்கீத ரசிகர் திரு உமாசங்கர் இருவருமாகக் கண்ட ஒலிப்பேட்டியின் இரு பாகங்கள் இன்றைய பதிவில் இடம்பெறுகின்றன.\nஇதில் சேஷகோபாலனின் கர்நாடக சங்கீதப் பயணத்தின் ஆரம்பம் முதல் முக்கிய சில நிகழ்வுகள், தோடி ராகம் திரைப்படத்தில் நடித்த அனுபவம், கூடவே “எந்தரோ மகானு” பாடலோடு நிறைவு பெறுகின்றது இப்பேட்டி.\nசேஷகோபாலன் அவர்கள், ஆத்மா திரைப்படத்திற்காக , இசைஞானி இளையராஜா இசையில் பாடிய “இன்னருள்” என்ற இனிய பாடல்.\nPosted in Uncategorized Tagged பேட்டி 1 Comment on பத்மபூஷன் T.N. சேஷகோபாலன் ஒலிப்பேட்டி\nஇன்றைய நீங்கள் கேட்டவை 10 பதிவில் பல நேயர்களின் விருப்பத்தேர்வோடு மலர்கின்றது.\nபாடல்களைக் கேட்பதோடு மட்டும் நின்றுவிடாது உங்கள் விருப்பப்பாடல்களையும் நீங்கள் அறியத் தந்தால் அவை எதிர்வரும் காலங்களில் இடம்பெறும்.\nஇன்றைய நீங்கள் கேட்டவை 10 பகுதியில் பாடல்களைக் கேட்ட நேயர்களும் பாடல்களும் இதோ:\n1. பொன்ஸ்ஸின் விருப்பமாக “தெய்வத்தின் தெய்வம்” திரைப்படத்தில் இருந்து பி.சுசீலா பாடிய “நீ இல்லாத உலகத்திலே என்ற பாடல். பாடலுக்கான இசை: ஜி.ராமநாதன்\n2. வல்லி சிம்ஹனின் விருப்பமாக “வசந்த முல்லைப் போலே வந்து” என்ற பாடல் “சாரங்கதாரா” திரைக்காக டி.எம்.செளந்தரராஜன் பாடுகின்றார். பாடல் இசை: ஜி.ராமநாதன்\n3. இந்து மகேஷின் விருப்பமாக கே.வி.மகாதேவன் இசையில் “நாலு வேலி நிலம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊரார் உறங்கையிலே” என்ற பாடல், திருச்சி லோகநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் ஒலிக்கின்றது.\n4. நக்கீரனின் விருப்பமாக “தென்றல் காற்றே” என்ற பாடல் மனோ, ஜானகி பாட, இளையராஜாவின் இசையில் “கும்பக்கரைத் தங்கையா” திரைக்காக இடம்பெறுகின்றது.\n5. மழை ஷ்ரேயாவின் விருப்பத் தேர்வில் “கற்பூர முல்லை ஒன்று” என்ற பாடலை சித்ரா, இளையராஜாவின் இசையில் “கற்பூரமுல்லை” திரைப்படத்திற்காகப் பாடுகின்றார்.\nஆத்தாடி ஏதோ ஆசைகள் – மூன்று மொழிகளில்\n80 களின் இறுதியில் தெலுங்கு தேசத்திலிருந்து ஏராளமான படங்கள் தமிழில் வெளியாகி நன்றாக ஓடி திருட்டு வீ.சி.டிக்கு நிகராக தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களுக்குத் தலைவலி தந்த காலமது.\nவிஜயசாந்தியின் “பூவொன்று புயலானது”, டாக்டர் ராஜசேகரின் “இதுதாண்டா போலீஸ்”, நாகர்ஜூனாவின் ” உதயம்”, “இதயத்தைத் திருடாதே” என்று தொடர்ந்து\n“எங்கடா உங்க எம்.எல்.ஏ”, “ஆம்பள”, “சத்தியமா நான் காவல்காரன்” என்று தமிழ் ரசிகர்களின் பொறுமைக்குச் சோதனை கொடுத்தது வேறு கதை. ஒன்றில் அதி தீவிர சண்டைக் காட்சிகள், அல்லது இளையராஜாவின் இசை இவை தான் இந்த மொழிமாற்றுப் படங்களின் வெற்றியை அப்போது தீர்மானித்தன.\nஅந்தவகையில் தமிழ் பேசக்கூடிய தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மற்றும் ரேவதி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்த, வெங்கடேஷின் அப்பா ராமா நாயுடுவே முதலீடு போட்ட தெலுங்கு திரைப்படமான “பிரேமா” இளையராஜாவின் இசையில் முத்திரை பதித்தது. பின்னர் அது தமிழில் “அன்புச் சின்னம்” என்று மொழிமாற்றப்பட்டும் ஹிந்தியில் “Love” என்று மீள சல்மான் கான், ரேவதி ஜோடியோடு எடுக்கப்பட்டும் வெளியாகின. தமிழ், தெலுங்குக்கு ராஜாவின் இசையே இருந்தது. தெலுங்கியில் எஸ்.பி.பி ஐ வைத்து அழகான பாடல்கள் இருக்கும். அதில் “ஈ நாடே” என்ற பாடல் குறிப்பிடத்தக்கது. சித்ராவும் பாலுவும் பாடிய சிறந்த ஜோடிப்பாடல்களில் இதையும் அடித்துச் சொல்லலாம். பாடல���க் கேட்க\nஇந்தப்பாடலைத் தமிழாக்கும் போது தமிழில் மனோ பாடியிருப்பார், தெலுங்கில் பாலுவோடு ஜோடி சேர்ந்த சித்ரா தான் தமிழுக்கும். இந்தப் படத்தில் “யூ ஆர் மை ஹீரோ” என்ற இன்னொரு இனிமையான பாடலும் இருக்கும். தெலுங்கில் பாடிய எஸ்.பி.பி, சித்ரா கூட்டு, மனோ, சித்ரா கூட்டை விடச் சிறப்பானது என்பது என் கருத்து. ஆனாலும் 90 களின் ஆரம்பத்தில் சென்னை வானொலியின் “நீங்கள் கேட்டவை” நிகழ்ச்சியில் அதிக இடம் பிடித்த பாடல்களில் இதுவுமொன்று. பாடலைக் கேட்க\nஹிந்தியில் “Love” என்ற பெயரில் வெளியான போது அந்தப்படத்திற்கு இசை ஆனந்த் மிலிந்த். ஆனால் அவருக்குக் கை கொடுத்ததென்னவோ இளையராஜாவே தான். தெலுங்கில் “ஈ நாடே”, தமிழில் “ஆத்தாடி ஏதோ ஆசைகள்” இந்த இரண்டு பாட்டின் மெட்டினையும், இசையில் சில சங்கதிகளையும் எடுத்து எஸ்.பி.பி, சித்ரா கூட்டோடு ஒரு மாதிரி ஒப்பேற்றிவிட்டார். ஹிந்தித் தழுவலும் இனிமையாகத் தான் இருக்கின்றது. பாடலைக் கேட்க\nPosted in Uncategorized Tagged இளையராஜா, பெட்டகம் 14 Comments on ஆத்தாடி ஏதோ ஆசைகள் – மூன்று மொழிகளில்\nநீங்கள் கேட்டவை 9 – ஆண்பாவம் படப்பாடல்கள்\nநீங்கள் கேட்டவை 9 பதிவிலே சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய பதிவு சற்று வித்தியாசமாக ஒரே ஒரு நேயரின் விருப்பத்தேர்வில் அமைந்த ஒருபடப்பாடல்களாக அமைகின்றது. அந்த வகையில் குட்டிப் பிசாசு ( நல்ல பேருப்பா ;-)) என்ற நேயரின் விருப்பமாக “ஆண்பாவம்” திரைப்படத்தில் இருந்து இன்றைய பாடல்கள் இடம்பெறுகின்றன.\nகே.பாக்யராஜின் உதவியாளராக இருந்து “கன்னி ராசி” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாண்டியராஜன், தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படமான “ஆண்பாவம்” மூலம் இரட்டைக் கதாநாயகர்களில் ஒருவராக வந்து தன் திருட்டு முழி நடிப்பால் வெற்றியும் பெற்றார். மிகச் சின்னப்பையனாகவே தான் இயக்குனராக வந்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் அவர். ஆள் இன்னும் சின்னப்பையனாகவே இருக்கிறாருப்பா.\n1985 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியான ஆண்பாவம் வெள்ளிவிழாக் கண்டது. ரேவதியின் குறும்புத்தன நடிப்பு, திருமதி முன்னாள் பார்த்திபன் சீதாவின் அறிமுகம், பாண்டியன், பா-ராஜனின் இயல்பான நடிப்பு, கூட ஒட்டிக்கொண்ட ஜனகராஜ், வி.கே.ராமசாமி தவக்களை போன்றோரின் கச்சிதமான வேடம் என்று இந்த வெற்றிக்குப் பல கார���ங்களைப் பங்கு போடலாம். பெரிய பாண்டி (பாண்டியன்), சின்னப்பாண்டி (பாண்டியராஜன்), கனகராஜ் (ஜனகராஜ்), தவக்களை (தவக்களை) என்று பாத்திரங்களின் பெயரை நிஜத்தோடு ஒட்டி வைத்ததும் புதுமை. படம் வந்த காலத்தில் சேலைக்கடையில் லட்டுக் கொடுத்து ஏமாற்றும் நகைச்சுவை ஏக பிரபலமாம்.\nஇந்தப் படத்தில் சொல்லிக்கொள்ள வேண்டிய, விலத்த முடியாத ஒரு அம்சம், இளையராஜாவின் இசை. பாண்டியன் சீதா சந்திப்பில் வரும் சந்தோஷம் கலந்த வயலின் பின்னணி இசை, பின் அவர்களின் பிரிவுக்காட்சிகளில் அதே சந்தம் சோக இசையாக ஜொலிப்பது இப்போதும் என் காதில் கேட்கின்றது.\nராஜா Title song பாடினால் படம் வெற்றி என்பதை தெரிந்தோ தெரியாமலோ நிரூபித்திருக்கின்றது ஆரம்பப் பாடலான “வந்தனம் வந்தனம்” என்ற பாடல்.\nஅது போல் “காதல் கசக்குதையா” பாடல் ஒரு காலகட்டத்து இளைஞர்களின் தாரக மந்திரம். இந்த இரண்டு பாடல்களையும் இளையராஜாவே பாடியிருக்கின்றார்.\nஅண்மையில் குமுதம் பத்திரிகையின் அரசு கேள்வி பதிலில் ராஜாவை விட யுவன் தான் இயற்கையாக இசையமைக்கின்றார் என்றும் கூடவே “பருத்தி வீரனை” உதாரணமும் காட்டினார். அவர் ஆண்பாவம் படத்தில் கொல்லங்குடி கருப்பாயி பாடிய “ஊட்டி வந்த” என்ற கிராமியச் சந்தத்தைக் கேட்கவில்லைப் போலும்.\n“என்னைப் பாடச் சொல்லாதே, நான் கண்டபடி பாடிப்புடுவேன்” என்று தடாலடியாகவும், “என்னைப் பாடச் சொல்லாதே, நான் ஊமையான சின்னக்குயிலு” என்று சோகமாகவும் இரண்டு பாடல்களில் இனிக்கிறார் எஸ்.ஜானகி.\nஇன்றைய நீங்கள் கேட்டவை பகுதியில் நான் என் விருப்பப் பாடலாகப் பிரத்தியோகமாகப் பாடல் ஒன்றைத் தராததற்குக் காரணம், இந்தப் படத்தில் மலேசியா வாசுதேவன், சித்ரா இணைந்து பாடும் “குயிலே குயிலே, பூங்குயிலே” என்ற பாடல். இன்றைக்கு அல்ல என்றைக்குமே என் விருப்பப் பட்டியலில் விலக்கமுடியாத தெரிவு இது.\nகாதலர் இருவர் இணையும் காட்சியைத் தன் கிளாரினெற் கலந்து இசைஜாலத்தால் முன் நிரப்பும் இப்பாடல் தொடந்தும் அதே உணர்வோடு பயணிக்கின்றது.\nசிட்டுக்கென பட்டுத்துணி கட்டித்தரவா, மொட்டுக்கென முத்துச்சரம் கொட்டித்தரவா”\nஎன்று துள்ளிக் குதிக்கும் சந்தமாகட்டும்,\n“குயிலே குயிலே பூங்குயிலே” என்று பாடும் போது அதைக் கேட்டு வரும் புல்லாங்குழல் ஆலாபனையாகட்டும்,\n“ராசாதி ராசனத் தான் கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசைப்பட்டா”\n“ராசாத்தி என்ன செய்வா, அவளுக்கின்னு ராசாவா நாம்பொறந்தா என்று எசப்பாட்டுக் கலப்பதாகட்டும்,\nஎதைச் சொல்ல…எதை விட…., ராசா ராசாதான் போங்கள்.\nPosted in Uncategorized Tagged இளையராஜா, நீங்கள் கேட்டவை 11 Comments on நீங்கள் கேட்டவை 9 – ஆண்பாவம் படப்பாடல்கள்\nஎழுத்தாளர் தம்பு சிவாவுடன் ஒலிப் பேட்டி\nறேடியோஸ்பதி தளம் தொடர்ந்து திரையிசை கலந்த பதிவோடு பயணித்து வந்து இந்தப் பதிவுடன் அடுத்த கட்டத்தில் நுளைகின்றது. அந்த வகையில் இன்றைய பதிவு ஈழத்து முற்றமாக அமைகின்றது.\nஇன்றைய ஈழத்து முற்றம் பகுதியிலே, ஈழத்து எழுத்தாளர் தம்பு சிவாவின் (த.சிவசுப்பிரமணியம்) ஒலிப்பேட்டி அலங்கரிக்கின்றது. எழுத்தாளர் தம்பு சிவா ஈழத்தின் யாழ்ப்பாணக் குக்கிராமமான 1944 இல் இணுவிலில் பிறந்தவர். 1970, 1971 இல் வெளிவந்த கற்பகம் சஞ்சிகையில் சிறப்பாசிரியராக இருந்து இலக்கியப் பணியாற்றியவர். அத்தோடு தொழிற்சங்கவாதியாக அடையாளம் காட்டிக்கொண்ட இவர், இடதுசாரிக் கொள்கையில் தீவிர பற்றுடையவராக இருந்து வருகின்றார்.\n“காலத்தால் மறையாத கற்பக இதழ் சிறுகதைகள்” தொகுப்பின் தொகுப்பாசிரியராவார். தற்பொழுது பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதிவருகின்றார். இவரது “சொந்தங்கள்” என்ற முதற் சிறுகதைத் தொகுதியும், “முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்” என்ற கட்டுரைத் தொகுதியும் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையால் வரும் யூன் மாதம் 17 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு பெண்கள் ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்திலே (58 தர்மராம வீதி, கொழும்பு 6) சிறப்பாக வெளியிடப்படவிருக்கின்றன. இதை வாசிக்கும் கொழும்பு வாழ் அன்பர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டால் சிறப்பாக இருக்கும்.\nஎந்தவிதமான முன்னேற்பாடுகளும், சமரசங்களும் இன்றி, எடுத்த முதல் அழைப்பிலேயே பேட்டிக்குச் சம்மதித்து அப்போதே இந்தப் பேட்டியினை அளித்து, முன் ஆயத்தம் எதுவுமின்றித் தன் இலக்கிய, சமூக சிந்தையை வெளிப்படுத்த முடியும் என்று காட்டிவிட்டார் இந்த எழுத்தாளர், என்பதே நான் பேட்டியெடுத்த பின் எனக்குள் ஏற்பட்ட அபிப்பிராயம்.\nஇந்த ஒலிப் பேட்டி இன்று புதன் கிழமை (13 யூன்) அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் “ஈழத்து முற்றம்” நிகழ்ச்சியில் இரவு 9.30 மணிக்கு இடம்பெறவிருக்கின்றது.\nPosted in Uncategorized Tagged பேட்டி Leave a Comment on எழுத்தாளர் தம்பு சிவாவுடன் ஒலிப் பேட்டி\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – இறுதிப் பாகம்\nஇன்றைய பதிவிலே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.பாலசந்தரோடு பணியாற்றிய போது கிடைத்த அனுபவம் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் “அதிசய ராகம்” பாடலோடும்,\nஇயக்குனர் கே.சங்கரோடு பணியாற்றிய போது பாடலுக்கான காட்சியை எடுத்துப் பின் மெட்டுப் போட்டு பாடலான கதை, வருவான் வடிவேலன் திரைப்படத்திற்காக “பத்துமலைத் திருமுத்துக்குமரனை” பாடலோடும் இடம்பெறுகின்றது.\nதகவல் குறிப்புக்கள் உதவி: ராணி மைந்தன்\nPosted in Uncategorized Tagged எம்.எஸ்.வி, பிறஇசையமைப்பாளர், பெட்டகம் 2 Comments on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – இறுதிப் பாகம்\nநீங்கள் கேட்டவை 8 பதிவில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.\nஇன்றைய பதிவிலே இதுவரை நீங்கள் கேட்ட பாடல்களுடன் நிகழ்ச்சி இடம்பெறுகின்றது.\nஅந்த வகையில் முதலில் இடம்பெறுவது என் விருப்பப் பாடல் ஒன்று.\nஇந்தப் பாடல் “செவ்வந்தி” திரைப்படத்தில் இருந்து அருண்மொழி, சொர்ணலதா ஆகியோர்\nபாடுகின்றார்கள். பாடலிசை இசைஞானி இளையராஜா.\nஇளையராஜாவின் இசைக்குழுவில் புல்லாங்குழல் வாத்தியம் இசைக்கும் கலைஞரான அருண்மொழியின் குரலும் ராஜாவிடமிருந்து தப்பவில்லை. அருண்மொழியைப் பயன்படுத்தி நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கின்றார் இளையராஜா.\nP.B.ஸ்ரீனிவாஸ் போல அருண்மொழியின் குரலும் அடக்கமானது அதே போல் இனிமையானது. அருண்மொழி பாடிய எல்லாப் பாடல்களையுமே நான் ரசித்துக்கேட்பேன். எனது உயர்தர வகுப்பு பரீட்சைக்காலத்தில் என்னைத் தயார்படுத்தும் காலத்தில் தான் செவ்வந்தி என்ற இந்தத் திரைப்படம் வந்தது. அதிமுக உறுப்பினரான, எம்.ஜி.ஆர் காலத்து அமைச்சர் அரங்கநாயகத்தின் மகன் சந்தான பாண்டியன் இதில் நடித்திருந்தார்.\nகூட நடித்தவர் நடிகை ஸ்ரீஜா. சேரன் பாண்டியன், மெளனம் சம்மதம் போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரீஜா. செவ்வந்தி படம் எடுத்து முடிப்பதற்குள்ளாகவே சந்தானபாண்டியன், ஸ்ரீஜா ஜோடி திருமணம் செய்து கொண்டது. ஆனால் படத்தில் இருவரும் பிரிவதாக முடிவு என்று ஞாபகம். இந்தச் செய்திகளை அப்போது 90 களில் நம்மூர் வாசிகசாலைக்கு வந்த தினத்தந்தி வெள்ளி மலரில் வாசித்துத் தெரிந்துகொண்டேன். அமைச்சரின் மகன் ��ிரைப்படத்திற்கு ராஜா மனம் வைத்து இசையமைத்திருக்கின்றார். “செம்மீனே செம்மீனே”, அன்பே ஆருயிரே உட்பட இனிமையான கானங்கள் இப்படத்தில் உண்டு. அப்போதய தினத்தந்தி விளம்பரங்களில் இளையராஜாவை முன்னிறுத்தி கொட்டை எழுத்தில் ராகதேவனின் கீத மழையில் என்று இப்படத்திற்கு விளம்பரப்படுத்தியது இன்றும் நினைப்பிருக்கின்றது.\nஇன்று நான் தெரிவு செய்திருக்கும் “புன்னைவனப் பூங்குயிலே” என்ற இந்தப் பாடல் காதலர் இருவர் பாடும் சோக ராகமாக அமைகின்ற்து. அருண்மொழி, சொர்ணலதா ஜோடி இந்தப் பாடலுக்கு மிகப் பொருத்தமான தேர்வாக இருக்கின்றது.\n“என்னோடு பேசும் இளந்தென்றல் கூட\nஎன் கேள்விக்கென்று பதில் கூறுது”\nஎன்று காதலன் தொடங்கும் வரிகளை இடை இசை எதுவுமின்றி\n“என் கண்கள் சொல்லும் மொழி காதலே”\nஎன்று காதலி தன் ஆற்றாமையை நிரப்புவதாக இந்தக் கானத்தின் முதற்பாதி அமையும்.\n“பகலென்னும் தீபம் அணையாமல் வீசும்,\nஅழகாக ஆடும். அருள் தன்னைப் பேசும்,\nதூணடாத விளக்கு நாம் கொண்ட காதல்,\nஏற்றாமல் ஒளியை எந்நாளும் வீசும்”\nவிடாமல் தொடர்வார் காதலன் இப்படி\n“அலை ஓய்ந்து போகும் கடல்மீதிலே\nசாதாரண வரிகள் என்றாலும் காதலர்க்கு இவை அசாதாரண மொழி, அதுவும் பாடலாகப் பிறக்கும் போது அத்தனை பிரிவுத்துயரையும் கொட்டித்தீர்க்கின்றது இப்பாடல். கேட்டுப் பாருங்களேன் உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.\nஇன்றைய நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் பாடல்களை விரும்பிக் கேட்டவர்கள்\nவெயிலானின் விருப்பமாக மோகமுள் திரைப்படத்தில் இருந்து “சொல்லாயோ” என்ற பாடல் இசைஞானி இளையராஜாவின் இசையில் ஸ்ரீகுமாரின் குரலில் ஒலிக்கின்றது.\nவி.ஜே சந்திரன் , “என் ஜீவன் பாடுது” என்ற பாடலை நீதானா அந்தக் குயில் திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜாவின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கேட்கின்றார்.\nமழை ஷ்ரேயாவின் விருப்பமாக இரண்டு தெரிவுகள், ஒன்று கேளடி கண்மணி திரைக்காக இளையராஜா இசையில் “கற்பூர பொம்மை ஒன்று” என்ற பாடலை பி.சுசீலா பாடுகின்றார். அதனைத் தொடர்ந்து அன்னை திரைப்படத்தில் ஜே.பி.சந்திரபாபு பாடும் “புத்தியுள்ள மனிதரெல்லாம் ” என்ற பாடல். இசை ஆர்.சுதர்சனம்\nநண்பர்களே பாடல்களைக் கேளுங்கள் கேட்பதோடு உங்கள் விருப்பப் பாடல்களையும் அறியத் தாருங்கள்.\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்��ிறார் தெரியுமா\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nசிட்னியில் இசைஞானி இளையராஜாவின் இசை விருந்து ❤️ ஒரு கடைக்கோடி ரசிகனின் பார்வை\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇசைஞானி – சத்யன் அந்திக்காடு கட்டிய “ஸ்நேக வீடு” – றேடியோஸ்பதி on இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/sainthamaruthu/other", "date_download": "2018-10-21T07:14:05Z", "digest": "sha1:IEGF767LLOMYLTDLJEDAGLZSQ3N6HY7T", "length": 3368, "nlines": 65, "source_domain": "ikman.lk", "title": "சாய்ந்தமருது யில் இலங்கையின் மிகப் பெரிய சந்தை ikman.lk", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajinikanth-thanked-kamalhaasan-amithabh-bachan-mohanbabu-306987.html", "date_download": "2018-10-21T05:32:34Z", "digest": "sha1:535MCJIRDHV76BFVTDDAWFYCNQ4QNKCC", "length": 14018, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல் அறிவிப்பிற்கு பிறகு ரஜினி டுவிட்டர் பக்கம் \"சுறுசுறு\"... கமல், அமிதாப்பச்சனுக்கு நன்றி! | Rajinikanth thanked Kamalhaasan, Amithabh bachan and MohanBabu for their warm welcome to his political entry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அரசியல் அறிவிப்பிற்கு பிறகு ரஜினி டுவிட்டர் பக்கம் \"சுறுசுறு\"... கமல், அமிதாப்பச்சனுக்கு நன்றி\nஅரசியல் அறிவி���்பிற்கு பிறகு ரஜினி டுவிட்டர் பக்கம் \"சுறுசுறு\"... கமல், அமிதாப்பச்சனுக்கு நன்றி\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஒரு மணி நேரத்தில் உலக டிரெண்டில் இடம்பிடித்த ரஜினி\nசென்னை : அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்திலும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளார். தனது அரசியல் வருகைக்கு வரவேற்பு தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவிற்கு ரஜினி நன்றிகளை தெரிவித்துள்ளார்.\nடிசம்பர் 31, 2017 தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நாளாக திருப்பிப் போட்டுவிட்டது. 21 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி வந்த ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி, சட்டசபைத் தேர்தலின் போது தனிக்கட்சி தொடங்குவது உறுதி என்றும் அறிவித்துள்ளார்.\nரஜினிகாந்தின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சியினர் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம் ரஜினி கட்சிக்கு கொள்கையே இல்லை, ஆன்மீக அரசியல் என்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று ஒரு சிலர் எதிர் விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர்.\nசகோதரர் ரஜினி என சொன்ன கமல்\nஎது எப்படியாயினும் ரஜினி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில நிமிடத்தில் நடிகர் கமல்ஹாசன் ரஜினியை வரவேற்று டுவீட் போட்டார். \"சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக\" என்று டுவீட்டியிருந்தார்\nஇதே போன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், \"என்னுடைய நண்பர், சக நடிகர், மனிதநேயமிக்க மனிதர், ரஜினிகாந்த், அரசியலுக்கு வரும் தனது முடிவை அறிவித்துள்ளார். அவருக்கு என்னுடை��� வாழ்த்துகள்\" என்று தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்தின் நண்பரும் தெலுங்கு நடிகருமான மோகன்பாபுவும் ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நிச்சயம் அவர் மாற்றத்தை கொண்டு வருவார் என்றும் மோகன்பாபு ரஜினிக்கு வாழ்த்துகளை டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.\nகமல், அமிதாப், மோகன்பாபுவிற்கு நன்றி\nதனது அரசியல் வருகைக்கு வாழ்த்துகளை தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், அமிதாப்பச்சன் மற்றும் மோகன்பாபுவிற்கு ரஜினிகாந்த் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். உங்களின் வாழ்த்துகளுக்கும் நன்றி என்று தனித்தனியே அவர்களின் டுவீட்டுகளுக்கு ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nrajinikanth rajini politics ரஜினிகாந்த் ரஜினி அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class/?instance_id=1077", "date_download": "2018-10-21T05:29:50Z", "digest": "sha1:WRGDCXDLB6RTFV5BBEDQ5P2EFNRY24IN", "length": 6343, "nlines": 183, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by Mr.Ragu | Saivanarpani", "raw_content": "\nசைவ வினா விடை (4)\n41. உள் எழும் சூரியன்\n2. நாதன் தாள் வாழ்க\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-21T06:54:14Z", "digest": "sha1:MNV7AEI4WPO3DZQGMZX2J7KD625QAGGJ", "length": 2809, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "சமையல் குறிப்பு", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : சமையல் குறிப்பு\nCinema News 360 Exemples de conception de cuisine General MeToo ScribbledOniOSnotes Tamil Cinema Uncategorized book review அனுபவம் அரசியல் கட்டுரை சமூகம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி திகதிகளற்ற குறிப்புகள் திரை��ிமர்சனம் தொழிலாளர்கள் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகை வரலட்சுமி சரத்குமார் நம்மவர்கள் வினோதமானவர்கள் நேர்காணல் பதிவு பயணம் பீஷ்மர் பெண்ணியம் பெண்ணுரிமை பொது பொதுவானவை போராட்டம் மோக்ஷதர்மம் விமர்சனம் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/12/world-banks-human-capital-index-indias-115th-india-tamil-news/", "date_download": "2018-10-21T06:36:40Z", "digest": "sha1:HVNJJPTJTV3R2QITAHXMVEZBUV77FIZI", "length": 40695, "nlines": 496, "source_domain": "tamilnews.com", "title": "World Bank's Human Capital Index India's 115th india tamil news", "raw_content": "\nஉலக வங்கியின் மனித மூலதன குறியீடு பட்டியலில் இந்தியாவிற்கு 115 வது இடம்..\nஉலக வங்கியின் மனித மூலதன குறியீடு பட்டியலில் இந்தியாவிற்கு 115 வது இடம்..\nஉலக வங்கியின் மனித மூலதன குறியீடு (Human Capital Index) மதிப்பீட்டு அறிக்கையில் இந்தியா 115வது இடத்தை பெற்றுள்ளது.World Bank’s Human Capital Index India’s 115th india tamil news\nஆனால், இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறி இந்திய நிதித்துறை அமைச்சகம் இதை நிராகரித்து உள்ளது.\nஉலக வங்கி தற்போது வெளியிட்டுள்ள மனித மூலதன குறியீடு மதிப்பீட்டை 157 நாட்டு பொருளாதாரத்திற்கு மதிப்பீடு செய்தது.\nஇந்தோனேசியாவில் நடந்த சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி ஆண்டு விழாவில் இந்த மதிப்பீட்டு பட்டியல் வெளியிடப்பட்டது.\nஇதில் இந்தியா 115வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியா மற்ற தெற்காசிய நாடுகளான நேபாளம், மியான்மர், வங்கதேசம் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளை விட உலக வங்கியின் பட்டியலில் பின் தங்கியுள்ளது.\nஉலக வங்கி குழந்தை இறப்பு, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் கல்வி போன்ற அளவுகோல்களை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்பட்ட பொருளாதாரங்களில் இந்தியா 0.44 என்ற மதிப்பெண்ணை பெற்றுள்ளது.\nஇது தெற்காசியாவிற்கான சராசரியையும் விடக் குறைவானது என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது நூற்றில் 44 சதவீதத்தினர் மட்டுமே மருத்துவ வசதி, கல்வி உள்ளிட்டவைகளை பெறுகின்றனர் என்பதை குறிக்கிறது.\nதமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nஉலகம் முழுவதும் 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை முடங்கும் அபாயம்..\nயாரைக் காப்பாற்ற நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கவில்லை – காமராசர் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு சந்தேகம்\nகீழடியில் தங்க ஆபரணம் கண்டெடுப்பு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..\nஉடனடியாக ஆளுநர் பன்வாரிலால் ��ுரோஹித் பதவி விலக வேண்டும்\nபுதிய குட்டி விமானம் அஜீத் குழு சாதனை.. – உறுப்பு தானத்துக்கு உதவ தயார்..\nபெற்ற மகளையே பாலியல் உறவுக்கு அழைத்த ஓரினச்சேர்க்கை தாய்; பிரபல சினிமா குடும்பத்தில் நடந்த கொடுமை\nகுடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் ஏற்பாடு\nடிட்லி புயலுக்கு ஆந்திராவில் இதுவரை 8 பேர் பலியானதாக தகவல்; உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரலாம் என அச்சம்\nஅனில் அம்பானிக்கு மகாராஷ்டிர இஎஸ்ஐ நிதி ரூ.60 ஆயிரம் கோடி..\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஉலகம் முழுவதும் 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை முடங்கும் அபாயம்..\nபுதிதாக கட்டி வரும் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 2 பசு மாடுகள் காணவில்லை\nஐ.நாவின் உத்தரவை அடுத்து கட்டளை அதிகாரியை உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை\nஇலங்கை மீது அதிருப்தியை வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர்\nஇன்று இந்திய தலைவர்களுடன் ரணில் தனித்தனியாக முக்கிய விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சு\nபோர்க்குற்றச் சந்தேக நபராக இனம்கண்ட இலங்கை கட்டளைத் தளபதியை மீளழைக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்\nமலையக தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்று யாழில் ஆர்ப்பாட்டம்\n2600 போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர் கைது\nசிறைச்சாலை கூரையின் மீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்\nஐ.நாவின் உத்தரவை அடுத்து கட்டளை அதிகாரியை உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை\nஇலங்கை மீது அதிருப்தியை வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர்\nபடப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்\nஇந்த வருடத்தில் 31 அரச அதிகாரிகள் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயக���ா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nசிறைச்சாலை கூரையின் மீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்\nஇந்த வருடத்தில் 31 அரச அதிகாரிகள் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது\nஎனக்கும் கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் இராஜாங்க அமைச்சர் சுஜீவ\nமலையக தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்று யாழில் ஆர்ப்பாட்டம்\n2600 போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர் கைது\nசிறைச்சாலை கூரையின் மீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்\nஐ.நாவின் உத்தரவை அடுத்து கட்டளை அதிகாரியை உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை\nஇலங்கை மீது அதிருப்தியை வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர்\nபடப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமலையக தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்று யாழில் ஆர்ப்பாட்டம்\n2600 போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர் கைது\nசிறைச்சாலை கூரையின் மீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்\nஐ.நாவின் உத்தரவை அடுத்து கட்டளை அதிகாரியை உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை\nஇலங்கை மீது அதிருப்தியை வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர்\nஇந்த வருடத்தில் 31 அரச அதிகாரிகள் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது\nஎனக்கும் கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் இராஜாங்க அமைச்சர் சுஜீவ\nஇன்று இந்திய தலைவர்களுடன் ரணில் தனித்தனியாக முக்கிய விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சு\nபோர்க்குற்றச் சந்தேக நபராக இனம்கண்ட இலங்கை கட்டளைத் தளபதியை மீளழைக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் இரண்டு தீவிரவாதிகள் பலி\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தெரிவு\nசபரிமலைக்குள் செல்ல முயற்சித்த ரஹானா பாத்திமா வீட்டில் தாக்குதல்\nசபரிமலை கோவிலில் பண்பாடு தான் முக்கியம்; தமிழிசை\nடிட்லி புயல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nசபரிமலைக்கு சென்ற இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\nஉளுந்தூர்பேட்டையில் பஸ்ஸூம் லொறியும் விபத்து; 04 பேர் பலி; பலர் கவலைக்கிடம்\nவங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்���ு; தமிழகம், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\nஊடக சுதந்திரம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது; எஸ்.பி. வேலுமணி\nசபரிமலையில் தொடரும் பதற்றம் ; நீதிமன்றில் பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனுத்தாக்கல்\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\n‘பிக் பாஸ்’ பிரபலம் சிம்புதேவன் படத்தில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nநயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ஐரா’ ஃபர்ஸ்ட் லுக்\nசேனல்களை விளாசும் கார்த்திக் சுப்பராஜ்…..\nபடப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்\nசொக்கத்தங்கம் ஜுவல்லரி விளம்பரத்தில் நடித்த பிக்பாஸ் பிரபலம்…\n“வைர முத்து ஒன்றும் துறவி இல்லையே ” பிரபல தமிழ் பாடகர் மருமகள் கருத்து\nகவர்ச்சிக்கு தாராளம் காட்டிய பிரபல நடிகை…\nசின்மயி விவகாரத்தில் முதன் முறை வாய் திறந்த சின்மயி கணவர்\nதாத்தாவின் அஸ்தியில் பிஸ்கட் செய்து நண்பர்களுக்கு உண்ண கொடுத்த கொடூர பெண்\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\nதென் ஆப்பிரிக்காவில் வீதி விபத்து – 27 பேர் பலி\nமுகநூல் தகவல் தொடர்புக்குழுவின் தலைவராக நிக் கிளெக் நியமனம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரசு\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nதொடரை கைப்பற்றுமா பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவுக்கு 491 ஓட்டங்கள் இலக்கு..\nபாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபுதாபியில் தொடங்கியது.நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. பகர் ...\nமைதானத்திற்கு வெளியிலும் வெற்றி பெற்ற விராட் கோஹ்லி\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஅபுதாபி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் பாகிஸ்தான் அணி\nஎதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்தது சர்கார் டீசர்..\nஇன்று விஜய் ரசிகர்களுக்கு முக்கியமான நாள். சர்கார் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. thalapathy vijay sarkar tamil movie teaser,tamilnews,tamil ...\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்பு��்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\n(apple ios 12 iphone upgrade 2018) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் ...\nவாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..\nசிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\nஅடுத்த ஆன்ட்ராய்டு பெயர் இதுதான்…\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவத��� அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\nமுகநூல் தகவல் தொடர்புக்குழுவின் தலைவராக நிக் கிளெக் நியமனம்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\nமுகநூல் தகவல் தொடர்புக்குழுவின் தலைவராக நிக் கிளெக் நியமனம்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nபுதிதாக கட்டி வரும் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 2 பசு மாடுகள் காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/saravanan-meenatchi/100630", "date_download": "2018-10-21T07:15:30Z", "digest": "sha1:DB2UJUJ2TU2ZG2PTGTXF2IVC7L2QJ7VD", "length": 5025, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Saravanan Meenatchi - 16-08-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nயாழில் வாள்களுடன் வந்த கும்பலை தெறித்தோட வைத்த பொதுமக்கள்\nசிங்கப்பூரின் சட்டம் தெரியாததால் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டேன்\nநடிகை லைலா இப்போது எப்படி இருக்கிறார்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்\nவிபத்திற்குள்ளாகிய யாழ் நோக்கி பயணித்த புகையிரம் தடம் புரண்டது மற்றுமொரு புகையிரதம்\nஐயப்ப உடையில் ஆபாச செல்பி எடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nபலாத்காரம் செய்யவில்லை: செய்தியாளர்களிடம் கத்திய சின்மயி... வைரல் வீடியோ\nஇறந்து கிடக்கும் நபருக்கு அருகே இருக்கும் இது என்ன... பீதியை ஏற்படுத்திய காட்சி\nபொறி பறந்த சர்கார் டீசர், திடீரென்று அமுங்கியது, என்ன ஆனது\nதமிழ்நாட்டில் இந்த வருடம் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்கள்- இரண்டாவது இடத்தில் இந்த நடிகரின் படமா\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\nஎந்திரிச்சு வெளில போயா, விஜய் சேதுபதியையே கோபப்படுத்திய கேள்வி\nதமிழ்நாட்டில் இந்த வருடம் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்கள்- இரண்டாவது இ���த்தில் இந்த நடிகரின் படமா\nவிஸ்வாசத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் இந்த தமிழ் முன்னணி நடிகர் தான் நடிக்க உள்ளாரா\nநடிகை லைலா இப்போது எப்படி இருக்கிறார்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்\nநடிகை லக்‌ஷமி ராமகிருஷ்ணனின் மருமகன் யார் தெரியுமா இவரா\nநடிகை நஸ்ரியாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா வியப்பில் மூழ்கிய அஜூத் ரசிகர்கள்\nதமிழர்களின் உயிரை பறிக்கும் வாழைப்பழம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவும் காட்சி\n மேடையில் மன்னை சாதிக் செய்த செயல்.. தீயாய் பரவும் காணொளி\n டீசரை பார்த்து அசந்து போன பிக்பாஸ் பிரபலம் - இத்தனை முறையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/saravanan-meenatchi/101323", "date_download": "2018-10-21T07:14:12Z", "digest": "sha1:HE7RRU6PCBKNICMO7ABWKHKJCXI2AJWC", "length": 5064, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Saravanan Meenatchi - 10-08-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nயாழில் வாள்களுடன் வந்த கும்பலை தெறித்தோட வைத்த பொதுமக்கள்\nசிங்கப்பூரின் சட்டம் தெரியாததால் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டேன்\nநடிகை லைலா இப்போது எப்படி இருக்கிறார்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்\nவிபத்திற்குள்ளாகிய யாழ் நோக்கி பயணித்த புகையிரம் தடம் புரண்டது மற்றுமொரு புகையிரதம்\nஐயப்ப உடையில் ஆபாச செல்பி எடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nபலாத்காரம் செய்யவில்லை: செய்தியாளர்களிடம் கத்திய சின்மயி... வைரல் வீடியோ\nஇறந்து கிடக்கும் நபருக்கு அருகே இருக்கும் இது என்ன... பீதியை ஏற்படுத்திய காட்சி\nபொறி பறந்த சர்கார் டீசர், திடீரென்று அமுங்கியது, என்ன ஆனது\nதமிழ்நாட்டில் இந்த வருடம் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்கள்- இரண்டாவது இடத்தில் இந்த நடிகரின் படமா\nதிருமணமே செய்துகொள்ளாத பிரபல சீரியல் நடிகை 45 வயதில் தற்போது எடுத்துள்ள முடிவு\nஎந்திரிச்சு வெளில போயா, விஜய் சேதுபதியையே கோபப்படுத்திய கேள்வி\nதமிழ்நாட்டில் இந்த வருடம் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்கள்- இரண்டாவது இடத்தில் இந்த நடிகரின் படமா\nவிஸ்வாசத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் இந்த தமிழ் முன்னணி நடிகர் தான் நடிக்க உள்ளாரா\nநடிகை லைலா இப்போது எப்படி இருக்கிறார்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்\nநடிகை லக்‌ஷமி ராமகிருஷ்ணனின் மருமகன் யார் தெரியுமா இவரா\nநடிகை நஸ்ரியாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா வியப்பில் மூழ்கிய அஜூத் ரசிகர்கள்\nதமிழர்களின் உயிரை பறிக்கும் வாழைப்பழம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவும் காட்சி\n மேடையில் மன்னை சாதிக் செய்த செயல்.. தீயாய் பரவும் காணொளி\n டீசரை பார்த்து அசந்து போன பிக்பாஸ் பிரபலம் - இத்தனை முறையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iamstranger.com/2016/03/", "date_download": "2018-10-21T05:34:17Z", "digest": "sha1:QKOQTKMYA7U6K3CMUE4VXB5XZSDQXZF7", "length": 11118, "nlines": 135, "source_domain": "www.iamstranger.com", "title": "The Good Stranger: March 2016", "raw_content": "\nஎல்லாம் சமந்தாவின் விருப்பபடியே சுதந்திரமாய் அவளை வளர்த்த தந்தை, கல்யாண விசயத்தில் மட்டும் அந்த சுதந்திரம் குடுக்க வில்லை.\nசமந்தாவுக்கு மே 16-ஆம் தேதி கல்யாணம் செய்து வைக்க போகிறார். ஐந்து வருட அக்ரிமெண்ட் மேரேஜ். சமந்தாவிடம் தனக்கு பிடித்த சில மாப்பிள்ளைகளின் போட்டோக்களை கொடுத்து இருக்கிறார். அதில் இருந்து ஒரு மாப்பிள்ளையை தான், சமந்தா செலக்ட் செய்தாக வேண்டும். (காதலன் சித்தார்த் போட்டோ அதில் இல்லை).\n4) 'தில்' ஆஷிஷ் வித்யார்த்தி.\n5) மொட்ட தல ராஜேந்திரன்\nஇதில் யாரை, சமந்தா கல்யாணம் செய்ய வேண்டும்\nசமந்தாவுக்கு கால் பண்ணி உதவி செய்யுங்க. \"ஏன் நீங்கள் சொல்கின்ற நபரை சமந்தா கல்யாணம் செய்ய வேண்டும்\" என சரியான காரணம் சொல்லி சமந்தாவுக்கு நம்பிக்கை கொடுத்தால், அவர் கல்யாணத்தில் தாலி எடுத்து கொடுக்கும் பொன்னான வாய்ப்பு, உங்களுக்கு காத்து கொண்டிருக்கிறது.\nசமந்தா, ஹமாம் சோப் போடுவதற்க்கெல்லாம் கால் செய்து நம்பிக்கை கொடுத்த பொது ஜனங்கள், அவரின் வாழ்க்கை பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளித்து, உதவி செய்ய கேட்டு கொள்கிறோம்.\n(பின்குறிப்பு: \"வயசாகிட்டே போது, இன்னும் த்ரிஷா அக்காக்கு கல்யாணம் ஆக மாட்டேங்குதே\" என கவலைப்படும் தம்பிகள் கால் பண்ண வேண்டாம். விஷாலை த்ரிஷாவுக்கு கேட்டு பாருங்கள்)\nஇன்னமும் புரியாத வாக்காள பெருமக்களுக்கு,\nதேர்தல் ஆணையம் தான், அப்பா.\nஅந்த மாப்பிள்ளைகள் தான், நம் அரசியல்வாதிகள்.\nடிகாஃப்ரியோவுக்கு ஆஸ்கார் கெடைச்சிடுச்சு பாத்தியாடா என்று குதுகலித்த நண்பன், எனக்கு தெரிந்து கடைசியாய் ரசித்து பார்த்தது டைட்டானிக்.\nஇன்றும் அவனது பேஸ்புக் புரபைலில், பார்த்த ஆங்கில பட வரிசையில் ஜுராசிக் பார்க், அனகோண்டாவுக்கு அடுத்து டைட்டனிக் மட்டும் தான்.\nஅதிலும் ஹீரோ, கேட் வின்ச்லேட்டை அரை நிர்வாணமாய் வரையும் காட்சியை pause செய்து அவள் முலைகளை பார்த்து, பல மணிநேரம் பரவசம் அடைந்திருக்கிறான். அதை ஸ்க்ரீன் சாட் எடுத்து வால் பேப்பராக வைத்து தினமும் பயபக்தியுடன் வழிப்பட்டு வந்தான்.\nகனவில் கேட் வின்ஸ்லெட் வர வேண்டும் என்று ஆசைப்பட்டு தினமும் மானிட்டரை பார்த்து கொண்டே படுத்தாலும், டைனோசர்களும் அனகோண்டாக்களுமே வந்து அவனை விடாது பயமுறுத்தின.\nதன் காதலி ஆசைப்பட்ட காரணத்தால், தன் காதலை தியாகம் செய்து, வேறு ஒருவருடன் அவளை சேர்த்து வைத்த \"பூவே உனக்காக\" படம் பார்த்து விஜய்க்கு Die Hard பேனாக மாறியிருந்த சமயம், அடுத்த வருடத்தில் வெளியான டைட்டானிக்கிலும் காதலியை காப்பாற்ற குளிர் நீரில் விதைப்பை விறைத்து செத்து போன டிகாஃப்ரியோவும் அவன் நெஞ்சில் இடம் பிடித்து அவனுக்கு இன்னொரு தளபதியாய் மாறினார்.\nஇவனிடம் லவ் பெயிலியர் கேஸ்கள் மாட்டினால்,\n\"மச்சி, காதல்ன்றது பனிக்கட்டி பாற மாதிரி, எவ்ளோ பெரிய கப்பலா இருந்தாலும் தொப்பலா நனைய வச்சு முழுக்கிடும்.\"\nஎன்று பன்ச்சு சொல்லி அவர்களை தற்கொலைக்கு தூண்டுவான்.\nஅதிலிருந்து ஒரு தளபதிக்காவது ஆஸ்கார் கிடைத்துவிடாதா என்று வருடா வருடம் எதிர்ப்பார்த்து கிடந்தான். பிரண்ட்ஸ் பட கிளைமேக்சில் தலைவனின் நடிப்பை பார்த்து மிரண்டு, கண்டிப்பாக ஆஸ்கார் கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்த போது அதை ஆஸ்கருக்கு பரிந்துரைக்காமல் வஞ்சம் செய்த இந்திய அரசை எதிர்த்து அப்போதே தேசிய கொடியை எரித்தவன்.\nலோக்கல் தளபதி கரும்புலியிடம் கடி வாங்கி கஷ்டப்பட்டு சண்டை போட்ட புலி படம் வழக்கம் போல ஆஸ்காருக்கு போகா விட்டாலும், பாரின் தளபதி கரடியுடன் சண்டை போட்டு ஆஸ்கர் வாங்கியதில் அவனுக்கு ஆத்ம திருப்தி.\n\"ஆமா மச்சி, தல க்கு எப்ப ஆஸ்கார் கெடைக்கும்\" என்று கொஞ்சம் சொரிந்து விட்டால், நக்கலாய் சொல்வான்,\n\"அவரு ரேஸ்கார் வேணா வாங்கலாம், ஆஸ்கார்லாம் வாங்க முடியாது\"\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_360.html", "date_download": "2018-10-21T06:10:04Z", "digest": "sha1:MKXWMPTQBV2PGLUUCYFCZBRUM3DPXCDV", "length": 27294, "nlines": 91, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ஜேர்மனிய பெண்ணுக்கு யாழ். இளைஞன் மீது ஏற்பட்ட காதல்! சுவாரஸ்யம் ந���றைந்த நிஜ கதை - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஜேர்மனிய பெண்ணுக்கு யாழ். இளைஞன் மீது ஏற்பட்ட காதல் சுவாரஸ்யம் நிறைந்த நிஜ கதை\nஇலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், இலங்கையில் வாழ்பவரை திருமணம் செய்து கொண்ட காதல் கதை இது.\n2011ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தபோது, கோடை விடுமுறைக்கு எங்கு செல்லலாம் கனடாவிற்கா அல்லது இலங்கைக்கா என்று ஆலோசித்தோம்.\nஇறுதியில் இலங்கைக்கு செல்வதாக முடிவு செய்தோம். என் தாய்நாட்டிற்கு முதன்முறையாக செல்லப்போகிறேன் என்று உற்சாகம் பொங்கியது.\nஎன் வாழ்க்கையை முழுமையாக மாற்றும் நபரை சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.\nஜூலை மாதம் நாங்கள் இலங்கைக்கு வந்தோம். கொழும்பில் சில நாட்களை கழித்த பிறகு, யாழ்ப்பாணத்திற்கு சென்றோம். அங்குதான் அவரை முதல்முறையாக சந்தித்தேன். எங்களுடன் அவர் அதிக நேரம் செலவிட்டார்.\nஅவரது நற்பண்பாலும் குணநலன்களாலும் ஈர்க்கப்பட்ட என் பெற்றோர் அவரை மருமகனாக்கிக் கொள்ள விரும்பினார்கள். அந்த அளவுக்கு என் பெற்றோருக்கு அவரை பிடித்துப்போனது.\nதிருமணம் செய்து கொள்கிறாயா என்று பெற்றோர்கள் என்னிடம் கேட்டபோது நான் வாயடைத்துப்போனேன். 'இலங்கையைச் சேர்ந்தவரை நான் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். வாழ்க்கையை பற்றியும், எனது வருங்கால கணவரைப் பற்றியும் எனக்கு வேறுவிதமான எதிர்பார்ப்புகள் இருக்கிறது' என்று கூறி மறுத்துவிட்டேன்.\nஇரண்டு வாரங்களுக்கு பிறகு நாங்கள் ஜெர்மனிக்கு திரும்பிவிட்டோம். புத்தாண்டு தினத்தன்று \"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012\" என அனைவருக்கும் வாழ்த்து செய்தி அனுப்பிக் கொண்டிருந்தேன். அவருக்கும் புத்தாண்டு வாழ்த்து அனுப்பச் சொன்னார் அம்மா.\nபதில் வரும் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேயே அம்மா சொன்னதை செய்தேன். \"நன்றி, மின்னஞ்சல் முகவரி அல்லது பேஸ்புக் கணக்கு இருக்கிறதா\" என்று பதில் வந்தது.\nஎனது பேஸ்புக் கணக்கை அனுப்பினேன். அதன்பிறகு அவர் செய்தி அனுப்ப நான் பதில் அனுப்ப என்று தகவல் தொடர்பு தொடர்ந்தது.\nஜெர்மனி மற்றும் இலங்கைக்கு 4.5 மணி நேரம் வித்தியாசமாக இருந்ததால், எனக்கு செய்தி அனுப்புவதற்காக அவர் இரவு நெடுநேரம் விழித்திருந்தார், நானும் காலையில் விரை���ாகவே எழுந்துக்கொள்வேன்.\nசில மாதங்களுக்குப் பிறகுதான் நான் காதல் வயப்பட்டுள்ளேன் என்று எனக்கு புரிந்தது அவரது பண்பும், குணமும் எனக்கு பிடித்திருந்தது. என் மீது அவர் காட்டிய அக்கறை என்னை நெகிழ வைத்தது.\nஇப்படி நடக்கும் என்று நான் நினைக்கவேயில்லை. காதல் என்னுள் ஏற்படுத்திய மாற்றம் வேடிக்கையாக இருந்தது. அவர் அருகில் இருந்தபோது, திருமணம் செய்துக்கொள் என்று பெற்றோர் சொன்னபோது மறுத்துவிட்டேன்.\nஇப்போது வெகுதொலைவில் இருக்கும்போது, திருமணம் செய்துக்கொள்ள மறுத்தவரையே காதலிக்கிறேன். காதல் என்ற உணர்வுக்கு தூரம் ஒரு விஷயமில்லை என்று புரிந்துகொண்டேன்.\nமுதலில் தொலைதூரத்தில் இருப்பவரை காதலிப்பதாக சொல்லும் என் நண்பர்களை கேலி செய்து சிரிப்பேன். 'ஒருவர் நேரில் இல்லாதபோது எப்படி காதலிக்கமுடியும். தொலைவில் இருப்பவரை ஒருபோதும் காதலிக்க முடியாது' என்று சீண்டுவேன். அப்படிப்பட்ட நான் தொலைவில் இருப்பவரை காதலிக்கிறேன் ஆனால் அது எனக்கே நடந்தது\nஅடுத்த 16 மாதங்களில் நான் என்னுடைய செல்போனுடன் நான் ஐக்கியமாகிவிட்டேன். எங்கள் இருவருக்குமான காதலை வளர்த்தது செல்லிட பேசியே. நாட்கள் செல்லச்செல்ல அவருக்கு என் மீது பொறாமை ஏற்படுவதை உணர்ந்தேன்.\nநான் செல்லும் இடத்தில் இருந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பச் சொல்வார். சக மாணவனுக்கு அருகிலோ, ஒரு இளைஞன் அருகிலோ நான் அமர்ந்தவாறு புகைப்படம் இருந்தால் அவரின் வார்த்தைகளில் பொறாமை வெளிப்பட தொடங்கியது.\nஜெர்மன் நாட்டு கலாசாரம் அவருக்கு தெரியாததுதான் பிரச்சனை என்பதை புரிந்துகொண்டேன். ஜெர்மனியில் ஆணும் பெண்ணும் அருகில் அமர்வதும், அரட்டை அடிப்பதும் சகஜமாக இருப்பதுபோல் இலங்கையில் கிடையாது. அங்கு அவருக்கு ஆண் நண்பர்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்பதால் அவருக்கு நான் வசிக்கும் வாழ்க்கை முறை புரியவில்லை.\n2013, ஆகஸ்ட் மாதத்தில் நானும் அம்மாவும் இலங்கைக்கு மீண்டும் சென்றோம். அவருடன் அதிக நேரம் செலவழித்தேன். மீண்டும் திருமண பேச்சு எழுந்தது. இலங்கையில் என்னால் வாழ முடியுமா என்று என்னிடம் நானே கேள்வி எழுப்பினேன்.\nஜெர்மனியில் பிறந்து வளர்ந்த என்னால், அதற்கு முற்றிலும் மாறான இலங்கையில் வாழவே முடியாது. அதை என்னால் நினைத்து பார்க்கக்கூட முடியாது என்பதால், ஜெர்மனிக்கு வர சம்மதமா என்று அவரிடம் கேட்டேன், அவரும் ஒத்துக்கொண்டார்.\nஎங்கள் திருமணம் விரைவில் நடைபெறவேண்டும் என்று பெற்றோர் விரும்பினார்கள். அப்போதுதான் அவர் ஜெர்மனிக்கு வரமுடியும். அவரது நண்பர்களின் உதவியால் சிவில் முறையில் திருமணம் செய்துகொண்டோம். நானும் அம்மாவும் ஜெர்மனிக்கு திரும்பினோம். அவர் விசாவுக்காக இலங்கையில் காத்துக்கொண்டிருந்தார்.\nதிருமணத்திற்கு பிறகு அவரது பொறாமை உணர்வு மேலும் அதிகமானது. இறுக்கமான ஆடைகளை போடாதே, சிறிய ஆடைகளை போடாதே என்று பல கட்டுப்பாடுகளை விதித்தார். ஆறு மணிக்கு மேல் வெளியே போக்க்கூடாது என்று கடிந்து கொள்வார்.\nஅவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முயன்றேன். ஆனால் அது எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இது நீண்ட நாட்களுக்கு தொடராது என்பதை உணர்ந்தேன். எனவே அவரை விரைவில் இங்கே அழைத்து வருவது நல்லது என்று நினைத்து பெற்றோரிடம்கூட செல்லாமல் இலங்கைக்குப் போக பயணச்சீட்டு பதிவு செய்தேன்.\nஅவருக்கு விசா கிடைக்க வேண்டுமானால், ஜெர்மன் மொழியில் முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இலங்கைக்கு சென்று அவருக்கும், அவர் நண்பர்களுக்கும் ஜெர்மன் கற்றுக்கொடுத்தேன்.\nமூன்று மாதங்களுக்கு பிறகு நான் ஜெர்மன் திரும்பும் நாளில் அவர் ஜெர்மன் மொழி தேர்வு எழுதினார். தேர்ச்சி அடைந்த அவருக்கு இரண்டு மாதத்தில் விசா கிடைத்தது, ஜெர்மனிக்கு வந்து சேர்ந்தார்.\nஜெர்மனியில் எங்கள் வாழ்க்கை மிகவும் நிம்மதியாக இருக்கும் என்ற என் கற்பனைகள் நிதர்சனத்தில் பகல் கனவானது. ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுப்பதைப்போல் முதலில் இருந்து எல்லாவற்றையும் அவருக்குக் கற்றுத்தர வேண்டியிருந்தது.\nமொழி புதிது, இடம் புதிது அவரால் எங்குமே தனியாக செல்ல முடியாது, அவர் செல்லும் இடத்திற்கு நானும் செல்லவேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக அவருக்கு இந்த கலாசார மாற்றத்தை எதிர்கொள்வது அதிர்ச்சியாக இருந்தது. தாய் நாட்டு நினைப்பினால் ஏக்கமும் ஏற்பட்டது. அவரை இயல்பாக உணரச்செய்ய பல்வேறு விதத்தில் முயற்சிகள் செய்தேன்.\nஅவர் பள்ளிக்கு சென்றார், வார இறுதியில் சலவைக்கடையிலும், துரித உணவு விடுதியிலும் வேலை பார்த்தார். அவருக்கும் அழுத்தம் அதிகரித்தது. ஒருநாள் கூட ஓய்வில்லாமல் அவர் வேலை செய்���து எனக்கு பிடிக்கவில்லை.\nஎங்களுக்குள் கருத்துவேறுபாடுகளும் அதிகரித்தது. என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. நிலைமை கட்டுக்குள் அடங்கவில்லை, மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று ஏங்கினேன். எதாவது ஒரு மாற்றம் தேவை என்று முடிவு செய்தேன்.\nவேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று இருவருக்கும் வேறு நல்ல வேலை கேட்க முடிவு செய்தோம். பிரபலமான ஒரு நிறுவனத்தின் கிடங்கில் என் கணவருக்கு வேலை கிடைத்தது. அந்த வேலை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.\nமாற்றம் ஏற்படத் தொடங்கியது. எனது படிப்பை இடைநிறுத்திவிட்டு வேலைக்கு நானும் செல்ல விரும்பினேன். இப்போது நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்கிறோம்.\nமகிழ்ச்சியாக மனமொத்த வாழ்க்கை வாழ்கிறோம். இப்போது எங்களுக்கு எந்தவித அழுத்தமும் இல்லை, எங்களிடையே பிணக்குகளும் இல்லை. நான் விரும்பிய மாற்றம் ஏற்பட்ட்து.\nஎன் வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் என்ன எந்தவொரு கடினமான சூழ்நிலையும் சில நல்ல படிப்பினைகளை கற்றுக்கொடுக்கும். எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தாலும்கூட ஜெர்மனிக்கு ஏற்றவாறு மாறுவதில் என் கணவருக்கு நான் ஆதரவாக இருந்தேன், அதேபோல் நான் மனச்சோர்வுடன் போராடிய சமயத்தில் அவர் எனக்கு உறுதுணையாக நின்றார்.\nகசப்பான காலகட்டம் எங்கள் உறவை நெருக்கமாக்கியது. சவால்களை இருவரும் இணைந்து வெற்றிகரமாக எதிர்கொண்டோம், இன்று மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.\nநான் முதன்முதலில் இலங்கைக்கு போவதற்கு முன் என் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன தெரியுமா 'இளங்கலை பட்டப்படிப்பை முடித்தபிறகு, உலகம் முழுவதும் சுற்றுலா சென்று வந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்ளவேண்டும்'.\nஆனால் என் லட்சியத்தில் ஒன்றுகூட நிறைவேறவில்லை. இன்று நான் அதற்காக வருத்தப்படுகிறேனா என்று சுய பரிசோதனை செய்து பார்க்கிறேன்…\nஇல்லை ஒருபோதும் இல்லை. நான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய கனவுகளை என் வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்தே நனவாக்குவேன். என்னுடைய மிகப்பெரிய வரம் எனது துணைவர். வாழ்க்கையில் முக்கியமானது என்ன என்பதை உணர்ந்து கொண்டேன்.\nவாழ்க்கை எப்போது எந்த கணத்தில் உங்களுக்கு எதுபோன்ற ஆச்சரியத்தை வைத்திருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. எனவே ஒருபோதும் மாட்டேன�� என்று சொல்லாதீர்கள்.\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்��த்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/home-car-loan-interest-likely-to-move-up-soon/", "date_download": "2018-10-21T07:02:39Z", "digest": "sha1:VULSBY2ML3N4XUAYAKO6VT4CESWQLSAW", "length": 14166, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வீடு, கார்களுக்கான வங்கி கடன் வட்டி உயரும் வாய்ப்பு - Home, Car Loan interest likely to move up soon", "raw_content": "\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nவீடு, கார்களுக்கான வங்கி கடன் வட்டி உயரும் வாய்ப்பு\nவீடு, கார்களுக்கான வங்கி கடன் வட்டி உயரும் வாய்ப்பு\nவங்கிகளுக்கான செலவு அடிப்படையில் கடன் வட்டி நிர்ணய முறையை, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் வங்கிகளின் அடிப்படை கடன் வட்டியுடன் இணைக்கும் முயற்சி நடக்கிறது.\nஇந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட கடன் கொள்கையின்படி, கடன் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனாலும், மற்ற பல காரணிகளால் வங்கிகளின் நுகர்வோர் கடன் வட்டி விகிதங்கள் விரைவில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து நிதித்துறை நிபுணர்கள் மற்றும் வங்கியாளர்களிடையே பேசும்போது, இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் குறைந்த வட்டி காலம் என்பது முடிவுக்கு வர உள்ளது. அமெரிக்காவிலும், மற்ற பல உலக நாடுகளிலும் நடப்பது போலவே இந்தியாவிலும் கடந்த காலமாக பொதுச்சந்தையில் நிலவும் வட்டி அதிகரித்துள்ளது. வங்கிகள் தங்களது தேவைக்காக நிதித்திரட்ட தற்போது கூடுதல் வட்டி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nபாரத ஸ்டேட் வங்கி பெருந்தொகை டெப்பாசிட்டுகளுக்கு கடந்த 2 மாதங்களில் 2 சதவீதம் வரை வட்டியை உயர்த்தியுள்ளன. மற்ற பல வங்கிகளுக்கும் இதே நிலைதான். அதனால், இந்த வங்கிகள் தரும் கடன்களுக்கான வட்டியை அவை நீண்ட நாட்களுக்கு குறைத்து வைத்திருப்பது இயலாது. அண்மையில் வெளியான இந்திய ரிசர்வ் வங்கிக் கடன்கொள்கையிலும் கூட, அதன் எதிரொலியை காண முடிந்தது.\nவங்கிகளுக்கான செலவு அடிப்படையில�� கடன் வட்டி நிர்ணய முறையை, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் வங்கிகளின் அடிப்படை கடன் வட்டியுடன் இணைக்கும் முயற்சி போன்ற பலவும் காட்டும் திசை இதுதான். எனவே, வரும் மாதங்களில் வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்ற பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன” என கருத்து தெரிவிக்கின்றனர்.\nஅதனால், வங்கிக்கடன் பெற்றுள்ளவர்களும், பெறும் முயற்சியில் உள்ளவர்களும் உரிய ஆலோசனை பெற்ற பின், காரியத்தில் இறங்குவது நல்லது.\nஏர்டெல்லின் மலைக்க வைக்கும் ஆஃபர் : வாடிக்கையாளர்களுக்கு ரூ.1500 க்கு நெட்ஃப்ளிக்ஸ் இலவசம்\nகிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல் சேல்: 50,000 புதிய வேலைவாய்ப்புகள் அளிக்கும் அமேசான்\nபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் : நீங்கள் விரும்பும் பொருட்கள் உங்கள் பட்ஜெட்டில்\nபெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைப்பு\nAmazon Great Indian Festival Sale 2018: அமேசானின் கிரேட் இந்தியன் சேல் ஆரம்பம்\nஇந்திய பணக்காரர்கள் பட்டியல் : முதல் இடத்தை தக்க வைத்தது யார்\nவரலாற்றுச் சரித்திரம் படைத்த இந்திய ரூபாய் மதிப்பு\nஉலகின் தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய நிறுவனங்கள்\nசிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு : இன்று முதல் அமல்\nசெல்ஃபி ஃப்ளாஷுடன் களமிறங்கும் பானாசோனிக் பி100 \nஇந்தியாவின் No.1 வீரராக ஷிகர் தவான் சாதனை கமான் கப்பர்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. காவிரி நதி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் 83 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். இரண்டு அணைகளும் விரைவில் நிரம்பும் […]\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ��த்திற்கு ஜூலை மாதம் கிடைக்க வேண்டிய 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், தமிழகம், கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களுக்கு காவிரி நதி நீரை பங்கிடுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, இரு குழுக்களும் அமைக்கப்பட்டு […]\n96 வெற்றிக்கு பிறகு ஜாலியாக இருந்த த்ரிஷாவுக்கு இப்படியொரு கவலையா\nதமிழகத்தில் ‘நீட்’தேர்வு நடைபெறுவது உறுதி : அமைச்சர் செங்கோட்டையன்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nசபரிமலையில் மறியல் நடத்திய 200 பக்தர்கள் மீது வழக்கு\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nமி டூ விவகாரம் : நடிகர் அர்ஜுன் மீது நடிகை பாலியல் புகார்\n‘பாஸ்போர்ட்டை தேடிக் கொண்டிருக்கிறேன்; வழக்கு உறுதி’ – சின்மயி ஆவேசம்\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/03/crore.html", "date_download": "2018-10-21T06:19:06Z", "digest": "sha1:RUIPOMLNAFLEKX2RJ6G7V23VHUJPC63E", "length": 12352, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "சோனி டிவி நிகழ்ச்சி: ரூ 75 கோடி பரிசு | sony tvs new crore pathy programme - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சோனி டிவி நிகழ்ச்சி: ரூ 75 கோடி பரிசு\nசோனி டிவி நிகழ்ச்சி: ரூ 75 கோடி பரிசு\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வ���.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபல தனியார் தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பாகி வெற்றி பெற்றுள்ள கோடீஸ்வர நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து சோனி டி.வி.யிலும் கோடீஸ்வர நிகழ்ச்சிஒன்று ஆரம்பிக்கப்பட இருக்கிறது.\nஸ்டார் டிவியில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதில் கேட்கப்படும் அனைத்துகேள்விகளுக்கும் பதிலளித்தால் ரூ 1கோடி பரிசாக வழங்கப்படும்.\nஇந்த நிகழ்ச்சி பெற்ற வெற்றியைத் தொடந்து சன் டிவியில் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. இதற்கான பரிசுத் தொகையும் ரூ 1கோடி.\nஜீ டிவியில் நடத்தப்பட்டு வரும் சவால் தஸ் குரோர் கா என்ற நிகழ்ச்சியில் ரூ 10 கோடி பரிசாக வழங்கப்படுகிறது.\nஇப்போது சோனி டிவி ஜீதோ சபர் பாத் கீ என்ற நிகழ்ச்சி அடுத்த ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியின் பரிசுத் தொகை அனைத்து கோடீஸ்வரநிகழச்சிகளையும் மிஞ்சி விட்டது. இந்த நிகழ்ச்சியில் ரூ 75 கோடி பரிசாக வழங்கப்பட இருக்கிறது.\nஇந்த போட்டிக்கான கேள்விகளை குளோபல் நாலெட்ஜ் போர்ட்டல் நிறுவனமே தயாரித்து வருகிறது. ஸ்டார் டிவி நிகழச்சிக்கான கேள்விகளை பிரபலகுவிஸ் நிபுணர் சித்தார்த்தா பாசு தொகுத்து வருகிறார்.\nஅவர் பிபிசியில் நடத்தப்பட்டு வரும் மாஸ்டர் மைண்ட் நிகழ்ச்சிக்கான கேள்வி பதிலையும் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுளோபல் நாலெட்ஜ் போர்ட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டெரக் ஓ பிரையன் இந்த நிகழ்ச்சி பற்றி கூறுகையில். இந்த நிகழ்சிக்கான பரிசுத்தொகை நிகழ்ச்யை நடத்துவதன் மூலம் திரட்டப்படும்.\nஇதற்கு எங்கள் நிறுவனம் உதவும். ஜீதோ சபர் பாத் கீ என்றால் கூரையைப் பிய்த்துக் கொண்டு வெற்றி காண் என்பது அர்த்தமாகும்.\nசன் ��ி.வியால் நடத்தப்படும் கோடீஸ்வரன் நிகழ்ச்சி கோன் பனோக குரோர்பதி யை மிஞ்சிவிட்டது. இதற்கு கிடைத்து வரும் வரவேற்பு பிரமிக்கும் படியாகஅமைந்துள்ளது என கூறினார்.\nகேள்விகள் தயாரித்துக் கொடுக்க அவருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட இருக்கிறது என கூற மறுத்து விட்டார். அவருக்கு ரூ 60 கோடிதரப்படலாம் என கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/09230628/1011343/Neutrino-National-Green-Tribunal-Government-Tamil.vpf", "date_download": "2018-10-21T05:36:25Z", "digest": "sha1:65PCCTWUXJAUECDDLNR56D74DN3HL2R5", "length": 10089, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை\" - தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை\" - தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில்\nநியூட்ரினோ திட்டத்திற்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.\nநியூட்ரினோ ஆய்வகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட பகுதிகளில் எந்த கட்டுமான பணிகளும் நடைபெறவில்லை என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த பதில் மனுவையடுத்து, வழக்கு விசாரணையை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்தி வைத்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமி���ன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதேசிய காவலர் நினைவு தினம் அனுசரிப்பு : பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு\nவீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் தேசிய காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\n\"விளையாட்டுத்துறை கண் போன்றது என பேசிய முதலமைச்சர் அரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா\" - உடற்கல்வி ஆசிரியர்கள்\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nதஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2-வது நாளாக ஆய்வு\nதஞ்சை பெரிய கோவிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் தொல்லியல் துறையினர் இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.\n\"சபரிமலையில் உரிய நியமங்களை நியமித்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம்\" - திருவாடுதுறை ஆதினம்\nசபரிமலையில், உரிய நியமங்களை வகுத்து, தனி வழிபாட்டு தலம் அமைத்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்\nஉரிய நேரத்தில் விசாரிக்காததால் பெண் கொலை செய்யப்பட்ட பரிதாபம் : காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்\nசென்னையில் பெண் அளித்த புகாரை உரிய நேரத்தில் விசாரிக்காத, சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nவட்டாட்சியர் மிரட்டல் : ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் முறையீடு\nவீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு வட்டாட்சியர், மிரட்டுவதாக, வளையமாதேவி கிராமத்து மக்கள் இரவில் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு வந்து புகார் தெரிவித்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2010/06/short-cut.html", "date_download": "2018-10-21T05:29:19Z", "digest": "sha1:3M3JWGA5JOQSGFAIGSIRS6JCYGAEYHNZ", "length": 22208, "nlines": 161, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: \"சுவர்க்கம் செல்ல...\"-Short cut", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\n1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்\n2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.\n3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.\n4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.\n5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்\n6) எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்\n7) எவர் மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்\n8.) அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களை எவர் மனனமிடுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.\n9) எவர் கடமையான தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸியை ஓதி வருவாரோ அவருக்கு சுவர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர வேறெதுவும் தடையாக இருக்காது.\n10) எவர் அழகான முறையில் ஒழுச் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து மொளனமாக செவி தாழ்த்தி உரையை செவிமடுப்பாரோ அவரது ஜும்ஆவுக்கு இடைபட்ட பாவங்களும், மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.\n11) எவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்றாரோ அல்லாஹ் அவரது ரிஸ்கை விஸ்தீர்ணப்படுத்துவதோடு, அவரது ஆயுளையும் நீட்டுகிறான்.\n12) எவர் தனது சகோதர முஸ்லிமுக்கு மறைவில் பிரார்த்திக்கின்றாரோ அவருக்காக ஒரு வானவர் மறைவில் சாட்டப்பட்டு ஆமீன் கூறுவார். உமக்கும் அதே ��ோன்று என கூறுவார். 13) எவர் பாங்கின் பின் ‘அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித்ஃவதித்தாம்மா வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதல் வஸீலத வல்பழீலத வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதல்லதி வஅத்தஹு’ என்று ஓதுவாரோ அவருக்கு மறுமையில் நபிகளார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும்.\n14) எவர் அவையில் அமர்ந்து அதன் இறுதியில் அந்த அவையை விட்டு எழுந்து செல்வதற்கு முன் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்தஅஸ்தஃபிருக வஅதூபு இலைக்’ என்று ஓதவாரோ, அவர் அவையில் இருக்கும் போது நிகழ்ந்த அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.\n15) எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.\n16) எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.\n17) அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றால் அல்லாஹ் எழு நூறு வருட தொலைவுக்கு அவரது முகத்தை நரகை விட்டு தூரப்படுத்துவான்.\n18) எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).\n19) ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.\n20) ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்கச் சென்றால் அவர் தீரும்பும் வரை சுவர்க்கத்தின் ஒரு இறக்கையில் இருக்கின்றார்.\n21) எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.\n22) யார் கல்வியை கற்பதற்காக வெளியேறிச் செல்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை இழகு படுத்துகின்றான்.\n23) ஒரு முஸ்லிமுக்கு துன்பம் ஏற்படும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்ஃஜுர்னீ பீஃ முஸீபதி வஹ்லுஃப் லீ ஹயிரம் மின்ஹா’ அல்லாஹ் அவரது துன்பத்திற்கு நற்கூலி வழங்குவதோடு, அவரது துன்பத்தையும் மா���்றி அதை விட சிறந்ததை வழங்குவான்.\n24) எவர் ஒருவர் அழகான முறையில் ஒழுச் செய்வாரோ, அவரது பாவங்கள் அவரது உடலை விட்டு வெளியேறும், நகத்தின் கீழிருந்து நிகழ்ந்த பாவங்கள் உட்பட.\n25) ஒரு முஸ்லிமின் சோதனையை எவர் இந்த உலகில் போக்குவாரோ, அவரது துன்பத்தை அல்லாஹ் மறுமையில் நீக்குவான்.\n26) எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை நாளை மறுமையில் மறைப்பான்.\n27) எவர் ஒருவரின் கடனை இழகு படுத்துகின்றாரோ, அல்லது அதை தல்லுபடி செய்கின்றாரோ நிழலே இல்லாத நாளை மறுமையில் அல்லாஹ் அர்ஷின் கீழ் அவருக்கு நிழல் வழங்குவான்.\n28) எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.\n29) எவர் நேர் வழியின் பால் அழைப்பு விடுப்பாரோ அவரை பின் பற்றியவர்களின் கூலி இவருக்கு உண்டு, அவர்களது கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது.\n30) நன்மையை எதிர்ப்பார்த்து தனது குடும்பத்துக்கு எவர் செலவளிப்பாரோ அவருக்கு தர்மத்தின் நன்மை உண்டு.\nஆக்கம் : முஹம்மத் அப்து ரப்புஹு\nதமிழாக்கம் : முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப்\nLabels: அமல்கள், சொர்க்கம், நன்மைகள் Posted by G u l a m\nஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்த���ய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஇஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு\nகடவுளை அறிய ஐம்புலன்கள் போதுமா \nகடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்\nபன்றி இறைச்சி உண்ண இஸ்லாத்தில் தடை ஏன்\nயார் அந்த கல்கி அவதாரம்\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nஎவனால் மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி.. பறப்பதாகட்டும் மிதப்பாதகட்டும் நடப்பதாகட்டும் பாசத்தை பொழிவதாகட்டும் ...\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nஒரிறையின் நற்பெயரால் இஸ்லாத்தை பொறுத்தவரை மனித மூலங்கள் மண்ணில் படைக்க...\nஉஜைர் நபி வரலாற்றில் பிழை.\nஓரிறையின் நற்பெயரால்., இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல...\nஓரிறையின் நற்பெயரால்... கடவுளை மறுக்க மதங்களை பின்பற்றுவோர் செய்யும் வணக்க வழிப்பாட்டு...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=22102", "date_download": "2018-10-21T06:23:32Z", "digest": "sha1:ZOKBBLN7ZVPVRLJPSLFXQLZLEUBZYZSU", "length": 9086, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» ஓவியா தான் என் மருமகள் ! சொன்னது யார் தெரியுமா?", "raw_content": "\nதிரிஷாவின் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்\nசபரிமலையில், பெண்களை தடுப்பது தவறு\nரஜினிகாந்த் MeToo, சபரிமலை பற்றி கருத்து\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nதிருமணமே செய்து கொள்ளாத பிரபல நடிகையின் முடிவு\n← Previous Story நயன்தாராவை நேரில் பார்த்து, பேச ஓர் அரிய வாய்ப்பு\nNext Story → டிரம்பை கேலி செய்யும் கோழி பொம்மை\nஓவியா தான் என் மருமகள் \nஓவியா அனைவரும் அறிந்த ஒரு முகம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் மனதையும் தொட்டவர். ஒட்டுமொத்த ஆதரவுகளும் இவருக்கு வந்துவிட்டது.\nஇவரின் இயல்பான குணமாகவே பலரும் பார்க்கிறார்கள். இதில் கலந்துகொண்ட சகபோட்டியாளரான ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் மலர்ந்தது. காதலை தெரிவித்தும் ஆரவ் ஏற்றுக்கொள்ளவில்லை.\nஆனால் இருவரும் ஆரம்பத்திலிருந்தே நல்ல நண்பர்கள். பிக்பாஸை விட்டு வெளியே வந்தாலும் இன்னும் ஆரவை நான் காதலிக்கிறேன் என ஓவியா கூறிவருகிறாராம்.\nஇவ்வளவு நடந்தும் ஆரவ்வின் பெற்றோருக்கு தெரியாமல் இருக்குமா என்ன. அவரின் அம்மா ஓவியாவின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஆரவ் சொல்லிவிட்டால் போதும் ஓவியா தான் என் வீட்டு மருமகள் என கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை ��சினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஏலம் விடப்படும் ஸ்ரீதேவியின் ஓவியம்\nசினி செய்திகள்\tMarch 3, 2018\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீப்ரியா\nசினி செய்திகள்\tNovember 28, 2015\nசினி செய்திகள்\tMarch 9, 2018\nகிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2015/12/18.html", "date_download": "2018-10-21T05:39:24Z", "digest": "sha1:JSCNTIWBCJOOQKN54IUWF4PDFCJDRA7N", "length": 20102, "nlines": 194, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "அனைத்து சுங்க சாவடிகளிலும் கட்டணம் ரத்து 18 ஆம் தேதி வரை நீட்டிப்பு.... - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / தமிழக செய்திகள் / அனைத்து சுங்க சாவடிகளிலும் கட்டணம் ரத்து 18 ஆம் தேதி வரை நீட்டிப்பு....\nஅனைத்து சுங்க சாவடிகளிலும் கட்டணம் ரத்து 18 ஆம் தேதி வரை நீட்டிப்பு....\nதமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டத்தை புரட்டிப் போட்டது. இந்த நான்கு மாவட்டத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது.\nசென்னையை சுற்றியுள்ள புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ளம் சென்னையை மூழ்கடித்தது. இதனால், தமிழகத்தின் மற்ற மாவட்டம், வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு பொருட்கள் கொண்டு வருவதால் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.\nஇந்த கோரிக்கையை ஏற்று இன்றுவரை கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்தது. தற்போது வரை செ���்னை பழைய நிலைக்கு திரும்பாததால் மேலும் வருகிற 18-ந்தேதி வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.\nவாகனங்களுடன் வெளிமாநிலத்தில் இருந்து வரும் நிவாரணம் கொண்டு வரும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளது.\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும�� அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார���கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/11/nirmala-sitharaman-leaves-france-3-day-visit/", "date_download": "2018-10-21T05:42:19Z", "digest": "sha1:KIOYTOCUBLBMQMYKPIHDNSIB3OME425J", "length": 42125, "nlines": 508, "source_domain": "tamilnews.com", "title": "Nirmala Sitharaman leaves France 3 day visit | Today India Tamil News", "raw_content": "\nஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிரான்ஸிற்கு விஜயம்\nஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிரான்ஸிற்கு விஜயம்\nமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். (Nirmala Sitharaman leaves France 3 day visit)\nகாங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, தேச பாதுகாப்புக்காக இந்திய விமான படைக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக விமானம் ஒன்று ரூ.526 கோடிக்கு வாங்குவதாக முடிவு செய்யப்பட்டது.\nஇதற்கிடையே, 2014 இல் பாரதிய ஜனதா கட்சி மோடி அரசு பொறுப்பேற்றதும் சில விதிகளை மீறி பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்தின் விலையை 1,670 கோடி ரூபா என நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி வருகின்ற போதிலும் பாரதிய ஜனதா அதனை மறுத்துள்ளது.\nஎனினும், மத்திய அரசின் தலையீட்டினால் தான் ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது என அண்மையில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி இந்த விவகாரம் குறித்து அந்த நாட்டு ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்தார்.\nஇது இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகின்றது. இந்த நிலையில், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளார்.\nஅங்கு அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அசை;சர் ஃப்ளோரன்ஸ் பார்லியை சந்தித்து பரபஸ்பரம் இரு தரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி அலோசிக்கவுள்ளார்.\nமேலும், 2015 ஆம் ஆண்டு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் அந்த நாட்டு அரசுடன் நிர்மலா சீத்தாராமன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என பாதுகாப்புத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.\nரபேல் போர் விமான விவகாரத்தில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடந்த சில வாரங்களாக அறிக்கை போர் நடந்துவரும் சூழ்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் பிரான்ஸ் பயணம் முக்கியத்துவம் பெறுகின்றது.\nதமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nநக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது\nஉத்தரப் பிரதேசத்தில் புகையிரதம் தடம்புரண்டு விபத்து; 05 பேர் பலி\nஊழல் செய்து காங்கிரஸ் கட்சி நாட்டை சீர்குலைத்துவிட்டது; நிர்மலா சீதாராமன்\nநிதின் கட்காரி தொலைகாட்சி பேட்டி; ராகுல்காந்தி ஏளனம்\nநக்கீரனை சந்திக்க அனுமதி மறுப்பு; வைகோ தர்ணா போராட்டம்\nபாலியல் அவதூறுக்கு காலம் உண்மையை சொல்லும்; வைரமுத்து\nநக்க��ரன் பத்திரிகையை முடக்க முயற்சி; நக்கீரன் கோபால்\nசபரிமலை வழக்கு; அவசர வழக்காக விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு\nசத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் விபத்து; 06 தொழிலாளர்கள் பலி\nசிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடி\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஆட்சி மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசினோம்\nஇந்தோனேசியாவில் இன்று மீண்டும் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஐ.நாவின் உத்தரவை அடுத்து கட்டளை அதிகாரியை உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை\nஇலங்கை மீது அதிருப்தியை வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர்\nஇன்று இந்திய தலைவர்களுடன் ரணில் தனித்தனியாக முக்கிய விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சு\nபோர்க்குற்றச் சந்தேக நபராக இனம்கண்ட இலங்கை கட்டளைத் தளபதியை மீளழைக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்\nஐ.நாவின் உத்தரவை அடுத்து கட்டளை அதிகாரியை உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை\nஇலங்கை மீது அதிருப்தியை வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர்\nபடப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்\nஇந்த வருடத்தில் 31 அரச அதிகாரிகள் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது\nஎனக்கும் கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் இராஜாங்க அமைச்சர் சுஜீவ\nஇன்று இந்திய தலைவர்களுடன் ரணில் தனித்தனியாக முக்கிய விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சு\nபோர்க்குற்றச் சந்தேக நபராக இனம்கண்ட இலங்கை கட்டளைத் தளபதியை மீளழைக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nஇந்த வருடத்தில் 31 அரச அதிகாரிகள் இலஞ்ச குற்ற���்சாட்டில் கைது\nஎனக்கும் கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் இராஜாங்க அமைச்சர் சுஜீவ\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை இரத்து செய்யுமாறு கோரிக்கை\nஐ.நாவின் உத்தரவை அடுத்து கட்டளை அதிகாரியை உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை\nஇலங்கை மீது அதிருப்தியை வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர்\nபடப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்\nஇந்த வருடத்தில் 31 அரச அதிகாரிகள் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது\nஎனக்கும் கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் இராஜாங்க அமைச்சர் சுஜீவ\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஐ.நாவின் உத்தரவை அடுத்து கட்டளை அதிகாரியை உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை\nஇலங்கை மீது அதிருப்தியை வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர்\nஇந்த வருடத்தில் 31 அரச அதிகாரிகள் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது\nஎனக்கும் கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் இராஜாங்க அமைச்சர் சுஜீவ\nஇன்று இந்திய தலைவர்களுடன் ரணில் தனித்தனியாக முக்கிய விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சு\nபோர்க்குற்றச் சந்தேக நபராக இனம்கண்ட இலங்கை கட்டளைத் தளபதியை மீளழைக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை இரத்து செய்யுமாறு கோரிக்கை\nஎந்த நிதி நிறுவன சபையும் கலைக்கப்படவில்லை\nபொலிஸ் திணைக்களத்திற்கு பொலிஸ் ஆணைக்குழுவே பலம்\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் இரண்டு தீவிரவாதிகள் பலி\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தெரிவு\nசபரிமலைக்குள் செல்ல முயற்சித்த ரஹானா பாத்திமா வீட்டில் தாக்குதல்\nசபரிமலை கோவிலில் பண்பாடு தான் முக்கியம்; தமிழிசை\nடிட்லி புயல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nசபரிமலைக்கு சென்ற இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\nஉளுந்தூர்பேட்டையில் பஸ்ஸூம் லொறியும் விபத்து; 04 பேர் பலி; பலர் கவலைக்கிடம்\nவங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு; தமிழகம், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\nஊடக சுதந்திரம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது; எஸ்.பி. வேலுமணி\nசபரிமலையில் தொடரும் பதற்றம் ; நீதிமன்றில் பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனுத்தாக்கல்\n‘சர்கார்’ படத்தில் வி���ய்யின் கேரக்டர் இது தான்…\n‘பிக் பாஸ்’ பிரபலம் சிம்புதேவன் படத்தில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nநயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ஐரா’ ஃபர்ஸ்ட் லுக்\nசேனல்களை விளாசும் கார்த்திக் சுப்பராஜ்…..\nபடப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்\nசொக்கத்தங்கம் ஜுவல்லரி விளம்பரத்தில் நடித்த பிக்பாஸ் பிரபலம்…\n“வைர முத்து ஒன்றும் துறவி இல்லையே ” பிரபல தமிழ் பாடகர் மருமகள் கருத்து\nகவர்ச்சிக்கு தாராளம் காட்டிய பிரபல நடிகை…\nசின்மயி விவகாரத்தில் முதன் முறை வாய் திறந்த சின்மயி கணவர்\nதாத்தாவின் அஸ்தியில் பிஸ்கட் செய்து நண்பர்களுக்கு உண்ண கொடுத்த கொடூர பெண்\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\nதென் ஆப்பிரிக்காவில் வீதி விபத்து – 27 பேர் பலி\nமுகநூல் தகவல் தொடர்புக்குழுவின் தலைவராக நிக் கிளெக் நியமனம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரசு\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nதொடரை கைப்பற்றுமா பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவுக்கு 491 ஓட்டங்கள் இலக்கு..\nபாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபுதாபியில் தொடங்கியது.நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. பகர் ...\nமைதானத்திற்கு வெளியிலும் வெற்றி பெற்ற விராட் கோஹ்லி\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஅபுதாபி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் பாகிஸ்தான் அணி\nஎதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்தது சர்கார் டீசர்..\nஇன்று விஜய் ரசிகர்களுக்கு முக்கியமான நாள். சர்கார் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. thalapathy vijay sarkar tamil movie teaser,tamilnews,tamil ...\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\n(apple ios 12 iphone upgrade 2018) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் ...\nவாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..\nசிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\nஅடுத்த ஆன்���்ராய்டு பெயர் இதுதான்…\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\nமுகநூல் தகவல் தொடர்புக்குழுவின் தலைவராக நிக் கிளெக் நியமனம்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் ச���ய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\nமுகநூல் தகவல் தொடர்புக்குழுவின் தலைவராக நிக் கிளெக் நியமனம்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஇந்தோனேசியாவில் இன்று மீண்டும் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/sathiyavellam/sathiyavellam31.html", "date_download": "2018-10-21T06:46:16Z", "digest": "sha1:JV2UKBWMNK6J2MSIVLHWHVCXDWU75QKJ", "length": 78406, "nlines": 242, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Sathiya Vellam", "raw_content": "\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 448\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங���டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 5\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nவழக்கமாகப் பல்கலைக் கழக விடுதிகளுக்குத் தினசரிப் பத்திரிகைகளும், பிற சஞ்சிகைகளும் போட வரும் சைக்கிள் கடைப் பையனுக்குப் பதில் அன்று காலை அண்ணாச்சியே பத்திரிகை விநியோகிக்க வந்தவுடன் பாண்டியனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏதாவது தலை போகிற காரியம் இருந்தாலொழிய அண்ணாச்சி பல்கலைக் கழக எல்லைக்குள் தாமே புறப்பட்டு வரமாட்டார் என்பது பாண்டியனுக்குத் தெரியும். கையில் பிரித்த பத்திரிகையோடும் \"கதிரேசன் மோசம் போய்விட்டான் தம்பீ\" என்ற சொற்களோடும் பாண்டியனின் அறைக்குள் நுழைந்தார் அண்ணாச்சி. தன் முன் பிரித்து நீட்டிய செய்தித்தாளில் அவர் சுட்டிக் காட்டிய பகுதியைப் படித்ததுமே பாண்டியனுக்குப் பகீர் என்றது. அவன் அதிர்ச்சி அடைந்த���ன். திகைத்தான்.\nபத்திரிகைகளில், 'எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டார். தீவிரவாதிகளைப் போலீஸார் தேடுகின்றனர். இரத்த வெள்ளத்தில் தீவிரவாதிகளின் பிரசுரங்கள் சிதறப் பட்டிருந்தன' - என்று நாலு பத்திக்குத் தலைப்பு இட்டச் செய்தியைப் பிரசுரித்திருந்தார்கள். மல்லிகைப் பந்தலிலிருந்து பத்தாவது மைலில் இருந்த அந்த எஸ்டேட் அதிபரை அவருடைய எஸ்டேட் விருந்தினர் விடுதியில் வைத்துக் கொலை செய்த தீவிரவாதிகள் - 'புரட்சிப் பூக்கள் இரத்த வெள்ளத்தில் தான் பூக்க முடியும்' - என்ற தங்கள் பிரசுரத்தைக் கொலையுண்டவரின் உடலைச் சுற்றிலும் தூவிவிட்டுத் தப்பி ஓடித் தலைமறைவாகி விட்டார்கள் என்றும் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கருதப்படும் கதிரேசன், வடிவேல், மலையாண்டி ஆகிய பல்கலைக் கழக மாணவர்களையும், பிச்சைமுத்து என்கிற டிரில் மாஸ்டரையும் போலீஸார் தேடி வருகிறார்கள் என்றும் செய்தி கூறியது.\n\"இன்னிக்கி விடியக் காலம்பற ராயல் பேக்கரி மாடிக்குத் தேடி வந்து அந்த ஆர்டிஸ்ட் குமரப்பன் அறையைச் சோதனை போட்டுப் போலீஸ்காரங்க அவரைப் பிடிச்சுக்கிட்டுப் போயிட்டாங்க...\"\n\"கதிரேசனும், பிச்சைமுத்துவும், மத்தவங்களும் யூ.ஜி. (அண்டர் கிரௌண்ட்) ஆயிட்டாங்க போலே இருக்கு...\"\n எப்பிடியும் பிடிச்சுடுவாங்க... போலீஸ்காரங்க மலையை வலை போட்டுத் தேடிக்கிட்டுருக்காங்க...\"\n\"கொலை செய்யப்பட்ட எஸ்டேட் அதிபர் ஆளும் கட்சிக்கு ரொம்பவும் வேண்டியவர். பெரிய லட்சாதிபதி. மல்லை இராவணசாமிக்குச் சொந்தக்காரர்...\"\n\"ஆனா அவர் ரொம்ப மோசமான ஆளுதான். யூனியன் கீனியன்னு புறப்பட்டு வேலை செஞ்ச தொழிலாளிகளையெல்லாம் காதும் காதும் வெச்சாப்பிலே ஆள ஏவித் தீர்த்துக் கட்டியிருக்காரு. தேயிலைக் கொழுந்து பறிக்க வார பொம்பிளைகளிலே சின்னஞ்சிறுசுகளைப் படாத பாடு படுத்தியிருக்காரு... ஆனாலும்...\n\"நியாயமும், தீர்ப்பளிக்கும் பொறுப்பும், தங்கள் கைகளில் இருப்பதாகக் கதிரேசன் குழுவினர் தீர்மானித்து விட்டார்கள் போலிருக்கிறது...\"\nஇதற்குள் செய்தி விடுதியில் மற்ற அறைகளுக்கும் பரவி விடவே அண்ணாச்சி, பாண்டியன், பொன்னையா ஆகியவர்களை மற்ற அறைகளின் மாணவர்கள் வந்து சூழ்ந்து மொய்த்துக் கொண்டு விட்டார்கள்.\n\"கதிரேசன் முதலியவர்கள் செய்ததில் தவறு என்ன தீயவாள் அழியவேண்டியதுதானே நியாயம்\" என்று கேட்டான் ஒரு மாணவன்.\n\"நம்முடைய சமூக நியாயங்களைக் காப்பாற்றும் முறைகளும் நியாயமானவையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். முறைகேடான வழியில் போய் முறைகளைக் காப்பாற்ற முடியாது. ஒரு சத்தியாக்கிரகிக்குத் தன்னைக் கொன்று போட்டாலும் பொறுத்துக் கொள்ளும் மனோதிடமும் பொறுமையும் வேண்டும் என்கிறார் காந்தி\" என்று பாண்டியன் அவனுக்கு மறுமொழி கூறினான். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் மற்ற விடுதி அறைகளுக்கும், வாடிக்கைகாரர்களான விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் வீடுகளுக்கும் தினசரிகள், சஞ்சிகைகளைப் போட்டுவிட்டுக் கடைக்குத் திரும்பினார் அண்ணாச்சி. மனம் கவலையில் ஆழ்ந்து எந்த வேலையிலும் லயிக்காமல் இருந்தார் அவர். கதிரேசன் இப்படி வேகமாக மாறுவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய வாலிபத்தில் காந்தி என்ற பேரொளி தன்னை மாற்றிப் பண்படுத்தியது போல் அல்லாமல், அடுத்த தலைமுறையாகிய இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களை வேறு கடுமையான வழிகளே கவர்ந்து மாற்றுவதற்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி அவர் மனம் விரைந்து சிந்தித்தது. இளைஞர்களில் ஒரு சாரார் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது போல் ஹிப்பிகளாக மாறுவதையும், மற்றொரு சாரார் இரத்த வெள்ளத்தை ஓடச் செய்துதான் சமூகத்தைத் திருத்த முடியும் என்கிற அளவு கடும் புரட்சிக்காரர்களாக மாறுவதையும், இரண்டு எல்லைக்கும் நடுவே ஸைலண்ட் மெஜாரிட்டியாகப் பல இளைஞர்கள் நிதானமாக இருப்பதையும் அவர் கண்ணாரக் கண்டார். அவருக்கு ஆச்சரியமாகக் கூட இருந்தது. கதிரேசனின் குடும்பமும் ஒரு பரம்பரைப் பணக்காரக் குடும்பந்தான். ஊரிலேயே பெரிய ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடையும் வேறு இரண்டொரு ஏஜென்ஸி வியாபாரங்களும் கதிரேசனின் தந்தை அர்த்தநாரிக் கவுண்டருக்குச் சொந்தமாக இருந்தது. அர்த்தநாரிக் கவுண்டர் மல்லிகைப் பந்தல் நகரின் பரம்பரைப் பணக்காரராகவும், பெரிய மனிதராகவும் விளங்குகிறவர். அவருடைய மகனை அவருக்கே பிடிக்காத தீவிர சித்தாந்தங்கள் வசியப்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது என்பதை நினைத்தாலே புதுமையாகவும், வியப்பாகவும் இருந்தது. வங்காளத்திலும், ஆந்திராவிலும், கேரளத்திலும் கூடப் பல பெரிய குடும்பத்துப் பிள்ளைகள் தான் சமூகத்தின் மேல் உள்ள கோபங்களால் இப்படி மாறியிருப்பதாகக் கேள்விப்பட்டிருந்ததை நினைவு கூர்ந்தார் அண்ணாச்சி. தமக்குத் தெரிந்து அந்தப் பல்கலைக் கழக மாணவர்களிடையே திறக்கப்படாமல் இருந்த ஒரு புதிய வாயில் இப்போது திறக்கப்படுவதை வருத்தத்தோடும், கழிவிரக்கத்தோடும் புரிந்து கொண்டு கண்கலங்கிய அண்ணாச்சி, கடை முகப்பில் யாரோ வந்து நிற்கவே கவனம் கலைந்து திரும்பினார்.\nஎதிரே இரண்டு சி.ஐ.டி.க்கள் வந்து நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும் அண்ணாச்சிக்கு அவர்களைத் தெரிந்திருந்தது. கதிரேசன் அவருடைய கடைக்கு வருவது உண்டா என்றும், அவன் என்னென்னப் பத்திரிகைகள் வாசிப்பது வழக்கம் என்றும், எங்கெங்கே அவனுடைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் அந்த இரகசியப் போலீஸார் விசாரித்தார்கள். அண்ணாச்சியிடம் அனுமதி பெற்ற பின் அவருடைய கடையின் உட்பகுதியிலும் புகுந்து சோதனையிட்டார்கள். கதிரேசன் சம்பந்தமான தடயம் எதுவும் அவர்களுக்கு அங்கே கிடைக்கவில்லை. சோதனைகளை முடித்துக் கொண்டு போவதற்கு முன் கதிரேசனும், பிச்சைமுத்துவும் மற்ற மாணவர்களும் தலைமறைவாகி இருக்கும் இடம் தெரிந்தால் சொல்லிவிடும்படி அண்ணாச்சியிடம் வற்புறுத்தினார்கள் அவர்கள்.\n நான் காந்தி பக்தன். அந்தத் தம்பி என் கடைக்கு வாரது போறதை நிறுத்தி ரொம்ப நாளாகுதுங்க. நான் சாமி சத்தியமா நெஜத்தைச் சொல்றேன்\" என்றார் அண்ணாச்சி. அவர் சொல்லியதை நம்பி ஏற்றுக் கொண்டது போன்ற பாவனையில் போகத் தொடங்கியவர்கள் மறுபடியும் ஏதோ சந்தேகம் கொண்டாற் போல் திரும்பியும் வந்தார்கள். கேட்டார்கள்.\n\"பல்கலைக் கழக மாணவர்களுக்கு நீர் சிலம்பம் சுற்றச் சொல்லிக் கொடுக்கிற வழக்கம் உண்டா இல்லையா\n ஆனா எல்லா மாதத்திலேயும் இங்கே சிலம்பப் பள்ளிக்கூடம் நடக்காது. யுனிவர்ஸிடி திறந்ததும் ஒரு மாசம் ரெண்டு மாசம் நடக்கும். இப்ப பரீட்சை சமயம் ஆனதுனாலே பையன்க அதிகமா வரமாட்டாங்க. இந்தச் சிலம்பப் பள்ளிக்கூடத்தை நாங்க ஒரு 'ஜிம்னாஸியம்' மாதிரிதான் நடத்தறோமே தவிர, வேறொண்ணுமில்லே...\"\n\"பல்கலைக் கழக மாணவர் யூனியன் காரியதரிசிக்கும் கதிரேசனுக்கும் சிநேகிதம் எப்படி\n\"அதான் அந்தப் பையன் பாண்டியனுக்கும் கதிரேசனுக்கும் நெருங்கிய பழக்கம் இருக்குமே\n\"இருக்காதுங்க. பாண்டியனுக்��ும் கதிரேசனுக்கும் மனசு பிடிக்காமே சிநேகிதம் விட்டுப் போயி ரொம்ப நாளாச்சு. ஒருத்தருக்கொருத்தர் பேச்சு வார்த்தை கூடக் கிடையாது. எனக்கு நல்லா தெரியும்...\"\n பாண்டியன் தானே மொதல் மொதல்லே பிச்சைமுத்துவைப் பார்க்கச் சொல்லி நிலக்கோட்டைக்கு கதிரேசனை அனுப்பிச்சான் இல்லியா\n\"எனக்கு அது தெரியாதுங்க... ஆனா சமீப காலமாகக் கதிரேசனுக்கும் பாண்டியனுக்கும் மனசு பிடிக்கலேன்னு மட்டும் தெரியுங்க...\"\nஅவர்கள் கேட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தார்கள். அண்ணாச்சி இப்போது பாண்டியனை நினைத்துக் கலங்கினார். பாண்டியன், கண்ணுக்கினியாள் ஆகியோர் மேல் மாணவர் இயக்கங்களின் தலைவர்கள் என்ற காரணத்தால் போலீஸ், இராவணசாமி, துணைவேந்தர் ஆகியோருக்கு இருக்கும் மனத்தாங்கல்களால் அவனுக்கு ஒரு சிறிதும் சம்பந்தமே இல்லாத இந்தக் கொலை வழக்கில் அவனை மாட்டி வைத்து விடுவார்களோ என்று அஞ்சினார் அண்ணாச்சி. பாண்டியனை உடனே எச்சரிக்க வேண்டியது அவசியம் என்று அவருக்குத் தோன்றியது. கதிரேசன் தீவிரவாதியாக மாறிப் பாண்டியன் முதலியவர்களை அலட்சியப்படுத்தத் தொடங்கிய பின்னரும் கூடப் பாண்டியனுக்குக் கதிரேசன் மேலிருந்த பழைய நட்பும் பிரியமும் விடவில்லை என்பது அண்ணாச்சிக்குத் தெரியும். பாண்டியனைக் காப்பாற்றவே அவர் போலீஸிடம் பொய் சொல்லியிருந்தார். இதே போலீஸார் பாண்டியனிடம் நேரில் போய் விசாரிக்கும் போது அவன் விவரம் தெரியாமல், \"நானும் கதிரேசனும் கொள்கைகளில் வேறுபட்டாலும் இன்று கூட அவன் என் பிரியத்துக்குரிய நண்பன் தான்\" என்பதாக ஏதாவது உளறி வைக்கப் போகிறானே என்றெண்ணிப் பயந்தார் அண்ணாச்சி. ஒரு தந்தையின் பாசத்தோடும் அக்கறையோடும் பாண்டியனைப் பற்றிக் கவலைப்பட்டார் அவர். கதிரேசன் பல நாட்களுக்கு முன் ஒரு மாலை வேளையில் பிச்சைமுத்து தனக்குக் கொடுத்திருந்த சேகுவேராவின் வரலாறு, கொரில்லா இயக்கம் பற்றிய சில புத்தகங்கள் ஆகியவற்றைத் தன் கடையில் வைத்துப் பாண்டியனிடம் கொடுத்து, \"பாண்டியன் இந்தப் புத்தகங்களை நீ அவசியம் படித்துப் பார்க்க வேண்டும்\" என்று சொல்லியதை இப்போது நினைத்தார் அண்ணாச்சி. அப்படிக் கதிரேசன் கொடுத்த புத்தகங்களில் எதையாவது பாண்டியன் தன் அறையில் இன்னும் வைத்திருந்து அதன் காரணமாகப் போலீஸாரிடம் மாட்டிக் கொள்ள நேர்ந்து ��ிடப் போகிறதோ என்று அண்ணாச்சியின் மனம் பதறியது. கடைப்பையன் மூலமாக முக்கியமான மாணவர்களையும் பாண்டியனையும் கண்ணுக்கினியாளையும் கடைக்கு வரவழைத்து எச்சரிப்பதற்காகச் சொல்லி அனுப்பினார் அவர். கதிரேசன் பாண்டியனிடம் பிச்சைமுத்துவின் புத்தகங்களைக் கொடுத்த தினத்தன்று அவனுக்கும் பாண்டியனுக்கும் நிகழ்ந்த உரையாடலைக் கூட மீண்டும் நினைவு கூர்ந்தார் அண்ணாச்சி. பாண்டியன் கதிரேசனிடம் புத்தகங்களை வாங்கிக் கொள்ளும் போது சொன்னான்: \"எனக்கு உடன்பாடில்லாத நூல்களையும் நான் படிக்க முடியும். படிப்பதனாலேயே அவற்றை நான் ஏற்றுக் கொண்டு விடுவேன் என்று நீ நினைத்துக் கொண்டு விடாதே கதிரேசன்.\"\n\"அதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை பாண்டியன் சாத்வீகமும், காந்தியமும் இனி இந்த நாடுக்குப் பயன்படாத அளவு மூத்துத் தளர்ந்து விட்டன...\"\n\"அது உன் கருத்து. நான் அதை ஏற்கமாட்டேன். உண்மைக்கு என்றுமே மூப்பு இல்லை. உண்மை மூப்படைவதோ தளர்வதோ அழிவதோ கிடையாது. பொய்தான் மூப்படையும், தளரும், அழியும். உண்மையோ மூப்படைய மூப்படைய இளமை பெறும். அதனால் தான் பாரதியார் கூட 'மூத்த பொய்கள்' என்று பாடினார். நீ மனத்தினால் மூப்படைந்து விட்டாய். நீ மனத்தினால் தளர்ந்து விட்டாய் அதனால் தான் காந்தியமே மூத்துவிட்டதாகவும், தளர்ந்து விட்டதாகவும் உனக்குப் படுகிறது கதிரேசன் அதனால் தான் காந்தியமே மூத்துவிட்டதாகவும், தளர்ந்து விட்டதாகவும் உனக்குப் படுகிறது கதிரேசன்\" என்று அப்போது பாண்டியன் கதிரேசனை மறுத்திருந்ததை நினைத்த போது அண்ணாச்சிக்குத் திருப்தியாக இருந்தது. கடைப்பையனை அனுப்பி விட்டுப் பழைய நிகழ்ச்சிகளை நினைத்தபடி பாண்டியனை எதிர்பார்த்துக் காத்திருந்தார் அண்ணாச்சி. நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பாண்டியன் இன்னும் வரவில்லை.\nபல்கலைக் கழக எல்லையில் அன்று காலையிலிருந்தே கெடுபிடிகள் அதிகமாயிருந்தன. மைதானத்தில், வகுப்பறைகளில், நூல் நிலையத்தில், ஆசிரியர்களின் இலாகா அறைகளில், மெஸ்ஸில், காண்டீனில் எங்கும் சந்தித்துக் கொள்ளும் இருவரோ அல்லது பலரோ அந்த எஸ்டேட் அதிபரின் கொலையைப் பற்றியே பேசிக் கொண்டார்கள். அதில் சம்பந்தப்பட்டுத் தலைமறைவாகிவிட்ட கதிரேசன் முதலிய மாணவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். பெண்கள் விடுதியில் கண்ணுக்கினிய��ள் உட்படச் சில மாணவிகளின் அறைகள் கூடச் சோதனைக்கு ஆளாயின. மாணவர்கள் விடுதியில் பாண்டியன், மோகன்தாஸ் முதலிய பலருடைய அறைகள் போலீஸாரின் சோதனைக்கு உட்பட்டன. பொருளாதாரப் பேராசிரியர் பூதலிங்கத்தின் வீடும் சோதனை செய்யப்பட்டது. துணைவேந்தர் இந்த நிகழ்ச்சியைச் சாக்காக வைத்துத் தமக்கு வேண்டாத ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோரையும் கதிரேசனுக்கு வேண்டியவர்கள் என்று இரகசியமாகப் பட்டியல் போட்டுப் போலீஸாரிடம் கொடுத்திருந்தார். பல்கலைக் கழக காம்பஸுக்குள் வரவும் சோதனையிடவும் விசாரிக்கவும் போலீஸுக்கு அனுமதியும் வழங்கியிருந்தார். பேராசிரியர் பூதலிங்கத்தின் வீட்டில் சோதனை நடந்த போது அவர் வீட்டில் இல்லை. பல்கலைக் கழகத்துக்குப் போயிருந்தார். 'ஆண்கள் யாரும் வீட்டில் இல்லை அப்புறம் வாருங்கள்' என்று பூதலிங்கத்தின் மனைவி எவ்வளவோ மன்றாடியும் கேட்காமல் போலீஸார் உள்ளே நுழைந்து துணிமணிகள் வைத்திருந்த பீரோ உட்படக் கலைத்தெறிந்து விட்டுப் போயிருந்தார்கள். பூஜை அறையைக் கூட விடவில்லை. குடைந்து தள்ளித் தாறுமாறாக்கி இருந்தார்கள். மாணவர்களோடு கனிவாகப் பழகுகிறவர்கள் என்று பெயர் பெற்ற வேறு நாலைந்து பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் வீடுகளும் இதே கதிக்கு ஆளாயின. பகலுக்கு மேல் அன்று வகுப்புக்கள் நடக்கவில்லை. பிற்பகலில் துணைவேந்தர் செனட் ஹாலில் அவசர அவசரமாக எல்லாப் பிரிவு டீன்களும், பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் அடங்கிய ஸ்டாஃப் கவுன்சிலைக் கூட்டியிருந்தார். பகலில் வீட்டுக்குச் சென்றிருந்த பேராசிரியர் பூதலிங்கத்துக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் தங்கள் தங்கள் வீடுகளில் புகுந்த போலீஸார் செய்த அட்டூழியம் தெரிய வந்தது. அடக்க முடியாத ஆத்திரத்தோடு ஸ்டாஃப் கவுன்ஸில் கூட்டத்துக்குப் போயிருந்தார்கள் அவர்கள்.\n இந்தக் கூட்டத்தை மிகவும் அவசரமாக உங்கள் ஒத்துழைப்பை நாடிக் கூட்டியிருக்கிறேன். நம் பல்கலைக் கழகத்துக்கே ஓர் அபவாதத்தையும் கெட்ட பெயரையும் உண்டாக்கிவிட்டார்கள் சில தீவிர வெறி பிடித்த மாணவர்கள். இனியும் அப்படி நேரக்கூடாது. நீங்கள் பார்க்கும், பழகும் மாணவர்களில் இப்படிப்பட்ட தன்மைகள் யாரிடம் தெரிந்தாலும் நீங்கள் உடனே ரிஜிஸ்திராரிடமோ என்னிடமோ அந்த மாணவனைப் பற்றி இரகசியமாக ���ிப்போர்ட் செய்ய வேண்டியது அவசியம். இன்று கூட நமது மாணவர்களில் இந்தக் கொலையோடு சம்பந்தப்பட்ட மாணவர்களைப் பற்றிய விவரங்களை அறிவதற்காகப் போலீஸார் சில ஸ்டாஃப் மெம்பர்களின் குவார்ட்டர்ஸிலும் சோதனை செய்திருக்கக் கூடும். அதற்காக நான் வருந்துகிறேன். இனி அப்படி நேராது என்றும் உறுதியளிக்கிறேன்\" என்று துணைவேந்தர் பேசிக் கொண்டிருக்கும் போது பேராசிரியர் பூதலிங்கம் ஆத்திரத்தோடு எழுந்து குறுக்கிட்டார்.\n வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை என்று சொல்லியும் கேளாமல் போலீஸார் என் வீட்டிலும் வேறு சில நண்பர்கள் வீட்டிலும் அத்துமீறி நுழைந்து சோதனை என்ற பேரில் எல்லா இடங்களையும் குடைந்திருக்கிறார்கள். உங்கள் அநுமதியின்றி இது நடந்திருக்க முடியாது. வரவர இந்த யுனிவர்ஸிடியில் வேலை பார்க்கிறோம் என்கிற ஒரே காரணத்திற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது...\"\n\"கோபித்துக் கொள்ளாதீர்கள் மிஸ்டர் பூதலிங்கம் மாணவர்களோடு நெருங்கிப் பழகும் சில ஆசிரியர்கள் வீடுகளைப் போலீஸார் சோதனை செய்திருப்பார்கள்...\"\n\"மாணவர்களோடு சேர்ந்து பழகுவது அவ்வளவு பெரிய குற்றமென்று இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது சார்\" என்று உடனே குத்தலாகப் பதில் சொல்லிவிட்டு உட்கார்ந்தார் பூதலிங்கம். ஆசிரியர்கள் வீடுகளைக் காட்டுமிராண்டித் தனமாகச் சோதனையிட அனுமதி கொடுத்ததற்காகத் துணைவேந்தரைக் கடுமையாகக் கண்டித்து வேறு சில விரிவுரையாளர்களும் பேசினார்கள்.\n\"பல்கலைக் கழக மாணவர்களைக் கூர்ந்து கவனித்துத் தீவிரவாதிகள் பற்றி உங்களிடமோ ரிஜிஸ்தாரிடமோ இரகசியமாக ரிப்போர்ட் செய்யச் சொல்லி எங்களுக்கு யோசனை கூறுவதற்காகவே இன்று ஸ்டாஃப் கவுன்ஸிலை அவசரமாகக் கூட்டியிருக்கிறீர்கள் அதே சமயம் மாணவர்களை ஏற்கனவே கூர்ந்து கவனித்து அவர்களோடு நெருங்கிப் பழகுகிற ஆசிரியர்கள் வீட்டில் போலீஸார் 'ரெய்ட்' நடத்த அனுமதித்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தால் எல்லா ஆசிரியர்கள் வீட்டிலும் அப்புறம் போலீஸ் 'ரெய்ட்' நடந்தாலும் நடக்கும்...\"\n\"ஐ யாம் ஸாரி... நீங்கள் இதற்கு இப்படி வியாக்கியானம் செய்ய ஆரம்பித்தால் நான் என்ன செய்ய முடியும்\" என்று கேட்டுவிட்டு மழுப்பலாக நாலு வார்த்தைகள் சொல்லி ஸ்டாஃப் கவுன்சில் கூட்டத்தையே முடித்துவிட்டார் துணைவேந்தர். பகல் மூன்றரை மணிக்கு ஸ்டாஃப் கவுன்சில் கூட்டம் முடிந்ததும், மாணவர் பிரதிநிதிகள், மாணவர் பேரவைத் தலைவன் மோகன்தாஸ், செயலாளன் பாண்டியன் முதலியவர்களைத் தம் அறைக்குக் கூப்பிட்டனுப்பினார் துணைவேந்தர். அப்போது துணைவேந்தரோடு மதுரையிலிருந்து வந்திருந்த டி.ஐ.ஜி., இரண்டு ரகசிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரும் உடனிருந்தார்கள். பாண்டியன், மோகன்தாஸ் மற்ற மாணவர்கள் பிரதிநிதிகள் எல்லோரும் உள்ளே வந்தவுடன் துணைவேந்தரே பாண்டியனையும் மோகன்தாஸையும் கேள்விகள் கேட்டார்.\n\"போலீஸ் கதிரேசன் வீட்டில் கைப்பற்றிய அவனுடைய டைரியில் பல இடங்களில் உன் பெயரும், மோகன்தாஸ் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். உங்களைக் கதிரேசன் அடிக்கடி சந்திப்பது உண்டென்றும் அந்த டைரியிலிருந்து தெரிகிறது என்கிறார்கள். அந்தத் தீவிரவாதிகளின் தலைவர் பிச்சைமுத்துவைக் கதிரேசன் முதலில் சந்திக்கும்படி செய்தது நீங்கள் தானே\" என்று துணைவேந்தர் கேட்டார்.\n\"இன்று இரவு டைரி எழுதும் போது நான் கூட என் டைரியில் உங்களைச் சந்தித்ததாக எழுதுவேன் சார் அதற்கு அர்த்தம் நீங்கள் செய்கிற காரியங்களுக்கெல்லாம் நான் பொறுப்பு என்றோ, நான் செய்கிற காரியங்களுக்கு எல்லாம் நீங்கள் பொறுப்பு என்றோ ஆகி விடாதே அதற்கு அர்த்தம் நீங்கள் செய்கிற காரியங்களுக்கெல்லாம் நான் பொறுப்பு என்றோ, நான் செய்கிற காரியங்களுக்கு எல்லாம் நீங்கள் பொறுப்பு என்றோ ஆகி விடாதே நிலக்கோட்டைக்கு நாங்கள் கதிரேசனை அனுப்பும் போது பிச்சைமுத்துவைச் சந்திக்க என்று அனுப்பவில்லை. தற்கொலை செய்து கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவி மேரிதங்கத்தின் பெற்றோரைச் சந்திக்கத்தான் அனுப்பினோம். அங்கே தற்செயலாக அவன் பிச்சைமுத்துவைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது...\"\n\"அந்த பிச்சைமுத்து கனு சான்யால், சாரு மஜும்தார் போன்றவர்களோடு தொடர்பு உடையவர். சென்ற கோடை விடுமுறையில் அவர் மேற்கு வங்காளத்தில் நடந்த ஒரு தீவிரவாதிகளின் முகாமுக்கு இரகசியமாகப் போய் வந்தவர் என்பதெல்லாம் உனக்குத் தெரியுமா\n\"எனக்குப் பிச்சைமுத்துவையே அப்போது தெரியாதே. அவரைத் தெரிந்தால் அல்லவா இதெல்லாம் தெரியும். நிலக்கோட்டைக்குப் போயிருந்த போது கதிரேசன் தான் அவரைத் தற்செயலாகச் சந���தித்து விட்டு வந்தான். அப்புறம் கடை வீதியில் ஒருமுறை தற்செயலாகச் சந்திக்க நேர்ந்த போது அவரைக் கதிரேசன் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். அப்படி அறிமுகப்படுத்திய போது அவர் நிலக்கோட்டையில் உடற்பயிற்சி ஆசிரியராக இருப்பதை மட்டுமே நான் அறிந்து கொண்டேன். வேறு எதுவும் அப்போது எனக்குத் தெரியாது...\"\n\"சமீபத்தில் அவர் இங்கே வந்து கதிரேசன் வீட்டிலும் யுனிவர்ஸிடி விடுதி அறைகளிலும் நடத்திய இரகசியக் கூட்டங்களுக்கு நீங்கள் போனதுண்டா\" - டி.ஐ.ஜி.யே இதைக் கேட்டார்.\n\"கதிரேசன் வீட்டில் அவரைச் சந்திக்க நானும் நண்பர்களும் போயிருந்தோம். அவர் கூறிய சில கருத்துக்கள் எங்களுக்கு உடன்பாடாக இல்லாததால் திரும்பிவிட்டோம். அதன்பின் அவர் இங்கே எப்போது எந்த விடுதியில் யாரை எதற்காகப் பார்த்தார் பேசினார் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது\" என்று பாண்டியன் பதில் சொன்னான்.\n இவர்களிடம் கேட்க ஒன்றுமில்லை...\" என்று டி.ஐ.ஜி. குறிப்புக் காட்டிய பின்பே மாணவர்களைப் போகச் சொன்னார் துணைவேந்தர். மாணவர்கள் துணைவேந்தர் அறையை விட்டு வெளியேறு முன் பாண்டியனே அவர்கள் சார்பில் டி.ஐ.ஜி.யிடம் காலையில் விடுதி அறைகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது போலீஸார் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், அதற்கு மிகவும் வருந்துவதாகவும் கூறினான்.\n எங்களுக்குச் சில கடமைகள் இருக்கின்றன. அவற்றைச் செய்ய வேண்டிய அவசரத்திலும் அவசியத்திலும் எங்களால் கூடச் சில தவறுகள் நேர்ந்து விடலாம். பெரிய தவறுகளைப் பற்றிய உண்மைகளைக் கண்டுபிடிக்கும் அவசரத்தில் நாங்களும் சில சிறிய தவறுகளைச் செய்ய நேரிட்டு விடும். அவற்றை மறந்து விடுங்கள்\" என்று அன்பாகவும் கனிவாகவும் அந்த டி.ஐ.ஜி. மறுமொழி கூறிய போது பாண்டியன் ஆச்சரியம் அடைந்தான். அவன் அவ்வளவு கனிவை அவரிடம் எதிர்பார்க்கவில்லை. நாலரை மணிக்கு அவர்கள் துணைவேந்தர் அறையை விட்டு வெளியேறினார்கள். பகலுக்குள் மூன்று முறை அண்ணாச்சிக் கடையிலிருந்து பையன் தேடி வந்தும் பாண்டியன் போக முடியவில்லை. மெஸ்ஸில் மாலைச் சிற்றுண்டி காபியை முடித்துக் கொண்டு அவனும் நண்பர்களும் அண்ணாச்சிக் கடைக்குப் போய்ச் சேர்ந்த போது மாலை ஐந்தேகால் மணி ஆகியிருந்தது. அங்கே அவனை எதிர்பார்த்துக் கண்ணுக்கினியாள் காத்திருந்தாள். பாண்ட��யனைப் பார்த்ததும் அண்ணாச்சி பதற்றத்தோடு கேட்டார்:\n கவனம். அந்தக் கதிரேசன் எழுதின லெட்டர், கொடுத்த பொஸ்தகங்கள் எதினாச்சும் உன் அறையிலே இருந்து நீ போலீஸ்லே மாட்டிக்கப் போறே\n கதிரேசன் கொடுத்த புத்தகங்களை எல்லாம் அவன் கொடுத்த மறு வாரமே படிச்சிட்டுத் திரும்பக் கொடுத்தாச்சு. காலையிலேயே நீங்க அங்கே வந்திட்டுப் போனப்புறம் போலீஸ்காரங்க வந்து அறையைத் துருவிட்டாங்க. ஒண்ணும் கிடைக்கலே...\"\n\"என் அறையிலே கூட வந்து பார்த்தாங்க\" என்றாள் கண்ணுக்கினியாள். அப்போது ஓர் ஆள் பரபரப்பாக ஓடி வந்து, \"அண்ணாச்சி கதிரேசனையும் மற்ற ரெண்டு பையன்களையும் கண்டுபிடிச்சு அரெஸ்ட் பண்ணிட்டாங்க. பிச்சைமுத்து வாத்தியார் மட்டும் அகப்படலியாம். இந்தத் தெருக் கோடியிலே இருந்த மரக் கடையிலேயே தான் ஒளிஞ்சிக்கிட்டிருந்திருக்காங்க\" என்றான்.\nஇப்படி அவன் கூறிய சிறிது நேரத்துக்கெல்லாம் போலீஸார் துப்பாக்கி ஏந்தி இருமருங்கும் வர விலங்கு பூட்டியக் கரங்களுடன் கதிரேசன் முதலிய மாணவர்கள் மூவரையும் அதே பாதை வழியாக ஸ்டேஷனுக்கு நடத்திச் சென்றார்கள். கதிரேசனை அந்தக் கோலத்தில் பார்த்ததும் பாண்டியனுக்குக் கண் கலங்கியது. 'வீணாகச் சீரழிந்து விட்டான்' என்று பாண்டியன் அனுதாபத்தோடு கூறிய வாக்கியம் கண்ணுக்கினியாளுக்குக் கேட்டது.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்��ள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்���கியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411258", "date_download": "2018-10-21T07:25:22Z", "digest": "sha1:ELYMSWGYXKHY32QDELMLFNPLBRPOECNC", "length": 8808, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பீதியில் விவசாயிகள், பொதுமக்கள் வீடு,வீடாக சென்று மிரட்டும் போலீஸ் | The farmers, the public house, the police and the intimidation of the police - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபீதியில் விவசாயிகள், பொதுமக்கள் வீடு,வீடாக சென்று மிரட்டும் போலீஸ்\nசேலம்: சேலம் - சென்னை 8வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை போலீசார், வீடு வீடாகச் சென்று மிரட்டி வருகின்றனர். இதே போல், கிராமங்களில் உளவுத்துறையினர் முகாமிட்டு, கண்காணித்து வருவது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்படும் கிராம மக்கள் கூறியதாவது: பசுமைவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் 5 மாவட்டங்களிலும் மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக யாருடைய தயவும் இல்லாமல், அவர்களே ஒரு குழுவாக இணைந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 9ம்தேதி, இந்த போராட்டத்ைத முடக்கும் வகையில், அதிகாலையில் விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அனைத்து மாவட்டங்களிலும் விசாரணை என்ற பெயரில், 25 கிலோமீட்டர் தூரமுள்ள ேபாலீஸ் ஸ்டேஷன்களுக்கு அழைத்துச்சென்றனர். இதில் முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் சுமார் 10 பேரை அழைத்துச் ெசன்றனர். இதில் முத்துக்குமார், மாரிமுத்து என்ற 2 விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஅதன்பிறகு போலீசார் தினமும் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு வீடு, வீடாகச் சென்று விசாரிக்கின்றனர். இதே போல் உளவுத்துறை போலீசாரும், கிராமங்களில் முகாமிட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனால், கடந்த ஒருவாரமாக நல்லது, ெகட்டது என்ற எந்த நிகழ்ச்சிக்கும் கூட்டமாக செல்ல முடியவில்லை. கிராமத்து தெருக்களில் வழக்கம் போல் நின்று பேசினால் கூட, அங்கு சாதாரண உடையில் நடமாடும் உளவுத்துறை போலீசார், துருவி துருவி கேள்வி கேட்கின்றனர். உங்களை பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் என்ற கேள்வியே அவர்களிடம் பிரதானமாக இருக்கிறது. போலீசாரின் இந்த நடவடிக்கைகள் அனைவருக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கிராம மக்கள் தெரிவித்தனர்.\nவீடு வீடாக சென்று மிரட்டும் போலீஸ்\nநடப்பாண்டில் 2-வது முறையாக நிரம்பியது வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nதஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 2-வது நாளாக ஆய்வு\nஇயந்திர கோளாறு காரணமாக பல்லவன் விரைவு ரயில் தாமதம்\nமதுரை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பரிதாப பலி: 50க���கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிப்பு\nமெப்ஸ் வளாக நிறுவனங்களில் டெங்கு கொசு புழுக்களை ஒழிக்காவிடில் அபராதம்: கலெக்டர் எச்சரிக்கை\nமர்ம காய்ச்சலால் மாணவன் பலி: புளியந்தோப்பு மக்கள் பீதி\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?m=200708", "date_download": "2018-10-21T05:30:53Z", "digest": "sha1:2QAI3I4GXXBS2Y3BSFJ5ENX6G3MWSA3C", "length": 22627, "nlines": 220, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "August 2007 – றேடியோஸ்பதி", "raw_content": "\nஓணம் ஷ்பெஷல் மலையாளப் பாட்டுக்கள்\nஇன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேட்டன்களுக்கும், குறிப்பா சேச்சிகளுக்கும் இனிய பண்டிகை வாழ்த்துக்கள்.\nஇதோ உங்களுக்காக ஷ்பெஷல் பாட்டுப் படையல்\nமுதலில் வருவது சலீல் செளத்ரி இசையில் பி.லீலா குழுவினர் பாடிய “செம்மீன்” திரைப்பாடலான “பெண்ணாளே பெண்ணாலே” என்ற பாடல்.\nஅடுத்து ரவீந்திரன் இசையில் “ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா” திரைக்காக மலையாளப் பாட்டுக்கடவுள் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய “ப்ரமதவனம் வீண்டும்” என்னும் பாடல் வருகின்றது.\nதொடர்ந்து “மரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா” என்ற பாடலை “மனசினக்கரே” திரையில் இருந்து நம்ம குலதெய்வம் இளையராஜா போட்ட டியூனைப் பாடுகிறார்கள் எம்.ஜி.சிறீகுமார் குழுவினர்.\nமலையாளத் திரையுலகில் ஒரு சகாப்தம் படைத்துக் காலமான ரவீந்திரன் இசையில் வந்த இறுதித் திரைப்படமான “வடக்கும் நாதன்”படத்தில் இருந்து “பாகி பரம்பொருளே” என்ற இறைமணம் கமிழும் பாடலைப் பாடுகின்றார்கள் மஞ்சரி மற்றும், சிந்து பிரேம்குமார் குழுவினர்.\nநம்ம தல கோபி ஓணம் பண்டிகைக்கு ஒரு பாட்டு வேணும்னு அடம்பிடிச்சார். அவருக்காக நோட்டம் திரையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் “பச்ச பானம்” என்ற பாடல் ஜெயச்சந்திரன் இசையில் வருகின்றது.\n ஓணம் டோயில் ஒரே மெலடி பாட்டு\nஎன்று அலுக்கும் சேட்டன்களுக்காக ஒரு துள்ளிசைப் பாடல் நிறைவாக “காழ்ச்சா” திரையில் இ��ுந்து கலாபவன் மணி குழு மோகன் சித்தார்த்தா இசையில் பாடும் “குத்தநாடன் காயலிலே” வருகின்றது.\nPosted in Uncategorized Tagged பிறமொழி, பொது 13 Comments on ஓணம் ஷ்பெஷல் மலையாளப் பாட்டுக்கள்\nஇன்றைய நீங்கள் கேட்டவை 18 பதிவில் நான்கு முத்தான பாடல்கள் இடம்பெறுகின்றன.\nமுதலில் சர்வேசனின் விருப்பமாக மலரும் “காதோடு தான் நான் பாடுவேன்” பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாட, வி.குமாரின் இசையில் “வெள்ளி விழா” திரைக்காக ஒலிக்கின்றது.\nதொடர்ந்து ஒலிக்கும் பாடல் கீர்த்திகாவின் விருப்பமாக டி.எம்.செளந்தரராஜன் பாடும் “நதியினில் வெள்ளம்” என்ற பாடல் “தேனும் பாலும்” திரைக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இடம்பெறுகின்றது.\nஅடுத்து வரும் இரண்டு பாடல்களுக்கும் இசை வழங்கியிருப்பவர் இசைஞானி இளையராஜா\nஅவற்றில் முதலில் வரும் “ஆனந்த ராகம்” என்ற பாடலை உமாரமணன் பாட சுதர்சன் கோபால் விரும்பிக் கேட்டிருக்கின்றார். பாடல் இடம் பெற்ற திரைப்படம் “பன்னீர் புஷ்பங்கள்”.\nநிறைவாக நெல்லைக் கிறுக்கன் தேர்வில் “இளமைக் காலங்கள்” திரைக்காக “பாட வந்ததோர் கானம்” என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா ஆகியோர் பாடக் கேட்கலாம்.\nஇசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து அடுத்த வரிசையில் நான் நேசிக்கும் இசையமைப்பாளர்களில் முதன்மையானவர் வி.எஸ்.நரசிம்மன். கே.பாலசந்தர் தனது “அச்சமில்லை….அச்சமில்லை…” திரைக்காக இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகப் பணியாற்றியது மிகச் சொற்பப் படங்களே. ஆனால் பல பாடல்களுக்குப் பின்னால் இவரின் ஆவர்த்தனம் சேர்ந்திசையாக மிளிர்ந்திருக்கின்றது.\nஇன்றைய ஒலிப்பகிர்வில் வி.எஸ்.நரசிம்மன் திரையுலகிற்கு இசையமைப்பாளராக வந்த அறிமுகம் குறித்த பார்வையும் தொடர்ந்து “அச்சமில்லை அச்சமில்லை” திரைக்காக இவர் முதன் முதலில் இசையமைத்த “ஆவாரம் பூவு” பாடலும் இடம்பெறுகின்றது.\nதொடர்ந்து பாலசந்தரின் உதவியாளராக இருந்த இயக்குனர் அமீர்ஜான் இயக்கத்தில் வெளிவந்த “புதியவன்” திரைக்காக “நானோ கண் பார்த்தேன்” என்ற பாடல் என் பாடல் பொக்கிஷத்திலிருந்து உங்களுக்காக வெளிவருகின்றது.\nவி.எஸ்.நரசிம்மன் இசையமைத்த மற்றைய அனைத்துத் திரைப்படப் பாடல்களும் அவை பற்றிய குறிப்புக்களும் அடுத்தடுத்த பகுதிகளில் வெளிவரும். இந்த நிகழ்ச்சிக்கான தகவல் குறிப்புக்களைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் தொடராக வெளிவந்த “திரையிசைச் சாதனையாளர்கள்” பகுதியில் இருந்து பத்திரப்படுத்தித் தேவையான பகுதிகளை மட்டும் வானொலி வடிவமாக்கியிருக்கின்றேன். இதோ தொடர்ந்து கேளுங்கள்.\nPosted in Uncategorized Tagged பிறஇசையமைப்பாளர், பெட்டகம் 8 Comments on வி.எஸ்.நரசிம்மனின் தேன் மழையிலே…\nபாடிப் பறந்த குயில்கள் – பாகம் 1\nபாடிப் பறந்த குயில்கள் என்ற புதிய தொடர் இன்று முதல் றேடியோஸ்பதியில் ஆரம்பிக்கின்றது. இந்தத் தொடர் மூலம், ஒரு காலகட்டத்தில் தமிழ்த் திரையிசை உலகில் கொடிகட்டிப் பறந்த பாடகர்கள், ஒரு சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் பாட வந்த போது வந்த பாடல்கள் இடம்பெறுகின்றன.\nஅந்த வகையில், இன்றைய பதிவில் வரும் மூன்று பாடல்களில் முதலாவதாக வருவது,\nடி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா ஜோடி சேர்ந்த “தாய்க்கு ஒரு தாலாட்டு” திரைப்படத்தில் இருந்து “இளமைக் காலம் எங்கே” என்ற இனிய பாடல் இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்கின்றது. இந்தப் படத்தை இயக்கியிருந்தார், மலையாளத் திரையுலகப் பிரபலம் பாலச்சந்திர மேனன்.\nதொடர்ந்து மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த “கண்ணுக்கு மை எழுது” திரைப்படத்தில் நடிகை மற்றும் பாடகி பி.பானுமதி, பி.எஸ்.சசிரேகாவின் ஆரம்பக் குரலோடு பாடும் “வாடாமல்லியே நான் சூடா முல்லையே” பாடல் அரங்கேறுகின்றது.\nஇந்தப் பாகத்தின் நிறைவுப் பாடலாக P.B.சிறீநிவாஸ் சங்கீதாவோடு பாடும் “உயிரே உன்னை இதயம் மறந்து செல்லுமோ” என்ற பாடல் ஆதித்யனின் இசையில், “நாளைய செய்தி” திரைக்காக வருகின்றது.\nPosted in Uncategorized Tagged பிறஇசையமைப்பாளர், பெட்டகம் 3 Comments on பாடிப் பறந்த குயில்கள் – பாகம் 1\nஇன்றைய நீங்கள் கேட்டவை பதிவும் பல்வேறு காலகட்டத்துப் பாடல்களோடு மலர்கின்றது. சரி, உடனேயே இன்றைய பாடல் பகுதிக்குப் போகலாம்.\nமுதலில் வெயிலான் விரும்பிக் கேட்ட “பெண்ணல்ல நீ ஒரு பொம்மை” என்ற பாடல் வி.குமாரின் இசையில் “சொந்தமடி நீ எனக்கு” திரைப்படத்திற்காக ஜெயச்சந்திரன், சுசீலா பாடும் பாடலாக மலர்கின்றது.\nஅடுத்ததாக மாயாவின் விருப்பமாக “நெஞ்சில் ஓர் ஆலயம்” திரையில் இருந்து P.B.ஸ்ரீநிவாஸ் குரலில் “நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்” என்ற பாடல் வருகின்றது.\nபாடல் இசை எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்கள்\nகோபிநாத் விருப்பமாக “புதிய பறவை” திரையில் இருந்து “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடுகின்றார்.\nநட்பு திரையில் இருந்து நக்கீரன், கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் இளையராஜா இசையில் வரும் “அதிகாலை சுபவேளை” பாடலைக் கேட்கலாம்.\nநிறைவாக சர்வேசனின் விருப்பமாக “ராஜா சின்ன ராஜா” என்ற இனிய பாடலை பூந்தளிர் படத்திற்காக பி.சுசீலா, இளையராஜா இசையில் பாடுகின்றார்.\nநீங்கள் கேட்டவை 16 பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் விருப்பப் பாடல்களோடு இந்த நிகழ்ச்சி வாரா வாரம் இடம்பெறுகின்றது. எனவே தொடர்ந்து உங்கள் விருப்பப் பாடல்களை அறியத் தாருங்கள், அவை பிந்திய பதிவுகளில் வரக் காத்திருக்கின்றன.\nசரி,இனி இந்த வாரப் பாடல் தெரிவுகளுக்குச் செல்வோம்.\nமுதலாவதாக அய்யனாரின் விருப்பமாக “நண்டு” திரைப்படத்தில் இருந்து “மஞ்சள் வெய்யில்” என்ற பாடலை உமா ரமணன் பாடுகின்றார். இசைய வைத்தவர் இசைஞானியே தான்.\nஅடுத்த தெரிவாக “ரசிகன் ஒரு ரசிகை” திரையில் இருந்து நெல்லைக் கிறுக்கன் தேர்வு செய்திருக்கும் “பாடியழைத்தேன்” என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் தன் அருமை நண்பர் ரவீந்திரன் இசையில் பாடுகின்றார்.\nவடுவூர் குமாரின் விருப்பமான ” மஞ்சள் நிலாவுக்கு” என்ற பாடலை, இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன், பி.சுசீலா, ஆகியோர் முதல் இரவு திரைக்காகப் பாடுகின்றார்கள்.\nலட்சுமி திரைப்படத்தில் இருந்து “மேளம் கொட்ட நேரம் வரும்” என்ற பாடல் பி.எஸ்.சசிரேகாவின் குரலில் ஜி.ராகவனின் விருப்பமாக மலர்கின்றது.\nமதி கந்தசாமி விரும்பியிருக்கும் “ஆஹா” படப் பாடலான முதன் முதலில் பார்த்தேன்” என்ற பாடலை ஹரிஹரன், தேவா இசையில் பாடக் கேட்கலாம்.\nவெயிலான் உட்பட பல நேயர்களின் பாடல்கள் இன்னும் வர இருக்கின்றன. அடுத்த வாரம் வரை பொறுத்துக் கொள்ளுங்கள். தாமதத்திற்கு மன்னிக்கவும்.\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nசிட்னியில் இசைஞானி இளையராஜாவின் இசை விருந்து ❤️ ஒரு கடைக்கோடி ரசிகனின் பார்வை\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇசைஞானி – சத்யன் அந்திக்காடு கட்டிய “ஸ்நேக வீடு” – றேடியோஸ்பதி on இள��யராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/health/home-remedies/medicare-benefits-of-figs-756.html", "date_download": "2018-10-21T05:28:57Z", "digest": "sha1:YIVXSQZQ4L2WATJXF7Y7CDLZDNYH63WW", "length": 8104, "nlines": 78, "source_domain": "m.femina.in", "title": "அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள் - Medicare Benefits of Figs | பெமினா தமிழ்", "raw_content": "\nகைவைத்தியம் தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி Wed, Oct 10, 2018\nஅத்திப்பழம். அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும். அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. அத்திப் பழங்கள் 6&8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி , நாட்டு அத்தி . அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம். உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.\nதினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகர���க்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.\nநாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.\nபோதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு\nபழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன. உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும்.வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.\nஅடுத்த கட்டுரை : வெட்டி வேரின் மருத்துவ பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2017/causes-drinking-soda-during-pregnancy-016022.html", "date_download": "2018-10-21T06:23:33Z", "digest": "sha1:UA7VXCY4SV2UZR46RVG7J6Y523WQ7SAV", "length": 10874, "nlines": 135, "source_domain": "tamil.boldsky.com", "title": "கர்ப்பமாக இருக்கும் போது சோடா பருகினால் என்னவாகும் தெரியுமா? | causes of drinking soda during pregnancy - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கர்ப்பமாக இருக்கும் போது சோடா பருகினால் என்னவாகும் தெரியுமா\nகர்ப்பமாக இருக்கும் போது சோடா பருகினால் என்னவாகும் தெரியுமா\nசோடா வகைகள் செயற்கையாக நிறமூட்டப்படுகின்றன. இவை இயற்கையான பழங்களால் செய்யப்படக்கூடையவை அல்ல. மேலும், சோடா வகைகள் உடலுக்கு சூட்டை தருவதாகவும், உடல் எடையை அதிகரிக்க செய்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅதுமட்டுமின்றி தற்போதைய ஆய்வில் கர்ப்பிணி பெண்கள் சோடா பருகுவதால், குழந்தையின் உடல் எடை அளவுக்கு அதிகமாகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பற்றி விரிவாக இந்த பகுதியில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nடென்மார்க்கில் 96,000 பெண்களை வைத்து நீண்ட நாட்களாக நடத்திய ஆராய்ச்சியில், பெண்கள் கர்ப்பமான பிறகு ஆறு மாதத்தில் என்னென்ன சாப்பிட்டார்கள், அவர்களது வாழ்க்கை முறை என்ன என்பது பற்றி கண்காணித்தனர். இதில் சோடா பருகிய பெண்களின் குழந்தைகளின் உடல் எடையை அவர்களது 7 வயதில் கணக்கிட்ட போது அந்த குழந்தைகள் அதிக உடல் எடையால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆய்வில் இடம்பெற்ற 9% பெண்கள் தினமும் சோடாக்களை பருகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட பானங்களை பருகும் தாய்மார்களுடன் ஒப்பிடும் போது, தினமும் சோடா பருகும் பெண்களின் பிரசவம் சிரமமாக இருக்க 60% வாய்ப்புகள் இருக்கிறதாம்.\nசோடாக்களில் பயன்படுத்தப்படும் செயற்கைப் பொருட்களால் உடல் ஆரோக்கியம் அதிகளவில் பாதிக்கப்படுவதோடு, உடல் பருமனும் அதிகரிக்கிறது.\nசோடாக்களில் சேர்க்கப்படும் செயற்கை சக்கரை உடலில் உள்ள இரத்த சக்கரையின் அளவை அதிகரிக்கிறது. இது சர்க்கரை நோய் வரவும் காரணமாக இருக்கிறது.\nசோடாக்களில் உள்ள ஜிரோ கலோரியால் உடல் எடை எளிதாக அதிகரித்துவிடுகிறது. உடல் எடை அதிகரிப்பு பல நோய்களுக்கு வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு வெளியே போகாம இருக்கறது நல்லது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nJul 10, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட ஆயுளுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்\nபெண்கள் பற்றி இதுவரை நீங்கள் அறியாத அதிர்ச்சிகரமான தகவல்கள்\nஇடுப்பிற்கு கீழே தலையணை வைத்து கருத்��ரிக்க முயற்சித்தால் ஆண் குழந்தை பிறக்குமாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-sethupathy-turns-hot-hero-kollywood-175067.html", "date_download": "2018-10-21T05:47:08Z", "digest": "sha1:TAVKEHCUZ7AWA4MA3LEHKRCZZF3SOAYM", "length": 11919, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோடம்பாக்கத்தின் இப்போதைய நம்பிக்கை ஹீரோ... விஜய்சேதுபதி! | Vijay Sethupathy turns hot hero of Kollywood | கோடம்பாக்கத்தின் இப்போதைய நம்பிக்கை ஹீரோ... விஜய்சேதுபதி! - Tamil Filmibeat", "raw_content": "\n» கோடம்பாக்கத்தின் இப்போதைய நம்பிக்கை ஹீரோ... விஜய்சேதுபதி\nகோடம்பாக்கத்தின் இப்போதைய நம்பிக்கை ஹீரோ... விஜய்சேதுபதி\nகோடம்பாக்கத்தில் இன்றைக்கு சத்தமின்றி முன்னணிக்கு வந்து கொண்டிருப்பவர்... விஜய் சேதுபதி\nபிரபு சாலமன் இயக்கிய லீ படத்தில் ஒரு சின்ன வேடத்தில் வந்திருப்பார் விஜய் சேதுபதி. அதற்கு முன் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, புதுப்பேட்டை போன்ற படங்களில் துணை நடிகராக வந்திருப்பார்.\nஅடுத்து வெண்ணிலா கபடி குழுவில் சின்ன வேடத்தில் நடித்தார்.\nஅவருக்கு பெரிய திருப்பத்தைத் தந்தது சீனு ராமசாமி இயக்கத்தில் வந்த தென்மேற்கு பருவக்காற்று.\nபின்னர் வந்த சுந்தரபாண்டியனில் வில்லனாக நடித்தார். மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சுந்தரபாண்டியன் வந்த நேரத்திலேயே வெளியான பீட்சா விஜய் சேதுபதியை முக்கிய ஹீரோவாக்கியது.\nதொடர்ந்து வந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படம் தமிழ் சினிமாவை விஜய் சேதுபதி பக்கம் திரும்ப வைத்தது.\nஇதோ... கடந்த வாரம் வெளியான அவரது சூது கவ்வும், ஹாட்ரிக் வெற்றி தந்த ஹீரோ என அவரது அந்தஸ்தை பாக்ஸ் ஆபீஸில் உயர்த்தியுள்ளது.\nஇன்றைக்கு அவர் கையில் ஏழு படங்கள். வசந்தகுமாரன், பண்ணையாரும் பத்மினியும், சங்குத் தேவன், ரம்மி, இதற்காகத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பெங்களூர் தமிழன் மற்றும் சீனுராமசாமி படம் என அத்தனையும் வித்தியாசமான தலைப்புகள். கதைகளும் வித்தியாசமானவைதான் என்கிறார் விஜய் சேதுபதி.\nஇவர் படத்தை இயக்குபவர்களும் பிரபலங்கள் அல்ல... பெரும்பாலும் குறும்பட இயக்குநர்கள் அல்லது உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள்.\nபாக்ஸ் ஆபீசில் இன்று விஜய் சேதுபதி படம் என்றால் நம்பிக்கையோடு வாங்கத் தயாராக இருக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள், இயக்குநர்களிடம் மாட்டாமல், தனக்கேற்ற இயக்குநர்��ள், சிறு தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதை தன் பாணியாக வைத்துள்ளார் விஜய் சேதுபதி.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடம் உமாசங்கர் என் இடுப்பை கிள்ளினார், ஜான் விஜய் போன் செக்ஸ் கேட்டார்: வி.ஜே. ஸ்ரீரஞ்சனி\nநைசா என் படுக்கையில் வந்து படுத்தார்: பிரபல நடிகர் மீது நடிகை புகார்\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/190628", "date_download": "2018-10-21T07:14:53Z", "digest": "sha1:NCTJTHCR7DC45GBZLHQ7DYBRZG2LLYNF", "length": 10244, "nlines": 79, "source_domain": "www.canadamirror.com", "title": "அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலுக்கு 13 பேர் பலி - Canadamirror", "raw_content": "\nஉலகின் நீளமான கடல்பாலம் வரும் 24ம் திகதி திறப்பு\nஅமெரிக்காவில் கிரீன் கார்டுக்கு 6-லட்சம் இந்தியர்கள் காத்திருப்பு\n26-வயது பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபர் கைது\nகனடாவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட குற்றவாளிகள் விடுதலை\nகனடாவில் குளிர்காலம் ஆரம்பம்; வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை\nஜேர்மனியில் உணவகம் ஒன்றிற்கு அடையாளம் தெரியாதவர்களால் தீவைப்பு\nமார்க்கம் பகுதியில் கோர விபத்து\nகனடாவி��் தொடர் பாலியல் துஷ்பிரயோக சம்பவம்\n48 வயதான பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது\nபொதுச் சுவரில் கிறுக்கிய இரண்டு சுற்றுலாப் பயணிகள் கைது; காணொளி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nஅமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலுக்கு 13 பேர் பலி\nஅமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புயலால் சுமார் 3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஅமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் மையம் கொண்டிருந்தத புயலுக்கு ‘மைக்கேல்’ என்று பெயர் சூட்டி இருந்தனர்.\nகுறித்த புயல் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு அமெரிக்காவை தாக்கியது.\nமுதலில் புளோரிடா மாகாணத்தை தாக்கிய புயல் பின்னர் அலபாமா, ஜோர்ஜியா மாகாணங்களையும் தாக்கியது. இதன்போது மணிக்கு 200 லிருந்து 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர புயல் காற்று வீசியது.\nஅத்துடன் பலத்த மழையும் பெய்தது. சூறாவளியால் கடலிலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. வழக்கத்தை விட 12 அடி உயரத்துக்கு இராட்ச அலைகள் எழுந்து வந்தன. இதனால் பல இடங்களில் நிலப்பரப்புக்குள் தண்ணீர் புகுந்தது.\nமழைநீர் மற்றும் கடல் நீரால் புளோரிடா நகரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள்.\nமரத்தினால் கட்டப்பட்ட வீடுகள் அதிகமாக உள்ளன. சூறை காற்றினால் இவை கடுமையாக சேதம் அடைந்துள்ளன. பல வீடுகளை சூறை காற்று முற்றிலும் இழுத்து சென்று விட்டது.\nகடலில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகள் கொந்தளிப்பில் சிக்கி கரைக்கு இழுத்து வரப்பட்டன. அவற்றில் பல படகுகள் உடைந்து சேதம் அடைந்து ஆங்காங்கே கடலில் மிதக்கின்றன.\nஇந்நிலையில் க��றித்த புயலால் 3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.\nமின்சாரம் இல்லாததால் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தவித்து வருகிறார்கள். புயல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அங்கு மழை மற்றும் புயலில் சிக்கி 13 பேர் இறந்துள்ளதோடு. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.\nகடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவை தாக்கியதில் இதுதான் அதிசக்தி வாய்ந்த புயல் என்று நிபுணர்கள் கூறினார்கள்.\nதொடர்ந்து புயல் நிலப்பரப்புக்குள் பயணித்து வருகிறது. இதனால் இன்றும் பல பகுதிகளில் இதன் தாக்கத்தால் பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளனர்\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/628", "date_download": "2018-10-21T06:00:05Z", "digest": "sha1:SNPZ5RZKMC7NMPRY7ZIZV255NOIAUO4K", "length": 33609, "nlines": 220, "source_domain": "frtj.net", "title": "பிறரிடம் யாசிக்காமல் தன்மானத்துடன் வாழ்வோம் | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nபிறரிடம் யாசிக்காமல் தன்மானத்துடன் வாழ்வோம்\nநம்மில் சிலர் எதற்கெடுத்தாலும் மற்றவரிடம் உதவி கேட்பதும்,ஒரு தேவை என்றால் மாற்று வழியை யோசிக்காமல் உடனடியாக அடுத்தவரிடம் யாசிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.இப்படிப்பட்டவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.\nமுகீரா இப்னு ஷுஅபா(ரலி)யின் எழுத்தர் (வர்ராது) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்களிடம் கேட்ட ஒன்றை எனக்கு எழுதுங்கள்” என முஆவியா(ரலி) முகீரா(ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு முகீரா(ரலி) ‘நிச்சயமாக அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான்; இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார் (என ஆதாரமின்றிப் பேசுவது). பொருள்��ளை வீணாக்குவதும் அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன் என பதில் எழுதினார். புஹாரி 1477\nதங்கள் மீது மற்றவர்களுக்கு அனுதாபம் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அந்த அனுதாபத்தை வைத்து நிறைய யாசிக்கலாம் என்பதற்காகவே தங்களுடைய உடைகளை கிழித்துக் கொண்டும் தங்களையே வருத்திக் கொண்டும் அலங்கோலமான நிலையில் இருப்பவர்களை நீங்கள் பார்க்கலாம்.இவர்களை போன்றவர்கள் ஒரு புறம் இருக்க,மறுபுறம் தான் ஏழை என்பதை மறைத்து தன் மீது எவரும் அனுதாபம் கொள்ளக் கூடாது என்பதற்காகவும் தன் சுய மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் வெளியில் பார்ப்பவர்களுக்கு தான் ஏழை என்று காட்டிக் கொள்ளாமலும் யாரிடமும் யாசிக்காமலும் அல்லாஹ்விடம் மட்டும் பிரார்த்து உதவி கேட்பவர்களை அல்லாஹ் சிறப்பித்துக் கூறுகிறான்.இவர்களையே தேர்ந்தெடுத்து நாம் உதவி செய்ய வேண்டும் என்பதாகவும் அல்லாஹ் தன் திருமறையிலே குறிப்பிடுகிறான்.\n(பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்;. அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (அல்குரான் 2:273)இதுமட்டுமல்லாமல் யாசிக்காதவர்களுக்கு சுவர்க்கம் புகுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nமக்களிடம் எதனையும் –யாசகம்– கேட்கமாட்டேன் என எனக்கு உத்திரவாதம் தருபவர் யார் அவருக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பாளர் : ஸவ்பான்(ரலி) அபூதாவூத் 1400\nயாசிப்பதால் இம்மையிலும் மரியாதை இல்லை மறுமருமையிலும் மரியாதை இல்லை\nமேல் கூறப்பட்ட அற்புதமான இறை வசனம் மக்களிடம் யாசிப்பதை தடுத்து தன்மானத்துடன் வாழ அழைக்கின்றது. நாமோ இறை வசனத்தை புறக்கணித்துவிட்டு ஒரு தேவை என்றால் உடனேயே அடுத்தவர் வீட்டு கதவை உதவிக்காக தட்டுகிறோம் இன்னும் சிலர் அடுத்தவரிடம் உதவி கேட்டே வாழ்ந்து வருகிறார்கள் இவர்களுக்கு இம்ம��யிலும் மரியாதை இல்லை மறுமையிலும் அல்லாஹ்விடத்தில் மரியாதை இல்லை.பொதுவாக தவறு செய்பவர்கள் உலகத்தில் சிறப்பாகவும் அந்தஸ்துடனும் வாழ்வதற்கே மறுமையை மறந்து இஸ்லாத்தை கடைப் பிடிக்காமல் வாழ்வார்கள்.ஆனால் உலகத்திலும் இழிவை சந்தித்து மறுமையிலும் இழிவடயக் கூடியவர்கள் யாசிப்பவர்களை தவிர வேறில்லை என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.\nஉங்களில் யாசிப்பதையே வழக்கமாக கொண்டவர், தமது முகத்தில் சதை துண்டு ஏதும் இல்லாதவராகவே (மறுமைநாளில்)அல்லாஹ்வை சந்திப்பார்.இதை அப்துல்லாஹ் பின் உமர்( ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(நூல் முஸ்லிம் 1881,புஹாரி 1474 & 1475)\nமேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nஅதிகம் பொருள் சேர்ப்பதற்காக மக்களிடம் யாசிப்பவன், (நரகின்) நெருப்பு கங்கையே யாசிக்கிறான் ; அவன் குறைவாக யாசிக்கட்டும் அல்லது அதிகமாக யாசிக்கட்டும். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் முஸ்லிம் 1883\nஇவர்களுக்கு மாபெரும் கருணையாளனாகிய அல்லாஹ்விடம் நம்பிக்கை இல்லை நமக்கெல்லாம் உயிர் கொடுத்து ஞானத்தை கொடுத்து கண்ணியப்படுத்தி இருக்கும் மாபெரும் கருணையாளனாகிய அல்லாஹ்விடத்தில் கேட்க இவர்களுக்கு மனம் இல்லை. தன் மானத்தை அற்ப காசுக்காக விற்று விட்டு எதை பெற்று நீங்கள் திருப்தி அடைந்தீர்கள் யோசித்து பார்த்தால் வாழ்கையில் எண்ணிலடங்கா முறை உதவிகள் பெற்றிருக்கிறோம் என்றாவது போதும் ஏற்கனவே கொடுத்தது இருக்கிறது என்று எண்ணி இருப்போமா \nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nஆதமின் மகனுக்கு( மனிதனுக்கு) தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தாலும், அதைப்போன்று மற்றொரு நீரோடையும் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுவான் .அவனது வாயை (சவக் குழியின்) மண்ணை தவிர வேறெதுவும் நிரப்பாது.(இது போன்ற பேராசயிலிருந்து) திருந்தி பாவ மன்னிப்பு கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் .\nஅறிவிப்பாளர் அனஸ்(ரலி) நூல் முஸ்லிம் 1895\nநாம் பிறரிடம் யாசிக்காமல் தன்மானத்துடன் வாழ்ந்தால் நாம் யாசிக்கும் செல்வத்தை விட அல்லாஹ் நமக்கு அதிகமாக கொடுப்பான் என்ற எண்ணம அனைத்து முஃமீனிடத்திலும் வர வேண்டும்.யார் பிறரிடம் யாசிக்காமல் பொறுமையுடன் இருக்கிறானோ அவனுக்கு அல்ல்லாஹ் பொறுப்பாளியாக இருப்பதாக நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.\nஅபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.\nஅன்சாரிகளில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் யாசித்தார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் நபியவர்களிடம் அவர்கள் யாசித்தார்கள் அப்போதும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் அவர்கள் கேட்க, நபி(ஸல்) அவர்கள் மீண்டும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்களிடம் இருந்தது அனைத்தும் தீர்ந்து போன பின் ‘என்னிடமுள்ள செல்வதை நான் உங்களுக்குத் தராமல் பதுக்கி வைக்கவே மாட்டேன். ஆயினும் யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான்; யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான்; மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை” என்றார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\nயார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு அல்லாஹ் வழங்கியதை போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்கையில்) வெற்றி பெற்றுவிட்டார் .அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அமர் பின் அல்ஆஸ் (ரலி)\nநூல் முஸ்லிம் 1903சுயமரியாதையை பேணுவோம்\nமற்ற எந்த மதங்களிலும் குறிப்பிடாத அளவிற்கு .இஸ்லாம் மனிதனின் சுய மரியாதையை பெணுதலில் அதிகம் கவனம் செலுத்துகிறது.மனிதன் தன்மானத்துடன் வாழவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது , ஏனெனில் மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்ட செயல்லாகும். யாசிப்பவனின் கரம் தாழ்ந்தது கொடுப்பவரின் கரம்தான் உயர்ந்தது என்பதையே இஸ்லாம் நமக்கு போதிக்கிறது .\nஅப்துல்லாஹ் பின் உமர்(ரலி) கூறியதாவது. நபி(ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, ‘உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது” என்றும் கூறினார்கள்.புஹாரி 1429\nயாசகம் கேட்டு வருபவரை பார்த்தல் நன்கு ஆரோக்யத்துடன் தான் இருப்பார்கள் ஆனால் உழைத்து பொருள் திரட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக இது சிறந்ததாக இருக்காது.இஸ்லாத்தின் பார்வைய��ல் யாசகத்தை விட ஒருவனுடைய உழைப்பினால் கிடைக்கும் அற்பமான சம்பாத்தியமே சிறந்தது.\nஎனது உயிர் யாருடைய கைவசமிருக்கிறதோ அவன் மீது ஆணையாக உங்களில் ஒருவர் தம் கயிற்றை எடுத்துக் கொண்டு விறகு வெட்டி அதைத் தம் முதுகில் சுமந்து சம்பாதிப்பது, ஒருவனிடம் வந்து யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவன் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.”அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.புஹாரி 470\nமேற்கூறிய ஆதாரங்களை வைத்து யாருமே யாசகம் கேட்கக் கூடாது என்று முடிவெடுத்து விடக் கூடாது.நபி(ஸல்) அவர்கள் விதிவிலக்காக மூன்று சாராரை யாசிக்க அனுமதிதுள்ளார்கள்.\nமற்றவருடைய கடனுக்கு பொறுப்பேற்றுக் கொண்டவர் யாசிக்கலம். அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்றவரை யாசிக்கலாம்.\nசேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர் ‘வாழ்கையின் அடிப்படையை‘ அல்லது ‘வாழ்க்கையின் அவசியத் தேவையை‘ அடைந்து கொள்ளும் வரை யாசிக்கலாம்.\nவிவரம் தெரிந்த மூவர் முன் வந்து, “இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்” என்று (சாட்சியம் ) கூறுகின்றனர் என்றால், அவர் ‘வாழ்கையின் அடிப்படையை‘ அல்லது ‘வாழ்கையின் அவசியத் தேவையை‘ அடைகின்ற வரை யாசிப்பது அவருக்குச் செல்லும்\nயார் யாசிக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள்\nமூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டவர் அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்றவரை யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக்கொள்ள வேண்டும். மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர். அவர் ‘வாழ்கையின் அடிப்படையை‘ அல்லது ‘வாழ்க்கையின் அவசியத் தேவையை‘ அடைந்து கொள்ளும் வரை யாசிக்கலாம். இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன் வந்து, “இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்” என்று (சாட்சியம் ) கூறுகின்றனர் என்றால், அவர் ‘வாழ்கையின் அடிப்படையை‘ அல்லது ‘வாழ்கையின் அவசியத் தேவையை‘ அடைகின்ற வரை யாசிப்பது அவருக்குச் செல்லும், கபீசாஇவையன்றி மற்றைய யாசகங்கள் யாவும் தடை செய்யப் பட்டவையே (ஹராம்) ஆகும். (மூன்று காரணங்களின்றி ஒருவர் யாசித்துச் சாப்பிட��டால்) அவர் தடை செயப்பட்டதையே (ஹராம்) சாப்பிடுகிறார்.\nஅறிவிப்பாளர் : கபீசா பின் முகாரிக் அல்ஹிலாலி (ரலி) நூல் முஸ்லிம் 1887\nஇந்த மூன்று சாராரை தவிர வேறு யாரும் யாசிக்க அனுமதி இல்லை.யார் இந்த மூன்று சாராரில் இல்லையோ அல்லது அந்த நிலையிலிருந்து மீண்டு விட்டாரோ அவர்கள் மறுமை நாளை அஞ்சி யாசகம் கேட்காமல் சுய மரியாதையோடு வாழ முயற்சிக்க வேண்டும்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள\nவாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்\nஅறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் முஸ்லிம் 1898\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிகளார் காட்டிய சிறப்பு மிக்க துவாக்கள் – அப்துல் கரீம்\nஆய்வு செய்து பின்பற்றுவோம் – ஜூமுஆ பேருரை\nஉஸாமாவின் மரணமும்,மஹ்தி (அலை) யின் வருகையும்\nகேள்வி: பெண் குழந்தைகளுக்காக நாம் சேர்த்து வைத்திருந்த நகைகளை திருமணம் செய்து கொடுக்கும் பொழுது பெண்ணோடு சேர்த்து கொடுத்தால் அது வரதட்சணை ஆகுமா\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inbaknowledge.weebly.com/first-batch.html", "date_download": "2018-10-21T07:14:06Z", "digest": "sha1:TRI7GTVJJKZLZ3WA6RICBV7UCNQTIHW3", "length": 5613, "nlines": 76, "source_domain": "inbaknowledge.weebly.com", "title": "First Batch - Guru INBA'S Site FOR ACHIEVERS", "raw_content": "\nநாளை உனதே நான்காம் ஆண்டு மாணவனே நீ மன்னவனே\nஇறுதியாண்டு இயந்திரவியல் இஞ்சினியரிங் IITaTபேசெட் மாணவர்களே\nஇனிய அனு இயந்திரவியல் பாடம் படிக்க நீங்கள் மீண்டும் மீண்டும படிக்க\nஇன்றுவரை நீங்கள் கொண்டு வந்ததில்லை ஒரு நாளும் தனி நோட்டு\nஇடைவிடாது நானும் கேட்டு அலுத்துவிட்டேன் வெறுத்துவிட்டேன் நோட்டை\nஒருவர் பின்னாலே ஓருவர் தினம் அட்டெண்டெனஸ் கேட்டு என்னிடம் வருவர்\nஒருவரும் சலைத்தவரில்லை ஒய்வெடுப்பதில் சாய்ந்துப் பெஞ்சில் படுப்பதில்\nஒற்றைக் கலவரம் ஒருநாளும் வந்ததில்லை உங்களால் அதுதான் நிலவரம்\nஒற்றுமை காட்டுவீர் ஒத்துப் போவதில் ஒருவர் சொல்வதை அனைவரும் சொல்வீர்\nஏளனம் செய்தாலும் என்ன திட்டினாலும் எதற்கும் அசைவதில்லை\nஎப்போழுதும் இசைவதில்லை இயந்திரவியல் பாடம் தொடர்ந்து நடத்த\nஎக்காலமும் நிகழ்கால பேச்சு தற்காலிக சிரிப்பு பருவபரிட்சை வருமவரை\nஎன்ன பரபரப்பு எத்தனை சுறுசுறுப்பு எப்படி குறையுது அரியர் கையிருப்பு\nபரிட்சை நேரத்தில் தங்கத் கம்பிகள் நீங்கள் தளராத சிந்தனை தரமான படிப்பு\nபாடு படுகிறீர்கள் விழுந்தடித்துப் படிக்கிறீர்கள் எழுந்தெடுத்து புத்தகம் வாங்கி\nபடித்துப் படித்துச் சொன்hலும் படி என்று காது கொடுத்துக் கேட்பதில்லை முன்னரே\nபரந்து பரந்துப் படித்து பரிட்சை தேறுகிறீர்கள் சிறந்து சிறந்து விளங்குகிறீர்கள்\nஅகங்கார மாணவர்கள் நீங்கள் ஆனாலும் அதிசயப் பிறவிகள் நீங்கள்\nஅப்படி இப்படி என்று எப்படியோ விழுந்தடித்துப் படித்து எழுந்து நிற்கிறீர்கள்\nஆட்டமும் ஆடுகிறாய் பாட்டும்பாடுகிறாய் வெற்றி என்னும் அதிசயத்தையும் தேடுகிறாய்\nஅடடா டா மாணவனே என் அடங்கா மாணவனே அதிலும் நீ வெற்;றி மன்னவனே\nஎங்கிருந்தாலும் வாழ்க நீ ஏற்றமுடன் இன்றும் என்றும் பெரும் பதவி வாசமுடன்\nஎன் மாணவன் எல்லோரிலும் உயர்ந்தவன் இதை கேட்க வைப்பாய் நீ சிறந்தவன்\nஎன்கல்லூரி பேப்செட் நீ அதன் மாணவன நான் கிரியாஊக்கி நீ சொல்வேண்டும் அதை நாளை\nஎன்உலகம் நீ அதில் சிறப்பானவன் மண்ணுலகை விட்டு போகும்வரை மறக்கிலேன நான் இதை.\nதமிழ்த் தாமரை கவி பேரா. ந. இன்பகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~11-10-2018/", "date_download": "2018-10-21T06:03:53Z", "digest": "sha1:V7BHPDQD6U6VSV4XXKSBMZXTVQ2OGVRW", "length": 5893, "nlines": 166, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\nகடவுள் உண்மை : கடவுளின் பெயர்\n28. பரம்பொருள் உரைத்த நெறி\n24. எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்\n17. இல்லை என்று எண்ண வேண்டா\n24. எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்\n112. அறிவு வழிபாட்டில் தொண்டர் நெறி\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/search?updated-max=2017-06-24T00:00:00%2B04:00&max-results=24&start=48&by-date=false", "date_download": "2018-10-21T05:37:47Z", "digest": "sha1:DWWVCEKAV6I2FUHQ3KPAN26SHKY4NA5G", "length": 28701, "nlines": 181, "source_domain": "www.athirvu.com", "title": "ATHIRVU.COM", "raw_content": "\nவவுனியாவில் பெண்களை மானபங்கபடுத்தும் குடிகார கயவர்களின் உண்மைகள் அம்பலம்\nஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் யார் வவுனியாவில் கச்சேரிக்கு முன்பாக சத்தியலிங்கத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தி...Read More\nவவுனியாவில் பெண்களை மானபங்கபடுத்தும் குடிகார கயவர்களின் உண்மைகள் அம்பலம்\nமாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் பட்டையை கிளப்பும் விக்ரம் வேதா ட்ரைலர்\nமாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் விக்ரம் வேதா படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் நேர்மையான போலீஸ் அதிகா...Read More\nமாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் பட்டையை கிளப்பும் விக்ரம் வேதா ட்ரைலர்\nவிஜய் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் செக்ஸ் டான்ஸ் போட்ட பிரபல நடிகை\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு ஊரே மெர்சல் ஆவுது நடுவுல நானும் கொண்டாடிக்கிறேன் என ட்விட்டரில் ஆட்டம் போடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். ...Read More\nவிஜய் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் செக்ஸ் டான்ஸ் போட்ட பிரபல நடிகை\n16 வயது சிறுமியின் விலை 1 லட்சம் ரூபாய்: இரண்டாவது திருமணம் செய்த 41 வயது குமரி மீனவர்\nநாகர்கோவில் அருகே 16 வயது சிறுமி ஒருவரை 1 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கி இரண்டாவது திருமணம் செய்து அந்த சிறுமியை கொடுமைப்படுத்தி வந்த ...Read More\n16 வயது சிறுமியின் விலை 1 லட்சம் ரூபாய்: இரண்டாவது திருமணம் செய்த 41 வயது குமரி மீனவர்\nகாபுலில் வங்கியில் சம்பளமாக மரணத்தை பெற்றுக்கொண்ட 20 அதிஸ்டசாலிகள் \nஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகரான காபுலில், வங்கி அருகே தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில், சம்பளம் எடுக்க வரிசையில் நின்ற 20 ப...Read More\nகாபுலில் வங்கியில் சம்பளமாக மரணத்தை பெற்றுக்கொண்ட 20 அதிஸ்டசாலிகள் \nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது குழப்பத்தில் இருக்கும் நடிகர் பட்டாளம் .\nஇளைய தளபதியுடன் ‘பத்ரி’, ஸ்ரீகாந்துடன் ‘ரோஜாகூட்டம்’, சூர்யாவுடன் ‘சில்லுன்னு ஒரு காதல்’, கார்த்தியுடன் ‘சிறுத்தை’ உள்ளிட்ட பலபடங்களில் நட...Read More\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது \nவடகொரியாவின் கேள்விக்கு பதில் சொல்லுமா அமெரிக்கா டிரம்ப் பற்றிய புதிய தகவல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று வடகொரியா கடுமையாக சாடியுள்ளது. அதிபர் டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர்: வட...Read More\nவடகொரியாவின் கேள்விக்கு பதில் சொல்லுமா அமெரிக்கா \n கண்ணீர் மல்க கருத்து தெரிவித்தவர் இவர்தான்\nரோமானியா நாட்டில் இடதுசாரி அரசு ஆட்சி அமைத்து 6 மாதம் கூட ஆகாத நிலையில் பிரதமர் மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வியடைந்தது. ...Read More\nடிரம்ப்பின் திடீர் முடிவு என்ன வென்று தெரிமா \nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பொருளாதார விவகாரங்களுக்கான துணை உதவியாளராக உள்ள கென்னத் ஐ ஜஸ்டெர் இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட...Read More\nடிரம்ப்பின் திடீர் முடிவு என்ன வென்று தெரிமா திகைத்தது இந்தியா\nஅதிர்ந்தது இந்திய திரை உலகம் சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு\nபாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் கிங் ஷாரூக்கானுடன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் இணைய...Read More\nஅதிர்ந்தது இந்திய திரை உலகம்\nசீனாவில் நடக்கும் கன்றாவி திருவிழா அழிந்துவரும் நன்றி உள்ள விலங்கு \nசீனாவில் தடையை மீறி பல ��டங்களில் நாய் கறி திருவிழா நடைபெற்றது. யூலின் நகரில் இந்த கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. சீனாவில் தட...Read More\nசீனாவில் நடக்கும் கன்றாவி திருவிழா அழிந்துவரும் நன்றி உள்ள விலங்கு அழிந்துவரும் நன்றி உள்ள விலங்கு \nஐ.எஸ்.தீவிரவாதிகள் அட்டூழியம் மேலும் பல மடங்கு அதிகரிப்பு \nஈராக் மொசூல் நகரில் 900 ஆண்டுகள் பழமையான மசூதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். மிக புகழ்பெற்ற இந்த மசூதியை ஐ.எஸ். தீவ...Read More\nஐ.எஸ்.தீவிரவாதிகள் அட்டூழியம் மேலும் பல மடங்கு அதிகரிப்பு \n 40 ஆயிரம் பேர் பயத்தால் செய்த முயற்சி\nவேற்று கிரகவாசிகளால் தாங்கள் கடத்தப்படலாம் என்ற அச்சம் அமெரிக்கர்களில் பலருக்கு வந்துள்ளது. இதனால் அவர்களில் பலர் தங்களை இன்சூரன்சு செய்த...Read More\nஇலங்கையில் கொடி கட்டிப் பறக்கும் கள்ள சாராய பிசினஸ்: எல்லாமே போலியான விஸ்கிகள்\nபொத்துவில் பிரதேசத்தில் சுற்றுலா விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது அனுமதிப்பத்திரமின்றி விற்பனை செய்யப்பட்ட பல இலட...Read More\nஇலங்கையில் கொடி கட்டிப் பறக்கும் கள்ள சாராய பிசினஸ்: எல்லாமே போலியான விஸ்கிகள் Reviewed by athirvu.com on Thursday, June 22, 2017 Rating: 5\nசிவ பூஜையில் புகுந்த கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து வெளுத்த மனைவி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளக்காதலருடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவர் மீது மனைவி தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்...Read More\nசிவ பூஜையில் புகுந்த கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து வெளுத்த மனைவி Reviewed by Man One on Thursday, June 22, 2017 Rating: 5\nபுற்றுநோய் பாதித்த 5 வயது சிறுமிக்கு 6 வயது நண்பருடன் திருமணம்: கண்ணீரில் மூழ்கிய உறவுகள்\nஸ்காட்லாந்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு அவரது நெருங்கிய 6 வயதான நண்பர் ஒருவருடன் திருமணம் செய்து வைத்து சிறுமியின் க...Read More\nபுற்றுநோய் பாதித்த 5 வயது சிறுமிக்கு 6 வயது நண்பருடன் திருமணம்: கண்ணீரில் மூழ்கிய உறவுகள்\nமாடல் அழகியின் உயிரை குடித்த பிளாஸ்டிக் சர்ஜரி...சிறுவர்கள் தவிர்க்கலாம்\nதொடர்ச்சியாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து வந்த மாடல் அழகி கிறிஸ்டினா மார்டெல்லி, சமீபத்தில் செய்த சர்ஜரியின் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அட...Read More\nமாடல் அழகியின் உயிரை குடித்த பிளாஸ்டிக் சர்ஜரி...சிறுவர்கள் தவிர்க்கலாம்\nதேங்காய் உரித்துக் கொண்டிருந்த பெண்ணை 9-ஆம் வகுப்பு மாணவன் செய்த காரியம்\nதோட்டத்தில் தனியாக தேங்காய் உரித்துக் கொண்டிருந்த பெண்ணின் காதில் அணிந்திருந்த கம்மலை 14 வயதான 9-ஆம் வகுப்பு மாணவன் பறிக்க முயன்று அந்த ப...Read More\nதேங்காய் உரித்துக் கொண்டிருந்த பெண்ணை 9-ஆம் வகுப்பு மாணவன் செய்த காரியம்\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா அரசியலுக்கு வாறது உண்மைதான் போல\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாள் பரிசாக வெளியாகியுள்ளது. இந்நிலையில், ...Read More\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா அரசியலுக்கு வாறது உண்மைதான் போல அரசியலுக்கு வாறது உண்மைதான் போல\nபூமியை போலவே இத்தனை கிரகங்களா \n10 கிரகங்கள் பூமியைப் போன்று வாழ்வதற்கான சூழலை கொண்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை ‘நாசா’ விஞ்ஞானி மரியோ பெரஸ் ...Read More\nபூமியை போலவே இத்தனை கிரகங்களா \nஎந்த தைரியத்தில் பாடசாலைக்குள் வந்தார்கள் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை கடத்திய தீவிரவாதிகள்\nபிலிப்பைன்சில் பள்ளிக்குள் புகுந்த தீவிரவாதிகள் மாணவர்களை சிறை பிடித்தனர்.அவர்களை மீட்க தீவிர வாதிகளுடன் ராணுவத்தினர் துப்பாக்கி சண்டையில...Read More\nஎந்த தைரியத்தில் பாடசாலைக்குள் வந்தார்கள் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை கடத்திய தீவிரவாதிகள் Reviewed by Man One on Thursday, June 22, 2017 Rating: 5\nபிரிட்டன் அரசி எலிசபத்தின் கணவர் கடைசி கட்டமா \nபிரிட்டன் அரசி எலிசபத்தின் கணவரும் எடின்பரோ கோமகன் என்றழைக்கப்படும் அந்நாட்டின் இளவரசருமான பிலிப்(96) ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளா...Read More\nபிரிட்டன் அரசி எலிசபத்தின் கணவர் கடைசி கட்டமா \nரமளானுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா முஸ்லிம் மக்களை சந்தோசத்தில் ஆழ்த்திய சவுதி அரசு\nஇஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் கால விடுமுறையை மேலும் ஒருவாரம் நீட்டித்து சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது. ரம்ஜான் விடுமுறையை மேலும் ஒ...Read More\nரமளானுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா முஸ்லிம் மக்களை சந்தோசத்தில் ஆழ்த்திய சவுதி அரசு Reviewed by Man One on Thursday, June 22, 2017 Rating: 5\nகடத்திச் சென்று இந்த சிறுமியை சீரழித்தது யார் 36 வயது நபரின் கோரச்செயல்\nபாகிஸ்தான் நாட்டில் 16 வயது இந்து சிறுமியை கடத்திச் சென்று முஸ்லிமாக மதம் மாற்றி 36 வயது நபர் திருமணம் செய்துகொண்ட வழக்கில் அந்த சிறுமி...Read More\nகடத்திச் சென்று இந்த சிறுமியை சீரழித்தது யார் \nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட ���ல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/10/3_10.html", "date_download": "2018-10-21T07:06:25Z", "digest": "sha1:4MXATVCGPJACRCIE532GD2NAD3DDBO2L", "length": 15665, "nlines": 129, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு | சட்டப் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஅரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு | சட்டப் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.\nஅரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு | சட்டப் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. | தரவரிசைப் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களும் சென்னை அரசு சட்டக் கல்லூரியையே தேர்வுசெய்தனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்பில் (எல்எல்பி) மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் (2017-18) இவற்றில் சேர 11 ஆயிரத்து 637 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 10 ஆயிரத்து 642 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. தகுதியின்மை காரணமாக, எஞ்சிய 995 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான கட் ஆப் மதிப்பெண் செப்டம்பர் 28-ம் தேதி வெளியிடப்பட்டது. விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு அக்டோபர் 9 முதல் 14-ம் தேதி வரை சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெ றும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 3 ஆண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு சட்டப் பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. கட் ஆப் மதிப் பெண் 94.75 பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடத் தைப் பிடித்த மாணவி எல்.ஸ்வேதா, 2-ம் இடம் பெற்ற மாணவி ஜி.ஜோதிமீனா (92.8), 3-ம் இடத்தைப் பிடித்த மாணவர் வி.தமிழ்வானன் (92.357) ஆகிய மூவரும் சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை தேர்வு செய்தனர். அதேபோல், 6-ம் இடம் பெற்ற ஏ.ஸ்ரீதேவி, 7-ம் இடத்தைப் பிடித்த ஜி.திருமூர்த்தி, 8-ம் இடம் பெற்ற சி.அபிஷேக் ஆ்கியோரும் இதே கல்லூரியையே தேர்வுசெய்தனர். முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு சட்டக் கல்வி இயக்குநர் என்.எஸ்.சந்தோஷ்குமார் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், சட்டப் பல்கலைக்கழக பதிவாளரும், மாணவர் சேர்க்கை தலைவருமான பேராசிரியர் வி.பாலாஜி, துணை பதிவாளர்கள் எஸ்.கே.அசோக் குமார், டி.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதல் நாள் அன்று பொதுப்பிரிவில் இடம்பெற்றவர்களுக் கான கலந்தாய்வு நடந்தது. இன் றும் (செவ்வாய்க்கிழமை) அவர்களுக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும். இதைத்தொடர்ந்து, எஸ்சி, எஸ்சி (அருந்ததியர்), எஸ்டி வகுப்பினருக்கு 11-ம் தேதியும், எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு 12-ம் தேதியும், பிசி (முஸ்லிம்) வகுப்பினருக்கு 13-ம் தேதியும் பிசி பிரிவினருக்கு 13 மற்றும் 14-ம் தேதியும் நடைபெற உள்ளது.\n# பொது அறிவு தகவல்கள்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் போலீசாரிடம் கல்லூரி மாணவி மகத் கூறிய தகவல்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் கூறி கதறிய தகவல் தெரியவந்துள்ளது.“காதலுக்கு கண் இல்லை” என்பார்கள். ஆனால் “காதலுக்கு வயதும் இல்லை” என்று கூறுவது போல் அமைந்துவிட்டது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65), சட்டக்கல்லூரி மாணவி மகத் (20) ஆகியோர் காதல். ஆசிரியர்-மாணவி என்ற உறவை கடந்து கிட்டத்தட்ட 45 வயது வித்தியாசத்தை கொண்டது இந்த முரண்பட்ட காதல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர்களது காதல் பயணம் சொந்த மாநிலத்தில் தொடங்கி இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வந்தது ராமேசுவரம்தான்.\nதலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன் மாயமான தன் மகள் மகத்தை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு அவருடைய தந்தை கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த கோர்ட்டு, இன்னும் 72 மணி நேரத்தில் மாணவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்தது.அதன் பின்னரே உஷாரான பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி, ராமேசுவரம் போலீசார் உதவியுடன் மகத்தையும், அவருடைய 65 வயது காதல் கணவர் ஜெய்கிருஷ்ணனையும் கண்டுபிடித்து அழை…\n# 1.FLASH NEWS# அரசாணை# அரசியல்# அறிவியல்# ஆரோக்கியம்# ஆன்மிகம்# இந்தியா# உலகம்# கட்டுரைகள்# கதைகள்# கல்வி# சினிமா# தமிழகம்# தேர்தல்\nதமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு\nதமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 1474 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் ரூ.7500 ஊதியத்திற்கு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் காலியிடங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய 11 பாடப்பிரிவுகளில் முதுநிலை ஆசிரியர் பணிகள் உள்ளன. அந்த மாவட்டத்தில் உள்ள காலியிட விவரங்களையும், பள்ளியின் விவரங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம். அங்கேயே விண்ணப்ப படிவமும் சமர்ப்பிக்கலாம். கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெறலாம்.\nவேலை - கால அட்டவணை - 1 OCTOBER 2018\nநிலக்கரி நிறுவனத்தில் ஸ்டாப்நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணிபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் டெக்னீசியன், கிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணிஐ.ஐ.டி.யின். தர்வாடு கிளையில் எக்ஸிகியூட்டிவ் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகொங்கன் ரெயில்வே நிறுவனத்தில் சீனியர் செக்சன் என்ஜினீயர் பணிகடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணிபெல் நிறுவனத்தில் பயிற்சிப் பணிகள்அணுசக்தி நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/10/04.html", "date_download": "2018-10-21T06:17:44Z", "digest": "sha1:WNF3X7VIAWMUO24V3VQ3NIEB2SWHK2GK", "length": 21802, "nlines": 214, "source_domain": "www.ttamil.com", "title": "எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:04 ~ Theebam.com", "raw_content": "\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:04\nஇரு திணைப் பொருளையும் அவற்றின் நிலைகளையும் இயக்கங்களையும் ஒருவர் ஒருவருக்குப் புலப்படுத்த மக்களால் தோற்றுவிக்கப்பட்ட மொழி முதற்கண் செவிப்புலனாகும் ஒலிக்கூடங்களால் ஆக்கம் பெற்றதாகும். அதன் பின், பல்லாண்டுகட்குப் பின்னர் கட்புலனாக உருவாக்கப்பட்டதே எழுத்து மொழியாகும். பேச்சு மொழி முன்னிலை இடத்திற்கும், நிகழ் காலத்திற்கும் மட்டும் பயன்பட்ட நிலையிலிருந்து வளர்ந்து படர்க்கை இடத்திற்கும் [பிறரும்] எதிர்காலத்திற்கும் பயன்படவேண்டிச் சமைத்துக் கொள்ளப்பட்டது எழுத்துமொழியாகும் என்பர் அறிஞர்கள். தமிழில் பிற்காலத்தில் எழுந்த நீதிநூல்களுள் ஒன்றான நறுந்தொகை \"எழுத்தறி வித்தவ னிறைவ னாகும்\",என்று எழுத்தின் முக்கியத்தை குறிக்கிறது. இது எழுத்துக்களை,கற்பித்த ஆசிரியன் கடவுள் ஆவான் என்கிறது. அது மட்டும் அல்ல, எழுத்து ஒரு மொழியில் முதலாகக் கற்பிக்க வேண்டுதலால், இங்கு கல்வியை எழுத்து என்றார். இது எழுத்தின் மகிமையை எடுத்து காட்டுகிறது. இன்றைக்கு எமக்கு கிடைத்துள்ள கல்வெட்டுகளாலும், முத்திரைகள் அல்லது வில்லைகளாலும் மற்றும் பண்டைய இலக்கியங்களாலும் வரிவடிவ எழுத்துகளைப் பற்றியும், அவை எழுதப் பெற்ற முறைகள் பற்றியும் எழுதப்பட்ட கருவிகள் பற்றியும் நாம் ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.\nசங்க இலக்கியங்களில் எங்கும் நிரவி நிற்பது வீரமும் காதலுமே. அங்கே தமது\nவீரத்தைக் காட்டி, உயிர் நீக்கும் வீரர்களுக்குக் கல் எடுத்து அவர்களது பெயரையும் பெருமையையும் எழுதும் செய்திகளை சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.உதாரணமாக,\n\"விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர் எழுத்துடை நடுகல்\" --[ஐங்குறுநூறு 352] ;\n\"செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறிமார் ,கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த\" -- [மலைபடுகடாம் 394,395];\n\"மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல், பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து, இயைபுடன் நோக்கல் செல்லாது\" --[அகநானூறு 297] ;\nபோன்ற தொடர்கள் நடுகற்களில் வீரர்களின் பெயரையும் அவர்கள் எதன் பொருட்டு மரணம் எய்தினர் என்பதையும் எழுதினர் என்கிறது. இது\nபோன்ற குறிப்புகள் அனைத்தும் சங்ககாலத்தில் எழுப்பப் பெற்ற நடுகற்களில் வரிவடிவ எழுத்துகள் [தமிழி அல்லது தமிழ்ப் பிராமி ] இருந்தன என்பதைப் ஐயமற புலப்படுத்துகின்றன. எனவே எழுத்தின் வரலாறு என்பது, வரி வடிவங்களின் மூலம் மொழியைக் குறிக்கும் முறை, இது, பல்வேறு நாகரிகங்களிலும் தோற்றம் பெற்று வளர்ந்தன. உண்மையான எழுத்து முறை மெசொப்பொத்தேமியா, எகிப்து, சிந்து வெளி அல்லது ஹரப்பா , சீனா, நடு அமெரிக்கா[மாயான்] ஆகிய நாகரிகப் பகுதிகளில் தனித்தனியாகத் தோன்றி வளர்ந்ததாகத் தெரிகிறது. மிகவும் பிற்காலத்தில் தோன்றிய நடு அமெரிக்க எழுத்து முறையைத் தவிர்த்து, ஏனைய எழுத்து முறைகள் புதிய கற்காலத்தின் எழுத்துக்கு முற்பட்ட குறியீடுகளில் இருந்து, கிமு 4 ஆவது,3 ஆவது ஆயிரமாண்டு காலப் பகுதியில் நிலவிய தொடக்க வெண்கலக் காலத்தில்\nவளர்ச்சியடைந்தவை யாகும். கிமு 4ஆம் ஆயிரமாண்டில் வளர்ந்த எழுத்து முறைகளைத் திடீர்க் கண்டுபிடிப்புக்களாகக் கருத முடியாது. இவை இவற்றுக்கு முந்திய காலத்திலிருந்த குறியீட்டு முறைகளிலிருந்து தோன்றியவையாகும். இக் குறியீட்டு முறைகள் முறையான எழுத்து முறைகள் அல்லா விட்டாலும், அவை எழுத்துகளுக்கு உரிய சில சிறப்பம்சங்களைத் தம்மகத்தே கொண்டிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.உதாரணமாக,2003 ஆம் ஆண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ,கிமு ஆறாம் ஆயிரவாண்டைச் சேர்ந்த ஆமையோடுகளில் செதுக்கப் பட்ட சியாகு எழுத்துக்களும் (Jiahu Script), மற்றும் அதே போல,கி மு 5300 ஆண்டைச் சேர்ந்த ருமேனியாவில் உள்ள தார்த்தாரியா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தார்த்தாரியா களிமண் வில்லைகள் [Tartaria clay Tablets] மூன்றில் ஒன்றும் இங்கு இணைக்கப் பட்டு உள்ளது. இவை முந்திய காலத்திலிருந்த குறியீட்டு முறைக்கு எடுத்து காட்டு ஆகும். இதனால் எக் காலத்தில் முறையான எழுத்து முறை தோற்றம் பெற்றது என்பதைக் குறிப்பாகக் கூற முடியாது. பழைய குறியீடுகள் குறிக்கும் பொருள் என்ன என்பதும் தெரியாமல் இருப்பதால் இவ்வாறு அறிந்து கொள்வது மேலும் கடினமாகிறது.\nஒவ்வொரு மொழியின் எழுத்துக்களின் வடிவங்கள்\nதனித்துவமான தன்மைகளைக் கொண்டுள்ளன. மொழிகளின் தனித்துவத்தின் அடையாளமாக எழுத்துக்களின் வடிவங்கள் காணப்படுகின்ற நிலை. தமிழ் மொழியின் எழுத்துக்களின் வடிவங்கள், காலங்காலமாக சின்னச் சின்ன மாறுதல்களுக்கு உட்பட்டு,அந்த மாற்றங்கள் மூலமாக வளர்ந்து வந்திருக்கிறது. பண்டைய காலத்தில�� ஒரு குறிப்பிட்ட எழுத்தொன்றை எழுதும் முறை, பின்னாளில் மாற்றங்கள் பலதையும் கொண்டு, அக்குறித்த எழுத்து இன்னொரு வடிவமாக உருப்பெற்ற வரலாறுகளும் உண்டு. மாற்றங்கள் என்பதை யாராலும் தவிர்க்க முடியாது. ஆகவே நாம் எழுத்தின் தோற்றுவாய் பற்றிய கோட்பாடுகளை அலச முன்பு, நாம் சில அடிப்படை கேள்விகளுடன் தொடங்குவோம்.\n• எப்பொழுது எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது\n• எங்கு எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது\n• ஏன் எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது\n• எப்படி எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nவாசகர்கள் கவனத்திற்கு :-தீபத்தின் தீபாவளி வாரம் நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8ஆம் திகதி வரையில் விசேட தீபாவளிக் கட்டுரைகள் வெளிவர இருப்பதால் வழமையான இடுகைகள் இடம்பெறாது என அறியத்தருகின்றோம்.-தீபம் சஞ்சிகை\nஒளிர்வு 83, தமிழ் இணைய சஞ்சிகை - புரட்டாதி மாத இத...\nவாணி ராணி தேனு - தகவல்\nஔவையாரிடம் ஏமாந்த ''ஆயிரம்பொன் ''\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:04\nசும்மா என்று சுலபமா சொல்லிவிடலாமா\nபாரதி கண்ட புதுமைப்பெண் ஆக...\nஎந்த ஊர் போனாலும் நம்மதமிழன் ஊர் தூத்துக்குடி போல...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma)\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:03\nஓக்டோபர் 21 , 2017 இல் உலகம் அழியுமாம்\nஎதிர் நீச்சல்: -காலையடி அகிலன்\nவாணி ராணி நீலிமா ராணி-தகவல் \nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:02\nஆன்மீகத்தின் தந்தை பிறந்த தினம் இன்று\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்ளம்.. \nஉள்ளத்தில் நல்ல உள்ளம்.. பசுத்தோல் போர்த்த.. கண்ணும்,காதும் மனிதனா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nதுடக்க��� (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2018/06/18093257/1170811/Long-term-investments-that-help-in-sudden-cash-flow.vpf", "date_download": "2018-10-21T06:53:17Z", "digest": "sha1:VIDOIP5ARPQUR6LJWNILMT3JNFM3JM6Q", "length": 21380, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களின் திடீர்ப் பணத்தேவைக்கு உதவும் நீண்டகால முதலீடுகள் || Long term investments that help in sudden cash flow", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபெண்களின் திடீர்ப் பணத்தேவைக்கு உதவும் நீண்டகால முதலீடுகள்\nநம் வாழ்வின் முக்கிய பொருளாதார இலக்குகளை அடைவதற்காகச் செய்த முதலீடுகளைத் திரும்பப்பெற்றால், நம்முடைய பொருளாதாரத் திட்டத்தையே சீர்குலைத்துவிடும்.\nநம் வாழ்வின் முக்கிய பொருளாதார இலக்குகளை அடைவதற்காகச் செய்த முதலீடுகளைத் திரும்பப்பெற்றால், நம்முடைய பொருளாதாரத் திட்டத்தையே சீர்குலைத்துவிடும்.\nநீண்ட கால முதலீடுகளை நமது திடீர்ப் பணத்தேவைக்குப் பயன்படுத்த முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்.\nநம் வாழ்வின் முக்கிய பொருளாதார இலக்குகளை அடைவதற்காகச் செய்த முதலீடுகளைத் திரும்பப்பெற்றால், நம்முடைய பொருளாதாரத் திட்டத்தையே சீர்குலைத்துவிடும்.\nஆனால் நீண்ட கால முதலீட்டில் உள்ள சில அம்சங்களால் நமது குறுகிய காலத் தேவைகளை எளிதாகப் பூர்த்திச் செய்ய முடிய��ம். அதுகுறித்துப் பார்க்கலாம்...\nபொது வருங்கால வைப்புநிதி: ‘பப்ளிக் பிராவிடண்ட் பண்ட்’ எனப்படும் பொது வருங்கால வைப்புநிதியில் முதிர்ச்சிக்கு முன்பே பணத்தைத் திரும்பப் பெற முடியும். பொது வருங்கால வைப்புநிதிக்கான கால அளவு 15 ஆண்டுகள். ஏழாவது நிதியாண்டில் பகுதி பணத்தைத் திரும்பப்பெறுவது அனுமதிக்கப்படுகிறது. நான்காவது ஆண்டின் இறுதியில் இருக்கும் மொத்த பணத்தில் 50 சதவீதம் அல்லது பணம் எடுப்பதற்கு முந்தைய ஆண்டில் உள்ள மொத்த பணத்தில் 50 சதவீதம் இவ்விரண்டில் எது குறைவோ அந்த அளவு பணத்தை எடுக்கலாம்.\nபொது வருங்கால வைப்புநிதியில் மூன்றாவது மற்றும் ஆறாவது நிதியாண்டுக்கு மத்தியில் கடன் பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. கடன் கேட்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள இருப்பில் 25 சதவீதப் பணத்தை அதிகபட்சக் கடனாகப் பெறலாம்.\nபொது வருங்கால வைப்பு நிதியின் முதிர்ச்சி காலத்துக்கு முன்பு கணக்கை முடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஐந்து ஆண்டுகள் கழிந்தநிலையில் குழந்தைகளின் கல்வி அல்லது பெற்றோர், குழந்தைகள் அல்லது கணக்குதாரரின் உயிர் காக்கும் மருத்துவச் செலவு போன்றவற்றிற்காக முன்கூட்டியே கணக்கை முடிக்கலாம். ஆனால் வட்டி விகிதம் 1 சதவீதம் குறைவாக இருக்கும்.\nதொழிலாளர் வருங்கால வைப்புநிதி: எம்பிளாயீஸ் பிராவிடண்ட் பண்ட் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில், பதிவுசெய்யப்பட்ட சங்கங்களில் இருந்து வீடு வாங்கவோ அல்லது வீடு கட்டவோ, பகுதி பணத்தை மத்தியில் திரும்ப எடுக்கவோ பயனர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சந்தாதாரர்களாக இருத்தல் அவசியம், குறிப்பிட்ட பதிவு செய்யப்பட்ட வீட்டுவசதி சங்கத்தில் குறைந்தபட்சம் 10 உறுப்பினர்கள் இருப்பது அவசியம். அதிகபட்சம் 90 சதவீதமும், குறைந்தபட்சம் ரூ. 20 ஆயிரமும் அனுமதிக்கப்படும்.\nமூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: ‘சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம்’ எனப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கால அளவு ஐந்தாண்டுகள் என்றபோதும், முதல் அல்லது இரண்டாம் ஆண்டின் இறுதியில் முன்கூட்டியே கணக்கை முடிக்க அனுமதிக்கப்படுகிறது. ஓராண்டுக்குப் பிறகு வைப்புநிதியில் 1.5 சதவீதமும், இரண்டாண்டுகளுக்குப் பிறகு வைப்புநிதியில�� 1 சதவீதமும் அபராதமாக விதிக்கப்படும்.\nநிரந்தர வைப்புநிதி (பிக்சட் டெபாசிட்): நிரந்தர மற்றும் தொடர் வைப்பு நிதித் திட்டங்கள் மிகவும் எளிதாகப் பணமாக மாற்றக்கூடியவை, முன்கூட்டியே திரும்பப்பெறக் கூடியவை. வைப்புநிதி காலத்தைப் பொறுத்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை அபராதமாக விதிக்கப்படும்.\nஎஸ்.ஐ.பி. பரஸ்பர நிதி: நாம் பண நெருக்கடியைச் சந்திக்கும்போது எஸ்.ஐ.பி. பரஸ்பர நிதி நிறுத்தத்தை மேற்கொள்ளலாம். இதைத் தற்காலிமாக நிறுத்துவதால் நமது நீண்டகாலப் பொருளாதாரத் திட்டங்கள் பாதிக்கப்படாது. கால அளவு: 1 முதல் 3 மாதங்கள். இந்தக் காலத்திற்குப் பிறகு மீண்டும் திட்டம் தானாகச் செயல்பாட்டுக்கு வரும். இதை ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.\nமானிய காப்பீட்டுத் திட்டம்: ‘எண்டோமென்ட் பாலிசி’ எனப்படும் மானிய காப்பீட்டுத் திட்டம் அல்லது இதர காப்பீட்டுத் திட்டங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பிரீமியம் செலுத்தியிருந்தால், அதன் பேரில் கடன் பெற முடியும். இந்தக் கடனை காப்பீட்டு நிறுவனம் அல்லது வங்கியில் அந்த ஆவணங்களைச் சமர்ப்பித்துப் பெறலாம். இத்திட்டத்தில் மொத்த மதிப்பில் 80 முதல் 90 சதவீதம் கடனாகப் பெறலாம். ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி செலுத்த வேண்டும்.\nஇந்திய தீபகற்பம் முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிந்து விட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nசபரிமலை விவகாரம்: ரஜினிகாந்த் கருத்து குழப்பமாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்\nஅடையாறு சாஸ்திரி நகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்கா பறிமுதல்\nஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகளை சுட்டுவீழ்த்தியது பதுகாப்புப்படை\nஅதிமுகவில் வாரிசு என யாரும் கிடையாது; தொண்டர்களாகிய நாம்தான் வாரிசு: எடப்பாடி பழனிசாமி\nபேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது - மு.க.ஸ்டாலின்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nபெண்கள் அதிக சம்பளம் பெற ஆலோசனை\nபெண்கள் மிக்ஸி வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nபெண்கள் சிறந்த தொழில் அதிபராவதற்கான பண்புகள்\nமன அழுத்தம் உருவாக என்ன காரணம்\nபி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா\nபெண்களே உழைத்துப்பெற்ற ஊதியத்தை பயனற்ற வழியில் செலவழிக்கலாமா\nதனிநபர் கடனும், தங்க நகை கடனும்\nபெண்களே ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் போது கவனம் தேவை\nபெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கிரெடிட் கார்டு லிமிட்...\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/10/09050131/1011279/Thailand-Grand-Prix-Marquez.vpf", "date_download": "2018-10-21T06:56:51Z", "digest": "sha1:VD5P46KFIIEN2LQW55GEW4QLZT4JPTL3", "length": 10796, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் - மார்கேஸ் வெற்றி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் - மார்கேஸ் வெற்றி\nதாய்லாந்தில் இந்த ஆண்டிற்கான மோட்டா ஜிபி உலக சாம்பியன்ஷிப் பந்தயத்தின் 15 வது சுற்று நடைபெற்றது.\nதாய்லாந்தில் இந்த ஆண்டிற்கான மோட்டா ஜிபி உலக சாம்பியன்ஷிப் பந்தயத்தின் 15 வது சுற்று நடைபெற்றது. பூரி ராம் மாகாணத்தில் உள்ள ஓடுதளத்தில் நடைபெற்ற இந்த சுற்றை, ஸ்பெயினை சேர்ந்த மார்க் மார்கேஸ் கைப்பற்றினார். இதன் மூலம் இத்தாலி வீரர் டோவிசியாவோ, விட மார்கேஸ் 77 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார். இன்னும் 4 சுற்றுகள் எஞ்சியுள்ள நிலையில், நடம்பு சாம்பியனான மார்கேஸ், இம்முறையும் பட்டத்தை எளிதில் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதாய்லாந்து புலி உடன் அமைச்சர் ஜெயக்குமார் : பரவும் வீடியோ காட்சி\nதாய்லா���்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது அமைச்சர் ஜெயக்குமார், அங்குள்ள உயிரியல் பூங்காவொன்றில் புலி உடன் இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nஉலக மோட்டார் ​சைக்கிள் பந்தயம் : ஜோனாதன் ரீயின் வெற்றி\nகார் பந்தய தளமான அல்கர்வில் நடைபெற்ற உலக மோட்டார் ​சைக்கிள் போட்டியில் அயர்லாந்தை சேர்ந்த ஜோனாதன் ரீ வெற்றி பெற்றார்.\nமீனவர் கிராமத்தில் கால்பந்து ஆர்வம் : மிதக்கும் மரப்பலகை மைதானத்தில் பயிற்சி\nதாய்லாந்தில் உள்ள மீனவ கிராம இளைஞர்கள், மிதக்கும் கால்பந்து மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.\nதாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் நலம் - வரும் வியாழக்கிழமை 'டிஸ்சார்ஜ்'\nதாய்லாந்தில் கடந்த ஜூலை 10 ஆம் தேதியன்று குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் 12 பேர் மற்றும் அவர்களது பயிற்சியாளர் அனைவரும் சியாங்ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n17 நாட்களுக்கு பிறகு தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்களின் முதல் வீடியோ\nதாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகுகையில் 2 வாரங்களாக சிக்கி தவித்த சிறுவர்கள் - மீட்பு நடவடிக்கையில் முன்னேற்றம்\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு வருகின்றனர்.\nஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடர் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஆசியன் சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.\nடென்மார்க் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சாய்னா நேவால் தகுதி\nடென்மார்க் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சாய்னா நேவால் தகுதி\nஒருநாள் தொடரில் சாதிக்குமா மே.இ.தீவுகள் : கவுகாத்தியில் நாளை இந்தியாவுடன் பலப்பரீட்சை\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒருநாள் தொடரில் சாதிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.\nசர்வதேச மரம் அறுக்கும் போட்டி : அதிவேகமாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அசத்தல்\nஇங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச மரம் அறுக்கும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி புதிய சாதனை படைத்துள்ளது.\nவிஜய் ஹசார�� கிரிக்கெட் தொடர் : இறுதிச்சுற்றுக்கு டெல்லி அணி தகுதி\nவிஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் இறுதிச் சுற்றில் மும்பை அணியுடன் டெல்லி மோத உள்ளது.\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : காலிறுதிக்கு சாய்னா நேவால் தகுதி\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தகுதி பெற்றுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/11193803/1011522/Kiran-Bedi-was-unable-to-answer-student-question.vpf", "date_download": "2018-10-21T06:14:05Z", "digest": "sha1:RXWNL27H2QFWK4VUAHRHLCPSUIFDAVH7", "length": 9117, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசு விழாவில் மாணவன் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய கிரண் பேடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசு விழாவில் மாணவன் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய கிரண் பேடி\nபுதுச்சேரியில், அரசு விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் கிரண்பேடி, கல்லூரி மாணவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், மவுனமாக இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.\nபுதுச்சேரியில், அரசு விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் கிரண்பேடி, கல்லூரி மாணவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், மவுனமாக இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் மேடையேறிய ,வினோத் என்ற கல்லூரி மாணவர் , \"புதுச்சேரி அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என ஆளுநர் கிரண்பேடியிடம் கேள்வி எழுப்பினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆளுநர் கிரண்பேடி, மாணவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் இருக்கையில் மவுனமாக அ���ர்ந்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசபரிமலையில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட பதட்டமான சூழல் தற்போது சற்று தணிந்துள்ளது.\nசெங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர்\nடெல்லி செங்கோட்டையில், பிரதமர் மோடி இன்று தேசிய கொடியை ஏற்றினார்.\nமர்மநோய் தாக்கி மாடுகள் உயிரிழப்பு\nஎஸ்.கல்லம்பட்டியில் கால்நடைகளை மர்மநோய் தாக்கி 22 மாடுகள் பலியானதால் விவசாயிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.\nசிபிஐ அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை வழக்கு : சிறப்பு போலீஸ் படை அதிகாரி பணி நீக்கம் செல்லும்\nசிபிஐ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹவில்தாரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிறப்பித்த உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nதேசிய காவலர் நினைவு தினம் அனுசரிப்பு : பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு\nவீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் தேசிய காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\n\"விளையாட்டுத்துறை கண் போன்றது என பேசிய முதலமைச்சர் அரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா\" - உடற்கல்வி ஆசிரியர்கள்\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலி��் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2013/12/24/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-10-21T05:30:13Z", "digest": "sha1:4ZGBOBNWPWOOFDF4EUBPVMEYDV3FIFS6", "length": 8281, "nlines": 77, "source_domain": "eniyatamil.com", "title": "விட்டாச்சு லீவு ... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nDecember 24, 2013 கரிகாலன் செய்திகள், முதன்மை செய்திகள் 0\nதமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த இரு வாரங்களாக பள்ளி மாணவ மாணவியருக்கு அரையாண்டு தேர்வுகள் நடந்து வந்தன. இது நேற்றுடன் முடிவடைந்தது.அடுத்து இன்று முதல் ஒன்பது நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஜனவரி 2ம் தேதிமுதல் பள்ளிகள் துவங்கியதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு மாணவ மாணவியருக்கு 3ம் பருவ பாட புத்தகங்கள் நான்கு ஜோடி சீருடை மற்றும் நோட்டுகள் உள்ளிட்ட பல பொருட்களை இலவசமாக வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஜெயலலிதா என்கின்ற குற்றவாளிக்கு மோடியின் சமர்ப்பணம்\nதமிழன் மறந்த பிரச்சனைகளின் பட்டியல்\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலா���ருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/3619", "date_download": "2018-10-21T06:38:51Z", "digest": "sha1:7XT4YYZVX6WBTTZ7Y5DNZ5WZWA4N6ACF", "length": 9917, "nlines": 178, "source_domain": "frtj.net", "title": "மஹ்ஷரில் மனிதனின் நிலை HD | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nமஹ்ஷரில் மனிதனின் நிலை HD\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nதுல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nஇம்மை,மறுமையில் வெற்றி பெற..(பெற்றோரை பேணுதல்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nசவுதி அரேபியாவில் அரசியல் கட்சி உதயம் – அரசாட்சிக்கு வேட்டு வைக்கும் புதிய முயற்சியா\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-21T06:51:53Z", "digest": "sha1:XXVHABR3E4RFMXWFLI2BLIRTMEQOEDSM", "length": 38295, "nlines": 241, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தொடர் கட்டுரைகள் | ilakkiyainfo", "raw_content": "\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெள��நாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல�� காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஆறாவது திருத்தமும் பிரிவினையும் ஜனநாயகமும் 1983 ஓகஸ்ட் நான்காம் திகதி, நாடாளுமன்றம் கூடிய போது, பிரதமர் ரணசிங்க பிரேமதாஸவால், அரசமைப்புக்கான ஆறாவது திருத்தச் சட்டமூலம், அவசர சட்டமூலமாக\nஆட்புல ஒருமைப்பாட்டை எதிர்ப்பதைக் குற்றமாக்கிய அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nபலிகடாக்கள் 1983, ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புத் தொடர்பிலான சர்வதேச அழுத்தம், ஜே.ஆர் மீது கடுமையாகியது. ‘இன அழிப்புப் பற்றிய செய்திகள் வெளிவருவதிலிருந்து ஜே.ஆர் அரசாங்கம் அமுல்படுத்தியிருந்த\n1983 ‘கறுப்பு ஜூலை’: புலியும் பலிகடாவும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nபெட்டாவில் புலி நரசிம்ம ராவ் இலங்கைக்கு வந்த 29 ஆம் திகதி, முன்னைய நாட்களோடு ஒப்பிடுகையில், கொழும்பில் வன்முறைகள் பெருமளவில் அடங்கியிருந்தன. ஆனால், பெட்டா (புறக்கோட்டை) பகுதியில்,\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற் தாக்குதலும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 151)\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிகளாக கொழும்பு வந்தவர்களின் அன்ரன் பாலசிங்கம், அவர் மனைவி அடேல் பாலசிங்கம் தவிர்ந்த ஏனையோர் கொமாண்டோ சீருடைகளை அணிந்திருந்தனர். புலிகள் இயக்க அரசியல்\n1983 ‘கறுப்பு ஜூலை’: இந்தியத் தலையீடு ஆயுத உதவி கேட்ட இலங்கை ஆயுத உதவி கேட்ட இலங்கை (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஇந்திரா – ஜே.ஆர், தொலைபேசி உ���ையாடல் ‘1983 கறுப்பு ஜூலை’ கலவரங்கள் தொடர்பில், இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபா, ராஜ்ய சபா ஆகியவற்றில், நடந்த விவாதங்களும் பேச்சுகளும்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஎம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தம்\nராணுவ அதிகாரிகளின் மரணங்களில் பிரேமதாஸ தொடர்பு : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-20) -வி.சிவலிங்கம்\n லெப்ரினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விமலரத்ன மற்றும் பலரின் மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் இறுதிச்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150)\nபுலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப்\nஜே.ஆரின் உரையும் அரசாங்கத்தின் எதிர்வினையும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஅமைச்சரவைக் கூட்டம் ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு நிகழ்ந்து நான்கு நாட்கள் கழிந்த நிலையில், இந்த நிலைபற்றி விவாதித்து முடிவெடுக்க ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையில் அமைச்சரவை கூடியது.\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபுலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று கவனித்தவர்கள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சேவிடம்\nநோர்வே தூதுவர் ‘கோத்தபாய ராஜபக்ஷ’வினால் அவமதிக்கப்பட்டார்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 28) -சிவலிங்கம்\nஜெனீவா பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. அரசாங்க தரப்பில் கலந்துகொண்டர் H L De Silva சமஷ்டி என்பது விஷம் நிறைந்தது எனத் தெரிவித்த ��ருத்துகள் பெரும்\nவீட்டு சுவத்தையே கல்லறையா மாத்தினவன், கள்ளச்சாராய வியாபாரி, பெண்களை வச்சு பிசினஸ் பண்ணியவன்… இதுமட்டும்தானா நான் ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூம் ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூம்\nஉங்கள்ல யாராவது முகம் சுளிக்கலாம்… ‘கேவலம் கைதி பெரிய மகாத்மா மாதிரி சுயசரிதை எழுத வந்துட்டான்’னு கோபப்படலாம் பெரிய மகாத்மா மாதிரி சுயசரிதை எழுத வந்துட்டான்’னு கோபப்படலாம் ஒப்புக்கொள்கிறேன்… நான் மகாத்மா இல்லை… தூக்குத்தண்டனைக் கைதிதான் ஒப்புக்கொள்கிறேன்… நான் மகாத்மா இல்லை… தூக்குத்தண்டனைக் கைதிதான்\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபுலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு செய்துகொள்ள சிலநாட்கலாவது யுத்தத்தை நிறுத்தவேண்டிய\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\n• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை சுற்றி இது புலிகளுக்கான சவப்பெட்டி என்கிற\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)\nஇந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் இந்திய எதிப்பில் முன்னணியில் நின்றனர்.\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்\n• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்���ான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் நடத்த தயாராக இருந்த மகிந்த.\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)\nதாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் என்கிற கனவு எங்களுக்குள்ளே ஆழமாக இருந்தது.\nலண்டனில் சிறையில் இருந்த கருணாவை மீண்டு களத்தில் இறக்க முடிவு: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nசமாதானப் பேச்சு சமாதானப் பேச்சு வார்த்தைகள் முறிந்ததை அடுத்து மேற்குலகின் இரண்டாவது திட்டப்படி விடுதலைப்புலிகளை முழுமையாக அழித்து பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கான பணிகள் ஆரம்பமானது. மாவிலாறில் தொடக்கி\n‘டென்சில் கொப்பேகடுவ மரணத்தின் பின்னணியில் பிரேமதாஸ’ : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-19) -வி.சிவலிங்கம்\n ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’ என்ற நூலின் மிக முக்கியமான அத்தியாயம் ஒன்றிற்குள் நுழைகிறோம். ராணுவத்தில் மிக முக்கிய பாத்திரத்தை வகித்தவரும், பிற் காலத்தில்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)\nவவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை உடைப்பு என்பதால் மேதின சிறை\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nஅர­சியல் கைதி­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் ���ிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇவர் ஒரு பிற்போக்குவாதி , கோழை அதனால் தான் இப்படி சொல்கின்றார் , எவருக்கும் எந்த [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\n\" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\nஉண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2010/06/blog-post_8087.html", "date_download": "2018-10-21T05:33:13Z", "digest": "sha1:KJATPE4IZD7GJQ4AFSM4LZBNNSH74VSC", "length": 19094, "nlines": 114, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: பன்றி இறைச்சி உண்ண இஸ்லாத்தில் தடை ஏன்?", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nபன்றி இறைச்சி உண்ண இஸ்லாத்தில் தடை ஏன்\nபன்றி இறைச்சி ஹராம் என அல்குர்ஆனில் கட்டளையாக குறிப்பிடப்பட்டிருப்பதனால்\n(தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்;ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீNழு விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்தத���ம், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்;, அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்;. இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்;. எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;. ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான் (05:03)\nமுதலில் நாம் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது, இஸ்லாமிய மார்க்கமானது மனிதனை புனிதனாக்க இறைவன் வழங்கிய இயற்கை நெறியாகும். எனவே அதில் ஆகுமாக்கப்பட்டவைகளும் (ஹலால்), தடுக்கப்பட்டவைகளும் (ஹராம்) மனிதனது நலனுக்காகவே வழங்கப்பட்டவையாகும். அவற்றிற்கான காரணங்கள் (Logic & Reasons) சிலவேளை வெளிப்படலாம் அல்லது நமக்கு வெளிப்படுத்தப்படாமலே கூட இருக்கலாம். எவ்வாறாயினும் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடிய யாவருக்கும் (அவர் எம்மதத்தை சார்ந்தவராக இருந்தாலும்) இக்கட்டளைகள் நன்மையே பயக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nகுறிப்பாக பன்றியின் இறைச்சி உண்ணத் தகுந்ததல்ல என்பதற்கு இன்று அனேக ஆதாரங்கள் அறிவியலாளர்களால் எடுத்து வைக்கப்படுகின்றன. அவற்றுள் பிரதானமானது, பன்றியின் இறைச்சியில் உள்ள நாடாப் புழுக்கள். இந்நாடாப் புழுக்கள் அதிஉச்ச கொதிநிலையில் கூட மரணிப்பதில்லை. இவை பன்றியின் இறைச்சியோடு இரண்டறக் கலந்து உட்கொள்ளப்படுவதா���் எளிதில் மனிதனின் இரத்தத்தில் கலந்து விடுகின்றன. பின்னர் மனிதனின் தலைமைச் செயலகமான மூலையை நோக்கி முன்னேறிச் செல்கின்றன, அல்லது உடலின் பிற முக்கிய உறுப்புக்களில் (Internal Organs)உள் நுழைந்து விடுகின்றன. பின்னர் அவற்றை செயலிழக்கச் செய்கின்றன.\nபிற நோய்களைக் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ளப்படுவது போல், இந்நோய் குறித்து பரவலாக பிரச்சாரம் நடத்தப்படவில்லை. எனவே இதன் அபாயம் அனேகருக்கு விளங்க வில்லை.இதுவே பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளாமல் இருப்பதற்கு போதிய காரணமாகும்.\nஎனினும் wikipidia -ல் பன்றி இறைச்சி பற்றி குறிப்பிடும் போது, அவ்விறைச்சியினால் கொழுப்புச்சத்து கிடைக்க பெறினும் ஏற்படும் உடல் தீங்கு குறித்து இவ்வாறு கூறுகிறது.\n\"2007 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியின் படி, பதனம் செய்த பன்றி இறைச்சியைஉட்கொள்வது மற்றும் நாள்பட்ட தடைசெய்யும் நுரையீரலைத் தாக்கும் நோய்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. பாதுகாப்புப் பொருளான சோடியநைத்திரைற்று அதற்கு காரணமாகும்,மேலும் நைத்திரைற்று சேர்க்காத பேக்கன் பொருட்கள் தற்பொழுது கிடைக்கின்றன. அதிக அளவில் பேக்கன் போன்ற சிகப்பு மாமிசம் உண்பதால்பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சூழ் இடர் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. பேக்கன் பொதுவாக உப்பு மற்றும் தெவிட்டிய கொழுப்பு அதிக அளவில் கொண்டதாகும், இவற்றை அதிக அளவில் உட்கொள்வதால் பல தரப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படும்.\nமேலதிகமான விபரங்களைப் பெற டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் Islamic Dietary Laws எனும் வீடியோவைப் பார்வையிடவும். .\nஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்க���் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஇஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு\nகடவுளை அறிய ஐம்புலன்கள் போதுமா \nகடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்\nபன்றி இறைச்சி உண்ண இஸ்லாத்தில் தடை ஏன்\nயார் அந்த கல்கி அவதாரம்\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nஎவனால் மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி.. பறப்பதாகட்டும் மிதப்பாதகட்டும் நடப்பதாகட்டும் பாசத்தை பொழிவதாகட்டும் ...\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nஒரிறையின் நற்பெயரால் இஸ்லாத்தை பொறுத்தவரை மனித மூலங்கள் மண்ணில் படைக்க...\nஉஜைர் நபி வரலாற்றில் பிழை.\nஓரிறையின் நற்பெயரால்., இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல...\nஓரிறையின் நற்பெயரால்... கடவுளை மறுக்க மதங்களை பின்பற்றுவோர் செய்யும் வணக்க வழிப்பாட்டு...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலக���் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=34497", "date_download": "2018-10-21T07:10:16Z", "digest": "sha1:NJVA6PTMXIDZAC4W6QHAV2JUNNTWY2LQ", "length": 7904, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsரசிகர்களுக்கு இரட்டை விருந்து படைக்கவிருக்கும் தனுஷ்! - Tamils Now", "raw_content": "\n‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம் - ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா - கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்\nரசிகர்களுக்கு இரட்டை விருந்து படைக்கவிருக்கும் தனுஷ்\nதனுஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘டங்காமாரி’ பாடலும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.\nஇப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், படத்தை வரும் பிப்ரவரி 13-ந் தேதி காதலர் தின கொண்டாட்டமாக வெளியிடவிருக்கிறார்களாம்.\nஇப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டாலும், ஜனவரியில் விக்ரமின் ‘ஐ’, அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, விஷாலின் ‘ஆம்பள’, சிவகார்த்தியேனின் ‘காக்கிச்சட்டை’ ஆகிய பெரிய படங்கள் வெளியாவதால் பிப்ரவரியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nதனுஷ் இந்தியில் நடித்துள்ள ‘ஷமிதாப்’ படமும் பிப்ரவரி 6-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்கு அடுத்த வாரமே ‘அனேகன்’ படம் வெளிவரவிருப்பது பிப்ரவரி மாதத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்து இருக்கிறது.\n‘ஷமிதாப்’ படத்தில் தனுஷுடன் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக கமலின் இளையமகள் அக்ஷராஹாசன் நடித்துள்ளார். பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.\nஅனேகன் அமிதாப் பச்சன் கே.வி.ஆனந்த் தனுஷ் பால்கி ஷமிதாப் 2015-01-13\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபெண் எம்.பி ஜெயாபச்சனுக்கு ஆயிரம் கோடி சொத்து; வேட்புமனு தாக்கும்போது தெரிவித்தார்\nவெற்றிமாறன்-தனுஷ் “வடசென்னை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nதனுஷ் இயக்கி நடிக்கும் படம்; தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கிறது\nசிம்பு அழைப்பு விடுத்ததாலேயே இந்த விழாவில் கலந்து கொண்டேன் – தனுஷ்\nதனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\n‘வடசென்னை’ படப்பிடிப்புக்கு இடையே இடைவெளி ஏன் இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/10/23.html", "date_download": "2018-10-21T05:37:59Z", "digest": "sha1:ZF3SN3QG6XWYUCGDX7RE4HVXNWFPVYG6", "length": 12400, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "தலைவர் பிரபாகரன் கொடுத்த மணிக்கூட்டை மைத்திரியிடம் கொடுத்த இம்சை அரசன் 23ம் இமானுவேல் - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW தலைவர் பிரபாகரன் கொடுத்த மணிக்கூட்டை மைத்திரியிடம் கொடுத்த இம்சை அரசன் 23ம் இமானுவேல்\nதலைவர் பிரபாகரன் கொடுத்த மணிக்கூட்டை மைத்திரியிடம் கொடுத்த இம்சை அரசன் 23ம் இமானுவேல்\nதமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை, ஒரு முறை காணச் சென்றவேளை. அவர் தனது மணிக்கூட்டை களற்றி, இமானுவேல் அடிகளார் கைகளில் கொடுத்தார். அப்போது புலிகள் பலமாக இருந்த கால கட்டம். அன்றைய தினம், புலிகளே தமிழர்களின் ஏக பிரதி நிதிகள் என்று வீர வசனம் பேசினார் இமானுவேல். ஆனால் இன்று எது பலமாக இருக்கிறதோ. அதன் பக்கம் சாய்ந்துவிட்டார்.\nஒட்டு மொத்தத்தில் புலம்பெயர் தேசங்களில் வாழும் பல பிரபரலங்கள், அரசியல் புரிவோர் மற்றும் செயல்பாட்டாளர்கள் ���வ்வாறு சிங்களவர் பக்கம் சாய்ந்து வருகிறார்கள். சமீபத்தில் இலங்கை சென்று வந்த இமானுவேல் அடிகளாரை, அவரது நண்பர் ஒருவர் சந்திக்கச் சென்றுள்ளார். அவர் கைகளில், தலைவர் கொடுத்த மணிக்கூடு இல்லை என்கிறார் அவர். எப்பொழுது அதனைக் கட்டிக் கொண்டு , இது தலைவர் கொடுத்த மணிக்கூடு என்று பலருக்கு தன்னை பெருமையாகச் சொன்ன அவர் தற்போது மணிக்கூடு இல்லாமல் உலா வருகிறார்.\nமணிக்கூட்டை களற்றி மைத்திரி கையில் கொடுத்தாரா இல்லை மானத்தை களற்றி வைத்து விட்டு இலங்கை சென்றாரா தெரியவில்லை. ஆனல் தன் மானத்தை இழந்து. சுய மரியாதையையும் இழந்து நிற்கிறார். இந்த நிலை இவ்வாறு இருக்க, டென்மார்க் நாட்டில் ரகசியமாக ஒரு கூட்டத்தை கூட்டி சில புலம் பெயர் குழுக்கள். நிலை குறித்து ஆராய்ந்துள்ளார்களா. இது வேறு. நாடுகள் வாரியாக சிலரை அழைத்து, சில பொறுப்புகளை கொடுத்து அதனை செய்யும் படி கூறியுள்ளார்கள்.\nசில புலம்பெயர் தமிழர்கள், பொறுப்புக்கும் , பதவிக்கும் , மேடைக்கும் மட்டுமே அலைகிறார்கள். ஆனால் வேறு சிலர் செல்பி எட்டுக்க அலைகிறார்கள். MP க்களோடு. இதுவும் எமது விடுதலையை நோக்கிய பாதை என்று கூறுகிறார்கள். ஆனால் அது அவர்களின் தனிப்பட்ட ஆசையாக உள்ளது.\nதலைவர் பிரபாகரன் கொடுத்த மணிக்கூட்டை மைத்திரியிடம் கொடுத்த இம்சை அரசன் 23ம் இமானுவேல் Reviewed by athirvu.com on Wednesday, October 25, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன��� கூடிய புகை வெளியேறுகிறது. ...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/05/ipl2018-playoffs.html", "date_download": "2018-10-21T07:09:27Z", "digest": "sha1:DQAH6U6IBUG6EMJHJLCUORI7AZQINRTK", "length": 27195, "nlines": 98, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: கோட்டை விட்ட ராஜஸ்தான் ! விடாமுயற்சியால் வென்ற கொல்கத்தா.. #IPL2018 #PlayOffs", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\n விடாமுயற்சியால் வென்ற கொல்கத்தா.. #IPL2018 #PlayOffs\nஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் தினேஷ் கார்த்திக், அன்றே ரசல் மற்றும் குல்டீப் யாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன் கொல்கத்தா அணி இரண்டாவது குவ��லிபையர் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.\nரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவுசெய்ய, கொல்கத்தா அணி துடுப்பெடுத்தாடியது.\nநாணய சுழற்சியில் வென்று களத்தடுப்பை தெரிவுசெய்த ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் கொல்கத்தா அணிக்கு கடும் நெருக்கடியை கொடுக்க ஆரம்பித்தது.\nமுதலாவது ஓவரை கௌதம் வீச, நரைன் முதல் பந்தில் பவுண்டரி விளாசி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டார். எனினும் அடுத்த பந்தில் மீண்டும் வேகமான ஓட்டக்குவிப்பில் ஈடுபட முனைந்த நரைன் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.\nஇவ்வாறு நரைன் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து களம் நுழைந்த உத்தப்பா மற்றும் ரானா ஆகியோர் தலா 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொடுத்து, பெவிலியன் திரும்ப, நிதானமாக ஆடிய கிரிஸ் லின்னும் ஓரு கட்டத்தில் 18 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.\nகொல்கத்தா அணி 8 ஓவர்கள் நிறைவில் 51 ஓட்டங்களை மாத்திரம் இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது. எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த தலைவர் தினேஷ் கார்த்திக் மற்றும் இளம் வீரர் சுப்மான் கில் ஆகியோர் வேகமாக ஓட்டங்களை குவித்தனர்.\nசுப்மான் கில் 17 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கலாக 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, ஆர்ச்சர் வீசிய 15வது ஓவரில் விக்கட்டை பறிகொடுத்தார்.\nஎனினும் மறுபக்கம் தனது அதிரடியை தொடர்ந்த கார்த்திக், 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.\nஇதேவேளை தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாடிய ரசல், மைதானத்தில் வானவேடிக்கை காட்டினார். கடந்த சில போட்டிகளில் அதிரடியை வெளிப்படுத்தாத ரஷல், முக்கியமான போட்டியில் அணிக்கு தனது முழு பங்களிப்பையும் வழங்கினார்.\nஇறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ரசல் 25 பந்துகளுக்கு முகம் கொடுத்து 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கலாக 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nராஜஸ்தான் அணிசார்���ில் ஆர்ச்சர், கௌதம் மற்றும் லாப்லின் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.\nபின்னர் சற்று கடினமானது என்றாலும், எட்டக்கூடிய ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி மிகச்சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது எனதான் கூற வேண்டும்.\nராஜஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ரஹானே மற்றும் த்ரிப்பாதி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். 5.1 ஓவர்களில் 47 ஓட்டங்களை கடந்திருந்த போது ராஜஸ்தான் அணி தங்களது முதலாவது விக்கட்டை இழந்தது. த்ரிப்பாதி 13 பந்துகளுக்கு 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.\nஎனினும் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த சஞ்சு செம்சுன் சிறப்பான இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தார். ரஹானே மற்றும் செம்சுன் ஜோடி 62 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து 109 ஓட்டங்களை பெற்றிருந்தது.\nகுறிப்பிட்ட தருணத்தில் வெற்றி வாய்ப்புகள் அனைத்தும் ராஜஸ்தான் பக்கமிருக்க, கொல்கத்தா அணியின் பந்து வீச்சு மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தியது.\nரஹானே ஓட்ட வேகத்தை அதிகரிக்க முனையாததும், சம்சனால் சிக்ஸர்களை அடிக்க முடியாமல் போனதும் சரிவை ஆரம்பித்து வைத்தது.\nரஹானேவுக்கு எதிராக குல்டீப் யாதவ் பந்து வீச, ரஹானே 46 ஓட்டங்களுடன் வெளியேறினார். ராஜஸ்தான் அணியின் தோல்வி ஆரம்பமானது.\nஅடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 38 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த சம்சனை சவ்லா வெளியேற்ற போட்டியின் வெற்றி வாய்ப்பு திசைமாறியது.\nதொடர்ந்து களம் நுழைந்த வீரர்களை பந்தை எல்லைக்கோட்டுக்கு அடிக்க விடாமல் பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்த, ராஜஸ்தான் அணி 4 விக்கட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.\nமுன்னைய போட்டிகளில் அடித்து நொறுக்கி வேகமாக ஓட்டங்களைப் பெற்றிருந்த கிருஷ்ணப்பா கௌதமை அனுப்பாமல் அவருக்கு முன்னே ஸ்டூவர்ட் பின்னியை அனுப்பியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்தது.\nவிக்கட்டுகள் கைவசம் இருந்தும் துடுப்பாட்டத்தில் விட்ட கவனக்குறைவினால் ராஜஸ்தான் அணி தொடரிலிருந்தும் வெளியேறியது.\nபோட்டியின் சிறப்பாட்டக்காரராக அன்றே ரசல் தெரிவானார். எனினும் கார்த்திக்கின் பங்கும் அற்புதம��னதே.\nஎவ்வாறாயினும் கொல்கத்தா அணி சிறப்பாக செயற்பட்டு இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. நாளை நடைபெறவுள்ள கிட்டத்தட்ட அரையிறுதிப் போட்டியை ஒத்த போட்டியில் கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது.\nஇதுவும் கொல்கத்தாவிலேயே இடம்பெறவிருப்பது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மேலும் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nLabels: IPL 2018, KKR, கொல்கத்தா, தினேஷ் கார்த்திக், நைட் ரைடர்ஸ், ரசல், ரஹானே, ராஜஸ்தான்\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\n பாகிஸ்தான் பிரம்மாண்டமான வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றியது \nமுதலிடத்துக்கு முன்னேறிய ரஷீத் கான் ஒருநாள் போட்டிகளில் தொடரும் கோலி, பும்ரா & இந்தியாவின் ஆதிக்கம்\nவிளையாட்டு மருத்துவம் - அத்தியாவசியமும் இதுவரை அறியாதவையும்\nமுதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான வீழ்ச்சி கண்ட மேற்கிந்தியத் தீவுகள்\nலசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு IPLஆ\nசென்னையின் வெற்றிக்கான ரகசியம் - கொதிப்போடு போட்டு...\n#IPL2018 கோடி ரூபாய்களைக் குவித்த IPL அணிகளின் பய...\nசென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியைக் கொண்டாட DJ பிராவோ...\nகன்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு சுழல் வலை வி...\nஉலக அணியில் பாண்டியா இல்லை \nஅல் ஜஸீரா வெளிப்படுத்திய இலங்கை - காலி மைதான ஆடுகள...\nடெஸ்ட் போட்டிகளில் Spot Fixing \nலோர்ட்ஸ் டெஸ்ட் - பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சில் ...\nIPL 2018 - இறுதிப்போட்டி \nகொல்கத்தாவை துவம்சம் செய்த ரஷீத் கான் \nIPL இறுதிப்போட்டி ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதா\nஇலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டீ சில்வாவின் தந்தை...\nகோலி இல்லை; ரஹானே தலைவர் \nநரைன், கில், கார்த்திக் கலக்கல் \nஇங்கிலாந்து செல்லும் விராட் கோலி \nதினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியாவும் சேர்ந்து க...\nமுன்னாள் வீரர் பயிற்றுவிப்பாளர் ஆனார் \nலசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு IPLஆ\nஇந்தியாவைப் பின் தள்ளிய இங்கிலாந்து \nநடுவரால் தோற்றுப் போனோம் - டெல்லி அணியின் தலைவர் க...\nசிக்ஸர் அடிகளில் வொட்சன், தோனியினால் பாண்ட், ஷங்கர...\nமுதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான...\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்��ளுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா ஐபிஎல் இலங்கை இங்கிலாந்து அவுஸ்திரேலியா ICC சென்னை Sri Lanka டெஸ்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் மேற்கிந்தியத் தீவுகள் CSK பங்களாதேஷ் பாகிஸ்தான் விராட் கோலி India சர்ச்சை தென் ஆபிரிக்கா தோனி Nidahas Trophy Australia Chennai Super Kings ஆப்கானிஸ்தான் சாதனை Nidahas Trophy 2018 Pakistan Bangladesh T20 கொல்கத்தா கோலி டேவிட் வோர்னர் Test டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் KKR Kohli RCB ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ரோஹித் ஷர்மா ஸ்ரீலங்கா கிரிக்கெட் BCCI சிம்பாப்வே மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் தினேஷ் கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் CWCQ England Rabada SLC Smith Warner World Cup கிரிக்கெட் பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா Afghanistan Chennai ICC Rankings Kings XI Punjab M.S.தோனி Rajasthan அஷ்வின் குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் ஷகிப் அல் ஹசன் Dhoni Gayle Lords SunRisers Hyderabad Video அஃப்ரிடி கட்டுரை முஷ்பிகுர் ரஹீம் ரசல் David Warner Delhi Delhi Daredevils Karthik Kolkata Knight Riders SRH South Africa Test Rankings உலக அணி உலக சாதனை உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சந்திமால் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா நியூசிலாந்து பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மத்தியூஸ் வில்லியம்சன் Kusal Janith Perera Mumbai Indians New Zealand Spot Fixing T 20 Zimbabwe ஃபக்கார் சமான் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சுனில் நரைன் சுரங்க லக்மால் டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் Ball Tampering Edinburgh Live Streaming Nepal Scotland Surrey Twitter Whistle Podu World Cup 2019 Youtube அகில தனஞ்செய இந்திய அணி உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சப்ராஸ் சுழல் பந்து சூதாட்டம் ஜடேஜா ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பிராவோ ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மக்ஸ்வெல் மாலிங்க மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷீக்கார் தவான் ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD Al Jazeera Babar Azam Bravo CWC 19 DJ பிராவோ Danielle Wyatt De Villiers Du Plessis Edgbaston Finch GT20 Canada Gambhir Global T20 Highlights ICC ODI Rankings LPL Morgan Netherlands ODI Rankings Philander Pune Punjab Record Sachin Tendulkar Star Steve Smith T20 தரவரிசை Tendulkar Twenty 20 UAE Williamson அஞ்செலோ மத்தியூஸ் அடில் ரஷீத் அயர்லாந்து அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கனடா கனடா T20 கர்ரன் காணொளி கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் குசல் ஜனித் பெரேரா குல்தீப் யாதவ் கென்யா சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுரேஷ் ரெய்னா சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் ஜோ ரூட் டசுன் ஷானக டிக்வெல்ல டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் நடுவர் பாண்டியா பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் புஜாரா பும்ரா போல்ட் மகளிர் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி ரம்புக்வெல்ல ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷனன் கப்ரியல் ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹேரத் ஹைதராபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/01/blog-post_10.html", "date_download": "2018-10-21T06:18:49Z", "digest": "sha1:IDBOKVTFH2RAHWECCMYKA3RWMX4EPGBE", "length": 8837, "nlines": 82, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் க.பொ.த.உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் அதி திறமைச் சித்தி பெற்ற மாணவிகளை பாராட்டி நிகழ்வு.", "raw_content": "\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் க.பொ.த.உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் அதி திறமைச் சித்தி பெற்ற மாணவிகளை பாராட்டி நிகழ்வு.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த.உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் அதி திறமைச் சித்தி பெற்ற மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை கல்லூரி அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்றது.\nகிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் விஞ்ஞான , கலை மற்றும் வர்த்தக பிரிவுகளின் பகுதித்தலைவர்கள் , ஆசிரியர்கள் , சிறந்த சித்திபெற்ற மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உயர்தர வகுப்பு மாணவிகளும் கலந்து கொண்டனர்.\nஉயிரியல் விஞ்ஞான துறையில் மூன்று பாடங்களிலும் ” ஏ ” சித்தி பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதனிலை பெற்ற எம்.எம்.பாத்திமா ஸியாதா , கணித துறையில் மூன்று பாடங்களிலும் ” ஏ” சித்தி பெற்ற ஏ.எம்.சிரின் சனூபர் மற்றும் கலைப்பிரிவில் மூன்று பாடங்களிலும் ” ஏ ” சித்தி பெற்ற கே.ஹம்ஸியா காலிதா ஆகிய மாணவிகள் மாலையிட்டு வரவேற்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\n2012 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த.உயர்தர பரீட்சையில் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெறும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிக்கு இலவசமாக மக்கா சென்று புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தேசிய டெங்கு ஒழி...\nஅதிபர்கள் , ஆசிரியர்களின் பொறுப்பும் தலைமைத்துவப் ...\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் க.பொ.த.உயர்தர ப...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி விடுதி மாணவர்களின் ப...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலிருந்து 135 மாணவர்...\n2012 புதிய வருடத்தினை முன்னிட்டு இன்று காலை சம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2013/11/30/200-200/", "date_download": "2018-10-21T06:59:13Z", "digest": "sha1:MSC6DQVH5CVXUY3QPF4JTQNWNSV6KWDO", "length": 4867, "nlines": 115, "source_domain": "www.mahiznan.com", "title": "200 பிரபலங்கள் 200 மறக்க முடியாத நிகழ்ச்சிகள் – மகிழ்நன்", "raw_content": "\n200 பிரபலங்கள் 200 மறக்க முடியாத நிகழ்ச்சிகள்\nஅப்பாஸ் மந்திரியால் தொகுக்கப்பட்டது. நர்மதா பதிப்பகம் வெளியீடு.\nமிக எளிய புத்தகம். ஆரம்பகால வாசகர்கள் மற்றும் குழ‌ந்தைகளுக்கான சிறந்த தொடக்கமாக இந்நூலைக் கொள்ளலாம். எளிய மொழிநடை. அறம் பேணும் நிகழ்வுகள்.\nதமிழக, இந்திய, உலக வரலாற்றின் உயர்ந்த மனிதர்களுடைய‌ வாழ்வியல் நிகழ்வுகளை மிக அழகாகவும், எளிமையாகவும் விளக்கும் புத்தகம். வாழ்வியல் நெறிகளைப் போதிக்கும் ஆசிரியர்கள் மிகச் சிறந்த உதாரணங்களைக் கூற‌ இந்நூலை உபயோகிக்கலாம்.\n← எடிசன் போட்ட வெளிச்சம்\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/sisae/sis/sis031.htm", "date_download": "2018-10-21T07:04:01Z", "digest": "sha1:CQW72AXYNWCBTTZK537ZFRCPLRKYJ334", "length": 25798, "nlines": 123, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழ்", "raw_content": "இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 31\n20-12-2004 அன்று ந.க.ம.கல்லூரியில் மலேசியாவிலிருந்து வந்துள்ள எழுத்தாளர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. திரு.பெ.இராசேந்திரன் (தலைவர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்) தலைமையில் 33 படைப்பாளிகள் புதுவையிலும் தமிழகத்திலும் இலக்கியப் பயணம் மேற்கொண்டனர். மொழிப்பற்றும், தமிழுக்குச் செப்பமாகப் பணியாற்ற வேண்டும் என்கிற துடிப்பும் மேலோங்கி இருக்கிற அவர்களைப் பார்க்கும் பொ���ுது இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன எனத் தோன்றியது.\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வரலாற்றை பாதுகாக்கிற நிகழ்வை மேற்கொள்ள வேண்டும். மலேசியாவில் வெளியான நூல்களையும், இதழ்களையும் திரட்ட வேண்டும். 130 ஆண்டுக்கால ஆக்கங்களைத் திரட்டி அதனை, தற்காலத் தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு குறுவட்டுகளில் சேகரிக்கவேண்டும். இது வரலாற்றைப் பாதுகாக்கிற உயரிய முயற்சி. இந்தச் செயலில் தமிழம் வலை, முழுநிறைவோடு ஒத்துழைக்கும். மலேசியத் தமிழ் படைப்பாளிகளும், ஆர்வலர்களும் இதுபற்றிச் சிந்திக்க வேண்டுகிறேன்.\nஇயற்கையின் சீற்றத்தால் 26-12-2004 இல் தமிழகம், ஆந்திரம், இலங்கை, மலேசியா போன்ற கடலோரப் பகுதிகளில் நிலநடுக்கமும், கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டு நிகழ்ந்த இழப்பு மீளாத் துயரை ஏற்படுத்துகிறது.\nநேர்கோடுகள் - சிறுகதைத் தொகுதி\n\"ஏங்க... சீக்கிரம் சாப்பிட்டுட்டு வாங்க\" - உள்ளே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவைன்ப பார்த்துச் சொன்னாள் தங்கம்.\n சோறு இறங்கண்டாம.... புளியங்கொட்டை மாதிரி இருக்கு அரிசி.. கறியானா வாயிலெ வைக்க முடியல்லே...என்னா எரிப்பு \n\"வந்து வந்து நான் என்ன செய்தாலும் உங்களுக்கு பிடிக்கமாட்டேங்குது...நூறு குத்தம். ரேசன் கடைலெ குடுக்கப்பட்ட அரிசி தானே வாங்க முடியும்\nகுழந்தை செல்வி உள் திண்ணையில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தாள். மூத்தவன் குமார் டியூசனுக்குப் போயிருந்தான்.\nஐந்து நிமிடத்திற்குள் ஒரு ஏப்பம் விட்டுக் கொண்டு கையையும் வாயையும் லுங்கியில் துடைத்துக் கொண்டு வந்தான் தங்கத்தின் கணவன் மாணிக்கம்.\n\"கொஞ்சம் சோறு மிச்சம் இருக்கு எடுத்து மூடிவை\" என்றான்.\n\"கொஞ்சம் தானே போட்டேன்... அதிலயும் மிச்சம் வந்திட்டா அது அங்க இருக்கட்டும்.. நீங்க இப்படி இருங்க..\" என்றாள் தங்கம்.\nமாணிக்கம் தன் மனைவி தங்கத்தின் பக்கத்தில் உட்கார்ந்தான். மீண்டும் ஒரு ஏப்பம். பக்கத்தில் கிடந்த தினசரியை எடுத்துப் புரட்டத் தொடங்கினான்.\n\"ஒரு நாளைக்கு எத்தனை தடவைதான் பேப்பர் படிக்கணும். அப்படி அதுலெ என்னதான் இருக்கோ \" அவள் பேப்பரை வேகமாகப் பிடுங்கினாள்.\n\"டீ...டீ...அது எரவல் பேப்பரு.. கிழிச்சுப் போடாதே... ஆமா..நீ அவசரமா எதுக்கு கூப்பிட்டே\n\"பாருங்கோ.. குழந்தைக்கு இப்போ ஆறாவது மாசம் நடந்துக்���ிட்டிருக்கு\" என்றாள் தங்கம்.\n\"இன்னைக்கு காலம்பற எதிர்வீட்டு மாமி வந்து பேசிக்கிட்டிருந்தா...\"\n\"ஊர் வம்பெல்லாம் பேசியிருப்பாளே...\" மாணிக்கம் குறுக்கிட்டான்.\n\"ஐயோ..ஐயோ.. நான் சொல்லதை மொதல்லே கொஞ்சம் கேளுங்கோ\" தங்கத்திற்கு கோபம் வந்தது.\n\"குழந்தை ஏன் இப்படி வெளறிப் போயிருக்கிண்ணு கேட்டா.. நான் ஒன்னும் சொல்லலலே... குழந்தைக்கு என்ன குடுக்கிறேன்னு கேட்டா... டின் மாவை பாலிலெ கலக்கிக் கொடுக்கிறதா சொன்னேன். இந்தப் பிராயெத்திலெ பொடியை மட்டும் கலக்கிக் கொடுத்தா போராதாம். கொஞ்சம் எரியும் புளியும் உள்ளே போகணுமாம். இல்லேண்ணா வயிறு மந்தம் பிடிச்சிருமாம்.. எரை சல்லியமும் இருக்குமாம்\" தங்கம் மெதுவாகப் பேசினாள்.\n\"எரியும் புளியும் கொடுக்க வேண்டாமிண்ணு நானா சொன்னேன்... கொடுக்க வேண்டியதுதானே...\" மாணிக்கம் சாதாரணமாகப் பதில் சொன்னான்.\n\"சும்மா நெனச்ச நேரம் எரியும் புளியும் கொடுக்க முடியுமா மொதல்ல அவளுக்குச் சோறு கொடுக்கணும்\"\n\"அதுக்கென்ன கொடுத்திருவோம்.. இன்னைக்கே கொடுத்திருவோமா \n\"ஐயோ..ஐயோ..என்ன சொன்னாலும் இப்படித்தான் பேசுவீங்க.. உங்களுக்கு எல்லாமே விளையாட்டுத்தான்.\" தங்கத்துக்கு எரிச்சல் வந்தது.\nகுழந்தை செல்வி திடீரென சத்தம் போட்டு அழுதாள். குழந்தையின் மூக்கு தரையில் இடித்துவிட்டது. தங்கம் வேகமாகச் சென்று குழந்தையை எடுத்தாள்.\n\"ஒரு எடத்திலெ கெடத்தினா கெடந்தாத்தானே... சும்மா நீங்கி நீங்கி போயிரது..\" தங்கம் குழந்தையை எடுத்து இன்னொரு பக்கம் கிடத்தினாள். அதன் பக்கத்தில் சில விளையாட்டுச் சாமான்களை எடுத்துப் போட்டாள்.\n\"பாருங்கோ ஒத்தை மாசத்திலெ சோறு கொடுக்கக்கூடாது. அடுத்த மாசம் ஒத்த மாசம். அதுக்கு அடுத்த மாசம் கொள்ளாது. அதனாலெ இந்த மாசம் சோறு கொடுக்கணும்... இல்லேண்ணா ரொம்ப நீண்டு போகும்\" தங்கம் பேச்சைத் தொடர்ந்தாள்.\n\"சரி.. ஒரு நல்ல நாளைப்பாத்து கொடுத்திருவோம்\" மாணிக்கம் சொன்னான்.\n\"இந்தா பாருங்கோ..மூத்தவனுக்கு குருவாயூர் கோவிலிலெ வச்சு சோறு கொடுத்தோம். அப்போதே நான் மனசுக்குள்ளே நேர்ந்தேன்... அடுத்தது பொண்ணா இருந்தா அவளுக்கும் இங்கே வச்சு சோறு கொடுக்கலாமின்ணு\" தங்கம் தன் நேர்த்திக் கடனை வெளிப்படுத்தினாள்.\n\"இந்தா.. பாரு.. தங்கம்.. மூத்தவன���க்கு சோறு கொடுக்கிற சமயத்திலெ நாம பாலக்காட்டிலெ இருந்தோம் குருவாயூர் பக்கம். இப்ப நாம திருவனந்தபுரத்தலெ இருக்கோம்....ஓராளுக்குப் போய்வர வண்டிக்கூலி எவ்வளவு ஆகும் தெரியுமா\" இது மாணிக்கத்தின் கேள்வி.\n\"பாருங்கோ... ஒரு நல்ல காரியத்தைப் பேசும் போது தடசம் சொல்லாதீங்க.....\"\n\"சுற்று வட்டாரத்திலெ எத்தனை கிருஷ்ணன் கோயில்கள் இருக்கு... அங்க எங்கையாவது போய் கொடுத்தா போராதா\" மாணிக்கம் மீண்டும் கேட்டான்.\n\"நீ இப்படித்தான் அடிக்கடி எதையாவது எங்கையாவது நேந்துகிடுவே... மூத்தவனுக்கு முடியெடுக்க பழனிக்கு நேந்தே..ரூபா எவ்வளவு செலவாச்சு..\n\"சாமி காரியத்துக்கு பணம் செலவாக்கீட்டு இப்படியெல்லாம் பேசாதீங்க...\" தங்கம் இரக்கத்தோடு பேசினாள்.\n\"சாமியானாலும் சாத்தாவானாலும் நம்ம நெலமைக்கு தகுந்தபடிதானே துள்ள முடியும்\n\"என்ன சொன்னாலும் இந்தப் பஞ்சப்பாட்டுதான்... நான் சொல்லதைக் கொஞ்சம் கேளுங்கோ.\" தங்கம் கணவனை சமாதானப்படுத்தினாள்.\n\"மூத்தவனுக்குச் சோறு கொடுக்கும்போது பக்கத்திலெ இருந்து குழந்தைகளைப் பாத்தீங்களா ஒவ்வொண்ணும் கழுத்திலெ செயினும் கெயிலெ காப்பும் காலிலெ தங்கத் தண்டையுமா எப்படி இருந்தது... ஒவ்வொண்ணும் கழுத்திலெ செயினும் கெயிலெ காப்பும் காலிலெ தங்கத் தண்டையுமா எப்படி இருந்தது... நம்ம புள்ள மட்டும் மொட்டை மொழுக்கிண்ணு.. எனக்கு வெக்கமா இருந்தது\"\n\"சோறு கொடுக்கும்போது செல்விக்கு ஒரு பவுன்லே ஒரு செயின் செய்து போடணும்.. பவுனு வெல கொறஞ்சிருக்காம்...\"\n\" அவன் எரிச்சலாகக் கேட்டான்.\n\"நல்லதா ஒரு பட்டுப் பாவாடை தைக்கணும்.... முன்னூறு முன்னூற்றைம்பது ரூவா தான் ஆகும். நல்ல சுருக்கு வச்சு தைக்கணும்...\" தங்கம் சொன்னாள்.\n\"அப்படீண்ணா.. குழந்தைக்குச் சோறு கொடுக்கிற காரியத்துக்கு குறஞ்சது ரூவர் ஐயாயிரம் உண்டாக்கணும்\"\n\"உங்களுக்கு எல்லாத்துக்கும் இப்படித்தான் ஒரு கணக்கு பூவுக்கும் பொட்டுக்கும் ஆசைப்படாத பொம்பளையொ உண்டா பூவுக்கும் பொட்டுக்கும் ஆசைப்படாத பொம்பளையொ உண்டா இப்படியானா பூவுக்கு மட்டும் மாசம் அறுவது எளுவது ரூவா ஆகுமிண்ணு... அந்த ரூவா இருந்தா பையென டியூசனுக்கு அனுப்பலாமிண்ணு... நான் ஒண்ணும் மறக்கல்லே...\" தங்கத்திற்கு அழுகை வரும்போல் இருந்தது.\nமாணிக்கம் பேசாமல் இருந்தான். அவன் முகமும் சற்று வாடியது. எதிர்பாராத ஒரு அஸ்திரம் தன்மேல் பாய்ந்தது போல்.\n\"பாருங்கோ...உங்களெ குத்தப்படுத்ததுக்காக நான் ஒண்ணம் சொல்லல்லே... எல்லாத்துக்கும் ஒரு வழியுண்டாகும். நமக்கு சந்தோஷமா போய் வருவோம்\" தங்கம் மாணிக்கத்தை கனிவோடு பார்த்தாள்.\n\"பாரு தங்கம்... எனக்கும் இந்த மாதிரி ஆசையெல்லாம் இல்லேண்ணு நெனச்சயா.. எண்ணிச் சுட்ட அப்பம் மாதிரி சம்பளம் வாங்கீட்டு இருக்கோம்... நூலுக்கு மேலே நடந்த மாதிரி செலவை நடத்தீட்டு இருக்கோம்... அதுக்கு எடையிலெ திடீர்ணு அய்யாயிரம் ரூவா மறிக்கணும்னா என்ன செய்வது.. எண்ணிச் சுட்ட அப்பம் மாதிரி சம்பளம் வாங்கீட்டு இருக்கோம்... நூலுக்கு மேலே நடந்த மாதிரி செலவை நடத்தீட்டு இருக்கோம்... அதுக்கு எடையிலெ திடீர்ணு அய்யாயிரம் ரூவா மறிக்கணும்னா என்ன செய்வது அதைத்தான் ஆலோசிச்கேன்\" என்று தங்கத்தின் கையைப் பிடித்துச் சொன்னான் மாணிக்கம்.\n\"நீங்க சொன்னதையே சொல்லீட்டு இருப்பியோ.... உங்க அக்கா பையன் காலேஜிலெ சேரப் போறான்னு வந்து சொன்னான்... கொஞ்சம்கூட ஆலோசிக்காம சொளையா ரூவா ரெண்டாயிரம் எடுத்துக் கொடுத்தீங்க... அதுக்கெல்லாம் எப்படித்தான் பணம் பொரட்டினீளோ\" தங்கத்தின் குரல் மீண்டும் உயர்ந்தது.\n\"சரி...சரி... இனிமேலும் நான் ஏதாவது சொன்னா சண்டைதான் வரும்...நீ உங்க அப்பா கிடடெ சொல்லி ஒரு நல்ல நாள பாரு... போயிட்டு வந்திருவோம்... அந்தக் கடென பாக்கி வைக்காண்டாம்\" என்றான் மாணிக்கம்.\n\" தங்கம் மெல்ல இழுத்தாள்.\n\"அம்மா இதுவரை குருவாயூர் போனதில்லையாம்... நாம போறதா இருந்தா... கூட வரலாமிண்ணு இருக்கா... எப்படி வேண்டாமிண்ணு சொல்வது...\" தங்கம் கொஞ்சலாகப் பேசினாள்.\nமாணிக்கம் எதையோ சொல்ல வாயெடுத்தான். அப்போது உள்ளே டமளர் சத்தம் கேட்டது. கூடவே செல்வியின் அழுகையும்.\n\"ஊந்து ஊந்து.... அங்க போயிட்டாளா\" என்று சொல்லிக் கொண்டே தங்கம் உள்ளே சென்றாள்.\nகையிலும் வாயிலும் கன்னத்திலும் நெஞ்சிலும் சோற்றுப் பருக்கைகளாக சாப்பாட்டுத் தட்டை அளைந்து கொண்டிருந்தாள் குழந்தை செல்வி. சுண்டில் எரிப்புப் பட்டுவிட்டதோ என்னவோ.... இதழ்களைக் குவித்துக் கொண்டு, சூ...சூ என்று காற்றை உள்ளே இழுத்தாள்.\n\"அட சனியனே\" என்று சொல்லிக் கொண்டு ஓடிச் சென்று செல்வியின் வாய்க்க��ள் தன் ஆள்காட்டி விரலைப் போட்டு சோற்றுப் பருக்கைகளை வெளியே எடுக்க முயன்றாள் தங்கம்.\nகுழந்தை அவளது கைவிரலை கடித்துப் பிடித்துக் கொண்டு அழுதது.\n\"நான் அப்பவே சொன்னேன் அந்த எச்சித் தட்டத்தை தூக்கி மாற்றி வையிண்ணு....\" மாணிக்கம் அங்கே வந்தான்.\n\"எல்லாத்துக்கும் காரணம் ஒங்க காராட்டம் தான்\" தங்கம் அழுது விட்டாள்.\n\"நம்ம வறுமையை நெனச்சு சாட்சாத் குருவாயூர் கண்ணன்தான் இங்கு வந்து அவளுக்குச் சோறு கொடுத்திருக்கான\" என்று தனக்கே உரிய பாணியில் சொல்ல வாயெடுத்தான் மாணிக்கம். ஆனால் தங்கத்தின் முகத்தைப் பார்த்தபோது அவனுக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.\nமலேசியத் தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_987.html", "date_download": "2018-10-21T05:34:56Z", "digest": "sha1:HEDXIF2OSCNII42IXGSXNNRQQW5ZBB62", "length": 5366, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக அரசு ஸ்தம்பித்துள்ளது: ஹெச்.ராஜா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக அரசு ஸ்தம்பித்துள்ளது: ஹெச்.ராஜா\nபதிந்தவர்: தம்பியன் 23 November 2017\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவிற்கு பின் தமிழக அரசாங்கம் ஸ்தம்பித்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nசிவகங்கையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் கமல் போன்றவர்கள், பொதுவாழ்க்கைக்கு வந்தால், கவுரவமானவர்கள் தமிழகத்தில் வாழ முடியாது என விமர்சித்துள்ளார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் தமிழக அரசாங்கம் ஸ்தம்பித்துள்ளதாகத் தெரிவித்த ஹெச்.ராஜா, வருமான வரித்துறையின் சோதனையில் மத்திய அரசிற்கோ அல்லது பா.ஜ.க.விற்கோ எந்த சம்பந்தமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக அரசு ஸ்தம்பித்துள்ளது: ஹெச்.ராஜா\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர��வு (சின்னங்கள் இணைப்பு)\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக அரசு ஸ்தம்பித்துள்ளது: ஹெச்.ராஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/lakshmi-rai-roped-for-cameo-ravi-teja-balupu-175404.html", "date_download": "2018-10-21T06:51:42Z", "digest": "sha1:TFDFWB56BUOM4SXRGSLV6AHVH5BHFJQF", "length": 10336, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரவி தேஜாவுடன் குத்தாட்டம் போடும் லட்சுமிராய் | Lakshmi Rai roped in for a cameo in Ravi Teja's 'Balupu' | ரவி தேஜாவுடன் குத்தாட்டம் போடும் லட்சுமிராய் - Tamil Filmibeat", "raw_content": "\n» ரவி தேஜாவுடன் குத்தாட்டம் போடும் லட்சுமிராய்\nரவி தேஜாவுடன் குத்தாட்டம் போடும் லட்சுமிராய்\nஐதராபாத்: நடிகை லட்சுமிராய் தெலுங்கு படமான பலுபுவில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம்.\nகோபிசந்த்தின் இயக்கத்தில் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அஞ்சலியும், ஸ்ருதியும் ஹீரோயினாக நடிக்கிறார்கள்.\nசமீபத்தில் நடுக்கடலில், 'கேக்' வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடிய லட்சுமிராய், இனி, தெலுங்கு ரசிகர்களின் மனதில் கேக் வெட்ட போகிறாராம்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியுடன் இணைத்து பேசப்பட்டவர், நடிகை லட்சுமிராய். இவர், பெங்களூரை சேர்ந்தவர்.\n'ஒன்பதுல குரு' கைவிட்டதால் லட்சுமிராய் தற்போது தனது கவனத்தை தெலுங்கு பக்கம் திருப்பியுள்ளார். இதற்காக பெரும் தொகை கைமாறி உள்ளதாம்.\n'பலுபு' படத்தில் கெளரவ கதாபாத்திரத்தில் கலக்க இருக்கும் லட்சுமிராய், ரவி தேஜாவுடன் ஒரு பாடலில் நடனமாடுகிறாராம்.\nமிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை பிவிபி சினிமா சார்பில் வி.போட்லுரி தயாரிக்கிறார். இசை எஸ்.எஸ்.தமன்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங���கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷால், தனுஷுக்கு ஓகே... ஆனா விவேக்குக்கு... தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் 'எழுமின்'\nகடம் உமாசங்கர் என் இடுப்பை கிள்ளினார், ஜான் விஜய் போன் செக்ஸ் கேட்டார்: வி.ஜே. ஸ்ரீரஞ்சனி\nநைசா என் படுக்கையில் வந்து படுத்தார்: பிரபல நடிகர் மீது நடிகை புகார்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/18/govt-identifies-8-cities-as-electronic-manufacturing-hubs-002671.html", "date_download": "2018-10-21T05:39:27Z", "digest": "sha1:FNSUX6OVBOUKSUWGTV5OFVMSCEINGPZL", "length": 19423, "nlines": 185, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மத்திய அமைச்சகத்தின் நேரடி பார்வையில் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்!! | Govt identifies 8 cities as electronic manufacturing hubs - Tamil Goodreturns", "raw_content": "\n» மத்திய அமைச்சகத்தின் நேரடி பார்வையில் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்\nமத்திய அமைச்சகத்தின் நேரடி பார்வையில் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nஒரு நாளுக்கு ஒரு ஜிபி டேட்டா காலி - கன்ஃபார்ம் செய்யும் நீல்சன் இந்தியா..\n7 நாட்களுக்கு இலவச அழைப்புகள் - கேரள மக்களுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உதவி\nதங்க முட்டையிடும் வாத்துக்கு ஆபத்து.. 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் இழுபறி\n1 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்துடன் ஏர்டெல்.. ஜியோ சோகம்..\nஇந்திய கிராமங்களுக்குக் குறிவைக்கும் ஜியோ.. முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்..\nடெல்லி: இந்திய தொலைதொடர்பு துறையில் பல வருடங்களாக செயல்பட்டு வரும் பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றின் செயல்பாடுகளை உக்குவிக்க மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நேரடியாகவே கவனிக்க உள்ளார்.\nஇதற்காக, அந்த நிறுவனங்களின் டவர்கள் அனைத்தையும் இணைத்து ஒரு நெட்வொர்க் அமைப்பு அவருடைய அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, ஏற்கனவே இந்தியாவில் குறைந்த விலையில் சிறப்பான சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த இரு நிறுவனங்களும், இன்னும் சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடிப்படை வசதிகளுக்கு அரசு உதவி\n\"இந்த இரு சேவை நிறுவனங்களின் வளர்ச்சி மிகவும் இன்றியமையாதது. அவற்றின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கித் தருவது மத்திய அரசின் கடமை. அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தரும்\" என்று அமைச்சர் தெரிவித்தார்.\nமொபைல் நெட்வொர்க் மாற்றும் வசதி\nஅதேபோல் மொபைல் எண்களை வேறு மொபைல் நெட்வொர்க்குக்கு மாற்றும் வசதி விரைவில் முழுவீச்சில் அமல்படுத்தப்படும் என்றும் பிரசாத் கூறியுள்ளார்.\nகாஸியாபாத், வதோதாரா, தானே, நாசிக், அவுரங்காபாத் உள்ளிட்ட 8 நகரங்களில் க்ரீன்ஃபீல்டு எலெக்ட்ரானிக் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் மானியங்கள் கிடைக்கும் என்றும் அமைச்சர் பிரசாத் கூறியுள்ளார்.\nஅதேபோல் போபால், ஹைதராபாத், பிவாடி, ஜபல்பூர், ஓசூர் உள்ளிட்ட நகரங்களில் ப்ரவுன்ஃபீல்டு எலெக்ட்ரானிக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுந்தைய காங்கிரஸ் அரசே எலெக்ட்ரானிக் நகரங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் அந்த அரசின் நிர்வாகத்துக்குள்ளே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த அருமையான திட்டங்கள் வழக்கம் போல் கிடப்பில் போடப்பட்டது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: telecom bsnl mtnl tower manufacturing hosur greenfield brownfield தொலை தொடர்பு பிஎஸ்என்எல் எம்டிஎன்எல் டவர் உற்பத்தி ஓசூர் கிரீன்ஃபீல்ட் பிரவுன்பீல்டு\nசெப்டம்பர் மாத மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 5.13% ஆக உயர்வு\n10 வயதில் ஜவுளி வியாபாரம் செய்த சிறுவன் இன்று பல நூறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்\nஆகஸ்ட் மாதம் தொழிற்சாலை உற்பத்தி 4.3% ஆகச் சரிவு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://blog.endhiran.net/endhiran-rajini-with-political-ialogues/", "date_download": "2018-10-21T06:34:09Z", "digest": "sha1:3BMQEUSTSDM6UOGBO6UU55OMI7DPV3LH", "length": 8938, "nlines": 128, "source_domain": "blog.endhiran.net", "title": "Endhiran Rajini with Political Dialogues | 2.0 - Rajini - Endhiran Movie", "raw_content": "\nஎந்திரன் படத்தில் மீண்டும் அரசியல் பேச்சை எடுக்கிறார் ரஜினி . ‘பொதுவான அரசியல்’ நிலைமைகளைச் சாடுவது போன்ற ஒரு பாடலை இந்தப் படத்தில் அவரே படிப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.\nபொதுவாக திரைப்படங்களில் அரசியலைத் தவிர்ப்பது போல பாவனை செய்தாலும், படத்துக்குப் படம் தொடர்ந்து அரசியல் பேசி வருபவர் ரஜினி. நிஜத்தில் பேச மறுத்தாலும் படங்களில் ப்ஞ்ச் வசனங்கள் மூலம் தனது அரசியல் கருத்துக்களைக் கூறிவிடுவார்.\nஇப்போது சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ ஆகிய நாவல்களின் அடிப்படையில் எந்திரன்-தி ரோபோ என்ற படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதில் அவருக்கு இரட்டை வேடம்.\nவிஞ்ஞானியாகவும், இன்னொரு வேடத்தில் ரோபோவாகவும் வருகிறார்.\nஇதில் ரோபோ கேரக்டர் நடப்பு அரசியலை விமர்சனமாக வெளுத்துக் கட்டுவது போல காட்சிகள் உள்ளதாம். சுஜாதா தனது நாவலிலேயே அனல் பறக்கும் அரசியல் வசனங்களை சற்று எள்ளல் கலந்த நடையில் சொல்லியிருப்பார்.\nகிட்டத்தட்ட அதே வசனங்களை இயக்குநர் இந்தப் படத்திலும் கையாண்டிருப்பதால், பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.\nஇந்தப் படத்தின் ஒரு முக்கிய காட்சியில் இன்றைய அரசியல் போக்கை ரஜினி விமர்சனம் செய்வது போன்ற கவிதை வருகிறதாம்.\nஇந்தக் கவிதைய படு காட்டமாக எழுதியிருக்கிறாராம் கவிஞர் நா .முத்துக்குமார். முதலில் இந்தப் பாடலை எழுதச் சொல்லி வைரமுத்துவிடம் கேட்டிருக���கிறார்கள் ரஜினியும் ஷங்கரும்.\nஅவருக்கு எதிர்காலத்தில் வரவேண்டிய விருதுகள் மற்றும் சலுகைகள் நினைவுக்கு வந்துவிட்டது போலிருக்கிறது.. ‘ஆளை விடுங்க சாமி.. நம்மால அப்படி ஒரு கவிதை எழுதித் தர முடியாது. தேவையற்ற சிக்கல் வேணாம். ஏற்கெனவே அனுபவிச்சிட்டேன்’ என்றாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://desinghraja.blogspot.com/2012/05/blog-post_07.html", "date_download": "2018-10-21T07:03:12Z", "digest": "sha1:EN4YPMAECCET4MS3CRLYO5MD4GAWTILG", "length": 6968, "nlines": 183, "source_domain": "desinghraja.blogspot.com", "title": "சளியை கரைக்க - கொள்ளு | Trust Your Choice", "raw_content": "\nசளியை கரைக்க - கொள்ளு\nகொள்ளு சூப் தயாரிக்கும் முறை\nகொள்ளு - 2 தேக்கரண்டி\nமிளகு - அரை தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nபெருங்காயம் - அரை தேக்கரண்டி\nபூண்டு - அரை தேக்கரண்டி\nஇவை யாவற்றையும் ஒன்றாக வைத்து அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து\nஎடுத்துக் கொள்ள வேண்டும். 4 கப் தண்ணீரில் கரைத்து, 1 தேக்கரண்டி\nநல்லெண்ணெய், கால் தேக்கரண்டி மஞ்சள் பொடி போட்டு அடுப்பில் வைத்து\nகொதித்ததும் இறக்கி, தேவையான அளவு உப்பு போட்டு குடிக்கவும். சிறிய\nகுழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அருந்தலாம். குளிர் காலங்களில் இந்த சூப்\nகற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.\nதூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி\nகுணமாகும். இதன் தண்டை சாறு எடுத்து ரசம் வைத்துச் சாப்பிட்டால் சளி\nமழைக் காலத்திலும், பனிக் காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.\nவெங்காயம் சளியை முறிக்கும். பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.\nசிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன்\nஉண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் சி இருக்கிறது. வைட்டமின் சி\nஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.\nதுளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்\nEgg Gravy - முட்டை கிரேவி\nஜென் கதைகள் -3 அவமரியாதை எனும் பரிசு\nஜென் கதைகள் - 2\nமுகத்திற்கு அழகு - Facial\nவெந்தயம் சாப்பிடுங்க - Weight Loss\nPanneer Butter - பன்னீர் பட்டர் மசாலா\nமுருங்கைகீரை சூப் - drumstick\nWeight Loss Tips - உடல் பருமன் குறைய\nசளியை கரைக்க - கொள்ளு\nநாம் வெற்றிலை போடுவது ஏன்\nஅணைத்து செய்திகளும், டிவி நிகழ்சிகளும் இங்கு பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7519-topic", "date_download": "2018-10-21T06:05:43Z", "digest": "sha1:66USXQAD7A7ACB4GIIXKUVQ2R6MWCY2Q", "length": 21628, "nlines": 85, "source_domain": "devan.forumta.net", "title": "மார்ட்டின் லூத்தர் ஒர பிரசங்கத்தில்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மி��்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nமார்ட்டின் லூத்தர் ஒர பிரசங்கத்தில்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: பரலோக மன்னா :: பிரசங்க கதைகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nமார்ட்டின் லூத்தர் ஒர பிரசங்கத்தில்\nமார்ட்டின் லூத்தர் ஒரு பிரசங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.\nசாத்தான் ஒரு மாநாடு கூட்டி, தன்னுடைய பிசாசுகளையெல்லாம் அதற்கு வரவழைத்து, அவர்கள் செய்துவரும் தொண்டுகளைப்பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணையிட்டான். அப்பொழுது அம்மாநாட்டில் ஒரு பிசாசு எழுந்து நின்று: கிறிஸ்தவர்களில் சிலர் கூட்டமாக ஒரு வனாந்தரத்தைக் கடந்துகொண்டிருக்கும்பொழுது, நான் காட்டு விலங்குகளை ஏவி அவர்களைக் கொன்றொழிக்குமாறு தூண்டினேன். அவ்வாறே அக்கிறிஸ்தவர்களை அவ்வனவிலங்குகள் பீறீப்பட்சித்துப் போட்டன. அவர்களுடைய எலும்புகள் இப்பொழுது வனாந்தரத்தில் உலர்ந்துகொண்டிருக்கின்றன என்று கர்ச்சித்தது.\nஅப்பொழுது சாத்தான் மாறுத்தரமாக: அவர்களுடைய சரீரம் செத்து எலும்புகள் உலர்ந்தால் நமக்கு யாது பயன் அவர்களுடைய ஆத்துமாக்களெல்லாம் இரட்சிக்கப்பட்டுவிட்டனவே என்றான்.\nஇன்னொரு பிசாசு எழுந்து நின்று: கிறிஸ்தவர்கள் குழுமியிருந்த ஒரு கப்பலின்மீது பலத்த காற்று அடிக்குமாறு செ��்து, அக்கப்பலை மூழ்கச்செய்தேன் என்றது.\nஅப்பொழுது சாத்தான் அதற்கு விடையாக, அக்கிறிஸ்தவர்கள் கடலில் மூழ்கிச் செத்துப்போனதால் நமக்கு லாபம் என்ன அவர்களுடைய ஆத்துமாக்களெல்லாம் இரட்சிக்கப்பட்டுவிட்டனவே என்றான்.\nமற்றொரு பிசாசு எழும்பி நின்று: ஒரு மனிதனை ஆத்தும இரட்சிப்பைப்பற்றிக் கவலையற்று நிர்விசாரமாய் இருக்குமாறு, பின்னர் மனந்திரும்பிக் கொள்ளலாமென்றும் பத்து ஆண்டுகளாகச் சோம்பலோடு நிர்விசாரமாய் இருக்குமாறு செய்துவிட்டேன். இப்பொழுது அவன் நம்முடையவன் என்றது.\nஅப்பொழுது சாத்தான் வெற்றிமுரசு கொட்டி, அப்பேயை பாராட்டிப் பெரிதும் அகமகிழ்ந்தான். நரகமும் பிசாசுகணங்களும் பரித்து ஆரவாரம் செய்தன.. என அந்த பிரசங்கங்கத்தில் மார்ட்டின் லூத்தர் குறிப்பிட்டார்.\nநம்மில் அநேர்கருக்கு மனந்திரும்புவதற்குச் சோம்பல். செய்த தவறுக்கு மன்னிப்புப் பெறுவதற்குச் சோம்பல். இரட்சிக்கப்பின் அனுபவத்தில் நிலைத்திருப்பதற்கு சோம்பல். கிறிஸ்துவை அனுதின வாழ்க்கையில் ஏற்றுக்கொள்வதற்குச் சோம்பல். பரிசுத்தம் அடைவதற்குச் சோம்பல். பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்வதற்குச் சோம்பல். ஜெபிப்பதற்குச் சோம்பல். வேதம் வாசிப்பதற்குச் சோம்பல். சுவிசேஷ ஊழியத்தில் சோம்பல். சாட்சி பகருவதில் சோம்பல். ஆத்தும ஆதாயம் செய்வதில் சோம்பல். ஏழைகளையும், அனாதைகளையும், விதவைகளையும், திக்கற்றோர்களையும் ஆதரிப்பதற்குச் சோம்பல். ஆலயம் செல்வதற்குச் சோம்பல். தசமபாகம் கொடுப்பதற்குச் சோம்பல் என பலநேரங்களில் நம்மையும் அறியாமல் நாம் சோம்பேறிகளாக மாறிவிடுகின்றோம்.\nசோம்பல் காரணமாக எண்ணிறைந்த ஆத்துமாக்கள் நரகம் செல்கிறார்கள். நம்மை நரக அக்கினிக் கடலிலே தள்ளும் சோம்பலைக் குறித்து நாம் மிக மிக ஜாக்கிரதையாயிருக்கவேண்டும். வெளிப்பார்வைக்கு வெகு அற்பமாகத் தோன்றும் சோம்பல் நம்மையும் நம் சரீரத்தையும் ஆவியையும், ஆத்துமாவையும் அழித்துவிடும். அசதியாயிராமல் ஜாக்கிரதையாக இருங்கள். ஆவியிலே அனலாயிருங்கள். கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள் (ரோ.12:11) என்று பரிசுத்த வேதாகமம் நம்மை எச்சரிகின்றது.\nநீங்கள் அசதியாயிராமல் வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினதலும், நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களைப் பின்பற்று���ிறவர்களாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் புரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம் (எபி.6:11-12). சோம்பலை முறித்து கிறிஸ்துவுக்குள் உற்ச்சாகமாய் வெற்றி நடை போடுவோம். ஆமென்......\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-21T06:48:06Z", "digest": "sha1:MI7P3TTTIJWH5HHKJDWUFLR5AFAUEX7W", "length": 19192, "nlines": 214, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மனைவியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் `தாடி’ பாலாஜி", "raw_content": "\nமனைவியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் `தாடி’ பாலாஜி\n`பிக் பாஸ்’ இந்த ஆண்டு செம விறுவிறுப்பாக இருக்குமெனத் தெரிகிறது. காரணம், வீட்டுக்குள் போட்டியாளராகச் செல்கிற இரண்டு பேர்.\nவிஜய் டிவி-யின் ஆஸ்தான ஆர்ட்டிஸ்ட் தாடி பாலாஜியும் அவர் மனைவி நித்யா பாலாஜியும்தான் அந்த இருவர்.\n‘தாடி’ பாலாஜி விஜய் டிவியில் ‘கலக்கப் போவது யாரு’, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்’ போன்ற ஷோக்களில் பட்டை கிளப்பியவர். நித்யாவை காதலித்து மணந்துகொண்டவர்.\nபாலாஜி மூலம் நித்யாவும் விஜய் டிவியின் சில ஷோக்களில் தலைகாட்டினார். டி.ஆர் மற்றும் நடிகை சதா இருவரும் நடுவராக இருந்த `ஜோடி’ ஷோ ஷூட்டிங் நடந்தபோதுதான் கணவன் – மனைவியான இருவருக்குமிடையே பிரச்னை என்கிற விஷயமே வெளியில் தெரிந்தது.\nசில நாள்களில் பாலாஜிமீது போலீஸில் புகார் அளித்தார் நித்யா. இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியதாகவும் வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.\nஇந்நிலையில் சில நாள்களுக்கு முன் இவர்கள் இருவரையும் சமரசம் செய்து வைக்க முயற்சி செய்தார் சிம்பு. அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மகள் போஷிகாவுடன் தனியாக வாழும் நித்யா, பாலாஜியை நேருக்கு நேர் சந்தித்தே சில வருடங்களாகிவிட்ட நிலையில், தற்போது, இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறார்கள்.\nபாலாஜிக்கு இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. நித்யா மறுத்ததாகவும் தொடர்ந்து பேசி, கன்வின்ஸ் செய்து கலந்துகொள்ளச் சம்மதிக்க வைத்ததாகவும் தெரிகிறது.\nஎப்படியோ ஒன்றாக வசித்த தம்பதி சில வருட பிரிவுக்குப் பிறகு, 100 நாள்கள் ஒரே வீட்டில் தங்கப்போகிறார்கள். அந்த வீட்டைவிட்டு வெளியே வருகிறபோது இருவரும் சேர்ந்திருப்பார்களா.\nபிக் பாஸ் பிரியர்களோ, ‘நூறாவது நாளை விடுங்க, ஒவ்வொரு நாளும் இவங்களோட ரியாக்‌ஷனுக்காகவே நாங்க காத்திருக்கிறோம்’ என்கிறார்கள்.\n`ரெண்டு பேரும் சேர்ந்தா, விஜய் சாரை கலாய் கலாய்னு கலாய்ச்சுருவோம்” – வரலட்சுமி 0\nபாலியல் குற்றச்சாட்டு: பெண் டைரக்டர் லீனா மீது சுசிகணேசன் போலீசில் புகார் 0\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ் 0\nஅம்மா பக்கத்து அறையில் இருக்க நடிகையின் ஆடையை அவிழ்த்த இயக்குனர் 0\nபிக் பாஸிலிருந்து வெளியே வந்ததும் என்ன செய்தேன் தெரியுமா ஜனனி பேட்டி (விடியோ) 0\nகடற்கரையில் பிகினி உடையில் சுற்றிய சன்னி லியோன் – வைரலாகும் புகைப்படம் 0\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nஅர­சியல் கைதி­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் ��ிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇவர் ஒரு பிற்போக்குவாதி , கோழை அதனால் தான் இப்படி சொல்கின்றார் , எவருக்கும் எந்த [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\n\" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\nஉண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள���ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/493", "date_download": "2018-10-21T05:57:58Z", "digest": "sha1:XBCDPHGDAA23K3HYVQCSQGEVYC42UARP", "length": 9907, "nlines": 87, "source_domain": "kadayanallur.org", "title": "சவுதியில் ஒட்டகம் மேய்த்த வாலிபர் : எஸ்.பி., முயற்சியால் மீட்பு |", "raw_content": "\nசவுதியில் ஒட்டகம் மேய்த்த வாலிபர் : எஸ்.பி., முயற்சியால் மீட்பு\nசவுதி அரேபிய பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்த, சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரை சேர்ந்த ராஜேஷ்கண்ணண் (32), சிவகங்கை எஸ்.பி., முயற்சியால் மீட்கப்பட்டார். இங்கு கார் டிரைவாக இருந்த இவருக்கு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, காரைக்குடியில், கடந்த பிப்ரவரியில் ஆப்பரேஷன் நடந்தது. வருமானம் இல்லாததால், வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தார். இதற்காக திருப்புத்தூர் தென்கரையை சேர்ந்த சின்னையாவிடம், 1.05 லட���ச ரூபாய் கொடுத்தார். மன்னார் குடியை சேர்ந்த மணிகண்டன் மூலம், ஏப்., 21 ம் தேதி, டிரைவர் பணிக்காக குவைத் அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு பணி வழங்காமல் இழுத்தடித்தனர். அங்குள்ள ஏஜன்ட்களை தொடர்ந்து வற்புறுத்தியதால், அவரை சவுதி அரேபியா அனுப்பி வைத்தனர். அங்கு ஒட்டகங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்தினர்; Cialis online குடிநீர் கூட கொடுக்கவில்லை. இதனால், சிறுநீருடன் ரத்தம் வெளியேறியது. தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு, ஒட்டகங்களின் உரிமையாளர் கபில் என்பவரிடம் முறையிட்டார். “என்னிடம் பணம் வாங்கி கொண்டு உன்னை விற்று விட்டனர்,’ என கபில் கூறியுள்ளார். இதுகுறித்து மனைவி நித்யாவிடம், ராஜேஷ்கண்ணன் விபரம் தெரிவித்தார். எஸ்.பி., யிடம் புகார்: கணவரை மீட்டு தருமாறு, எஸ்.பி., ராஜசேகரனிடம், நித்யா மனு அளித்தார். ஏஜன்டாக செயல்பட்ட சின்னையா, மணிகண்டனிடம், இன்ஸ்பெக்டர்கள் மங்களேஸ்வரன், பெரியகருப்பன் பேச்சு நடத்தினர். இதையடுத்து, அவரை திருப்பி அனுப்பினர். நேற்று அவர் சொந்த ஊர் வந்தார்.\nவெற்றியுடன் துவக்குமா பிரேசில் *இன்று வட கொரியாவுடன் மோதல்\nமுல்லைப் பெரியாறு விவகாரம் கேரள அரசின் அழைப்பு நியாயம்தானா\nஅதிமுக கூட்டணிக்கு 105, திமுகவுக்கு 70 -இழுபறி 59 -லயோலா சர்வே\nஅடுத்த 24 மணி நேரத்தில்……\nஇந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,: பைனலில் இலங்கையுடன் மோதல்\nவெற்றிக்கு கைகொடுப்பேன்: சவுரப் திவாரி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/45128-cauvery-issue-controversy-special-articles.html", "date_download": "2018-10-21T06:26:10Z", "digest": "sha1:D4EJ2GQKYB5425KJIO7KE73YHTKQVDBP", "length": 22881, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மஹா தாயி நதியும் காவிரிப் பிரச்சனையும் | Cauvery issue controversy: Special Articles", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nமஹா தாயி நதியும் காவிரிப் பிரச்சனையும்\nகர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்ததும் காவிரிப் பிரச்சனையில் சுமூகமான தீர்வு எட்டப்பட்டுவிடும் என்று பாஜகவினர் பேசி வருகிறார்கள். அவர்களின் கூற்று உண்மைக்கு மாறானது மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டதும் ஆகும். ஏனென்றால், மஹா தாயி நதியில், தாங்கள் ஆட்சி செய்யும் கோவா மாநிலத்திடமிருந்து கர்நாடகாவுக்குத் தண்ணீர் பெற்றுத்தர முடியாத பா.ஜ.க, காவிரி பிரச்சனையைத் தீர்த்து விடும் என்பது கட்டுக்கதையன்றி வேறல்ல.\nகாவிரி பிரச்னையைப் போலவே கர்நாடகாவுக்கும், கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும் இடையே மஹா தாயி நதிநீர்ப் பிரச்சனை கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. கர்நாடகாவில் மஹா தாயி என்றும், கோவாவில் மாண்டோவி என்றும் அழைக்கப்படுகிற அந்த நதி, கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தில் உள்ள பீம்காட் என்ற இடத்தில் தோற்றம் கொள்கிறது. மொத்தம் 111 கிலோ மீட்டர் ஓடி அரபிக் கடலில் கலக்கும் அந்த நதியின் 35 கிலோ மீட்டர் மட்டுமே கர்நாடகாவில் ஓடுகிறது. மீதமுள்ள 76 கிலோ மீட்டரில் பெரும் பகுதி கோவாவிலும், சிறு பகுதி மகாராஷ்டிராவிலும் ஓடுகிறது. அந்த நதியின் பாசனப் பரப்பில் 18 சதவீதம் கர்நாடகா, 4 சதவீதம் மகாராஷ்டிரா, 78 சதவீதம் கோவாவில் உள்ளது. வட கர்நாடகாவில் விவசாயத்துக்காக மட்டுமல்ல ஹூப்ளி,தார்வாட் முதலான நகரங்களின் குடிநீர் தேவைக்கும் அந்த நதியைத்தான் மக்கள் நம்பியுள்ளனர்.\n1980ஆம் ஆண்டு வடக்கு கர்நாடகா மாவட்டங்களை வறட்சி தாக்கியபோது அந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு மிகப்பெரிய கிளர்ச்சியில் ஈடுபட்டனர். விவசாயத்திற்குத் தண்ணீர் வேண்டுமென்று அவர்கள் போராடினார்கள். அப்போராட்டத்தின் போது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு, இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர். அதன்பின்னர், எஸ்.ஆர்.பொம்மை தலைமையில் கர்நாடக அரசு கமிட்டி ஒன்றை அமைத்தது. ‘வட கர்நாடகா விவசாயிகளின் பிரச்னை தீர்க்கப்பட வேண்டுமென்றால், மஹா தாயி நதியையும், மாலப்பிரபா நதியையும் இணைக்க வேண்டும்’ என்று எஸ்.ஆர்.பொம்மை கமிட்டி பரிந்துரை செய்தது. அந்த இரண்டு நதிகளையும் இணைப்பது தொடர்பாக 1989ஆம் ஆண்டு கர்நாடகாவுக்கும், கோவாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. மஹா தாயி நதியின் கிளை நதிகளான கால்பா, மண்டூரா ஆகியவற்றின் குறுக்கே அணைகளைக் கட்டுவதற்கு அந்த ஒப்பந்தத்தில் அனுமதி வழங்கப்பட்டது.\n2002ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டது. அப்போது கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா 1989ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மஹா தாயி நதியில் அணைகளைக் கட்டுவதற்கு முடிவெடுத்தார். மஹா தாயி நதியில் இருந்து 7.56 டி.எம்.சி. தண்ணீரை மாலப்பிரபா நதிக்குத் திருப்பி விட்டால் வட கர்நாடக விவசாயிகளின் பிரச்னை தீர்ந்துவிடும் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கருதினார். அணைகள் கட்டுவதற்கு மத்திய அரசிடம் அனுமதியையும் பெற்றார். ஆனால், கோவாவில் இருந்த பாஜக அரசு மஹா தாயி நதியின் குறுக்கே அணைகள் கட்டுவதற்கு உடன்படவில்லை.\nநதிநீர் தாவா சட்டம் 1956 பிரிவு 3ன் கீழ் நடுவர் மன்றம் ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசுக்கு, மனோகர் பாரிகர் தலைமையிலான கோவா மாநில பாஜக அரசு வேண்டுகோள் விடுத்தது. மத்திய அரசு அதன்பின்னரும் பல்வேறு சமாதான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் கோவா மாநில அரசோ நடுவர் மன்றம் அமைக்கச் சொல்லி 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதன் விளைவாக 2009ஆம் ஆண்டு‘மஹா தாயி நதிநீர் பிரச்னை நடுவர் மன்றம்’ மத்திய அரசால் அமைக்கப்பட்டது. அதற்கான உத்தரவு 2010 நவம்பரில் வெளியானது.\n2014ஆம் ஆண்டு மத்தியில் பதவியேற்ற பா.ஜ.க. அரசு, 2016 ஆம் ஆண்டுக்குள் மஹா தாயி நடுவர் மன்றம் தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் நடுவர் மன்றம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்யாததால் இரண்டுமுறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டு தற்போது 2018 ஆகஸ்டு 20க்குள் நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nநடுவர் மன்றத்தில் இந்தப் பிரச்சனை நிலுவையில் இருக்கும் போதே 7.56 டி.எம்.சி. தண்ணீரை தங்களுக்கு வழங்குமாறு கர்நாடகா அரசு நடுவர் மன்றத்தின் முன்னால் மனு தாக்கல் செய்தது. அதற்கு கோவா மாநில பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் அதை நடுவர் மன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. நீதிமன்றத்துக்கு வெளியே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.\nகர்நாடகாவில் தேர்தல் நெருங்க நெருங்க மஹா தாயி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னையும் தீவிரமடைந்தது. தங்களுக்குத் தண்னீர் தர மறுக்கும் கோவாவின் பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 2017டிசம்பர் 27 ஆம் நாள் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் திரண்டு கர்நாடகாவில் இருக்கும் மல்லேஸ்வரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 2018 ஜனவரி 25ஆம் தேதி கன்னட அமைப்புகள் இந்தப் பிரச்னைக்காக மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தையும் நடத்தினர்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடனே இந்தப் பிரச்சனையில் தலையிட்டு, கர்நாடகாவுக்கு சேர வேண்டிய தண்ணீரை கோவாவிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். குடியரசுத் தலைவர் எங்களை சந்திப்பதற்கு அனுமதிக்கவேண்டும் இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வோம் என அறிவித்தார்கள். ஆனால், ‘கர்நாடகாவுக்கு ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கொடுக்க மாட்டோம்’ என்று கோவாவில் இருக்கும் பா.ஜ.க. அரசு மறுத்து விட்டது.\nமஹா தாயி நதிநீர்ப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கும் வட கர்நாடகாதான் லிங்காயத்துகள் அடர்த்தியாக வாழும் பகுதியாகும். அந்தச் சமூகத்தைச் சேர்ந்த தலைவரான எடியூரப்பாவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் லிங்காயத்துகளின் ஆதரவை வென்றுவிடலாம் என பாஜக நினைக்கிறது. லிங்காயத்துகளின் சாதி உணர்வைத் தூண்டி நதிநீர்ப் பிரச்சனையை மறக்கடித்துவிடலாம் என்பதே பாஜகவின் தந்திரமாக இருந்தது.\nபாஜகவின் பலவீனத்தைப் புரிந்துகொண்ட காங்கிரஸ் அதை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திக்கொண்டது. ‘ பிரதமர் மோடி அவர்களே மஹா தாயி பிரச்சனைக்குத் தீர்வு காண மூன்று மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்’ என ஹூப்ளியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி வலியுறுத்தினார்.\nகர்நாடகா மாநிலத்திற்கு உரிமையுள்ள மஹா தாயி ஆற்றுத் தண்ணீரை தமது கட்சி ஆட்சி நடத்தும் கோவாவிலிருந்து தமது கட்சிக்கு 17 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தந்த கர்நாடகாவுக்கு பெற்றுத்தர முடியாத பா.ஜ.க.வினர் எப்படி தமிழ்நாட்டுக்கு உரிமையுள்ள காவிரி நீரை கர்நாடகாவிடமிருந்து பெற்றுத் தருவார்கள் ‘கேப்பையில் நெய் வழிகிறது’ என பாஜகவினர் சத்தியம் செய்யலாம், அதைத் தமிழ்நாட்டு மக்கள் நம்பவேண்டுமே\nபிக்பாஸ்2 முன்னோட்டத்தை வெளியிட்ட கமல்ஹாசன்\nமே 16ல் வெளியாகிறது ப்ளஸ்2 தேர்வு முடிவுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி \nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nகர்நாடக இடைத்தேர்தல் - காங்., மஜத வேட்பாளர்கள் அறிவிப்பு\nசித்து பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் - நரசிம்ம ராவ்\nபாஜகவில் இணைந்தார் சத்தீஸ்கர் காங். மூத்த தலைவர்\nகாங்கிரஸ் உடனான கூட்டணி ஜனநாயகத்தின் கட்டாயம் - சந்திரபாபு நாயுடு\nரஃபேல் ஒப்பந்தம் வேண்டுமானால் ரிலையன்ஸ் கட்டாயம் : ஆவணங்களில் தகவல்\n“கூட்டணியில் கெஞ்சுவதை விட தனித்துப் போட்டியிடுவதே மேல்” மாயாவதி ஓபன் டாக்\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஇன்று முதலாவது ஒரு நாள் போட்டி: சாதனைக்கு காத்திருக்கும் விராத் கோலி\nநடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: 350 பயணிகள் உயிர் தப்பினர்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிக்பாஸ்2 முன்னோட்டத்தை வெளியிட்ட கமல்ஹாசன்\nமே 16ல் வெளியாகிறது ப்ளஸ்2 தேர்வு முடிவுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T06:12:14Z", "digest": "sha1:RSWYIITEAPTX5W5RFFZJU352Z6DGWMTE", "length": 4078, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தடைச் சட்டம் | Virakesari.lk", "raw_content": "\nமாகாணசபை சரியாக திட்டமிட்டு செயற்படவில்லை ; செல்வம் அடைக்கலநாதன்\nதன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்: தீராத வேதனையால், மர்ம உறுப்பை துண்டித்துக்கொண்ட சாமியார்\nஇந்தியாவின் முடிவு தெற்காசியாவை சீர்குலைக்கும் ; பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nஇளைஞர்களை திருமணம் வீசா பெற்று தருவதாகக் கூறி ஏமாற்றிய கும்பல் சிக்கியது\nமுதல் ஒருநாள் போட்டி இன்று ; பதிலடி கொடுக்குமா மே.தீ.வு\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகூரை மீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம்\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n\"பயங்கரவாத தடைச் சட்டத்தால் சமாதானத்திற்கு பாதிப்பில்லை\"\nபுதிய பயங்கரவாத தடைச் சட்டம் அமுல்படுத்தப்படுமானால் ஒருபோதும் அது நாட்டின் சமாதானத்திற்கு பாதிப்பாக அமையாது என பிரதியமை...\nதன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்: தீராத வேதனையால், மர்ம உறுப்பை துண்��ித்துக்கொண்ட சாமியார்\nஇந்தியாவின் முடிவு தெற்காசியாவை சீர்குலைக்கும் ; பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nமுதல் ஒருநாள் போட்டி இன்று ; பதிலடி கொடுக்குமா மே.தீ.வு\nபூட்டியிருந்த வீட்டில் நான்கு நாட்களாக தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நான்கு சடலங்கள்: அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்\nசொகுசு காரில் போதை வில்லைகள் கொண்டு சென்ற இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://satheeshiyer.wordpress.com/2016/12/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-21T06:41:51Z", "digest": "sha1:B6RZDBOW4GYGJR73JYEPSHILR43QRELN", "length": 26495, "nlines": 292, "source_domain": "satheeshiyer.wordpress.com", "title": "திருவண்ணாமலை-கிரிவலம் – ॐ Smiling, Baba Beyond ॐ", "raw_content": "\nபுனித தலங்களில் திருவண்ணாமலை்யிலும், திருப்பரங்குன்றத்தில்,\nமட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு.\nபல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது\nதிருவண்ணாமலையில் வழக்கத்தில் இருக்கிறது. கிரிவலம் வருவதால் நம் உடல் மனம் மற்றும் ஆன்மா இளம் புரியாத உயர் நிலைக்கு அழைத்து செல்லப்படுகிறது.\nஅவ்வாறு கிரிவலத்தில் மேன்மையை உணர\nவேண்டுமானால் கிரிவலம் வருவதற்கான சரியான முறையை தெரிந்து கொள்வது அவசியம்.\nகிரிவலம் பற்றி ஒரு கதை :\nஅருணாச்சல மஹாத்மியத்தில் கிரிவலம் பற்றி\nஒரு ராஜா வேட்டைக்காக திருவண்ணாமலை\nபகுதிக்கு வந்தார். அந்த காலத்தில் அது\nகாட்டுபூனையை கண்டு அதை வேட்டையாட\nராஜாவும், துரத்தப்பட்ட பூனையும் தங்களை\nஅறியாமல் மலையை வலம் வந்தனர். ஒரு\nமுறை சுற்றி முடிந்ததும் ராஜா திடீரென கீழே\nவிழுந்தார். காரணம் மலையை சுற்றி\nவந்ததால் ராஜாவின் குதிரையும், காட்டு பூனையும் மோட்சம் அடைந்து மேல் லோகம் சென்றதாம்.\nசெல்லவில்லை காரணம் ராஜா வேறு சிந்தனையில் சுற்றினாராம். பூனை தன்னை காக்க வேண்டும் என இறைவனை வேண்டியது, குதிரை மன எண்ணம் இல்லாமலும் சுற்றியது என்பதால் அவ்விரண்டும் மோட்சம் அடைந்ததாக சொல்லுகிறார்கள்.\nதற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது\nபோக்கு அம்சமாக ஆகிவிட்டது. கிரிவலம்\nவரும் பொழுது மிகவும் மெல்ல நடக்க வேண்டும். இறை சிந்தனையோ, நாம ஜபமோ இருந்தால் நல்லது. கர்ப்பிணி பெண் போல நடக்க வேண்டும் என்பார்கள். எப்பொழுதும்\nதன் வயிற்றில் இருக்கும் சிசுவின் மேல் கவனம் இருப்பது போல மந்திரத்தில் கவனம��ம், சீரான நடையும் இருக்க வேண்டும்.\nநீரை தவிர வேறு எதையும்\nஉட்கொள்ளகூடாது. எளிய உணவு, குறைந்த அளவில் உட்கொள்ளலாம். மலையை ஒட்டி\nஒரு காட்டு வழிச்சாலை இன்றும் உண்டு.\nதகுந்த வழிகாட்டியுடன் சென்றால் அந்த பாதை எது என புலப்படும் இது உள்வழிப்பாதை.\nஇது போல மலையின் மேல் பகுதியில் ஒரு\nகிரிவலப்பாதை உண்டு. ஒரு சிவலிங்கத்தை\nகவனித்தீர்கள் என்றால் மேல் பகுதியிலிருந்து\nகீழ்பகுதி வரை மூன்று வட்டப்பகுதிகள்\nஇருக்கும். லிங்கப்பாதை என்ற இந்த\nதன்மையைத்தான் இந்த மூன்று கிரிவலப்பாதையும் குறிக்கிறது. முன் காலத்தில் விளக்கு வசதி இல்லை.\nபவுளர்ணமி அன்று மட்டும் வலம் வந்தார்கள்.\nதற்காலத்தில் நவீன மின்வசதிகள் உண்டு\nஅதனால் எல்லா நாட்களிலும் வலம் வரலாம்.\n* நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள்\nஉண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும்.\n* நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு\n* பவுர்ணமி கிரிவலத்தால் தெய்வ அருள்,\nநிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது.வலம் வருபவர்கள் இறைநாமத்தை\nஉச்சரித்தபடி அமைதியாக வந்தால் பலன்\nஇரட்டிப்பாகும். பவுர்ணமி பூஜை பெண்களுக்கு அதிக பலன்களைத்\n* திருமணமாகாத பெண்கள், திருமணம் கை\nகூடவும் பவுர்ணமி பூஜை செய்யலாம்.\n* சித்ரா பவுர்ணமி தினத்தன்று அம்மனுக்கு\nபூப்போட்ட பட்டாடை சார்த்தி வழிபடுவது\nநல்லது. மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம்,\nகிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம்\nகொடுத்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.\nதிருவண்ணாமலை லிங்க தரிசனத்தின் பயன்கள்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம்.\nஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.\nஇந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. வாழ்க்கையில் வரும்\nமூன்றாவது அமைந்துள்ள லிங்கம் எமலிங்கமாகும்.\nநிறுவப்பட்ட லிங்கம். இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதை\nவேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல்\nநான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம்.\nஇதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். இதை வேண்டும் பக்தர்கள்\nஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம்.\nஇதற்குரிய திசை மேற்கு. மலைதரும��� வருண தேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த\nலிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய\nஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம்.\nஇந்த லிங்கம் வடமேற்கு திசையை\nநோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த\nலிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை\nவழிபட்டு வந்தால் இருதயம், வயிறு,\nநுரையிரல், மற்றும் பொதுவாக வரும்\nஏழாவது லிங்கம் குபேர லிங்கம்.\nவடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது.பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும்.\nகடைசி லிங்கம் எசானிய லிங்கம்.\nவடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிறுவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை வழிபட்டால் பக்தர்கள் மன\nஅமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்.\nதிருவண்ணாமலை கிரிவலத்தில் பலவித தரிசனங்கள்\n* எமலிங்கத்தின் வாசலில் நின்று\nஅண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதற்கு.ஒளதும்பர தரிசனம் என்றுபெயர். இந்த தரிசனம், நமக்குக் கிடைக்கும் மாபெரும்\nசெல்வத்தை நன்முறையில் பயன்படுத்துவதற்கான தீர்க்காயுளைப் பெறவைக்கும்.\n* அப்படிப் பெற்றப்பின்னர், கிரிவலத்தைத்\nசெங்கம்சாலையிலிருந்து வலது புறம் திரும்பியதும் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இப்படிதரிசனம் செய்வதற்கு பரஞ்ஜோதி திருமுகதரிசனம் என்று பெயர்..இந்த தரிசனம் செய்யும்போதே நமக்கு\nஇதற்கு வைவஸ்வத லிங்கமுகதரிசனம் என்று\nபெயர். அஷ்டமுக திக்கு தரிசனங்களில் இது\nமிகவும் முக்கியமான தரிசனம் ஆகும்.தொடர்ந்து வந்து, பூதநாராயணப்\nபெருமாளிடம் கிரிவலத்தை முடிக்க வேண்டும். பூதநாராயணப் பெருமாளிடம்\nஇந்த தரிசனத்திற்கு சத்தியநாராயண தரிசனம்\nஒவ்வொரு கிழமையும் வலம் வந்தால்\nஎன்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப்\n* ஞாயிறு – உடல் பிணி போகும். சிவகதி\n* திங்கள் – நிறைய ஆற்றல் கிடைக்கும்.\n* செவ்வாய் – வறுமை நீங்கும், பிறவிப் பிணி\n* புதன் – எல்லா வித்தைகளிலும் மேம்பாடு\n* வியாழன் – ஞானம் கூடும்.\n* வெள்ளி – விஷ்ணு பதம் பெறலாம்.\n* சனி – நவக்கிரகங்கள் கொடுக்கும் நற்பலன்\n* நீராடி தூய ஆடை அணிந்து, விபூதி,\nகுங்குமம், இட்டுக் கொண்டுதான் கிரிவலம்\nவர வேண்டும். ஆண்கள் சட்டை அணியாது\nவேட்டியும், இடுப்பில் துண்டைக் கட்டிக்\nகொண்டும் வலம் வரலாம். வேட்டியுடன் மட்டும் கிரிவலம் வரக்கூடாது.\n* பெண்கள் மெட்டி, வளையல், நெற்றியில்\nகுங்குமம் அணிந்து வலம் வர வேண்டும். மிதியடி அணிந்து கொண்டு வலம்\nவரக்கூடாது. ஏனென்றால் அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கம் உள்ளது என்பார்கள். குடை பிடித்துக்கொண்டு வலம் வரக்கூடாது. கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது.\n* பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும்\nகுறிப்பாக தொலைக்காட்சி தொடர்கள் பற்றி தேவை இல்லாமல் பேசிக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும், வழியில் எல்லா இடங்களில் அமர்ந்து கொண்டும் வலம்\nவரக்கூடாது. மனம் முழுக்க ஈசன் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். வேறு பல நினைவுகளுடன் வரக்கூடாது.\n* காம எண்ணங்களுடன் வலம் வரக்கூடாது.\nகுறுக்கும், நெடுக்கும் நடந்து வலம் வரக்கூடாது. போதைப் பொருளை உட்கொள்ளக் கூடாது. சிகரெட், பீடி குடிக்கக் கூடாது. புலால் உண்ட அன்றும், போதைப்\nபொருட்கள் பயன்படுத்திய தினத்திலும் கிரிவலம் வரக்கூடாது. தூரம் அதிகமாக உள்ளதே என்று மலைத்து, இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது.\n* எப்படி நடக்கப் போகிறோம் என்று\nமலைப்புடன் வலம் கூரக்கூடாது. யாருடனும்\nபேசாது அஞ்செழுத்தை மனதிற்குள் கூறியபடி\nவலம் வருதல் நல்லது. மனம் முழுவதும்\nசிவன் மீது நாட்டம் கொண்டிருக்க வேண்டும்.\nகை வீசிக் கொண்டு செல்லாமல் நிதானமாக\nநடந்து வலம் வரவேண்டும். இது பிராணாயாமம் செய்வதற்கு சமமான பலன் கிடைக்கும்.\n* இன்னும் கூறப்போனால் ஒரு கர்ப்பிணிப் பெண் போல் மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க வேண்டும். இது ஒட்டப் பந்தயமோ,\nநடைப்பந்தயமோ அல்ல எவ்வளவு வேகமாக\nநடந்தோம் என்பதை விட எவ்வளவு மெதுவாக\nநடந்தோம் என்பதிலேயே பலன் உள்ளது. கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும்.\n* மலையை பார்த்துக் கொண்டே நடக்க வேண்டும். அப்போது ஓம் நமச்சிவாய என்று\nதவறாமல் உச்சரிக்க வேண்டும். கையில்\nஊதுபத்தி மற்றும் தூபம் எடுத்துக் கொண்டு\nசென்று அதன் மூலம் ஆராதித்து வழிபடுவது\nசிறப்பு. திருமணம் ஆகாதவர்கள், திருமணம்\nஆனவர்கள் ஆகியோர் துறவியர்க்குரிய காவி\nஆடை அணிந்து வலம் வரக்கூடாது.\n* பிராணிகளுக்கோ, பசுக்களுக்கோ, பிச்சை\nகேட்போருக்கோ, வலம் வரும்போது சிறு\nபிரசாதம் அல்லது வாழைப்பழம், பிஸ்கட்\nஆகியவற்றை தருதல் நலம். வலம் வரும்போது\nமுக்கிய தூபம் காட்டி சாஷ்டாங்கமாக\nவிழுந்து வணங்குதல் மிகவும் நல்லது.\nஅடித்துகள் பட்ட இடம் எல்லாம் கோடாணு\nகோடி லிங்கங்கள் இருப்பதால் மலையை\nநோக்கி நின்று கொண்டு சிறுநீர்\n* வாகனத்தால் வலம் வரக்கூடாது.\nவணங்கி அவர்களது ஆசியுடன் அவரவர் குல\nதர்மப்படி ஆடை அணிந்து, வீண் பேச்சுக்களை\nஅறவே தவிர்த்து அருணாசல இறை நாமம்\nபோற்றிப் பாடி, துதித்து கர்ப்பிணிப் பெண்\nநடப்பது போல் மெதுவாக நடந்து வலம்\nவருதல் மிகவும் விசேஷம். மலையை ஒட்டிய\nபாதையைத் தவிர்த்து இடது புறமாக செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/08/top-5-excuses-not-having-sex-000579.html", "date_download": "2018-10-21T07:19:58Z", "digest": "sha1:LDLH2WTGVMOWKRYVQWC64W4WK4Z5NE6O", "length": 13385, "nlines": 93, "source_domain": "tamil.indiansutras.com", "title": "பெட்ரூமில் சாக்குப் போக்கு சொல்லாதீங்க! | Top 5 excuses for not having sex | பெட்ரூமில் சாக்குப் போக்கு சொல்லாதீங்க! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » பெட்ரூமில் சாக்குப் போக்கு சொல்லாதீங்க\nபெட்ரூமில் சாக்குப் போக்கு சொல்லாதீங்க\nபடுக்கை அறையில் தினம் தினம் யாராவது ஒரு சாக்குப் போக்கு சொல்லி சந்தோசத்தை ஒத்திப் போடுகின்றனராம். இன்னைக்கு எனக்கு மூடு இல்லை, எனக்கு உடம்பு சரியில்லை, எனக்கு வேலை இருக்கு போன்ற பல காரணங்களை சொல்லி துணையின் நினைப்பில் தண்ணீரை ஊற்றி அணைத்து விடுகின்றனராம்.\nதம்பதியரில் ஆண்கள் மட்டும் சாக்குப் போக்கு சொல்வதில்லை பெண்களும் கூட வயிறு வலி, பீரியட்ஸ் போன்ற காரணங்களை சொல்லி தட்டிக்கழிக்கின்றனராம். படுக்கை அறையில் மகிழ்ச்சியோடு துணையை நெருங்கும் போது மற்றொருவர் கூறும் சாக்குப்போக்கு காரணமாக என்ன நிகழ்க்கிறது. துணையின் பிரச்சினையை எப்படி போக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.\nவீட்டில் வேலை எல்லாம் முடித்துவிட்டு படுக்கை அறைக்கு வரும் பெண்கள் சிறிதுநேரம் சந்தோசமாக இருக்கலாம் கணவரின் அருகில் நெருங்கினாலே புஸ் என்று ஆகிவிடும். அவர் குறட்டை சத்தத்தோடு தூங்கிப்போயிருப்பார். இருந்தாலும் லேசாக தொட்டு ஆசையை வெளிப்படுத்தினால், ப்ளீஸ் மா இன்னைக்கு எனக்கு ரொம்ப வேலை அதனால் ரொம்ப டயர்டா இருக்கு என்று சாக்குப் போக்கு கூறிவிட்டு படுத்துவிடுவார். இதனால் மனம் தளரவேண்டாம் உங்களவரை உற்சாகப்படுத்துங்கள். சின்னதாய் மசாஜ் செய்து அவரின் சோர்வினை போக்குங்கள் உங்களின் டச் தெரபியில் ஆட்டோமேடிக் ஆக அவரின் சோர்வு இருந்த இடம் தெரியாமல் பறந்து போய்விடும். அப்புறம் என்ன உங்கள் வழிக்கு வந்துதானே ஆகவேண்டும்.\nபடுக்கை அறையில் பெரும்பாலான பெண்கள் கூறும் சாக்குப் போக்கு இதுதான். இன்னும் இரண்டு நாட்களில் எனக்கு பீரியட்ஸ் வரப்போகுது அதனால் எனக்கு கை, கால் வலிக்குது என்னால இன்னைக்கு முடியாது என்று பெரும்பாலான பெண்கள் கூறுவார்கள். இது ஆண்களின் ஆசை தீயில் தண்ணீரை ஊற்றிவிடும். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு எங்க வலிக்குது நான் பிடிச்சு விடட்டா என்று நைசாக பேசி கை, கால் அமுக்கிவிடுவதைப் போல செய்து காரியத்தை சாதித்து விடலாம் என்று ஆலோசனை கூறுகின்றனர் நிபுணர்கள்.\nபெரும்பாலான வீடுகளில் தம்பதியரிடையே ஏற்படும் சின்ன சண்டைகள் பூதாகரமாக மாறுவது படுக்கை அறையில்தான். சமாதானம் என்ற பெயரில் கூடலுக்காக நெருங்குகையில் நான் கோபமா இருக்கேன். என்னை தொந்தரவு செய்யாதே என்ற ரீதியில் முதுகை காட்டிக்கொண்டு படுத்து விடுவார்கள். அப்படியே விட்டுவிட்டால் சிக்கல் பெரிதாகிவிடும் எனவே ஈகோ பார்க்காமல் தம்பதியரில் யாரோ ஒருவர் சரண்டராகத்தான் வேண்டும். ஊடலுடன் தொடங்கி பின்னர் கூடலில் முடியும் அந்த உறவின் சுகமே அலாதியானதுதான். செல்லக் கோபம், சிணுங்கள் என ஆரம்பித்து இனிமே அப்படி நடக்காமல் பார்த்துக்கிறேன் என்று மன்னிப்பு கேட்பது வரை நீடிக்கும்.\nதலை வலிக்குது இன்னைக்கு வேண்டாமே\nசில நேரங்களில் தம்பதியர் இருவருமே கூறும் வார்த்தை தலைவலி. தேவையற்ற பிரச்சினைகளை மனதில் போட்டு அழுத்திக்கொண்டு அதை படுக்கை அறைவரைக்கும் கொண்டு போவதினாலேயே மகிழ்ச்சியான அந்த தருணம் கூட மண்ணாகிப் போய்விடும். மனைவிக்கு ஆசை இருந்து கணவருக்கு தலைவலியினால் மூடு இல்லாமல் போனால் அவ்வளவுதான். அதற்காக இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட வேண்டாம். தலையை அழுத்தி பிடித்துவிட்டு தலையில் மசாஜ் செய்யலாம். மேலும் எந்த இடத்தில் வலி அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் விரல்களால் அழுத்தி பிடித்துக்கொண்டிருந்தால் சில நிமிடங்களில் வலி காணமல் போய்விடும். பணிச் சுமையினால், தலைவலி அதிகமானால் காற்றாட இருவரும் பேசிக்கொண்டிருந்து விட்டு பின்னர் படுக்கை அறைக்குள் நுழையலாம்.\nஎப்பொழுது பார்த்தாலும் வேலை பற்றிய நினைப்புதான். அலுவலக வேலையைக் கூட வீட்டில் கொண்டு வந்து செய்துவிட்டு பின்னர் குடும்பத்தை கவனிக்க நேரம் இல்லை என்று புலம்புபவர்கள் இருக்கின்றனர். மனைவி ஆசையாக நெருங்கினாலே போதும் எனக்கு நேரமே இல்லை ப்ளீஸ் புரிஞ்சிக்கோயேன் என்று கெஞ்சுவார்கள். உண்மையில் புரிந்து கொள்ளவேண்டியது நீங்கள்தான். நேரமில்லை என்று கூறுவதை விட மனைவி, குழந்தைகளுக்கு சில மணிநேரங்களை ஒதுக்குங்கள். இல்லையெனில் ஒதுக்கப்பட்டுவிடுவீர்கள் என்று எச்சரிக்கின்றனர்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/subramanian-swamy-condemns-india-s-stand-on-jerusalem-issue-306658.html", "date_download": "2018-10-21T05:31:55Z", "digest": "sha1:BOCVPK3EUEVTQM7G34CIZBIG2JI6PVW3", "length": 13405, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெருசலேம் விஷயத்தில் இந்தியா தவறான முடிவு எடுத்து விட்டது.. சுப்பிரமணியன் சுவாமி கண்டனம் | Subramanian Swamy condemns India's stand on Jerusalem issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜெருசலேம் விஷயத்தில் இந்தியா தவறான முடிவு எடுத்து விட்டது.. சுப்பிரமணியன் சுவாமி கண்டனம்\nஜெருசலேம் விஷயத்தில் இந்தியா தவறான முடிவு எடுத்து விட்டது.. சுப்பிரமணியன் சுவாமி கண்டனம்\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க���கபூமி - வாங்க\nடெல்லி: ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இதற்கான வாக்கெடுப்பு இரண்டு நாட்கள் முன்பு ஐநா சபையில் நடந்தது.\nஇதில் இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக வாக்களித்தது. இன்னும் சில நாடுகளும் அமெரிக்காவிற்கு எதிராக வாக்கு அளித்து இருந்தது.\nஅமெரிக்காவிற்கு எதிராக இந்தியா வாக்களித்தது மிகவும் தவறான முடிவு என்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்தியா இதன் மூலம் பெரிய தவறு ஒன்றை செய்து இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.\nஇஸ்ரேலின் தலைநகராக டெல் அவிவ் என்ற பகுதி இருந்து வந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக கூறினார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். இதனால் ஐநா சபையில் இதுகுறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டது.\nஅமெரிக்கா இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் இருந்த தனது தூதரகத்தை உடனே ஜெருசலேம் பகுதிக்கு மாற்றியது. இதையடுத்து பாஜக கட்சியை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி ''அமெரிக்கா தனது தூதரகத்தை மாற்றியது போலவே இந்தியாவும் தனது தூதரகத்தை ஜெருசலேம் பகுதிக்கு மாற்றவேண்டும்'' என்று கூறியிருந்தார்.\nஐநாவில் இந்த விவகாரம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 128 நாடுகள் மொத்தம் அமெரிக்காவின் அறிவிப்பிற்கு எதிராக வாக்களித்து இருந்தது. மொத்தம் 9 நாடுகள் மட்டும் அமெரிக்கவிற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. இந்தியாவும் இந்த வாக்கெடுப்பில் அமெரிக்காவிற்கு எதிராக வாக்களித்து இருந்தது.\nஇந்தியா அமெரிக்காவிற்கு ஆதரவு அளிக்கும் என்றும் எதிர்பார்த்த சுவாமி இதனால் கோபம் அடைந்துள்ளார். பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் ''இந்தியா மிகவும் தவறான முடிவை எடுத்துவிட்டது. இந்த விஷயத்தில் இந்தியா அமெரிக்காவை ஆதரித்து இருக்க வேண்டும். இந்தியா செய்தது பெரும் பிழை'' என்று ஆளும் பாஜக அரசு குறித்து பேசியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ndonald trump america israel jerusalem டிரம்ப் இஸ்ரேல் அமெரிக்கா டொனால்ட் டிரம்ப் ஜெருசலேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/niagara-falls-covered-with-ice-307576.html", "date_download": "2018-10-21T06:54:22Z", "digest": "sha1:G4T4KWDKJJVIEVVA4FBDX7EK7VXLVFL4", "length": 13774, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடும் குளிரால் உறைந்துபோன நயாகரா நீர்வீழ்ச்சி.. சுற்றுலாப் பயணிகள் பிரமிப்பு! | Niagara falls covered with ice - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கடும் குளிரால் உறைந்துபோன நயாகரா நீர்வீழ்ச்சி.. சுற்றுலாப் பயணிகள் பிரமிப்பு\nகடும் குளிரால் உறைந்துபோன நயாகரா நீர்வீழ்ச்சி.. சுற்றுலாப் பயணிகள் பிரமிப்பு\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகுளிரில் உறைந்துபோன நயாகரா நீர் வீழ்ச்சி- வீடியோ\nநியூயார்க்: கடும் குளிரால் அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பதை சுற்றுலாப்பயணிகள் பிரமிப்புடன் பார்த்து செல்கின்றனர்.\nஅமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் நிறைந்துள்ளது.\nகொட்டும் பனியால் சாலைகள் மரங்கள் வீடுகள் என அனைத்தும் வெண்பட்டு போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது. கடுமையான குளிரும் நிலவி வருவதால் அங்குள்ள ஏரிகள் உறைந்துக் காணப்படுகிறது.\nஅமெரிக்காவின் பிரசித்தி பெற்ற மற்றும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான நயாகரா நீர்வீழ்ச்சி பனியால் உறைந்து போய்யுள்ளது. நயாகரா நீர்வீழ்ச்சி வடஅமெரிக்கக் கண்டத்தில் உள்ள கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க்கிற்கும் இடையே அமைந்துள்ளது.\nகடந்த சில நாட்களாக, வட அமெரிக்கா, நியுயார்க் உள்ளிட்ட நகரங்களில் பனிப்போர்வை போர்த்தியுள்ள நிலையில் கடும் குளிர் நிலவிவருகிறது. அதிகபட்சமாக மவுண்ட் வாஷிங்டனில் மைனஸ் 34 டிகிரி குளிர் நிலவி வருகிறது.\nஇந்நிலையில் ரம்மியமாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியும் கடும் குளிரில் இருந்து தப்பவில்லை. ஆர்பரித்து கொட்டும் நீரால் பல மீட்டர் தொலைவுக்கு எங்கும் தண்ணீர் சிதறும் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதி தற்போது உறைந்து போயுள்ளது.\nநயாகரா நீர்வீழ்ச்சி முழுவதுமாக உறையவில்லை. ஆனால் தண்ணீர்கொட்டும் பகுதியை தவிர சுற்றியுள்ள பகுதிகள் ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் பனிப்பிரதேசங்களை போல் வெள்ளை வெளேர் என உறைந்துபோயுள்ளது.\nமுற்றிலும் உறையாவிட்டாலும் சிறிய அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது. பனிக்கட்டிகளாலும் மூடுபனிகளாலும் சூழப்பட்டு அன்டார்டிகா பிரதேசம் போல காட்சியளிக்கிறது நயாகரா நீர்வீழ்ச்சி.\nநீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள மரங்களும் வெள்ளை நிறத்தில் பொம்மை மரங்களைப் போல் உறைந்துள்ளது. ஐஸ்கட்டியாய் மாறிப்போன நயாகரா நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் பிரமிப்புடன் ரசித்து செல்கின்றனர்.\nதண்ணீர் கொட்டினாலும் சுற்றியுள்ள பனியால் நீர்வீழ்ச்சியே பனிக்கட்டியாய் மாறியதாக தெரிகிறது. நீர்வீழ்ச்சியை நெருங்க முடியாத அளவுக்கு கடுமையான குளிரும் நிலவி வருகின்றது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ncanada ice நயாகரா நீர்வீழ்ச்சி கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2016/05/humour.html", "date_download": "2018-10-21T06:06:36Z", "digest": "sha1:244BWFCHESHT7KMYUNKK426OL4HYOQ5E", "length": 25441, "nlines": 610, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Humour: நகைச்சுவை: குழந்தை எதில் பிறந்தது?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nHumour: நகைச்சுவை: குழந்தை எதில் பிறந்தது\nHumour: நகைச்சுவை: குழந்தை எதில் பிறந்தது\nநகைச்சுவைகளை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்\nவாசனை வராம கோழிக்குழம்பு வைக்கணுமா, ஏங்க\nபக்கத்து வீட்டுக்காரன் கோழியை தேடிட்டு இருக்கான்…\nWife : நீ தான் husband டா வர போறேனு school படிக்கும் போதே மிஸ் சொல்லிடாங்க....\nHusband : அப்படியா ..ஆச்சிரியம்மா இருக்கே ..\n நீயேல்லாம் பெரியவளாகி பன்னி மேயக்கதான் லாயக்குனு சொல்லுவாங்க...\nஎன்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு சேஞ்ச் இருக்கா\nபஸ்ல போகக் கூட சேஞ்ச் இல்ல டாக்டர்.\nஎன் மனைவிக்கு கோபம் வந்தா பத்திரகாளியாயிருவா\n“என் மனைவி ‘பாத்திர’ காளியாயிருவா\nஏங்க, நான் சாம்பார்ல புளி போடறதுக்கு மறந்திட்டேன்…கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..\nபரவாயில்லை, நீ சமைக்கப் போறேன்னு சொன்னதுமே ஏற்கனவே வயித்திலே புளிய கரைச்சிடுச்சி…\nதொழிற்சாலைக்குப் பக்கத்திலே கிளினிக் ஓப்பன் பண்ணாதேன்னு சொன்னேனே, கேட்டியா..\nபாரு..நீ ஆபரேசன் பண்ணும்போதெல்லாம் சங்கு ஊதறாங்க...\nஎவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டது\n“நீதானடி சொன்னே… தோசைக்கல் வாங்கினதை மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு.”\nகட்டுன பொண்டாட்டியை கை நீட்டி அடிக்கிறியே நீயெல்லாம்\nகயிறால கட்டாம விட்டிருந்தா, அவ என்னை அடிச்சிருப்பா.…\nஉங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கிறதை\n\"சொல்லலையா.... உன்னை ராணி மாதிரி வச்சுப்பேன்னு அன்னைக்கே சொன்னேனே\"\nஎனக்கு ’98’ லே குழந்தை பொறந்தது…\n தலையில இவ்வளவு பெரிய கட்டு என்னாச்சு \n\"அது ஒண்ணும் இல்ல பாஸு....என் பொண்டாட்டி நேத்து\nவாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா... \"\n\"உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க \n\"கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி... \"\n அண்டை நாட்டரசன் குதிரையில் வந்து நம் அரசியை கடத்திச் சென்று விட்டான்...\n''சீக்கிரம்..சீக்கிரம்..'' என்று அலறினார்கள், மன்னா..\nபல் மருத்துவர் : பல்லு எப்படி விழுந்துச்சு\nவந்தவர் : அத யார்கிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு எம் பொண்டாட்டி சொல்லிருக்கா..\nஇவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது\nலேபிள்கள்: classroom, Humour, அனுபவம், நகைச்சுவை\n1,2,4,5,11,12,13 இவையனைத்தும் நல்ல நகைச்சுவையுடன் கூடியவை\nவணக்கம் ஐயா,அனைத்துமே ரசிக்கும்படியாக இருந்தாலும்,9 மற்றும் 13க்கு முதல் இரண்டு இடங்கள்.நன்றி.\nநல்லது. நன்றி கிருஷ்ணன் சார்\n1,2,4,5,11,12,13 இவையனைத்தும் நல்ல நகைச்சுவையுடன் கூடியவை\nவணக்கம் ஐயா,அனைத்துமே ரசிக்கும்படியாக இருந்தாலும்,9 மற்றும் 13க்கு முதல் இரண்டு இடங்கள்.நன்றி/////.\nHumour: நகைச்சுவை: குழந்தை எதில் பிறந்தது\nவறுமையை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்...\nஅசைவ ப��ரியாணிக்கு ஒரு புது விளக்கம்\nநீங்களும் உங்களின் சொந்த வீடு கனவும்\nவீட்டைச் சுற்றி என்ன இருக்க வேண்டும்\nஅங்கே செல்வதற்கான மறைமுகமான விலைகள்\nமனதை டச்சிங் டச்சிங் பண்ணிய வரிகள்\nஅளவிட முடியாத பெருமை வாய்ந்தது ஏது\nநகைச்சுவை: மாற்றங்கள் தவிர்க்க முடியாது\nநீ எப்படி இருக்க வேண்டும்\nநடக்காததை நடத்திக் காட்டும் மந்திரம்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411108", "date_download": "2018-10-21T07:26:33Z", "digest": "sha1:Z2JZNCSVQQWY3BLQX2UTHQGJQNYGAYQT", "length": 9138, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை ஏன் கொள்கை முடிவாக எடுக்கக்கூடாது?: அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி | Why do not the policy take the closure of the Sterlite factory ?: The Supreme Court has questioned the government - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சம��யல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை ஏன் கொள்கை முடிவாக எடுக்கக்கூடாது: அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nமதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை ஏன் கொள்கை முடிவாக எடுக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் திடீரென கலவரமாக மாறியது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடந்த மே மாதம் 28ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பின்னர் ஆலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தார். இச்செயலுக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை தெளிவற்று இருப்பதாக கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளனர். தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெளிவு இல்லை, எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை வெளியிட வேண்டும் என்று தெரிவித்தது.\nநிவாரணம் வழங்கி மனித உயிர்களை மதிப்பிட முடியாது என்றும் ஒரு மனிதனின் உயிரின் மதிப்பு ரூ.20 லட்சம் தானா ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ளது. இதில் இருந்தே எந்த அளவிற்கு சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது என்பது தெரிகிறது என நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வு கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து வழக்கின் விசாரணை ஜூன் 22 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை Sterlite அரசு உயர்நீதிமன்ற கிளை Supreme Court கேள்வி\nநடப்பாண்டில் 2-வது முறையாக நிரம்பியது வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்க�� விடுப்பு\nதஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 2-வது நாளாக ஆய்வு\nஇயந்திர கோளாறு காரணமாக பல்லவன் விரைவு ரயில் தாமதம்\nமதுரை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பரிதாப பலி: 50க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிப்பு\nமெப்ஸ் வளாக நிறுவனங்களில் டெங்கு கொசு புழுக்களை ஒழிக்காவிடில் அபராதம்: கலெக்டர் எச்சரிக்கை\nமர்ம காய்ச்சலால் மாணவன் பலி: புளியந்தோப்பு மக்கள் பீதி\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/aug/12/home-minister-rajnath-announced-immediate-relief-of-additional-rs-100-crores-to-kerala-2979255.html", "date_download": "2018-10-21T06:24:31Z", "digest": "sha1:TZKE5CIAOCMTNRBVWD4KF4WL5B7T7EAP", "length": 11712, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "கேரளாவுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடி - மத்திய உள்துறை அமைச்சர் அறிவிப்பு- Dinamani", "raw_content": "\nகேரளாவுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடி - மத்திய உள்துறை அமைச்சர் அறிவிப்பு\nBy DIN | Published on : 12th August 2018 07:42 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகேரளாவுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடியை வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.\nகேரள மாநிலம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வெள்ளத்தை சந்தித்துள்ளது. இதனால், அங்கு இதுவரை32 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். இதையடுத்து, அவர் டிவிட்டரில் கேரளாவுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\n\"முன்னெப்போதும் இல்லாத அளவிலான வெள்ளத்தை கேரள மாநிலம் தற்போது எதிர்கொண்டு இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் கேரளா இதுமாதிரியான ஒரு மிகப் பெரிய வெள்ளத்தை கண்டதே இல்லை. இந்த வெள்ளம் நெல் உள்ளிட்ட பயிர்களை ��ிகவும் மோசமாக சேதப்படுத்தியுள்ளது. சாலைகளை, மின்சார கம்பிகளை மற்றும் தனிநபர் சொத்துகளை இந்த வெள்ளம் சேதப்படுத்தியுள்ளது.\nகேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம், அந்த மாநிலத்தின் சுற்றுலா துறையை மிகவும் பாதித்துள்ளது. அங்குள்ள 1 லட்சத்துக்கும் மேலானவர்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை இந்த வெள்ளம் ஏற்படுத்தியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நானும் நிவாரண முகாம்களுக்கு சென்று, அவர்களுடைய வேதனையை அறிந்தேன்.\nஇந்த கடினமான தருணத்தில் ஒட்டுமொத்த தேசமே கேரள மக்களுடன் நிற்க வேண்டும். அங்குள்ள சூழ்நிலையை மத்திய அரசு கூர்மையாக கவனித்து, முடிந்த உதவிகளை கேரளாவுக்கு செய்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத இந்த சீரழிவை சரி செய்ய அனைத்தையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.\nஇந்த சூழ்நிலையில் கேரளாவுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. மாநில பேரிடர் நிவாரணத் தொகையில் மத்திய அரசின் பங்கான 80.25 கோடியில் முதல் பகுதியை கடந்த மாதமே மத்திய அரசு வழங்கிவிட்டது.\nமாநில அரசின் நடவடிக்கைகளில் உதவும் வகையில், கேரளாவுக்கு புறப்படுவதற்கு முன்பே 80.25 கோடி ரூபாயின் 2-ஆவது பகுதிக்கு அனுமதி வழங்கிவிட்டேன்.\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவின் 3 குழு இந்த பருவமழை காலத்திலேயே தயார்படுத்தப்பட்டது. மேலும் 11 தேசிய பேரிடர் மீட்புக் குழு கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது அங்கு 14 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் உள்ளனர். தேவைப்பட்டால் மீட்பு நடவடிக்கைகளுக்கு மேலும் பல குழு கேரளாவுக்கு அனுப்பப்படும்.\nஇந்த பேரழிவால் கேரள மக்களின் வேதனையை உணர்கிறேன். இந்த சேதங்களை மதிப்பிடுவதற்கு சில காலம் ஆகும் என்பதால் உடனடி நிவாரண நிதியாக கூடுதலாக ரூ.100 கோடியை அறிவிக்கிறேன். இந்த மோசமான காலகட்டத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் கேரள அரசோடு அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றிணைந்து கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்\" என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nRajnath SIngh Kerala flood releif fund ராஜ்நாத் ச���ங் கேரளா வெள்ளம் நிவாரண நிதி\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/aug/09/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-2977172.html", "date_download": "2018-10-21T05:58:25Z", "digest": "sha1:GYYZZVAZVG6COOX35RRA2TW67HTCKLZC", "length": 19635, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "டிரையத்லான் போட்டி: அசத்தும் குடும்பம்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nடிரையத்லான் போட்டி: அசத்தும் குடும்பம்\nBy DIN | Published on : 09th August 2018 10:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n\"இந்தியாவின் இரும்பு மனுஷி' சென்னையில் வாழ்ந்து வருகிறார் என்பதைவிட இரும்பு மனுஷியாக இன்றைக்கும் தொடர்கிறார் என்று சொல்வதுதான் பொருத்தம். நீச்சல், சைக்கிள், ஓட்டம். இந்த மூன்றையும் ஒரு கை பார்த்திருக்கும் \"இரும்பு மனுஷி' ஈஸ்வரி ஆண்டியப்பன், டிரையத்லானில் பெண்கள் பிரிவில் போட்டிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் இந்தியப் பெண் ஆவார்.\n\"டிரையத்லான். இந்த விளையாட்டை தமிழில் நெடுமுப்போட்டி என்கிறார்கள். உடல் திறன், ஆற்றல் எவ்வளவு நேரத்திற்கு நீடிக்கும் என்பதை நிர்ணயிக்கும் போட்டிதான் டிரையத்லான். தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுகள் அடங்கியப் பன்முனை விளையாட்டுப் போட்டியாகும். அதாவது, இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் நீச்சல், மிதிவண்டி, ஓட்டம் என்று ஒரு போட்டியிலிருந்து இன்னொரு போட்டிக்கு மாற வேண்டும். இந்த விளையாட்டுகள் நீர், நிலம், காற்றுடன் தொடர்புடையவை. டிரையத்லான் என்ற பெயர் கிரேக்க மொழியிலிருந்து உருவானது'' என்று தொடங்கிய ஈஸ்வரி ஆண்டியப்பன் தொடர்கிறார்:\n\"டிரையத்லான் போட்டிகளில் கடக்க வேண்டிய தொலைவுகள் மாறுபடும். பன்னாட்டு டிரையத்லான் சங்கம் மற்றும் அமெரிக்க டிரையத்லான் அமைப்பு, டிரையத்லான் விதிமுறைகளை வரையறுத்து கட்டுப்படுத்தி வருகின்றன.\nநீச்சலில் இருந்து மிதிவண்டிக்கு மாறவும், மிதிவண்டியிலிருந்து ஓட்டத்திற்கும் மாற வேண்டும். நீச்சல் போட்டி முடிந்ததும், மிதிவண்டி ஓட்டும் போட்டிக்கான உடை தேவையான பாதுகாப்பு சாதனங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டி நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைக் கடக்க வேண்டும். அது முடிந்ததும், தடகள ஓட்டத்திற்கான உடையை அணிந்து கொண்டு ஓட வேண்டும். உடைகள் உபகரணங்கள் மாற்றிக் கொள்ள செலவிடப்படும் நேரமும் போட்டியை முடிக்க எடுத்துக்கொள்ளும் மொத்த நேரத்தில் அடங்கும். இந்த மூன்று போட்டிகளில், விளையாட்டு வீரரின் ஆற்றல், பொது வலிமை, பயிற்சியால் கிடைத்திருக்கும் திறமை ஒருங்கிணைந்து வெளிப்படும். இந்தப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலாவதாக வந்தேன். அப்போது எனக்கு வயது முப்பத்தாறு. இரண்டு குழந்தைகளுக்குத் தாய். வயதும், தாய்மையும் இந்தச் சாதனையை நிகழ்த்துவதற்கு எந்த விதத்திலும் தடையாக இருக்கவில்லை.\nஇப்போட்டி, வெளிநாடுகளில் ரொம்ப பிரசித்தம். இந்தியாவில் நிலவும் காலநிலை வெப்பத்தை அதிகமாக கொண்டிருப்பதால் டிரையத்லான் போட்டிக்கு பாதகமாக அமைந்திருக்கிறது. அதனால், கோவா, பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களில் சிறிய அளவில் டிரையத்லான் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சென்னையில் முழுமையான டிரையத்லான் போட்டிகள் நடக்கின்றன. இந்தப் போட்டியில் 3.9 கி.மீ தூரம் நீந்த வேண்டும். அது முடிந்ததும், தொடர்ந்து, 180 கி.மீ மிதிவண்டியை வேகமாக மிதிக்கணும். சைக்கிள் பயணத்தை நிறைவு செய்ததும், 42.2 கி.மீ ஓடணும். இந்த பந்தயத்தை, பெண்கள் 22 மணி நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். அதுதான் இந்த போட்டியின் விதிமுறை. நான் 20 மணி, 3 நிமிட நேரத்தில் நிறைவு செய்து \"இந்தியாவின் இரும்பு மனுஷி' பட்டத்தை வென்றுள்ளேன்.\nஇப்போது உடல் அளவில் திடமாக இருக்கிறேன் என்றாலும் என்னை டிரையத்லான் பக்கம் தள்ளி விட்டது பொல்லாத ஆஸ்துமாதான். எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராய்சிலை கிராமம். நான், தம்பி ராமநாதன் இரண்டு பேரும்தான் பெற்றோருக்கு பிள்ளைகள். அப்பாவை வதைத்துக் கொண்டிருந்த ஆஸ்துமா எங்களுக்கு சின்ன வயதிலேயே வந்து விட்டது. மூச்சு விட சிரமப்பட்டோம். ஆஸ்துமா பிரச்னையிலிருந���து விடுபட முறையான உடல் பயிற்சிகள் தேவை என்று பலரும் சொன்னார்கள். அதனால் முதலில் நடக்க ஆரம்பித்தோம். பிறகு இறகுப் பந்தாட்டம். இவற்றை தொடர்ந்ததால் ஆஸ்துமாவின் பிடியிலிருந்து தப்ப முடிந்தது.\nபொறியியல் பட்டப் படிப்பு முடித்ததும் வர்த்தக நிர்வாகத்தில் முதுநிலை பட்டம் பெற்றேன். கணினி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பிறகு திருமணம். கணவர் சொக்கலிங்கம் வங்கியில் அதிகாரியாக இருக்கிறார். மகன் கிருஷ்ணா. மகள் சாதனா. திருமணம், குடும்பம், குழந்தைகள், வேலை என்றதும் எல்லாரும் செய்கிற மாதிரி நானும் விளையாட்டை உடல் பயிற்சிகளை மறந்தேன். அதனால் ஒல்லியாக இருந்த நான் எடை போட்டேன். எனது எடை 78 கிலோவைத் தொட்டதும்தான் எனக்கு விழிப்புணர்வு மீண்டும் வந்தது. அந்த சமயத்தில் மகன் கிருஷ்ணாவையும் ஆஸ்துமா தாக்கியது. நான் பட்ட கஷ்டங்கள் அனுபவங்கள் பயமுறுத்தியது.\nகிருஷ்ணாவும் ஆஸ்துமாவால் சிரமமப்படக் கூடாது என்று அப்பா சொன்ன \"கை கண்ட மருந்தான' நடை, ஓட்டம், நீச்சல் என்று வழி காட்டினேன். மகனை ஊக்கப்படுத்த நானும் அவனுடன் நடக்க ஓட நீந்த ஆரம்பித்தேன். வீட்டில் அனைவருமே நடைப் பயிற்சி செய்கிறார்கள். நாட்கள் போகப் போக மகனையும் டிரையத்லான் பக்கம் கொண்டு வந்தேன். இந்த பயிற்சிகள் காரணமாக ஆஸ்துமா அவனை விட்டுப் போய் விட்டது. மகனுடன் நிழலாக நானும் உடல் பயிற்சியில் ஈடுபட்ட காரணத்தால் எனது எடையும் 78 லிருந்து 61 கிலோவாகக் குறைந்தது.\nஅந்த கால கட்டத்தில்தான் டிரையத்லான் பற்றி தெரிந்து கொண்டேன். \"வேளச்சேரி வைப்ரன்ட்' என்ற விளையாட்டுக் குழுவில் சேர்ந்து டிரையத்லான் பயிற்சி பெற ஆரம்பித்தேன். அந்த அமைப்பின் தலைவர் அனில் சர்மாதான் எனக்கும் என் தம்பிக்கும், மகனுக்கும் பயிற்சியாளர்.\nகிருஷ்ணா \"குட்டி டிரையத்லான்' போட்டியில் கலந்து கொள்ளும் அளவுக்கு முன்னேறினான். \"சென்னை ட்ரெக்கிங் கிளப்' ஒலிம்பிக் ட்ரையத்லான் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. நானும் கலந்து கொண்டேன். 1.5 கி.மீ தூரம் நீந்தனும். பிறகு 40 கி.மீ சைக்கிள் ஓட்டணும். அதன்பிறகு 10 கி.மீ ஓடணும். இந்த ரகமும் பெரியவர்களுக்கான \"குட்டி டிரையத்லான்' வகைதான். இருந்தாலும் என்னால் சரிவர ஓட முடியவில்லை. ரொம்பவும் சிரமப்பட்டேன்.\nஎனது குறைபாடுகள் எனக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தன. எனது உடல் திடத்தை மேம்படுத்திக் கொள்ள கடுமையான பயிற்சிகளைத் தொடர்ந்தேன். அந்த உழைப்புதான், முழுமையான டிரையத்லான் போட்டியில் என்னை வெற்றி பெறச் செய்தது. இன்றைக்கும் தொடர்ந்து நானும், தம்பியும், மகனும் டிரையத்லான் பயிற்சி செய்து கொண்டிருக்கிறோம். இப்போது மகளும் எங்களுடன் சேர்ந்திருக்கிறாள்.\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உடல் பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது. நாம் சுறுசுறுப்பாக இருந்தால் குடும்பமே சுறுசுறுப்பாக இயங்கும். வேலை, குடும்ப வேலைகள் இருந்தாலும் உடல் பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குவதால் மனம், உடல் இரண்டையும் வளமையாக, வல்லமையாக வைத்துக் கொள்ள முடிகிறது. நோயையும் தூரத்தில் நிறுத்தி வைக்க முடியும்'' என்கிறார் .\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2016/02/12/first-world-war/", "date_download": "2018-10-21T06:58:05Z", "digest": "sha1:N7QPPKCYF6KX54Z2CPUE33SYBNIMT7MZ", "length": 12440, "nlines": 123, "source_domain": "www.mahiznan.com", "title": "முதல் உலகப்போர் மருதன் – மகிழ்நன்", "raw_content": "\nமுதல் உலக‌ப்போர் (1914‍-1918). 1 கோடியே 70 லட்சம் பேர் மரணம்.2 கோடி பேர் காயம். இந்த உலகையே முதல் உலகப்போருக்கு முன் பின் என பிரிக்கும் அளவுக்கு உலக நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் போர். பீரங்கி, நச்சு வாயுக்கள் போன்ற உத்திகளைப் பயன்படுத்தி கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பறிக்கப்பட்ட முதல் பெரும் போர்.\nஓரிரு நாட்களில் அல்ல‌து மாதங்களில் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் உலக‌ப்போர் தொடங்கியது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. 4 ஆண்டுகள் நீடித்தது. உலகப்போர் 1914 ல் தொடங்கினாலும் அதற்கு முந்தைய 50 ஆண்டுகளாகவே போருக்கான காரணங்கள் உருவாகி வந்து கொண்டிருந்தன‌. உதாரணமாக 1700 களில் இங்கிலாந்து முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றத் தொடங்கி அதில் கணிசமான வ���ற்றியையும் பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக மற்ற ஐரோப்பிய நாடுகளும் 1800 களில் அதனைப் பின்பற்றத் தொடங்கின. ஜெர்மனி இயந்திரமயமாதலை இங்கிலாந்துக்கு பின்னர் பல காலங்கள் கழித்துதான் தொடங்கியது. இருந்தாலும் அது மிக விரைவாக முன்னேறியது. அதனை மற்ற நாடுகள் விரும்பவில்லை. குறிப்பாக இங்கிலாந்து. ஒவ்வொரு நாடும் மற்றோர் நாட்டின் வளர்ச்சியில் பீதியடைந்தது.மற்றோர் நாடு தங்களைவிட வள‌ரும் பொழுது தங்களுடைய நாட்டை அவர்கள் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணம் அருகிலுள்ள நாடுகளுக்கு உருவானது. குறிப்பாக இங்கிலாந்திற்கு. அதுவரை உலகின் ஆதிக்க சக்தியாக இருந்த இங்கிலாந்து அதனை விரும்பவில்லை.\nஇதனால் பதற்றம் அதிகமாகி அதிகமாகி ஒவ்வோர் நாடும் தன்னை மற்றோர் நாடு தாக்குமோ என்ற எண்ணத்திலேயே போருக்கு தயார் செய்து கொண்டிருந்தன. இதற்கிடையில் ஒவ்வோர் நாடும் வேறு சில நாடுகளோடு சில ராணுவ ஒப்பந்தங்கள் செய்து கொண்டது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. ஜெர்மனி ஆஸ்திரியா‍-ஹங்கேரியோடு சில ஒப்பந்தங்களை மேற்கொண்டது. அப்போது ஆஸ்திரியா-ஹங்கேரி ஒரே தேசம். பிரிந்திருக்கவில்லை. மறுபக்கம் இங்கிலாந்து,பிரான்ஸ்,ரஷ்யா ஒப்பந்தம் செய்து கொண்டன. 1914 ல் ஆஸ்திரிய இளவரசர் செர்பிய இளைஞன் ஒருவனால் கொல்லப்பட்டார். அந்தக் கொலை நடந்தது செர்பியாவின் சுயாட்சிக்காக. ஏனெனில் செர்பியாவை அப்போது ஆஸ்திரியா ஆண்டுவந்தது. இக்கொலைக்குப்பின்னர் ஆஸ்திரியா‍‍-ஹங்கேரி செர்பியா மீது போர் தொடுத்தது. செர்பியா ரஷ்யா உதவியை நாட, ஜெர்மனி ஆஸ்திரியாவுக்காக வந்தது. போர் தொடங்கி விட்டது.\nமுதல் உலகப் போரில் இங்கிலாந்து, பிரான்ஸ்,ரஷ்யா போன்ற நேச நாடுகள் வெற்றி பெற்றதாகக் கூறினாலும் அப்போர் பங்கேற்ற அனைத்து நாடுகளுக்கும் பயங்கரமான‌ இழப்பையே கொடுத்தது. அதற்குப் பிந்தைய 10,20 ஆண்டுகளுக்கான நாட்டின் வளம் அந்த போரிலேயே செலவழிக்கப்பட்டு விட்டது. 150 ஆண்டுகால இங்கிலாந்தின் வல்லமை முடிவுக்கு வந்தது. பொருளாதார இழப்புகள் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளை நிலை குலைய வைத்தது. உணவுப்பற்றாக்குறை பெருமளவில் ஏற்பட்டது.\nமுதல் உலக‌ப்போரில் ஆதாயம் அடைந்த ஒரே நாடு அமெரிக்கா. இருபக்க நாடுகளுக்குமே அமெரிக்கா ஆயுத வியாபாரம் செய்தது. போரின் ஆரம்ப காலத்தில் ���ந்த அணியிலும் சேராமல் இருந்தது அமெரிக்கா. அதனால் இருபக்க நாடுகளின் வணிகத்திலும் மிகப்பெரிய இலாபம் அடைந்தது. போரின் கடைசிக் கட்டத்திலேயே கலந்து கொண்டது. சேதமும் பெரிய அளவில் இல்லை. அதனால் போருக்குப் பிந்தைய 10,20 ஆண்டுகளின் ஐரோப்பா முழுவதும் சுணக்கம் கண்டபோது அமெரிக்கா நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறியது. உலக வல்லரசாக மாறியது.\nமுதல் உலகப்போரின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடைபெற்ற நிகழ்வுகளின் மேலோட்டமான தொகுப்பு. மருதனால் எழுதப்பெற்றது. உலகப்போரைப் பற்றி ஏராளமான அடர்த்தியான புத்தகங்கள் ஒவ்வொரு நாட்டின் பார்வையிலும் விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன. இருப்பினும் ஓர் ஆரம்ப நிலைப் புரிதல் மற்றும் ஒட்டுமொத்த உலகப்போரின் வடிவத்தைக் கண்டுகொள்ள தொடக்கமாக இந்நூலை வாசிக்கலாம்.\n← உப்பு வேலி – ராய் மாக்சிம் (தமிழில் சிறில் அலெக்ஸ்)\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_10.html", "date_download": "2018-10-21T06:12:29Z", "digest": "sha1:SLTRLLKLXRJW2FHNLONYBOFF2K7GF6U2", "length": 6878, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கேத்தலோனியா விடுதலைக் கோரிக்கையைக் கைவிடும் நிர்ப்பந்தத்தில் அதன் தலைவர்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகேத்தலோனியா விடுதலைக் கோரிக்கையைக் கைவிடும் நிர்ப்பந்தத்தில் அதன் தலைவர்\nபதிந்தவர்: தம்பியன் 10 October 2017\nஞாயிற்றுக்கிழமை ஸ்பெயினின் கேத்தலோனியா மாநிலத் தலைநகரான பார்சிலோனா நகரில் கேத்தலோனியா விடுதலையை அங்கீகரிக்க வேண்டாம் என்ற கோரிக்கையின் கீழ் பத்தாயிரக் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தியிருந்தனர்.\nஇதைத் தொடர்ந்து கேத்தலோனியா பிரிவினைத் தலைவர் கார்லெஸ் புயிடெமொண்ட் தனது சுதந்திரக் கோரிக்கையைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப் பட்டுள்ளார். கேத்தலோனியா பாராளுமன்றத்தில் ஆக்டோபர் 1 ஆம் திகதி முன்னெடுக்கப் பட்ட சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பை ஸ்பெயின் அரசு தடை செய்திருந்தது. இந்நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை\nமறுபடியும் கேத்தலோனிய விடுதலைக்காக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப் படக் கூடுமோ என ஸ்பெயின் அஞ்சுகின்றது.\nஇந்த வாக்கெடுப்பு நடத்தப் பட்டால் கேத்தலோனிய வாக்களிப்பு சட்டத்தின் படி 6 மாதத்துக்கு ஸ்பெயின் அரசுடனான பிரிவினைப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப் பட்டு பின்னர் முற்றிலும் தனித்த அரசாக மாறத் தேவையான பிராந்தியத் தேர்தல்கள் நடத்தப் படவும் வழி உள்ளது.\nஇந்நிலையில் பிளவு படுதலை விரும்பாத ஸ்பெயின் அரசு தானாகவே சுதந்திரப் பிரகடனத்தை கேத்தலோனியா மேற்கொள்ளாதவாறு இருக்க அரசியல் இராஜதந்திர ரீதியாகச் செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.\n0 Responses to கேத்தலோனியா விடுதலைக் கோரிக்கையைக் கைவிடும் நிர்ப்பந்தத்தில் அதன் தலைவர்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஇந்தியாவா சீனாவா, என்பதல்ல முக்கியம்; தரமான வீடுகளே முக்கியம்: எம்.ஏ.சுமந்திரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கேத்தலோனியா விடுதலைக் கோரிக்கையைக் கைவிடும் நிர்ப்பந்தத்தில் அதன் தலைவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119491.html", "date_download": "2018-10-21T05:27:33Z", "digest": "sha1:AGO7GPVZ5MKGVI653HI3M4KBN7SZHHVD", "length": 6861, "nlines": 58, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "\"கொலைக்காரன்\" ப��த்தின் பர்ஸ்ட் லுக்", "raw_content": "\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\n“கொலைக்காரன்” படத்தின் பர்ஸ்ட் லுக்\nகாளி மற்றும் திமிரு புடிச்சவன் படங்களை தொடர்ந்து கொலைக்காரன் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார் என்பதை சில தினங்களுக்கு முன் நம் தளத்தில் படித்தோம்.\nஇப்போது அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.\nஇதில் முதன்முறையாக அர்ஜூன் உடன் இணைந்து நடிக்கிறார்.\nஇப்படத்தை விஜய் ஆண்டனியின் நண்பர் ஆன்ட்ரூ லுயிஸ் இயக்குகிறார்.\nதியா மூவிஸ் சார்பாக பிரதீப் என்பவர் தயாரிக்க, நாளை முதல் இப்பட சூட்டிங்கை துவங்கவுள்ளனர்.\nதளபதி விஜய் மகனின் வைரலாகும் வீடியோ உள்ளே\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்....\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய...\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்��ிலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?cat=10", "date_download": "2018-10-21T05:34:36Z", "digest": "sha1:XNRDTBUNBEOT4ZER7EEMJ3RGU5MGMPYO", "length": 15578, "nlines": 117, "source_domain": "blog.balabharathi.net", "title": "சினிமாப் பார்வை | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nCategory Archives: சினிமாப் பார்வை\n21. ஆட்டிசம்- சில புரிதல்கள் – ஓர் ஆவணப்படம் (திரைக்கு அப்பால்)\nஆட்டிசம் பற்றி என் அனுபவப் பயணத்தினைக்கொண்டு, ஒரு விழிப்புணர்வு ஆவணப்படம் எடுக்கலாம் என அதற்கான வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, அண்ணன் கார்மல் மூலம் விபரம் அறிந்த திரு. கைலாசம் சார் அழைத்தார். (அப்போது சானலின் ஹெட்-ஆக இருந்தார்) தனியா பண்ணப்போறியா.. ஆமாசார் பேசாம சானலுக்கு பண்ணிடேன். நிறைய பேருக்கு போய்ச்சேரும். நான் மவுனமாக நின்றிருந்தேன். இதன் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், குழந்தை வளர்ப்பு, சினிமாப் பார்வை, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, திரைப் பார்வை, மதியிறுக்கம், மனிதர்கள், மீடியா உலகம், விளம்பரம், வீடியோ\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், திரைக்கு அப்பால், தொலைக்காட்சி, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், புதுயுகம், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், ஹரிதாஸ் திரைப்படம், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| 1 Comment\nஎன்னைப் போல் ஒருவன் (The King’s Speech)\nதிக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. பதிநான்கு தையல் போட்டு விட்டு, இனி பையன் பேசவே மாட்டான் என்று சொல்லி விட்டார்கள் மருத்துவர்கள். எட்டு மாதங்கள் … Continue reading →\nவிவரணைப் படங்களில் உலக அளவில் பேசப்படும் இந்திய இயக்குனர் ஆனந்த் பட்வர்த்தன். பல விருதுகளைப் பெற்றிருக்கும் இவரின் பல படங்கள் அரசு இயந்திரத்திற்கு எதிரானவையாக இருந்திருக்கின்றன. அதேசமயம் சாமானியர்களில் வாழ்க்கை பிரச்சனையை பேசும் படங்களாகவும் அவை இருப்பது இயல்பானது. 2002ல் மும்பையில் நடந்த உலகத்திரைப்பட விழாவில் இவரின் ‘வார் அண்ட் பீஸ்’ படம் திரையிடப்பட்டு, சர்ச்சைகளுக்கு … Continue reading →\nPosted in அனுபவம், அரசியல், சினிமாப் பார்வை, தகவல்கள், மீடியா உலகம், விடுபட்டவை, வீடியோ\t| Tagged அரசியல், ஆனந்த் பட்வர்த்தன், இணையம், சமூகம், சினிமா, விளம்பரம்\t| Leave a comment\nதடைகளைத் தாண்டி.. நாளை திரைக்கு வருகிறார் டாக்டர் அம்பேத்கர் (தமிழில்)\nஒரு மாமாங்கத்திற்கு பிறகு பல தடைகளைத்தாட்டி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது ‘டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்’ திரைப்படம். மிகப் பெரும் போராட்டத்திற்கும், நீதிமன்றத் தீர்ப்பிற்கும் பிறகு திரைப்படத்தை முடக்கி வைத்திருந்தவர்கள் வழி விட்டு, ஒதுங்கவேண்டியதாகிவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னையும், தன் வாழ்வையும் அர்ப்பணித்துக் கொண்ட டாக்டர் பாபா சகேப்பின் வாழ்க்கை வரலாறு தான் … Continue reading →\nPosted in அரசியல், சினிமாப் பார்வை, தகவல்கள், வாழ்த்து, விளம்பரம், வீடியோ\t| Tagged அரசியல், அரசியல்வாதிகள், சினிமா, டாக்டர் அம்பேத்கர், தமுஎகச, பாபா சாகேப், விளம்பரம்\t| Leave a comment\nரசித்துப் பார்க்க ஒரு படம்- ”இன் கோஸ்ட் ஹவுஸ் இன்ன்”\nஇன் கோஸ்ட் ஹவுஸ் இன்ன்(In Ghost House Inn)- மலையாளம் சமீபத்தில் மிகவும் ரசித்து, சிரித்துப் பார்த்த படம் ”இன் கோஸ்ட் ஹவுஸ் இன்ன்”. மலையாளத்தில் வெளிவந்திருக்கும் இப்படம் ஒரு பேய் படம். ஒரு திகில் படத்தை இவ்வளவு நகைச்சுவையாக எடுக்க முடியுமா.. என்று ஆச்சரியப்படும் வகையில் எடுத்திருக்கிறார்கள். முகேஷ், அசோகன், ஜெகதீஷ் மற்றும் சித்திக் … Continue reading →\nPosted in சினிமாப் பார்வை, தகவல்கள்\t| Leave a comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/04/28/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2018-10-21T06:50:32Z", "digest": "sha1:OV22LEE7GI6VCBITFADBD52YBYOCYHCJ", "length": 8371, "nlines": 82, "source_domain": "eniyatamil.com", "title": "ஒரே படத்தில் இணையும் ஜி.வி.பிரகாஷ், அனிருத்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeசெய்திகள்ஒரே படத்தில் இணையும் ஜி.வி.பிரகாஷ், அனிருத்\nஒரே படத்தில் இணையும் ஜி.வி.பிரகாஷ், அனிருத்\nApril 28, 2015 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத். இதில், ஜி.வி.பிரகாஷ் இசை மட்டுமின்றி நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் சுசீந்திரன் தயாரிப்பில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் திரைப்படம் வில் அம்பு.\nஇப்படத்திற்கு நவின் இசையமைத்து வருகிறார். இதில் ஜி.வி மற்றும் அனிருத் ஆகியோர் ஒரு பாடலை பாடவுள்ளனர். சமீபத்தில் தான் அனிருத் தன் பாடலை பாடி கொடுத்துள்ளார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nபிரபல நடிகையின் செக்ஸி வீடியோ விழிப்புணர்வு விளம்பரம்\nஇளைய தளபதி விஜய்யுடன் மோதும் விஷால்\nமேடையில் இயக்குனர் லிங்குசாமியை கலாய்த்த ராதா ரவி\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/495", "date_download": "2018-10-21T06:51:48Z", "digest": "sha1:D6HKWI4ORDK6N2RLNXKNO6PIII57LXJM", "length": 9350, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "வெற்றிக்கு கைகொடுப்பேன்: சவுரப் திவாரி |", "raw_content": "\nவெற்றிக்கு கைகொடுப்பேன்: சவுரப் திவாரி\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுப்பேன்,” என ஜார்க்கண்ட் மாநில ரஞ்சி அணி கேப்டன் சவுரப் திவாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில், ஆசிய கோப்பை online pharmacy without prescription கிரிக்கெட் தொடர் வரும் 15ம் தேதி துவங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நான்கு அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.\nஇதில் 3வது ஐ.பி.எல்., தொடரில் அசத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் சவுரப் திவாரி, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து, இந்திய அணியில் இடம் பிடித்த 2வது வீரர் என்ற பெருமை பெற்றார். முதல் வீரராக கேப்டன் தோனி தேர்வு செய்யப்பட்டார். இதனை கவுரவிக்கும் விதமாக ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கம் (ஜே.எஸ்.சி.ஏ.,), பாராட்டு விழா நடத்தியது.\nஇதில் பங்கேற்ற சவுரப் திவாரி கூறுகையில்,””ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் எனது நீண்ட நாள் கனவு நனவானது. இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியின் வெற்றிக்கு கைகொடுக்க போராடுவேன். இதன்மூலம் என்னை தேர்வு செய்த அணி தேர்வாளர்களுக்கு நம்பிக்கை அளிப்பேன்,” என்றார்.\nசச்சின் 51வது சதம் * டெஸ்ட் அரங்கில் மீண்டும் அசத்தல்\nயூசுப் பதான் அதிரடி: இந்தியா வெற்றி: வீழ்ந்தது ஜிம்பாப்வே\nஆசிய கோப்பை இன்று ஆரம்பம் – முதல் சவாலில் இலங்கை-பாக்.,\nகாம்பிர் சதம்: இந்தியா மீண்டும் வெற்றி *கோஹ்லி, ஸ்ரீசாந்த் அபாரம்\nசவுதியில் ஒட்டகம் மேய்த்த வாலிபர் : எஸ்.பி., முயற்சியால் மீட்பு\nசச்சின் பேட்டில் அசத்தப் போகும் பாக்., வீரர்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=14147", "date_download": "2018-10-21T05:53:12Z", "digest": "sha1:ZQMSLIF5SWCTWGYFFGAWTGWLDDMIXW4E", "length": 18173, "nlines": 196, "source_domain": "panipulam.net", "title": "Hamm ஸ்ரீ கமாட்சி அம்மன் கோவில்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஅமைதிப்படையில் பங்கேற்றுள்ள இராணுவ தளபதியை நாட்டிற்கு திருப்பியழைக்க ஐ.நா. வலியுறுத்து\n, பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் பஞ்சாப் ரெயில் விபத்து – 61பலி\nதெரு விளக்குகளுக்கு பதிலாக சீன 2022-க்குள் செயற்கை நிலவை செயல்படுத்த திட்டம்\nகாணிகளை படையினர் விடுவிக்க பணம் ஒதுக்க நான் ரெடி\nவவுனியாவில் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டிருந்தால்அதற்கான விளைவு கடுமையாக இருக்கும்:டிரம்ப்\nகோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« டென்மார்க் கோழி இறைச்சியிலும் ஈ கோலி பக்டீரியா காணப்பட்டுள்ளதாக இன்று எச்சரிக்கை\nநேட்டோ படைகள் அதிபர் கடாபியின் வீட்டிற்கு அருகே தாக்குதல் நடத்தின: »\nHamm ஸ்ரீ கமாட்சி அம்மன் கோவில்\nகாஞ்சியிலே ஒரு காமாட்சி ஜேர்மனி ஹம் நகரிலும் ஓர் காமாட்சி\nஜேர்மனியில் ஹம் (hamm) நகரிலே தேவியின் திருவருளாலும் ‘பக்குவத்திருமணி” சிவஸ்ரீ இரேவணசித்த பாஸ்கரக்குருக்களின் பெருமுயர்ச்சியாலும், பக்தர்களின் ஒத்துழைப்பாலும் 1989ம் ஆண்டு அன்னை ஸ்ரீ காமாட்சி அம்பாளுக்கு மிகச் சிறிதாக ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. தற்போது ஆலய ஆதீனகர்த்தா கமாட்சி அம்பாளுக்கு சொந்தமாக 4500 சதுர மீட்டர் நிலத்தை வாங்கி அதில் தேவிக்கு 27ஒ27 மீட்டரில் மிகப் பெரிய செலவில் எங்கள் தாய்நாட்டு ஆலயங்கள் போல நிறுவியுள்ளார். இதன் முன் வாயில் இராய கோபுரம் 17 மீட்டர் உயரமும், அம்பிகையினுடைய விமானம் 11 மீட்டர் உயரமும் உள்ளதாக அமைக்கப் பெற்று ஆலயம் அழகாகத் தோற்றமளிக்கிறது.\nஆலயத்தில் மேலும் விநாயகர், சிவலிங்கம், முருகப்பெருமான், ஸ்ரீ மகாவிஷ்ணு, சோம ஸ்கந்தர், ஐயப்பன், நவக்கிரகங்கள், பைரவர், சண்டிகேஸ்வரர், போன்ற தெய்வங்களுக்கும் தனித்தனி யாகச் சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ் ஆலயத்தில் நம் தாய் நாட்டிலுள்ள ஆலயங்களில் நடைபெறும் விசேடபூஜைகள் அனைத்தும் இங்கும் நடைபெறுகின்றன. மஹோற்சவம் நடைபெறும் நாட்களில் மக்கள் வெள்ளம் அலை பாயும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள் நாட்டிலும் பல வெளிநாடுகளிலிருந்தும் காமாட்சி அம்பிகையின் அருளைப்பெறக் கூடுகிறாhகள். Nஐர்மனியில் முதல் முதலாக இவ்வாலயத்தில் தான் அருள் வேண்டிக் காத்திருக்கும் பக்தர்களுக்காக கமாட்சி அம்பாள் தெரு வீதியுலா வந்ததும், தேர் வீதியுலாவந்ததும், சொந்தத்தில் நிலம் வாங்கி ஆலயம் அமைத்ததும் ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தையே சாரும். தினமும் மூன்று காலப் பூiஐகளும் ஆலயம் வரும் அடியவர்க்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.\nNஐர்மன் நாட்டில் பல நகரங்களிலிருந்தும் பல வெளி நாடுகளிலிருந்தும் தங்கள் திருமணவிழாக்களை வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளும் ஹம் காமாட்சி அம்பாள் கலியாண மண்டபத்திலேதான் நடாத்த விரும்புவதாக வேண்டுதலுடன் வந்து வசதியாக அமைக்கப்பெற்ற கலியாணமண்டபத்தில் திருமண விழாக்களை நடாத்துகிறார்கள். அதற்கு மெருகூட்ட தாயகத்திலிருந்து தருவித்த அழகான மணவறையுடன் போஷனவசதியும் இங்கு செய்துதருகிறார்கள்.\nஆலயம் ஹம் (ர்யஅஅ) புகையிரத நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் அழகிய சிறு நதியுடன் இயற்கை வளங்கள் யாவும் பெற்ற ருநவெசழி என்னும் கிராமத்திலுள்ளது. ஹம் புகையிரத நி லையத்திலிருந்து ஆலயம் வரை அரசாங்க பேரூந்து சேவைகள் உண்டு. தம் சொந்த வாகனங்களில் வருபவர்கள் இலக்கம் 2 நெடும்சாலையில் டீநைடநகநடன 19 வது இலக்க வெளியேறும் பாதையில் 3 கி.மீ தூரத்தில் ருநவெசழி கிராமத்தில் உள்ளது அருள்மிகு காமாட்சி அம்பாள் ஆலயம்.\nபணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா 2010\nபணிப்புலம் அம்மன் கோவில் வேட்டைத்திருவிழா\nபணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்,தீர்த்தம் 2010 DVD\nசில்லாலை ஸ்ரீ ஞானவயிரவர் ஆலயம்\nடென்மார்க் கேர்ணிங் ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமான் மகோற்சவம்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=6484", "date_download": "2018-10-21T07:10:30Z", "digest": "sha1:PPXKECPQJA2IILJARP5EDQ65PZC36XIM", "length": 11527, "nlines": 73, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகுக்கூ திரை விமர்சனம்… - Tamils Now", "raw_content": "\n‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம் - ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா - கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்\nதமிழ் (தினேஷ்), சுதந்திரக்கொடி (மாளவிகா) இருவரும் பார்வையற்றவர்கள். இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் ஒரு தருணத்தில் சுதந்திரக்கொடியின் மேல் தமிழுக்கு காதல் மலர்கிறது. சின்ன சின்ன மோதல்களுக்குப் பிறகு சுதந்திரக் கொடிக்கும் தமிழ் மேல் அளவு கடந்த அன்பு தோன்ற, ஸ்பரிசங்களாலும், வாசனைகளாலும், ஓசைகளாலும் அவர்க���ின் காதல் வேரூன்றத் தொடங்குகிறது. ஆனால், சுதந்திரக்கொடியின் அண்ணன் பணத்திற்கு ஆசைப்பட்டு வேறொருவனை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறான். முடிவில் தமிழ் – சுதந்திரக் கொடியின் தெய்வீகக் காதல் ஜெயித்ததா\nநல்ல படங்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்ட தற்போதைய பிசினஸ் சினிமா உலகத்தில், வியாபாரத்தைப் பற்றி பெரிதாக கவலைப்படாமல் இப்படி ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என முடிவு செய்த தயாரிப்பு நிறுவனத்திற்கு முதலில் பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும். அதேபோல் முதல் படம் என்பது ஒரு இயக்குனருக்கு அவரின் சினிமா வாழ்க்கைக்கான அஸ்திவாரம். ஜெயிக்கும் குதிரையின் மேல்தான் இங்கே பந்தயம் கட்டுவார்கள். ஆனால், எழுத்தாளராக எப்படி சிறந்த படைப்புகளை ராஜு முருகன் வழங்கினாரோ அதைப்போலவே தன் முதல் படத்தையும் தரமானதாக தர முயன்றிருக்கிறார். நல்ல இயக்குனர்கள் வரிசையில் உங்களுக்கும் ஒரு இடம் ரெடி ராஜு முருகன்… வாழ்த்துக்கள்.தமிழ்சினிமாவில் ஏற்கெனவே பார்வையற்றோரைப் பற்றி நிறைய படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அந்தப் படங்களிலெல்லாம் மைய கதாபாத்திரம் மட்டுமே பார்வையற்றதாக படைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த ‘குக்கூ’ முழுக்க முழுக்க பார்வையற்றவர்களின் ஒரு தனி உலகத்தையே படம் முழுவதும் காட்டியிருக்கிறது. முதல் பாதியில் காமெடி, காதல், பாசம் என மெதுவாக பயணிக்க வைத்து, இடைவேளையில் நெஞ்சை கனக்க வைத்திருக்கிறார் இயக்குனர். கொஞ்சம் நீளமோ என்ற உணர்வைத் தந்தாலும், போரடிக்காத இரண்டாம் பாதியும், நெகிழ வைக்கும் க்ளைமேக்ஸுமாக ஒரு நிறைவான படத்தைப் பார்த்த திருப்தியைப் கொடுத்திருக்கிறது ‘குக்கூ’.\nஇப்படத்தின் மிகப்பெரிய பலமே ஒவ்வொரு கதாபாத்திரங்களும் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருப்பதுதான். தினேஷ், மாளவிகா இருவருமே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், தனது இயல்பான நடிப்பால் மாளவிகா ஒரு படி மேலே நிற்கிறார். சில இடங்களில் கொஞ்சம் ‘ஓவர் ஆக்டிங்’கோ என்ற உணர்வு ஏற்படாதவாறு பார்த்திருந்தால் தினேஷும் அடடே அற்புதமப்பா.ஆனால், இவர்கள் இருவரையும் தூக்கிச் சாப்பிடும் ஒரு கதாபாத்திரம் என்றால், அது தினேஷின் நண்பராக வரும் இளங்கோ என்ற கேரக்டரில் நடித்தவர்தான். முதல் பாதி முழுக்�� நம்மை சிரிக்க வைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது இவர்தான் தினேஷின் இன்னொரு நண்பராக வரும் ‘ஆடுகளம்’ முருகதாஸ் தனக்குக் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இவர்கள் இல்லாமல் எம்.ஜி.ஆர், சந்திரபாபு, விஜய், அஜித் போன்றவர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அந்த சர்ப்ரைஸ் திரையில்.\nகுக்கூ குக்கூ திரை விமர்சனம் குக்கூ திரைப்பட விமர்சனம் குக்கூ விமர்சனம் சினிமா தினேஷ் மாளவிகா ராஜு முருகன் விமர்சனம் 2014-03-21\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாலம் வரும்போது, சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் மாற்றம் வரும் – ரஜினிகாந்த் பேச்சு\nஎனக்கு நெருக்கமாக இருந்த சிலர் தூரமாக சென்றுள்ளனர்: தினேஷ்\nசினிமா கேளிக்கை வரி, இன்று நல்ல முடிவு வரும் – விஷால்\nசினிமாவுக்கு ஜி.எஸ்.டி வரிவிலக்கு: ரஜினி, கமல் பேச வேண்டும் பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்\nதொடர்ந்து மோடி பற்றி விமர்சனம் செய்வேன் – நடிகர் பிரகாஷ்ராஜ்\nமத்திய அரசால் ஏற்பட்ட தமிழகத்தின் பிரச்சினைகளை மாநில அரசு தீர்க்க வேண்டும்: வேல்முருகன்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T05:57:00Z", "digest": "sha1:EQJL5XVYFRMJPCYA7ILMH5LK32BDJP3X", "length": 3973, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மங்களம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மங்களம் யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு நிகழ்ச்சியின் முடிவைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிர���லம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/06165909/1010963/Idol-Smuggling-Case--Search-Continues-for-Day-2-at.vpf", "date_download": "2018-10-21T06:16:01Z", "digest": "sha1:O5A5HXNOC6FVYAAFIDCOMBLG2DD3RI6W", "length": 9377, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "கிரண் ராவ் வீட்டில் 2-வது நாளாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகிரண் ராவ் வீட்டில் 2-வது நாளாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை\nசென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் நண்பர் இல்லத்தில் 2-வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\n* ரன்வீர்ஷாவின் சைதாப்பேட்டை, மேல்மருவத்தூர் அடுத்த மோகல்வாடியில் உள்ள பண்ணை வீடு ஆகிய இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 230 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரன்வீர்ஷாவின் தொழில்முறை நண்பர் கிரண்ராவ் இல்லத்தில் 2-வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.\n* வீட்டை சுற்றி மண்ணில் புதைக்கப்பட்டிருந்த சிலைகள் புல்டோசர் உள்ளிட்ட இயந்திரங்கள் முலம் தோண்டியெடுக்கப்பட்டன. இதுவரை 5 கற்சிலைகள் மீட்கப்பட்டன.\n7-வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம் : ரூ 700 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம்\nலாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.\nமர்மநோய் தாக்கி மாடுகள் உயிரிழப்பு\nஎஸ்.கல்லம்பட்டியில் கால்நடைகளை மர்மநோய் தாக்கி 22 மாடுகள் பலியானதால் விவசாயிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.\nசிபிஐ அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை வழக்கு : சிறப்பு போலீஸ் படை அதிகாரி பணி நீக்கம் செல்லும்\nசிபிஐ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹவில்தாரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிறப்பித்த உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\n\"விளையாட்டுத்துறை கண் போன்றது என பேசிய முதலமைச்சர் அரசுப் பள்ளிகளின் அவலநிலையை ���றிவாரா\" - உடற்கல்வி ஆசிரியர்கள்\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n\"சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் காலம் வரும்\" - நடிகர் சிவகுமார்\nசபரிமலையில் இன்று பெண்களை அனுமதிக்காவிட்டாலும், 5 ஆண்டுகளில், அனுமதிக்கும் காலம் வரும் என்று நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.\nதஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2-வது நாளாக ஆய்வு\nதஞ்சை பெரிய கோவிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் தொல்லியல் துறையினர் இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.\n\"சபரிமலையில் உரிய நியமங்களை நியமித்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம்\" - திருவாடுதுறை ஆதினம்\nசபரிமலையில், உரிய நியமங்களை வகுத்து, தனி வழிபாட்டு தலம் அமைத்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?cat=11", "date_download": "2018-10-21T06:32:46Z", "digest": "sha1:FS55A6MY5H4ZLCQEITH4RIN4JOXHDDQE", "length": 15917, "nlines": 117, "source_domain": "blog.balabharathi.net", "title": "வாசிப்பனுபவம், புத்தகங்கள் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nCategory Archives: வாசிப்பனுபவம், புத்தகங்கள்\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nமு. கலைவாணன் இப்பெயரை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழகத்தின் இன்றும் பொம்மலாட்டக் கலையைத் தாங்கிபிடித்து நிற்கும் கலைஞர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவம் சுற்றி வருகிறார். பொம்மலாட்டத்தின் வழி, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்துவரும் இவர், குழந்தைகளுக்காகவும் எழுதிவருகிறார். அப்படி, இவர் எழுதிய சின்னஞ்சிறுக் கதைகள் அடங்கிய 8 நூற்களைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். 32 பக்க அளவுடைய … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged குழந்தை, சிறுவர் கதை, வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nபுதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்\n அல்லது பயணம் பிடிக்காத குழந்தைகள் இருக்கமுடியுமா நானறிந்த வரை குதுகுலமாக குழந்தைகள் பயணங்களுக்குத் தயாராகிவிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால்.. ஊட்டிக்குப் போய் மலர்கண்காட்சி பார்ப்பதும், ஆக்ரா போய் தாஜ்மகால் பார்ப்பதும் வயதுவந்தவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு புது இடத்திற்குப் போகிறோம் என்பதே மகிழ்வளிக்கக்கூடியதுதான். தமிழைச் சிரமமின்றி வாசிக்கத்தெரிந்த 10 வயதுக் குழந்தை … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், மதிப்புரைகள், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged சிறார் நாவல், சிறுவர் இலக்கியம், சிறுவர் நூல், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nமீனவர்களின் துயரத்தை படம்பிடிக்கும் – வலை\nமீன் பிடிக்க கடலுக்குப் போன பிள்ளை திரும்புவான் எனப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் தாய். பிறக்கும் பிள்ளைக்கு அப்பாவைப் புகைப்படத்தில் மட்டுமே இனி காட்டமுடியும் என்று உள்ளுக்குள் உடைந்து அழுதுகொண்டிருக்கும் பிள்ளைத்தாச்சி. குடும்ப பாரத்தை சுமக்கப் பள்ளி இறுதியைக்கூடத் தொடாமல் வேலைக்குப்போன பிள்ளைகள் -இப்படி நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களை பாம்பன் தீவுக்குள் பார்க்க முடியும். இன்னும் … Continue reading →\nPosted in நூல் விமர்சனம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged கடல், குறுநாவல், நாவல், புத்தக வாசிப்பு, மீனவர் பிரச்சனை, மீனவர்கள், ராமேஸ்வரம், வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nகிச்சா பச்சா என்று இரண்டு காகங்கள், தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம்.. என்ற கேள்விக்கு விடை தேடி பயணப்படுகின்றன. இதுதான் விழியனின் கிச்சா பச்சா நூலின் ஒன் லைனர். மொத்தம் 9 அத்தியாயங்கள் கொண்ட கதை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு விலங்குகளைச் சந்தித்து, தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடை தேட முயல்கின்றன. … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged குழந்தை, சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nமதுரைக்கு வந்த வேற்றுக்கிரக வாசிகள்\nஐந்தாம் வகுப்பில் படிக்கும் அருண் என்ற சிறுவனும், அவனது நண்பர்களும் ஒரு வேற்றுக்கிரக்க வாசியைச் சந்திக்கிறார்கள். அதனுடன் விண்கலத்தில் பயணமாகி, அதன் உலகிற்குச் செல்கின்றனர். அங்கே என்னென்ன பார்த்தார்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதைக் குழந்தைகளுக்கான மொழியில் எளிமையாக எழுதியுள்ளார் நூலாசிரியர் க.சரவணன். மதுரையில் ஒதுக்குப்புறமாகக் குடிசையில் வாழும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் அருண். அவனுடைய நண்பர்களோ வேறு … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/2016_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_/", "date_download": "2018-10-21T06:04:08Z", "digest": "sha1:ITMHKCRYT3U3XS7NR2SC7CXGCDDL247L", "length": 6903, "nlines": 50, "source_domain": "eniyatamil.com", "title": "2016_கோடைக்கால_... Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\n2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக 45 வீரர்கள் தேர்வு\nபுதுடெல்லி:-2016ம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்க வேட்டைக்கு தயாராகும் வகையில் பதக்க வாய்ப்பு உள்ள வீரர்களை […]\nஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஓய்வு – மேரி கோம் அறிவிப்பு\nபுது டெல்லி:-ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், அடுத்த ஆண்டு […]\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-21T06:52:02Z", "digest": "sha1:6BLQPINLF4DNO7DF43TXTAI3TQVPXCR2", "length": 38626, "nlines": 262, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள்!! : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர்!! (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -15)", "raw_content": "\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபுலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள்.\nஅந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு செய்துகொள்ள சிலநாட்கலாவது யுத்தத்தை நிறுத்தவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுவார்கள் அந்த அவகாசத்தை பயன்படுத்தி ஒரு ஊடறுப்பினை செய்து காடுகளுக்குள் சென்று விடலாம் என்பது புலிகளின் திட்டமாக இருந்தது.\nஜனவரி 25, 2009 அன்று சுமார் 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட நிரம்பி வழிந்த கல்மடுக் குளத்தின் அணைகளை இராணுவம் முன்னேறி வரும் விசுவமடுப்பக்கமாக புலிகள் தகர்க்கிறார்கள்.\nஒரு மினி சுனாமியைப்போல பாய்ந்த சென்ற வெள்ளத்தில் ஏற்கனவே தயார் நிலையிலிருந்த சிறிய கடற்புலிப் படகுகளின் புலிகளும் தாக்குதலை நடத்த சுமார் இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர்.\nஇது போன்றதொரு விபரீதத்தை இலங்கை இராணுவம் எதிர்பார்காததால் புலிகள் எதிர்பார்த்தது போலவே நிலை குலைந்து போனார்கள் என்பது உண்மை.\nபாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய கைகளை பிசைந்தபடி கருணாவைப் பார்த்தார்.\nஎதிர்பார்க்காத தாக்குதல்தான் ஆனாலும் புலிகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிடக்கூடாது அப்படி நிறுத்தினால் அவர்கள் நோக்கம் நிறைவேறி விடும் வேறு படை வளங்களை பாவித்து தாக்குதல் தொடர்ந்தும் நடக்கட்டும் என்றன்.\nஇறந்த பெருமளவான படையினரை தாண்டிய படியே வான்படையின் உதவியோடு புதுக்குடியிருப்பை நோக்கி இராணுவத்தினர் தாக்குதலை தொடர்ந்தார்கள்.இதனை புலிகள் எதிர்பார்க்கவில்லை.\nகளநிலைமைகள் இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போது யுத்தத்தை நிறுத்துமாறு வெளிநாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கத் தொடங்கியிருந்தது.\nஆரம்பத்தில் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் ஏற்பாட்டில் ஐய்ரோப்பவில் இயங்கும் அவர்களது கோவில்களில் சிலர் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்கள்.\nநாங்களும் போராட்டம் நடத்துகிறோம் என்று அவற்றை படம் பிடித்து வன்னிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.\nஆனால் வன்னியில் மக்களின் இழப்பு அதிகரிக்க அதிகரிக்க மக்கள் தாங்களாகவே வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள்.\nமக்களின் உணர்வுகளை தூண்டி அவர்களை போராட வைப்பதற்காக கொல்லப்படும் மக்களின் வீடியோக்களும் படங்களும் பல கோணங்களில் எடுத்து வன்னியிலிருந்து அனுபிக்கொண்டிருந்தர்கள்.\nஅதே நேரம் இதுதான் இறுதி யுத்தம் அனைவரும் உதவுங்கள் என்று பெருமளவான நிதி சேகரிப்பையும் அனைத்துலகச் செயலகத்தினர் செய்துகொண்டிருந்தனர்.\nபுலிகளைப் பலப்படுத்தி எப்படியாவது எம் மக்களை அழிவிலிருந்து காப்பாற்றி விடலாமென அங்கலாய்ப்போடு இலட்சக் கணக்கில் வங்கிகளில் கடன் எடுத்துக் கொடுத்தவர்களும் உண்டு .\nஇறுதி யுத்தத்துக்கு என சேகரித்த பல மில்லியன் யுரோக்களில் ஒரு சதம் கூட வன்னிக்கு அனுப்பப் படாமல் வெளிநாடுகளில் நிதி சேகரித்தவர்கலாலேயே அனைத்தும் அமுக்கப்பட்டது என்பது வேறு கதை.\nஅதே நேரம் வெளி நாடுகளில் நடந்த போராட்டங்களில் கூட பல சிறுபிள்ளைத்தனமான மக்களை முட்டாள்களாக்கும் வேலைகளும் நடக்கத்தான் செய்தது.\nசுவிஸ் நாட்டில் புலிகளின் பரப்புரைப் பொறுப்பாளரான அம்பலவாணர் என்பவர் வன்னியில் உடனடியாக யுத்த நிறுத்தம் கொண்டுவர வேண்டும் எனவே சாகும்வரை உண்ணாவிரதம் என அறிவித்து போராட்டத்தில் குதித்தார் .\nதமிழ் ஊடகங்களில் எல்லாம் செய்திகள் வெளியானது.\nஇரண்டு நாளுக்கு மேல் அவரால் தாக்குப்பிடிக்க முடியாமல் போகவே அவரது ம���ைவியே காவல்துறைக்கு போனடித்து கணவன் சாப்பிடாமல் தற்கொலை முயற்சியில் இறங்கியிருக்கிறார் அவரை காப்பாற்றுங்கள் என்று சொல்லவும் அங்கு விரைந்த பொலிசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டுபோய் வைத்தியசாலையில் போட்டுவிட்டு போய் விட்டார்கள்.\nஅதேபோல லண்டனில் பரமேஸ்வரன் என்பவரும் சாகும்வரை உண்ணாவிரதம் என்று தொடங்கினார்.\nஇவர் கொஞ்சம் அதிகநாட்கள் உண்ணாவிரதம் இருந்தாலும் யுத்தத்தை நிறுத்த பிரித்தானிய அரசு சார்பில் வழங்கப்பட்ட சில உறுதி மொழிகளையடுத்து உண்ணாவிரதம் கை விடப்படுகிறது என அறிவித்தார்.\nஆனால் யுத்தமும் நிறுத்தப்படவில்லை புலிகள் அழிக்கப்பட்டு இத்தனை வருடங்கள் கழிந்தும் பிரித்தானிய அரசு சார்பில் வழங்கப்பட்ட உறுதிமொழி என்ன என்றும் அவர் வாய் திறந்து சொல்லவும் இல்லை சொல்லப் போவதுமில்லை .\nபிரான்ஸ் ஜேர்மனி கனடா என சாகும்வரை எல்லா நாடுகளிலும் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவர்களின் நிலைமைகளும் இதே நிலைமைதான் அரசு தந்த உறுதிமொழிகளை அடுத்து தங்கள் உண்ணாவிதங்களை முடிதுக்கொண்டார்கள்.\nஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை உண்ணாவிரதம் என்பது சிலநாட்களாக இருந்தால் அது உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சி அதுவே தொடர்ந்தால் தற்கொலைக்கான முயற்சி.\nஉண்ணாவிரதத்தை ஒரு போராட்ட வடிவமாக அவர்கள் பார்த்ததில்லை. அதனால்தான் மேற்குல நாடுகளில் போராட்டங்களை நடத்துபவர்கள் யாரும் உண்ணாவிரதம் இருப்பதில்லை.\nஎனக்குத் தெரிந்து உலகத்திலேயே ஒரு பொது இலட்சியத்துக்காக அதன் இலக்கை குறிவைத்து ஒரு சாகும்வரை உண்ணா விரதமிருந்து இலட்சியதுக்ககவே உயிரை விட்டவர்கள் இரண்டு பேர்தான் .\nஅந்த இருவருமே ஈழத்தில் இந்தியப்படை காலத்தில் தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உண்ணா விரதமிருந்து உயிரை விட்டவர்கள்.\nஅதில் ஒருவன் திலீபன். அடுத்தது அன்னை பூபதி .\nஇதில் அன்னை பூபதி கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்பதாலேயோ என்னமோ கொஞ்சம் கொஞ்சமாக அவரது பெயர் மறக்கடிக்கப்பட்டு தீலீபன் மடுமே நினைவுகளில் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறான் என்பதையும் குறிப்பிட்டேயாகவேண்டும் .\nவெளிநாடுகளில் இப்படியான போராட்டங்கள் தொடங்கும்போதே தமிழகத்திலும் போராட்டங்கள் தொடங்கியிருந்தது முத்துக்குமாரின் மரணமும் அவன் எழுதிவைத்துவிட்��ுப் போன கடிதமும் தமிழ்நாட்டு மக்களிடம் குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் பெரியதொரு எழுச்சியை உண்டுபண்ணியிருந்தது.\nஇந்த மக்கள் எழுச்சியை தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே தாங்கள் அறுவடை செய்துவிடவேண்டும் என்கிற நோக்கில் போட்டி போட்டுக்கொண்டு அதனை சிதைத்து அழிதுவிட்டிருந்தனர்.\nஅதில் எந்த கட்சிகளுமே சளைத்தவர்கள் அல்ல என்று நிருபித்திருந்தார்கள்.\nமுத்துக்குமார் மட்டுமல்லாது ஈழத்தமிழருக்காக யுத்தத்தை நிறுத்தச்சொல்லி தமிழ்நாட்டில் சுமார் பதின்முன்று பேர் தீக்குளித்து இறந்து போனார்கள்.\nஅவர்களது விலைமதிப்பற்ற உயிர்கள் உணர்வுகள் அனைத்துமே ஒரு காசுக்கு பிரயோசனமில்லாத தியாகங்களாகி விட்டது என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.\nஈழத் தமிழர்களுக்காக இத்தனை தமிழகத் தமிழர்கள் உணர்ச்சி வசப்பட்டு தீக்குளித்துள்ளர்களே ஒரு ஈழத் தமிழனுக்கும் சொந்த இனத்துக்காக உணர்வே வரவில்லையா என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தபோது 2009 ம் ஆண்டு மாசி மாதம் 12 ம் திகதி வியாழக் கிழைமை இரவு சுவிஸ் நாட்டில் ஜெனீவா ஜ.நா சபைக்கு முன்பாக இலண்டனில் இருந்து வந்து முருகதாசன் என்கிறவர் தீக்குளித்து இறந்து போகிறார்.\nமுருகதாசனின் மரணமும் புலம்பெயர் தமிழர்களிடம் ஒரு உணர்வு ரீதியான எழுச்சியை கொடுத்திருந்தது என்பது உண்மை.\nஅதே நேரம் முருகதாசனின் மரணத்தின் பின்னால் பல சந்தேகங்களும் இருக்கவே செய்கின்றது.\nஅவை என்வெனில், முருகதாசன் இலண்டனில் இருந்து ஜெனிவா நோக்கி ஒரு பச்சைக் நிற காரில் நண்பர்களோடு புறப்பட்ட வீடியோ ஒளிப்பதிவென்றை பிரித்தானிய காவல்த்துறையினர் கைப்பற்றி விசாரணைகளும் நடாத்தியிருந்தார்கள்.\nஅடுத்ததாக ஈழத் தமிழர்களின் படுகொலைகளையும் அவர்களது நிலைமையையும் சர்வதேசத்திற்கும் ஜ.நா சபைக்கும் எடுத்துச் சொல்லி அதனை தடுத்து நிறுத்தக்கோரி தீக்குளித்தவன் எதற்காக ஜ.நா சபை சுற்றாடலில் யாருமேயற்ற இரவு நேரம் தீக் குளித்தான்\nமுருகதாசன் தீக்குளித்து இறந்து போய் நீண்ட நேரத்தின் பின்னராகவே தீயணைக்கும்படையினர் அந்த இடத்திற்கு வந்துள்ளனர் .\nஎனவே முருகதாசனுடன் சென்றவர்கள் அதுவரை என்ன செய்தார்கள் அவர்கள் யார்\nஈழத்தமிழர் விடயத்தில் சர்வதேசம் தலையிட வேண்டும் என முருகதாசனால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் ஏழுபக்க அறிக்கை என்று இணையத் தளங்களில் மட்டுமே செய்தியாக வெளியாகியிருந்தது.\nஅதன் மூலம் எங்கும் இல்லை.\nகுடும்பத்தின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த முருகதாசன் தனது இறுதிக் கணம் வரை தனது பெற்றோருடன் தொடர்பு கொள்வேயில்லை.\nஅவன் இறந்துபோன செய்தியை மறுநாள் மாலையளவில் செய்திகளை பார்த்தே அவர்கள் அறிந்து கொண்டிருந்தார்கள்.\nஅதுவரை அவர்களிற்கு தங்கள் பிள்ளை எங்கே இருக்கிறான் என்றே தெரிந்திருக்கவில்லை.\nமுருகதாசன்இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் சந்தேககங்களும் முருகதாசனின் மரணத்திற்கு பின்னால் இருந்தாலும். அதனை ஆராய்வது இந்தக்கட்டுரை யின் நோக்கமல்ல என்பதால் கடந்து செல்கிறேன் .\nஉலகமெங்கும் நடக்கும் ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் அனைத்தையும் அந்தந்த அரசுகளும் ஐ.நா சபையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஅதே நேரம் கிளிநொச்சியை புலிகள் கைவிட்ட பின்னர் ஆயுதங்களை கைவிடத் தயார் என அறிவித்தால் மீண்டும் பேச்சுவார்தைகள் தொடங்குவதைப் பற்றி பரிசீலிக்கிறோம் என ஒரு செய்தியையும் ஐ.நா சபை நோர்வே ஊடாக புலிகளுக்கு அனுப்பியிருந்தார்கள்.\nஅதனையும் நிராகரித்த புலிகள் யுத்தத்தை நிறுத்துங்கள் ஆயுதங்களை கடைசிவரை கைவிட முடியாது என அறிவித்து விட்டிருந்தார்கள்.\nசரி இனி உங்கள் விருப்பம் இனி ஆயுதங்களை கைவிட சொல்லி உங்களுக்கு தொந்தரவு கொடுக்கமாட்டோம் நீங்கள் விரும்பினால் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லியதோடு ஐ.நா சபையும் புலிகளுடனான தொடர்புகளை நிறுத்தி விட்டது .\nபுலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று கவனித்தவர்கள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சேவிடம் உங்களுக்கு இராணுவ ஆலோசனைகள் தேவைப்பட்டால் தாராளமா கேளுங்கள் வழங்க தயாராக இருக்கிறோம் என்றவர்களிடம் “புலிகளின் இதயம்தான் வன்னியில் இருக்கிறது புலிகளின் மூளை இங்கே எங்களிடம் உள்ளது ” என்று கருணாவைக் காட்டி சிரித்தார்.\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\n – கருணாகரன் (பகுதி-1) 0\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி 0\nவவுனியாவில் குளத்திற்கு சென்ற சிறுவன் சடலமாக மீட்பு 0\nஆண்களை கம்பீரத்துடன் காட்டும் கலைநய ஷெர்வாணிகள் 0\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல’ – திருமணத்துக்குமுன் குழந்தை பெற்ற தாய் வாக்குமூலம் 0\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nஅர­சியல் கைதி­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇவர் ஒரு பிற்போக்குவாதி , கோழை அதனால் தான் இப்படி சொல்கின்றார் , எவருக்கும் எந்த [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\n\" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\nஉண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகைய���ளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-10-21T06:45:57Z", "digest": "sha1:ZFYRHZMLWPRQYFDOQLFVCBIXI36NSZY5", "length": 20748, "nlines": 219, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மருமகன் தீக்குளித்து தற்கொலை!: கதறி அழும் வைகோ! இணையத்தில் தீயாக பரவும் காட்சிகள்… | ilakkiyainfo", "raw_content": "\n: கதறி அழும் வைகோ இணையத்தில் தீயாக பரவும் காட்சிகள்…\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து சரவண சுரேஷ் என்ற இளைஞர் உடலில் பெற்றோல் ஊற்றி தீவைத்துக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த சம்பவம், விருதுநகர் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் மைத்துனரின் மகன் சரவண சுரேஷ் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.\nஇதன்போது, அருகிலிருந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் வேறு ஏதும் காரணம் இருக்குமா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nஇதேவேளை, அண்மையில் நியூட்ரினோவை எதிர்த்து வைகோ நடைப்பயணம் மேற்கொண்டபோது சிவகாசியைச் சேர்ந்த ம.தி.மு.க நிர்வாகி ரவி தீக்குளித்து இறந்தார். இந்த நிலையில், வைகோவின் மைத்துனர் மகன் தீக்குளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தச் சம்பவம் குறித்து வைகோ ஊடக அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஎத்தனையோ துன்பங்களைத் துயரங்களை என் துணைவியார் தாங்கியிருக்கிறார்கள். இன்று அவர்கள் அலைபேசியில் கதறி அழுவது என் நெஞ்சைப் பிளக்கிறது.\nநொறுங்கிப்போன இதயத்தோடு, ‘யாரும் தீக்குளிக்காதீர்கள்’ என்று கரம் கூப்பி வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nவைகோவின் மனைவி ரேணுகாதேவியின் உடன்பிறந்த அண்ணன் ராமானுஜம் அவர்களின் மகன், சரவண சுரேஷ் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், கட்சிக்காக தன்னையே அர்ப்பணித்துப் பணியாற்றுபவர் எனவும் கூறியுள்ளார்.\nபிரதமர் மோடி வருகையை எதிர்த்து நேற்று நான் ஆற்றிய உரையை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு மிகவும் மனம் உடைந்து கவலையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து, ”நான் நடக்கப்போகிறேன் என்று கூறி வெளியே சென்று, சூலக்கரை தீ வைத்துக்கொண்டான்.\nஉடலின் பெரும்பகுதி எரிந்துபோன நிலையில், என் மருமகனை தற்போது மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுசெல்கிறார்கள்.\nஉயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. உச்சந்தலையில் இடி விழுந்ததைப்போல, எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது எனவும் இனி யாரும் தீக்குளிக்காதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n – கருணாகரன் (பகுதி-1) 0\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி 0\nவவுனியாவில் குளத்திற்கு சென்ற சிறுவன் சடலமாக மீட்பு 0\nஆண்களை கம்பீரத்துடன் காட்டும் கலைநய ஷெர்வாணிகள் 0\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல’ – திருமணத்துக்குமுன் குழந்தை பெற்ற தாய் வாக்குமூலம் 0\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nஅர­சியல் கைதி­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇவர் ஒரு பிற்போக்குவாதி , கோழை அதனால் தான் இப்படி சொல்கின்றார் , எவருக்கும் எந்த [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\n\" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\nஉண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிர��் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=87169", "date_download": "2018-10-21T07:12:29Z", "digest": "sha1:L4SRIVT53V3AL2S7XCFEMLOOXZLENJQY", "length": 9027, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் அபராதம்: 10 மடங்கு உயர்த்தி வசூலிக்க உத்தரவு - Tamils Now", "raw_content": "\n‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம் - ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா - கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண���டனம்\nரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் அபராதம்: 10 மடங்கு உயர்த்தி வசூலிக்க உத்தரவு\nரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது\nc நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வுகளை பயணிகளிடம் ரெயில்வேதுறை ஏற்படுத்தி வருகிறது. பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வரும் அதே சூழ்நிலையில் ரெயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்கவும் தேவையான நடவடிக்கை எடுத்துவருகிறது.\nபிளாட்பாரம், ரெயில்நிலையம் வளாகம் முழுவதும் குப்பைகள் இன்றி தூய்மையாக வைத்திருக்கவும், கண்ட இடத்தில் சிறுநீர் கழிப்பதை தடுக்கவும், உணவு பொருட்கள் கவர்களை உரிய இடத்தில் போடவும் அறிவுறுத்தப்படுகிறது. ரெயில் நிலையத்தில் பல்வேறு இடங்களில் குப்பை போட பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரெயில் நிலையங்களில் குப்பைகள் போடும் வழக்கமும், எச்சில் துப்பும் செயலும் இன்னும் நீடித்து வருகிறது.\nரெயில் நிலைய வளாகத்திற்குள் குப்பைகள் போட்டால் ரூ.500 அபராதம் விதிக்கும் முறை 2012 முதல் நடைமுறையில் உள்ளது. தற்போது அதனை 10 மடங்கு உயர்த்தி வசூலிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் ரெயில்வே துறைக்கு அறிவுறுத்தி உள்ளது. ரெயில் நிலைய பகுதியில் பயணிகள் யாரும் கண்ட இடத்தில் குப்பை வீசினாலோ, போட்டாலோ பயணியிடம் இருந்து ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. பொது நலன் கருதி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை தீர்ப்பாயம் பிறப்பித்தது.\nஇதனை ரெயில்வே வாரியம் வசூலிக்க முறை செய்து இது குறித்து சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. ரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் ரூ. 5000 அபராதம் வசூலிப்பது குறித்து ரெயில்வே அதிகாரியிடம் கேட்டதற்கு, இந்த திட்டம் பெரிய ரெயில் நிலையங்களில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது. சிறிய ரெயில் நிலையங்களில் நடை முறைப்படுத்துவது கடினம் என்றார்.\nதேசிய பசுமை தீர்ப்பாயம் ரெயில் 2016-06-14\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஎண்ணெய் குழாய் பதிக்கும் பணியால் ஏராளமான வீடுகள் சேதம் : உரிய இழப்பீடு கோரி வழக்கு\nடெல்லியில் காற்றில் மாசு; 5 நாட்கள் இர��சக்கர வாகனங்களுக்கு கட்டுப்பாடு; தேசிய பசுமை தீர்ப்பாயம்\nஎண்ணூர் கப்பல் விபத்து : மத்திய, மாநில அரசுகள் இன்று பதில் அளிக்க வேண்டும்- தேசிய பசுமை தீர்ப்பாயத் தலைவர் உத்தரவு.\nரெயில் கட்டணம் உயர்கிறது: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்\nரெயில் பயணிகளுக்கு 2 நிமிடங்களில் சூடான உணவு வழங்கும் திட்டம் அறிமுகம்\nசென்னை மெட்ரோ ரெயில் 2-வது வழித்தடத்தில் சோதனை ஓட்டம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/12/16-50.html", "date_download": "2018-10-21T06:49:36Z", "digest": "sha1:FZLUQ46PGY7NGYI7RH6KYBIYCRDFRDG4", "length": 10949, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "வவுனியா, பதினாறு [16] வயது மாணவியை கர்ப்பமாக்கிய, ஐம்பது [50] வயது ஆசிரியர்..! - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW வவுனியா, பதினாறு [16] வயது மாணவியை கர்ப்பமாக்கிய, ஐம்பது [50] வயது ஆசிரியர்..\nவவுனியா, பதினாறு [16] வயது மாணவியை கர்ப்பமாக்கிய, ஐம்பது [50] வயது ஆசிரியர்..\nவவுனியா ஓமந்தையில் 16வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் சந்தேகத்தில் ஒருவர் கைது..\nவவுனியா ஓமந்தை பகுதியிலுள்ள 16வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா ஓமந்தை மாளிகை நொச்சிக்குளம் கனிஷ்ட உயர்தரம் பாடசாலையை சேர்ந்த 16வயதுடைய சிறுமியின் வீட்டிற்குச் சென்று நல்லுறவுடன் பழகிய அப்பாடசாலையின் ஆசிரியரான வவுனியா தோணிக்கள் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய குமாரசிங்கம் இந்திரசிங்கம் என்ற ஆசிரியரே இவ்வாறு 16வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார். இந்நிலையில் மாணவி வயிற்று வலி என வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை குறித்த மாணவி கர்ப்பம் என அறியவந்துள்ளதை அடுத்து கடந்த 29.11.2017 அன்று ஓமந்தை பொலிஸாரிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தும் நேற்று முன் தினம் குறித்த மாணவியின் வாக்குமூலத்தையடுத்தும் சந்தேக நபரான ஆசிரியரை நேற்றுக் அதிகாலை தோணிக்கள் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளார்..\nவவுனியா, பதினாறு [16] வயது மாணவியை கர்ப்பமாக்கிய, ஐம்பது [50] வயது ஆசிரியர்..\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nஅதிகாலை 3.30 ம���ிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_64.html", "date_download": "2018-10-21T07:00:50Z", "digest": "sha1:XMOTG2IQTSN3SCZJCRVYNVXWSSDCR6CZ", "length": 20247, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "எட்டாக் கனியா ஆசிரியர் பணி?", "raw_content": "\nஎட்டாக் கனியா ஆசிரியர் பணி\nஎட்டாக் கனியா ஆசிரியர் பணி முனைவர் பி.ரத்தினசபாபதி, தலைவர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் கல்வி (பயிற்சி) பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியுடைய பட்டயம் அல்லது பட்டம் பெற்ற பின்னரும் மீண்டும் ஒரு தேர்வினை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு. பேராசிரியர்கள் வழங்கிய கல்வியியல் அறிவும் பள்ளிக்கூடங்களில் பணிப்பட்டறிவு மிக்க ஆசிரியர்கள் அளித்த பயிற்சியும் தராத தகுதியை 3 மணி நேர ஆசிரியர் தகுதித் தேர்வு தந்துவிடும் என்று கருதப்பட்டது. கல்வித் துறையில் எடுத்திருக்கும் வேடிக்கையான முடிவுகளில் இதுவும் ஒன்று. எனினும், எப்படியாவது வேலை கிடைத்துவிடாதா முனைவர் பி.ரத்தினசபாபதி, தலைவர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் கல்வி (பயிற்சி) பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியுடைய பட்டயம் அல்லது பட்டம் பெற்ற பின்னரும் மீண்டும் ஒரு தேர்வினை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு. பேராசிரியர்கள் வழங்கிய கல்வியியல் அறிவும் பள்ளிக்கூடங்களில் பணிப்பட்டறிவு மிக்க ஆசிரியர்கள் அளித்த பயிற்சியும் தராத தகுதியை 3 மணி நேர ஆசிரியர் தகுதித் தேர்வு தந்துவிடும் என்று கருதப்பட்டது. கல்வித் துறையில் எடுத்திருக்கும் வேடிக்கையான முடிவுகளில் இதுவும் ஒன்று. எனினும், எப்படியாவது வேலை கிடைத்துவிடாதா என்னும் ஏக்கத்தில் பொருந்தாத, பொருத்தமில்லாத வினாக்களைக் கொண்ட தேர்வினைச் சகித்துக்கொண்டு கடந்த காலத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் கல்வியில் பட்டப்படிப்பும், பட்டயப்படிப்பும் பயின்ற ஆயிரக்கணக்கானோர் தங்களை ஆசிரியர் பணிக்கு தகுதிப்படுத்தி உள்ளனர். இப்படிய��க ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர்களின் கீழ்மட்டக் கல்வித் தகுதிகளுக்கு அர்த்தமற்ற ‘வெயிட்டேஜ்’ முறை பின்பற்றப்பட்டு அரசுப்பணி வழங்கப்பட்டது. இளங்கலைத் தகுதிக்குரிய ஒரு பணியிடத்துக்கு முதுகலைப் பெற்றவருக்கு ‘வெயிட்டேஜ்’ கொடுப்பதுதான் முறையானது. அதை விடுத்து அவர் பெற்ற கீழ்நிலைத் தகுதிகளை வெயிட்டேஜுக்காக கருதுவது அர்த்தமற்றது; அபத்தமானது. இந்த அபத்தத்தை உணர்ந்து 20-7-2018 நாளிட்ட அரசு அரசாணையில் இந்த ‘வெயிட்டேஜ்’ முறையினை நீக்கியுள்ளது வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியதாகும். அதே வேளை இன்னுமொரு இக்கட்டான நிபந்தனையை அரசுப் பணி நாடுவோருக்கு இந்த அரசாணை விதித்துள்ளது. கல்வியியலில் பட்டயம் அல்லது பட்டமானது ஆசிரியர் தகுதிக்கு உரியதுதான். இதனைக் கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற ஒன்றில் தகுதி பெற்ற பின்னர், மேலும் அரசுப் பணி நியமனம் கிடைக்க இன்னொரு போட்டித் தேர்வாம். இது எப்படி நியாயமாகும் என்னும் ஏக்கத்தில் பொருந்தாத, பொருத்தமில்லாத வினாக்களைக் கொண்ட தேர்வினைச் சகித்துக்கொண்டு கடந்த காலத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் கல்வியில் பட்டப்படிப்பும், பட்டயப்படிப்பும் பயின்ற ஆயிரக்கணக்கானோர் தங்களை ஆசிரியர் பணிக்கு தகுதிப்படுத்தி உள்ளனர். இப்படியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர்களின் கீழ்மட்டக் கல்வித் தகுதிகளுக்கு அர்த்தமற்ற ‘வெயிட்டேஜ்’ முறை பின்பற்றப்பட்டு அரசுப்பணி வழங்கப்பட்டது. இளங்கலைத் தகுதிக்குரிய ஒரு பணியிடத்துக்கு முதுகலைப் பெற்றவருக்கு ‘வெயிட்டேஜ்’ கொடுப்பதுதான் முறையானது. அதை விடுத்து அவர் பெற்ற கீழ்நிலைத் தகுதிகளை வெயிட்டேஜுக்காக கருதுவது அர்த்தமற்றது; அபத்தமானது. இந்த அபத்தத்தை உணர்ந்து 20-7-2018 நாளிட்ட அரசு அரசாணையில் இந்த ‘வெயிட்டேஜ்’ முறையினை நீக்கியுள்ளது வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியதாகும். அதே வேளை இன்னுமொரு இக்கட்டான நிபந்தனையை அரசுப் பணி நாடுவோருக்கு இந்த அரசாணை விதித்துள்ளது. கல்வியியலில் பட்டயம் அல்லது பட்டமானது ஆசிரியர் தகுதிக்கு உரியதுதான். இதனைக் கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற ஒன்றில் தகுதி பெற்ற பின்னர், மேலும் அரசுப் பணி நியமனம் கிடைக���க இன்னொரு போட்டித் தேர்வாம். இது எப்படி நியாயமாகும் அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இதில் அதிக மதிப்பெண்கள் பெறுவோர் இனசுழற்சி அடிப்படையில் காலி பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள். இது வேடிக்கையானது மட்டுமல்ல. வினோதமானதும் கூட. ஆசிரியர் தகுதித் தேர்வின் வெற்றி 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த 7 ஆண்டுகளில் அரசுப் பணி பெறாத நிலையிருப்பின் பிற பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருப்பர் அல்லது தங்கள் கல்வித் தகுதியை மேம்படுத்திக்கொண்டுதான் இருப்பர். எனவே, அவர்களின் பணி அனுபவ அடிப்படையிலும் கல்வித் தகுதி அடிப்படையிலும் அரசுப் பணி வழங்குவதே முறையானது. இதை விடுத்து இன்னுமொரு தேர்வா... அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இதில் அதிக மதிப்பெண்கள் பெறுவோர் இனசுழற்சி அடிப்படையில் காலி பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள். இது வேடிக்கையானது மட்டுமல்ல. வினோதமானதும் கூட. ஆசிரியர் தகுதித் தேர்வின் வெற்றி 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த 7 ஆண்டுகளில் அரசுப் பணி பெறாத நிலையிருப்பின் பிற பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருப்பர் அல்லது தங்கள் கல்வித் தகுதியை மேம்படுத்திக்கொண்டுதான் இருப்பர். எனவே, அவர்களின் பணி அனுபவ அடிப்படையிலும் கல்வித் தகுதி அடிப்படையிலும் அரசுப் பணி வழங்குவதே முறையானது. இதை விடுத்து இன்னுமொரு தேர்வா... இந்த முறையைப் பின்பற்றுவதற்கு ஆந்திர மாநிலத்தை முன்னுதாரணமாகக் காட்டப்படுகிறது. நிறுவனக் கல்விமுறை தொடங்கிய காலத்திலிருந்தே தமிழ்நாடுதான் கல்விமுறைக்கு வழிகாட்டி வருகிறது. ஆசிரியர் கல்விக்கான தனி நிறுவனம் முதன்முதலாக அமைந்தது தமிழ்நாட்டில்தான். ‘மானிட்டோரியல் சிஸ்டம்’ என்பதை கல்வியியல் துறைக்குத் தந்தது அப்போதைய சென்னை மாநிலம்தான். ஆசியாவிலேயே முதன் முதலாக ஆசிரியர் கல்வி பயிற்சிக்கென ‘நார்மல் ஸ்கூல்’ என்று ஒரு நிறுவனம் ஏற்பட்டது சென்னையில்தான். இதனுடைய வளர்ச்சி நிலையே சைதாப்பேட்டையில் இன்றுள்ள கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் ஆகும். அதே போல, ஆ���ிரியர் கல்விக்கென தனி இயக்ககம் ஏற்பட்டது தமிழ்நாட்டில்தான். ஆசிரியர் கல்விப் பல்கலைக் கழகத்தைக் கொண்டிருப்பது தமிழ்நாடுதான். இவ்வாறாக, முன்னேற்றச் செயல்பாடுகளை நிறைவேற்றி வரும் தமிழ்நாட்டின் கல்வித்துறை, மாற்றத்திற்கு பிற மாநிலத்தை எடுத்துக்காட்டி அரசாணைகளை விடுப்பது எந்த வகையிலும் பெருமையில்லை. ஒருவேளை இப்படி செய்வதால் நன்மை வந்து சேர்ந்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம். அதுவும் இல்லை. எனவே தனித்தன்மை வாய்ந்த தமிழ்நாட்டின் பெருமை நிலைநாட்டப்பட வேண்டும். பணிக்கல்வியான ஆசிரியர் கல்வி பெற்றவர்களை, தகுதித் தேர்வு என்ற தடையைத் தாண்டியவர்களை மீண்டும் போட்டித் தேர்வுக்கு உட்படுத்துவது பொது நியாயத்திற்குப் புறம்பானது. ‘கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கே ஒரு கொடுமை கூத்தாடியதாம்’ என்பது போல ஆசிரியர் பயிற்சி படிப்பு, அதன் பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வு, அதன் பிறகு அரசுப் பணிக்குச் செல்ல அங்குமோர் போட்டித்தேர்வு எனும் அர்த்தமற்ற தடை. எனவே கருணை மிக்க தமிழ்நாடு அரசின் கல்வித் துறை போட்டித்தேர்வு தொடர்பான அரசாணையை விலக்கிக்கொள்ளுவதுதான் நம் மாநிலத்திற்கும், அரசுக்கும் பெருமை. அதுதான் ஆசிரியர் கனவோடு காத்திருப்போருக்கும் நன்மை.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்��� வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத��� திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/india-got-610-runs-for-6-wickets-in-their-first-innings-291346.html", "date_download": "2018-10-21T06:53:22Z", "digest": "sha1:ZKX275QAUYAZIIM46C7G4H22FIOF7EGH", "length": 13997, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான்காவது நாள் டெஸ்ட் போட்டி.. இன்னிங்ஸ் வெற்றியை எதிர்நோக்கும் இந்தியா!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nநான்காவது நாள் டெஸ்ட் போட்டி.. இன்னிங்ஸ் வெற்றியை எதிர்நோக்கும் இந்தியா\nஇந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நாக்பூரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 610 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை இன்று தொடர்கிறது. இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பவுலிங் அபாரமாக இருந்தது. இஷாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா என அனைவரும் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள்.\nஅஸ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த நிலையில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதன்பின் களம் இறங்கிய இந்தியா அணி பேட்டிங்கிலும் மாஸ் காட்டியது. இரண்டாவது நாள் மூன்றாவது நாள் போட்டியை இந்திய பேட்ஸ்மேன்கள் தங்கள் வசம் வைத்து இருந்தனர். முரளி விஜய் அதிரடியாக ஆடி 128 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். புஜாரா 143 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.\nநான்காவது நாள் டெஸ்ட் போட்டி.. இன்னிங்ஸ் வெற்றியை எதிர்நோக்கும் இந்தியா\nவேடிக்கையான முறையில் ரன் அவுட் ஆன அசார் அலி-வீடியோ\nரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் தமிழ் தலைவாஸ்- வீடியோ\nஇந்தியாவுல தேர்தல் வருது, புலம்பும் பாக் கிரிக்கெட் வாரியம் -வீடியோ\nபிசிசிஐ விதியை மாற்றிய கேப்டன் கோலி-வீடியோ\nஅந்த கேட்ச் , சர்ச்சையில் ரோஹித் சர்மா, குற்றம் சாட்டிய ரசிகர்கள்-வீடியோ\nரசிகர்களிடம் இருந்து வீரர்களை பாதுகாக்கணும்: ஆகாஷ் சோப்ரா கருத்து- வீடியோ\n21-10-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\nசபரிமலையில் 52 வயது பெண்ணை தடுத்து, பின்னர் விட்ட போராட்டக்காரர்கள்-வீடியோ\nரோஹித்துடன் இணையும் ப்ரித்வி ஷா தவானை நீக்க முயற்சியா\nஇந்திய டெஸ்ட் அணியில் நான்காவது வேகப்பந்து வீச்சாளர் யார்\nமைதானத்திற்குள் புகுந்து ரோஹித் ஷர்மாவிற்கு முத்தம் கொடுத்த ரசிகர்-வீடியோ\nபெண் பக்தர்கள் வாகனங்கள் மீது கல்வீச்சு..சபரிமலை அருகே பெரும் பதற்றம்- வீடியோ\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18271", "date_download": "2018-10-21T05:27:02Z", "digest": "sha1:VCM6Y4CFYS2TMX7HP4W2RRM6SUVUXRM7", "length": 14274, "nlines": 82, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழக வாழ்வுரிமை கட்சி தி.வேல்முருகன் கைது! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி – Eeladhesam.com", "raw_content": "\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்ட���்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nதமிழக வாழ்வுரிமை கட்சி தி.வேல்முருகன் கைது – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி\nதமிழ்நாடு செய்திகள் மே 27, 2018மே 27, 2018 இலக்கியன்\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் இன்று (27-05-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் அன்புச்சகோதரர் வேல்முருகன் அவர்கள் கைது செய்யப்பட்ட செய்தி இது ஜனநாயக நாடா இல்லை ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்ட காடா இல்லை ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்ட காடா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. தொடர்ச்சியான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தமிழர் உரிமைகளுக்காக போராடி வருகிற வேல்முருகன் அவர்களை தூத்துக்குடி மக்களை சந்திக்க சென்ற பொழுது திடீரென கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nஏறத்தாழ ஒரு மாத காலத்திற்கு முன்னால் நடந்த சம்பவத்திற்காக இன்று அவரை கைது செய்திருப்பது அரசியல் உள்நோக்கம் உடையது. எம் நிலத்தை வாழவே முடியாத அளவிற்கு பாழ்படுத்த துடிக்கிற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய மாபெரும் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்ற ஒரே காரணத்திற்காக வேல்முருகன் அவர்கள் பழைய வழக்கினை காரணம் காட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒரு ஜனநாயக நாட்டில் போராடும் உரிமை, கருத்துரிமை , போராடும் மக்களுக்கு துணையாக நின்று அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற பேச்சுரிமை ஆகியவை மறுக்கும் பட்சத்தில் அது ஜனநாயக நாடு என்ற மதிப்பை இழந்து விடுகிறது. இந்தப் பதவி நிரந்தரம்.. இந்த அதிகாரம் நிரந்தரம்.. என்கின்ற மமதையோடு அரசதிகாரத்தின் துணையோடு போராடுகின்ற மக்களையும், தலைவர்களையும் பொய் வழக்குப்போட்டு சிறைப்படுத்தினால் எழுகின்ற போராட்டத்தை அடக்கி ஒடுக்கிவிடலாம் என்று நினைக்கின்ற அரசிற்கு மக்கள் தங்களது போராட்டங்கள் மூலமாக தொடர்ச்சியாக பதிலடி கொடுத்து கொண்டே இருப்பார்கள்.\nபோராட்டங்களை அடக்குவதற்கு வழி தேடுகிற\nஅரசு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான எந்தப் பணியும் மேற்கொள்ளவில்லை. 100 நாட்களுக்கு மேலாக ஒரு தனியார் நிறுவனத்தை எதிர்த்து போராடி காவல்துறை துப்பாக்கிச் சூட்டிற்கும் பதிமூன்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பறிகொடுத்து நிற்கின்ற தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக நிற்பதும் அவர்களுக்காக போராடுவதும் ஒவ்வொரு தமிழனின் கடமை. அடுக்கடுக்காக பொய் வழக்குகளை தாக்கல் செய்து எங்கள் அரசியல் நடவடிக்கைகளை முடக்க துடிக்கின்ற மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளை நாங்கள் உறுதியாக எதிர்கொண்டு நின்று அக்கடமையினை தொடர்ந்து மேற்கொள்வோம்.\nஅன்புச்சகோதரர் வேல்முருகன் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து இருக்கும் தமிழக அரசின் மக்கள் விரோத, ஏதோச்சதிகார நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சி தனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. தமிழக அரசு தனது சர்வாதிகார போக்கினை மாற்றிக்கொண்டு, மக்கள் நலனுக்காக போராடுகின்ற தலைவர்களை பொய் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைக்கிற ஜனநாயக விரோதப் போக்கினை உடனடியாக கைவிட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். எனது ஆருயிர் ரத்தம், தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் பண்ருட்டி வேல்முருகன் மற்றும் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.\n– இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவிஷாலுக்கு எதிராக கொந்தளிக்கும் சீமான்.\nநடிகர்கள் அரசியலுக்கு வரும் காலம் போல இது. நீண்ட நெடுநாட்களாக அரசியலுக்கு வரக்கூடும் என கருதப்பட்ட ரஜினி, இவர் அரசியல்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nஸ்டர்லைட் ஆலையை மூடக்கோரி அறவழியில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் மீது தடியடி நடத்தி பின்பு துப்பாக்கி சூடும்\nதமிழர்களைக் காப்பாற்றாத இராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு\nதமிழர்கள் தொடர்ந்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது, எந்த விதத்திலும் காப்பாற்ற முன் வராத ராணுவத்திற்கு எதற்காக கண்காட்சி நடத்தப்பட வேண்டும்\nஅமெரிக்க செனட்டின் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நால்வர் சிறிலங்காவில் ஆய்வு\nகாடுவெட்டி குரு மறைவு – சீமான் இரங்கல் | நாம் தமிழர் கட்சி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்த�� செய்\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabeeran.blogspot.com/2007/11/blog-post_23.html", "date_download": "2018-10-21T06:22:17Z", "digest": "sha1:CEGQMQUTLGSNVPXPZA7O3MF3R3HKQO6Z", "length": 26980, "nlines": 217, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்: சிரிப்பு பாதி அழுகை பாதி", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nசிரிப்பு பாதி அழுகை பாதி\nபலருக்கும் தெரிந்த, பிடித்த ஒரு திரைப்படப் பாடல். எங்க வீட்டுப்பெண் படம். முதல் வரி் \"சிரிப்பு பாதி அழுகை பாதி, சேர்ந்ததல்லவோ மனித ஜாதி\".\nஉலக நியதியின் படி இன்பம் துன்பம் என்பது மாறி மாறி வருவதே. அறிஞர்கள் சொல்வது என்னவென்றால் இன்பமோ துன்பமோ எல்லாம் அவரவர்கள் நிகழ்வை அணுகும் முறையிலே உள்ளது. தனிப்பட்ட வகையிலே எந்த ஒரு நிகழ்வும் நல்லதோ தீயதோ இல்லை. நாம் விரும்பும் வகையில் நிகழ்சிகள் நடக்கும் போது எல்லாம் மகிழ்சியே. அப்படி இல்லாத போது துன்பமே.\nஉலகின் பெரும்பாலான மக்கள் சிறு குழந்தைகள் போல. தூங்கி எழுந்து பசியாறி வேறு தேவைகள் இல்லாத நிலையில் விளையாட்டில் மனம் ஈடுபட்டு தன்னை மறந்து இருக்கும் ஒரு குழந்தை. அப்பொழுது வீட்டின் ஞாபகமோ தாயின் ஞாபகமோ அதற்கு இருப்பதில்லை. அதுவே விளையாடும் போது அடிபட்டால் உடனே \"அம்மா அம்மா\" என்று அழுது தீர்த்துவிடும். அதனுடைய தாய் வந்து ஒரு பெரும் முயற்சி எடுத்து சமாதானம் செய்வதற்குள் பிறருக்கு போதும் போதும் என்றாகிவிடும்.\nவாழ்க்கையில் நமக்கு சிறு துன்பம் வந்துவிட்டால் உடனே இறைவனின் ஞாபகம் வந்துவிடும். யாருக்கும் இல்லா��� துன்பம் நமக்கு மட்டுமே ஏற்பட்டு விட்டது போல் துடித்து விடுவோம். உலகில் நம் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட வரையில் கடவுளின் அவசியம் தெரிவதில்லை. இந்த இயல்பை கபீர் இப்படி உரைக்கிறார்.\nஸுக் கே மாதே ஸில் பரை, ராம் ஹ்ருதய் ஸே ஜாய்\nபலிஹாரி வ துக்கீ, பல் பல் ராம் ரடாய்\nமதியும் சுகத்தில் இறுகிடும், மனமும் ராமனை மறந்திடும்\nவிதியால் துயரம் வந்திடின்,கதி அவனே என்றே கிடந்திடும்\nஹிந்தியில் पल पल (பல், பல்) என்றால் ஒவ்வொரு கணமும் என்று பொருள். கஷ்டகாலத்தில் ஒவ்வொருகணமும் இடைவிடாது இராமனை செபிக்கக் கூடியவர்கள், சுகமான காலத்தில் கல்நெஞ்சக்காரர்கள் ஆகிவிடுவார்களாம்.\nஒரு வணிகனுக்கு கடன் தொல்லை மிகுதியாகி ஒரு சமயம் பெருமாளிடம் வேண்டிக்கொண்டானாம். \"பெருமாளே நீ என் வியாபாரத்தை நல்ல முறையில் பெருக்கிக் கடன் தொல்லையைத் தீர்த்துவிடு. பதிலுக்கு என்னுடைய நிலத்தில் ஒரு காணியை விற்று உனக்கு காணிக்கையாக உண்டியலில் சேர்த்து விடுகிறேன்.\" அதாவது நிலத்தை விற்றுத் தீர்க்கக்கூடிய கடன் அல்ல. அதை விடவும் பல மடங்கு பெரிது. ஆகவே பெருமாளுக்கு ஒரு சிறிய கமிஷன்.\nபெருமாளின் அருளால் விரைவிலேயே அவன் நிலைமை முன்னேறி வியாபாரம் செழித்தது. கடனெல்லாம் தீர்ந்தது. வணிகனின் மனைவி அவனுக்கு வேண்டுதலைப் பற்றி நினைவூட்டிக்கொண்டே இருந்தாள். நிலத்தின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது. வணிகனுக்கோ காணி நிலம் விற்றுவரக்கூடிய பணம் இப்பொழுது மிகப் பெரிதாகத் தெரிந்தது. கடவுளையும் [மனைவியை என்று கொள்க :))] திருப்தி படுத்தவேண்டும். பணத்தையும் இழக்கக்கூடாது என்கிற நிலை. பல நாள் யோசனைக்குப் பின் அவனுக்கு ஒரு வழி புலப்பட்டது. தரகர்களிடம் \"என் நிலத்தை வாங்குபவர்கள் அதில் காவலுக்கு இருக்கும் நாயையும் சேர்த்துத்தான் வாங்க வேண்டும். நிலத்தின் விலை ஒரு தங்கக் காசு. நாயின் விலை ஆயிரம் தங்கக் காசுகள்\" என்று சொல்லி வைத்தான். எப்படி அவன் தந்திரம் இதைத்தான் கபீர் ’சுகத்தில் மதியும் இறுகிடும்’ என்கிறாரோ இதைத்தான் கபீர் ’சுகத்தில் மதியும் இறுகிடும்’ என்கிறாரோ (माथे -புத்தி, அறிவு, सिल परै- கல் போலாதல்).\nவேறு சில துன்பங்கள் கர்ம வினைகளை ஒட்டி வருவன. பிறவி ஊனம், பெரும் பிணிகள் போன்றவற்றிற்கு இறைவனையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இவைகளை பரமஹம்ஸர் குடிக்கூலி என்பார். குடியிருக்கும் வீட்டிற்கு ஒருவன் வாடகை கொடுத்தாக வேண்டும். இதிலிருந்து விடுதலை எப்போது தாயுமானவர் இவற்றை ஒரு பொருட்டாக கருதவில்லை. இறைவனின் அருள் வெள்ளம் பெருகும் போது அதன் முன்னே இந்த கர்மாக்கள் என்ன செய்ய முடியும் எனக் கேட்கிறார்.\nகாகமானவை கோடி கூடி நின்றாலும் ஒரு\nகல்லின் முன் எதிர் நிற்குமோ\nகர்மமானவை கோடி முன்னே செய்தாலும் நின்\nதாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ ... (எங்கும் நிறைகின்ற பொருள்-6)\nகர்ம வினைகளெல்லாம் வெறும் காக்கை கூட்டம் போலனவாம். இறைவனின் திருநாமம் என்ற ஒரு கல்லை வீசுங்கள் போதும் அவையெல்லாம் பறந்து போகும் என்கிறார். அந்த உண்மையை உணர்ந்த கபீருக்கும் அதனாலேயே துன்பப் படுபவர்களைக் கண்டால் ஆச்சரியம் தோன்றுகிறது.\nதுக் மே சுமிரன் ஸப் கரே, ஸுக் மே கரே ந கோய் |\nஜோ ஸுக் மே சுமிரன் கரே, துக் காஹே கோ ஹோய் ||\nதுயரில் துய்வர் அவன் நாமம்,\nதுக் காஹே கோ ஹோய் \"என்றால் \"துன்பம் எதற்காக வரும்\" என்று பொருள்.\nபிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா\nகடவுளின் சிந்தையில் மூழ்கியவனுக்கு பிறருக்கு தீங்கு செய்தல் என்பது இல்லை. அப்புறம் அவனுக்கு துன்பம் எதற்காக வரும். தெய்வ ப்ரீதி, பாப பீதி என்று இதையே ரத்தின சுருக்கமாக சொல்லி வைத்துள்ளனர் நம் பெரியவர்கள்.\nLabels: கபீர்தாஸ், தோஹா, மொழிபெயர்ப்பு\nமதியும் சுகத்தில் இறுகிடும், மனமும் ராமனை மறந்திடும்\nவிதியால் துயரம் வந்திடின்,கதி அவனே என்றே கிடந்திடும்\nஉண்மை, உண்மை உண்மையைத்தவிர வேறு இல்லை\n//துயரில் துய்வர் அவன் நாமம்,\n---வெறும் வார்த்தைக் கோர்வைகள் இல்லை இவைகள். அற்புதமான வழிகாட்டுதல்.\nதுயரின் 'சாயலும்' தொலையுமே--எவ்வளவு அர்த்தம் பொதிந்த சொற்றொடர்\nநன்றி ஜீவி. முதன் முறையாக இருபின்னூட்டங்களும் மொழிபெயர்ப்பின் பக்கம் கவனம் காட்டியிருப்பது மகிழ்சி தருகிறது. மேலும் கவனித்து அதன் முன்னேற்றத்திற்கு உதவவும். நன்றி.\n//அறிஞர்கள் சொல்வது என்னவென்றால் இன்பமோ துன்பமோ எல்லாம் அவரவர்கள் நிகழ்வை அணுகும் முறையிலே உள்ளது. தனிப்பட்ட வகையிலே எந்த ஒரு நிகழ்வும் நல்லதோ தீயதோ இல்லை. //\nஞானிகள் சொல்வதல்லவா இது. ஆன்மீகத்தில் திளைத்தவர்கள் கண்டறிந்த உண்மையல்லவா.\nஇன்று ஆன்மீக பிரசங்கங்களில் சர்வ சாதாரணமாக குறிப்பிடப்���டும் உண்மை அது. மேலும் வெளிநாட்டவர்கள் எழுதி இருக்கும் புத்தகங்களிலும் இது குறிப்பிடப் படுகிறது. உதாரணம் : \"Tough times don't last, tough people do\"\nஎனவே தான் அறிஞர்கள் என்று பொதுவாகச் சொன்னேன்.\nஎவ்வளவு பொருத்தமாகச் சொன்னீர்கள் உலகத்தின் மக்கள் எல்லோரும் சிறு குழந்தைகள் போல என்று. அப்படித் தானே இருக்கிறது நம் வாழ்க்கையும்.\nநல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள் என்று வேண்டி நிற்போம் நாம்.\nபெருமாளைத் திருப்திபடுத்த வணிகன் செய்த தந்திரம் அருமை. இப்படித் தான் மனம் சிந்திக்கிறது - யாரை எப்போது எப்படி ஏமாற்றலாம் என்று.\nஇறைநாமத்தின் முன்னே வினைகள் கல்லின் முன்னே காகங்கள் போல என்பது அருமையான உவமை.\nஅருளாளர்களின் அருளுரைகளை மனத்தில் படும் படி எடுத்துச் சொல்வதற்கு மிக்க நன்றி.\nநன்றி குமரன். இனிய பொங்கல் வாழ்த்துகள்.\nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி அருகில் பிடுங்கிய புற்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் மிகவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\nசிரிப்பு பாதி அழுகை பாதி\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி - காந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட விதம் அப்படி. ...\nஅக்ரிலிக்கில் சிரிக்கும் புத்தர் - அக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். ஆன...\nஅமெரிக்காவில் பிரபலமான ஸ்டான்ஃபர்டு பல்கலைகழகத்தில் படிக்க இடம் கிடைப்பது மிகக் கடினம் . 1892- ல் அங்கே படித்த இரு இளைஞர்களுக்கு நிதி பற...\nவிளம்பர உலகிலே பஞ்ச் லைன் என்று ஒரு யுக்தி உண்டு. அந்த வாசகம் அந்த விளம்பரத்தை மறக்க விடாமல் நினைவில் நிறுத்த உதவுகிறது. நமது குடியரசும் ஒரு...\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nபாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால் பணிகின்றேன், பதியே, நின்னைக் கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால் குழைகின்றேன், கு...\nகோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே\nஒவ்வொரு உள்ளத்துள்ளும் உறைபவன் இறைவன் என்பதை பெரியவர்கள் சொல்லித் தெரிந்து கொண்டுள்ளோம். அதை மனப்பூர்வமாக உணர்ந்து விட்டிருந்தால் நமக்குள்ள ...\nகோபுரம் தாங்கும் காகத்தின் எச்சம்\nஆவுடையக்காள் தொடர்ச்சி....... தாய் தந்தையரின் மறைவுக்குப் பிறகு, ஆவுடையக்காள், தம் குருவின் பெருமைப் போற்றிக் கொண்டு பல ஊர்களுக்கும் யாத்த...\nராம் கோவிந்த் ஹரி- இன்னிசையில்\nகோதுமையை கையில் கொடுத்து தின்பதற்கு ஏதேனும் தயார் செய்யுங்கள் என்றால் அவரவரும் அவரவர் ருசிக்கு ஏற்றபடி திறமைக்கு ஏற்றபடி தயாரித்து பரிமாறுவா...\nவட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை...\nஒரு அரிய நெல்லிக் கனி கிடைத்திருக்கிறது. அது ஆயுட்காலத்தை நீடிக்கும். அதை உனக்கு வேண்டப்பட்டவனுக்கு கொடுத்து பயன்படுத்திக் கொள் என்று சொல்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabeeran.blogspot.com/2007/12/blog-post_24.html", "date_download": "2018-10-21T06:23:35Z", "digest": "sha1:KQY73U7PFSQEIQSOQ7X5RVET6RKXQC7Z", "length": 29672, "nlines": 223, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்: எறும்பின் பேராசை", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஞான ஸ்நானத்திற்குப் பின்பு ஏசு பிரான் பரிசுத்த ஆவியால் யாருமற்ற ஒரு பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப���பட்டார். அடுத்த நாற்பது நாட்கள் உணவும் நீருமின்றி இறைவனை இடைவிடாது தியானம் செய்து நோன்பு காத்தார். அப்போழுது அவரால் இறைவனின் சாந்நித்தியத்தை முழுவதுமாக உணர முடிந்தது. அவரின் ஆத்ம சுத்தி்யை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் ஒரு சோதனை நடத்தப்பட்டது.\nஉடல் தளர்ந்து போயிருந்த ஏசுபிரானை சாத்தான் அணுகியது. பசியுற்றிருப்பவனுக்கு முதல் தேவை உணவு தானே. \"நீ கடவுளின் குழந்தை என்பது உண்மையானால் இதோ இங்கிருக்கும் கற்களை ரொட்டித் துண்டுகளாக மாற்று\" என்றது சாத்தான். அவருக்கு அப்படி மாற்றும் சக்தி இருந்தது என்பதையும் அது அறிந்திருந்தது.\nயோக மார்க்கத்திலே சித்தி பெற்றவன் அவைகளை தன் சுயநலத்திற்கு பயன்படுத்தும் போது நிலைதவறி சக்தியை இழப்பான் என்பது தொன்றுதொட்டு நம் ரிஷி முனிகள் சொல்வதை அப்படியே பரிசோதிப்பது போல் இருக்கிறது இந்நிகழ்சி.\nஅத்தகைய ஒரு தூண்டுதலுக்கு ஆளாகாமல் \"ரொட்டி ஒன்றினால் மட்டுமே மனிதன் உயிர்வாழ்வதில்லை. கடவுளின் சித்தப்படிதான் (every word of God) உயிர் வாழ்கிறான்\" என்று பதில் கூறினார். அதாவது தனக்குள்ள சித்தி ஆற்றலை தனக்காக பயன்படுத்திக்கொள்ள மறுத்துவிட்டார்.\nஇதிலிருந்து தன்னை முழுவதுமாக கடவுளிடம் ஒப்படைத்துக் கொண்ட சரணாகதித் தன்மை தெரிகிறது.\nஅடுத்து அவரை மிக உயரத்திலிருக்கும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று \"சாஸ்திரங்களில் கூறியிருப்பதை நீ அறிவாய். தன் தேவதைகளை அனுப்பி காக்க வல்லவன் இறைவன். என்வே நீ கடவுளின் குழந்தை என்பதானால் தேவதைகள் உன்னைக் காப்பாற்றும். இங்கிருந்து கீழே குதி\" என்று சாத்தான் உரைத்தது. (satan quoting scriptures ).\n\" சாஸ்திரங்களிலே உன் கடவுளை நீ பரிசோதிக்கக் கூடாது என்பதையும் கூட சொல்லியிருக்கிறது\" என்று பதிலுரைத்தார் சாஸ்திரத்தை முற்றும் அறிந்த ஏசு. இதிலிருந்து அவருக்கு பூரண ஞானம் இருந்தது என்பது உறுதி செய்யப்பட்டது.\nகடைசி முயற்சியாக ஒரு மலை சிகரத்திற்கு அழைத்து சென்று \"இதோ பார். கீழே கண்ணுக்கெட்டும் தொலைவில் இருக்கும் எல்லா செல்வங்களுக்கும் ராஜ்ஜியத்திற்கும் நீதான் அதிபதி. ஒருமுறை என்காலில் விழுந்து என்னை தலைவனாக ஏற்றுக்கொள்\" என்று ஆசை காட்டியது சாத்தான்.\n\"இங்கிருந்து தொலைந்து போ சைத்தானே. கடவுள் மட்டுமே என் தலைவன். அவனது பணிவிடையே என் கடமை\" என்று ���ிரட்டிவிட்டார். வேறு வழியில்லாமல் சாத்தானும் அவரை விட்டு விலகியது.\nஇந்நிகழ்சியிலிருந்து அவருக்கு உலக சுக போகங்களில் பற்று சற்றேனும் இருக்கவில்லை என்பது புலனாகிறது. கடவுளின் மகத்துவத்தை உணர்ந்தவர்க்கு அதன் பின் உலகத்தின் பிற விஷயங்களில் உள்ள நாட்டம் போய்விடும். தன் இஷ்ட தெய்வமான திருமாலைப் போற்றிப் பாடும் தொண்டரடி பொடியாழ்வாரும்.\n.......இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்\nஅச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே\nஇதையே மாற்றி சொல்வதானால் அவன் படைப்பில் உள்ள பிறவிஷயங்களில்- இந்திர லோகமே ஆயினும்- மனம் நாட்டம் கொள்ளும் வரை இறைவன்பால் நாம் சொல்லிக்கொள்ளும் பக்தி பூரணமானதல்ல. ஒருவிதத்தில் அவை ஒரு நிபந்தனைக்குட்பட்டது (conditional) என்றே சொல்லலாம். பூரண சரணாகதி வரும் பொழுது மட்டுமே அஞ்ஞானம் ஒழிந்து ஞானம் பிறக்கிறது. இதையே mutually exclusive என்கிறோம். இருளும் ஒளியும் போல.\nஇந்த உண்மையை ஒரு எறும்பின் செயலை வைத்துச் சொல்லுகிறார் கபீர்.\nசிவுன்டி சாவல் லே சலி, பிச் மே மில் கயி தால்\nகஹை கபீர் தோ ந மிலை, இக்லே தூஜி டால்\nதினைதனை ஈர்த்த உழுவம், வழியில் கண்டது முரியும்\nஉரைப்பன் ஈங்கு கபீரும், இரண்டில் ஒன்றே முடியும்\n( உழுவம் =எறும்பு, ஈர்த்தல்= இழுத்தல், முரி =அரிசி நொய் )\nஅரிசி தூக்கிச் செல்லும் எறும்பு வழியில் காணும் பருப்புக்கு ஆசைப்பட்டால் இரண்டும் இல்லாமல் போகும் அபாயம் உண்டு( தோ ந மிலை) என்று கபீர் எச்சரிக்கிறார். அதாவது அந்த எறும்பு மாற்றி மாற்றி சிறிது சிறிதாக இரண்டையும் இழுத்துச் செல்ல பார்க்குமாம். அப்படி செய்யும் போது் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது வேறு எறும்புகள் இரண்டையும் தூக்கிச் சென்றுவிடுமாம்.\nஎறும்பின் சக்திக்கு தினை அல்லது அரிசி இரண்டில் ஒன்றை மட்டுமே எடுத்து செல்ல முடியும். அதுபோல நாம் பிறவி எடுத்ததன் பலன் இறைவன் பால் திரும்ப வேண்டுமானால் இயற்கையின் ஈர்ப்புகளுக்கு மனதில் இடம் கொடுக்கக்கூடாது என்பதே மகான்களின் அறிவுரை. அதனால் தான்\n\"ஆசைக்கோர் அளவில்லை; அகிலமெல்லாம் கட்டி ஆளினும் அலைகடல் மீதே ஆணை செலவே நினைவர் ; அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் ; நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இன்னுங் காயகற்பம் தேடி நெஞ்சு புண்ணாவர்; ............ ஒன்று விட்டு ஒன்று பற்றி பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற பரிசுத்த நிலை அருள்வாய்\"\nஎன்று பரிபூரணானந்தத்தில் தாயுமானவர் வேண்டுகிறார்\nபரலோகம் வேண்டின் ஏசு பிரான் போல இகலோகத்தை கைவிட வேண்டும்.\nLabels: ஏசு, கபீர், தாயுமானவர்\nமேலும், வேதாத்ரி மகரிஷி அவர்கள், 'ஆசை சீரமைத்தல்' என்ற சொல்லை பயன் படுத்துவர் - அதாவது ஆசையை ஆராய்ந்து முறைப்படுத்த வேண்டும் என்று. இந்த அரிசிக்கான ஆசை மட்டுமே இப்போது சரியான ஆசை என்ற் அந்த எறும்பு நினைப்பதாக.\nஆசையை சீரமைக்கவும் ஒரு குரு அவசியம் வேண்டும். குறிப்பிட்டிருந்த பதிவையும் படித்து மகிழ்ந்தேன். இணைப்பை தந்தமைக்கு நன்றி.\n//கடவுளின் மகத்துவத்தை உணர்ந்தவர்க்கு அதன் பின் உலகத்தின் பிற விஷயங்களில் உள்ள நாட்டம் போய்விடும//்\n//அதுபோல நாம் பிறவி எடுத்ததன் பலன் இறைவன் பால் திரும்ப வேண்டுமானால் இயற்கையின் ஈர்ப்புகளுக்கு மனதில் இடம் கொடுக்கக்கூடாது என்பதே மகான்களின் அறிவுரை//\nகபீரின் பொன்மொழிகளைப் பற்றி இன்றைய வலையுலகில் ஓர் வலைப்பதிவா\nகானகத்தில் கண்ட கதிரொளி போல்\nவரண்ட பாலைவனத்தில் ஓர் வற்றாத நீரோட்டம் போல்\nநான் பிரமித்துப் போனேன். இதுவரை இங்கு வராது சென்றேனே \nகபீரும் வள்ளூவரும் என்று ஒரு பொருளில் ஒரு தீஸிஸ் எழுதத் துவங்கி பல்வேறு காரணங்களால் நடுவிலேயே நின்று போன எனது 1961 வருட முயற்சியும் ஞாபகம் வந்தது.\nநிற்க. அரிசி பருப்பு உதாரணம் மட்டுமல்ல. கபீர் தெள்ளத்தெளிவாக ஆத்ம விசாரத்தை மேற்கொண்டவன்\nமற்ற சிந்தனைகளை விட்டொழிக்கவேண்டும் . அப்பொழுதுதான் இதயத்தில் ஆண்டவனின் தர்சனம் சாத்தியம்\nபிறிதொரு இடத்தில் கபீர் திட்டவட்டமாக சொல்லுதல் நம் கவனத்துக்குரியதாம்.\nஒருவன் மனதிலே இறைவனை நிறுத்த இயலும். அல்லது இகலோக ஆசைகளைகளினால் மனதை நிரப்ப இயலும். இரண்டுமே ஒரே நேரத்தில் இயலாது. கபீர் சொல்வார்:\nஏக் ம்யான் மேம் தோ கட்க தேகா ஸுனா ந கான்.\nபோருக்குச் செல்லும் சிப்பாயின் இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் தோல் pouch\nஅதில் ஒரு வாள் தான் இருக்கமுடியும். இரண்டு வாட்களை அதில் எப்படி பொருத்த இயலும்\nஎன்னைப் பொறுத்த வரையில் அத்வைத சித்தாந்தங்களின் கடைசி வரிகளை பாமரனுக்கும் புரியும்படி சொன்னவர் கபீர்.\nஉனது கடவுள் உன்னிடத்திலேயே ஒரு குகைவாசி போல் உ���்ளான்.\nஎவ்வாறு கஸ்தூரி மான் தன்னிடமே கஸ்தூரி வாசனை இருக்கிறது என்பது தெரியாமல்,\nஅருகாமையில் உள்ள புற்களையெல்லாம் தேடுகிறதோ அது போல , நீயும் உன்னை விடுத்து\nஅடுத்து அப்பால் இருப்பவைகளில் ஆண்டவனைத் தேடுகிறாய்.\nஏதோ பொங்கிவந்த உணர்ச்சியின் காரணமாய் அதிகம் எழுதிவிட்டேன்.\nதொடர்ந்து எழுதுக. ஆன்மீக உலகில் ஒளி தருக\n///...அத்வைத சித்தாந்தங்களின் கடைசி வரிகளை பாமரனுக்கும் புரியும்படி சொன்னவர் கபீர் ////\nமிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் சூரி அவர்களே. 1961 லேயே கபீர் பற்றி ஆராய்ச்சி செய்த ஒரு பெரியவரின் ஆசிகள் கபீர்தாஸரே செய்தது போல் இருக்கிறது. தொடர்ந்து படித்து வழிகாட்டும் படி கேட்டுக் கொள்கிறேன்.\nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி அருகில் பிடுங்கிய புற்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் மிகவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\nஇளைத்தவர் சீற்றம் இடும்பைத் தரும்\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி - காந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட விதம் அப்படி. ...\nஅக்ரிலிக்கில் சிரிக்கும் புத்தர் - அக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். ஆன...\nஅமெரிக்காவில் பிரபலமான ஸ்டான்ஃபர்டு பல்கலைகழகத்தில் படிக்க இடம் கிடைப்பது மிகக் கடினம் . 1892- ல் அங்கே ��டித்த இரு இளைஞர்களுக்கு நிதி பற...\nவிளம்பர உலகிலே பஞ்ச் லைன் என்று ஒரு யுக்தி உண்டு. அந்த வாசகம் அந்த விளம்பரத்தை மறக்க விடாமல் நினைவில் நிறுத்த உதவுகிறது. நமது குடியரசும் ஒரு...\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nபாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால் பணிகின்றேன், பதியே, நின்னைக் கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால் குழைகின்றேன், கு...\nகோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே\nஒவ்வொரு உள்ளத்துள்ளும் உறைபவன் இறைவன் என்பதை பெரியவர்கள் சொல்லித் தெரிந்து கொண்டுள்ளோம். அதை மனப்பூர்வமாக உணர்ந்து விட்டிருந்தால் நமக்குள்ள ...\nகோபுரம் தாங்கும் காகத்தின் எச்சம்\nஆவுடையக்காள் தொடர்ச்சி....... தாய் தந்தையரின் மறைவுக்குப் பிறகு, ஆவுடையக்காள், தம் குருவின் பெருமைப் போற்றிக் கொண்டு பல ஊர்களுக்கும் யாத்த...\nராம் கோவிந்த் ஹரி- இன்னிசையில்\nகோதுமையை கையில் கொடுத்து தின்பதற்கு ஏதேனும் தயார் செய்யுங்கள் என்றால் அவரவரும் அவரவர் ருசிக்கு ஏற்றபடி திறமைக்கு ஏற்றபடி தயாரித்து பரிமாறுவா...\nவட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை...\nஒரு அரிய நெல்லிக் கனி கிடைத்திருக்கிறது. அது ஆயுட்காலத்தை நீடிக்கும். அதை உனக்கு வேண்டப்பட்டவனுக்கு கொடுத்து பயன்படுத்திக் கொள் என்று சொல்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2014/01/10-12.html", "date_download": "2018-10-21T06:09:17Z", "digest": "sha1:MOAFHPMLSQ3IDXOHH5G5QXDL7YQ4LPIU", "length": 22544, "nlines": 197, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "மாணவர்கள் நலன் கருதி 10, 12-வது வகுப்பு தேர்வு வினாத்தாள் கொண்டு செல்வதில் புதிய முறை அமல் - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / Uncategories / மாணவர்கள் நலன் கருதி 10, 12-வது வகுப்பு தேர்வு வினாத்தாள் கொண்டு செல்வதில் புதிய முறை அமல்\nமாணவர்கள் நலன் கருதி 10, 12-வது வகுப்பு தேர்வு வினாத்தாள் கொண்டு செல்வதில் புதிய முறை அமல்\nஎஸ்.எஸ்.எல்.சி. மற்ற���ம் பிளஸ்-2 தேர்வுகளின்போது வினாத்தாள் கொண்டு செல்வதில் புதிய முறை கடைப்பிடிக்கப்பட உள்ளது.\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மார்ச் மாதம் 3-ந்தேதி தொடங்கி மார்ச் மாதம் 25-ந்தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 9-ந்தேதி முடிகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 3 ஆயிரத்து 50 மையங்களில் 11 லட்சத்து 10 ஆயிரம் மாணவ-மாணவிகளும், பிளஸ்-2 தேர்வை 2 ஆயிரத்து 500 மையங்களில் 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகளும் எழுத உள்ளனர்.\nதேர்வு முறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. விடைத்தாளில் ரகசிய கோடு, பதிவு எண், மாணவர் பெயர் ஆகியவை முதல் பக்கத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. விடைத்தாளை பொறுத்தவரை மெயின் ஷீட்டில் பக்கங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. எனவே பெரும்பாலும் மாணவர்கள் கூடுதல் விடைத்தாள் பெற தேவையில்லை.\nஇந்த நிலையில் வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் வழக்கம்போல இந்த ஆண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. வழக்கமாக எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் இருக்கிறதோ அந்த மாவட்டத்தில் உள்ள வினாத்தாள் பாதுகாப்பு மையத்தில் இருந்துதான் வினாத்தாள் போக வேண்டும். அவ்வாறு செல்வதால் சில இடங்களில் வெகுதூரத்தில் இருந்து கொண்டு செல்லவேண்டி உள்ளது. அதில் கடுமையான பொறுப்பும் உள்ளது. வினாத்தாள் தொலையாமல் இருக்கவேண்டும். வினாத்தாள் வெளியாகாமல் இருக்கவேண்டும்.\nஉதாரணமாக திருவள்ளூர் மாவட்டத்தின் கடைசியில் உள்ள ஒரு தேர்வு மையம் வேலூர் மாவட்டத்திற்கு மிக அருகாமையில் இருக்கும். இந்த பள்ளிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வினாத்தாள் வருவது என்றால் மிக நேரம் ஆகும். ஆனால் வேலூர் மாவட்டத்தில் இருந்து வினாத்தாள் கொண்டு வருவது மிக எளிதாகும்.\nஅப்படிப்பட்ட தேர்வு மையங்களை கண்காணித்து அருகில் உள்ள வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் இருந்து வினாத்தாள் கொண்டு வர அரசு தேர்வுத்துறை முடிவு செய்து உள்ளது. இதனால் வினாத்தாள் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nஇந்த தகவலை கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nமாணவர்கள் நலன் கருதி 10, 12-வது வகுப்பு தேர்வு வினாத்தாள் கொண்டு செல்வதில் புதிய முறை அமல் Reviewed by Jiyavudeen Abdul Subhahan on Wednesday, January 01, 2014 Rating: 5\n இஸ்லாத்தின் பெரும்பாலா��� சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விச��) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithigal.com/news/oddeNx5y_DgFcwLwDCpSmAeF", "date_download": "2018-10-21T07:01:46Z", "digest": "sha1:3Q5B2H7UMKDL6ESXX5FLEQVUMP6D63HY", "length": 2054, "nlines": 25, "source_domain": "seithigal.com", "title": "பரிதாப நிலையில் திருச்செந்தூர் ரோடு.. தூங்கி வழியும் அறநிலையத்துறை அதிகாரிகள்!", "raw_content": "\nபரிதாப நிலையில் திருச்செந்தூர் ரோடு.. தூங்கி வழியும் அறநிலையத்துறை அதிகாரிகள்\nபரிதாப நிலையில் திருச்செந்தூர் ரோடு.. தூங்கி வழியும் அறநிலையத்துறை அதிகாரிகள்\nதிருச்செந்தூர்: கோயிலுக்கு செல்லும் சாலை படுபயங்கரமாக சேதமடைந்து காணப்படுவதால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர். முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடாக கருதப்படுவது திருச்செந்தூர். இங்கு நடைபெறும் சூரசம்ஹாரத்தை பார்க்க வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவதுண்டு. மேலும் கந்த சஷ்டி, தைபூசம் போன்ற முக்கிய நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/tags/Acrobatics/", "date_download": "2018-10-21T07:07:03Z", "digest": "sha1:QQGC3WFREMREZVQCDECWDEWW6JGNGAOA", "length": 4098, "nlines": 81, "source_domain": "ta.igames9.com", "title": "இலவச ஆக்ரோபடிக்ஸ் ஆன்லைன் விளையாடுவோம்", "raw_content": "இலவச ஆக்ரோபடிக்ஸ் ஆன்லைன் விளையாடுவோம்\nஇலவச ஆன்லைன் விளையாட்டுகள் வனத்துறையினர், பதிவு இல்லாமல் விளையாட\nஇலவச ஆக்ரோபடிக்ஸ் ஆன்லைன் விளையாடுவோம்\nஇலவச ஆக்ரோபடிக்ஸ் ஆன்லைன் விளையாடுவோம்\nசுவாரஸ்யமான | சிறந்த | புதிய |\nபிக் ஏர் பனி ஷோ\nஸ்கூபி டூ இன்: பெரிய விமான 2 அரை குழாய் சாபம்\nசுவிஸ் ஸ்னோபோர்டு பெட்டி பெரிய விமான\nஸ்னோ & வேடிக்கை Nordica விளையாட்டு\nஸ்பைடர் மேன். சைக்கிள் பந்தய\nபடுக்கை மீது தாவி படம்\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/jacto-jeo-strike-issue-for-government-office/", "date_download": "2018-10-21T06:27:31Z", "digest": "sha1:67JKTKZXZSPDWX7AXGBYOLPCS537EL6K", "length": 6189, "nlines": 146, "source_domain": "tnkalvi.in", "title": "ஜாக்டோ ஜியோ போரட்டத்தால் வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள் | tnkalvi.in", "raw_content": "\nஜாக்டோ ஜியோ போரட்டத்தால் வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nNeet Exam இந்த ஆண்டு ஆடை கட்டுபாடுகளை முன்கூட்டியே அறிவித்த CBSE\nபள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது – அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் பல அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து,\nபழைய ஓய்வூதிய திட்டம்தொடர வேண்டும், 7-வது ஊதிய குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பங்கேற்கவில்லை என்றாலும், சென்னை, கிருஷ்ணகிரி, கோவை அரியலூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.திருவாரூரில் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.\nஇதனால��� தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் அந்த இடத்தில், பணிகள் முற்றிலும் முடங்கி அலுவலகமே வெறிசோடிக் காணப்படுகிறது. மேலும் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் தங்களுக்கு தேவையான சான்றிதழை பெற முடியாமல் ஏமாந்து திரும்பிச் செல்லும் நிலையும் உருவாகியுள்ளது.\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nNeet Exam இந்த ஆண்டு ஆடை கட்டுபாடுகளை முன்கூட்டியே அறிவித்த CBSE\nபள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது – அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/these-lions-caused-a-six-hour-traffic-jam/", "date_download": "2018-10-21T05:26:57Z", "digest": "sha1:2VWESCM76EZDRYEEWWSBIPWES26FANOR", "length": 7479, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "These lions caused a SIX HOUR traffic jam | Chennai Today News", "raw_content": "\nநடுரோட்டில் எருமையை வேட்டையாடிய சிங்கங்கள். 6 மணிநேரம் டிராபிக் ஜாம்\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nபேராசிரியர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி: ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nவிஜய் பேச்சு ஜனநாயகத்திற்கு முரணானது: நாஞ்சில் சம்பத்\nநடுரோட்டில் எருமையை வேட்டையாடிய சிங்கங்கள். 6 மணிநேரம் டிராபிக் ஜாம்\nதென்னாப்பிரிக்காவில் Kruger National Park என்ற புகழ்பெற்ற விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்\nஇந்நிலையில் நேற்று முன் தினம் கூட்டமாக வந்த சிங்கங்கள் நடுரோட்டில் ஒரு எருமையை வேட்டையாடி தின்று கொண்டிருந்தன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஸ்தம்பித்துபோயின,\nசுமார் ஆறு மணி நேரம் கழித்து சிங்கங்கள் பசியாறின பின்னர்தான் அந்த சாலை வழியே போக்குவரத்து நடைபெற்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசட்டமே துணை: திருமண சீர்வரிசைப் பட்டியல்\nமுக்கால் நிர்வாணத்தில் பாட்டு பாடிய பள்ளி மாணவிகள்: விசாரணைக்கு உத்தரவு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்ட்யில் பரிதாபமான நிலையில் தென்னாப்பிரிக்கா\nஆக்ரோஷத்தை களத்தில் காட்டுவது சரியா\nஇன்று இறுதி டி-20 போட்டி: தொடரை வெல்வது யார்\nஇந்தியா-மேற்கிந்த���ய தீவுகள்: முதல் ஒருநாள் இன்று ஆரம்பம்\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nபேராசிரியர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி: ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6471&Cat=500", "date_download": "2018-10-21T07:27:13Z", "digest": "sha1:FBQTW2EGCNWLFQLMWTI6AVNTNWZLNMOF", "length": 12046, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "குழந்தைகளிடம் தனி மொழியில் பேசுவது அவசியமா? | Is it necessary for children to speak in a separate language? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nகுழந்தைகளிடம் தனி மொழியில் பேசுவது அவசியமா\nகுழந்தைகளிடம் பெற்றோரும், அவர்களுக்கு நெருக்கமானவர்களும் தனிமொழியில் உரையாடுவதை கவனித்திருப்போம். சாப்பிட வேண்டுமா என்பதைக் கூட ‘மம்மு வேணுமா’ என்று கேட்பது ஒரு பிரபல உதாரணம். இப்படி விநோதமான மொழியில் குழந்தைகளிடம் பேசுவது அவசியம்தானா மருத்துவர்,பேச்சுமொழி நிபுணர் சரண்யா கிருஷ்ணனிடம் கேட்டோம்...\n‘‘தாயின் கருப்பையில் இருக்கும்போது குழந்தைக்குக் கேட்கும் திறன், 6 மாதத்தில் தொடங்குகிறது. குழந்தை பிறந்த பிறகு தேவைகளை கேட்க, அழுகை போன்ற முறைகளில் ஒலியெழுப்பி தன் தேவைகளை பூர்த்தி செய்துகொள்கிறது.ஒரு வயதுக்குள் சத்தங்களை கோர்த்து, வார்த்தைகளை உருவாக்குகிறது. குழந்தையோடு பழகுகிற உறவினரோடு உறவுமுறை வைத்து சொல்லி பழக்கும்போது அந்த வார்த்தையை பேசத் தொடங்குகிறது.\nஇங்கிருந்து குழந்தையின் மொழித்திறன் வளர்ச்சியடைகிறது. இதையே முதல் நிலை என்கிறோம். மூன்றரை வயதுக்கு மேல் இயல்பான முறையில் பேசத் தொடங்குவது இரண்டாம் நிலை.\nஅதுபோல குழந்தைகள் பேசுகிற மொழிக்கும் அதன் மரபுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பிறந்த குழந்தைக்கு அதன் சூழலில் என்ன மொழி பேசுகிறார்களோ அந்த மொழியை பேசும். அதுவே, தன் தாய்மொழி பேசும்போது எளிதில் அந்த மொழியை உள்வாங்கி கொள்ளும். ஏனெனில், மரபு ரீதியாக அந்த மொழி அதனுள் இருப்பது ஒரு காரணம்.\nஒரு வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளிடம் அதிகம் பேச வேண்டும். இவர்களிடம் டிவி, ஐபேட், செல்போன், கணினி போன்றவற்றை அறிமுகப்படுத்தாமல் இருக்க வேண்டும். இல்லையேல் அவர்களின் மொழித்திறனில் மாறுபாடு ஏற்படும். குழந்தைகளிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். அதிகபட்சம் 5 வயதுவரை அவர்களின் மொழித்திறனில் கவனம் செலுத்துவது அவசியம்.’’\nகுழந்தைகளிடம் எப்படி பேச வேண்டும்\n‘‘குழந்தைகளிடம் மூன்றரை வயது வரை மழலை பேச்சு இருக்கும். அந்த மூன்றரை வயது வரை அவர்களின் மழலை மொழியில்தான் பெரியவர்களும் பேச வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் மூளை குழப்பம் இல்லாமல் புரிந்துகொள்ளும். அதற்கு மாறாக பெரியவர்களின் மொழியைத் திணிக்கக் கூடாது.\nஅதேபோல் குழந்தையின் வலது கை பழக்கம் அல்லது இடது கை பழக்கத்தை அதன் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். ஏனெனில், வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு இடது மூளை பகுதி திறனாக இருக்கும், இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது பகுதி மூளை திறனாக இருக்கும். இதை கட்டாயப்படுத்தி மாற்றும்போது அதன் மொழித்திறனில் குளறுபடி நிகழும். உதாரணத்துக்கு திக்குவாய் உண்டாகக் கூடும்.\nஇதேபோல் மூன்றரை வயது கடக்காமல் பிளே ஸ்கூல், யு.கே.ஜி, பிரிகேஜி சேர்ப்பது குழந்தைகளின் சீரான மொழித்திறனை குலைத்துவிடும். மூன்றரை வயது வரை அதன் பெற்றோர் உடன் இருந்து குழந்தையின் மழலை மொழியிலேயே பேசி மூன்றரை வயது கடந்தவுடன் பெரியவர்கள் பேசும், வழக்கமான மொழியில் அவர்களை பேசி பழக்கலாம்.\nகுழந்தைகளிடம் மழலை மொழியில் பேசும் முறைக்கு வரையறை இல்லை. குழந்தை என்ன தொனியில் பேசுகிறதோ அதே தொனியில் பேசி கொஞ்சலாம்.குழந்தைகளிடம் தொடர்ந்து பேசும்போது அவர்களின் பேசும் திறன் வளரும். அதோடு செயல்பாடுகளோடு கூடிய பேச்சு கொடுப்பது நல்லது. ஒரு பொருளை எடுக்கச்சொல்வது அந்த பொருளின் நிறம் சொல்வது அந்த பொருளின் தன்மை சொல்வது போன்றவையாகும்.’’\nகுழந்தையின் பேசும் திறன் அதிகரிக்க...\n‘‘குழந்தையிடம் நிறைய பேசுங்கள், புத்தகங்களை படித்துக்காட்டுங்கள், பாடுங்கள், பல்வேறு விதமான ஒலிகளை எழுப்பி Sound games விளையாடி சத்தம் எழுப்புத்திறனை மேம்படுத்துங்கள். விலங்குகள் மற்றும் பறவைகள் எவ்வாறு சத்தம் எழுப்பு���ின்றன என்பதை குழந்தைகளை அறியச்செய்யுங்கள்’’.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nஇதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nஅமலுக்கு வருகிறது எய்ட்ஸ் பாதுகாப்பு சட்டம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2016/03/09/use-google-effectively/", "date_download": "2018-10-21T06:58:42Z", "digest": "sha1:QJAT4ZRF4A7D4O3S4GLW7PA7MSTXWZY4", "length": 3514, "nlines": 113, "source_domain": "www.mahiznan.com", "title": "Use Google Effectively – மகிழ்நன்", "raw_content": "\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/gallery/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA", "date_download": "2018-10-21T05:34:57Z", "digest": "sha1:CBJFHHIKNFNCCIBLXWJSMVN2FF6NEAKI", "length": 4438, "nlines": 39, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "நடிகை நிகேஷா படேல் புகைப்படத் தொகுப்பு.", "raw_content": "\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ரா���ன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\nநடிகை நிகேஷா படேல் புகைப்படத் தொகுப்பு.\nநடிகை அர்ஷிதாவின் புகைப்படத் தொகுப்பு.\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?cat=13", "date_download": "2018-10-21T06:20:35Z", "digest": "sha1:5BQEOHZGWPGNRRPSOM4WEUDJQKXSKEBM", "length": 16955, "nlines": 117, "source_domain": "blog.balabharathi.net", "title": "அனுபவம் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nபொதுவாக எந்த வேலை செய்தாலும் அதன் விளைவென்ன என்று அறியத் துடிப்பது பொது இயல்பு. பொது வேலைகளில் வேண்டியது சில/பல மாதங்களில் கிடைத்துவிடுவதுண்டு. விழிப்புணர்வு பிரச்சாரங்களில் அதன் விளைவுகள் அவ்வளவு சீக்கிரமாக, வெளிப்படையாக தெரிவதில்லை. நாம் உழைத்துக்கொண்டே இருக்கவேண்டியதிருக்கும். எந்த வினையும் இன்றி எதிர்பார்ப்பின்றி உழைப்பைக் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டியதிருக்கும். ஆட்டிசம் குறித்த எனது விழிப்புணர்வு பணிகளிலும் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், குழந்தை வளர்ப்பு\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச பெற்றோர் சந்திப்பு, ஆட்டிசம், ஆட்டிஸம், நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், developmental therapies\t| Leave a comment\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nசிறார்களிடம் தொடர்ந்து உரையாடுவ���ு காலத்தின் கட்டாயம் யெஸ்.பாலபாரதி – தொடர்ச்சியாகச் சிறார் இலக்கியத்தில் இயங்கி வரும் இவர், ‘ஆமை காட்டிய அற்புத உலகம்’, ‘சுண்டைக்காய் இளவரசன்’, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ மற்றும் ‘புதையல் டைரி’ ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். தனது படைப்புகளில் கதை சொல்வதோடு நின்றுவிடாமல் சிறார்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவற்றுக்கான … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சந்திப்பு, சிறுகதை, சிறுவர் இலக்கியம், தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, நேர்காணல்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், குழந்தை வளர்ப்பு, சரவணன் பார்த்தசாரதி, சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, நேர்காணல், பேட்டி, மேன்மை, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies\t| Leave a comment\n30. ஆட்டிசம்: சிறப்புக்குழந்தையின் பெற்றோரே.. ஒரு நிமிடம்\n“அடேய் பசங்களா பரிட்சை மட்டுமே உங்க வாழ்க்கை மாற்றாதுடா, போய் ஜாலியா பரிட்சை எழுதிட்டு வாங்கடா” இவை +2 தேர்வுக்கு முன்தினம் தூத்துக்குடி அருகே இருந்த ஏதோ ஒரு தேனீர் கடையில் எழுதப்பட்ட வாசகம். இவற்றை இப்பொழு பார்க்கும் பொழுது உங்களிடம் சொல்லிவிட தோன்றுவது இதுதான் ” அன்பிற்கினிய பெற்றோர்களே சிகிச்சை என்பதும், பயிற்சிகள் என்பதும், … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், குழந்தை வளர்ப்பு, தன் முனைப்புக் குறைபாடு\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை, குழந்தை வளர்ப்பு, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| Leave a comment\nமாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோரின் சுயமரியாதை\nஅரங்கில் நிறைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அறிவுசார் பலவீனங்கள்(Intellectual Impairment) எனும் குடையின் கீழ் பல்வேறு குறைபாடுகள் பட்டியலிடப் பட்டுள்ளன. பொதுவாக சமூகம் “லூசு” என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிவிடும் இந்தப் பட்டியலில் இருக்கும் எண்ணற்ற குறைபாடுகளைப் பற்றி இங்குள்ள நண்பர்களில் எத்தனை பேருக்குத் தெரியும் கற்றல் குறைபாடு, ஆட்டிசம், … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம��, அனுபவம், அப்பா, அரசியல், கட்டுரை\t| Tagged Autisam, AUTISM - ஆட்டிசம், அனுபவம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை வளர்ப்பு, சமூகம், நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| 1 Comment\nதிக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்\nதிக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் பள்ளி, தெரு எல்லா இடங்களிலும் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. அள்ளிப்போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள் பெற்றோர். பதிநான்கு தையல் போட்டு விட்டு, ”பையனுக்கு இனி … Continue reading →\nPosted in அனுபவம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு\t| Tagged அனுபவம், குழந்தை வளர்ப்பு, செல்லமே, திக்குவாய், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், speech therapy\t| 1 Comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-10-21T06:42:23Z", "digest": "sha1:BVJTCET4HHEQIPYXNE5EAYIRCMNUL4Z3", "length": 12676, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n15 ஆண்டுகளாக திரவ உணவு தான்\nமூன்று வேளை பழரசங்களை மட்டுமே அருந்தி, 15 ஆண்டுகளுக்கு மேலாக, உயிர் வாழ்ந்து வரும், நாகர்கோவிலை சேர்ந்த இன்பசாகர்: என் அப்பா, விவசாயி. நான் அப்போதைய,… read more\nஎன்னத்த சொல்றது…. #மனிதனை #கொல்வது #நோயா #பயமா 1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன் 2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த… read more\nசமஸ்கிருத கவிஞரான ஸ்ரீஹர்ஷர். ‘நைஷதம்’ என்னும் பெயரில் நளதமயந்தி சரித்திரத்தை எழுதினார். நிஷத நாட்டு (நிடத நாடு) மன்னரான நளனின் கதையைச் சொ… read more\nநேர்மறை சிந்தனை நமக்கு அதிக நம்பிக்கையை கொடுக்கும். நம் எண்ணங்களை நல்வழிப்படுத்தவும் மன அழுத்தம் மற்றும் அது தொடர்பான நோய்களைக் குணப்படுத்தவும் செய்யு… read more\nஎதிர்மறைச் சிந்தனைகளுக்கு குட் பை சொல்லுங்கள்\nஇரவு தூங்கச் செல்லும்முன் செல்ஃபோனை சைலண்ட் மோடில் வைப்பவர்கள், காலையில் அதை நார்மல் மோடில் மாற்ற மறந்து விடுகிறார்கள். இதனால் முக்கிய தகவல்களைக்கூடத்… read more\nகோயிலில் சப்தம் போட்டு பிரார்த்தனை செய்தால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் உண்டாகும். அவர்களும் தங்கள் மனக் குறைகளை இறைவனிடம் ஆத்மார்த்தமாய் சொல்லவே வந்திருப… read more\n ————— பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல… ஆனால் செலழிப்பதோ குண்டூசியால் பலூனை… read more\nதிரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண… read more\nநம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள் , எத்தனை தோல்விகள்… read more\nதிருக்குறள் பரப்பும் காகித பென்சில்\nபென்சிலைக் கொண்டு காகிதங்களில் எழுதலாம். காகிதங்களைக் கொண்டு பென்சிலைத் தயாரிக்க முடியுமா ‘முடியும்’ என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டுகிறார் சித்தா… read more\nஉத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரிலிருந்து சரியாக 25 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பஹுண்டி என்கிற கிராமம். இந்த கிராமமே 24 மணி நேரமும் பூ நறும… read more\nமரங்களுக்காக உயிர்விட்ட 363 பேர்\nஎன்னிடம் காய்கறி ��ாங்குபவரகளுக்கு ஐந்து நன்மைகள்…\nஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது. “சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்… read more\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி.\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nமாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளும்..\nசரோஜா டீச்சர் இப்படி செஞ்சிருக்க படாது : அபி அப்பா\nவெள்ளைச் சட்டை : கார்க்கி\nமிக்கேலு சான்சரு ஆட்டம் : நசரேயன்\nஒரு மத்திம � தொழிலாளி : Balram-Cuddalore\nநாய்க்காதல் : அவிய்ங்க ராசா\nஏ.ஆர்.ரஹ்மான் - புதுக்குரல்களைத் தேடிய பயணம் : கானா பிரபா\nஇளையராஜா:வாழ்வோடு தொடரும் பந்தம் : ChandraMohan\nஎன் பெயர் லிங்கம் : அதிஷா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.eenaduindia.com/Entertainment", "date_download": "2018-10-21T05:25:01Z", "digest": "sha1:IOO5TGT2RG4S6WLZZY2T3IXRTUTCIPAR", "length": 6880, "nlines": 181, "source_domain": "m.tamil.eenaduindia.com", "title": "Eenadu India Tamil", "raw_content": "\nநான்கு மொழி குயின்களின் பர்ஸ்ட்லுக் வெளியீடு\nடோலிவுட்டில் அதிரடியாக வெளியாகும் விஜய்யின்...\nநடிகைகள் போர்க்கொடி: திலீப்-பை நீக்கிய அம்மா...\n'மீ டூ'வில் சிக்கிய ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் - பிரபல...\nயூடியூப்பில் டிரெண்டாகும் '2.O' பாடல்கள்\n'பங்கா' படத்திற்காக பல்காகும் கங்கனா\nநியூயார்க்கில் டூயட் பாடும் ஆலியா-பிரி���ங்கா\n'மீடூ' சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் இசையமைப்பாளர்\n'தந்தை என்றாலும் பரவாயில்லை, நான் #MeToo-வை...\nபுற்றுநோய்க்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில்...\nஎனது குழந்தைகளின் வாழ்க்கை அப்படி இருக்க கூடாது -...\nஅன்னாபெல்-3 படத்தில் திகிலூட்டும் பிரபல ஜோடி\nஅமெரிக்க பாப் பாடகி லேடிகாகாவிற்கு விரைவில்...\nஜேம்ஸ்பாண்ட் இடத்தில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர்\nவெளியானது ‘அலாவுதின்’ படத்தின் டீசர்\n'பிளாக் விடோ'வின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு...\nடிஸ்னியின் அலாதீன் - பூதமாக அவதாரம் எடுக்கும் வில்...\nஓவியா இடத்தை பிடித்த ரித்விகா\n3 மாதத்தில் 7 லட்சம்- திரும்பி பார்க்க வைக்கும்...\nசின்மயி தொடர்ந்து சிந்துஜா; வைரமுத்து மீது தொடரும்...\nஎன்டிஆர் படத்துக்காக சந்திரபாபு நாயுடு தோற்றம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithigal.com/news/pW6UaCDPEc72JD707_OO1geF", "date_download": "2018-10-21T05:25:12Z", "digest": "sha1:2O4AJOLEJYPEL4SXMDOJ7ETXR5R6KQAX", "length": 2267, "nlines": 26, "source_domain": "seithigal.com", "title": "கோழிப்பண்ணை எரிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை", "raw_content": "\nகோழிப்பண்ணை எரிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை\nகோழிப்பண்ணை எரிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை\nசென்னை: காஞ்சிபுரத்தை அடுத்த அவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் நாகேந்திரன் (48). இவர் காஞ்சிபுரம் அருகே அவளூரில் தனது சொந்த நிலத்தில் கோழிப்பண்ணை வைத்திருந்தார். கடந்த 23-6-2011ம் தேதி இரவு 10 மணிக்கு முன்விரோதம் காரணமாக அவளூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகன் பாக்கியராஜ் (33) கோழிப்பண்ணைக்கு தீவைத்தார். இந்த வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி பாக்கியராஜ் கோழிப்பண்ணையை தீவைத்துக் கொளுத்தியது உறுதி செய்யப்பட்டதால் 2 ஆண்டு சிறைத்தண்டனையும், 1000 அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntjkw.blogspot.com/2014/11/blog-post_83.html", "date_download": "2018-10-21T05:56:30Z", "digest": "sha1:7J65PMAH27FUDM6QTCFOZBYWJCBB2RS6", "length": 12614, "nlines": 223, "source_domain": "tntjkw.blogspot.com", "title": "TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு: தீவிரவாததுக்கு எதிராக...", "raw_content": "\nالسلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்\n... ஒரு மனிதரை வாழ வைத்��வர் எல்லா மனிதரையும் வாழ வைத்தவர் போலாவார்... [அல்குர்ஆன் 5 :32]\nஇரத்த தானம் செய்வோம் ...\nஇரத்த கொடையாளர்கள் பட்டியலுக்கு இங்கு சொடுக்கவும் ...\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சார டோர் ஸ்டிக்கர்கள்\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சார போஸ்டர்கள்\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ்கள்\nமூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்\nபட்டூர் - ஆண்கள் பயான்\nரூபாய் 17,255/- மருத்துவ உதவி\nபட்டூர் - திருக்குர்'ஆன் அன்பளிப்பு\nமூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்\nஇரத்ததான முகாம் - பட்டூர்\nஇரத்ததான முகாம் - ஈஸ்வரி நகர்\nநங்கநல்லூர் - திருக்குர்'ஆன் அன்பளிப்பு\nபட்டூர் - மெகா ஃபோன் பிரச்சாரம்\nபட்டூர் - தனி நபர் தஃவா\nஇஸ்லாத்தில் இணைந்த பிரசாத்தின் குடும்பம்\nரூபாய் 5,000/- மருத்துவ உதவி\nரூபாய் 3,000/- மருத்துவ உதவி\nஈஸ்வரி நகர் - இரத்ததான பேனர்\nதீவிரவாத எதிர்ப்பின் மனித சங்கிலி - செய்தி தொகுப்ப...\nசேலையூர் - திருக்குர்ஆன் அன்பளிப்பு\nகிருஷ்ணா நகரில் பெண்கள் பயான்\nபெண்களுக்கு ஓர் இனிய நிகழ்ச்சி\nசேலையூர் - இரத்ததான முகாம்\nசேலையூர்- தீவிரவாதத்திற்கு எதிராக பேரணி\nநங்கநல்லூர் - இலவச புக் ஸ்டால்\nசேலையூர் - இரத்ததான முகாம் பேனர்கள்\nமுஹம்மது ஆசிக்காக மாறிய N.பாக்யராஜ்\nபேனர் தஃவா - நங்கநல்லூர்\nதாம்பரம் - மாற்று மத தஃவா\nதீவிரவாத எதிர்ப்பு பேரணியின் செய்தியின் தொகுப்பு\nதீவிரவாத எதிர்ப்பாக அமைதிப் பேரணி\nநங்கநல்லூர் - தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரம்\nபம்மல் - தீவிரவாத எதிர்ப்பு தஃவா\nஇரத்ததான முகாம் - தாம்பரம்\nபடப்பை - தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரம்\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சார புத்தகம் - நங்கநல்லூர்...\nபல்லாவரத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம்\nதாம்பரம் - மாற்று மத தஃவா\nதீவிரவாததிற்கு எதிராக மெகா ஃபோன்\nசுங்குவார்சத்திரம் - தீவிரவாததிற்கு எதிராக மெகா ஃப...\nமார்க்க புத்தகம் - தஃவா\nபடப்பை - இரத்ததான முகாம் நோட்டீஸ்\nபடப்பை - தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரம்\nபடப்பை - தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரம்\nதாம்பரம் - போஸ்டர் தஃவா\nதீவிரவாதத்திற்கு எதிராக மெகா ஃபோன் பிரச்சாரம்\nதாம்பரம் - போஸ்டர் தஃவா\nதாம்பரம் - தனி நபர் தஃவா\nகுன்றத்தூர் - தனி நபர் தஃவா\nகுன்றத்தூர் - பெண்கள் பயான்\nநங்கநல்லூர் - தீவிரவாதத்திற்கு எதிராக தஃவா\nபெருங்களத்தூர் - பெண்கள் பயான்\nபட்டூர் - பெண்கள் பயான்\nபடப்பை - இரத்ததான முகாம் பேனர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 05-11-2014 புதன்கிழமையன்று தீவிரவாததுக்கு எதிராக 100 போஸ்டர்களும், 50 சிறிய பேனர்களும், 500 EB போஸ்டர்களும், 200 டோர் ஸ்டிக்கர்கள் மற்றும் 100 பைக் ஸ்டிக்கர்களும், பட்டூர், மாங்காடு போன்ற பகுதிகளில் 4 பெரிய பேனர்களும் ஒட்டபட்டது. அல்ஹம்துலில்லாஹ்\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் (3)\nஇஸ்லாம் ஒரு எளிய மர்ர்க்கம் (5)\n© 2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - காஞ்சி (மேற்கு) மாவட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/actress-janani-photos/", "date_download": "2018-10-21T06:13:56Z", "digest": "sha1:MILGAP5ZUDVMKXGU6IU35TEP6SFUVQVH", "length": 2717, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Actress Janani Photos - Behind Frames", "raw_content": "\n9:57 PM ஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\n9:55 PM திட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\nஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\nதிட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\nரீமேக் குயீன்களின் பர்ஸ்ட்லுக் வெளியானது\nஅரசாங்கத்தை முக்கிய அறிவிப்பை வெளியிட வைத்த ‘எழுமின்’ படம்..\n“இந்த நவீனயுகத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கலாம்” ; சிவகுமார்\nஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\nதிட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/muvaa/agalvilakku/agalvilakku.html", "date_download": "2018-10-21T07:11:18Z", "digest": "sha1:XW6MJFUW2APUMNMPJS5PUB3J6DY7LOA2", "length": 42126, "nlines": 217, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Dr.M.Varadharajan Works - Agal Vilakku", "raw_content": "\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈ���்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 448\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 5\nசென்னை நூலகம் - நூல்கள்\nசந்திரனும் வேலய்யனும் இளமை நண்பர்கள். இருவரும் இளமையில் ஒரே வகுப்பில் பயின்று, ஒன்றாகவே விளையாடி, ஒன்றாகவே வளர்ந்தவர்கள். ஆனால், பத்தாவது வகுப்புக்குப் பின்னர், அவர்கள் வாழ்வில் பிரிவு ஏற்பட்டது. பிரிவு விரிந்து பரந்து ஒருவரை ஒருவர் எட்டாத அளவிற்குக் கொண்டு சேர்த்துவிட்டது.\nசந்திரனுடைய வாழ்வு மேடு பள்ளம் நிறைந்தது. வேலய்யனுடைய வாழ்வு சமவெளியில் அமைதியாகச் செல்லும் பெரிய ஆற்றை ஒத்தது.\nசந்திரனுடைய வாழ்க்கை அரளிச் செடியைப் போல், ஒருபுறம் கண்ணைக் கவரும் அழகும் நறுமணமும் உடைய மலர்களைக் கொண்டு, மற்றொருபுறம் அவற்றிற்கு மாறான இயல்புள்ள இலைகளைக் கொண்டிருப்பது. வேலய்யனுடைய வாழ்க்கை துளசிச் செடியைப் போன்றது. துளசிச் செடியில் அழகிய மலர்கள் இல்லை, வெறுக்கத்தக்க பகுதியும் இல்லை. மலரும், இலையும், தண்டும், வேரும் எல்லாம் ஒத்த ஒரே வகையான மணம் கமழ்வது அது.\nசந்திரனைப் போல் நல்ல அழகும், கூரிய அறிவும் பெற்று அதனால் செருக்கடைந்து சீரழிந்து தாமும் கெட்டுப் பிறர்க்கும் சுமையாக வாழ்வதைவிட வேலய்யனைப் போல் அறிவு குறைவாக இருந்தாலும் சிறந்த பண்புகளைப் பெற்று அடக்கமான வாழ்வு வாழ்ந்தாலே போதும் என்ற உயர்ந்த வாழ்க்கைக் குறிக்கோள் இக் கதையைப் படிக்கின்றவர்கள் உள்ளத்தில் உருவாகும்.\n\"ஒரு குடும்பத்தின் தலைவியாக, பல மக்களுக்குத் தாயாக விளங்க வேண்டிய கட்டான உடம்பும், ஈரமான நெஞ்சும் படைத்த ஊழ் அந்த அம்மையார்க்குத் தனிமைத் துன்பத்தையே வாழ்வின் பரிசாக அளித்து விட்டது\" என்ற வரிகளைப் படிக்கும்போது துக்கம் நம் நெஞ்சை அடைக்கிறது; வாய்விட்டுக் கதறி அழவேண்டும் என்ற உணர்வு மேலிடுகிறது.\nஅத்தகைய துக்கத்தைப் பெற்ற பாக்கிய அம்மையார் தம் துன்பங்களை எல்லாம் மறந்து ஆற்றியிருந்து திருக்குறளையும், திரு.வி.க. போன்ற பெரியார்களின் நூல்களையும் படித்துப் பயன்பெற்று ஒளிவிளக்காய்த் திகழ்கிறார். அந்த விளக்கின் ஒளிபட்ட கற்பகமும் கயற்கண்ணியும் மணிமேகலையும் நற்பண்புகள் பல பெற்று வாழ்க்கைச் சிக்கலில் உழலாமல் உயர்கின்றார்கள்.\nஅறிவொளியை அளிக்கும் கல்வியைப் பயின்றும் மூட நம்பிக்கைகள் பலவற்றை வளர்த்துக் கொண்ட மாலன் குறுக்கெழுத்துப் போட்டியிலும், குதிரைப் பந்தயங்களிலும் பணத்தை இழந்து மனம் ஏங்குகிறான். உழைப்பு இல்லாமலும் எளிதாகவும் செல்வத்தைச் சேர்க்க மனம் எண்ணுகிறது. செம்பைப் பொன்னாக்கும் ரசவாத வித்தை காட்டும் சாமியார்களின் பின் சென்று அலைகிறான். அவன் வாழ்வில் இரக்கம் கொண்ட வேலய்யன் \"எனக்கு உழைப்பில் நம்பிக்கை உண்டு, அறத்தில் நம்பிக்கை உண்டு\" என்று கூறி மாலனுடைய தவறான நம்பிக்கைகளைப் போக்கும் முயற்சி பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.\n பெண்கள் இருவர் பழகினால், உடம்பைக் கடந்து உள்ளத்தின் உறவு கொண்டு பழகவில்லையா ... ஆண்கள் இருவர் பழகும்போது அப்படி உள்ளத்தால் பழகவில்லையா ... ஆண்கள் இருவர் பழகும்போது அப்படி உள்ளத்தால் பழகவில்லையா ஓர் ஆணும் பெண்ணும் பழகும் போது மட்டும் உள்ளம் இல்லையா ஓர் ஆணும் பெண்ணும் பழகும் போது மட்டும் உள்ளம் இல்லையா ஏன் இந்தத் தடுமாற்றம், ஏமாற்றம் எல்லாம் ஏன் இந்தத் தடுமாற்றம், ஏமாற்றம் எல்லாம்\" .... இமாவதியின் ஆழ்ந்த உள்ளத்திலிருந்து எழுந்த இந்தக் கேள்வியை ஒவ்வோர் ஆணும் பெண்ணும் எண்ணி எண்ணி விடை காண முடியுமானால், சமுதாயம் பண்பாடு மிக்கதாய் எளிதில் முன்னேற்றம் எய்தலாம்.\nசீரழிந்த சந்திரன் தொழுநோயின் பிணிப்பிலேயே உழன்று வருந்திக் கடைசியாக உணர்வுபெற்று உண்மைகளையெல்லாம் வெளியிட்டு ஆத்திரத்துடன் பேசும் பேச்சுகள் உள்ளத்தை உருக்குகின்றன.\n\"நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பளபள என்று மின்னினேன். என் அழகையும், அறிவையும் அப்போது எல்லாரும் விரும்பினார்கள், பாராட்டினார்கள், என்ன பயன் வர வர எண்ணெயும் கெட்டது, திரியும் கெட்டது, சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது, மங்கிவிட்டேன், நீதான் நேராகச் சுடர்விட்டு, அமைதியாக எரியும் ஒளிவிளக்கு\" என்று வேலய்யனிடம் சந்திரன் கூறும் கருத்துகள் கதையின் கருப்பொருளாக அமைகின்றன.\n\"டே எப்போதும் இதில் வேகம் வேண்டாம்டா, வேகம் உன்னையும் கெடுக்கும், உன்னைச் சார்ந்தவர்களையும் கெடுக்கும்\" என்று சைக்கிளில் செல்பவன் கூறும் மொழிகள் நம்மைத் தடுத்தாட் கொள்கின்றன.\n\"விளையாட்டாக இருந்தாலும் விதிகளுக்குக் கட்டுப்படவேண்டும். தெரியுமா நீயே அரசன் என்று எண்ணிக்கொண்டு, உன் விருப்பம் போல் ஆட முடியாது, தெரிந்து கொள்\" என்று பந்தாட்டக்காரன் சொல்லும் சொற்கள் நமக்கு அறன் வலியுறுத்தலாக எண்ணிக் கொள்ளவேண்டும்.\n அழகுக்கு அழகு, அறிவுக்கு அழகு, அன்புக்கு அழகு என்று விலைபோக வேண்டிய நல்ல வாழ்வுகள் பணத்துக்கு அழகு, பணத்துக்கு அறிவு, பணத்துக்கு அன்பு, என்று விலை போகும் கொடுமையை நன்றாக உணர்ந்தேன்... படித்த இளைஞர்களும், பண்புள்ள அழகிகளும் பணத்துக்காக விலைபோகும் கொடுமை வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மலிந்துள்ளதாகக் கூற முடியாது\" என்று வரும் பகுதிகளைப் படிக்கும் போது, இன்று தமிழ்ச் சமுதாயத்தில் வளர்ந்து மூடியுள்ள சீர்கேடுகளை எண்ணி எண்ணிப் பண்புடையார் உள்ளத்தில் பொங்கி எழும் குமுறலையே காண்கின்றோம்.\n\"கோவலனுடைய தவறு நன்றாகத் தெரிந்திருந்தும் எதிர்த்துப் பிரிந்து வாழ்வதை விட, அந்தத் தவறான வாழ்வுக்கும் துணையாக இருந்து சாவதே நல்லது என்ற துணிவு கண்ணகியிடம் இருந்தது. அதனால்தான், பொருள் இழந்து வருந்திய கணவனுக்குத் தன் கால் சிலம்பைக் கொடுக்க முன் வந்தாள். கணவனைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாதபோதும் அந்த வாழ்வுக்குத் துணையாக இருந்து விட்டுச் சாகத் துணிந்த மனம் அது. அந்த மனம் எளிதில் வராது. தியாகத்தில் ஊறிப் பண்பட்ட மனம் அது. குடிகார மகனாக இருந்தாலும் அவனுக்குக் கொடுத்துக் கொடுத்துச் செல்வத்தை அழிக்கத் துணியும் தாயின் மனம் அது. அதற்கு எவ்வளவு அன்பு வேண்டும் எவ்வளவு தியாகம் வேண்டும்\" என்ற பகுதி துறவியான இளங்கோவடிகள் கண்ணகியின் கதையைக் காப்பியமாகப் பாடிய பெருமையைப் பேசுகிறது.\nதமிழ் மொழியின் ஒலிவளம், தமிழ் நாட்டின் நான்கு வகை நில அமைப்பு முதலான சிறப்புகளையெல்லாம் ஆசிரியர் எடுத்துச் சொல்லும் போது யாருக்குத்தான் மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் உண்டாகாமல் போகும்\nஇன்னும் ஆசிரியரின் பொன்னான கருத்துகள் எத்தனையோ, இந்நூலில் கற்கின்றோம். வெறும் பொழுது போக்கிற்காகவே கதைகளைப் படித்துக் காலத்தை வீணாக்கிய தமிழ் மக்களை, படிக்கத் தெரிந்த இளைஞர்களை இத்தகைய கதை நூல்கள் அல்லவோ கருத்துலகத்தில் ஈர்த்து, வாழ்க்கையின் அடிப்படையில் உள்ள சிக்கல்களை எண்ணச் செய்து வருகின்றன\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/sayankalamegankal/sm29.html", "date_download": "2018-10-21T06:12:04Z", "digest": "sha1:3PDT5ADDQX5WCBRYXIWBFI32EAOJQOSM", "length": 46883, "nlines": 239, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Sayankala Megankal", "raw_content": "\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 448\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீ���ன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 5\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்)\nஎட்டுத் திசைகளிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடைந்தெடுத்த கோழைகளே தெரிகிற தேசத்தில் சுதந்திரத்திற்குப் பிறகும் பச்சை அடிமைத்தனமே தொடரும்.\nஇராட்சத ராட்டினம் இரண்டாவது முறை நாலைந்து சுற்றுக்கள் வேகமாகச் சுற்றுவதற்குள்ளேயே சித்ராவுக்குத் தலைசுற்றத் தொடங்கிக் கண்களில் நீர் துளித்துவிட்டது. அவள் நழுவி விழுந்து விடாமல் பூமி தாங்கிக் கொள்ள வேண்டியதாகி விட்டது. மூன்றாவது முறை சுற்றத் தொடங்குவதற்கு முன்பே பூமி அவளோடு அவசரமாக கீழே இறங்கி விட்டான். சித்ரா குழந்தைத் தனமாக உடனே பூமியை ஒரு கேள்வி கேட்டாள்:\n\"தலை சுற்றாமல் மயக்கமோ வாந்தியோ வராமல் உங்களால் இந்த வேகத்தை எப்படித்தான் பொறுத்துக் கொள்ள முடிகிறதோ\n\"என்னைப் பொறுத்தவரை இந்த வேகம் என் இயல்பு. வேகமும் சுறுசுறுப்பும் இல்லாவிட்டால் குங்ஃபூ, கராத்தே, ஜூடோ எதிலுமே நான் தேர்ந்திருக்க முடியாது. என் போல் வேகமும் தீரமும் உள்ளவர்கள் குறைவாகவும் மந்த புத்தியும் பயமும் கோழைத்தனமும் உள்ளவர்கள் அதிகமாகவும் உள்ள தேசத்தில் அவர்களை விட இன்று என் போன்றவர்கள் தான் அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கிறது.\"\nபூமியின் கோபமும் குமுறலும் இன்னும் தணியவில்லை என்பதையே அவனுடைய சொற்கள் காட்டின. அவனே தொடர்ந்தான்:\n\"வெறும் நொண்டிகளை வைத்து ஓட்டப் பந்தயம் நடத்திக் காட்டி வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிய நான் தான் முட்டாள்தனம் பண்ணிவிட்டேன்.\"\n\"விட்டுத் தள்ளுங்கள��. வேறு எதையாவது பேசலாம். திரும்பத் திரும்ப இப்படி நினைத்து வருந்துவதற்குக் கூட இவர்கள் தகுந்தவர்கள் இல்லை.\"\n\"எட்டுத் திசைகளிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கோழைகளே தெரிகிற தேசத்தில் சுதந்திரத்திற்குப் பிறகும் பச்சை அடிமைத்தனமே தொடரும்.\"\n\"நீங்கள் ரொம்பவும் கோபமாயிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.\"\n\"நம்பியவர்கள் ஏமாற்றிவிட்டால் என்னால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது நான் என்னை நம்பியவர்களை ஒரு போதும் ஏமாற்றியதில்லை.\"\n\"இதில் உங்களுக்கு என்ன வந்தது எங்கள் நன்மைக்காக நீங்கள் இதில் தலையிட்டீர்கள். அவர்கள் பெட்டிஷனில் கையெழுத்துப் போடவில்லை என்றால் நஷ்டம் அவர்களுக்குத் தானே எங்கள் நன்மைக்காக நீங்கள் இதில் தலையிட்டீர்கள். அவர்கள் பெட்டிஷனில் கையெழுத்துப் போடவில்லை என்றால் நஷ்டம் அவர்களுக்குத் தானே\n மண் குதிரைகளை நம்பி நான் ஆற்றில் இறங்காமலாவது இருந்திருக்கலாமே\n ஆனால் இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. நானும் தேவகியும் கையெழுத்துப் போட்டிருக்கிறோமே. அந்த இரண்டு கையெழுத்துக்களுடனே நீங்கள் பெட்டிஷனை அனுப்பலாம்.\"\n\"இந்த ஆட்டு மந்தைக் கூட்டம் நன்மையடைவதற்காக நீங்கள் இருவரும் பலியாகத்தான் வேண்டுமா\n\"பலருக்குக் கிடைக்கிற பெரும்பாலான நன்மைகள் சிலர் பலியாவதனால் தான் கிடைக்க முடிகிறது.\"\nநீண்ட விவாதத்திற்குப் பின்னர் அவர்கள் இருவருடைய கையெழுத்தோடு மட்டும் அந்தக் கடிதத்தைச் சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளுக்கு அனுப்புவது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் தீவுத் திடலிலிருந்து லஸ் முனைக்குச் செல்வதற்காக பஸ் ஏறியபோது பஸ்ஸில் பொருட்காட்சிக்கு வந்து திரும்பும் கூட்டம் பயங்கரமாயிருந்தது. ஒரே நெரிசலும் நெருக்கடியுமாகப் பஸ் பிதுங்கி வழிந்தது.\nகூட்டம் குறையட்டும் என்று காத்திருந்தும் பயனில்லை. அலை ஓய்ந்து நீராட முடியாது. ஒவ்வொரு பஸ்ஸும் முந்தியதை விட அதிகக் கூட்டத்தோடு தான் சிரமப்படப் போகிறது. வந்த முதல் பஸ்ஸிலேயே அவர்களும் முண்டியடித்துக் கொண்டு ஏறினார்கள். எப்படியோ பெண்கள் உட்காரும் பகுதியில் சித்ராவுக்கு மட்டும் ஒண்டிக் கொண்டு உட்கார இடம் கிடைத்து விட்டது. பூமி கூட்டத்தோடு கூட்டமாக நின்றபடி பயணம் செய்தான்.\nபஸ் சிறிது தொலைவு நகர்ந்ததும் அவன் நின்ற இ��த்திலிருந்து தெரிந்த முந்திய பகுதியிலே நடந்த ஒரு சம்பவத்தைக் கண்டு திடுக்கிட்டான் பூமி.\nஓரமாக உட்கார்ந்திருந்த பிரயாணியின் ஜிப்பாப் பையை அதற்கு நேர் பின்புறம் அமர்ந்திருந்த ஓர் ஆள் பிளேடால் மெல்ல அறுத்துக் கொண்டிருந்தான். கூட்டத்தில் யாரும் அதைக் கவனிக்கவில்லை. மணிபர்ஸை இழக்கப் போகிற அப்பாவியும் 'தான் எதையோ பறி கொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்' என்ற உணர்வே இன்றி முன் பக்கம் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். தற்செயலாகப் பூமி நின்ற இடத்திலிருந்து அது தெரிந்தது.\nபூமி உடனே பாய்ந்து அந்த ஆளைப் பிடித்து விட்டான். பிடிக்க முயல்கிறவனைப் பிளேடால் அகப்பட்ட இடத்தில் கீறிவிட்டு ஓடி விடுவதுதான் 'பிக்பாக்கெட்' ஆசாமிகளின் வழக்கம். ஆனால் பூமியின் பிடி இரும்புப் பிடியாக இருக்கவே அவனால் திமிறவே முடியவில்லை.\nபிடியைத் தளர்த்தாமல் இன்னும் முன்புறமாகப் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த அந்த பிரயாணியைக் கூப்பிட்டு அவருடைய உடமைகள் சரியாயிருக்கிறதா என்று பார்க்கச் சொன்னான் பூமி. பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அந்தப் பிரயாணி மிக அலட்சியமாகவும், அசிரத்தையாகவும் நடந்து கொண்டது தான். பின்புறம் பார்த்துப் பூமிக்கு நன்றி சொல்லக் கூட அவர் தயாராயில்லை. திருடன் திமிறினான்.\n\"யோவ் நீ யாருய்யா என்னைப் பிடிச்சுக்கிட்டு...\"\n பிக்பாக்கெட் அடிக்கிறவனைப் பிடிக்காமே மாலை போட்டுக் கும்பிடவா செய்வாங்க\n நான் யாரய்யா பிக்பாக்கெட் அடிச்சேன்\n அவர் ஜிப்பாப் பையைக் காட்டினால் நீ பிளேடாலே அறுத்திருக்கிறது தானே தெரியும்.\"\n\"எங்கே அவரைச் சொல்ல சொல்லு பார்க்கலாம். நான் அவரு பையை அறுத்திருந்தா அவரு ஏன்யா சும்மா குந்திக்கினு இருக்கணும்\nஉடனே பூமி முன்புறமிருந்த அந்தப் பிரயாணியைக் கூப்பிட்டு, \"சார் உங்களைத்தானே... கொஞ்சம் எழுந்திருந்து உங்க ஜிப்பாப் பையைக் காட்டுங்க...\" என்றான்.\n\"ஜிப்பாப் பை எல்லாம் சரியாகத்தான் இருக்கு சார் அதெல்லாம் ஒண்ணும் காணாமற் போகலே\" என்று திரும்பிப் பாராமலே பதில் சொன்னார் அந்தப் பிரயாணி. பூமிக்குத் திருடன் மேல் வந்த ஆத்திரத்தை விட இரண்டு மடங்கு ஆத்திரம் திருட்டுக் கொடுக்க இருந்த அந்த அப்பாவி மேல் வந்தது.\n'பிக்பாக்கெட்டை'ப் பிடித்திருந்த பிடியைக் கொஞ்சம் தளர்த்திவிட்டு அந்தப் பிரயாணியை எழுப்பி நிறுத்தி அவரது ஜிப்பாவில் வலது பக்கப் பை அறுத்து எடுக்கப்பட்டிருப்பதை அவருக்கும் மற்றப் பிரயாணிகளுக்கும் பூமி காட்டினான்.\nஅப்போது ஒரு ஸிக்னலுக்காக பஸ் நின்றிருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு திருடன் கூட்டத்தில் புகுந்து பஸ்ஸின் பின்புற வழியாக இறங்கி ஓடி மறைந்து விட்டான்.\nபர்ஸ் திருட்டுப் போயிருந்தும் அதைப் பறி கொடுத்தவர் சும்மா இருந்தது பூமிக்கு ஆச்சரியத்தை அளித்தது.\n\"அட ஏன்ய்யா நீ ஒண்ணு அந்த ஆளே கண்டுக்காமே இருக்கறப்ப உனக்கென்னய்யா வந்திச்சு அந்த ஆளே கண்டுக்காமே இருக்கறப்ப உனக்கென்னய்யா வந்திச்சு\" ஒரு பிரயாணி பூமியைக் கேட்டார்.\n நீங்க பேசாம இருங்க\" என்று சித்ரா கூட அவனை உரிமையோடு கடிந்து கொண்டாள்.\nபூமிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அந்த ஆளை நோக்கிக் கத்தினான்.\n\"என்னய்யா நீர் மனிதன் தானா இல்லை மரமா உம் மணிபர்ஸை எடுத்துக் கொண்டு ஒருவன் ஓடுவதைப் பார்த்த பிறகும் இடிச்ச புளி மாதிரி உட்கார்ந்திருக்கிறீர்\nஇதற்கும் அவர் பதில் சொல்லவில்லை. முன்பு போலவே பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். கையெழுத்துப் போடுவதாக வாக்களித்து விட்டு ஏமாற்றிய அந்த ஆசிரியைகளை விட இந்தப் பஸ் பிரயாணி தன்னை அதிகம் ஏமாற்றி விட்டதாகப் பூமி உணர்ந்தான்.\nலஸ்ஸில்தான் அந்தப் பிரயாணியும் இறங்கினார். பூமியும் சித்ராவும் அவருக்குப் பின் இறங்கினார்கள்.\nபஸ்ஸிலிருந்து கீழே இறங்கியதும் அக்கம்பக்கம் பார்த்துவிட்டுப் பூமியை நெருங்கி அந்த மனிதர், \"தப்பா நினைச்சுக்காதீங்க சார் அவன் என் சட்டைப் பையை பிளேடாலே அறுக்கிறது எனக்கே நல்லா தெரிஞ்சும் நான் வேணும்னு தான் சும்மா இருந்தான். இவங்கள்ளாம் பயங்கரமான ரௌடிங்க. கூப்பாடு போட்டு இவங்களை நாம காட்டிக் குடுத்தோம்னா நம்மை ஞாபகம் வச்சிருந்து நாளைக்கிக் கருக்கட்டிக்கிட்டு அலைவாங்க. என் பர்ஸிலே இருந்தது என்னமோ வெறும் அஞ்சு ரூபாய் தான். அவனை நான் கையும் களவுமாகப் பிடிச்சிருந்தேன்னா, அவன் என்னைப் பிளேடாலே கீறி, நான் டாக்டருக்கும் போலீஸுக்குமாகத் தொடர்ந்து செலவழிக்க வேண்டியிருக்கும். அதான் நான் கண்டுக்கவே இல்லே\" - என்றார்.\nகூறிவிட்டுப் பூமியின் பதிலை எதிர்பாராமலே புறப்பட்டுப் போய்விட்டார்.\n\"ஒரு பெரிய நகரம் படித்த நடுத்தர வ��்க்கத்தை எவ்வளவிற்குப் படுகோழைகள் ஆக்கி வைத்திருக்கிறது பார்த்தாயா பத்துப் பேர் வந்து கையில் பிளேடுகளுடன் மிரட்டினால் இங்கே பத்து லட்சம் பேர் பயந்து ஓடிவிடுவார்கள் போலிருக்கிறதே பத்துப் பேர் வந்து கையில் பிளேடுகளுடன் மிரட்டினால் இங்கே பத்து லட்சம் பேர் பயந்து ஓடிவிடுவார்கள் போலிருக்கிறதே\" என்று சித்ராவின் பக்கம் திரும்பிக் கேட்டான் பூமி. சித்ரா அதற்கு மறுமொழி ஏதும் கூறவில்லை.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இ���ியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎந்த மொழி காதல் மொழி\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/aug/10/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2977838.html", "date_download": "2018-10-21T05:51:28Z", "digest": "sha1:GEUEIGG6VLXEGLMCTTED2QOVNQFN5U2S", "length": 8818, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஇன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nBy சேலம், | Published on : 10th August 2018 09:35 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 10) நடைபெறுகிறது.\nஇதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஒ.செ. ஞானசேகரன் கூறியிருப்பதாவது:\nதமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து நடத்தும் தனியார் துறைக்கான வேலைவாய்ப்புக் கூட்டம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.\nஇதன்மூலம் வேலைக்கு ஆள்கள் தேவைப்படும் தனியார் நிறுவனங்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவைப்படும் பணியாளர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.\nபல்வேறு தகுதியுடைய மனுதாரர்களை ஒரே இடத்தில் சந்திக்க வாய்ப்பு உள்ளதால் கால விரயமின்றி ஆள்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது.\nஇக் கூட்டத்தின் மூலம் தனியார் துறையில் பணியில் சேரும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படுவதில்லை. அவர்கள் தொடர்ந்து பதிவை புதுப்பித்து வந்தால் அரசு வேலைக்குப் பதிவுமூப்பு வரும்போது அவர்களது பெயரும் பரிந்துரை செய்யப்படும்.\nதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஏற்காடு சாலை கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.\nஇம் முகாமில் அக்கவுண்டன்ட், விற்பனை பிரிவு பொறியாளர், கணினி இயக்குபவர், ஜவுளித்துறை மேற்பார்வையாளர், விற்பனை பிரதிநிதி, தட்டச்சர், தையலர் பணிக்கு நேர்முக தேர்வுகள் நடைபெறவுள்ளன. மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92843.html", "date_download": "2018-10-21T07:00:33Z", "digest": "sha1:FREVIPUQBYPZBXOFI23SOYHSLBJY6JX7", "length": 6545, "nlines": 78, "source_domain": "www.jaffnajournal.com", "title": "ஆசிரியர்களின் வசதிகள் மற்றும் சலுகைகள் அதிகரிக்கப்படுமே தவிர குறைக்கப்படாது – கல்வியமைச்சர் – Jaffna Journal", "raw_content": "\nஆசிரியர்களின் வசதிகள் மற்றும் சலுகைகள் அதிகரிக்கப்படுமே தவிர குறைக்கப்படாது – கல்வியமைச்சர்\nமாணவர்களின் நலனில் அக்கறையுடன் செயற்படும் ஆசிரியர்களின் வசதிகள் மற்றும் சலுகைகள் அதிகரிக்கப்படுமே தவிர குறைக்கப்படாது என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nபாடசாலை விடுமுறை காலத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுவத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇந்தநிலையில் இதுதொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்��ுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாடசாலை விடுமுறைக்காலத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுவத்துவதற்கு கல்வி அமைச்சு ஆயத்தமாவதாக வெளியான போலி செய்தி தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம்.\nமாணவர்களுக்காக தீயாகங்களை செய்யும் ஆசிரியர்களின் வசதிகள் மற்றும் சலுகைகள் அதிகரிக்கப்படுமே தவிர குறைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது.\nதற்போதைய அரசாங்கத்தால் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசாங்க பணியாளர்களது சம்பளம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதிபர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 750 ரூபாவில் இருந்து 7 ஆயிரத்து 500 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதனுடன் பரீட்சை பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபார்களின் கொடுப்பனவுகளையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, பரீட்சைகள் ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளளேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nகையூட்டுப் பெற்ற விவகாரத்தால் முட்டிமோதல்: 8 பேர் விளக்கமறியலில்\nவவுனியா வடக்கின் சர்ச்சைக்குரிய இருவேறு இடங்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93668.html", "date_download": "2018-10-21T06:33:46Z", "digest": "sha1:XIS3LCIJJBA5MI6LU5NJ7UM5FOOGMT2I", "length": 6785, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "திருமணமான காலம் முதல், கணவர் செந்தூரனின் கொடுமைகளுக்கு, போதநாயகி உட்பட்டிருந்தார்! – Jaffna Journal", "raw_content": "\nதிருமணமான காலம் முதல், கணவர் செந்தூரனின் கொடுமைகளுக்கு, போதநாயகி உட்பட்டிருந்தார்\nபோதநாயகி திருமணமான காலம் முதல் அவர்களுடைய குடும்பத்தில் பல பிரச்சினைகள் இடம்பெற்று வந்தது அவருடைய கணவன் செந்தூரன் என்பவரால் பல கொடுமைகளுக்கு அவர் உட்பட்டிருந்தார் என போதநாயகியின் தாயார் திருமதி நடராஜா தெரிவித்துள்ளார்.\nஉயிரிழந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின், மரணம் தற்கொலையாயின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்கு பல்கலை.திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் தொழிகள் திணைக்களத்தினர் நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.\nஇந்தப் பொராட்டத்தில் கலந்துகொண்ட போதநாயகியின் தாயார் தொடர்ந்து கருத்து தெரிவித்த போது, போதநாயகியின் மரணம் தொடர்பாக கேள்வியுற்ற அவரின் கணவன் செந்தூரன் மரணம் குறித்து அதிர்ச்சி அடையாமல் சதாரணமாக திருகோணமலைக்கு சென்றார் எனவும், சடலத்தை தனது வீட்டில் வைக்க வேண்டும் என முரண்பட்டு இறுதி கிரியைக்கும் சமூகமளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nஇப் போராட்டத்தில் கலந்துகொண்ட தொடர்பாடல் மற்றும் மொழிகள் திணைக்களத்தினரின் தலைவர் கலாநிதி வி.ஜே.நவீன்ராஜ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், உயிரிழந்த போதநாயகி தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது கண்டறியப்பட வேண்டும். ஒருவேளை அது தற்கொலை என்று கூறப்பட்டால் அவரை தற்கொலைக்கு தூண்டியவர் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். அல்லது கொலையாயின் கொலைக்கு காரணம் எது யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.\nபிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nகையூட்டுப் பெற்ற விவகாரத்தால் முட்டிமோதல்: 8 பேர் விளக்கமறியலில்\nவவுனியா வடக்கின் சர்ச்சைக்குரிய இருவேறு இடங்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/46220-congress-jd-s-to-fight-2019-lok-sabha-elections-together-finally-announce-karnataka-cabinet-portfolio.html", "date_download": "2018-10-21T05:44:13Z", "digest": "sha1:KISJ373KWWZBURO2IKQGKLBISIVJN6TY", "length": 14091, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எட்டப்பட்டது உடன்பாடு: காங்கிரசுக்கு 22, மஜதவுக்கு 12 துறைகள் ஒதுக்கீடு | Congress, JD(S) to fight 2019 Lok Sabha elections together finally announce Karnataka cabinet portfolio", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகள��கவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nஎட்டப்பட்டது உடன்பாடு: காங்கிரசுக்கு 22, மஜதவுக்கு 12 துறைகள் ஒதுக்கீடு\nகர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி அரசின் அமைச்சரவைக்கான துறைகள் குறித்து இருதரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 22 துறைகளும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 12 துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nகர்நாடக மாநிலத் தேர்தலில் 78 இடங்கள் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 38 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்தது. பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு பின்னர், ம.ஜ.க தலைவர் குமாரசாமி கடந்த மே 23-ம் தேதி அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. இருப்பினும், அமைச்சரவையில் எந்தக் கட்சிக்கு என்னென்ன துறைகள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் இடையே நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.\nஇந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் இடையே இன்று உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. எந்தக் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்று குமாரசாமி, சித்தராமையா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.\nஅதன்படி, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வசம் உளவுத்துறை, நிதி ஆகிய துறைகள் இருக்கும். பொதுப்பணி, மின்சாரம், கூட்டுறவு, சுற்றுலா, மருத்துவக் கல்வி தவிர்த்த கல்வி, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், தோட்டக்கலை, சிறுதொழில், போக்குவரத்து, சிறிய அளவிலான நீர்ப்பாசனம் ஆகிய 12 துறைகள் மதச்சார்பற்ற ஜனதா தளம் வசம் இருக்கும்.\nகாங்கிரஸ் கட்சியிடம் உள்துறை மற்றும் பெங்களூரு நகர வளர்ச்சி ஆகிய துறைகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீர்ப்பாசனம், சுகாதாரம், தொழில், வருவாய், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சி, வேளாண்மை, வீட்டு வசதி, மருத்துவக் கல்வி, சமூக நலம், வனம் மற்றும் சுற்றுச்சூழல், தொழிலாளர் நலம், சுரங்கம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், உணவு, சிறுபான்மையினர் நலம், சட்டம், அறிவியல் தொழில்நுட்பம், இளைஞர் மற்றும் விளையாட்டு, போக்குவரத்து வளர்ச்சி ஆகிய 22 துறைகள் காங்கிரஸ் வசம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சரவை விரிவாக்கம் ஜூன் 6ம் தேதி நடைபெறும் என்று முதலமைச்சர் குமாரசாமி கூறினார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வேணுகோபால், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் எனக் கூறினார்.\nஇதனையடுத்து, இன்று மாலை குமாரசாமி மற்றும் பரமேஷ்வர் இருவரும், ஆளுநர் மாளிகையில் கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக தாங்கள் உருவாக்கியுள்ள பட்டியலை அளித்தனர். அதேநேரம், அமைச்சர்கள் பெயர் இன்னும் வெளியாகவில்லை. துறைகள் அடங்கிய பட்டியல் மட்டுமே வெளியாகியுள்ளது.\nகிம் ஜாங் உன் வழங்கிய கடிதத்தை ட்ரம்பிடம் வழங்குகிறார் வடகொரிய பிரதிநிதி\n40 அடி கிணற்றில் விழுந்த மாடு : போராடி சாதித்த தீயணைப்புதுறையினர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி \nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nகர்நாடக இடைத்தேர்தல் - காங்., மஜத வேட்பாளர்கள் அறிவிப்பு\nகர்நாடகாவில் பரவும் பன்றிக் காய்ச்சல்: தடுக்க அரசு தீவிரம்\nசித்து பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் - நரசிம்ம ராவ்\nபாஜகவில் இணைந்தார் சத்தீஸ்கர் காங். மூத்த தலைவர்\nகாங்கிரஸ் உடனான கூட்டணி ஜனநாயகத்தின் கட்டாயம் - சந்திரபாபு நாயுடு\nகுடித்துவிட்டு போலீஸ் மண்டையை உடைத்தவர் கைது: வைரல் வீடியோ\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஇன்று முதலாவது ஒரு நாள் போட்டி: சாதனைக்கு காத்திருக்கும் விராத் கோலி\nநடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: 350 பயணிகள் உயிர் தப்பினர்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிம் ஜாங் உன் வழங்கிய கடிதத்தை ட்ரம்பிடம் வழங்குகிறார் வடகொரிய பிரதிநிதி\n40 அடி கிணற்றில் விழுந்த மாடு : போராடி சாதித்த தீயணைப்புதுறையினர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2015/03/23/foxcatcher-vs-shankars-i/", "date_download": "2018-10-21T05:41:12Z", "digest": "sha1:7TLANPYLFUNOKJBFTIFM2M3JH66AMWH5", "length": 13915, "nlines": 188, "source_domain": "10hot.wordpress.com", "title": "Foxcatcher vs Shankar’s ‘I’ | 10 Hot", "raw_content": "\nஃபாக்ஸ் காட்சர், ஆஸ்கர், ஆஸ்கார், ஐ, தமிழ் சினிமா, படம், லி, லீ, விக்ரம், ஷங்கர், ஹாலிவுட், Dave Schulz, Dupont, Foxcatcher, I, Mark Schulz, Olympics, Wrestling\n1. மல்யுத்த வீரரைப் பற்றிய கதை ஆணழகன் போட்டியில் கலந்துகொள்பவரைப் பற்றிய கதை\n2. பெரிய தொழிலதிபரான ட்யூபாண்ட் – முக்கிய வில்லன். ஹீரோவின் வாழ்க்கை நாசமாவதற்கு முக்கிய காரணம். இந்த வேடத்திற்கு என்று சிறப்பு மேக்கப் போட்டிருக்கிறார் – ஸ்டீவ் காரெல் விஜய் மல்லய்யா போல் தோற்றமளிக்கும் இராம்குமார் – முக்கிய வில்லன். இங்கேயும் பெரும் பணக்காரர் + முதலாளி. இவரை தண்டிக்கப்படுவதற்காக சிறப்பு உடல் அலங்காரம் போடப்பட்டிருக்கிறது.\n3. தற்பால் சேர்க்கையாளர்களையும் ஓரின விழைவாளர்களையும் படம் உள்ளீடாக விமர்சிக்கிறது. படத்தின் முக்கிய வில்லன் ஆக தற்பால் விரும்புபவரை அமைத்தது விமர்சனத்திற்கு உள்ளானது.\n4. மார்க் ஷூல்ஸ் என்னும் மல்யுத்த கதாநாயகனின் குரு + ஆதரவாளனாலேயே, மார்க் ஷூல்ஸ் அவதிக்கு உள்ளாகிறான். லிங்கேஸனின் முக்கிய புரவலரான டாக்டரின் செயல்பாடுகளினாலேயே, லீ – பிரச்சினைகளுக்கு உள்ளாகிறான்.\n5. டியுபாண்ட் பணத்தினால் மரியாதையைப் பெற நினைக்கிறார். டாக்டர் வாசுதேவன், சதித்திட்டத்தினால் நாயகி தியாவை கைப்பிடிக்க நினைக்கிறார்.\n6. ஒலிம்பிக்ஸ் பதக்கம் வென்றவர், அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிய���ல் தோற்பது அவமானத்தைத் தருகிறது. அழகினால் உலகெங்கும் புகழ்பெற்ற ‘லீ’, அதே உருக்குலைந்ததால் அவமானம் அடைந்து கூனிக் குறுகிறார்.\nதந்தையற்ற வளர்ப்புமுறையில் பாதிக்கப்படும் சிறுவர்கள்;\nகற்பிப்பவருக்கும் கற்றுக்கொள்பவருக்கும் இடையே உள்ள உறவு;\nபணக்காரர்களின் அதீத வாழ்வு முறை\nஎன அமெரிக்கக் கலாச்சாரம் பேசப்படுகிறது.\nபுற அழகை மட்டும் ஊக்குவிக்கும் விளம்பர உலகம்;\nவிற்பனைக்காக எதற்கு வேண்டுமானாலும் நடிக்கும் வியாபாரியாக உலாவரும் விளையாட்டு வீரர்களும், மணப்புரம் கோல்ட் ஃபைனான்ஸியர்களும்;\nமருத்துவ சந்தையில் எளிதாகக் கிடைக்கும் நச்சுக்கிருமிகளும் அதன் சமூகத் தாக்கங்களும்;\nஎன இந்திய வாழ்வியல் காணக்கிடைக்கிறது.\n9. அண்ணனுக்கும் தம்பிக்கும் நடக்கும் போராட்டம் உளவியல் சிக்கலாகச் சொல்லப்படுகிறது. மாடல் ஜானுக்கும் மிஸ்டர் மெட்ராஸ் லிங்கேசனுக்கும் நடக்கும் விளம்பர யுத்தம் வெளிப்படையாக கறுப்பு-வெள்ளையாக அரங்கேறுகிறது.\n10. ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nஜெமோபாரதம் - 5 & 6\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Ananth\nஜெயமோகனின் பன்னிரு முகங்கள் இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nபாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ… இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Princemee\n14 தமிழறிஞர் பட்டியல் இல் 14 தமிழறிஞர் பட்டியல…\nதமிழின் முக்கியமான புனைவுகள்:… இல் tkb1936rlysK.balasub…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/ambitious/", "date_download": "2018-10-21T06:25:57Z", "digest": "sha1:FGQ7BBSKHG52XYOEFA4JBEKNGZ4ZM5EO", "length": 10979, "nlines": 157, "source_domain": "10hot.wordpress.com", "title": "Ambitious | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அ���்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Ananth\nஜெயமோகனின் பன்னிரு முகங்கள் இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nபாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ… இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Princemee\n14 தமிழறிஞர் பட்டியல் இல் 14 தமிழறிஞர் பட்டியல…\nதமிழின் முக்கியமான புனைவுகள்:… இல் tkb1936rlysK.balasub…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/09/no-interest-sex-000638.html", "date_download": "2018-10-21T07:19:50Z", "digest": "sha1:HMDCDUMHYBOTCYP7X3I2TYYML2LFEV7V", "length": 9012, "nlines": 81, "source_domain": "tamil.indiansutras.com", "title": "அதில் திருப்தியில்லையா? விரக்தி அதிகரிக்குமாம்! | No interest in sex | அதில் திருப்தியில்லையா? விரக்தி அதிகரிக்குமாம்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » அதில் திருப்தியில்லையா\nஆர்வமும், ஆசையும் அதிகமாக இருந்தால்தான் துணையுடன் உற்சாகமாக உறவில் ஈடுபடமுடியும். ஆனால் செக்ஸ் குறித்த சிந்தனைகள் இல்லாமலோ, அது பற்றிய ஆசையோ குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்திதான் எஞ்சியிருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாலியல் நினைவுகளும், அது தொடர்பான எண்ணங்களும் நம்மை உயிர்போடு வைத்திருக்கும். அதேசமயம் பாலுணர்வு குறைவாக இருந்தாலோ, நாம்மால் துணையுடன் இயல்பாக உறவில் ஈடுபடமுடியவில்லை என்றாலோ ஒருவித குற்ற உணர்வு ஆட்கொள்ளும். இது தொடர்பாக செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்த 5098 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த பெண்களிடம் கடந்த 12 மாதங்களில் செக்ஸ் விஷயத்தில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள், அந்த காலகட்டத்தில் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருந்தது. செக்ஸ் வைத்துக் கொள்ளாதபோது அவர்களிடம் விரக்தித் தன்மை எந்த அளவுக்கு இருந்தது என்பது உள்பட பல அம்சங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பெண்களின் பல்வேறு குணாதிசயங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.\nஅப்போது செக்ஸ் ஆர்வம் குறைவாக உள்ள பெண்களிடையே விரக்தி அதிகம் இருந்ததாம். பலருக்கு செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியே இல்லாத நிலையும் காணப்பட்டதாம். மேலும் தங்களால் செக்ஸ் வாழ்க்கையில் பூரணமாக ஈடுபட முடியவில்லையே என்ற ஆதங்கம் அதிகம் இருந்ததாம்.\nஆய்வின் முடிவில், செக்ஸ் வைத்துக் கொள்ளாத சமயங்களில் அல்லது செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்த சமயங்களில் இவர்கள் பெருமளவில் விரக்தியுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்தபோதெல்லாம் இவர்களுக்கு எதிர்மறையான சிந்தனைகள் அதிகம் இருந்ததாகவும் ஆய்வு கூறுகிறது.\nஇயல்பான செக்ஸ் வாழ்க்கை உடையவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் மிகவும் குறைந்த அளவே வருவதாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்தக் கழகத்தின் மாநாட்டில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://transposh.org/ta/faq/donate/", "date_download": "2018-10-21T06:35:10Z", "digest": "sha1:P62O3334K35BEOGVBKJWEFH3GO3PN5YL", "length": 7616, "nlines": 40, "source_domain": "transposh.org", "title": "நன்கொடை", "raw_content": "transposh.org வேர்ட்பிரஸ் கூடுதல் வெளிப்படுத்தவும் மற்றும் ஆதரவு தளம்\nஎனவே நீங்கள் உண்மையில் தானம் செய்ய வேண்டும் நீங்கள் உங்கள் பணத்தை நல்ல பயன்படுத்துகிறது உள்ளன என்று நினைக்கிறேன் நீங்கள் உங்கள் பணத்தை நல்ல பயன்படுத்துகிறது உள்ளன என்று நினைக்கிறேன் உங்கள் வீட்டிற்கு நகரத்தில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், அவர்கள் நான் சொல்வதை கேளுங்கள் என்று யாராவது வேண்டும் என்று முதியவர்கள் மக்கள்\nநாங்கள் உங்கள் பணத்தை போன்ற செய்கிறோம், நாம் DX மற்றும் eBay இருந்து முட்டாள்தனமாக அனைத்து புத்திசாலித்தனமாக அதை கழிப்போம், நீங்கள் உண்மையில் செய்ய வேண்டும் எனில் – அதை அனுப்ப.\nநாங்கள் நன்கொடைகளை பற்றி கேட்டு கொண்டது (இரண்டு முறை இந்த வாரம்). எனவே முதல் - இந்த இடத்தில் நாம் எந்த பணம் நன்கொடை ஏற்க வேண்டாம் (நாம் உங்கள் எண்ணம் பாராட்டுகிறோம் எனினும்) ஆனால் நாம் நன்கொடைகளை ஒரு சில பிற ஏற்க செய்கிறோம். பிழை அறிக்கைகள் அனுப்புவதன் மூலம் எங்களுக்கு நேரம் நன்கொடை (மற்றும் கூட நன்றாக, இணைப்பில் ) , உங்கள் வலைப்பூ அல்லது பிடித்த மன்றங்களில் ஏதாவது எழுதி இந்த செருகுநிரலை பற்றிய அறிவு பரவும், நீங்கள் எப்போதும் உங்கள் அம்மா-tongues இந்த தளத்தில் சோதனை மற்றும் மொழிபெயர்ப்பு மூலம் நமக்கு உதவ முடியும் - மேலும் மக்கள் இறுதியாக பயன்படுத்த மற்றும் அதனால் WordPress கூடுதல் அடைவு இந்த செருகுநிரலை வாக்களிக்க.\nநாங்கள் எங்கள் விளம்பரதாரர்கள் நன்றி பார்க்க விரும்புகிறேன்\nஇணைக்கிறது சேகரிப்பாளர்கள்: நாணயங்கள், முத்திரைகள் மற்றும் மேலும்\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [77b28fe]: எங்கள் நிர்வாகம் பக்கங்களில் இருந்து எரிச்சலூட்டும் 3 வது தரப்பு அறிவிப்புகள் நீக்க, பயனுள்ள ... ஆகஸ்ட் 10, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [6bbf7e2]: மேம்படுத்தல் மொழிபெயர்ப்பு கோப்புகளை ஆகஸ்ட் 4, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [0688c7e]: மொழியின் பெயர், இல்லை குறியீடு ஆகஸ்ட் 3, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [7a04ae4]: பின்தளத்தில் ஆசிரியர் உள்ள வடிகட்டிகள் நீக்க அனுமதி ஆகஸ்ட் 3, 2018\nவித்யுத் அன்று பதப்ப 1.0.2 – நீங்கள் எங்கே சொல்லுங்கள் நான் சாப்பிடுவேன்…\nசலுகைகள் அன்று பதப்ப 1.0.0 – நேரம் வந்துவிட்டது\nசலுகைகள் அன்று பதப்ப 1.0.1 – உங்கள் விட்ஜெட்கள், உனது வழி\nஆலிவர் அன்று பதப்ப 1.0.2 – நீங்கள் எங்கே சொல்லுங்கள் நான் சாப்பிடுவேன்…\nவெளியே போ அன்று பதப்ப 1.0.1 – உங்கள் விட்ஜெட்கள், உனது வழி\n0.7 APC காப்பு சேவை Bing (MSN) மொழிபெயர்ப்பாளர் பிறந்த நாள் BuddyPress பிழைத்திருத்தம் கட்டுப்பாட்டு மையம் CSS உருவங்களை நன்கொடை மொழிபெயர்ப்பு நன்கொடைகள் eaccelarator Facebook போலி நேர்முக தேர்வு கொடி உருவங்களை gettext Google-xml-தளவரைபடங்கள் Google Translate பேட்டி jQuery பெரிய சிறிய மேலும் மொழிகளை பாகுபடுத்தி வெளியீடு replytocom RSS தேடல் securityfix எஸ்சிஓ சமூக வேக மாற்றங்கள் துவக்கவும் டிராக் வீடு UI வீடியோ விட்ஜெட் wordpress.org வேர்ட்பிரஸ் 2.8 வேர்ட்பிரஸ் 2.9 வேர்ட்பிரஸ் 3.0 வேர்ட்பிரஸ் செருகுநிரலை WP-சூப்பர்-கேச் XCache\nமூலம் வடிவமைப்பு LPK ஸ்டுடியோ\nஉள்ளீடுகள் (மே) மற்றும் கருத்துக்கள் (மே)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/118810.html", "date_download": "2018-10-21T06:56:58Z", "digest": "sha1:2ROI7FRYI57KFCFES3QE22N6F2BMUMHR", "length": 6172, "nlines": 52, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "மதன் கார்க்கி வரியில் சஞ்சய் குரலில் மனதை மயக்கும் ஆல்பம்", "raw_content": "\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\nமதன் கார்க்கி வரியில் சஞ்சய் குரலில் மனதை மயக்கும் ஆல்பம்\nஅஜித் ஓட்டுபோட வந்தால் முதல் ஆளாக அதை செய்வேன்- பிரபல தொகுப்பாளினியின் ஓபன் டாக்\nதிடீரெனெ எடையை குறைத்த நடிகை ஹன்சிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்\n‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர்\n‘நான் சாமி இல்ல பூதம்’… மிரட்டலாக...\nவிஜய், அஜித் படங்களைக் கலாய்த்திருக்கும் `தமிழ்படம்...\nஇணையத்தைக் கலக்கும் சண்டக்கோழி 2 பட...\nகளரி – கிடையா கெடக்குறேன் பாடல்\nஇமைக்கா நொடிகள் விளம்பர இடைவேளை பாடல்\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/12185234/1011621/Post-Service-importance.vpf", "date_download": "2018-10-21T05:26:59Z", "digest": "sha1:HMJI5KRVDSF6JBC3WZWCMTTS7LXMSLLC", "length": 13738, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "உறவுகளை இணைத்த கடிதப் போக்குவரத்துக்கு உதவிய அஞ்சல் துறை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉறவுகளை இணைத்த கடிதப் போக்குவரத்துக்கு உதவிய அஞ்சல் துறை\nஉறவுகளை இணைக்கும் கடிதப் போக்குவரத்துக்கு உதவிய அஞ்சல் துறையின் சிறப்புகள்\n* புறா மூலம் தூது விட்ட மக்களுக்கு அஞ்சல் துறையின் பணி அளப்பரிய செல்வமாகவே தெரிந்தது. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தவர்களின் உணர்வுகளை தாங்கி வந்த கடிதங்களை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் ஏராளம்.\n* சிறுக சிறுக சேர்த்த பணத்தை வெளியூரில் படிக்கும் தன் பிள்ளைக்கு மணியார்டர் மூலம் அனுப்பிய பெற்றோரையும் பார்க்கலாம். வேலை வாய்ப்பு உத்தரவாத கடிதத்தை தபால் காரர் கொண்டு வந்து கொடுத்த போது மகிழ்ச்சியில் திளைத்தவர்களையும் பார்த்திருப்போம்.\n* இதுபோல பல தரப்பினருக்கும் பேருதவியாக இருந்தது அஞ்சல்துறை தான்.. இதை நினைவு கூர்ந்து பார்ப்பவர்களும் அதிகம் உண்டு.\n* உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக உள்ளது இந்தியா. அதிக அளவில் ஊழியர்கள் பணிபுரியும் பொதுத்துறை நிறுவனம் என்பதும் இத்துறையின் சிறப்பாக உள்ளது.\n* நவீன காலத்தில் சமூக வலைத்தளம், இணையத்தின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்றார் போல அஞ்சல் துறையிலும் பல மாற்றங்கள் உருவாகின.\n* அஞ்சலக சேமிப்பு, ஸ்டாம்ப் விற்பனை, பதிவு தபால், பார்சல் சர்வீஸ் என பல பணிகளை அஞ்சல் துணை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அஞ்சல் துறைக்கு வருமானம் அதிகம் கிடைக்கிறது.\n* தபால்காரர் கடிதம் கொண்டு வருவதை எதிர்பார்த்து காத்திருக்கும் கிராம மக்கள் இன்றும் உண்டு. ஆரம்ப காலங்களில் தபால்காரர் நடந்து செல்லும் போது தங்களை பாதுகாத்துக் கொள்ள கூர்மையான ஆயுதங்களை எடுத்துச் செல்வார்களாம்.\n* இப்போது சைக்கிள்கள் மூலம் தபால்களை கொண்டு செல்வோர�� உண்டு.. இப்போது தபால்களை பட்டுவாடா செய்யும் பணியில் ஏராளமான பெண்களும் இருப்பது வரவேற்கத்தக்கதும் கூட. மழை, வெயில் என எந்த சீசனாக இருந்தாலும் தங்கள் பணியின் பொறுப்பு உணர்ந்து செயல்படும் தபால்காரர்களுக்கு நன்றி செலுத்தும் நேரமிது.\n\"தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்\" - ரவீஷ்குமார்\nஇந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி\nஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.\nதேசிய காவலர் நினைவு தினம் அனுசரிப்பு : பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு\nவீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் தேசிய காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\n\"விளையாட்டுத்துறை கண் போன்றது என பேசிய முதலமைச்சர் அரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா\" - உடற்கல்வி ஆசிரியர்கள்\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nதஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2-வது நாளாக ஆய்வு\nதஞ்சை பெரிய கோவிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் தொல்லியல் துறையினர் இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.\n\"சபரிமலையில் உரிய நியமங்களை நியமித்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம்\" - திருவாடுதுறை ஆதினம்\nசபரிமலையில், உரிய நியமங்களை வகுத்து, தனி வழிபாட்டு தலம் அமைத்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்\nஉரிய நேரத்தில் விசாரிக்காததால் பெண் கொலை செய்யப்பட்ட பரிதாபம் : காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்\nசென்னையில் பெண் அளித்த புகாரை உரிய நேரத்தில் விசாரிக்காத, சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nவட்டாட்சியர் மிரட்டல் : ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் முறையீடு\nவீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு வட்டாட்சியர், மிரட்டுவதாக, வளையமாதேவி கிராமத்து மக்கள் இரவில் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு வந்து புகார் தெரிவித்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?cat=14", "date_download": "2018-10-21T05:24:08Z", "digest": "sha1:OHB76DXUWIVOFITIA6NH6ZS4R74KFRVC", "length": 13646, "nlines": 117, "source_domain": "blog.balabharathi.net", "title": "பெரியார் வரலாறு | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nCategory Archives: பெரியார் வரலாறு\nஎனக்குள் பெரியாரின் விதை விழுந்ததற்கு என் அப்பாவிற்கு என்றும் நன்றி சொல்லக்கடமைப் பட்டிருக்கிறேன். சோசலிச காங்கிரஸ்வாதியான அவருக்கு பெரியாரின் மீது எப்போதும் ஒரு பற்று இருந்தது. அதனால் தான் என் சின்ன சகோதரியை திராவிடர் கழகம் நடத்தும் கல்லூரியில் தான் சேர்த்தார். என் வாழ்க்கையில் நான் பெரிதும் வியக்கும் மனிதர் என்றால் அது ஈ.வெ.ரா தான். … Continue reading →\nPosted in பெரியார் வரலாறு, விளம்பரம்\t| Tagged அரசியல், ஈழம், பெரியார் வரலாறு\t| 4 Comments\n12. பதவிகளை தூக்கி எறிந்த ஈ.வெ.ராமசாமி\nவெங்கட்டர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப் பட்டிருக்கும் போது அவர் பெயரில் தர்மங்கள் செய்வதற்கு ஒரு அறக்கட்டளை ஏற்படுத்���ும் முயற்சியில் ஈ.வெ.ரா ஈடுபட்டார். ஆனால் இதற்கு ஈ.வெ.ராவின் அண்ணன் கிருஷ்ணசாமி கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். எல்லா எதிர்ப்புகளையும் மீறி தான் நினைத்ததைச் செய்து முடித்தார் ராமசாமி. ஆண்டொன்றுக்கு குடும்ப சொத்திலிருந்து ரூபாய் இருபதாயிரம் வரை வருமானம் வரும். … Continue reading →\n11. ஈ.வெ.ராமசாமி் நிர்வகித்த கோவில் பணி\nவெங்கட்டரின் வரத்து குறைந்தது ஒரு வகையில் ஈ.வெ.ராவுக்கு நிம்மதியாக இருந்தது. சாதி, மத வேறுபாடுகளை கண்டுகொள்ளாமல் கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், இஸ்லாமியர்கள் என எல்லாப் பிரிவினருடனும் கலந்து பழகுவதற்கு ஏதுவாக இருந்தது. எப்பொழுதும் கடையில் பத்துக்கும் குறையாத நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. அவர்களின் புகை, மது போன்ற மேலாதிக்க பழக்கங்களுக்கு ஈ.வெ.ராவே புரவலராக … Continue reading →\n10. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் மண்டி உதயம்..\nஒரு வழியாக முகவரியைக்கொண்டு சுப்பிரமணிய பிள்ளையின் வீட்டைக் கண்டு பிடித்தார் வெங்கட்டர். வீட்டின் வாசலின் நின்று கொண்டு, கதவு எண்களை சரி பார்த்துக்கொண்டார். நேரமோ.. நடு நிசியை நெருங்கிக்கொண்டிருந்தது. கதவைத் தட்டுவதில் கொஞ்சம் தயக்கம் காட்டினார் வெங்கட்டர். அவருடன் இருந்தவர்கள் பரவாயில்லை கதவைத் தட்டுங்கள் என்று சொன்னார்கள். வேறு வழி தெரியவில்லை. தான் தேடி வந்தது … Continue reading →\nசில நாட்களாக இல்லை. சில மாதங்களாக.. ராமசாமியைக் காணாமல் மிகவும் வருந்தினார் வெங்கட்டர். மனைவி சின்னதாய்யம்மையாரோ.. பித்து பிடித்த நிலைக்கு ஆளானவர் போல.. புலம்பியபடியே இருந்தார். மறுபக்கம் நாகம்மையின் கண்ணீர். என்ன செய்வதென்று தெரிய வில்லை. வியாபாரத்தையும் சரியாக கவனிக்க முடியவில்லை. ஈ.வெ.ரா.வின் அன்றைய நெருங்கிய நண்பரான ப.வெ.மாணிக்க நாயக்கருக்கு கடிதம் எழுதினார் வெங்கட்டர். இவர் … Continue reading →\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=5521", "date_download": "2018-10-21T05:33:37Z", "digest": "sha1:DNVA3HPGBC5ASRKUMZ4AU2DLSKCMLFMV", "length": 29063, "nlines": 95, "source_domain": "eeladhesam.com", "title": "வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை – Eeladhesam.com", "raw_content": "\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nவடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை\nகட்டுரைகள் அக்டோபர் 2, 2017அக்டோபர் 2, 2017 இலக்கியன்\nபுதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த விதமான அதிகார கட்டமைப்புக்களையும் வழங்காததுடன் பதிமூன்றிலுள்ளதனை (13) மேலும் பலவீனமாக்கியுள்ளதென்பதுடன் வடகிழக்கு இணைப்பில்லாத, சமஷ்டியில்லாத, அதிகார பரவலாக்கமில்லாத, ஓர் அரசியலமைப்புக்கான முன்மொழிவாக அமைந்துள்ளது. ஆனால் இத்தகைய வரைபு தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் அமையும் என்ற எதிர்பார்க்கையை தமிழ் தரப்பும் சர்வதேச நாடுகளும�� வலியுறுத்தி வந்த சந்தர்ப்பத்தில் அதிக ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியாயின் இவ்வரைபு யாருக்காக வரையப்பட்டது என்பதை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nமுதலில் வழிநடத்தல் குழுவின் அறிக்கையில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ள விடயங்களை அவதானிப்போம்.\nஅதிகாரக் கோட்பாடு, உள்ளுர் அதிகார சபைக்கு அதிக அதிகாரம் பகிரப்படுவதுடன் மாகாண அதிகாரப் பகிர்வின் முதல் நிலை அலகாக இருக்கும் எனக்குறிப்பிட்ட வரைபில் காணி அதிகாரம் முழுமையாக மத்திய அரசாங்கத்திடம் குவிந்திருக்கும் தன்மையையே கொண்டுள்ளது. காணியுடன் நீர் நிலைகளும் மத்திய அரசாங்கத்தின் கீழ் உட்படுத்தப்படுகின்றன. மேலும் சகல காணிகள், சுரங்கங்கள், ஆள்புல நீர்பரப்புக்கள், சமுத்திரத்திலுள்ள கனியவளங்கள், கண்டமேடைகள், பிரத்தியேக பொருளாதார வலையம் தொடர்பான உரிமைகள் குடியரசுக்கு உரித்தாதல் வேண்டும், அவை மத்திய அரசாங்கத்தின் கீழ் வைக்கப்பட வேண்டும். எண்ணெய் நிலங்கள், பெற்றோலியம், அதுசார் பொருட்கள் அடங்கலாக கனியவளங்கள் மீதான அதிக உரிமை மத்தியரசாங்கத்திற்குரியதாகும்.\nஅரச காணிகளில் நிகழ்த்தப்படும் குடிப்பரம்பல் மாவட்ட, மாகாணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது பிற பிரதேசத்தவருக்கு வழங்கும் வாய்ப்பினை கொடுத்துள்ளது. காணியற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் போது பிறபிரதேசத்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனக்குறிப்பிடுகின்றமை வட, கிழக்கு குடிப்பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கமாகவே கொள்ளப்பட வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கில் பிற குடியேற்றங்களால் ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நிலை மோசமடைய வாய்ப்பு உள்ளது.\nமிகப் பிரதான பிரச்சினையாக வடக்கு, கிழக்கு இணைப்புக்கான கோரிக்கை தமிழரால் மிக நீண்ட காலமாக கோரப்பட்டு வருகிறது. புதிய வரைபில் விவாதத்திற்குரிய விடயமாக மாகாணங்களின் இணைப்பு கருதப்படுகிறது. இணைப்புக்கு அரசியலமைப்பு ஏற்பாடு செய்யலாகாது என்பதுடன், இணைப்புக்கு உரிய மாகாணங்களின் மக்கள் தீர்ப்பொன்றுக்கும் உத்தரவிட்டுள்ளது. இவற்றுக்குள் கிழக்கு மாகாணம் தமிழர் அல்லாத பெரும்பான்மை வேறு இனப்பிரிவுகளிடம் உள்ளதென்பதை கருத்தில் கொள்ளும் போது வட, கிழக்கு தனியொரு மாகாணமாக புதிய அரசியலமைப்பின் அங்கீகாரம் சாத்தியமானதா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.\nபுதிய வரைபில் பிரிந்து தனியாக ஓர் அலகு செயல்பட முடியாது என்பதை தெளிவாக வரையறுத்துள்ளது. இலங்கை அரசு பிரிக்கப்படாதது மற்றும் பிரிக்கப்பட முடியாதது எனக்குறிப்பிட்டுள்ளது. அதே நேரம் அத்தகைய முயற்சியை வாதாடுவது கூட தவறானது எனக் குறிப்பிட்டதுடன், பொது மக்களின் பாதுகாப்புக்குரிய காப்பீட்டினை அரசியலமைப்பு வழங்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.\nமாகாண சபையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 உறுப்பினரையும் பாராளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உறுப்பினர்களையும் உள்ளடக்கிய 55 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டாவது சபை உருவாக்கப்படும். அதன் சட்டவாக்கத் தத்துவம் பாராளுமன்றத்துடன் சேர்ந்ததாக பார்க்கப்படும். அதாவது சாதாரண சட்டத்தை இரண்டாம் சபை தடுத்து நிறுத்தமுடியாது. அனைத்துக்கும் 2/3 பெரும்பான்மை அவசியமானது. அதிகாரப்பகிர்வையும், அடிப்படை உரிமைகளையும் திருத்தம் செய்ய முடியாது எனவும் குறிப்பிடுகிறது.\nதேர்தல் முறைமை கலப்புடையதாக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது. தொகுதிவாரி 140 (60%) உறுப்பினரும் விகிதாசார அடிப்படையில் 93 (40%) உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஆட்சித்துறையில் பிரதமர் நிறைவேற்றதிகாரியாகவும் ஜனாதிபதி பெயரளவு பதவி நிலையாளராகவும் விளங்குவார்.\nபெண்களுக்கு பாராளுமன்ற உறுப்புரிமையில் முக்கியத்துவம் கொடுப்பதற்கான கலந்துரையாடல் விண்ணப்பம் முன்வைக்கப்பட்டுள்ளது. 50 சதவீதத்திற்கு மேல் பெண்களின் பிரதிநிதித்துவம் எனும் வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது.\nபுதிய வரைபின் உள்ளடக்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வின் அதிகார பரவலாக்கலை அதிகம் கொண்டிருக்கின்றதா அல்லது 13 ஐ பலவீனப்படுத்தியிருக்கிறதா என்ற வாதம் இயல்பானது. குறிப்பாக மாகாணங்கள் இணைக்கப்பட முடியாத சிக்கலுக்குள் அரசியலமைப்பு வரைபு நிறுத்தியுள்ளது. தமிழ் அரசியல் தரப்பினரான தமிழரசுக் கட்சியும் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும், அறிக்கைகளும், பேச்சுக்களும் வடக்கு, கிழக்கு இணைப்பாகவே அமைந்திருந்தது. அதுவே தமிழர்களின் பூர்வீக நிலம் மீதான அபிலாசையுமாகும். அதனைத் தாங்கியே 1987 இந்திய இலங்கை உடன்படிக்கையும் அமைந்தது. 2007 இல் ஒரு நீதிமன்றத் தீர்ப்பினால் காலாவதியான இணைப்பினை புதிய வரைபு அரசியலமைப்பில் உள்ளடக்க முடிவுசெய்துள்ளது.\nஒற்றையாட்சித் தத்துவத்திற்கு வலுச்சேர்க்கும் விதத்தில் ஏகிய இராஜ்ஜியம் என்பது ஒருமித்த நாடு என்பதாக விபரிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் ஒருமித்த நாடு என்பது சமஸ்டியாக ஏன் அதிகாரப்பகிர்வின் உள்ளடக்கமாக அமைக்கப்படவில்லை அதிகாரம் அனைத்தும் மத்தியில் குவிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. மாகாண சபைதான் அதிகாரப்பரவலாக்கத்தின் மையமாக உள்ளதெனின் அதன் அதிகாரத்தினை எவ்வாறு பிரிக்கப்படாத நாடு கொண்டிருக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்தவில்லை.\nஆளுனரது அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. காணி அதிகாரம், மாகாண, மத்தி அரசாங்கப் பட்டியல் மற்றும் இரண்டாவது சபை என்பன மத்திய அரசாங்கத்தின் வலுவான முடிபுகளுக்குள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பெயரளவில் அதிகாரம் மாகாண சபைக்கென குறிப்பிட்ட வரைபு ஆளுனர் அதிகாரம் குறைக்கப்பட்டது மட்டுமே நிகழ்ந்துள்ளது. இதனால் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடுமா என்ற கேள்வி தவிர்க்கமுடியாதது. அரச காணி என்பது அரசியலமைப்பு ஆரம்பிப்பதற்கு உடனடுத்து முன்னராக இலங்கை சனநாயக சோஸலிச குடியரசிற்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள அனைத்துக் காணிகளாகும் மத்திய அரசுக்கு உரித்தானது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிற்பாடு காணி அதிகாரம் பற்றி மாகாண சபை ஏதும் தனித்துவமாக முடிபுகளை எடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது.\nபொலிஸ் அதிகாரம் பற்றி எந்த உரையாடலும் புதிய வரைபில் தரப்படவில்லை. 13 ஆவது திருத்தத்தில் இருந்த பொலிஸ் அதிகாரம் முற்றாக கைவிடப்பட்டுள்ளது என்பதுடன் நீர் நிலைகள், ஆழ்கடல்கள், கண்டமேடைகள், விசேட பொருளாதார வலயங்கள் முழுமையாக மத்தியரசுக்குட்பட்டதென்பதுடன் வளங்கள் அனைத்துமே மாகாண எல்லையிலிருந்தாலும் கூட மத்தியரசுக்குரியதாக்கப்பட்ட வரைபாக தரப்பட்டுள்ளது.\nஎனவே இது ஒரு வரைபில் 13 ஆகவே உள்ளது. வடக்கு, கிழக்கின் மீதான மத்தியரசின் செல்வாக்கை அதிகரிக்கவும் எதிர்காலத்தில் பிரிவினையை தவிர்க்கவும் இத்தகைய முயற்சி என்ற எண்ணத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.\nமேலும் மேல்மாகாணம் தனித்துவமாக அடையாளப்படுத்தியிருப்பது���ன் கொழும்பு நகரம் மேலும் வலுப்படுத்த வரைபு சிபாரிசு செய்துள்ளது. மீண்டும் அம்பாந்தோட்டை யுகம் கொழும்பு யுகம் என்பதான போட்டி தென்படுகின்றது. அது மட்டுமன்றி நகரமயப்படுத்தல் கொழும்பை மையப்படுத்திய அதிகார, அபிவிருத்தி, பொருளாதார குவிப்புக்கு புதிய வரைபு வழிவிட்டுள்ளது.\nதாராள பொருளாதார, தனியார் பொருளாதார ஊக்குவிப்புக்கான வரைபாகவும் மத்திய அரசினதும் பிரதமரதும் தீர்மானங்களுக்கு அமைவான பொருளாதார அபிவிருத்தியும் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கையும் உருவாக்க கூடிய வரைபாக அமைந்துள்ளது.\nஓர் அரசியலமைப்பானது அந்த நாட்டு மக்களின் உற்பத்தி, பொருளாதாரம், பண்பாடு, வாழ்க்கைமுறை என்பவற்றை அங்கீகரிப்பது மட்டுமன்றி ஒவ்வொரு மனித குலத்தின் இரத்தமும் சதையும், உணர்வுகளும், எண்ணங்களும் சேர்ந்தது என பிரித்தானியாவின் அரசியலமைப்பு சிந்தனையாளர் ஏச்.ஆர்.கிறீவ்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்தகைய அமைப்புக்குள் இலங்கையின் புதிய வரைபு இருக்கின்றது என்று ஏற்றுக் கொள்ளமுடியாது. இருப்பவற்றை பாதுகாப்பதென்பது பாராளுமன்ற விவாதத்தின் முடிபுகளில் தங்கியுள்ளது. எழுத்திலே சொல்லப்பட்டதை கூட ஏற்றுக் கொள்ளாத பாராளுமன்றம் எப்படி விவாதித்து மாற்றத்தை தமிழ் மக்களுக்கு தரும் என்பது பிரதான கேள்வியாகும். இது தமிழர்களுக்கு தீர்வொன்றை முன்வைத்துள்ளது என சர்வதேசத்திற்கு காட்ட உதவக்கூடியது அன்றி வேறு ஏதும் இல்லை. இதனால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அதிகார பரவலுக்கு பதில் அதிகாரக் குவிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனை தமிழ் மக்கள் தவறவிடக்கூடாது என வாதிக்கும் தரப்பினரிடம் ஒரு கேள்வி. இது சுயாட்சியை தந்துள்ளதா வடக்கு, கிழக்கு இணைப்பை தந்துள்ளதா வடக்கு, கிழக்கு இணைப்பை தந்துள்ளதா காணி அதிகாரத்தை தந்துள்ளதா எதுவும் இல்லாத ஒன்றினை தமிழ் மக்கள் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.அப்படியாயின் மாநிலத்தில் சுயாட்சி என்று குறிப்பிடுவது இதனைத் தானா.அப்படியாயின் மாநிலத்தில் சுயாட்சி என்று குறிப்பிடுவது இதனைத் தானா ஏதும் இல்லாதது தான் மாநில சுயாட்சியா ஏதும் இல்லாதது தான் மாநில சுயாட்சியா\nமத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று கூறிவந்தவர்கள் இந்த இடைக்கால அரசியல் அமைப்பு வரைபை ஏற்கச் சொல்லுகிறார���கள். இவர்கள் இதுவரை மக்களுக்கு சொல்லிவந்த சுயாட்சி இதுவா அத்துடன் தாயகம் சுயநிர்ணய உரிமை வடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டி என்று கூறி தேர்தலின் போது வாக்குகளைப் பெற்றவர்களும் இந்தக் கூட்டத்துடன் சேர்ந்துள்ளார்களா\nஉள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன்\nமக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக\nகூட்டமைப்பில் இருந்து வெளியேறப்போகின்றதா ஈபிஆர்எல்எப்..\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டத்தில் அவர்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பான எதிர்பார்ப்பு அல்லது தமிழ்\nமுதல் இரண்டு யாப்புகளையும் எதிர்த்த தலைமை இன்று அரச அடிமை – அ.நிக்ஸன்\n1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியல் யாப்பு 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பு ஆகியவற்றை உருவாக்கும்போது அன்றை தமிழ்\nமுல்லைத்தீவில் ராணுவ சிப்பாயின் சடலம் மிட்பு\nபுலிகள் காலத்தில் காணப்பட்ட தன்னிறைவுப் பொருளாதாரம் இன்றில்லை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8308&sid=31a860ca70f043ab38d54c558467a1f1", "date_download": "2018-10-21T07:20:00Z", "digest": "sha1:E35NFJD45VORMFL7FPL4TLV4MMGW6OZU", "length": 31802, "nlines": 334, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி • பூச்சரம் தமிழ��� புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபுதுடில்லி, : ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது என அமெரிக்க அறிவியல் சானல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nராமர் சேது பாலம் புராணங்களின் படி, இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கையை சென்றடைய, வான படையினரை கொண்டு ராமர் பாலத்தை அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த பாலம் ராமேஸ்வரத்தில், 'ராமர் சேது' எனப்படும் ராமர் பாலம், இயற்கையாக அமைந்ததா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்ட��ிய, இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம், ஆய்வு மேற் கொள்ள திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்க அறிவியல் சானல் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அறிவியல் சானல் ஒன்று நிபுணத்துவம் பெற்றவர் விவரித்து கூறும் 2நிமிட அந்த ஆவணபடத்தில் ராமேஸ்வரத்தில் ராமர் சேது எனப்படும் ராமர் பாலம் அல்லது ஆடம்ஸ்பிரிட்ஜ், நாசாவின் புகைபடங்களின்படி 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்களால் இந்தியாவிற்கும் இலைங்கை தீவுக்கும் இடையே பாலம் அமைக்க மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதனின் மிகப்பெரிய சாதனை இந்த பாலம் என கூறயுள்ளது\n7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என கூறியிருக்கின்றனர்..\n7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என கூறி இருப்பதால் அதற்க்கு முன்பு எவ்வளவு என குறிப்பிட்டு கூற முடியவில்லை.அப்பவே அந்த அளவிற்கு நுட்பம் பெற்றிருக்கின்றனர் எனில் மனித மூளை அப்படி சிந்திக்க வளர் நிலையை பெற எப்படியும் பல நூறு ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும்.\nஎனில் எப்படியும் கணக்குப் பார்த்தால் குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் வளர்நிலையில் இருந்திருக்க வேண்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 ப��ப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2010/03/blog-post_09.html", "date_download": "2018-10-21T05:34:12Z", "digest": "sha1:FJPTYXVEDVARUSUINFRGDHLSA4VESKKY", "length": 30869, "nlines": 236, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: போலிகளை ஒழிக்க ஊடகங்களின் உதவிதேவை", "raw_content": "\nபோலிகளை ஒழிக்க ஊடகங்களின் உதவிதேவை\nபதிவிட்டவர் Bavan Wednesday, March 10, 2010 13 பின்னூட்டங்கள்\nபோலிச்சாமிகளின் பற்றிய பல பதிவுகள் செய்திகள் வந்து அவர்களின் பெயர்கள் நாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் சன் டிவியில் வீடியோவை அரைமணிக்கொருமுறை காட்டி எத்தனைபேர் திருந்தினார்கள் அது அவர்கள் இருவரும் கிருஷ்ணனும் ராதையும் போல விளையாடினார்கள் அப்படி இப்படி பல கதைகள் அதை மக்களும் நம்பி நித்தியானந்தா நல்லவர் தெய்வம் என்று இன்றுவரை நம்பும்கூட்டம் இருக்கத்தானே செய்கிறது.\nஇந்தப்போலிச்சாமிகளுக்குப்பின்னால் ஒவ்வொரு ஊடகம் இருப்பது போல தோன்றுகிறது. அண்மையில் போதை கொடுத்து மாட்டிய கல்கிபகவான், நித்தியானந்தா உட்பட இருவர் ஒரே தினத்தில் மாட்டுப்பட்டனர். ஆனால் நித்தியானந்தாவின் வீடியோவை மட்டும் அரைமணிக்கொருதடவை போட்டுக்காட்டிய ஊடகங்கள், அதைவிடப்பாரதூரமான விடயத்தில் மாட்டிய கல்கி பகவானின் வீடியோவை ஏன் காட்டவில்லை\nவீட்டில் பல குழந்தைகள் இருக்கும் என்பதை உணராமல் முன்னறிவித்தலின்றி இருவரும்கட்டிப் பிடித்துக்கொள்ளும் காட்சிகளை காட்டிய ஊடகம் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு போதை கொடுத்து அவர்களை வெறியாட்டம் ஆடவிட்டு ரசித்த பகவானை ஏன் காட்டவில்லை. மாறாக அவருக்கு அண்மையில் வேறொரு தனியார் தொலைக்காட்சியில் அவருக்கு விளம்பரம் போய்க்கொண்டிருந்தது. அதன்பிறகு மாலை நித்தியானந்தா செய்தது என்ன என்று ஆராயும் நிகழ்ச்சி. பத்திரிகைகளில் கூட அவர்கள் மாட்டுப்படும் வரை முழுப்பக்கத்தில் வந்த விளம்பரங்கள் மாட்டிய பின்னர் அவர் கெட்டவர் என்ற செய்தி அரைப்பக்கம் கூட பிடிக்கவில்லை.\nபிரச்சினைகள் இல்லாத யாரும் உலகத்தில் இருக்கமுடியாது. பிரச்சினை ஏற்படும் சமயத்தில் இப்படியானவர்களை நம்பாதவனுக்குக்கூட போய்ப்பார்த்தால் என்ன என்ற எண்ணம் மனதில் உதிக்கும் உடனே அங்கு போகிறவன் அவர்களின் மாடமாளிகைகள், அமைதியான சூழல் ஆகியவற்றைப் பார்த்து சுருக்கமாகச் சொன்னால் மூழளச்சலவை (BRAIN WASH) பண்ணப்படுகிறான். புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ���ளாகியவனிடம் சென்று உடனே அதை விடு என்றால் விடமாட்டான். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விடவைக்க வேண்டும். அது போலதான் மக்களையும் மாற்ற வேண்டும்.\nவலைப்பதிவெழுதுவதால் என்ன செய்ய முடியும்\nதொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை போன்ற ஊடகங்கள் செய்ய முடியாத எதையும் நாம் பெரிதாக சாதித்துவிடப் போவதில்லை ஆனால் நண்பனை விட எதிரி எம்மை அவதானித்துக்கொண்டிருப்பான், எனவே நமது வலைப்பதிவை நித்தியானந்தாவையோ, பகவானையோ பின்பற்றும் ஒருவன் படித்துத் திருந்தத்தேவையில்லை, படித்தால் மட்டும் போதும் அதுவே அவன் மனதில் மக்கள் நமக்கு எதிரிகளாகிவிட்டனர் என்று ஒரு பயத்தை உருவாக்கும்.\nஆனால் ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த சாமியார் என்ற பெயரில் ஏமாற்றிப்பிழைப்பவர்களுக்காக விளம்பரம் செய்யாதீர்கள். காசு கிடைக்கிறது என்பதற்காக போதைச்சாமியாரிடமும் வன்புணர்வு கொண்ட சாமியாரிடமும் மக்களை மாட்டிவிடாதீர்கள்.\nஒரு சிறுவன் அம்மா அங்கே சுனாமியடித்து 1000 பேர் பலியாம் என்கிறான், அதற்கு அம்மா போடா பொய் சொல்லாதே, இல்லை அம்மா பேப்பரில் போட்டிருக்கிறார்கள் என்கிறான். பத்திரிகை மக்களிடையே பிரபல்யம் அடைந்த அளவுக்கு வலைப்பதிவு இன்னும் பிரபல்யம் அடையவில்லை. தொலைக்காட்சியில் அழுகை நாடகங்களையும் குடும்பநாடகங்களையும் போடும் நாடகங்கள்தொலைக்காட்சி சேவைகள் இவர்கள் பற்றிஆராய்ந்து ஒரு நிகழ்ச்சியையோ ஏன் ஒரு நாடகத்தையோ ஒளிபரப்பினால் மக்களை மாற்றமுடியும்.\nநினைத்தவுடம் மாறு என்றால் மாறமாட்டார்கள் கொஞ்சம் கோஞ்சமாக மாற்ற வேண்டும், அதற்கு ஊடகங்கள் அனைத்தும் உதவவேண்டும். Tweet\nவகைகள்: கல்கி, சிந்தனை, நித்தியானந்தா, போலி, போலிச்சாமியார்\n// மாட்டிய கல்கி பகவானின் வீடியோவை ஏன் காட்டவில்லை\nமு.க.அழகிரி ஒரு அம்மா பகவான் பக்தராம் என்று நண்பரொருவர் சொன்ன ஞாபகம்... :)\n//அவருக்கு அண்மையில் வேறொரு தனியார் தொலைக்காட்சியில் அவருக்கு விளம்பரம் போய்க்கொண்டிருந்தது. அதன்பிறகு மாலை நித்தியானந்தா செய்தது என்ன என்று ஆராயும் நிகழ்ச்சி. //\nஎம் நிலையை நிலைத்துச் சிரிப்பது தான் எம்மால் செய்யக்கூடிய ஒன்று என்று நினைக்கிறேன்..\n// பிரச்சினை ஏற்படும் சமயத்தில் இப்படியானவர்களை நம்பாதவனுக்குக்கூட போய்ப்பார்த்தால் என்ன என்ற எண்ணம் மனதில் உதி���்கும்//\nஎனக்குத் தெரிந்து வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் அனுபவிக்காத பிரச்சினைகள் இல்லை, ஆனால் அவர்கள் அனைவரும் தங்கள் பிரச்சினைகளுக்காக பகவான்களிடமும் ஆனந்தாக்களிடமும், பாபாக்களிடமும் சென்றிரந்தால் வடக்கு கிழக்கு முழுதும் போலிகளின் பக்தர்களாகவல்லாவா இருக்க வேண்டும்\nஇது பிரச்சினை என்பதையும் தாண்டிய ஒரு பிரச்சினை போலிருக்கிறதே\n//இவர்கள் பற்றிஆராய்ந்து ஒரு நிகழ்ச்சியையோ ஏன் ஒரு நாடகத்தையோ ஒளிபரப்பினால் மக்களை மாற்றமுடியும்.//\nமுயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை, முயற்சி எடுத்து அது கைகூடாமல் போயிருந்தால் பரவாயில்லை...\nநாங்களும் பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம், பார்ப்போம்....\nஅவசியமான நல்ல விடயங்கள் பவன்\n//ஆனால் சன் டிவியில் வீடியோவை அரைமணிக்கொருமுறை காட்டி எத்தனைபேர் திருந்தினார்கள்\n//வீட்டில் பல குழந்தைகள் இருக்கும் என்பதை உணராமல் முன்னறிவித்தலின்றி இருவரும்கட்டிப் பிடித்துக்கொள்ளும் காட்சிகளை காட்டிய ஊடகம்//\nநீ இட்ட தலைப்பு எனக்கு உடன்பாடு. உனது பதிவிலேயே இரண்டு விடயங்களை குறிப்பிட்டிருக்கிறாய். ஆனாலும் கல்கியை ஒழிப்பதில் தீவிரமாக இருக்கின்றாய், நான் எந்த சாமியையும் நம்புவதும் இல்லை. வணங்குவதும் இல்லை. கடவுள் மீது நம்பிக்கை உடையவன்.\nஉண்மையை ஊடகங்கள் வெளிக்கொண்டுவர வேண்டும். அதற்காக சன் டி வி செய்ததை சரி என்கிறாயா\nவயது வந்தவர்கள் ஆபாச படங்களை நேரடியாக பார்பதாலோ.. அல்லது அதை போன்ற காட்சிகள் சினிமாவில் வருவதால் விரும்பியோ விரும்பாமலோ பார்பதாலோ \"ரஞ்சிதா\" சம்பந்தப்பட்ட காட்சி பெரிதாக தோன்றியிருக்காது.. சிறுவர்கள் மனநிலையை யோசித்தார்களா\nபொருத்தமான தலைப்பில் அந்த விடயங்களையும் ஆராய்ந்திருக்கலாம்.\n எல்லோர் போல இருக்கும் ஆதங்கங்களின் வடிவமே உன் எழுத்துக்கள்\nஇந்த கருத்துகளுக்கு யாரேனும் செவிசாய்த்தால் நமக்கு அது ஒரு முன்னேற்றம்தான்\n\"வாள் முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்ததுதான்\"\n//ஆனால் ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த சாமியார் என்ற பெயரில் ஏமாற்றிப்பிழைப்பவர்களுக்காக விளம்பரம் செய்யாதீர்கள். காசு கிடைக்கிறது என்பதற்காக போதைச்சாமியாரிடமும் வன்புணர்வு கொண்ட சாமியாரிடமும் மக்களை மாட்டிவிடாதீர்கள். //\nசாமியார் என்று சொல்லும் அவர்கள் விளம்பரம் செயும் போது அவர்கள் நீங்கள் சொல்லும் சாமியார்களாக இருப்பது இல்லை. அதுதான் ஊடகங்கள் விளம்பரத்தை ஏற்று கொல்ல்கின்றனோவோ என்னவோ\n//மு.க.அழகிரி ஒரு அம்மா பகவான் பக்தராம் என்று நண்பரொருவர் சொன்ன ஞாபகம்... :) //\n//முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை, முயற்சி எடுத்து அது கைகூடாமல் போயிருந்தால் பரவாயில்லை//\n//நாங்களும் பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம், பார்ப்போம்//\nம்... பார்ப்போம் நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)\nஅவசியமான நல்ல விடயங்கள் பவன்//\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)\n//உண்மையை ஊடகங்கள் வெளிக்கொண்டுவர வேண்டும். அதற்காக சன் டி வி செய்ததை சரி என்கிறாயா\nஇல்லை, ஆனால் நித்தியானந்தாவைக்காட்டிய அவர்கள் ஏன் கல்கியைக் காட்டவில்லை, நித்தியை விட கல்கி பாரதூரமான குற்றவாளி, TV9சனலின் வீடியோ பார்த்தீர்களோ தெரியாது... அந்த வீடியோ பார்த்த ஒவ்வொருவதுக்கும் நித்தியை விட கல்கி மீது கடுப்பு அதிகரிக்கும்\nசன்டிவி செய்தது பிழைதான் ஆனால் போலிச்சாமிகள் பற்றி ஊடகங்கள் அக்கறையெடுத்து மக்களுக்கு அதைப்பற்றி புரியவைக்க வேண்டுமென்பதே எனது வாதம்\nநல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\n//சாமியார் என்று சொல்லும் அவர்கள் விளம்பரம் செயும் போது அவர்கள் நீங்கள் சொல்லும் சாமியார்களாக இருப்பது இல்லை. அதுதான் ஊடகங்கள் விளம்பரத்தை ஏற்று கொல்ல்கின்றனோவோ என்னவோ\nஆம் அப்போது விளம்பரம் செய்தால் பரவாயில்லை, அந்தச்சாமியார் மாட்டுப்பட்ட பிறகு விளம்பரம் செய்வதுதான் கொடுமை.\n//நல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//\nநன்றி நண்பரே வருகைக்கும் கருத்துக்கும்...;)\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nநல்லாயிருக்கு பவன், ஊடகங்கள் காசுக்காக இல்லாமல் சமூகத்திற்காக என இருக்க வேண்டும்\nகோபியும் பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கிறான், பார்ப்போம்...\n//நல்லாயிருக்கு பவன், ஊடகங்கள் காசுக்காக இல்லாமல் சமூகத்திற்காக என இருக்க வேண்டும்//\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nபவனுக்கு வில்லங்கம் வெளிநாட்டுல இருந்து வருகுது\n//பவனுக்கு வில்லங்கம் வெளிநாட்டுல இருந்து வருகுது//\nசுறா – அதிரடி அறிமுகக் ���ாட்சி வீடியோ\nஎரிந்தும் எரியாமலும் - 12\nஅடித்த வெயில், அடிக்காத மழை\nஅடுத்த IPLக்கு பதிவர்கள் தெரிவு\nசாராயக்கடை நடத்தும் சாமியார் - கல்கி\nகடிநாய் கவனம் - ஆவாஸ் அஞ்சிங்\nபோலிகளை ஒழிக்க ஊடகங்களின் உதவிதேவை\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nவிண்ணைத்தாண்டிய பதிவர் பதிவு - I JUST CAN'T BELIEV...\nஇரு பதிவர்கள் பற்றிய அதிரடி ரிப்போர்ட்-இது கதையல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/meikandasathirangal/thiruvunthiyar.html", "date_download": "2018-10-21T06:53:44Z", "digest": "sha1:A2VLRWCNTM5Q5HUGA2SBADWSYJTC2OQ3", "length": 24700, "nlines": 261, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Meikanda Sathirangal - Thiruvunthiyar", "raw_content": "\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 448\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகள���ம் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 5\nசென்னை நூலகம் - நூல்கள்\nஅகளமா யாரு மறிவரி தப்பொருள்\nதானாகத் தந்ததென் றுந்தீபற. 1\nபழக்கந் தவிரப் பழகுவ தன்றி\nஒருபொரு ளாலேயென் றுந்தீபற. 2\nகண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர்\nபிறப்பிறப் பில்லையென் றுந்தீபற. 3\n*இங்ங னிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்\nஅறிவு மறிவதென் றுந்தீபற. 4\nஏகனு மாகி யநேகனு மானவன்\nநம்மையே யாண்டனென் றுந்தீபற. 5\nநஞ்செய லற்றிந்த நாமற்ற பின்நாதன்\nதன்னையே *தந்தானென் றுந்தீபற. 6\nஉள்ள முருகி *லுடனாவ ரல்லது\nசிற்பரச் செல்வரென் றுந்தீபற. 7\nஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று\nவிமலற் கிடமதென் றுந்தீபற. 8\nஆக்கிலங் கேயுண்டா யல்லதங் கில்லையாய்ப\nபாவனைக் கெய்தாதென் றுந்தீபற. 9\nஅஞ்சே யஞ்சாக வறிவே யறிவாகத்\nதுய்ய பொருளீதென் றுந்தீபற. 10\nதாக்கியே தாக்காது நின்றதோர் தற்பரன்\nநோக்காமல் நோக்கவென் றுந்தீபற. 11\nமூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர்\nதவத்திற் றலைவரென் றுந்தீபற. 12\nஓட்டற்று நின்ற வுணர்வு பதிமுட்டித்\nதேடு மிடமதன் றுந்தீபற. 13\nபற்றை யறுப்பதோர் பற்றினைப் பற்றிலப்\n*பாவிக்க வாராரென் றுந்தீபற. 14\nகிடந்த கிளவி���ைக் கிள்ளி யெழுப்பி\nஉன்னையே கண்டதென் றுந்தீபற. 15\nஉழவா துணர்கின்ற யோகி ளொன்றோடுந்\n#தாழ்மணி நாவேபோ லுந்தீபற. 16\n* தழுவாது # தாழ்ந்த மணி நாப்போல்\nதிருச்சிலம் போசை யொலிவழி யேசென்று\nநேர்பட வங்கேநின் றுந்தீபற. 17\nமருளுந் தெருளு மறக்கு மவன்கண்\nஅதுவேயிங் குள்ளதென் றுந்தீபற. 18\nகருது *வதன்முன் கருத்தழியப் பாயும்\nஉன்ன வரியனென் றுந்தீபற. 19\nஇரவு பகலில்லா வின்ப வெளியூடே\nவிரைய விரையநின் றுந்தீபற. 20\nசொல்லும் பொருள்களுஞ் சொல்லா தனவுமங்\nஅம்பிகை பாகனென் றுந்தீபற. 21\nகாற்றினை மாற்றிக் கருத்தைக் *கருத்தினுள்\nஅல்லாத தல்லலென் றுந்தீபற. 22\nகள்ளரோ டில்ல முடையார் கலந்திடில்\nவீடு மெளிதாமென் றுந்தீபற. 23\nஎட்டுக்கொண் டார்தமைத் தொட்டுகொண் டேநின்றார்\nவீடேவீ டாகுமென் றுந்தீபற. 24\nசித்தமுந் தீய கரணமுஞ் சித்திலே\nஒவ்வாத தொவ்வாதென் றுந்தீபற. 25\nஉள்ளும் புறம்பும் நினைப்பறி னுன்னுள்ளே\nஅவிழ விருக்கு மறிவுட னின்றவர்க்\nஅன்றி யவிழாதென் றுந்தீபற. 27\nவித்தினைத் தேடி முளையைக்கை விட்டவர்\nபெறுவதங் கென்பெணே யுந்தீபற. 28\nசொல்லு மிடமன்று சொல்லப் புகுமிடம்\nஎன்றானா மென் * சொல்கோ முந்தீபற. 29\nவீட்டி லிருக்கிலென் னாட்டிலே போகிலென்\nகூடப்ப டாததென் றுந்தீபற. 30\nசாவிபோ மற்றச் சமயங்கள் புக்குநின்\nஅவ்வுரை கேளாதே யுந்தீபற. 31\nதுரியங் கடந்தவித் தொண்டர்க்குச் சாக்கிரந்\nதுறந்தா ரவர்களென் றுந்தீபற. 32\nபெற்றசிற் றின்பமே பேரின்ப மாயங்கே\nமுளையாது மாயையென் றுந்தீபற. 33\nபேரின்ப மான பிரமக் கிழத்தியோ\nடோ ரின்பத் துள்ளானென் றுந்தீபற\nஉன்னையே *யாண்டானென் ருந்தீபற. 34\nபெண்டிர் பிடிபோல ஆண்மக்கள் பேய்போலக்\nகாணாதார் காணாரென் றுந்தீபற. 35\nநாலாய பூதமு நாதமு மொன்றிடின்\nநாதற் கிடமதென் றுந்தீபற. 36\nசென்ற நெறியெல்லாஞ் செந்நெறி யாம்படி\n*நீசெயல் செய்யாதே யுந்தீபற. 37\nபொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவதென்\nஅறிந்தறி யாவண்ண முந்தீபற. 38\nஅதுவிது வென்னா தனைத்தறி வாகும்\nஅவிழ்ந்த *சடையாரென் றுந்தீபற. 39\nஅவனிவ னான தவனரு ளாலல்ல\nஎன்று மிவனேயென் றுந்தீபற. 40\nமுத்தி *முதலுக்கே மோகக் கொடிபடர்ந்\nஅப்பழ முண்ணாதே யுந்தீபற. 41\nஅண்ட முதலா மனைத்தையு முட்கொண்டு\nகுறைவற்ற செல்வமென் றுந்தீபற. 42\nகாயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே\nவறட்டுப் பசுக்களென் றுந்தீபற. 43\nசிந்தையி னுள்ளுமென் சென்னியி னுஞ்சேர\nமடவா ளுடனேயென் றுந்தீபற. 44\nவைய முழுது மலக்கயங் கண்டிடும்\nஉண்மை யுணர்ந்தாரென் றுந்தீபற. 45\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/-td678.html", "date_download": "2018-10-21T06:11:05Z", "digest": "sha1:EULYVESFBPJZZTPYLNOR7OOFEV7IDPEY", "length": 7174, "nlines": 87, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - மஹாபாரதம் எடுத்துறைகும் தர்மங்கள் என்ன? எளிமையாக விளக்குங்கள்", "raw_content": "\nமஹாபாரதம் எடுத்துறைகும் தர்மங்கள் என்ன\nமஹாபாரதம் எடுத்துறைகும் தர்மங்கள் என்ன\nமஹாபாரதம் எடுத்துறைகும் தர்மங்கள் என்ன\nமஹாபாரதம் எடுத்துறைகும் அதர்மங்கள் என்ன\nRe: மஹாபாரதம் எடுத்துறைகும் தர்மங்கள் என்ன\nஒரு விவாதத் திரியில் அடங்குவதல்ல, மஹாபாரதத்தின் தர்ம அதர்ம விசாரங்கள்.\nஇதைப் பற்றி பலப் புத்தகங்களே எழுதப்பட்டுள்ளன. விதுரன் உரைக்கும் விதுர நீதி, பீஷ்மர் தர்மனுக்குச் சொன்னது, தர்மன் யமனுக்குச் சொன்னது இப்படி பலப்பல தர்மத்தைப் பற்றிய உரையாடல்களில் மகாபாரதத்தில் தர்மம் விவாதிக்கப்படுகிறது.\nமஹாபாரதத்தில் அடங்காத தர்மமே இல்லை என்று கூட சொல்லலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு கேள்விக்கும் மகாபாரதத்தில் பதில் உண்டு என்று சொல்லப்படுகிறது.\nதர்மம் அழிவில்லாதது. அது மாற்றமில்லாதது. தர்மமே மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள பந்தமாகும்.\nதர்மம் மாறுபாடில்லாதது என்பதால் எது இயல்பானதோ, எது இயற்கையானதோ, அதுவே தர்மமாகும். எதுவெல்லாம் வலுக்கட்டாயமாக மாற்றப்படுகிறதோ அவை அதர்மமாகும்.\nRe: மஹாபாரதம் எடுத்துறைகும் தர்மங்கள் என்ன\nதர்மம் யுகத்திற்க்கு யுகம் மாறுபடுமா\nமஹாபாரத காலா யுகத்தில் திரௌபதிக்கு நடந்த அதர்ம், அதே அதர்ம் இப்பொழுது (கலி யுகத்தில்) நடக்கிறது....ஏன் கடவுள் அதர்மத்தை தடுக்கவில்லை\nRe: மஹாபாரதம் எடுத்துறைகும் தர்மங்கள் என்ன\nகீழே சொல்லப்பட்ட நீதி மொழிகளை தனித்தனியாக இங்கே பதிவு செய்யுங்கள்\nவிதுரன் உரைக்கும் விதுர நீதி என்ன\nபீஷ்மர் தர்மனுக்குச் சொன்னது என்ன\nதர்மன் யமனுக்குச் சொன்னது என்ன\nகிருஷ்ணர் அர்ஜுனக்குச் சொன்னது என்ன\nதனித்தனியாக இங்கே பதிவு செய்யுங்கள் ஐயா....\nRe: மஹாபாரதம் எடுத்துறைகும் தர்மங்கள் என்ன\nவிதுரன் உரைக்கும் விதுர நீதி என்ன\nபீஷ்மர் தர்மனுக்குச் சொன்னது என்ன\nதர்மன் யமனுக்குச் சொன்னது என்ன\nகிருஷ்ணர் அர்ஜுனக்குச் சொன்னது என்ன\nஇவை ஒவ்வொன்றும் தனித்தனிப் புத்தகங்களாகவே கிடைக்கின்றன. பாரதத்தில் தர்மம் என்ற வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உரை மிக அர்த்தம் நிறைந்தது. அவர் இவை அனைத்தையும் 90 மணி நேர உரையாற்றி இருக்கிறார். அவை கிடைக்கும்போது பகிர்கிறேன்.\nRe: மஹாபாரதம் எடுத்துறைகும் தர்மங்கள் என்ன\nவேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உரை (Refer below youtube link)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/amidst-hot-election-cool-rain-hits-many-places-bengaluru-319607.html", "date_download": "2018-10-21T05:47:40Z", "digest": "sha1:JSFPAI3ESSODTW2WPI2C2DH6FAQJQG3E", "length": 11376, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூரில் பல இடங்களில் திடீர் மழை.. மக்கள் கொண்டாட்டம் | Amidst Hot Election, Cool Rain hits many places in Bengaluru - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பெங்களூரில் பல இடங்களில் திடீர் மழை.. மக்கள் கொண்டாட்டம்\nபெங்களூரில் பல இடங்களில் திடீர் மழை.. மக்கள் கொண்டாட்டம்\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல��� உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. திடீர் என்று பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.\nதற்போது தென்னிந்தியாவில் கோடை வெயில் வாட்டி எடுக்க தொடங்கி இருக்கிறது. முக்கியமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் அதிக வெயில் அடித்து வருகிறது.\nஅதே சமயத்தில் எப்போதும் குளிராக பெங்களூரிலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. ஆனால் தற்போது கோடை வெயிலை குறைத்து, குளிர்விக்கும் வகையில் பெங்களூரில் மழை பெய்து வருகிறது. பெங்களூரில் ஏப்ரலில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்ற மாதமே வாரங்களுக்கு முன்பே வானிலை மையம் கூறி இருந்தது.\nஅந்த வகையில் கடந்த 2 நாட்கள் பெங்களூரில் மிதமான மழை பெய்து வந்தது. மேலும் தேர்தல் சமயத்தில் பெங்களுரில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் நேற்று தேர்தலின் போது ஹுப்ளி தொகுதியில் மட்டுமே மழை பெய்தது. ஆனால் இதனால் வாக்கெடுப்பு பெரிய அளவில் தடைபடவில்லை.\nதற்போது பெங்களூரில் மீண்டும் மழை தொடங்கி இருக்கிறது. சாந்தி நகர், ஜெயாநகர், சில்க்போர்ட், கோரமங்களா, பிடிஎம், பன்சங்கரி, இந்திரா நகர், எம்ஜி ரோட் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில மணி நேரமாக மழை பெய்து வருகிறது.\nபெங்களூர் மட்டுமில்லாமல் கர்நாடகாவின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழை காரணமாக மக்கள் தற்காலிகமாக வெயில் தொல்லையில் இருந்து தப்பித்து இருக்கிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nrain bengaluru karnataka weather மழை பெங்களூர் கர்நாடகா காலநிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2018-july-matha-rasi-palan-for-simha", "date_download": "2018-10-21T06:15:51Z", "digest": "sha1:ICYCD4OIX6LOLHPCYSHMYAOKBXUNNUJI", "length": 15597, "nlines": 269, "source_domain": "www.astroved.com", "title": "July Month Simha Rasi Palan in Tamil 2018 ,July Matha Simha Rasi Palangal in Tamil 2018", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nமேஷ ராசி குரு ...\nசிம்ம ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் நல்ல சம்பவங்கள் நிறைந்து காணப்படும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் உங்களுடன் நட்புடன் இருப்பார்கள் உங்கள் நண்பர்களுடன் உங்களுக்குப் பரஸ்பர புரிதல் ஏற்படும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சில முன்னேற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் மன உறுதி காரணமாக உங்களுடைய நட்பு வட்டாரத்தில் நம்பிக்கைக்குக் பாத்திரமானவராக நல்ல பெயர் எடுப்பீர்கள். நீங்கள் நம்பிக்கையுடனும் நிறைந்த ஆற்றலுடனும் காணப்படுவீர்கள். மக்களுடனான உங்கள் உறவு சுமூகமான மற்றும் இணக்கமானதாக மாறும். உங்கள் நிதி நிலைமையில் வலுவான முன்னேற்றம் காணப்படும். நீங்கள் மேன்மேலும் சமுதாயத்தில் புதிய நட்புகளை உருவாக்குவீர்கள். இந்த மாதம் உடல்நலத்தில் சிறு சிக்கல்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. சிம்ம ராசி – காதல் / திருமணம் உங்கள் துணையுடன் நீங்கள் இனிமையாக உங்கள் நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் மீது அன்பாகவும் அக்கறையுடனும் நடந்து கொள்வார். குடும்பத்தில் சில கொண்டாட்டங்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. உங்களுடைய மாறுபடும் இயல்பு மற்றும் அமைதியின்மையை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவதை தவிர்க்க முயலுங்கள். உங்கள் வாழ்கைத் துணையுடன் நல்லுறவு காணப்படும். உறவில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை சிம்ம ராசி – நிதிநிலைமை நிதி நிலையைப் பொறுத்த வரை இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமான மாதம். நீங்கள் முதலீடுகளிலிருந்து இலாபம் பெறுவீர்கள். நீங்கள் வேறு வழிகளில் இருந்தும் சில எதிர்பாராத லாபங்கள் பெறுவீர்கள். விரும்பிய இலாபம் பெற நிபுணர்களிடம் ஆலோசனைகளைப் பெறுங்கள். நீங்கள் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜை சிம்ம ராசி – வேலை இந்த மாதத்தில் உங்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மற்றும் மேல் அதிகாரிகளிடமிருந்து உதவிகள் பெற்று, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம். நீங்கள் நல்ல தலைமை பண்பைப் பெறுவீர்கள். ஆனால் உங்களுடைய சிக்கலான நடத்தையால் சில வாய்ப்புகளை இழக்க நேரிடலாம் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு உண்ட���. அதை வெளிப்படுத்தும் தன்மையில் மற்றவர்களைக் கவருவீர்கள் வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜை சிம்ம ராசி – தொழில் தொழிலைப் பொறுத்தவரை இந்த மாதம் பலன்கள் கலந்து காணப்படும். உங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து சில மாற்றங்களையும் அன்றாட புதுப்பித்தலையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் தொழில் தேவைகளுக்கு அதிக தொலைவு பயணம் செய்ய நேரிடலாம். பெரிய பிரச்சினைகளையும் உங்கள் அறிவார்ந்த திறமையால் தீர்க்க முடியும் புதிய முன்னேற்றங்களைப் பற்றி நீங்கள் அறிய விழிப்புடன் இருக்க வேண்டும். நீங்கள் வெளிப்படையான தன்மையோடு இருப்பதால் உங்களது வாடிக்கையாளர்களிடம் சுமுகமான உறவைப் பராமரிப்பீர்கள் சிம்ம ராசி – தொழில் வல்லுநர் தொழில் ரீதியாக, உங்கள் கடினமான முயற்சிகளுக்கு சாதாரண லாபங்களைப் பெறலாம். உங்களுடைய தொலைத்தொடர்பு திறமைகள் உங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். சில நேரங்களில், உங்கள் உணர்ச்சிவசப்படும் இயல்பினால் செல்வச் செழிப்பு குறையலாம். உங்கள் தொழிலில் நீங்கள் நம்பிக்கையை இழக்க நேரிடலாம். தொழிற்துறையில் நல்ல வளர்ச்சி அடைய அனைவரிடமும் இணக்கத்தைப் பராமரிக்க வேண்டும். சிம்ம ராசி – ஆரோக்கியம் இந்த மாதத்தில் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும், ஏனென்றால் சில உடல்நலப் பிரச்சினைகளுக்கு வாய்ப்புகள் உள்ளன. கடுமையான வேலை காரணமாக, உடல் ரீதியிலான சிரமங்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம், உங்கள் மருத்துவ செலவினங்களும் அதிகரிக்கும். நீங்கள் இருமல், சளி வாயு தொல்லையினால் பாதிக்கப்படலாம். ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை சிம்ம ராசி – மாணவர்கள் இந்த மாதத்தில், நீங்கள் புதிய மக்களைச் சந்திக்க நேரிடும். அவர்கள் உங்களுக்கு கல்வியில் ஆதரவும் நம்பிக்கையும் அளிப்பார்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்று எல்லாச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். நீங்கள் உணர்ச்சிவசப்படும் இயல்பை மாற்றிக்கொள்வது நலம். கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1, 2, 3, 10, 11, 15, 16, 21, 27, 29, 30,31 அசுப தினங்கள்: 7, 9, 12, 18, 19, 22, 26, 28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12235529/Minister-provided-house-construction-work-for-beneficiaries.vpf", "date_download": "2018-10-21T06:39:49Z", "digest": "sha1:FAK4YZKNB6RQH5LMY544JM4AR3PX6RW6", "length": 12660, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Minister provided house construction work for beneficiaries || பயனாளிகளுக்கு வீடு கட்ட பணிஆணைகள் அமைச்சர் வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை | தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற 25ந்தேதி நடைபெறும்; க. அன்பழகன் |\nபயனாளிகளுக்கு வீடு கட்ட பணிஆணைகள் அமைச்சர் வழங்கினார்\nகலசபாக்கத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வீடு கட்ட பணிஆணைகள் அமைச்சர் வழங்கினார்.\nகலசபாக்கத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலசபாக்கம் ஒன்றியத்தை சேர்ந்த 9 பயனாளிகளுக்கு பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பணி ஆணைகள் மற்றும் 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகள் ஆகியவற்றை வழங்கி பேசினார்.\nநிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி. மு.க. துணை செயலாளர் என்.துரை, மாவட்ட பொருளாளர் நைனாகண்ணு, ஒன்றிய செயலாளர் எம்.திருநாவுக்கரசு, பொதுக் குழு உறுப்பினர் பொய்யாமொழி, திருவண்ணாமலை நகர செயலாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n1. நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தத்தை திருத்தம் செய்தது தி.மு.க. - அமைச்சர் தங்கமணி பேட்டி\nநிலக்கரி கொள்முதல் ஒப்பந்தத்தை திருத்தம் செய்தது தி.மு.க. என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.\n2. திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை; அமைச்சர்கள் பங்கேற்பு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பாண்டியராஜன் பங்கேற்றனர்.\n3. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்; அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.\n4. ‘நம்பி வந்தவர்களை எல்லாம் கைவிட்டவர் கமல்ஹாசன்’ அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடும் தாக்கு\nநம்பி வந்தவர்களை எல்லாம் கைவிட்டவர் கமல்ஹாசன் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.\n5. குழு அமைத்து நிதி வசூல் செய்து முறைகேடு: கவர்னர் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி\nகுழு அமைத்து தொழிற்சாலைகளில் நிதி வசூலித்து முறைகேடு செய்துள்ளனர். இதுகுறித்து கவர்னர் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. ஆயிரம் கி.மீ. வேகத்தில் சீறும் ஹைப்பர்லூப் வாகனம்\n2. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n3. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n4. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n5. உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/18183044/1170989/Jarugandi-Jai-Role-Revealed.vpf", "date_download": "2018-10-21T06:53:27Z", "digest": "sha1:QKISMC7XRDWZFY5S6BZOGLLKIQNHP7JM", "length": 15549, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜருகண்டி - லோன் வாங்கி கஷ்டப்படும் ஜெய் || Jarugandi Jai Role Revealed", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஜருகண்டி - லோன் வாங்கி கஷ்டப்படும் ஜெய்\nநிதின் சத்யா தயாரிப்பில் பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜருகண்டி படத்தில் லோன் வாங்கி கஷ்டப்படும் கதாபாத்திரத்தில் ஜெய் நடித்துள்ளதாக தெரிகிறது. #Jarugandi #Jai\nநிதின் சத்யா தயாரிப்ப���ல் பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜருகண்டி படத்தில் லோன் வாங்கி கஷ்டப்படும் கதாபாத்திரத்தில் ஜெய் நடித்துள்ளதாக தெரிகிறது. #Jarugandi #Jai\nவெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜருகண்டி. ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரோபோ சங்கர், டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நிதின் சத்யா பேசுகையில்,\nபிச்சுமணியை சென்னை 28 படத்தில் இருந்தே தெரியும். மங்காத்தா, சரோஜா என பல படங்களில் அவரது வேலை பிடித்துப் போனது. படத்தை சரியாக 46 நாட்களில் முடித்துவிட்டோம். ஜெய் உட்பட அனைவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அனைவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படத்தை விரைவில் சென்சாருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். சிங்கம்-3 படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்றார்.\nபடத்தின் இயக்குநர் பிச்சுமணி பேசியதாவது,\nவேறு கதைக்கு வைத்த தலைப்பை, இந்த படத்திற்கு வைக்க சொல்லி உற்சாகப்படுத்தினார் வெங்கட்பிரபு. அனைவருமே படத்தில் விரும்பி நடித்தார்கள். போபோசிஸ் இசையில், பிரவீண்.கே.எல் படத்தொகுப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் திரைக்கதை வேகமாக நகரும் வகையில் இருக்கும். வேகம், ரன், ஸ்பீடு என பல பெயர்கள் வந்துவிட்டது. அடுத்ததாக ஜருகண்டி வரப்போகிறது.\nநமக்கு தேவைனு வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். அந்த வகையில் லோன் வாங்கி கஷ்டப்படும் ஒருவரை மையப்படுத்தி படத்தை படம் படத்தின் கதை நகரும் என்றார். #Jarugandi #Jai\nஇந்திய தீபகற்பம் முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிந்து விட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nசபரிமலை விவகாரம்: ரஜினிகாந்த் கருத்து குழப்பமாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்\nஅடையாறு சாஸ்திரி நகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்கா பறிமுதல்\nஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகளை சுட்டுவீழ்த்தியது பதுகா���்புப்படை\nஅதிமுகவில் வாரிசு என யாரும் கிடையாது; தொண்டர்களாகிய நாம்தான் வாரிசு: எடப்பாடி பழனிசாமி\nபேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது - மு.க.ஸ்டாலின்\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு\nஇணையதளத்தில் வெளியான வட சென்னை - படக்குழுவினர் அதிர்ச்சி\nநடிகர் திலீப் ராஜினாமா ஏற்பு - மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் பேட்டி\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டு\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை - சமந்தா\nஜெய்யின் ஜருகண்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-21T06:22:37Z", "digest": "sha1:KBCNJUNJWFVBRD7HCGNU6EQQG7EWR4LX", "length": 8917, "nlines": 108, "source_domain": "www.techtamil.com", "title": "தவறுகளை சுட்டிக்காட்டும் Excel – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nதகவல்களை சேகரித்து வைப்பதற்கு அனைவரும் உபயோகப்படுத்தும் ஒன்று Excel Worksheet. இது தகவல்களை தரவரிசைப்படுத்துவதற்கும் உதவுகிறது.\nஇதில் நீங்கள் Formula ஒன்றை enter செய்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். உடனே Excel உங்களுக்கு #NAME என்று காட்டுகிறது. அது ஒருவரின் பெயர் அல்ல. இது என்ன Excel அறிந்து கொள்ள முடியாத ஒன்றை நீங்கள் Formula-வில் அமைத்திருக்கிறீர்கள். அது Excel தொகுப்பிற்கு புரியாத காரணத்தினால் இப்படி ஒன்றை தருகிறது. ஏதாவது ஒரு function ஆக இருக்கலாம். எடுத்துக்காட்டாக SUM என்பதற்கு typing பிழையாக SAM என நீங்கள் அமைத்திருக்கலாம்.\nஇது ஒரு சிறிய formula-வில் உள்ளது என்றால் உடனே நீங்களே அந்த formula-வினை மீண்டும் பார்த்து சரி செய்துவிடலாம். ஆனால் நீளமான formula என்றால் முழுவதுமாக அனைத்தையும் பார்த்து எதில் பிழை உள்ளது என்று அறிவது சற்று கடினமே.\nபிழையைக் கண்டறிய முடியவில்லை என்றால் ஏமாற்றமும் எரிச்சலும் தானே மிஞ்சும். இதற்கு Excel ஒரு மறைமுக உதவியைத் தருகிறது. இதற்கு உங்கள் formula முழுவதையும் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களில் type செய்திடுங்கள்.\nபொதுவாக இது போல நீங்கள் சிறிய எழுத்துக்களில் type செய்து enter தட்டியவுடன் Excel அவை அனைத்தையும் பெரிய எழுத்துக்களில் மாற்றும். இங்கு தான் நமக்கு உதவி கிடைக்கிறது. Excel தான் அறிந்து கொள்ளும் formula-வின் பகுதியினை மட்டும் அவ்வாறு பெரிய எழுத்துக்களில் மாற்றும்.\nபிழை இருந்து தன்னால் அறிய முடியவில்லையோ அந்த சொற்களை மாற்றாமல் விட்டுவிடும். எனவே எதில் பிழை உள்ளது என்று நமக்குத் தெரிந்துவிடும். நாம் உடனே அதனைச் சரியாக அமைத்துவிடலாம்.\nஇதில் இன்னொரு சிறிய ஆனால் முக்கியமான விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். Data-க்கள் குறித்த சொற்கள், அவற்றின் ரேஞ்ச் காட்டும் இடங்களை Excel Capital சொற்களில் மாற்றாது. எனவே அவற்றில் பிழை இருந்தால் நாமாகத் தான் கண்டறிய வேண்டும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nபுகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு\nGoogle +ல் Photo மீது தமிழில் எழுதும் வசதி\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7378-topic", "date_download": "2018-10-21T06:16:37Z", "digest": "sha1:CY24PNYWQ2YV65PJ2V6KBPASVQLULOOU", "length": 18723, "nlines": 120, "source_domain": "devan.forumta.net", "title": "எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் \"டிஜிட்டல் அடையாள அட்டை\" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமாWed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmச���ர்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை ஏன்\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nஎந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: பரலோக மன்னா :: பிரசங்க கதைகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஎந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம\n** அது பெண்களுக்கு என்று,\nசிறப்பாக ஒரு லேடீஸ் கிட்டி பார்ட்டி மீட்டிங்.\nஒரு மன நல மருத்துவர்.\nதன் வீட்டுக்கு சேர்ந்து வந்திருந்த\nஉங்கள் கணவர பார்த்து, நான் உங்கள நேசிக்கிறேன்னு நீங்க கடைசியா எப்போ சொன்னீங்கன்னு கேட்டாங்க.\n^ எல்லாரும் என்ன சொல்றதுன்னே\nதெரியாம... திரு திருன்னு முளிச்சாங்க.\nயாருமே அப்படி சொல்லும் பழக்கம் இல்லாதவங்க.\nநம்ம நேசத்த நாம செய்கையால மாத்திரம் அல்ல, வார்த்தையாலும் வெளிப்படுத்தணும்னு சொன்னாங்க.\n__எல்லாரும் இப்பவே உங்க மொபைல எடுத்து உங்க கணவன்மார்க்கு \"I LOVE YOU\" ஒரு SMS அனுப்புங்க.\n__யாருக்கு ரொம்ப நல்ல பதில் வருதோ, அவுங்களுக்கு நான் சிறப்பான ஒரு பரிசு தருவேன்னு சொன்னாங்க.\nகணவர்மாரோட பதில வரிசையா சொல்றேன்.\n* கணவன்1: என்ன இன்னைக்கு சமைக்கலையா.\n* கணவன் 2: வீட்டு செலவுக்கு நான் கொடுத்த பணம் அதுக்குள்ள தீர்ந்துடுச்சா.\n* கணவன் 3: இன்னைக்கு கிட்டி பார்ட்டில யார் போட்டுருக்குற நகையாச்சும் உனக்கு ரொம்ப பிடிச்சிருக்குதா.\n* கணவன் 4 : டிவி சீரியல பார்க்காதன்னு நான் எத்தன தடவ உனக்கு சொல்லிருக்கேன்.\n* கணவன் 5: என்ன,இன்னைக்கும் நான் தான் பிள்ளைகள ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வரணுமா.\nஇப்படி கடைசியா பரிசு கொடுக்கப்பட்ட SMS...\nயாரு என் மனைவியோட மொபைல்ல\nஇருந்து எனக்கு SMS அனுப்புறது\".\n^ இந்த நிகழ்ச்சி நகைச்சுவையா இருக்கலாம்.\nஇதுல இருந்து என்ன தெரிதுன்னா,\nஏதோ ஒன்ன எதிர் பார்த்து தான் நாம் நம்முடைய நேசத்த வெளிப்படுத்துறோம்னு நம்முடைய சொந்த கணவர்களே நினைக்கிறாங்க.\n* கணவர்களே இப்படி நினைச்சாங்கன்னா, மற்றவங்கள பத்தி நாம சொல்லவே வேண்டாம்.\n+ இந்த நிலைமைய நாம மாத்தணும்.\nஎந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம மற்றவங்கள நேசிப்போம்.\n-நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது.\n+ விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடி வைக்காமல், விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள்.\n+ இப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.\n+நம்முடைய நேசம் விளக்கு போல பிரகாசிக்கட்டும்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல���, மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18274", "date_download": "2018-10-21T05:27:08Z", "digest": "sha1:CDOZOR2ECFHTUWCQB32HL4H7GVHFQ66D", "length": 10255, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "காடுவெட்டி குரு மறைவு – சீமான் இரங்கல் | நாம் தமிழர் கட்சி – Eeladhesam.com", "raw_content": "\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்���ை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nகாடுவெட்டி குரு மறைவு – சீமான் இரங்கல் | நாம் தமிழர் கட்சி\nதமிழ்நாடு செய்திகள் மே 27, 2018 இலக்கியன்\nஎனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான வன்னியர் சங்க தலைவர் அண்ணன் காடுவெட்டி குரு அவர்கள் மறைவுற்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.\nஅண்ணன் குரு அவர்கள் என் மீது தனிப்பட்ட அன்பும், அக்கறையும் கொண்டவர். தமிழ் பாதுகாப்பு இயக்கம் நடத்தப்பட்ட காலங்களில் அவருடன் நெருங்கி பழகி இருக்கிறேன். பழகுவதற்கு இனியவர். காட்சிக்கு எளியவர். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்கு வேராக நின்று உழைத்தவர். பெருமதிப்பிற்குரிய அய்யா மருத்துவர் இராமதாசு அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற ஆற்றல் மிக்க செயல் வீரராக அவர் திகழ்ந்தார். கடும் உழைப்பாளி. தாய் மண்ணின் மீதும் தமிழ் மொழியின் மீதும் மாறா அக்கறை கொண்டவர். அவரது இழப்பு தனிப்பட்ட முறையில் என்னை வெகுவாக பாதித்திருக்கிறது. உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அவர் இருந்தபோது சென்று நான் பார்த்தேன் அண்ணன் குணமடைந்து வருவார் என்ற நம்பிக்கையோடு நான் இருந்தேன். ஆனால் அந்த நம்பிக்கை இன்று பொய்யாகி விட்டது.\nபெருமதிப்பிற்குரிய அண்ணன் காடுவெட்டி குரு அவர்களை இழந்து வாடுகின்ற பல லட்சக்கணக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் உறவுகளின் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலையும் இரங்கலையும் நான் உரித்தாக்கிக் கொள்கிறேன். என் அன்பிற்குரிய அண்ணன் காடுவெட்டி குரு அவர்களுக்கு எனது புகழ் வணக்கத்தை நாம் தமிழர் கட்சியின் சார்பாக செலுத்துகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ் சிறுமி எடுத்த விபரீத முடிவு-அதிர்ச்சியில் பெற்றோர்\nதமிழகத்தில் தாயின் அன்பு கிடைக்காததால், அந்த பெண் திருடனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த���யுள்ளது. திருச்சியைச்\nமீண்டும் திரும்பி வாங்க கேப்டன் விஜயகாந்த்\nதமிழக அரசியல் உலகில் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் அரசியலில் ''பழைய பன்னீர்செல்வமாக'' வரவேண்டும் என்று\nதினகரனை கண்டு கதிகலங்கும் திமுக,அதிமுகவினர்\nசமீபத்தில் டிடிவி தினகரனின் பேச்சுகள் எல்லாம் பிரதான கட்சிகளுக்கு அவ்வப்போது பீதியை கிளப்பிவிட்டு போய் கொண்டிருக்கிறது. கருணாநிதி மறைவை அடுத்து\nதமிழக வாழ்வுரிமை கட்சி தி.வேல்முருகன் கைது – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி\nநினைவேந்தல் செய்த வங்கி ஊழியர்கள் இடைநிறுத்தம்-நடவடிக்கை எடுக்கப்படும் விக்னேஸ்வரன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=201810", "date_download": "2018-10-21T06:19:57Z", "digest": "sha1:IKD4C6S3FRSWE7Z2YFKLBQUAUPFCUJYC", "length": 12380, "nlines": 126, "source_domain": "sathiyavasanam.in", "title": "October | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 அக்டோபர் 21 ஞாயிறு\n… தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. (1தீமோத்.1:17)\nவேதவாசிப்பு: எரேமி.25,26 | 1தீமோத்.1\nஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 21 ஞாயிறு\nஉங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்” (சங்.134:2) இந்த நாளிலும் திருச்சபைகளுக்குள்ளே ஒருமனம், அன்பு, பரஸ்பரம் காணப்படவும், திருச்சபையின் ஐக்கியத்தை ஒழுங்கை சிதைக்க எண்ணுகிற எதிரியாகிய பிசாசின் சூழ்ச்சிகள் தந்திரங்கள் ஒன்று மில்லாமல் அவமாகிப் போவதற்கும் மன்றாடுவோம்.\nதியானம்: 2018 அக்டோபர் 21 ஞாயிறு; வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 10:6-16\nநான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கை விட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச்செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன். (எரே.18:8).\n“மனந்திரும்பினால் மனதுருக்கம்; மாட்டோமென்றால் மனமடிவு”. இது எப்படியிருக்கிறது நம் அநேகருடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. கிறிஸ்தவ பின்னணியத்தில், பக்தியுள்ள குடும்பத்தில், வைராக்கியமான பெற்றோரினால் வளர்க்கப்பட்டு, வளர்ந்த பின்பு தானே உணர்ந்து ஞானஸ்நானம் எடுத்த மகன் பின்வாங்கிப்போனான். இதைக்குறித்து அவனுடைய தம்பியிடம் விசாரித்தபோது, அவன் சொன்னது, “குதிரைக்குத் தண்ணீர் காட்டலாம். ஆனால் அதைக் குடிக்க வைக்க விடமுடியாது” என்றான். பாவத்தைவிட்டு மனந்திரும்பச் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் அவரவர் தாமாகவேதான் முன்வர வேண்டும். மெய்யான மனந்திரும்புதல் ஒன்றே நமக்கு ஆச்சரியமான மகிழ்ச்சியைத் தரும்.\nஇஸ்ரவேல் மக்கள் மறுபடியும் பொல்லாப்புச் செய்து கர்த்தரைவிட்டு மீண்டும் அந்நிய தெய்வங்களைச் சேவித்தனர். இதனால், கர்த்தர் இஸ்ரவேலின்மீது கோபமூண்டு, எதிரிகளான பெலிஸ்தர், அம்மோன் புத்திரர் கையில் அவர்களை விற்றுப்போட்டார். அந்நிய தெய்வங்களைச் சேவித்ததால் தங்கள் தவறை ஏற்றுக் கொண்டு முறையிட்டபோதும், கர்த்தர், “நீங்கள் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள். அவைகள் உங்களை ஆபத்துக் காலத்தில் இரட்சிக்கட்டும்” என்று கூறிவிட்டார். இஸ்ரவேலரோ தொடர்ந்தும் பாவங்களில் விழுந்து போவதும் பின்னர் மனந்திரும்புவதுமாக இருந்தனர். அவர்கள் பாவத்தில் விழுந்து கர்த்தருக்கு விரோதமாக வாழும்போது அவர்களைத் தண்டித்தாலும், அவர்களை அழித்துப்போடாமல், மனந்திரும்பியபோது அவர் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார். ஒரு தடவை அவர்கள் தங்கள் நடுவிலிருந்த அந்நிய தேவர்களை அகற்றியபின், கர்த்தருக்கு ஆராதனை செய்து தங்கள் பாவங்களை அறிக்கை செய்தார்கள். அவ்வேளையில்தானே அவர்கள் வருத்தத்தைப் பார்த்து மனதுருக்கம் கொண்டார் கர்த்தர் (நியா.10:16). விட்டுவிடவேண்டிய பாவங்களை விட்டுவிடுவதே மனந்திரும்புதல்; அதைத் தொடரும் மனதுருக்கம்.\nஅன்பானவர்களே, நம்முடைய வாழ்விலும் நமது ஆசீர்வாதங்கள் தடைபட்டு வழிகளெல்லாம் தாறுமாறாக இருக்குமானால் சற்று நமது வாழ்வை ஆராய்ந்து பார்ப்போமாக. மெய்யான மனஸ்தாபத்துடன் தேவசமுகத்தில் தரித்திருந்து நமது மறைவான பெலவீனங்கள், பாவங்கள் அனைத்தையும் அறிக்கை செய்து விட்டுவிடுவதே முக்கியம். அப்போது நாம் பூரணமான மனந்திரும்புதலுக்குரியவர்களாகி கர்த்தரின் மனதுருக்கத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.\n“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதி. 28:13).\nஜெபம்: மன்னிப்பின் தேவனே, அநேகமுறை சத்தியத்தைக் கேட்டிருந்தும், எனக்குள்ளிருக்கும் மறைவான பாவங்களை இனியும் மறைத்து வைக்காமல் அவைகளை உமது சமுகத்தில் அறிக்கை செய்து விட்டுவிட எனக்கு கிருபை தாரும். ஆமென்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmoviesdatabase.com/vivegam-news/", "date_download": "2018-10-21T06:34:51Z", "digest": "sha1:FXA4GONVJABH3C47C4TLMX7AS5UJJ2AI", "length": 29912, "nlines": 257, "source_domain": "tamilmoviesdatabase.com", "title": "Vivegam stars saying about Vivegam - Tamil Movies Database", "raw_content": "\n‘விவேகம்’ பற்றி படத்தின் நட்சத்திரங்கள்\nஅஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடிப்பில், சிவா இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ ஆகஸ்ட் 24 அன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் வெளியாக உள்ளது.\nஇப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் இப்படம் பற்றி கூறியிருப்பதாவது,\nஹிந்தியில் பல வெற்றிப் படங்களில் நாயகனாக நடித்துள்ள விவேக் ஓபராய், தமிழில் அறிமுகமாகும் படம் ‘விவேகம்’.\n“இயக்குனர் சிவா என்னை சந்தித்து கதை சொன்னபோது 15 நிமிடங்கள் கேட்டேன். போதும், நான் நடிக்கிறேன் என சொல்லி விட்டேன். மொத்த கதையையும் கேட்காமல் நான் எடுத்த முடிவு சரி தான் என்பதை விவேகம் நிரூபித்து விட்டது. தமிழ் மொழியில் பேசி நடிப்பது தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது.\nவிவேகம் கதையை கேட்ட பிறகு, அஜித் சிவா கூட்டணியில் வெளி வந்த வீரம், வேதாளம் படங்களைப் பார்த்தேன். ஒரு ஹீரோவுக்கும், இயக்குனருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி புரிந்தது.\nபடத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் ஆர்யன், அஜித்தின் நண்பனாக நடித்திருக்கிறேன். எல்லோரும் இது ஹாலிவுட் படம் போல இருப்���தாக சொல்கிறார்கள். அப்படியில்லை, விவேகம் சர்வதேசத் தரத்தில் உருவாகியிருக்கும் தமிழ் படம். என் வசனங்களை தங்கிலீஷில் எழுதி, மனப்பாடம் செய்து பேசி தான் நடித்தேன். இந்த படத்தில் நான் டப் செய்யவில்லை, பிரின்ஸ் படத்தில் எனக்காகக் குரல் கொடுத்தவரின் குரல் பொருத்தமாக அமைந்ததால் எனக்கு அவர் தான் டப்பிங் பேசினார்.\nஅஜித் அண்ணாவை முதல் முறை பல்கேரியாவில் சந்தித்தேன். இந்தப் படத்தில் நான் நடிக்க ஓகே சொன்னதற்கு நன்றி என்றார் அஜித். இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு தான் பெருமை என்றேன். நான் ஷாலினியின் தீவிர ரசிகன் என்பதையும் சொன்னேன். படப்பிடிப்பில் எல்லோரிடமும் இனிமையாகப் பழகுவார். அஸிஸ்டெண்ட் உட்பட அனைவருக்கும் எந்த ஈகோவும் இல்லாமல் டீ ஊற்றி கொடுப்பார்.\nஅஜித் அண்ணாவுடன் நடிப்பதைக் கேள்விப்பட்ட என் உறவினர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் மற்றும் என் ரசிகர்களால் எனக்குக் கிடைத்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.\nகாஜல் அகர்வால் நடித்த முதல் படமே என்னோடு தான். பல வருடங்கள் கழித்து மீண்டும் விவேகம் படத்தில் அவருடன் நடிப்பது மகிழ்ச்சி. துள்ளலான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் இதில் மிகவும் சென்சிட்டிவான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அக்‌ஷராவுக்கு நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது. கமல் சார், சரிகா, ஸ்ருதிஹாசன் எல்லோரும் அக்‌ஷராவை நினைத்து நிச்சயம் பெருமைப்படுவார்கள்.\nமைனஸ் 17 டிகிரி குளிரில் பல்கேரியாவில் நாங்கள் படப்பிடிப்பு நடத்தினோம். 4 கோட் போட்டுக் கொண்டு நடித்த எனக்கே குளிர் தாங்கவில்லை. வசனங்கள் பேச மிகவும் கஷ்டப்பட்டேன். அதிலும் அஜித் அண்ணா வெற்று உடம்போடு நடித்தார். காலை 5 மணிக்கு ஹோட்டலில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். நான் எழுந்து போய் பார்த்தால் ஜிம்மில் அஜித் மட்டும் வொர்க் அவுட் செய்து கொண்டிருப்பார். எவ்வளவு அர்ப்பணிப்பு இருந்தால் இப்படி கடுமையான உழைப்பை கொடுக்க முடியும்.\n‘விவேகம்’ படம் மிக மிக வித்தியாசமான தமிழ்ப் படமாக இருக்கும்.\nநடிகர் கமல்ஹாசனின் இளைய மகளும், நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையுமான அக்ஷராஹாசன் ‘விவேகம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.\n”இயக்குனர் சிவா சார் என்னிடம் எனது கதாபாத்திரத்தை விவரித்த போது, அது உடனே என்னைக் கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவமும், கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்படியாகவும் இருந்தது.\nபல பரிமாணங்கள் கொண்ட இந்தக் கதாபாத்திரத்தை செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அஜித் சாருடன் பணி புரிந்தது ஒரு அருமையான அனுபவம். தான் ஒரு மிகப்பெரிய ஸ்டார் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் எல்லோருக்கும் உதவியாக இருப்பார்.\nஎங்கள் இருவருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம் என்பதால் அதனைப் பற்றி ஷூட்டிங் இடைவேளைகளில் நிறைய பேசினோம். பல்கேரியா மற்றும் செர்பியாவின் கடும் குளிரிலும் உறையும் பணியிலும் இப்படக் குழுவினர் மிகக் கடுமையாக உழைத்தனர். அந்த அசுர உழைப்பின் பலனை மக்கள் விரைவில் திரையில் காணப்போகின்றனர்.\n‘விவேகம்’ படத்தின் ரிலீஸை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\nபடத்தில் அஜித் குமாரின் ‘கவுண்டர் டெரரிஸ்ட் ஸ்க்வாட்’ அணியின் ஒரு அங்கமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெஹிக் [ Amila Terzimehic ] .\n‘விவேகம்’ போன்ற ஒரு உண்மையான உலகத் தரம் வாய்ந்த சர்வதேச படத்தின் மூலம் இந்திய சினிமாவில் நான் கால் பதிப்பது எனக்கு பெரிய பெருமை. இந்த வாய்ப்பினை எனக்களித்த இயக்குனர் சிவாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் பியர்ஸ் பிராஸ்னன் கதாநாயகனாக நடித்த ‘தி நவம்பர் மேன்’ படத்தில் நான் செய்திருந்த கதாபாத்திரத்தை பார்த்த இயக்குனர் சிவா ‘விவேகம்’ பட வாய்ப்பினை எனக்களித்தார் என அறிந்தேன்.\nவிவேகத்தில் எனது நடிப்பு மட்டுமின்றி ஆக்ஷன் காட்சிகளில் கடின சண்டை போடும் திறனும் தேவைப்பட்டது. ஆக்ஷன் படங்களின் ரசிகையான எனக்கு இயக்குனர் சிவா கூறிய ‘விவேகம்’ படத்தின் கதையும், அதில் எனது கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது.\nஅஜித் குமாரை முதல் முறையாக சந்திப்பதற்கு முன்னரே அவர் இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய நட்சத்திரம் என்பதைத் தெரிந்து கொண்டேன். ஆனால் அவரைச் சந்தித்த போது துளி கூட தலைக்கனம் இல்லாமல் அவ்வளவு எளிமையான மனிதராக எல்லோருடனும் பழகினார். அவருடைய தொழில் பக்தி நான் இதுவரை வேறெந்த நடிகரிடமும் பார்த்ததில்லை.\nஎல்லா ஆபத்தான சண்டைக் காட்சியையும் டூப் வேண்டாம் என்று அவரே செய்து அசத்தினார். இவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் இன்னமும் அவரது கண்களில் ஒரு சிறுவனின் துள்ளலும் பாசிட்டிவிட்டியும் உள்ளது . எனது சினிமா வாழ்க்கையும் இந்த உலகத்தையும் அவரது கண்ணோட்டத்திலேயே கண்டு வாழ விரும்புகிறேன். மற்றவர்களுக்கு உத்வேகம் தருவதில் அவருக்கு நிகர் அவரே.\n‘விவேகம்’ படத்தின் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த தொழில் பக்தியுடன் பெரிய அளவில் உண்மையாக உழைத்தது. இந்திய சினிமா ரசிகர்கள் ‘விவேகம்’ படத்தை நிச்சயம் மாபெரும் வகையில் ரசித்துக் கொண்டாடுவார்கள் என உறுதியாக சொல்லுவேன்.\n‘Casino Royale, 300 : Rise Of An Empire, The Transporter Refunded’ போன்ற மாபெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல ஸ்டண்ட் கலைஞர் சர்ஜ் க்ரோசோன் கஜின் [ Serge Crozon Cazin ].\n‘விவேகம்’ படத்தில் கதாநாயகன் அஜித்தின் அணியான ஐவரில் ஓருவராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் இவர்.\n”இந்த கதாபாத்திரத்திற்கான இண்டர்வீயூவில் கலந்து கொண்ட பிறகே இயக்குனர் சிவா எனக்கு இந்த வாய்ப்பளித்தார். சிவாவின் காட்சிப்படுத்தல் முறையையும், படத்திற்கு என்ன வேண்டும் என்ற அவரின் தெளிவும் என்னை ஈர்த்தது.\nஅஜித் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாகும். ‘விவேகம்’ படத்தில் எனது காட்சிகளை முடித்த பின் வீடு திரும்பிய போதுதான் அவர் இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய ஸ்டார் என்றும், அவர் எவ்வளவு பெரிய பிரபலம் என்பதையும் தெரிந்து கொண்டேன்.\nபடப்பிடிப்பில் அவ்வளவு எளிமையாக இருந்தார். அவர் செய்த ஆக்ஷன் காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. டூப் வேண்டாம் என்று கூறி எல்லா சண்டைக் காட்சி சாகசங்களையும் தானே திறம்பட செய்து அசத்தினார். அவ்வளவு கடின உழைப்பாளி அவர். படப்பிடிப்பு இடைவெளிகளில் அவருடன் நடந்த உரையாடல்கள் எனது மனதில் இனிய நினைவாக என்றுமே இருக்கும் . அருமையாக படமாக்கப்பட்டுள்ள ‘விவேகம்’ படத்தை இந்திய சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள் என உறுதியாகக் கூறுவேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/karippumanigal/km15.html", "date_download": "2018-10-21T06:12:39Z", "digest": "sha1:KQK5WHK7HRC3S4DLFAS3U7SFW66CXO43", "length": 60593, "nlines": 268, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை ந���லகம் - Works of Rajam Krishnan - Karippu Manigal", "raw_content": "\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 448\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோ��்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 5\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள்\n(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)\nபொழுது விடிந்து விட்டது தெரியாமல் உறக்க மயக்கத்தில் தனி உலகம் படைத்து அதில் ஆழ்ந்து கிடந்த பொன்னாச்சியை சின்னம்மாவின் கோபக் குரல் தான் உலுக்கி விடுகிறது.\n எந்திரிச்சி, புள்ள எந்தப் போலீசு கொட்டடில கெடந்து அடிபடுறான்னு போய்ப் பாரும்\nபொன்னாச்சிக்குக் கருக்கரிவாள் பாய்ந்தாற் போல் தூக்கி வாரிப் போடுகிறது.\n அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து சுற்றும் முற்றும் பார்க்கிறாள். பாஞ்சாலி, சரசு, நல்லகண்ணு, மருது எல்லோரும் இருக்கின்றனர். பச்சைதானில்லை.\n அதா குந்தியிருக்காளே, அப்பங்கிட்டக் கேளு அந்தப் பச்சப் புள்ளயக் கெடுத்திருக்கா அந்தப் பச்சப் புள்ளயக் கெடுத்திருக்கா தண்ணி கொண்டாரானாம் டீக்க்டய்க்கு பொட்டக்கண்ண வச்சிட்டுத் தடவுறிய. சாமி கூலி குடுத்தது பத்தாது அந்தப் பய கையில காசு வச்சிருக்கா. ஏது காசு. நாயித்துக் கெளம அப்பனும் மவனும் எங்க போயிட்டு வாரான்னு நா அப்பமே நெனச்சே. நேத்து நா பாலத்தண்டயில வாரப்ப வெந்தனி வந்து சொல்றா, பயல போலீசு சரக்கோட புடிச்சிற்றுப் போயிட்டான்னு. வந்தா இவ மூக்கு முட்டக் குடிச்சிட்டு உருளறா அந்தப் பய கையில காசு வச்சிருக்கா. ஏது காசு. நாயித்துக் கெளம அப்பனும் மவனும் எங்க போயிட்டு வாரான்னு நா அப்பமே நெனச்சே. நேத்து நா பாலத்தண்டயில வாரப்ப வெந்தனி வந்து சொல்றா, பயல போலீசு சரக்கோட புடிச்சிற்றுப் போயிட்டான்னு. வந்தா இவ மூக்கு முட்டக் குடிச்சிட்டு உருளறா... போலீசு இவனல்ல கொண்டிட்டுப் போயிருக்கணும்... போலீசு இவனல்ல கொண்டிட்டுப் போயிருக்கணும்\nஉரலில் அரைத்துக் கொண்டிருக்கும் சொக்குவுக்கும�� கை ஓட்டம் நின்று போகிறது. அவள் புருசன் எழுந்து நின்று இந்தச் சண்டையை ரசிக்கிறான்.\nபாஞ்சாலி வாளியும் கயிறுமாகத் தண்ணீருக்குப் போகிறாள்.\nநேத்துக் காலம அப்பன் செல்வதற்கு முன்பே பச்சை ஓடிவிட்டான். அவனைப் போலீசில் கொண்டு போனதால் தான் அவன் வரவில்லை. இப்படியும் ஒரு அப்பன் பழக்குவானா\n\"சின்னம்மா, ஒங்கக்கு இப்படிச் சந்தேகம் வந்தப்பவே ஏன் சொல்லாம இருந்திட்டிய அவன அடிச்சி அப்பமே ஊருக்கு வெரட்டியிருக்கலாமே அவன அடிச்சி அப்பமே ஊருக்கு வெரட்டியிருக்கலாமே...\" என்று ஆற்றாமையுடன் பொன்னாச்சி வருந்துகிறாள்.\n\"பொறவு சின்னாச்சி அடிச்சித் தெரத்திட்டான்னு ஊர் ஏசும். நாங்கண்டனா இவெக்குப் பட்டும் புத்தி வரலன்னு\n\"அவன் போலீசுக்கொண்ணும் போயிருக்க மாட்டா. டீக்கடைச் சம்முகம் நல்ல தண்ணி கொண்டாரச் சொன்னா. நீ ஏன் சொம்மா எதயானும் நினச்சிட்டுக் கூப்பாடு போடுத\nசின்னம்மா அவன் முகத்தில் இடிக்கிறாள்.\n எனக்கு அக்கினிக் காளவாயாட்டு இருக்கு. இப்ப போயி அந்தச் சம்முகத்தக் கேப்பீரோ மம்முவத்தைக் கேப்பீரோ பிள்ள போலீசில அடிபடுறானான்னு பாத்து ஒம்ம தலைய அடவு வச்சானும் கூட்டிட்டு வாரும் பிள்ள போலீசில அடிபடுறானான்னு பாத்து ஒம்ம தலைய அடவு வச்சானும் கூட்டிட்டு வாரும் இல்லாட்டி இங்ஙன கொலவுழுகும்\" என்று அனல் கக்குகிறாள்.\nஅந்தக் கடை, உப்பளத்துத் தொழிலாளர் குடியிருப்புக்களோடு ஒட்டாமல், ஆனால் பாலைவனத்திடையே ஓர் அருநீர்ச்சுனை போல் பாத்திக் காடுகளிலிருந்து வருபவர் விரும்பினால் நா நனைத்துக் கொள்ளும் வகையில் அமைந்திருந்ததைப் பொன்னாச்சி அறிவாள். முன்பு ஒருநாள் ராமசாமி அங்குதான் தேநீர் வாங்கிக் கொடுத்தான் அவர்களுக்கு. அங்கு இந்தத் 'தண்ணி'யும் கிடைக்குமோ\nஇவர்கள் குடியிருப்பின் பின் பக்கம் முட்செடிக் காடுகளின் வழியாகச் சென்றால் குறுக்காகச் சாலையை அடையலாமென்று பாஞ்சாலி சொல்வாள். ஆனால் அவர்கள் யாரும் அந்தப் பக்கம் சென்றதில்லை. அப்பன் கழி ஊன்றிக் கொண்டு அங்குதான் இயற்கைக் கடன் கழிக்கச் செல்வான்.\nஇப்போது அந்தக் கழியை எடுத்துக் கொடுத்து சின்னம்மா அப்பனை விரட்டுகிறாள்.\nபொன்னாச்சிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.\nசென்ற வருஷங்களில் போலீசின் கொடுமைகளை எல்லாம் பற்றிப் பேப்பரில் எழுதியிருந்ததென்று பேசிக் கொண்டார்கள். போலீசில் அடித்துக் கொன்றே இழுத்து விடுவார்களாம். மாமி அதனால் தான் கல்லூரியில் போலீசென்றதும் மாமாவிடம் எப்படியேனும் கடன்பட்டுப் போய்ப் பிள்ளையைக் கூட்டி வரச் சொன்னாள். தம்பியைப் போலீசு அடிப்பார்களோ 'நகக்கண்களில் ஊசியேற்றல், முதுகின் மேலேறித் துவைத்தல்...'\nஇதெல்லாம் நினைவுக்கு வருகையில் இரத்தம் ஆவியாகிப் போனாற் போல அவள் தொய்ந்து போகிறாள்.\nசின்னம்மா அப்பனை விரட்டிய பிறகு அவளிடம், \"நீ இன்னக்கி வேலய்க்கிப் போகண்டா. பிள்ளையல்லாம் பதனமாப் பாத்துக்க. நான் துட்டுத் தந்திட்டுப் போற; சாங்காலமா நல்லக்கண்ணுவக் கூட்டிட்டுப் போயி வெறவு வாங்கி வந்து வையி. இப்ப ரெண்டு சுள்ளி கெடக்கு. இருக்கிற அரிசியப் பொங்கி அதுங்களுக்குப் போடு\" என்று கூறி விட்டுப் போகிறாள்.\nபொன்னாச்சிக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. முன் வீட்டில் கதவு திறக்கவில்லை.\nசின்னம்மா அலுமினியம் தூக்குடன் வேலைக்குச் செல்வதைப் பார்த்துக் கொண்டே அவள் வாயிலில் நிற்கிறாள்... பாவம், இரவு பகலாகக் கூலிக்கு உடல் வஞ்சனையின்றி உழைக்கிறாள். இந்தக் குடிகார அப்பனுக்கு இவ்வளவு உண்மையாக உழைத்துத் தேய்ந்து போகிறாள். அழுக்குப் பனியனும் கிழிந்த கால்சராயுமாகத் தெருவில் காணும் உருவங்களில் அவள் கண்கள் பதிந்து மீள்கின்றன. யார் யாரோ தொழிலாளர் வேலைக்குச் செல்கின்றனர். சாக்கடையோரம் நாய்கள், பன்றிகள், கோழிகள் எல்லாம் வயிற்றுப் பாட்டுக்காகவே அலைகின்றன. சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வெள்ளை வேட்டியும் சட்டையும் துண்டும் திருநீறும் குங்குமப் பொட்டுமாக வெள்ளைச்சாமித் தரகனார் போகிறார். அவர் வீடு இன்னோர் முனையில் இருக்கிறது. கோபியடித்த பெரிய வீடு. மாமனுக்குக் கூட அவரைத் தெரியும். அவருக்கு ஊரில் ஒரு துண்டு நிலம் இருக்கிறது. சொஸைட்டிக்குத் தீர்வை கொடுக்க அழுகிறான் என்று மாமா ஏசுவார். அவரிடம் போய்ச் சொல்லலாமா\nசைகிள் விர்ரென்று போய் விட்டது.\n\"ஏட்டி, காலம வாசல்ல வந்து நிக்கே சோலி யொண்ணுமில்ல\" என்று செங்கமலத்தாச்சி கட்டிச் சாம்பலும் கையுமாகப் பல் விளக்க வந்து நிற்கிறாள்.\n\"இல்லாச்சி. தம்பிய... தம்பியப் போலீசில புடிச்சிட்டுப் போயிட்டான்னு சொல்றாவ. அவ நேத்து காலம போனவ...\"\nஇந்தக் கேள்வி அவளைச் சுருட்டிப் போடுகிறது. \"இதென்ன புதுக் கதைய�� இந்தப் பிள்ளைய கையல பீப்பா, தவரம், சைக்கிள் குழான்னு கொடுத்து எடத்துக்கு எடம் அனுப்புவானுவ. போலீசுக்காரனும் உள்கையிதா, எப்பனாலும் உள்ள தள்ளிட்டுப் போவா. அவனுவளுக்குப் பணம் பறிக்க இதொரு வழி, நீ ஏட்டி வாசல்ல வந்து நிக்கே அதுக்கு இந்தப் பிள்ளைய கையல பீப்பா, தவரம், சைக்கிள் குழான்னு கொடுத்து எடத்துக்கு எடம் அனுப்புவானுவ. போலீசுக்காரனும் உள்கையிதா, எப்பனாலும் உள்ள தள்ளிட்டுப் போவா. அவனுவளுக்குப் பணம் பறிக்க இதொரு வழி, நீ ஏட்டி வாசல்ல வந்து நிக்கே அதுக்கு\n\"நா ஏந்தா ஊரவிட்டு வந்தனோன்னு இருக்கு, ஆச்சி, தம்பிக்கு ஒண்ணுந் தெரியாது...\"\n\"வந்தாச்சி; இப்ப பொலம்பி என்ன பிரேசனம்\nகண்ணீர் முத்துக்கள் உருண்டு விழுகின்றன பொன்னாச்சியின் கன்னங்களில்.\n\"நா யாரிட்டப் போயிச் சொல்லுவ சின்னம்மா அப்பச்சிய ஏசி, குச்சியக்குடுத்து வெரட்டிட்டு அளத்துக்குப் போயிட்டா சின்னம்மா அப்பச்சிய ஏசி, குச்சியக்குடுத்து வெரட்டிட்டு அளத்துக்குப் போயிட்டா\n\"பொறவு நீ ஏ அழுது மாயுறே அப்பனும் புள்ளயும் போலீசில மோதிக்கட்டும் அப்பனும் புள்ளயும் போலீசில மோதிக்கட்டும் நீ உள்ள போயி சோலியப் பாருடீ நீ உள்ள போயி சோலியப் பாருடீ\" என்று ஆச்சி அதட்டுகிறாள்.\nமனிதர்கள் நிறைந்த காட்டில் இருந்தாலும் பாலை வனத்தில் நிற்பது போல் இருக்கிறது. அந்தத் தம்பி ஒரு நேரம் சோறில்லை என்றாலும் சவங்கிக் குழைந்து போவான். நினைவு தெரிந்த நாளிலிருந்து நோஞ்சானாக அவனை அவள் இடுப்பில் கூடச் சுமந்திருக்கிறாள். மாமி ஏசி அடித்து விரட்டினாலும் மாமிக்குத் தெரியாமல் குளக்கரைக்குச் சென்று அழும் அவனை 'அழுவாத தம்பி' என்று தேற்றியிருக்கிறாள். முனிசீஃப் வீட்டில் எந்தத் தின்பண்டம் கொடுத்தாலும் மறக்காமல் தம்பிக்கு இலையில் சுற்றிக் கொண்டு வந்து மாமியறியாமல் கொடுப்பாள்.\nஅவனைப் போலீஸ் அடிக்கையில் 'அக்கா, அக்கா' என்று கத்துவானோ\nவாசலை விட்டுக் கொல்லைப்புறம் சென்று நிற்கிறாள். பாஞ்சாலி ஆச்சி வீட்டுப் பானையைக் கழுவுகிறாள். பாலையில் பிசாசுகள் போல் நிற்கும் தலை விரிச்சிச் செடிகளிடையே அப்பனின் உருவம் தெரிகிறதா என்று பார்க்கிறாள். அவனைக் காணவில்லை. வெயில் ஏறுகிறது. மருது அவள் சேலையைப் பிடித்திழுத்துப் \"பசிக்கிதக்கா\" என்று ராகம் வைக்கிறான். நல்லகண்ணு சந்தடி சாக்கில் பள்ளிக்கு மட்டம் போட்டு விடுவான்.\nபானையில் சிறிது நீர்ச்சோறு இருக்கிறது. உப்பைப் போட்டு அதைக் கரைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறாள்.\nமுதல் நாள் விழாவில் வாங்கிய ஊதலைப் பிசிறடிக்க ஊதிக் கொண்டு மருது வாசலுக்குப் போகிறது. நல்லகண்ணுவைப் புத்தகம் பலகை தேடிக் கொடுத்துப் பள்ளிக்கு அனுப்புகிறாள்.\nசரசி பின்னலை அவிழ்த்துக் கொண்டு வாங்கியிருக்கும் புதிய பட்டுப்பூவை அணிந்து கொள்ள, \"அக்கா சடை போடுறியா\n... எனக்கு ரெட்ட சடை போடறியா\" என்று பானையைக் கழுவிக் கொண்டு பாஞ்சாலி கேட்கிறது.\nசரசியின் கூந்தலை வாரிப் பின்னல் போடுகையில் பாஞ்சாலி நாடாவுடன் வந்து உட்கார்ந்திருக்கிறது.\n\"பச்சை ஒங்க கூட வரலியா டீ...\n\"ஊஹும், அண்ணனக் காங்கலக்கா. அப்பச்சி கூட எங்களைப் பந்தல்ல குந்த வச்சிட்டுத் தேடிட்டுப் போனா. நாங்க கூத்துப் பாத்திட்டிருந்தம். இவங்கல்லாம் அங்கியே தூங்கிப் போயிட்டாவ. செவந்தனி மாமா மாமி வந்து \"ஒங்காத்தா வந்திட்டா. வாங்க போவலான்னு\" எளுப்பிட்டு வந்தா, அப்பதா அப்பச்சியப் பாத்த அம்மா ஏசுனா. போலீசு வந்து 'சரக்கு'க் கொண்டு வந்தவுகளப் புடிச்சிட்டுப் போயிட்டா. முன்ன கூட, அந்தா மாரியம்மா - பெரியாச்சி வீட்டுக்கு வருமே, அவ பய்யன் சுப்பிரமணியக் கூட போலீசல புடிச்சிட்டுப் போயிட்டாவ. பொறவு, அவ இருநூறு ரூவா, வச்சிட்டு வாங்கிட்டுப் போனா. மூக்கவேயில்ல. இப்ப சுப்பிரமணி இங்கல்ல. ஆர்பர்ல வேல செய்யப் போயிட்டா\" என்று அவளுக்கு தெரிந்த விவரத்தை எடுத்துரைக்கிறாள்.\nபொன்னாச்சிக்கு இருட்டுகையில் ஒளிக்கதிர் ஊசிகள் போல் ஏதேதோ யோசனைகள் தோன்றுகின்றன.\nஇருநூறு ரூபாய் யார், எங்கே எப்படிக் கொடுப்பார்கள் அவள் யாரைப் போய்ப் பார்ப்பாள் அவள் யாரைப் போய்ப் பார்ப்பாள் கையில் விறகுக்காகச் சின்னம்மா தந்த இரண்டு ரூபாய் இருக்கிறது.\nஅத்துடன் ஓடிப்போய் பஸ் ஏறி, மாமனிடம் சென்று கூறி அழுவதைத் தவிர வேறு வழியில்லை. மாமனுக்குப் பெரிய கைகளைத் தெரியும். முனிசீஃப் ஐயா நல்லவர்.\nஇங்கே அப்பச்சியின் மீது அவளுக்கு நம்பிக்கை இல்லை. சின்னம்மா பாவம். அவள் என்ன செய்வாள்.\nபிறகு... பாத்திக்காட்டு வேலைக்கு, அவளுடைய ஒரே ஆதரவான ஆளும் இல்லையென்றான பின் எப்படிப் போவாள்\nஎனவே மாமன் வூட்டுக்குத் திரும்புவதுதான் சரி... அங்கே... அங்கே தான் இருக���கவேண்டும்.\nபொன்னாச்சி மாமனிடம் சென்று கூறிவிடுவதென்று நிச்சயம் செய்து கொள்கிறாள்.\nஆனால் அதைச் சின்னம்மாவிடமோ, பெரியாச்சியிடமோ வெளியிடத் துணிவு இல்லை.\nநிழல் குறுக வானவன் உச்சிக்கு வந்து ஆளுகை செய்கிறான்.\nஅப்பன் வரவில்லை. பொன்னாச்சி வேலைகளை முடித்து விட்டு முற்றத்துக்கு வருகிறாள். சொக்கு வீட்டில் புருசன் மட்டும் படுத்திருக்கிறான். வேறு அரவமில்லை. பாஞ்சாலி இரட்டைச் சடை குலுங்க, சரசியுடன் புளிய விதை கெந்தி ஆடிக் கொண்டிருக்கிறது.\n\"பாஞ்சாலி, வீட்டைப் பூட்டிட்டுப் போற. துறக்குச்சி வச்சுக்க. சின்னாச்சி வெறவு வாங்கியாரச் சொல்லிச்சி. பதனமாப் பாத்துக்க மருது ஆடிட்டிருக்கா தெருவில் பாத்துக்கறியா மருது ஆடிட்டிருக்கா தெருவில் பாத்துக்கறியா\nஅவர்களிடம் ஒப்படைத்து விட்டு அவள் விடுவிடென்று ஓட்டமும் நடையுமாக வருகிறாள். தெருக் கடந்து திரும்பி இன்னும் வீதிகளைக் கடக்கிறாள். கடைகளும் வியாபாரச் சந்தடிகளும் நெருங்கும் இடங்கள் வருகின்றன.\nபுரும்புரும் என்று தெருவை அடைத்துக் கொண்டு திரும்ப முனகும் லாரிகள், மணியடித்துச் செல்லும் ரிக்ஷாக்கள், சாக்கடை ஓரத்துத் தேநீர் கடைகளில் கறுத்த பனியனும், பளபளக்கும் கிராப்புமாகத் தென்படும் சுறுசுறுப்பான ஊழியர்கள், வடையைக் கடித்துக் கொண்டு கிளாசில் தேநீரைச் சுழற்றி ஆற்றிக் கொண்டு உதட்டில் வைத்து அருந்தும் தொழிலாளர், லாரியாட்கள், சிவந்த கண்கள், கொடுவாள் மீசைகள், கைலிகள், அழுக்குப் பனியன்கள் என்று அவளது பார்வை துழாவுகிறது. தம்பி இங்கெல்லாம் இல்லை.\nஅவன் இந்நேரம் வீடு திரும்பாமல் இருப்பானா அவன் போலீசுக் கொட்டடியில் அடிபடுகிறான். இருநூறு ரூபாய் செலவு செய்தால் அவனை விடுவித்து வந்து விடலாம்.\nமாமனைத் தேடிச் சென்று அங்கே அல்லிக்குளம் - பசுமை... மாமி ஏசினாலும் உறைக்காது... இருநூறு ரூபாய்... அம்மா...\n எதிரே லாரி தெரியாம ஓடுற\nஅவளை அந்த முடுக்குச் சந்தில் ஒருவன் கையைப் பற்றி இழுக்கிறான். அவள் கையை உதறிக் கொண்டு ஒதுங்குகிறாள்.\nசாக்கடை ஓரமாக, மூடப்பெற்றதோர் கடைப்படிகளில் ஒரு கூட்டம் இருக்கிறது. சில பெண்கள், சில ஆண்கள் - குந்திக் கொண்டும் நின்று கொண்டுமிருக்கின்றனர். அவர்களில் ஒருவன் கையில் கடியாரமும் சற்று மிடுக்குமாக விளங்குகிறான்.\nஒரு பெண் அவனிடம் அழு��ு முறையிட்டுக் கெஞ்சுகிறாள். முடியை அள்ளிச் செருகிக் கொண்டு, தேய்ந்த கன்னங்களும் குச்சிக் கைகளுமாகக் காட்சி அளிக்கிறாள்.\n\"ஆசுபத்திரில புருசங் கெடக்கா, புள்ளய அஞ்சும் நாலுமா - நா மூணு நாளாச்சி அவியளுக்குச் சோறு போட்டு, ராவும் பவலுமா ஓடி வந்த. நாலு ரூவாக் கூலி குறைச்சிருக்கிய. நா என்ன சேவ... இது நாயமா கங்காணி...\" அவள் முறையீட்டை அவன் கேட்க விரும்பவில்லை. மறுபுறம் பார்த்துக் கொண்டிருக்கிறான். வேறு ஆண் பிள்ளைகள் யாரும் இதைப் பொருட்படுத்தவில்லை. குந்தியிருக்கும் பெண்களில் மூதாட்டி இருக்கிறாள்; சிறு வயசுக்காரியும் இருக்கிறாள்...\n\"ராவும் பவலுமா ஓடி வந்த. மூணு நாளாச்சி புள்ளயக் கவனிச்சி சோறு வச்சி...\"\nஇவர்கள் 'வித்து முடை'க்காரர்கள் என்று பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள். உப்பு அம்பாரங்களை மூட்டைகளில் நிரப்பிக் கரைக்கும் தொழிலாளிகள், பக்கத்து வீட்டிலிருக்கும் பவுனுவைப் போன்ற தொழிலாளிகள். கங்காணி அவள் பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது \"லாரி வந்திருக்கு\" என்று குரல் கொடுத்தால் அப்படியே விட்டு விட்டு ஓடவேண்டும்.\nஇவளும் அப்படித்தான் ஓடி வந்திருக்கிறாள். ஆனாலும் கூலி குறைப்புச் செய்திருக்கிறான். இவளுக்கு மட்டும் தானா ஏன் குறைத்தாள்\nஅவளுடைய ஓலம் அந்தச் சந்திப் பேரிரைச்சலின் இடையே பொன்னாச்சிக்குத் தெளிவாகக் காதில் விளுகிறது. ஆனால் அந்தக் கங்காணி செவியில் போட்டுக் கொள்ளவில்லை. லாரி திரும்பியதும் படியை விட்டிறங்கி அவன் நடந்து போகிறான். அவளும் ஓலமிட்டுக் கொண்டு சில அடிகள் தொடருகிறாள். மற்றவர்கள் தங்கள் தங்கள் கூலிகளைப் பார்த்த வண்ணம் அவர்கள் போக்கில் செல்கின்றனர்.\nடீக்கடை இயக்கம், போக்குவரத்துச் சந்தடிகள் ஏதும் குறையவில்லை. அவள், அந்தப் பெண், நான்கு ரூபாய், குறைக்கப்பட்டு விட்டதை எண்ணி விம்மி வெடிக்க அழுது கொண்டே சிறிது நேரம் நிற்கிறாள்.\nஅன்றொரு நாள் தான் நின்ற நினைவு பொன்னாச்சிக்கு வருகிறது. இப்படி எத்தனையோ பெண்கள் - தொழிற்களத்தில் தேய்ந்து, குடும்பத்துக்கும் ஈடுகொடுக்கும் பெண்கள் - மஞ்சளையும் கிரசினையும் குழைத்துப் புண்ணில் எரிய எரியத் தடவிக் கொண்டு அந்த எரிச்சலிலேயே உறங்கி மீண்டும் புண் வலுக்கப் பணியெடுக்க வரும் பெண்கள் - அங்கிருந்த ஆண்கள் யாரும் கங்காணியை எதிர்க்கவில்லை. பொன்னாச்சிக்கு அங்கு வந்த வழி மறந்து போனாற் போல நிற்கிறாள். மாமன் வீட்டுக்குப் போவது 'துரோகச் செயல்' என்று தோன்றுகிறது. அவள் போகவில்லை. வீடு திரும்பும் போது அவள் ஒரு சுமை விறகு தூக்கிச் செல்கிறாள்.\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/aug/12/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-2979082.html", "date_download": "2018-10-21T05:55:56Z", "digest": "sha1:ZDSZW4WTRPP7VLZV3HSZCEECVQRDIFHX", "length": 8896, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "அறிவுக்கான தேடல் எப்போதும் இருந்தால் தான் வளர்ச்சி காண முடியும்: வருமானவரித் துறை கூடுதல் ஆணையர் வி.- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஅறிவுக்கான தேடல் எப்போதும் இருந்தால் தான் வளர்ச்சி காண முடியும்: வருமானவரித் துறை கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார்\nBy DIN | Published on : 12th August 2018 03:23 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் 2018 - 2019ஆம் கல்வியாண்டிற்கான ஐந்தாண்டு சட்டப் படிப்பின் முதலாம் ஆண்டு துவக்க விழா கல்லூரி அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.\nகல்லூரி செயலாளர் வழக்குரைஞர் த.சரவணன் வரவேற்றார். இதைத் தொடர்ந்து, சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் படித்து நாட்டின் முதல் திருநங்கை வழக்குரைஞராக தமிழ்நாடு பார்கவுன்சலில் பதிவு செய்த சத்யஸ்ரீ சர்மிளா கௌரவித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசும், ரூ.15,000 ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.\nவிழாவில் பேசிய வழக்குரைஞர் சத்ய சர்மிளா, திருநங்கை வழக்குரைஞர் என்ற பெருமையை அடைவதற்கு பல சோதனைகளையும், போராட்டங்களையும் கடந்தே வர முடிந்தது என���றார்.\nவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார் பேசியது:\nதோல்விகளில் இருந்து தான் வெற்றிகளை ஈட்ட முடியும். பிரச்னைகளை முறையாக எதிர்கொண்டு அவற்றை வாய்ப்புகளாக மாற்றுவதில்தான் ஒவ்வொருவரின் வெற்றியும் அடங்கியிருக்கிறது.\nமனிதத் தவறுகள் மலிந்திருக்கும் இந்த காலக்கட்டத்தில் அதனை எதிர்கொண்டு பெரும் சாதனையாளர்களாக மாறச் சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது. அறிவுக்கான தேடல் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதுவே வளர்ச்சிக்கான வழியாகும்.\nஎப்போதும் உயரிய இலக்குகளையே குறிக்கோள்களாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே நமது ஆற்றல்களை அடக்கிவிட கூடாது என்றார்.\nவிழாவில் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி ஏ.மாணிக்கம், கல்லூரி முதல்வர் பேகம் பாத்திமா உள்ளிட்டோர் பேசினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mersal-vijay-18-11-17-0239555.htm", "date_download": "2018-10-21T07:00:07Z", "digest": "sha1:C22XHYLKXBS2XAWHCMQAIB2Z5PXYN7GN", "length": 4753, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Mersalvijaydhanush - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nமெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் நடிப்பில் மெர்சல் படம் உலகம் முழுவதும் செம்ம வரவேற்பை பெற்றது. சுமார் ரூ 200 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்நிலையில் மெர்சலை தொடர்ந்து தேனாண்டாள் நிறுவனம் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர்.\nசமீபத்தில் தேனாண்டாள் உரிமையாளர் ஹேமாவே தன் டுவிட்டர் பக்கத்தில் அடுத்து தன���ஷுடன் கூட்டணி அமைக்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/27/rajnath-pushes-national-id-cards-will-aadhaar-go-of-the-window-weekend-002725.html", "date_download": "2018-10-21T05:25:27Z", "digest": "sha1:UG4UKEC7HIJTNMXUA4B6R7OEYZABDRNV", "length": 17632, "nlines": 183, "source_domain": "tamil.goodreturns.in", "title": "\"வீக்\" ஆகும் ஆதார் அட்டையின் \"பேஸ்மென்ட்\".. இந்த வார கலக்கம்! | Rajnath pushes national ID cards: Will Aadhaar go out of the window? weekend - Tamil Goodreturns", "raw_content": "\n» \"வீக்\" ஆகும் ஆதார் அட்டையின் \"பேஸ்மென்ட்\".. இந்த வார கலக்கம்\n\"வீக்\" ஆகும் ஆதார் அட்டையின் \"பேஸ்மென்ட்\".. இந்த வார கலக்கம்\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nஎதிர்பார்ப்பை மிஞ்சி 4,110 கோடி ரூபாய் லாபம் பெற்ற இன்போசிஸ்\nரூ.545 கோடிக்கு ஃப்ளூயிடோ நிறுவனத்தினைக் கைபற்றிய இன்போசிஸ்\n1,000 ஊழியர்களை இன்போசிஸ்க்கு கொத்தடிமைகளாக அனுப்பும் வெரிசான்\nமுன்னாள் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட ஆதார் அடையாள அட்டைத் திட்டம் மத்திய அரசால் விரைவில் கைவிடப்பட உள்ளது. அதற்குப் பதிலாக தேசிய மக்கள்தொகைப் பதிவு என்ற திட்டத்தை அரசு கொண்டுவர...\nரூ.40,000 கோடி மதிப்புள்ள சாலை திட்டங்கள் ஒப்புதல்\nஇந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை முக்கிய கடமையாக கொண்டு செயல்படும் மத்திய அரசு, சுமார் 40,000 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டத்திற்கு ஒப்புத்தல்...\nசாப்ட்வேர் முகத்திரையில் \"ரியல் எஸ்டேட் ஜாம்பவான்\"\nஇன்போசிஸ் நிறுவனத்தின் தற்போதைய சீஇஓவான ஷிபுலால் ரியல் எஸ்டேட் துறையின் மீது தீர ஆசை அல்லது வெறி கொண்டவராக உள்ளர். இவர் இந்தியா மட்டும் இன்றி அமெரிக்கா போன்ற பொ���ுளாதார வல்லமை மிக்க நாடுகளில் ரியல் எஸ்டேட் துறையில்...\nஅருண் ஜேட்லியின் புதிய பட்ஜெடில் இடம்பெறும் 12 அம்சங்கள்\nமத்தியில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் கட்சி கொள்கைகளுக்கு ஏற்றவாறு முக்கியத்துமும் மாறுபடும். பொதுத் தேர்தலுக்குப் பின் உடனடியாகத் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில்...\nஇந்த 'சைன்' தெரியுதா.. அப்டீன்னா நீங்க \"டாட்டா\" காட்ட வேண்டிய 'டைம்' வந்தாச்சு பாஸ்\nவேலை செய்யும் இடத்தில் மோசமான நாள் வருவதை தவிர்க்க முடியாது. ஆனால், மோசமான நாட்கள் அடிக்கடி வந்து போனால், இது அந்த வேலையை விட்டுச் செல்வதற்கான நேரம் என்று சொன்னால் மிகையாகாது...\n30 வயதுக்குள் ஒருவர் கோடிஸ்வரான ஆக முடியுமா சில இளைஞர்களுக்கு அதுதான் அவர்கள் வாழ்க்கையின் முக்கியச் சவால்...\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n2017-2018 நிதி ஆண்டில் 407 கோடி ரூபாய் லாபம் அடைந்த கூகுள் இந்தியா\nசவரன் தங்க பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா\nசெப்டம்பர் மாத சில்லறை பணவீக்கம் 3.77 சதவீதமாக அதிகரிப்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/new-years-first-super-moon-appeared-yesterday-307132.html", "date_download": "2018-10-21T05:34:02Z", "digest": "sha1:FXFVN45MG7KY3ZLOYNVKTXUS3STOG6RO", "length": 13490, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "14 மடங்கு பெரியது.. 30 மடங்கு அதிக வெளிச்சம்.. புத்தாண்டில் தோன்றிய சூப்பர் நிலா! | New years first super moon appeared yesterday - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 14 மடங்கு பெரியது.. 30 மடங்கு அதிக வெளிச்சம்.. புத்தாண்டில் தோன்றிய சூப்பர் நிலா\n14 மடங்கு பெரியது.. 30 மடங்கு அதிக வெளிச்சம்.. புத்தாண்டில் தோன்றிய சூப்பர் நிலா\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்��ு இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபுத்தாண்டில் தோன்றிய அதிசய நிலவு- வீடியோ\nசென்னை: புத்தாண்டில் தோன்றிய சூப்பர் நிலாவை ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.\n2018ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஒன்றிற்கு மேற்பட்ட முறைகள் Super Blue Blood நிலவு வானில் தோன்றவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் புத்தாண்டில் ஜனவரி ஒன்று மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளில் சூப்பர் ப்ளூ ப்ளடு நிலவு தோன்றும் என நாசா ஏற்கனவே அறிவித்திருந்தது.\nஅதன்படி நேற்று பவுர்ணமி என்பதால் வழக்கமான நிலாவை விட பெரிய அளவிலான சூப்பர் நிலா தெரிந்தது. மாதத்துக்கு ஒரு முறை வானில் தோன்றும் பவுர்ணமி என்னும் முழுநிலா எப்போதாவது ஒரு முறை பெரிய அளவில் தெரியும்.\nபவுர்ணமி நாளில் நிலா பூமிக்கு அருகில் வரும்போது சூப்பர் நிலா என்றழைக்கப்படுகிறது. வான அறிவியல் கணக்குப்படி விண்ணில் உள்ள கோள்கள் சூரியனையும், அதன் பால்வழிப்பாதையில் ஒரு மையத்தையும் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.\nஅதுபோல நிலவும் பூமியை சுற்றி வருகிறது. பூமியை நிலவு சுற்றி வர 29.32 நாட்கள் ஆகிறது. பூமி சூரியனைச்சுற்றிவர 365.256 நாட்கள் ஆகிறது. இந்த கணக்கின்படி பூமியின் ஒருபக்கம் சூரியனும், மறுபக்கம் நிலவும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது பெரிய நிலா என்று அழைக்கப்படும் சூப்பர் நிலா தோன்றுகிறது.\nகடந்த மாதம் 4ம் தேதி இதுபோன்ற பெரு நிலவு தோன்றியது. அப்போது வானம் மேகமூட்டமாக இருந்ததால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணமுடியாமல் போனது.\n30 மடங்கு அதிக வெளிச்சம்\nஇந்நிலையில் 2018ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று வானில் சூப்பர் நிலா தோன்றியது. இது வழக்கத்தை 14 மடங்கு பெரியதாகவும், 30 மடங்கு அதிக வெளிச்சமாகவும் இருந்தது.\nநேற்றைய சூப்பர் நிலாவை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள கோளரங்கில் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் சூப்பர் நிலாவை கண்டுகளித்தனர். இந்த சூப்பர் மூ���ை இன்றும் வானில் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n31ஆம் தேதி சந்திர கிரகணம்\nஇந்த ஜனவரி மாதத்தில் நேற்று ஒரு பவுர்ணமியும், வரும் 31ம் தேதி ஒரு பவுர்ணமியும் வருகிறது. நேற்று சூப்பர் நிலா தோன்றிய நிலையில் வரும் 31ஆம் தேதி வரும் வரும் பவுர்ணமியின் போது சந்திரகிரகணம் ஏற்பட உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=1693", "date_download": "2018-10-21T05:24:24Z", "digest": "sha1:URNQFJ3QUNHAWO5PATVA4Z3KALNZGKLW", "length": 30945, "nlines": 134, "source_domain": "blog.balabharathi.net", "title": "மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோரின் சுயமரியாதை | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← நனி சைவம் ட்ரை பண்ணலாமா\nகல்வி: எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் →\nமாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோரின் சுயமரியாதை\nஅரங்கில் நிறைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅறிவுசார் பலவீனங்கள்(Intellectual Impairment) எனும் குடையின் கீழ் பல்வேறு குறைபாடுகள் பட்டியலிடப் பட்டுள்ளன. பொதுவாக சமூகம் “லூசு” என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிவிடும் இந்தப் பட்டியலில் இருக்கும் எண்ணற்ற குறைபாடுகளைப் பற்றி இங்குள்ள நண்பர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்\nகற்றல் குறைபாடு, ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம், செரிபரல் பால்சி, மனவளர்ச்சிக் குறைபாடு என நீளும் பட்டியல் சற்றே பெரியது.\nஇந்த உலகில் இருக்கும் எல்லாக் குறைபாடுகளிலும் இந்த அறிவுசார் பலவீன குறைபாடுகளே மிகவும் கீழானதாக பார்க்கப் படுகிறது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.\nசமூகத்தில் நிகழும் எல்லா ஏற்றத்தாழ்வுகளும் பெரும்பாலும் பிரமிடு முறையில்தான் இருக்கும். மேலே ஒருவன், அதற்கு கீழே சிலர், அதற்கும் கீழே இன்னும் பலர் என்பதாகவே அந்த அடுக்குமுறை இருக்கும். இந்தப் பிரமிடின் உச்சியில் அவ்வையின் வாக்குப்படி, கூன், குருடு, செவிடு அற்றுப்பிறந்த அரிய மானிடர்கள் இருப்பார்கள் என்று கொண்டால் மாற்றுத் திறனாளிகள் அதற்கு அடுத்த படியில் வைக்கப்படுவர். ஆகக் கடைசியான வரிசையில்தான் அறிவுசார் பலவீனம் கொண்டோர் நிற்பர். இதில் கூடுதலாக அறிவுசார் பலவீனம் கொண்டோரின் பெற்றோரும் அவ்வரிசையில் நிறுத்தப் ப���ுகின்றனர் என்பதே யதார்த்தம்.\nஎன்னுடன் படித்த பல ஆண்டுகால நண்பரை சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நான் தொடர்ச்சியாக ஆட்டிசம் விழிப்புணர்வுக்காக இயங்கி வருவதும், என் பையனுக்கு ஆட்டிசம் இருப்பதும் அவருக்கு தெரியும். மருத்துவர்களின் ஆலோசனைப்படி இன்று என் மகன் ஒரு சாதாரணப் பள்ளிக்குச் சென்று வருகிறான் என்பதும் அவருக்குத் தெரியும். அதன் அவசியம் குறித்தெல்லாம் நான் அவரிடம் அடிக்கடி தொலைபேசி வழியே ஏற்கனவே பேசியும் இருக்கிறேன்.\nஅவர் தன்னுடைய இரு குழந்தைகளையும் வேறு பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சியிலிருப்பதாகச் சொன்னார். காரணம் கேட்டபோது அவர் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் நிறைய சிறப்புக் குழந்தைகள் சேர்க்கப் படுவதாகவும், அதனால் தன் குழந்தைகளும் அப்படி ஆகி விடுவார்களோ என்ற அச்சத்தில் வேறு பள்ளி தேடுவதாக ரொம்ப இயல்பாகச் சொன்னார்.\nஅவருக்கு என்னைப் புண்படுத்தும் நோக்கமொன்றும் இல்லை என்று நான் அறிவேன். ஆனாலும் ரொம்ப இயல்பாக, எந்தவிதத்திலும் அது தவறென்று எண்ணாத அவரது பேச்சு என்னை ரொம்பவே சங்கடப் படுத்தியது. இத்தனை எழுதியும், பேசியும் ஒரு நெருங்கிய நண்பருக்குக் கூட நம் தேவைகளைப் புரிய வைக்க முடியவில்லையோ என்ற நெருடல்தான் அதற்கு காரணம்.\nஇது ஒரு வகையென்றால், இன்னொரு வகை அனுபவமும் இருக்கிறது. என் நண்பன் ஒருவனுக்கு சமீபத்தில் மணமாகி, குழந்தை பிறந்திருந்தது. அக்குழந்தையைப் பார்க்க அவன் வீட்டுக்குச் செல்லலாம் என நாங்கள் ஒவ்வொரு முறை முயற்சிக்கும் போதும் ஏதாவது ஒரு காரணம் கூறி அதைத் தட்டிக் கழித்து வந்தார். சில தடவைகள் முயன்றபின் நாம் போய் பார்ப்பதினால் தன் குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று அவர் அச்சம் கொள்கிறாரோ என்று எங்களுக்குத் தோன்றியது. அதன் பின் அவன் குழந்தையைப் பார்க்கப் போவதைப் பற்றிய பேச்சை விட்டுவிட்டோம். இப்போதும் அவருடன் நட்பு தொடரத்தான் செய்கிறது. போனில் பேசுவது, தனிப்பட்ட முறையில் எங்களை சந்திப்பது, என் குழந்தையிடம் அன்பு செலுத்துவது என்று எதிலும் குறையில்லை. ஆனால் அவரது குழந்தையைப் பற்றி மட்டும் எதையும் எங்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று கண்ணுக்குத் தெரியாத எல்லை வகுத்துச் செயல்படுவதை உணர முடிகிறது.\nநண்பர்கள் என்றில்லை. இப���படியான எண்ணங்கள் உறவினர்களிடமும் இருக்கவே செய்கிறது.\nபொதுவாக குழந்தைகளுக்கு முடிவெட்டுவதென்பது சிரமம். அதிலும் சென்ஸரி பிரச்சனைகளின் ஊடாக வாழும் ஆட்டிச நிலையாளர்களின் கதையைச்சொல்ல வேண்டாம். எங்கள் பகுதியில் எல்லா சலூன் கடைகளிலும் என்னையையும் கனியையும் பார்த்தால், அலறிவிடுவார்கள்.\nஅம்புட்டு அலப்பறை கொடுத்திருக்கிறான் பையன். சரி சாதாரண சலூன் கடைகள் தான் பிரச்சனை; கொஞ்சம் உயர்தரத்தில் இருக்கும் பியூட்டிபார்லருடன் இணைந்த சலூன் அழைத்துப்போகலாம் என்று போனால் அங்கேயும் அதே கதைதான். ஒரு பியூட்டி சலூன் விடாமல் எல்லாவற்றியும் அடுத்த தடவை போக முடியாமல் போயிற்று. அவர்களே லேட் ஆகும் சார் என்று அனுப்பி விடுவார்கள்.\nவீட்டில் இருந்தே கழுத்து, உடல் எல்லா இடங்களிலும் பவுடர் போட்டுப்போய் முடிவெட்டினோம்.. ரெயின் கோட்டு போட்டுவிட்டு, கழுத்துடன் இறுக்கிப்பிடித்துக்கொண்ட ஆடைகள் போட்டுவிட்டுப்பார்த்தோம். எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. சரி தன் கையே தனக்கு உதவித்திட்டத்தின் படி ஒரு முடிவு எடுத்தோம்.\nட்ரிம்மர் எல்லாம் வாங்கி நாங்களே வீட்டில் வெட்டி விடலாம் என்று முயன்றால்.. கனியை அழுத்திப்பிடித்து உட்காவைக்க முடியவில்லை. அவன் தூங்கும் போது கூட டிரிம்மர் போட முயற்சித்திருக்கிறோம். இவனுக்கு ஆழ்ந்த தூக்கமே கிடையாது என்பதால் அந்த டிரிம்மரின் அதிர்வுகளில் முழித்துவிடுவான்.\nபிறகு அவனுக்குப் பிரியமான இசையை போதை மருந்து போல உபயோகித்து மெல்ல மெல்ல முடிவெட்டிக் கொள்வது என்பதை அவன் ஏற்றுக் கொள்ளும்படி செய்திருக்கிறோம். ஒரு எடுத்துக்காட்டுக்காக நான் இந்த முடிவெட்டிக் கொள்வதை இங்கே சொல்கிறேன். இதே போல பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்துகளை உபயோகிப்பது, பூங்காக்களுக்கு விளையாட அழைத்துப் போவது என எண்ணற்ற இடங்களில் இது போன்ற புறக்கணிப்புகளும், உதாசீனங்களும் எங்களுக்காக காத்திருக்கின்றன. பட்டியலிடத் துவங்கினால் இன்றைய நாளே முடிந்து போகும்.\nசரி, பொது வெளியில்தான் நிலமை இப்படி இருக்கிறது, அரசு இந்த மனிதர்களை எப்படி நடத்துகிறது என்று பார்த்தால் அங்கும் அதிர்ச்சிதான். ஏற்கனவே சொன்னது போல் பல்வேறு வகைப் பிரிவுகள் இந்த அறிவுசார் பலவீனத்தில் இருந்தாலும் அரசிடம் இது பற்றிய சரியான புள்ள���விவரங்கள் கிடையாது.\nஅனேகமாய் இருக்கும் எல்லாப் பிரிவினரையும் ஒரே மூட்டையாகக் கட்டி மனவளர்ச்சிக் குன்றியோர் என்ற முத்திரையைக் குத்தியிருக்கிறது அரசு. ஒரளவு சிலபல சலுகைகள் அறிவிக்கப் பட்டிருந்தாலும் கூட அவையும் சரியான அளவில் பாதிக்கப்பட்டோரைச் சென்றடைவதில்லை. இவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது, நேரடியாக சொத்துரிமை கிடையாது எனத் தொடங்கும் இந்த இல்லாமைகளின் பட்டியல் மிகவும் பெரிது.\nஆனால் மேலை நாடுகளில் இது போன்ற குறைபாடுடையவர்களுக்கான விரிவான சட்ட உரிமைகளும், சமூக புரிந்துணர்வும் வந்தாகி விட்டது. எர்லி இண்டர்வென்ஷன்(Early Intervention) எனப்படும் இளம் பருவத்திலேயே குறைபாடுகளைக் கண்டறிந்து சிகிச்சைகளைத் துவக்குவதற்கான ஏற்பாடுகள் இக்குழந்தைகளுக்கு மட்டுமல்ல அந்தக் குடும்பத்திற்கான தேவைகளையும் கணக்கில் கொண்டு அரசால் திட்டமிடப் படுகின்றன.\nபொதுப் பள்ளிகளில் குறைவான சதவீத பாதிப்புடைய குழந்தைகள் படிப்பதற்கான எல்லா வசதிகளும் செய்து தரப்படுகின்றன. மற்ற குழந்தைகளுக்கு இது சார்ந்த விழிப்புணர்வு பள்ளிப் பருவத்திலேயே கிடைத்து விடுவதால் அவர்கள் சக மனிதர்களை மதிக்கும் பண்புடையோராக வளர்வதும் கூடுதல் லாபம்.\nஅமெரிக்காவில் தனியார் துறையில் கிட்டத்தட்ட 7% வேலை வாய்ப்பு மாற்றுத் திறனாளிகளுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஒரு செய்தி படித்தேன். அப்படியான இடஒதுக்கீட்டின்படி வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுவோரின் ஒரு வருட சம்பள செலவை அரசே ஏற்கிறதாம். எனவே அறிவுசார் பலவீனம் கொண்டோராக இருப்பினும், ஓரளவு சமூகத்தில் புழங்கத் தெரிந்தவர்கள் என்றால் அவர்களும் ஏதேனும் வேலை வாய்ப்புப் பெற்று வெற்றிகரமான வாழ்வொன்றை மேற்கொள்ள முடிகிறது.\nஉங்களில் பலரும் இன்று பெற்றிருக்கக் கூடிய சிலபல சட்ட, சமூக உரிமைகளை அடைய கடந்து வந்த போராட்டங்களை நான் அறிவேன். இப்போதுதான் தங்கள் குழந்தைகளுக்கும் உரிமைகள் தேவை என்றுணர்ந்து அமைப்பாகத் திரளவும், கோரிக்கை எழுப்பவும் முனைந்து கொண்டிருக்கும் எங்களைப் போன்ற பெற்றோருக்கு களத்தில் எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருக்கும் சக போராளிகளான நீங்கள் அனைவரும் உங்கள் வழிகாட்டுதலையும், அரவணைப்பையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் வணக்கம்.\n(இக்கட்டுரை, ”டிசம்பர்-3 இயக்கம்” ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கருந்தரங்கில் ”மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோரின் சுயமரியாதை” என்ற தலைப்பில் பேசியதின் எழுத்துவடிவம்)\nThis entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அப்பா, அரசியல், கட்டுரை and tagged Autisam, AUTISM - ஆட்டிசம், அனுபவம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை வளர்ப்பு, சமூகம், நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy. Bookmark the permalink.\n← நனி சைவம் ட்ரை பண்ணலாமா\nகல்வி: எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் →\nOne Response to மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோரின் சுயமரியாதை\nபாலா…..எங்கள் பள்ளிக்கும் சாதாரண கற்றல் குறைபாடுகளுடன் மாணவர்கள் சிலர் இருப்பர்…அவர்களுக்கு தனிப்பட்ட கவனம் தேவைப்படுதால் ஆசிரியர்கள் ‘மேடம் அந்த குழந்தை ஒரு மாதிரி’ என்று லேபில் போட்டு உட்கார வைத்து விடுகின்றனர். எங்கள் பள்ளி கிராமங்களில் இல்லாதப்பட்டோருக்கான பள்ளி என்பதால் சம்பளம் கவர்ச்சியாக இருக்காது…இதனால் திறன் வாய்ந்த ஆசிரியர்கள் கிடைப்பதில்லை…. இருந்தாலும் எந்தப் பள்ளியிலும் இல்லாத தரமும் கவனிப்பும் கொடுத்து வருகிறோம்…நல்ல கற்றலுக்கான சூழ்நிலையை உருவாக்கித் தருகிறோம்….கிராமங்களில் கற்றல் குறைபாடு இருக்கும் மாணவர்களை பெற்றோர்களால் அடையாளம் காணக் கூட முடிவதில்லை… சிலர் படிப்பு வரவில்லை என்று அடிப்பதும், சிலர் என்ன நடந்தாலும் சரி, காலையில் குழந்தை பள்ளிக்குச் சென்றால் போதுமென்று தங்கள் பணிகளுக்கு சென்று விடுகிறார்கள்….இந்தப் பெற்றோர்களுக்கு புரிய வைப்பது மிகவும் கடினம்…. ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் தவிர்த்து, கல்வியாளர்களும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டுமேன்பது என் எண்ணம்….களப் பணியில் இருக்கும் நாங்கள் வேண்டியதை செய்ய தயாராக இருப்பினும்….பல சமயங்களில் செய்வதறியாது நிற்க வேண்டியிருக்கிறது..\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?p=22871", "date_download": "2018-10-21T06:26:21Z", "digest": "sha1:AJA7RHUIAWNSN6S57JFUWP43KNNM6MME", "length": 10760, "nlines": 120, "source_domain": "sathiyavasanam.in", "title": "குறிக்கோள் தவறாது முன்செல்ல… |", "raw_content": "\n« வாக்குத்தத்தம்: 2018 ஜனவரி 6 சனி\nஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 7 ஞாயிறு »\nதியானம்: 2018 ஜனவரி 7 ஞாயிறு; வேத வாசிப்பு: நெகேமியா 1:1-11\n“அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்” (ரோமர் 12:11).\n“குறிக்கோள் அற்ற வாழ்க்கை, உயிரற்ற வாழ்க்கை போன்றது. வாழ்க்கையின் மிகப் பெரிய துக்கம், மரணம் அல்ல; மாறாக, குறிக்கோள் அற்ற வாழ்க்கையே பெரிய துக்கமாகும்” என்று மைல்ஸ் மன்றோ என்பவர் கூறியுள்ளார். நாம் எப்படியிருக்கிறோம்\nஇடிந்துபோயிருந்த எருசலேமின் அலங்கத்தையும், சுட்டெரிக்கப்பட்டிருந்த அதின் வாசல்களையும் சீர்திருத்திக் கட்டியெழுப்புவதே நெகேமியாவின் குறிக்கோளாக இருந்தது. இக்குறிக்கோளை நிறைவு செய்ய அநேக சவால்கள், நெருக்கங்கள், பயமுறுத்தல்கள், எதிர்ப்புகளை நெகேமியா எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனாலும், அவருடைய குறிக்கோளிலிருந்து அவரை எதனாலும் விலக்கிவிட முடியவில்லை. தேவபெலத்துடன் தனது குறிக்கோளில் உறுதியாயிருந்து அதைச் செவ்வனே செய்தும் முடித்தார் நெகேமியா. அதற்கு, நெகேமியாவில் காணப்பட்ட பல சிறப்பம்சங்கள் காரணமாயிருந்தன. அவர��ல் காணப்பட்ட சுய வெறுப்பு; பகைவரின் அழைப்புக்கும் ஒப்புரவாகுதலுக்கும் ஒத்துப்போகாமல் ஜாக்கிரதையோடும், விழிப்போடுங்கூடிய அயராத உழைப்பு; ஆரம்பம் முதல் முடிவு வரை எடுத்த ஒவ்வொரு தீர்மானத்திலும் ஏறெடுக்கப்பட்ட ஊக்கமான போராட்டம் நிறைந்த ஜெபங்கள்; தேவனுக்குப் பயப்படும் பயம்; உண்மை, உத்தமம், நேர்மை; பிறருடன் சேர்ந்து செயற்படும் சுபாவம்; இப்படியே அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படியிருக்க நெகேமியா பின்வாங்குவாரா\nஒவ்வொரு குறிக்கோளை முன்வைத்து, அதை நிறைவேற்றவேண்டும் என்ற உறுதியோடும் உற்சாகத்தோடுந்தான் நம்மில் அநேகர் புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்கிறோம். ஆனால் நாட்கள் நகர நகர நம் குறிக்கோள்களும் மறைந்து விடுகின்றன. அல்லது, அவற்றை நிறைவுசெய்ய முடியாமல் கைவிட்டு விடுகின்றோம். அல்லது, நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றோம். நெகேமியாவின் வாழ்க்கை நமக்கு உற்சாகம் தரட்டும். நெகேமியா தனது வாழ்வில் கொண்டிருந்த தனது குறிக்கோளை நிறைவு செய்யக் காரணமாயிருந்த பல காரணங்களில் நாம் எங்கே குறைவுபட்டிருக்கிறோம் என்பதைச் சிந்திப்போமாக. தேவபெலத்துடன் நம்மை ஆராய்ந்து பார்த்து, அசதியாயிராமல் ஜாக்கிரதையோடு நம்மைச் சீர்ப்படுத்துவோமாக. வாழ்வில் சவால்களும் எதிர்ப்புகளும் சோதனைகளும் நிச்சயம் வரும். அவற்றைக் கண்டு மிரண்டால், தேவன் நம்மில் கொண்டிருக்கும் நோக்கத்தை யார் நிறைவேற்றுவார். நம்மை நம்பி தேவன் அழைத்த அழைப்பை நாம் எப்படிக் கைவிடமுடியும்\n“…உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு…” (2 நாளாகமம் 15:7.).\nஜெபம்: எங்களை அழைத்தவரே, கடந்த ஆண்டில் நான் எந்த இடத்தில் என் நோக்கங்களைத் தவறவிட்டேன் என்பதை நிதானித்து அதனைச் சரிப்படுத்திக் கொள்வதற்கு உமது பெலனைத் தாரும். ஆமென்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithigal.com/news/a6ucp1BHWlgNLhHl3CgrwweF", "date_download": "2018-10-21T06:51:57Z", "digest": "sha1:JPSRCOZU3R3KDSFLJD3SACMN4ZCRFLTM", "length": 1814, "nlines": 26, "source_domain": "seithigal.com", "title": "எத்தனை முறை சொன்னாலும் வந்து ஆஜராவேன்... கைரேகை பதிவு டாக்டர். பாலாஜி!", "raw_content": "\nஎத்தனை முறை சொன்னாலும் வந்து ஆஜராவேன்... கைரேகை பதிவு டாக்டர். பாலாஜி\nஎத்தனை முறை சொன்னாலும் வந்து ஆஜராவேன்... கைரேகை பதிவு டாக்டர். பாலாஜி\nசென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது இடைத்தேர்தலுக்காக அவருடைய கைரேகை பதிவு செய்யப்பட்ட போது உடன் இருந்த டாக்டர் பாலாஜி 3வது முறையாக விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜரானார். சுமார் 3 மணி நேர விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எத்தனை முறை அழைத்தாலும் வந்து நடந்தவற்றை சொல்வேன் என்றார். திருப்பரங்குன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-21T07:13:01Z", "digest": "sha1:CYQNQ45H3XZKE6JXNOYIU755UXF2TWID", "length": 3435, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகொடைக்கானல் விரைந்தனர் Archives - Tamils Now", "raw_content": "\n‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம் - ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா - கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்\nTag Archives: கொடைக்கானல் விரைந்தனர்\nபேரிடர் மீட்புக்குழு கொடைக்கானல் விரைந்தனர்; பலத்த மழை; சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன\nகொடைக்கானலில் மழை நீடித்து வருவதால் பேரிடர் மீட்புக்குழு முகாமிட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் இங்கு கடந்த சில நாட்களாக மழை நீடித்து வருகிறது. நேற்று மதியம் முதல் மழை வெளுத்து கட்டியது. சுமார் 5 மணி நேரம் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/sarathkumar/", "date_download": "2018-10-21T06:39:22Z", "digest": "sha1:OHVR4CWFQ7JX3KTF6JMPSA672ZUIDH56", "length": 9703, "nlines": 102, "source_domain": "www.behindframes.com", "title": "Sarathkumar Archives - Behind Frames", "raw_content": "\n9:57 PM ஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\n9:55 PM திட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\n‘அடங்காதே’ படத்தின் டப்பிங்கை துவங்கினார் ஜி.வி.பிரகாஷ்..\nசண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் சுரபி கதாநாயகியாகவும் நடித்துவரும் படம் “அடங்காதே”. நடிகர் சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில்...\nசரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’…\nஷாம்-சினேகா நடித்த இன்பா மற்றும் மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.டி.வேந்தன்’வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’ என்கிற படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் சரத்குமார்...\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nராணுவ வீரரான அல்லு அர்ஜூனுக்கு நமது நாட்டு எல்லையில் நின்று பணிபுரியவேண்டும் என்பது லட்சியம்.. ஆனால் அவரது முரட்டுத்தனமான கோபம் அதற்கு...\nகளைகட்டியது கேப்டனின் 40 ஆண்டு நிறைவு பாராட்டு விழா..\nதிரையுலகினரால் அன்பாக கேப்டன் என்றும், புரட்சிக்கலைஞர் என்றும் அழைக்கப்படும் விஜயகாந்த் கலைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி அவருக்கு பாராட்டு விழா...\nதந்தையின் ‘பாம்பன்’ படத்தில் இணைந்தார் வரலட்சுமி..\nமகாபிரபு, ஏய், சாணக்யா, சண்டமாருதம்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய சரத்குமார் – இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மீண்டும் ‘பாம்பன்’ என்ற படத்திற்காக...\n‘பாம்பன்’ ; சரத்குமாரின் புதிய அவதாராம்\nசுமார் 22 வருடங்களுக்கு முன்பு மகாபிறப்பு என்கிற படம் மூலம் இணைந்த இயக்குனர் ஏ.வெங்கடேஷும் சரத்குமாரும் இன்றுவரை நல்ல நட்பிலேயே இருக்கிறார்கள்....\n28 நட்சத்திரங்கள் பங்கேற்ற நட்சத்திர சந்திப்பு..\nஎண்பது, தொண்ணூறுகளில் பிரபலங்களாக நடித்து திரையுலகையே கலக்கிய தென்னிந்திய நட்சத்திரங்கள் வருடம் தோறும் ஒருநாள் ஒன்றாக கூடி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்....\nவிஜய் ஆண்டனிக்கு சரத்குமார் – ஞானவேல்ராஜா பாராட்டு..\nவிஜய் ஆண்டனி நடித்துள்ள ‘அண்ணாதுரை’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்...\n12 வருடங்களுக்கு பிறகு இணையும் சரத்குமார்-நெப்போலியன்..\nபிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் கிரைம் நாவல்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு சரத்குமாரை ஹீரோவாக வைத்து உருவாகி வரும் படம் ‘சென்னையில்...\nசரத்குமார் ஹீரோவாக நடிக்கும் ‘சென்னையில் ஒருநாள்-2’..\nசரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்த ‘சென்னையில் ஒருநாள்’ படம் சில வருடங்களுக்கு முன் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.. அந்த சென்டிமென்ட்டை...\nஆரம்பிக்கிறது சரத்குமாரின் ‘ரெண்டாவது ஆட்டம்’..\nகிட்டத்தட்ட முத்திரையே குத்திவிட்டார்கள் என்றுதான் தெரிகிறது.. யாருக்கு.. சரத்குமாருத்தான்.. பின்னே நிமிர்ந்து நில், அச்சம் தவிர், சென்னையில் ஒரு நாள், சண்டமாருதம்...\nஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\nதிட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\nரீமேக் குயீன்களின் பர்ஸ்ட்லுக் வெளியானது\nஅரசாங்கத்தை முக்கிய அறிவிப்பை வெளியிட வைத்த ‘எழுமின்’ படம்..\n“இந்த நவீனயுகத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கலாம்” ; சிவகுமார்\nஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\nதிட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93841.html", "date_download": "2018-10-21T06:07:39Z", "digest": "sha1:PFDEF32VFQ2C5C6KAB4JCKZF3SXZHIBU", "length": 5265, "nlines": 78, "source_domain": "www.jaffnajournal.com", "title": "அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இரண்டாம் நாள் நடைபவனி! – Jaffna Journal", "raw_content": "\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இரண்டாம் நாள் நடைபவனி\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்களின் கிளிநொச்சியை நோக்கிய இரண்டாம் நாள் நடைபவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nநேற்று பளையை சென்றடைந்த மாணவர்கள், இன்று (புதன்கிழமை) அங்கிருந்து பரந்தன் ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் நேற்று அனுராதபுர சிறைச்சாலையை நோக்கிய நடைபவனியை ஆரம்பிததனர்.\nயாழ். பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான நடைபயணம் நேற்று பளையை சென்றடைந்தது.\nஅரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் எனவும் கைதிகள் விவகாரத்தை சட்ட விவகாரமாக அணுக கூடாது எனவும் மாணவர்கள் கோரியுள்ளனர்.\nஇது தொடர்பில் அரசாங்கம் ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்து கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என கோரியே இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nuniversity தமிழ் அரசியற் கைதிகள்\nபிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nகையூட்டுப் பெற்ற விவகாரத்தால் முட்டிமோதல்: 8 பேர் விளக்கமறியலில்\nவவுனியா வடக்கின் சர்ச்சைக்குரிய இருவேறு இடங்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2013/01/blog-post_21.html", "date_download": "2018-10-21T05:42:32Z", "digest": "sha1:7JA37PN7KTK6DLIR4TOC44NONGZTOZHT", "length": 40831, "nlines": 201, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: புத்தக ஜுரம்", "raw_content": "\n”36வது புத்தகக் காட்சின்னா 36 தடவை வொய்யெம்ஸியேவுக்குப் போய் விழுந்து சேவிப்பீங்களா” என்ற கேள்விக் கணை என் மீது விழுந்து முள்ளாய்த் தைத்த போது வருஷம் 16 என்கிற காவியத்தை 16 தடவை கவுண்ட்டரில் டிக்கெட் எடுத்து தியேட்டரில் கைகொட்டி ரசித்துச் சாதனை செய்த ஆதிகால நண்பனொருவன் ஞாபகத்துக்கு வந்து காதுகிழிய விசில் அடித்தான். குபுக்கென்று சிரிப்பு வந்தது. புன்னகையே பதிலாக உதிர்த்துவிட்டு கொண்ட குறிக்கோளிலிருந்து விலகாமல் நந்தனம் நோக்கி சிங்கிலாகப் பயணப்பட்டேன்.\nபோன முறைக்கு இந்த முறை ”உள்ளே” “வெளியே”வை சௌகர்யமாக மாற்றியிருந்தார்கள். பல கார்கள் வீல் கடுக்க வரிசையில் காத்திருந்தது. உள்ளே அவசரகதியில் நுழைந்து கொண்டிருந்த கார்களை ஓரங்கட்டி எப்போதும் போல ஒன் வேயில் வெளியே வந்தார் சென்னையின் அதிகாரப்பூர்வ அடையாளமான ஒரு ஆட்டோக்கார். வழக்கம்போல ட்ராஃபிக் போலீஸ்கார் அவரிடம் அன்பைப் பொழிந்து வெளியே வர வழி ஏற்படுத்திக்கொடுத்தார். ஒலிம்பிக் போட்டியின் தடையோட்டத்தில் தங்க மெடல் கெலித்த சந்தோஷத்தில் திளைத்தார் அந்தத் திருவாளர் ஆட்டோ.\nஇரண்டு சக்கரங்கள், நான்கு சக்கரங்கள், ஜலம் சிந்தும் மெட்ரோ வாட்டர் லாரி இவற்றின் ஊடே புகுந்து வீரதீரத்துடன் நடைபோடும் இருகாலர்கள் என்று புழுதிப் புயலில் குருக்ஷேத்திரம் போல காட்சியளித்தது புத்தகக் காட்சி. ஒரு பெருமூச்சிக்கிடையே போர் வீரனாய் கொட்டகைக்குள் நுழைந்தேன். நண்பர் காசிநாதன் ஒரு பழுத்த அரசியல் எழுத்தாளர். தமிழக அரசியல் களத்தின் ஒவ்வொரு மூலையும் அவர் மூளைக்குள்ளே ஆழமாய்ப் படிந்திருக்கின்றன. அவரும் இந்த ஜோதியில் என்னுடன் கலந்துகொண்டார். போனதடவை விட்ட தலைப்புகளை இந்த முறை கவரலாம் என்று நுழைந்தால் ஒரே உஷ்ணம்.\nஒட்டுமொத்த சென்னையே புத்தக ஜுரத்தில் நடமாடுவது போலிருந்தது அந்தக் கூடாரம். எல்லாக் கடையிலும் கல்லாப்பெட்டிக்குப் பக்கத்தில் பிள்ளையார் படம் போல பொன்னியின் செல்வன் வைத்திருந்தார்கள். கம்பராமாயண இஸ்மாயிலையும் சிலம்புச் செல்வர் ம.பொ.சியையும் குறிவைத்து என்னுடைய புத்தகத் தேடல் தொடர்ந்தது. ஏறும் கடையெங்கும் இஸ்மாயிலையும் ம.பொ.சியையும் விசாரித்தேன். காணவில்லை. பூங்கொடி பதிப்பகத்தில் ம.பொ.சி “சிலப்பதிகாரத் திறனாய்வு”ஆக கிடைத்தார். கடைசிவரை இஸ்மாயில் கிடைக்கவில்லை. மொபைல் தொலைத்த பெண்மணி, கிருபாகரனைத் தொலைத்த மல்லிகா என்று தொடர்ந்து ஸ்பீக்கர் அறிவிப்பு அலறியது. அவரிடம் மு.மு. இஸ்மாயிலைக் கண்டுபிடித்துத் தரச்சொல்லலாமா என்று நினைத்தேன்.\nஎன்னுடைய தேடுதல் லிஸ்ட் விளம்பர காம்ப்ளான் பாய் போல காட்சிக்கு காட்சி புஷ்டியாக வளர்கிறது. எம்.வி.வெங்கட்ராமின் காதுகளை இரண்டு புத்தகக்காட்சிகளாக தேடுகிறேன். ஏ.கே.செட்டியாரின் தமிழ்நாடு பயணக்கட்டுரைகளும் எங்கோ ஒளிந்திருக்கிறது. இந்த வரிசையில் இப்போது ம.பொ.சி, மு.மு.இஸ்மாயில்.\nநற்றிணை பதிப்பகத்தார் சுத்தமாகக் கடை விரித்திருந்தனர். நேர்த்தியாக அச்சிட்ட புத்தகங்கள். முக்கால்வாசி புத்தங்களின் கற்பைக் காப்பாற்ற லாமினேட் செய்து வைத்திருந்தார்கள். பிரபஞ்சனின் “மயிலிறகு குட்டி போட்டது”வை அதே கற்போடு வாங்கினேன். ஐந்திணையார் தி.ஜாவை குத்தகைக்கு எடுத்தவர்கள். “அம்மா வந்தாள்” ஒன்று வாங்கிக்கொண்டேன். பை கூடக் கொடுக்க திராணியற்ற ஒரு பஞ்சம் விரித்தாடும் கடையில் திராவிடக் கருத்தியலை முன் வைப்பவர் என்று புகழாரம் சூட்டப்படும் தொ.பரமசிவனின் “விடுபூக்கள்” எடுத்துக்கொண்டேன். பாப்கார்னை வழியெங்கும் வாரியிறைத்துக்கொண்டே போன அந்த ஹிப்பிக்கு நோக்கம் புத்தகம் வாங்குவது என்று யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nகிழக்கில் இரா.முருகனின் விஸ்வரூபத்தைக் ��ருநீலத்தில் கண்ணைப் பறிக்கக் கண்டேன். எடுத்தேன். இலக்கணச் சுத்தமாக எழுதுவதற்கும் ஈஸியாவும் ஜாலியாவும் படிப்பதற்கும் இலவசக் கொத்தனார் எழுதிய ”ஜாலியா தமிழ் இலக்கணம்” பைக்குள் நுழைந்துகொண்டது. கலைஞரின் தமிழுக்கு என்றும் தலைவணங்குவேன். அவருடைய “தொல்காப்பியப் பூங்கா”விற்குள் நுழையவேண்டுமென்பது நெடுநாளைய அவா. நுழைந்து அதையும் கொண்டேன்.\nஎனக்குப் பரிச்சயமில்லாத எஸ்.வி.வி, அல்லயன்ஸில் ”ஹாஸ்யச் சக்கரவர்த்தி” என்று ”வித்தின் டபுள் கோட்ஸு”க்கு கீழே எஸ்.வி.வி என்று எழுதி “புது மாட்டுப் பெண்”ணாகக் கிடைத்தார். எதிர் அலமாரியில் குன்ஸாகப் புரட்டிய ஒரு புத்தகத்தின் பக்கத்திலிருந்த “பிரயோஜனங்களை விரும்புகிறவர்களுக்குப் பிரயோஜனங்களைக் கொடுத்துத் தான் எட்ட நிற்கிறானாம் பகவான்” என்ற ஒற்றை வரியில் முன்னட்டையைப் புரட்டினால் அது பி.ஸ்ரீயின் ”திவ்யப் பிரபந்த ஸாரம்”. என் வசமானது. பில்போடுமிடத்தில் எனக்கு முன்னால் தலை வெளுத்த ஒருவர் ஒரு டஜன் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்து ஸ்தூபியாய் அடுக்கி கல்லா பெண்ணிற்கு பில் போடும் இன்ப வேதனை அளித்தார். எல்லாம் ரா.கி மற்றும் அநுத்தமா எழுதிய கதைப் புத்தகங்கள். என் முறைக்குக் காத்திருந்து வாங்கி வந்தேன்.\nமீண்டுமொருமுறை உயிர்மைக்கு ஒரு விஸிட். அந்தக் உள்ளங்கையில் அடங்கும் சுஜாதா புத்தகங்கள் என்னை வசீகரித்தன. “மனைவி கிடைத்தாள்” “கை” “விழுந்த நட்சத்திரம்” என்று மூன்று கதைகள் எடுத்துக்கொண்டேன். ”சுஜாதா புத்தகம் வாங்காமல் வெளியேறும் தமிழ் வாசகனும் இடையூறில்லாமல் ஓரத்தில் வண்டி பார்க் செய்யாத ஓட்டியும் புக்ஃபேர் மைதானத்தில் மன்னிக்கப்படுவதேயில்லை” என்று வாத்தியார் பக்தியில் பரவசமாக மனதிற்குள் சொல்லிக்கொண்டே இன்ச்சிங் செய்தேன்.\nவரும் வழியில் தாகத்தில் தவித்தபோது நீல்கிரீஸிலிறங்கி டயட் கோக்கால் தொண்டையை நனைத்துக்கொண்டேன். பக்கத்து இருக்கையில் புத்தக தாகத்தில் நான் வாங்கிய நூல்கள் அனைத்தும் பைக்குள்ளிருந்து ஆவலாய் புத்தியை நிரப்ப எட்டிப் பார்ப்பதுபோலிருந்தது.\nதொடர்புடைய சுட்டி: அன்பே வா..... அருகே வா.....\nLabels: அனுபவம், கட்டுரை, புக்ஃபேர்\n\\\\என்னுடைய தேடுதல் லிஸ்ட் விளம்பர காம்ப்ளான் பாய் போல காட்சிக்கு காட்சி புஷ்டியாக வளர்கிறது. எம���.வி.வெங்கட்ராமின் காதுகளை இரண்டு புத்தகக்காட்சிகளாக தேடுகிறேன். ஏ.கே.செட்டியாரின் தமிழ்நாடு பயணக்கட்டுரைகளும் எங்கோ ஒளிந்திருக்கிறது. இந்த வரிசையில் இப்போது ம.பொ.சி, மு.மு.இஸ்மாயில். \\\\\nசந்தியா அல்லது நிவேதிதா கடைகளில் இவை கிடைக்கலாம். ஏ.கே. செட்டியார் நான் அங்கே தான் வாங்கினேன். காதுகள் கிடைப்பதில்லை என்றே நினைக்கிறேன்.\nஉங்களின் தேடல் படு சுவாராஸ்யம்...\nஉங்க புத்தகத் தேடல் சுவாரசியமா இருக்கே....\nநல்ல புத்தகங்களை தேர்வு செய்து வாங்கியிருக்கீங்க.சீக்கிரமாக விமர்சனங்களை எதிர்பார்க்கலாம்.\n//இலவசக் கொத்தனார் எழுதிய ”ஜாலியா தமிழ் இலக்கணம்”// நானும் வாங்கினேன் சார்\nவாவுக்கு நன்றி மேடம். :-)\nநிச்சயம் எழுதுகிறேன் மேடம். :-)\nநல்லாயிருக்கு. பாட்டாலே இலக்கணம் நடத்தறார். சுவாரஸ்யமாக... :-)\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஅன்பே வா.... அருகே வா....\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கி���மை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/", "date_download": "2018-10-21T06:55:48Z", "digest": "sha1:ZSTV3FVBATYMQCM23ROB5RG2CNQQ3LNZ", "length": 43546, "nlines": 308, "source_domain": "www.ttamil.com", "title": "Theebam.com", "raw_content": "\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்ளம்.. \n- வரிகள்: செல்லத்துரை, மனுவேந்தன்\nஅன்று சனிக்கிழமை. வேலையற்ற நாள் என்பதால் கனடிய கடும் காலைவேளை படுக்கையிலிருந்து எழும்ப கடினமாக இருந்தாலும் தொலைபேசி அலறல் என்னை எழவே செய்துவிட்ட்து.அது அந்த வேளையில் சந்தேகமில்லை. ஊரிலிருந்து என்னுடைய பாட் டி யாகத் தான் இருக்கவேண்டும் என எண்ணியவாறே கைபேசியினை காதோடு அணைத்துக்கொண்டேன்.\nகாலைக்குரிய சற்று சோம்பல் கலந்த குரலில் ஆரம்பித்துக் கொண்டேன்.\n''சுகந்தான்.'' அலுத்துக்கொண்டார் பாட்டி .\n''என்ன பாட்டி வேண்டா வெறுப்பா கதைக்கிறியள் ''\n''வேறென்ன ,அந்தக் காலத்தில நாங்க அறியாத தெல்லாம் இங்க உலாவுது.''\n''என்ன பாட்டி சொல்லுறியள். என்ன பேய்,பிசாசு உலாவுதே'' சற்று சிரித்துக்கொண்டேன் நான்.\n''வேறென்ன பாட்டி '' அவசரப்பட்டுக்கொண்டேன் நான்.\n''பாரடா பேராண்டி,முந்தின காலத்தில எங்களுக்கு உந்த கொலஸ்ரோலும் தெரியாது,ஹார்ட் அட்டாக் உம் தெரியாது ,டயபீரிசும் தெரியாது. தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய் எண்டு எங்கட சாப்பாடுகள் எண்ணெயில மிதக்கேல்லையோ , சீனி போட்டு பலகாரம்,தண்ணி குடிக்கேல்லையோ அதென்ன இப்ப மட்டும் வீட்டுக்கு வீடு இந்த வருத்தங்கள் தான் மோனை. வருத்தம் பார்க்க போறதும் செத்தவீடு போறதுமா யெல்லோ என்ர காலம் போகுது. இதென்ன கலியுகத்தின்ரை விளையாட் டோ சொல்லு அதென்ன இப்ப மட்டும் வீட்டுக்கு வீடு இந்த வருத்தங்கள் தான் மோனை. வருத்தம் பார்க்க போறதும் செத்தவீடு போறதுமா யெல்லோ என்ர காலம் போகுது. இதென்ன கலியுகத்தின்ரை விளையாட் டோ சொல்லு'' பாட்டி தனது ஆதங்கத்தைக் கேள்வியுடன் முடித்துக் கொண்டார்.\n''பாட்டி ,இது க்கு காரணம் கலியுகமுமில்லை எலியுகமுமில்லை.\nமுந்தி ஊரிலை நாங்கள் எல்லாம் நடந்தும்,சைக்கிளிலையும் எவ்வளவு தூரம் திரிஞ்சிருப்போம், இப்ப சனங்கள் கூப்பிடு தூரத்துக்கும் '' ஓட்டொ '' எல்லோ தேடுனம். வீடுகளிலை அவசரத்துக்குக் கூட ஒரு சைக்கிள் இல்லை. முந்தி கப்பியிலையும் ,துலாவிலையும் கிணத்திலையிருந்து தண்ணியெடுத்த சனமெல்லாம் இப்ப மோட் டரை பாவிச்செல்லே தண்ணி எடுக்கினம்.அப்பிடி வாழவேண்டாம் நான் எண்டு சொல்லேல்லை.\nஉடம்பை அசைக்காம இருந்தா உந்தவருத்தங்கள் வரும்தானேஉதுக்குத் தானே இங்கை நடக்க,ஓட எண்டு காசுக்கட்டி உடல்பயிற்சி நிலையங்களுக்கு போகினம் .'' நானும் கிடைத்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக்கொண்டேன்.\n''அப்பிடிச் சொல்லடா என்ற பேராண்டி போன வரியம் நீ ஊரில வந்து நிக்கேக்க நடக்க ஆசையாய் இருக்கு எண்டு நடந்து வெளியில போக எத்தினை பேர் இங்கை உன்னைக் கேலிபண்ணினவை தெரியுமே ராசா போன வரியம் நீ ஊரில வந்து நிக்கேக்க நடக்க ஆசையாய் இருக்கு எண்டு நடந்து வெளியில போக எத்தினை பேர் இங்கை உன்னைக் கேலிபண்ணினவை தெரியுமே ராசா\n'' ஓம் பாட்டி . கஞ்சத்தனத்தில நடந்து போறன் எண்டு சொல்லியும் என்ர காதில கேட் டது. என்ன செய்யிறது. நடக்கிறத்துக்கு இங்க காசு கட்டிப் போகவே நேரமில்லாமல் நாங்கள் இயந்திர வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.. ஊருக்கு வந்த இடத்தில ஆசைக்கு நடப்பம் எண்டா எத்தினை பேருக்குக் கதை சொல்லவேண்டி வருகுது பாட்டி .''\n''பேராண்டி, வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் சனத்தின்ர கதையை ஒருபக்கம் வை.நாங்க நாங்க செய்யிற அடுத்தவனு பாதகம் இல்லா��� இருந்தா சரி . இப்ப நான் போனை வைக்கிறன் . பிறகு ஒருக்கா எடு. என்ன\n'' சரி பாட்டி . எடுக்கிறன் .எனக்கும் ஒருக்கா வெளியில இறங்க வேண்டியிருக்கு,வந்து எடுக்கிறன் பாட்டி .''என்றவாறே தொடர்பினை முறித்துக்கொண்டேன் நான் .\n[உதயன் கனடா (uthayan ,ca )பத்திரிகையில் ஏற்கனவே வெளிவந்தது.]\nஇன்று தென் ஈராக் என அழைக்கப்படும் டைகிரிஸ், யூபிரட்டீஸ் ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட முன்னைய சுமேரியன் நாகரிகம் அமைந்த மெசொப்பொத்தேமியாவில் இருந்து உலகின் மிகப் பழமையான எழுத்து வடிவிலான பதிவேடுகள் கிடைத்துள்ளது.அங்கு கி மு 3100 ஆண்டு அளவிலான ஆப்பு வடிவான [கியூனிபார்ம்] ஆவணங்கள் கிடைத்து உள்ளன.இதன் மூலம் அங்கு வளமான இலக்கியம் தோன்றி கி மு 2000 ஆண்டு அளவில் உச்சத்தை அடைந்தது தெரிய வருகிறது.இந்த சுமேரியன் இலக்கியம் பெரும் அளவு எண்ணிக்கையான காதல் பாட்டுகளின் தொகுப்பை கொண்டு உள்ளது.அவை செழுமை வேண்டி வருடாந்தம் நடத்தப்படும் விழாவுடன்[annual fertility festivals] இணைக்கப்பட்டு உள்ளது.அதாவது,உணர்ச்சிமிக்க சொற் றொடரால் கவிதையாக விவரிக்கப்படும் தனிப்பட்ட ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதலை/காமத்தை அங்கு வளம் தரும் ஆண்[துமுஸ்],பெண்[ஈனன்ன] தெய்வங்களுக்[ceremonial union of male[Dumuz] and female[Inanna] fertility gods] கிடையிலான ன சடங்கு முறையான சங்கமத்துடன் பெரும் அளவில் இணைக்கப்படுகிறது . பயிர்கள் செழிப்பாக வளரவும் கால்நடைகள் ஏராளமாக பெருகவும் இந்த ஆண் பெண் தெய்வங்களுக் கிடையான காதல் திருமணம் அவசியம் என அங்கு கருதப்படுகிறது.\nலுகுல்பண்டா[Lugulbanda] என்ற சுமேரியன் மன்னனை தொடர்ந்து அதன் பின் உருக்[ Erech, Sumerian Uruk] நகரத்தை கி மு 3000 ஆண்டு அளவில் ஆண்ட சுமேரியன் புராண மன்னன் துமுழி\" (Dumu Zi) தான் துமுஸ்/தம்முஸ்(Dumuz /Tammuz) என்ற ஆண் தெய்வம் ஆகும்.வசந்தக் காலத்தை வரவழைக்கும் பொருட்டும் விவசாயம் அதிக பயன் தரும் பொருட்டும்,மேலும் இவையை உறுதி படுத்தும் பொருட்டும் உள்ளூர் மன்னன் துமுஸ் ஆகவும் பெண் மதகுரு ஈனன்ன ஆகவும் பங்காற்றி விழா நடத்தினார்கள்.புது வருடத்தில் இந்த இருவருக்கும் இடையிலான திருமணம் அல்லது ஆண் பெண் உறவு தான், இந்த பல நாட்கள் நடை பெரும் விழாவின் உச்சக் கட்டம் ஆகும்.உள்ளூர் மன்னன் பங்கு பற்றும் இந்த நிகழ்ச்சி,பண்டைய சமுதாய நல வளர்ச்சிக்கு அல்லது செழிப்புக்கு முக்கியமாக கருதப்பட்டது.இங்கு மன்னன் வெளிப்படையாக பலமாகவும் ஆண்மையாகவும் இருக்க வேண்டும்.ஏனென்றால், அவர் தான் இந்த விழாவின் கதாநாயகன்.அது மட்டும் அல்ல அவரே தான் சடங்கோடு கூடிய தொடர்பை தெய்வத்துடன் வைத்துள்ளவர்.ஆகவே நல்ல அறுவடையை அவரே நிச்சயப்படுத்த முடியும் என்பதால் ஆகும்.\nமனித வாழ்வின் தொடர்ச்சிக்கு முக்கியமாக ஆண் பெண் உறவு காரணியாக உள்ளது.அது மட்டும் அல்ல இதுவே இலக்கியத்தின் தோற்றத்திற்கும் பெரும் பாலும் பொறுப்பாய் உள்ளது.இது,இந்த காம காதல்-ஆண்டவன் மேல் ஏற்படும் பக்தி காதலை தவிர -மற்ற எந்த காதலையும் விட முன்னணியில் இருக்கிறது.இதனால் சுமேரியாவின் வருடாந்த புது வருட கொண்டாட்டம் மிகவும் புகழ் வாய்ந்த இரு தொகுதி இலக்கியங்களை தோற்றுவித்தது. ஒன்று காதல் தெய்வம், ஈனன்னா, திருமணம் நாடி துமுழி என்ற இடையனுடன்[sex goddess Inanna & her shepherd-lover Dumuzi] காதலாடும் நிகழ்ச்சி அல்லது அகவாழ்வான களவொழுக்கம் ஆகும்.களவொழுக்கம் என்பது காதலர்கள் தங்கள் திருமணத்திற்கு முன்பாகத் தனியிடத்திற் கூடிக் காதற் களவு நிகழ்த்துவதாகும்.மற்றது துமுழியின் மரண வீட்டிற்கு வந்தவர்களின் ஒப்பாரி ஆகும்.இரண்டாவது ஊர் நகரின் ஷு-சின்[King Shu-Si] மன்னனின் அழகிய வடிவையும் அவனின் கடமைதவறாத அவனின் அரசியையும் ஆடம்பரமாக புகழ்தல் ஆகும்.இந்த இரண்டு இலக்கிய தொகுதிகளும் மேலே குறிக்கப் பட்ட அந்த வருடாந்த கொண்டாட்டதுடன் தொடர்பு உடையவை ஆகும். ஆகவே பெரும் பாலான சுமேரியன் பாடல்கள் பாலுணர்வெழுப்பும் வரிகளை கொண்டு இருக்கின்றன.சில பாடல்கள் வெளிப்படையாகவே தாய் தந்தை சொல்லித் தராதவைகளை மிக நுணுக்கமாக சொல்கின்றன.எனினும் சில தாலாட்டுப் பாட்டாகவும் சில புகழ்ச்சி பாட்டாகவும் உள்ளன\nதம்முஸ்[Tammuz] என்ற சொல்லுக்கும் தம்முழ்[Tammuzh] என்ற சொல்லுக்கும் இடையில் ஒரு ஒற்றுமை இருப்பதை கவனிக்கவும்.அது மட்டும் அல்ல ஆரம்ப கால பாண்டிய மன்னர்களின் பெயர்ப் பட்டியலை எடுத்துப் பார்த்தால்,அதில் ஒரு பெயர் \"தம்முழ்\" என்றிருப்பது ஆச்சரியத்திற்கு எம்மை ஆழ்த்துகிறது.மேலும் தம்முஸ் கடவுளின் சரிதத்தை பாடி ஒப்பாரி வைப்பது போன்று, தமிழர்களின் செத்த வீடுகளிலும், இறந்தவரின் நற் பண்புகளை, செயல்களை குறிப்பிட்டு ஒப்பாரி வைப்பது வழக்கம் ஆக இன்றும் தமிழர்களிடம் இருப்பதும் கவனிக்கத்தக்கது.\nஇப்படியான க��தல் பாடல்கள் எல்லா பண்பாட்டிலும் காண முடியும். மேலும் ஈனன்னா துமுழி இருவரினதும் காதற் களவின் போது அவர்களுக்கிடையில் இடையில் மாறி மாறி நடைபெறும் உரையாடல் அமைப்பிலான பாடல் போன்று நாம் சங்க பாடலிலும் காண்கிறோம் என்பதும் குறிப்பிடத் தக்கது.\nதமது பெரும் நெருங்கிய நட்பை அல்லது பிரியத்தை காட்ட காதலர்கள் தம்மை சகோதரன்,சகோதரி[brother and sister] என அழைப்பதையும் சுமேரியன் பாடல்களில் காண்கிறோம்.மேலும் சுமேரியன் பாடல்களுக்கும் தென் கிழக்கு ஆசிய,இந்திய பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமைகள்,அவை கி மு 2000 ஆண்டு அளவில் அவைகளுக் கிடையில் நடை பெற்ற வர்த்தகத்தின் போது இரு சமூகமும் தமக் கிடையில் பகிர்ந்துகொள்ளப்பட்ட வாய்வழி பண்பாடாக[oral culture] இருக்கலாம் என கருதப்படுகிறது.இங்கு சங்க பாடல்கள் நல்ல உதாரணமாக உள்ளன.\nஇனி மேலும் சில சுமேரியன் பாடல்களை தமிழ் மொழி பெயர்ப்புடன் கிழே தருகிறோம்.முன்பு பகுதி 15 இல்,உலகின் மிகப் பழைய காதல் பாட்டு என கருதப்படும் பாடல் ஒன்று தமிழ் மொழிபெயர்ப்புடன் தரப்பட்டு உள்ளது.இந்த பாடல் உலக பிரசித்தி பெற்ற \"அன்பு மணாளனே என் பிரியமான தோழனே உன் கவர்ச்சி இனிமையானது, தேன் போல் இனிமையானது என் பிரியமான தோழனே உன் கவர்ச்சி இனிமையானது, தேன் போல் இனிமையானது \" என்ற பாடல் ஆகும்.\nசுமேரியன் புலவனின் மிகவிரும்பிய அடிக்கருத்தாக கல்யாணத்திற்கு முன்பு ஈனன்னவுடன் துமுழியின் குலாவுதலும் கெஞ்சுதாலும் காதல் புரிதலும் இருந்து உள்ளது.இதைத் தான் சங்க பாடல்களும் களவியலில் தருகின்றன.அப்படியான கவர்ச்சி ஆற்றல் வாய்ந்த வாசகம் ஒன்று, இரண்டு நிரல்கள் கொண்ட ஒரு வில்லையில் காணப்படுகிறது.அந்த வில்லை இப்பொழுது கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஜென பல்கலைக் கழகத்தில்[University of Jena] உள்ளது.இது \"காதல் எப்படியும் ஒரு வழியை காணும்\" அல்லது \"தாயை ஏமாற்றுதல்\" [“Love Finds A Way” or “Fooling Mother.”]என பெயரிடப்பட்டு உள்ளது.இந்த பாடலில் உள்ள முக்கிய கதாபாத்திரம் சொர்க்கத்தின் தேவதை என அழைக்கப்படும் அரசி ஈனன்னவும் அவளின் நிலையற்ற[சாவுக்குரிய] ஆசை நாயகன் அல்லது நிச்சயிக்கப்பட்ட கணவன் துமுழியும் ஆகும்.துமுழி பல பெயர்களில்(known also by names Kulianna, Amaushumgalanna, and Kulienlil) அழைக்கப்படுகிறான்.இந்த பாடல் தொகுதியின் முதல் பாட்டு/வரி ஈனன்னா தனக்குத்தானே பேசி கொள்ளும் பாணியில் ஆரம���பிக்கிறது.இதோ அந்த பாடல்:\n\"நான் அரசி,நேற்று இரவு,வெளிச்சமாக ஒளி வீசும் போது,\nநான் தேவதை,நேற்று இரவு,ஒளிமயமாக பிரகாசிக்கும் போது,\nநான் அப்படி,பளபளத்து ஒளிர்ந்து ஆட முற்படும் போது,\nநான் என்பாட்டில் பாடுகையில்,வெளிச்சம் இரவை வெல்லும் போது\nநாயகன் என்னை சந்தித்தான் காதலன் என்னை சந்தித்தான்.\nநாதன் குலியன்ன என்னை சந்தித்தான்\nநாகரிகமாக தன் கையை என் கையுடன் பிணைத்தான்.\nநான் நாணி கோணி நிற்கையில்,அமஉசும்கலன்ன கட்டித்தழுவினான்\"\nஇதை அடுத்து இருவருக்கும் இடையிலான தனி சரச சல்லாபம் ஈனன்னவின் மன்றாடலுடன் தொடர்கிறது.\n\"நான் வீட்டிற்கு போக வேண்டும்,என்னை விடுதலை செய்\nநான் வீட்டிற்கு போக வேண்டும்,குலி -என்லில்,என்னை விடு\nநான் தாயை ஏமாற்ற என்ன நான் சொல்லவேண்டும்\nநான் நிங்கல்லை நம்ப வைக்க என்ன கூற வேண்டும்\nஇது துமுழியை அவனின் மன்மத லீலையில் இருந்து நிற்பாட்டவில்லை.அவன் அதற்கு பதில் முன்னமே தயாரித்து வைத்திருந்தான்.\n\" நான் பதில் சொல்கிறேன், நான் பதில் சொல்கிறேன் .\nஉன் தாயிடம் நீ இப்படி கூறு.\n\"நான் பொது சதுக்கத்திற்கு தோழி அழைத்து போனேன்\nநாட்டியத்தால் ஒரு கலைஞர் எங்களை மகிழ்வித்தான்,\nநாம் அவனது இனிய இன்னிசையில் மயங்கினோம்\nநாயகன் சொன்னான் இந்த பொய் தாயை ஏமாற்றும்.\nநாதன், நிலவொளியில் இப்ப காதலை அனுபவிக்க\nநாயகன் எனக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய,\nநான் ஒரு தூய இனிய,சிறந்த மஞ்சத்தை கட்டுகிறேன் என்றான்,\"\nதன் காதலை தாயிடம் இருந்து மறைக்க பொய் சொல்லும் தலைவியை பண்டைய சங்க இலக்கியத்திலும் நாம் காண்கிறோம்.மேலும் இங்கும் அதே தலைப்பு அதாவது \"காதல் எப்படியும் ஒரு வழியை காணும்\" அல்லது \"தாயை ஏமாற்றுதல்\" பொருந்துவதாகவும் உள்ளது.அதுமட்டும் அல்ல இதுவும் இருவருக்கிடையில் ஏற்படும் உரையாடல் போல் தொடர்வதையும் காண்க.இதோ அந்த கலித்தொகை-51 பாடல்:\nதலைவி : சுடர் தொடீஇ\n[தோழி : ம்.. சொல் கேட்கிறேன்.... ]\nதலைவி : தெருவில் நாம் ஆடும்\nமணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய\nகோதை பரிந்து, வரிப் பந்து கொண்டு ஓடி,\nநோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்,\nஉண்ணு நீர் வேட்டேன்'[என வந்தாற்கு,]\nஅன்னை:'அடர் பொன் சிரகத்தால் வாக்கிச், சுடர் இழாய்\nஉண்ணு நீர் ஊட்டி வா' [என்றாள்; ]\nதன்னை அறியாது சென்றேன்; மற்று, என்னை\nவளை முன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு,\n இவன் ஒருவன் செய்தது காண்\nஅன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,\n'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்\nதன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்\nகடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம்\nசெய்தான், அக் கள்வன் மகன்\n[ஒருநாள் நானும் அம்மாவும் தனியாக இருக்கும்போது \"தாகமாக இருக்கிறது...தாகம் தணிக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்\" என்றான்.அம்மா ‘அழகான அணிகலன்களை அணிந்தவளே,தங்கத்தால் ஆன பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துப்போய்க் கொடு’ என்றாள்.விவரம் புரியாமல் நானும் போனேன்.அந்தப் பயல் தண்ணீரைப் பெறுவது போல சட்டென்று வளையல் அணிந்த என் முன் கையைப் பிடித்து இழுத்தான். அதிர்ச்சியடைந்த நான் \"அம்மா இங்க வந்து பாரும்மா இவன் செயலை \" என்று அலறினேன்.அம்மாவும் பதறிப்போய் ஓடி வந்தாள். \"தண்ணீர் குடிக்கும்போது இவனுக்கு விக்கல் வந்துருச்சும்மா, அதான் உங்களைக் கூப்பிட்டேன்\" என்று பொய் சொன்னேன்.அம்மா நம்பி விட்டாள். இதுக்குப்போயி இப்படிக் கத்தலாமா இங்க வந்து பாரும்மா இவன் செயலை \" என்று அலறினேன்.அம்மாவும் பதறிப்போய் ஓடி வந்தாள். \"தண்ணீர் குடிக்கும்போது இவனுக்கு விக்கல் வந்துருச்சும்மா, அதான் உங்களைக் கூப்பிட்டேன்\" என்று பொய் சொன்னேன்.அம்மா நம்பி விட்டாள். இதுக்குப்போயி இப்படிக் கத்தலாமா என்று கேட்டுக்கொண்டே விக்கல நீக்க,அவனின் தலையையும் முதுகையும் தடவி தட்டிக்கொடுத்தாள். அப்போது அந்தத் திருட்டுப்பயல் கடைக் கண்ணால் என்னைக் கொல்வது போல் பார்த்துப் ஒரு புன்னகை செய்தான் என்று கேட்டுக்கொண்டே விக்கல நீக்க,அவனின் தலையையும் முதுகையும் தடவி தட்டிக்கொடுத்தாள். அப்போது அந்தத் திருட்டுப்பயல் கடைக் கண்ணால் என்னைக் கொல்வது போல் பார்த்துப் ஒரு புன்னகை செய்தான்அது என் மனதைக் கொள்ளை யடித்தனஅது என் மனதைக் கொள்ளை யடித்தன\n[ஆரம்பத்திலிருந்து வாசிக்கக் கீழேயுள்ள தலைப்பினில் சொடுக்கவும்.]\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nவாசகர்கள் கவனத்திற்கு :-தீபத்தின் தீபாவளி வாரம் நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8ஆம் திகதி வரையில் விசேட தீபாவளிக் கட்டுரைகள் வெளிவர இருப்பதால் வழமையான இடுகைகள் இடம்பெறாது என அறியத்தருகின்றோம்.-தீபம் சஞ்சிகை\nவாழ்க்���ைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\nஒரு நாளாவது கவலையடையாம சிரிக்க மறந்தாய் மானிடனே\nவிமல் நடிக்கும் 3 படங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஆன்மீகம் அறியாது அலையும் மனிதர்கள்- ஆதாரம் சித்தர்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-02\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [மண்டைதீவு] போலாகு...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-01\nதமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ள...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 06\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்ளம்.. \nஉள்ளத்தில் நல்ல உள்ளம்.. பசுத்தோல் போர்த்த.. கண்ணும்,காதும் மனிதனா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/08/blog-post_65.html", "date_download": "2018-10-21T06:45:29Z", "digest": "sha1:XUYE2GPLWV3SWRXLLO4JVB23SSBDSYWA", "length": 8718, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படும் மாற்றம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படும் மாற்றம்\nஉலகின் மிகப்பெரிய விமானத்தின் மூலம் விமான போக்குவரத்தில் ஈடுபட இன்று முதல் இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது..\nஅதற்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும், மிகப்பெரிய விமானம் இன்று முதல் உத்தியோகபூர்வமாக அதன் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை மிகப்பெரும் பொருட் செலவில் புனரமைக்கப்பட்டது. அதற்கமைய உலகின் மிகப்பெரிய விமானமான A-380 என்ற விமானமே கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றைய தினம் தரையிறங்கவுள்ளது.\nகுறித்த விமானம் தனது விமான சேவையை பொதுவான முறையில் தொடர்ந்து மேற்கொள்ளும் என போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொ���ர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/5_68.html", "date_download": "2018-10-21T06:09:01Z", "digest": "sha1:IWQSDG2QKC6735JMEHIC6C2CY7KNDBFW", "length": 13956, "nlines": 68, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதாசியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதாசியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை\nஊழல் குற்றச்சாட்டில் வங்கதேச எதிர்க்கட்சி தலைவர் காலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகாலிதா ஜியாவின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை காவ��்துறையினர் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தி கலைந்து போகச் செய்த பின்னர் டாக்காவிலுள்ள ஒரு நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது.\nகுழந்தைகளுக்கான அறக்கட்டளை ஒன்றுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சர்வதேச நிதி உதவியை தவறாக பயன்படுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை 72 வயதாகும் காலிதா ஜியா மறுத்துள்ளார்.\nஇந்த வழக்கில் சிறை தண்டனை பெற்றிருப்பதன் காரணமாக, இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இவர் போட்டியிட முடியாமல் போகும்.\nதன் மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் ரீதியாகப் புனையப்பட்டவை என்று அவர் கூறியுள்ளார்.\nபல தசாப்தங்களாக பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு போட்டியாளராக விளங்கும் காலிதா ஜியாவுக்கு எதிரான டஜன் கணக்கான வழக்குகளில் இது ஒன்றாகும்.\nஜியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றம் உறுதி செய்திருப்பதாலும், அவருடைய சமூக மற்றும் உடல் ரீதியான தகுநிலையை கவனத்தில் கொண்டும், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்திருக்கிறார்.\nதீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் வெள்ளை சேலை அணிந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் காலிதா ஜியா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிடி நியூஸ்24 தகவல் வெளியிட்டுள்ளது.\n\"நான் திரும்பி வருவேன். கவலைப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள்\" என்று அழுது கொண்டிருந்த தன்னுடைய உறவினரை ஜியா தேற்றியதாக 'டெய்லி ஸ்டார்' செய்தி வெளியிட்டுள்ளது.\nஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் லண்டனில் இருப்பதால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதே சிறை தண்டணை ஜியாவின் உதவியாளர்கள் 4 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, காலிதா ஜியாவை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் காருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புத் தடுப்புகளை எல்லாம் மீறிய எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படைப்பரிவுகளுக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்றிருந்தன.\nநீதிமன்றத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் நடைபெற்ற வன்முறையில் பல காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாலிதா ஜியா பிரதமராக இருந்தபோது உருவாக்கப்பட்ட அனாதைகளுக்கான அறக்கட்டளைக்கு சொந்தமான 2 லட்சத்து 52 ஆயிரம் டால���் நிதி தொடர்பாக ஜியா மீது இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த குற்றச்சாட்டுகள் காரணமாக 2014ம் ஆண்டு தேர்தல்களை அவர் புறக்கணித்ததால் பரந்த அளவிலான போராட்டங்கள் வெடித்தன.\nவியாழக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்புக்காக தலைநகர் டாக்காவிலும், பிற நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பல கடைகளும், பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த தீர்ப்புக்கு பின்னர் நூற்றுக்காண்கான ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி தெரிவித்திருக்கிறது.\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளா��ார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinamgallery.com/2018/03/16/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8800882/", "date_download": "2018-10-21T06:07:59Z", "digest": "sha1:T3MZE6OUUOJF354N324E2G56LY5EZ65L", "length": 9583, "nlines": 22, "source_domain": "vallinamgallery.com", "title": "துரை00882 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்��ண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nநபர்கள்: தான் ஶ்ரீ உபைதுல்லா, எம். துரைராஜ்.\nபங்களிப்பு : எம். துரைராஜ்\nCategory : 1980கள், ஆவணப்படங்கள், எம். துரைராஜ், தான் ஶ்ரீ உபைதுல்லா\tஎம். துரைராஜ், தான் ஶ்ரீ உபைதுல்லா\nதுரை00752 துரை00829 துரை00904 துரை00917\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/02/17135628/1146341/LG-new-flagship-might-arrive-in-June-with-Snapdragon.vpf", "date_download": "2018-10-21T06:48:50Z", "digest": "sha1:CM3QRL5HP6YHTXQMGUX5TWAXTLZZHL4D", "length": 18509, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிநவீன அம்சங்களுடன் தயாராகும் எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் || LG new flagship might arrive in June with Snapdragon 845", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅதிநவீன அம்சங்களுடன் தயாராகும் எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்\nபதிவு: பிப்ரவரி 17, 2018 13:56\nஎல்ஜி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nகோப்பு படம்: எல்ஜி வி30 பிளஸ்\nஎல்ஜி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஎல்.ஜி. நிறுவனத்தின் ஜி6 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு விழாவில் அந்நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என பலரும் நினைக்காதீர்கள்.\nஸ்மார்ட்போன் வியாபார பிரிவில் எல்.ஜி. தனது வழக்கமான பாணியை மாற்றிக்கொள்ள முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் நிறைந்த வி30 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல்.ஜி. நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எவான் பிளாஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் எல்.ஜி. ஜி7 என அழைக்கப்படாது என்று���் அவர் தெரிவித்துள்ளார்.\nகோப்பு படம்: எல்ஜி வி30 பிளஸ்\nஅந்த வகையில் எல்.ஜி. ஜி சீரிஸ்-க்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் எல்.ஜி. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஜூடி (Judy) என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல்.ஜி. ஜூடி ஸ்மார்ட்போனின் பிளஸ் அல்லது எஸ் மாடலில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எல்.ஜி. ஜூடி ஸ்மார்ட்போனில் HDR 10- வசதி பெற்ற 6.1 இன்ச் 18:9 ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகை டிஸ்ப்ளே MLCD+ தொழில்நுட்பத்தை சார்ந்து இருக்கும் என கூறப்படுகிறது.\nபுதிய MLCD+ டிஸ்ப்ளே தொழில்நுட்பம் வழக்கமான IPS LCD டிஸ்ப்ளேக்களை விட 35% குறைந்த மின்சக்தியை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா செட்டப், இரண்டு 16 எம்.பி. சென்சார், IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் ராணுவ தர டியூரபிலிட்டி பெற்றிருக்கிறது. இத்துடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் பிக்சல் 3, பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவக்கம்\nபட்ஜெட் விலையில் புதிய அசுஸ் சென்ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம்\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஇந்திய தீபகற்பம் முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிந்து விட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nசபரிமலை விவகாரம்: ரஜினிகாந்த் கருத்து குழப்பமாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்\nஅடையாறு சாஸ்திரி நகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்கா பறிமுதல்\nஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகளை சுட்டுவீழ்த்தியது பதுகாப்புப்படை\nஅதிமுகவில் வாரிசு என யாரும் கிடையாது; தொண்டர்களாகிய நாம்தான் வாரிசு: எடப்பாடி பழனிசாமி\nபேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது - மு.க.ஸ்டாலின்\nஇந்தியாவில் ரூ.13,000 விலை குறைக்கப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 விற்பனை துவங்கியது\nமார்க் சூக்கர்பர்க் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் - ஃபேஸ்புக் பங்குதாரர்கள் அழுத்தம்\nவாட்ஸ்அப் செயலியில் புது அம்சங்கள் - விரைவில் புது அப்டேட்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nஎல்.ஜி. நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஐந்து கேமரா கொண்ட எல்.ஜி. வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐந்து கேமரா கொண்ட எல்.ஜி. ஸ்மார்ட்போன் டீசர்\nஎல்.ஜி. ஜி7 பிளஸ் தின்க் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீசர் படைத்த சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-21T06:35:37Z", "digest": "sha1:A7YGSGKSO4S7MQMTBFGCDCEFZLAVPPW6", "length": 31852, "nlines": 235, "source_domain": "athavannews.com", "title": "குருநாகல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nகுர்திஸ்தான் நாடாளுமன்றத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து ஹொன்டுராஸ் – குவாத்தமாலா கரிசனை\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nநாம் எடுக்கும் முடிவு மக்களின் துன்பங்களுக்கு பதில் சொல்லும் - செல்வம் எம்.பி.\nபேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் தடுக்காதமையே ஆயுதம் எந்த வேண்டிய நிலை ஏற்பட்டது - சுமந்திரன்\nபுறக்கணிக்கப்பட்ட ஒரு தரப்பிடம் மீண்டும் அரசாங்கத்தை கையளிப்பதா - சஜித்\nஇந்தியா- இலங்கைக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை (2ஆம் இணைப்பு)\nபஞ்சாப் ரயில் விபத்தை பொறுப்பேற்க முடியாது: ரயில்வே வாரிய தலைவர்\nமெக்ஸிகோ எல்லை நுழைவாயிலை உடைத்து அமெரிக்காவுக்குள் நுழையும் குடியேற்றவாசிகள்\nசிட்னி அன்ஸாக் நினைவுச் சின்னத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார் இளவரசர் ஹரி\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரேபியா\n6 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் பாகிஸ்தான் வீரர்\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nவாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\n‘விதேச டிஜிட்டல் பாடசாலை திட்டம்’ ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nசுவசெரிய அம்பியுலன்ஸ் ச���வை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஇந்திய அரசினால் அன்பளிப்பு செய்யப்பட்ட சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை குருநாகல் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான அகில விராஜ் காரியவசம் தலைமையில் நாளை(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்க... More\nநிறமூட்டிய அரிசி விற்பனை தொடர்பில் முறைப்பாடு\nநிறமூட்டிய அரிசி விற்பனை தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டரிசிக்குப் பதிலாக நிறமூட்டிய அரிசி விற்பனை செய்... More\nகுழியொன்றில் வீழ்ந்து இரு ஆண் பிள்ளைகள் உயிரிழப்பு: குருநாகலில் சோகம்\nகுருநாகல், கட்டுபிட்டியவத்தை பகுதியில் காணப்பட்ட குழியொன்றில் வீழ்ந்து இரு ஆண் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் 4 வயது மற்றும் 13 வயதான ஆண் பிள்ளைகளே உயிரிழந்துள்ளதாக பொலி... More\nமட்பாண்ட தொழிலாளர்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம்\nகுருநாகல்- வாரியபொல, கல்வெல பகுதியில் மட்பாண்ட தொழிலாளர்கள், அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்தில் மூன்று கிராமங்களைச் சேர்ந்து மட்பாண்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இத... More\nசிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் ஆராய குழு\nசிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு பிரதேச மட்டத்தில் 330 குழுக்களை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். சகல மாவட்டங்களையும் உள்... More\nவிபத்தில் தாயும் சேயும் உயிரிழப்பு\nகுருநாகல், நுகவெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 22 வயதுடைய தாயும் அவரது இரண்டரை வயது ஆண் குழந்தையும் உயிரிழந்துள்ளனர். மோட... More\nஐக்கிய தேசியக் கட்சியில் துரித மாற்றம் வேண்டும்: திஸ்ஸ அத்தநாயக்க\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நி��ையில், ஐக்கிய தேசியக் கட்சியில் காத்திரமான மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமானதென கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் பிரதேசத்தில் நேற்று (சனிக்கிழமை)... More\nவறட்சியால் 2 இலட்சம் பேர் கடுமையாக பாதிப்பு\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடரும் வறட்சியான காலநிலை காரணமான இதுவரை சுமார் இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக குருநாகல், புத்தளம், மன்னார், அநுராதபுரம் மற்றும் பொலனறுவை ஆகிய மாவ... More\nஊழல்களுக்காக ஆதாரங்கள் இருந்தும் எவரும் தண்டிக்கப்படவில்லை: அநுர குமார\nகடந்தகாலங்களில் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் இதுவரையிலும் தண்டிக்கப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம் பெற்ற பொதுக் கூட்... More\nமரமுந்திரிகை உற்பத்தியை அதிகரிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை\nமரமுந்திரிகை உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக விவசாயிகளுக்கு மானிய முறையில் உர வகைகள் வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்படி திட்டத்தின் கீழ் கல்கமுவ, யாப்பஹூவ, மாகோ, நிக்கவரட்டிய, எஹட்டுவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகளு... More\nவிவசாயிகளுக்கு உரமானியம் வழங்க நடவடிக்கை\nகுருநாகல் மாவட்ட விவசாயிகளின் நன்மை கருதி பெரும்போகத்திற்கான உரமானியத்தை வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. குருநாகல் மாவட்டத்தில் 30 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 1 இலட்சத்து 80 ஆயிரம் விவசாயிகள் இதன்மூலம் நன்மையடையவுள்ளதாக குரு... More\nபுதிய தேர்தல் முறை குறித்து அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடல்\nஎதிர்வரும் தேர்தல்கள் அனைத்தும் தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த புதிய முறையில் நடத்த தீர்மானித்துள்ள நிலையில், இதுதொடர்பில் அனைத்து கட்சிகளிடமும் குறை நிறைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்... More\nஜப்பானின் நிதியுதவியில் கண்டியில் தொழிற்பேட்டை: பிரதமர்\nஜப்பானின் நிதியுதவியின் கீழ் கண்டிப் பிரதேசத்தில் தொழிற்பேட்டை ஒன்றை ஆரம்பிப்பதற்குர��ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குருநாகல் மகுறு-ஒயவத்த என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய தேசிய பாடச... More\nகுருநாகலில் மற்றுமொரு ஜும்மா பள்ளிவாசல் மீது தாக்குதல்\nகுருநாகல் நாரம்மல பொல்கஹயாய பிரதேத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் அன்னூர் ஜும்மா பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்த... More\nபொதுபல சேனா அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்கள் மீட்பு\nகுருநாகல் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு சொந்தமான அறையொன்றிலிருந்து நாட்டில் இனப்பிரச்சினையை ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளும், பத்திரிகைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குருநாகல... More\nபள்ளிவாசல் தாக்குதல்: பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்களுக்கு விளக்கமறியல்\nகுருநாகல் மல்லவபிடிய முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் பொதுபல சேனா... More\nகுருநாகல் பள்ளிவாசல் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்\nகுருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்யும் நடவடிக்கைகளை அரசா... More\nகுருநாகல், மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது தாக்குதல்\nகுருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 03:30 மணியளவில் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன்போது வீசப்பட்ட மூன்று பெ... More\nடெங்கு அபாயம் அதிகரித்துள்ளது: சுகாதார அமைச்சு\nடெங்கு காய்ச்சல் காரணமாக இவ்வாண்டு 77 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 47 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் டெங்கு காய்ச்சால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, களுத்துறை, காலி, யாழ்ப்பாணம், இரத்தினபுர... More\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nஇமயமலை சிகரங்களுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர்\nபயங்கரவாத தாக்குதல் பின்னணியில் யார் வேறு திசையில் செல்லும் நிசாம்தீன் வழக்கு\nமாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்\nசிங்களத்தில் தேசிய கீதம் – கவலை தெரிவித்த மாநகர முதல்வர்\nவிசா பெற்றுத்தருவதாக கூறி இளைஞர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்\nநடுரோட்டில் தனது மனைவியை சரமாரியாக வெட்டி கொன்ற கொடூர கணவன்\nகாதலனுடன் செல்ல அடம்பிடித்த திருமணமான பெண்: பொலிஸாருக்கு அதிர்ச்சி\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nஜோர்ஜிய ஜனாதிபதித்தேர்தல் வேட்பாளர் தடுப்பு காவல்\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபா.ஜ.க.வை வெற்றி பெற செய்த மக்களுக்கு மோடி நன்றி தெரிவிப்பு\nரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிஷ்டம்: நவாசுதீன் சித்திக்\nஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nவியக்கத்தக்க மாறுநிலை காலநிலைகளை கொண்டுள்ள வடகிழக்கு சீன நகரங்கள்\nதூங்கா கிராமத்தின் வியப்பளிக்கும் ஓவியக்கலை\nபம்பைமடுவில் உழுந்து செய்கை அபிவிருத்தி வலயத்தை அமைப்பதற்கு நடவடிக்கை\nஉழுந்து, நிலக்கடலை இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானம்\nசோளத்தின் உத்தரவாத விலையை உறுதிப்படுத்த நடவடிக்கை\nமுதலீட்டு வாய்ப்பு குறித்து பி��ித்தானிய முதலீட்டாளர்களுக்கு சம்பிக்க ரணவக்க விளக்கம்\nமக்கள் வங்கி பணிப்பாளர் குழுவின் முக்கிய உறுப்பினர் இராஜினாமா\nஎரிபொருள் விலை சூத்திரம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல – ரவி கருணாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/71690/cinema/Kollywood/CineGossips.htm", "date_download": "2018-10-21T06:52:33Z", "digest": "sha1:N37OIWP2OYVBPWTPBMTK5M7PESXH32KP", "length": 8865, "nlines": 150, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அரசியலுக்கு பூஜை போடும் நடிகை - CineGossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபொங்கலுக்கு பேட்ட, மீண்டும் தள்ளிப்போகும் விஸ்வாசம்... | 2.0 பாடல் வரிகள் வீடியோ : வரவேற்பு எப்படி | சர்கார் படத்தில், விஜய்யின் ரியல் கேரக்டர் | சர்கார் படத்தில், விஜய்யின் ரியல் கேரக்டர் | கமல்ஹாசனுக்கு கிடைத்த விருது | அசர வைக்கும், எமிஜாக்சன் | கமல்ஹாசனுக்கு கிடைத்த விருது | அசர வைக்கும், எமிஜாக்சன் | த்ரிஷாவை மெச்சிய, சிம்ரன் | த்ரிஷாவை மெச்சிய, சிம்ரன் | சபரிமலையை சபரிமலையாக இருக்க விடுங்கள் : இயக்குநர் கவுரவ் | பார்வதி மீது அறிவிக்கப்படாத ரெட்கார்டு | சபரிமலையை சபரிமலையாக இருக்க விடுங்கள் : இயக்குநர் கவுரவ் | பார்வதி மீது அறிவிக்கப்படாத ரெட்கார்டு | பதவியிலிருந்து விலகுவேன் : மோகன்லால் விரக்தி | தீபிகா படுகோனின் மாஜி மேனேஜர் தற்கொலை முயற்சி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\nஅரசியலுக்கு பூஜை போடும் நடிகை\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபூஜையான நடிகைக்கு சமீபத்தில் தொடங்கிய நடிகரின் கட்சியில் பொறுப்பு கொடுக்க போகிறார்களாம். இப்பவே தினமும் அலுவலகத்துக்கு விசிட் அடிக்கிறாராம். கட்சிபணி, படத் தயாரிப்பு பணியிலும் மூக்கை நுழைக்கிறாராம். கட்சியில் சேர்ந்து பிரச்சாரம் செய்யவும் பயிற்சி பெற்று வருகிறாராம். இதனால், அமெரிக்கா வீட்டை காலி செய்துவிட்டு நிரந்தரமாக சென்னையிலேயே குடியேற முடிவு செய்திருக்கிறாராம்.\nபிரேமத்துக்கு சிபாரிசு செய்யும் ... சக்சஸ் மீட்டும், சம்பள பாக்கியும்\nவாணி, சரிகா, கவுதமி, ..... இந்த வரிசையில் பூஜா குமார்.\nபூஜா குமார் சிக்கமாட்டார் ..... தவிர வாணி, சரிகா, கமல் எல்லோரும் பலன் பெற்றவர்களே .... அபலைகள் அல்லர் .......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதீபிகா படுகோனின் மாஜி மேனேஜர் தற்கொலை முயற்சி\n850 விவசாயிகளின் வங்கி கடனை அடைத்த அமிதா��்\nதீபிகா படுகோனே, ரன்வீர் - நான்கு நாள் திருமண விழா\nசோனாக் ஷியின் குரு யார் தெரியுமா\nமேலும் சினி வதந்தி »\nசம்பளத்தை உயர்த்தி வாய்ப்புகளை இழந்தார்\nசாமி மனது வைத்தால் தான் வருமாம்\nசிவபுத்திரனுக்கு எதிராக சீவிவிடுவது யார்\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசக்சஸ் மீட்டும், சம்பள பாக்கியும்\nபெண் பேயைக் காட்ட தடை போட்ட தயாரிப்பாளர்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/57253/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-10-21T06:15:42Z", "digest": "sha1:RGCCSL7CONZTL7ISZKQHEGZCNSUWUTQO", "length": 12737, "nlines": 155, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஇந்திய ராணுவத்தை விட ஆர்எஸ்எஸ் சிறந்த அமைப்பு: ஆர்எஸ்எஸ் ... - தினமணி\nதினமணிஇந்திய ராணுவத்தை விட ஆர்எஸ்எஸ் சிறந்த அமைப்பு: ஆர்எஸ்எஸ் ...தினமணிபுதுதில்லி: இந்திய ராணுவத்தை விட ஆர்எஸ்எஸ் சிறந்த அமைப்பு என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு மிகுந்த சர்ச்சையினை உண்டாக்கியுள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிகார் மாநிலத்தில் 10 நாள் சுற்றுப்பயணம் ...தேசத்தின் ராணுவத்தை கேவலப்படுத்திய மோகன் பகவத் மீது ...Oneindia Tamilஆர்.எஸ்.எஸ் அமைப்பை இந்திய ராணுவத்துடன் ஒப்பிட்டு பேசினாரா ...BBC தமிழ்ராணுவம் குறித்து மோகன் பகவத் சர்ச்சைப் பேச்சு: சீறிப்பாய்ந்த ...மாலை மலர்தி இந்து -வினவு -தினசரி -வெப்துனியாமேலும் 30 செய்திகள் »\n2 +Vote Tags: சினிமா திரைவிமர்சனம் திரை விமர்சனம்\n`ரயில் விபத்தால் மட்டும் 60 பேர் உயிரிழக்கவில்லை' - அமிர்தசரஸ் ... - விகடன்\nவிகடன்`ரயில் விபத்தால் மட்டும் 60 பேர் உயிரிழக்கவில்லை' - அமிர்தசரஸ் ...விகடன்அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர்… read more\nமாடல் அழகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. முரண்பாடான ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாமாடல் அழகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. முரண்பாடான ...தமிழ் ஒன்இந்தியாமும்பை: மாடல் அழகி கொலையில் கைது செய்யப்பட்�� கல்லூரி மாணவர்… read more\nரயில் விபத்தை முன்பே அறிந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் - தினமலர்\nதினமலர்ரயில் விபத்தை முன்பே அறிந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்தினமலர்அமிர்தரசரஸ் : அமிர்தரசரசில் தசரா கொண்டாட்டத்தின் போது நடந்த ரயில் விபத்தில் 61 பேர் பல… read more\nமணிரத்னம் + கமல் + பாலகுமாரன்: “நாயகன்”\nஏதோவொரு காரணத்தால் “நாயகன்” படத்தை மீண்டும் பார்த்தேன். சில குறிப்புகள் பிசி ஸ்ரீராம்: விடி ஸ்டேஷனில் எங்கோ துவங்கும் கேமிரா அந்தச் சின்ன பையனில் போய்… read more\n29000 அடி.. நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்.. 400 பயணிகள் ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியா29000 அடி.. நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்.. 400 பயணிகள் ...தமிழ் ஒன்இந்தியாகொல்கத்தா: கொல்கத்தாவில் நடு வானில் இரண்டு விமானங… read more\nஇந்துக்களை புண்படுத்திவிட்டார்.. கேரள முஸ்லீம் ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாஇந்துக்களை புண்படுத்திவிட்டார்.. கேரள முஸ்லீம் ...தமிழ் ஒன்இந்தியாதிருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா கே… read more\nசிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊன்\nஅண்டத்திலுள்ளதே பிண்டம் பிண்டத்திலுள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும் போதே – திருமூலர் அமெரிக்காவில் காபி கடையில் நுழை… read more\nவைகையில் வெள்ளம்.. 5 மாவட்ட மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாவைகையில் வெள்ளம்.. 5 மாவட்ட மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள ...தமிழ் ஒன்இந்தியாவைகை அணை வேகமாக நிரம்பி வருவதால், 5 மாவட்டத்திற்கு மூன்றாம் க… read more\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: உயிரிழந்த 13 வயது சிறுவனின் ... - தி இந்து\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி.\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nமாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளு��்..\nதேனிசைத் தென்றல் தேவா : கானா பிரபா\nஅவியல் 08.05.2009 : பரிசல்காரன்\nஅவியல் � 03 ஏப்ரல் 2009 : பரிசல்காரன்\nதாத்தாவும் திண்ணையும் : கார்க்கி\nஎன் பெயர் லிங்கம் : அதிஷா\nகீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சி - Thenkoodu Contest August : பினாத்தல் சுரேஷ்\nதவறுகள் திருத்தப்படலாம் : சின்ன அம்மிணி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithigal.com/news/_hrAdYx2R0_bIWT_0JetYAeF", "date_download": "2018-10-21T05:31:42Z", "digest": "sha1:GBFCEDV2VY7DY5YBCFN3MVQWE6KLYYES", "length": 2002, "nlines": 26, "source_domain": "seithigal.com", "title": "3வது முறையாக ஜெ. கைரேகைப் பதிவு டாக்டர் பாலாஜி விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜர்!", "raw_content": "\n3வது முறையாக ஜெ. கைரேகைப் பதிவு டாக்டர் பாலாஜி விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜர்\n3வது முறையாக ஜெ. கைரேகைப் பதிவு டாக்டர் பாலாஜி விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜர்\nசென்னை : ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது இடைத்தேர்தலுக்காக அவருடைய கைரேகை பதிவு செய்யப்பட்ட போது உடன் இருந்த டாக்டர் பாலாஜி 3வது முறையாக விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜராகியுள்ளார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது, அதிமுக வேட்பாளருக்கான அங்கீகாரப் படிவத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஜெயலலிதாவின் கைரேகை குறித்து திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணன் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-10-21T06:55:21Z", "digest": "sha1:F63PMS7Z34EFIQBXOBR4WRCLRHOSMHZF", "length": 8657, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வாஜ்பாய் மறைவிற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் இரங்கல் | Chennai Today News", "raw_content": "\nவாஜ்பாய் மறைவிற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் இரங்கல்\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nபேராசிரியர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி: ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nவாஜ்பாய் மறைவிற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் இரங்கல்\nமுன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் நேற்று மாலை காலமானார். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.\nவாஜ்பாய் மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்கா சார்பில் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,\nவாஜ்பாயை இழந்து வாடும் இந்தியாவுக்கு, நானும், அமெரிக்க மக்களும் உறுதுணையாக இருப்போம் என்றும், அவரது மறைவு பெரும் துயரத்தை உண்டாக்கியுள்ளது. அவரது மறைவில் வாடும் இந்தியாவுக்காக பிரார்த்திக்கிறோம். அவரது ஆட்சிகாலம் முதல் தற்போது வரை இரு நாடுகளுக்கிடையேயான உறவு சிறப்பாக இருந்து வருகிறது. அவரது நோக்கமே, இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவுக்கு காரணமாக இருந்தது.\nஇந்தியா-அமெரிக்கா இடையேயான கூட்டுறவுக்கு, அவரது ஜனநாயக பங்குகள் மூலம் அடைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக பாதுகாப்பே உதாரணம் என்று அவர் கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவாஜ்பாய் மறைவிற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் இரங்கல்\nகேரள பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த மாதம் முழுவதும் விடுமுறை\nவாஜ்பாய் உடலுக்கு அண்டை நாட்டு தலைவர்கள் இறுதியஞ்சலி\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\nஇந்தியா-மேற்கிந்திய தீவுகள்: முதல் ஒருநாள் இன்று ஆரம்பம்\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/aug/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2978974.html", "date_download": "2018-10-21T06:34:56Z", "digest": "sha1:PD7RL3A2PERIRCNTBPUGWCPRTMAHUGAJ", "length": 6544, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "திருக்களம்பூரில் குடிநீர் கோரி மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nதிருக்களம்பூரில் குடிநீர் கோரி மறியல்\nBy DIN | Published on : 12th August 2018 02:51 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபொன்னமராவதி அருகேயுள்ள திருக்களம்பூர் ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகடந்த பல மாதங்களாக ஊராட்சிக்குள்பட்ட பல வீடுகளில் மோட்டார் மூலம் குடிநீர் எடுக்கப்படுவதால் குடிநீர் விநியோகம் முழுமையாக நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சனிக்கிழமை காலை காலிக்குடங்களுடன் பொன்னமராவதி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தை சிறைப்பிடித்து முழக்கமிட்டனர்.\nஉடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93851.html", "date_download": "2018-10-21T06:09:28Z", "digest": "sha1:CT3EOZCVXKTLVJCZFPUG2NQ6OACEJ3JY", "length": 5316, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யுத்தப் பாதிப்புக்கள் தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்: சுமந்திரன் – Jaffna Journal", "raw_content": "\nயுத்தப் பாதிப்புக்கள் தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்: சுமந்திரன்\nயுத்த��்தின் போது ஏற்பட்ட பல பாதிப்புக்களின் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇழப்பீடுகள் தொடர்பான அலுவலக சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“மோதல்கள் இடம்பெற்றபோது ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். யுத்த நிலைமைகளின் பின்னர் நாம் கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு தீர்வுகள் நோக்கி பயணிக்க வேண்டும்.\nஆனால் இச்சந்தர்ப்பத்தில் எமது நடவடிக்கைகள் பழிவாங்கல் காரணிகளாக அமைந்துவிடக்கூடாது. இழப்பீடுகள் குறித்த அலுவலகத்தால் பரிந்துரைக்கப்படும் கொள்கைத் திட்டங்கள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்படும் நிலையில் அவை அரசியல் மயப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nபிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nகையூட்டுப் பெற்ற விவகாரத்தால் முட்டிமோதல்: 8 பேர் விளக்கமறியலில்\nவவுனியா வடக்கின் சர்ச்சைக்குரிய இருவேறு இடங்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_91.html", "date_download": "2018-10-21T07:12:29Z", "digest": "sha1:SB22HNJ5RFSWD2UWVJZ65CAEEZAI7DKC", "length": 5273, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "வவுனியா, கண்டி வீதியில் விபத்து: விமானப்படை வீரர் படுகாயம் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Northern Province/Sri-lanka/vavuniya /வவுனியா, கண்டி வீதியில் விபத்து: விமானப்படை வீரர் படுகாயம்\nவவுனியா, கண்டி வீதியில் விபத்து: விமானப்படை வீரர் படுகாயம்\nவவுனியாவில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் விமானப்படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவவுனியா, கண்டி வீதியில் இடம்பெற்ற குறித்த விபத்தின்போது வன்னி விமானப்படைத் தளத்தில் பணியாற்றும் விமானப்படை வீரர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.\nவன்னி விமானப்படைத் தளத்திற்கு அருகில் சென்றுக்கொண்டிருந்த விமானப்படை வீ���ரின் துவிச்சக்கரவண்டியினை, நுவரெலியாவில் இருந்து வந்த மோட்டார் கார் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1937_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-21T06:24:29Z", "digest": "sha1:RS57NWNCZKYUYVV5NJ77ZG5QESNMUL2X", "length": 6745, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1937 தமிழ்த் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1937 in film என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1937 தமிழ்த் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 36 பக்கங்களில் பின்வரும் 36 பக்கங்களும் உள்ளன.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1937\nஆண்டாள் திருக்கல்யாணம் (கோதையின் காதல்)\nசுந்தரமூர்த்தி நாயனார் (1937 திரைப்படம்)\nபக்த துளசிதாஸ் (1937 திரைப்படம்)\nஆண்டுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2016, 05:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/ac-installed-for-yogi-adityanaths-visit-to-martyrs-family-removed-after-he-left/", "date_download": "2018-10-21T07:04:35Z", "digest": "sha1:LT747RKEW3MHTA2X6H5U7FJSAL44L3EN", "length": 16818, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் வீட்டில் ஏசி வசதி... யோகி ஆதித்யநாத் வந்து சென்றதும் அகற்றம்! - AC installed for Yogi Adityanath’s visit to martyr’s family, removed after he left", "raw_content": "\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nயோகி வருவார் பின்னே… சோபா, ஏ.சி வரும் முன்னே… உ.பி விசித்திரம்\nயோகி வருவார் பின்னே... சோபா, ஏ.சி வரும் முன்னே... உ.பி விசித்திரம்\nமுதலமைச்சர் அந்த குடும்பத்தை சந்தித்து விட்டு திருப்பிய அரை மணி நேரத்திற்குள்ளாக, அங்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் அகற்றிவிட்டது.\nகடந்த மே 1-ம் தேதி இந்திய எல்லைக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ரணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலின் போது இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலின் போது உயிரிழந்த பிரேம் சாகர்(45) என்ற வீரர், உத்திரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள திகம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.\nஇந்நிலையில், கடந்த 12-ம் தேதி உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்த வீரர் சாகரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தை சந்தித்தார். இதற்காக சாகர் வீட்டில் ஏ.சி, ஷோபா போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால், முதலமைச்சர் அந்த குடும்பத்தை சந்தித்து விட்டு திருப்பிய அரை மணி நேரத்திற்குள்ளாக, அங்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் அகற்றிவிட்டது.\nஇது தொடர்பாக சாகரின் மகன் ஈஸ்வர் சந்த்திரன் கூறியதாவது: கடந்த வெள்ளிக்கிழமை எங்கள் வீட்டுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வந்திருந்தார். அவர் வருவதற்கு முன்பாக அதாவது வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 1.00 மணியளவில் எங்கள் வீட்டில் ஏசி, ஷோபா வசதிகள் அமைக்கப்பட்டன. மேலும், அந்த அறை முழுவதும் கம்பளம் விரிக்கப்பட்டன. இதன் பின்னர் வீட்டிற்கு வந்த தந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், எங்கள் வீட்டில் சுமார் அரை மணி நேரம் இருந்துவிட்டு சென்றார். அவர், சென்ற சிறிது நேரத்தில் எங்கள் வீட்டில் அமைக்கப்பட்ட ஏசி, ஷோபா மற்றும் கம்பளங்கள் உடனடியாக அகற்றப்பட்டது’’ என்றார்.\nஇந்த சந்திப்பின் போது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சாகரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும், ரூ.2 லட்சம் ஃபிக்ஸுட் டெபாசிட்-கான சான்றிதழையும் வழங்கினார்.\nசாகர் வீட்டில் இருந்து ஏசி உள்ளிட்ட வசதிகள் அகற்றப்பட்டது குறித்த தகவலை பெறுவதற்கா, அரசு அதிகாரிகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டது. அப்போது, அந்த மாவட்டத்தின் மாஜிஸ்திரெட் சுஜித் குமரை பலமுறை தொடர்பு கொண்ட போதும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, சப்-டிவிஷனல் மாஜிஸ்திரெடான பபார் ராணி தெஹில் என்பரிவடம் கேட்டபோது, முதலமைச்சர் வருகையையொட்டி ஏசி உள்ளிட்ட வசதிகளை அமைத்தது பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீரேந்திர குமார் டோஹ்ரி மற்றும் ராஜேஷ் குமார் தியாகி என பதிலளித்தார்.\nஆனால், ராஜேஷ் குமார் தியாகியை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவரது அலுவலக நம்பரின் மூலமாக அவரை கொள்ள முடியவில்லை. மற்றொரு அதிகாரியான வீரேந்திர குமார் டோஹ்ரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது கூறியதாவது: ஓரு விஐபி வருகிறார் என்றால் அதற்கு ஏற்ற வசதிககளை செய்து கொடுப்பது வழக்கமான நிகழ்வு தான். அதை நாங்கள் தான் செய்து கொடுக்க வேண்டும். முதலமைச்சர் வருகை தந்த நாளன்று எனக்கு மற்றொரு வேலை இருந்ததால், அங்கு செல்ல இயலவில்லை. ஆனால், சாகரின் வீட்டில் அமைக்கப்பட்ட ஏசி, ஷோபா போன்ற வசதிகள் எப்போது அகற்றப்பட்டன என்பது குறித்த தகவல் என்னிடம் இல்லை என்று கூறினார்.\nஇந்நிலையில், முதலமைச்சரின் வருகையை அடுத்து அம்மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், வீரமரணம் அடைந்த தியாகியின் நினைவாக அந்த கிராமத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும். அங்கு 1.5 ஏக்கர் பரப்பளவில் பெண்களுக்காக பள்ளி அமைக்கப்படும். அந்த கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைத்தல், பூங்கா அமைத்தல் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாகரின் குடும்பத்தினர் தங்களுக்கு சமையல் கியாஸ் ஏஜென்ஸி அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசிடம் பரிந்துரை செய்வதாக யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்.\nசப் இன்ஸ்பெக்டரை மிரட்டும் உத்தரபிரதேச பாஜக எம்பி: வைரலான ஆடியோ\nயோகி பேரணியில் முஸ்லிம் பெண்ணின் புர��காவை கழற்ற வைத்த போலீஸ்: மீண்டும் வெடித்த சர்ச்சை\nஅயோத்யாவில் பிரம்மாண்ட ராமர் சிலை: சர்ச்சையை அதிகப்படுத்துகிறாரா யோகி\nவலுக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்: அறிக்கை கேட்கிறார் உ.பி.,முதல்வர்\nயோகி ஆதித்யநாத் நேர்காணல்: கோரக்பூர் சம்பவம், பசு பாதுகாப்பு, ஆர்.எஸ்.எஸ்… யோகியின் பதில்கள் என்ன\nகோரக்பூரைப்போல மற்றொரு சம்பவம்… ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 49 குழந்தைகள் பலியான சோகம்\nகோரக்பூர் சம்பவம்: எட்டு வருடங்கள் கழித்து பிறந்த இரட்டை குழந்தைகள், எட்டு நாட்களில் உயிரிழந்த சோகம்\nஓய்வை ஏற்க யோகி ஆதித்யநாத் மறுப்பு: மனம் திறந்த மெட்ரோ மேன் ஸ்ரீதரன்\nசட்டப்பேரவைக்குள் வெடிபொருள்: என்.ஐ.ஏ விசாரணை தொடக்கம்\nஎப்போதும் அரசியலில் இருக்கிறேன் : கமல்ஹாசன் பரபர\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\n அப்படின்னு நீங்கள் கேட்டா, இருக்கு... ஒன்னுக்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கு. ஆம் சர்கார் தவிர்த்து மேலும் மூன்று படங்கள் உங்களின் வருகைக்காக ரிலீசாக உள்ளது\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅணைக்கு தற்போது 3 ஆயிரத்து 865 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஏழு பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது\n96 வெற்றிக்கு பிறகு ஜாலியாக இருந்த த்ரிஷாவுக்கு இப்படியொரு கவலையா\nதமிழகத்தில் ‘நீட்’தேர்வு நடைபெறுவது உறுதி : அமைச்சர் செங்கோட்டையன்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nசபரிமலையில் மறியல் நடத்திய 200 பக்தர்கள் மீது வழக்கு\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nமி டூ விவகாரம் : நடிகர் அர்ஜுன் மீது நடிகை பாலியல் புகார்\n‘பாஸ்போர்ட்டை தேடிக் கொண்டிருக்கிறேன்; வழக்கு உறுதி’ – சின்மயி ஆவேசம்\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/13031451/Rs-25-lakh-asked-to-threaten-Durna-couple-to-restore.vpf", "date_download": "2018-10-21T06:38:45Z", "digest": "sha1:PO6I27H6EL3VKWU7X2Z32DT4CJNKV7HJ", "length": 11702, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 25 lakh asked to threaten: Durna couple to restore house || ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்: வீட்டை மீட்டுத்தரக்கோரி தம்பதி தர்ணா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை | தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற 25ந்தேதி நடைபெறும்; க. அன்பழகன் |\nரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்: வீட்டை மீட்டுத்தரக்கோரி தம்பதி தர்ணா + \"||\" + Rs 25 lakh asked to threaten: Durna couple to restore house\nரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்: வீட்டை மீட்டுத்தரக்கோரி தம்பதி தர்ணா\nரூ.25 லட்சம் கேட்டு கடன் கொடுத்தவர்கள் மிரட்டுவதாகவும், அவர்களிடம் இருந்து வீட்டை மீட்டுத்தரக்கோரியும் வடமதுரையில் காந்தி சிலை முன்பு தம்பதியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.\nதிண்டுக்கல் மாவட்டம் வடமதுரை இ.பி.காலனியை சேர்ந்தவர் சேகர். அவருடைய மனைவி டெய்சிராணி (வயது38). இவர், தனது கணவரின் தம்பி தேவராஜின் குடும்ப தேவைக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடமதுரை பகுதியை சேர்ந்த 2 பேரிடம் இருந்து ரூ.10 லட்சம் கடனாக வாங்கி கொடுத்தார்.\nஇதற்காக அவர்களிடம், டெய்சிராணி தங்கள் வீட்டுப்பத்திரத்தை அடமானமாக அவர்களுக்கு எழுதி கொடுத்திருந்தார். மாதந்தோறும் கடனுக்கான வட்டியை டெய்சிராணி செலுத்தி வந்தார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள், ரூ.25 லட்சம் கொடுத்தால்தான் டெய்சிராணியின் வீட்டுப்பத்திரத்தை கொடுக்க முடியும் என்று கூறி மிரட்டினர்.\nஇதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைக்க முயன்றார். அப்போது அருகில் இருந்த போலீசார், டெய்சிராணியின் உடலில் தண்ணீரை ஊற்றி அவரை தடுத்தனர்.\nஅதன்பின்ன��் அவர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினயிடம் தனது கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு சென்றார். ஆனால் அதன்பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த டெய்சிராணி மற்றும் அவருடைய கணவர் சேகர் இருவரும் வீட்டை மீட்டுத்தரக்கோரி வடமதுரை பஸ்நிறுத்தம் அருகே உள்ள காந்திசிலை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர்.\nஇது குறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூரிய திலகராணி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரச்சினை குறித்து இரு தரப்பையும் அழைத்து விசாரணை செய்யப்படும் என்று போலீசார் கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. ஆயிரம் கி.மீ. வேகத்தில் சீறும் ஹைப்பர்லூப் வாகனம்\n2. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n3. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n4. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n5. உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mahiznan.com/tag/movie-review/", "date_download": "2018-10-21T06:53:58Z", "digest": "sha1:6RC4M4DXYYXVVZBJGCHY2JC6ROTDKY6F", "length": 44611, "nlines": 190, "source_domain": "www.mahiznan.com", "title": "movie review – மகிழ்நன்", "raw_content": "\nThe Boss Baby – குழந்தை முதலாளி\n2017 ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் திரைப்படம். 2010 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த The Boss Baby என்ற புத்தகத்தினை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.\nகதை எதிர்காலத்தில் நடைபெறுகிறது. டிம் தன்னுடைய குழந்தைக்கு தன்னுடைய சிறு வயதுக்கதையைக் கூறுவதாகப் ��டம் தொடங்குகிறது. டிம் தன்னுடைய பெற்றோருக்கு ஒரே பையன். செல்லமாகவும் புத்திசாலித்தனமாகவும் வளர்ந்து வருகிறான். டிம்மின் பெற்றோர் பப்பிஸ் கார்ப் என்ற‌ நாய்க்குட்டிகளை விற்பனை செய்யும் கம்பெனியில் பணியாற்றுகின்றனர். பரபரப்பான வேலைக்கு மத்தியிலும் டிம்மிற்கான நேரத்தை அவனுடன் செலவிடுகின்றனர். இதற்கிடையில் தன் வீட்டிற்கு பிஸினஸ் சூட் உடையணிந்து வரும் ஒரு குழந்தையை மாடியிலிந்து பார்க்கிறான் டிம். அக்குழந்தை விசித்திரமாக இருப்பதைக்கண்டு விரைவாக தன்னுடைய அறையில் இருந்து கீழே வருகிறான். அதற்குள்ளாக அக்குழந்தையை அவன் பெற்றோர் அவனை டிம்மின் தம்பி என அறிமுகம் செய்கின்றனர்.\nமறுபுறம், பேபி கார்ப் என்ற கம்பெனி மக்களுக்கு குழந்தைகளை டெலிவரி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறது. குழந்தை வேண்டுபவர்களுக்கு குழந்தை அனுப்பி வைக்கப்படும். அப்படி அனுப்பப்பட்ட ஒரு குழந்தைதான் டிம் வீட்டிற்கு வந்த குழந்தை. வந்த வெகு சில நாட்களில், டிம்மின் பெற்றோர் அக்குழந்தையோடே அதிக நேரம் செலவிடுவதாக டிம் என்னுகிறான். தன்னுடைய தூக்க‌ நேரத்துக் கதைகளையும், பாடலையும் கூட பெற்றோர் தனக்காக தற்போது செய்வதில்லை என எண்ணுகிறான் டிம்.\nஅதனால் அக்குழந்தையை அதிகம் கவனிக்கும் டிம் வெகு விரைவிலேயே அக்குழந்தை சராசரிக்குழந்தை அல்ல அன்றும் அக்குழந்தையால் பெரியவர்களைப்போல் பேசவும் சிந்திக்கவும் முடியும் என்பதை அறிந்து கொள்கிறான். அக்குழந்தையிடமும் அதனைக்கூறி, அது யாரெனக் கேட்கின்றான். அக்குழந்தை தன்னை பாஸ் எனக் கூறிவிட்டு தன்னுடைய பணியில் எந்த தொந்தரவும் செய்யாமல் இருக்குமாறு டிம்மிடம் கூறுகிறது. அது மட்டுமல்லாமல் அக்குழந்தையோடு அக்கம் பக்கத்திலிருக்கும் வீடுகளிலிருக்கும் குழந்தைகள் ஒன்று சேர்ந்துகொண்டு அவ்வப்போது திட்டங்கள் தீட்டுவதையும், பெரிய‌வர்கள் இருக்கும்பொழுது குழந்தைகளைப்போல நடிப்பதையும் டிம் காண்கிறான். அவைகளும் சராசரிக் குழந்தைகள் அல்ல என்பதையும் அறிந்து கொள்கிறான்.\nதன்னுடைய பெற்றோருக்கு இதனைத் தெரிவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறான் டிம். ஆனால் அக்குழந்தைகளெல்லாம் ஒன்று சேர்ந்து டிம்மின் முயற்சியை முறியடித்துவிடுகின்றன. இதனை நம்ப மறுக்கும் டிம்மின் பெற்றோர், டிம்மின் குழந்தைக்கு எதிரான‌ செயல்பாடுகளால் அவனை தனியறையில் அடைத்துவிடுகின்றனர். அப்போது டிம்மிடம் பேசும் அக்குழந்தை தன்னைப்பற்றிய அனைத்து உண்மைகளையும் டிம்மிடம் கூறுகிறது. பெரியவர்களிடத்தில் குழந்தைகள் மீதான அன்பு குறைந்து நாய்கள் மீதான‌ பிரியம் அதிகரித்து விட்டதாகவும், இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் அனைவரும் குழந்தைகளை விரும்பாமல் நாய்களையே விரும்ப நேரிடும் என்றும் கூறுகிறது. இந்நிலையில் நாய்களை விற்பனை செய்யும் பப்பீஸ் கார்ப் நிறுவனம் புதியதாக ஒரு நாய்க்குட்டியை அறிமுகம் செய்யவிருப்பதாகவும் அதனைப் பற்றிய தகவல்களை அறிந்து செல்வதற்காகவே தான் வந்திருப்பதாகவும் கூறுகிறது.\nஎப்பொழுதுமே குழந்தையாக இருப்பதற்கு ஒரு விஷேச‌ பானத்தினை அருந்திக்கொண்டிருப்பதாகக் கூறும் அக்குழந்தை, தான் பிறக்கும் பொழுதே பெரியவர்களுக்கான குணாதிசயங்களோடு பிறப்பதாகவும் கூறுகிறது. மேலும் அந்த பானத்தினை அருந்தாமல் விட்டுவிட்டால் தான் சாதாரணக் குழந்தையாகிவிடுவேனென்றும் கூறுகிறது. டிம்மின் பெற்றோர் பப்பீஸ் கார்ப்பில் வேலை செய்வதால் தனக்கு உதவும்படி டிம்மிட‌ம் கேட்கிறது. தன்னுடைய வேலையை முடித்துவிட்டால், தான் பேபி கார்ப் கம்பெனியில் பாஸ் ஆகிவிடுவேன் என்றும், மேலும் டிம் வீட்டிலுரிந்து சென்று விடுவதாகவும் கூறுகிறது. டிம் அதற்கு ஒப்புக்கொண்டு அப்புதிய‌ நாய்க்குட்டி பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு உதவுகிறான். இக்காலகட்டத்தில் இயல்பாகவே இருவரிடத்திலும் பாசம் ஏற்பட்டுவிடுகிறது. தான் வந்த வேலை முடிந்த பின்னர் பாஸ் குழந்தை திரும்பிச் சென்று விடுகிறது. ஆனால் இருவரும் மற்ற‌வரை நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இறுதியில் பாஸ் குழந்தைக்கு டிம் தன்னோடு வந்து இருக்கும்படி கடிதம் எழுதுகிறான். மீண்டும் குழந்தையாகி டிம்மிடம் வந்து சேருகிறது பாஸ் குழந்தை.\nஇப்படத்தினைப் பற்றிய என்னுடைய பார்வை அடுத்த பதிவில்.\nசமீபத்தில் மீண்டும் ஒருமுறை பஜ்ரங்கி பைஜான் திரைப்படத்தை பார்த்தேன். ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு இந்திய சினிமா ஆற்றிய பயன் என்று பார்த்தால் அதிகபட்சம் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவே என்பது என் எண்ணம். 95 விழுக்காடு சீர்கேடே. இது இல்லையென்றால் செழிப்போடு இருந்திருப்போம் என்ற பொருளிலல்ல, இல்லாமலிருந்திருந்தால் இத்தனை விரைவாக இத்தனை மோசமாக ஆகியிருக்க மாட்டோம் என்ற பொருளில். சமூகத்தின் பெரும்பகுதி சீரழிந்து விட்டது என்ற பொருளில‌ல்ல, சீரழிவின் பெரும்பகுதி சினிமாவால் என்ற பொருளில்.\nநூற்றில் ஐந்து திரைப்ப‌டங்கள் சமூகத்தின் மேம்பாட்டிற்கான படங்களாகவோ, யதார்த்தவாத‌ படங்களாகவோ இருக்கின்றன. மற்றவையெல்லாம் சிரங்கை சொறியும் திரைப்படங்கள்.பஜ்ரங்கி பைஜான் அந்த ஐந்து விழுக்காட்டிற்குள்ளான‌ ஓர் திரைப்படம். இத்திரைப்படத்தினை ஏன் ஐந்திற்குள் உள்ள படைப்பு என்கிறேன் என்றால் படத்தின் மையக்கரு. அதாவது பாகிஸ்தானிலுள்ளவர்களை எதிரியாகப் பார்க்கவேண்டியதில்லை. அங்கும் நம்மைப் போலுள்ளவர்கள் இருக்கிறார்கள், இங்கும் அவர்களைப் போலுள்ளவர்கள் இருக்கிறார்கள்.\nமுதலாவது தனி மனித செயல்பாடுகளைக் கொண்டு ஒரு தேசத்தையே வெறுப்பது என்பது முற்றிலும் நம்மைத் தனிமைப்படுத்தவே செய்யும். அப்படி வெறுத்துக்கொண்டே சென்றால் கடைசியில் நான் என்னும் நிலை வரை இந்த வெறுப்பு தொடரும். ஒரு வேளை அதனைத் தாண்டி நம்மையும் வெறுக்கும் நிலைக்கு கூட‌ செல்லலாம். இதனை நாம் ஏன் செய்ய வேண்டுமெனில் நம் தேசத்தினைப் பொறுத்தமட்டில் நடைமுறையில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. பெரும்பான்மையின் ஆட்சிதான் நடைபெறுகிறது. பெரும்பான்மையென்பதாலேயே எப்பொழுதுமே அது சரியாக இருக்க வேண்டியதில்லை. அதனால் அந்தப் பெரும்பான்மையை ஓர் உன்னத நிலை நோக்கி நகர்த்த வேண்டிய நிலைமை ஓர் படைப்பாளிக்கு உண்டு. அந்தப் பெரும்பான்மையின் தற்போதைய நிலையையே மீண்டும் மீண்டும் சொறிந்து விட வேண்டியதில்லை.\nஇரண்டாவது ஒரு படைப்பாளி என்பவர் தன்னை இரு இடங்களில் நிலைப்படுத்திக் கொள்ளலாம். ஒன்று உன்னத லட்சியவாதத்தில், இரண்டு நிகழ்கால யதார்த்தவாதத்தில். அதாவது ஒருவர் உள்ளதை உள்ளபடியே அப்படியே படைக்கலாம். அது யதார்த்தம். அது அதற்குப்பிந்தைய காலத்திற்கான ஆவணம். இன்றைய நிலையை உள்ளது உள்ளபடியே எடுக்கக்கூடிய ஒரு திரைப்படம் சில நூறு ஆண்டுகள் கழித்து அக்கால கட்டத்தில் இருப்போருக்கு இன்றைய நிலையை துல்லியமாக அறிய உதவும். அல்லது ஒரு திரைப்படத்தை தான் விரும்பும் லட்சியவாதத்தின் அடிப்படையில் எடுக்கலாம். அது உண்மையாகவோ அல்லது தற��போதைய நிலையில் நடைமுறைச் சாத்தியம் இல்லாததாகவோ கூட இருக்கலாம். ஆனால் அது முக்கியமானது, ஓர் படைப்பாளி தான் விரும்பும் லட்சியவாதத்தினை தன் படைப்பில் காட்டும்பொழுது அது அதனை நோக்கிய மக்களின் பயணத்தினை விரைவுபடுத்துகிறது அல்லது அது தொடர்பான கருத்தாக்கம் இல்லாதவர்களிடத்தே ஒரு லட்சிய உலகை முன்வைக்கிறது.\nசுருக்கமாக ஒரு யதார்த்த படைப்பு என்பது எதிர்கால சமூக‌த்தின் கடந்த காலத்திற்காக, ஒரு லட்சியவாத படைப்பு என்பது நிகழ்கால சமூகத்தின் எதிர்காலத்திற்காக.\nஆனால் ஓர் சமூகத்தினை ஆளும் அரசாங்கம் என்பது இதன் இடையிலேயே செயல்பட முடியும். அதாவது யதார்த்தவாதத்திற்கு மேலாக, லட்சியத்திற்கு கீழாக. சமூகத்தினை முதல் படிக்கட்டில் இருந்து மேலேயுள்ள படிக்கட்டுக்கு கொண்டு செல்லவேண்டியிருக்கிறது.\nஒருபக்கம் முற்றிலுமாக ல‌ட்சியத்தினை எடுத்துக்கொள்ளும் அரசாங்கம் முழுமையான நடைமுறை சாத்தியம் இல்லாமையால், சமூக அமைதியின்மைக்கு வழி வகுக்கிறது. மக்களை ஒருபடியிலிருந்து அடுத்த படிக்கு எடுத்துச் செல்வது பெரும்பான்மை சமூகத்திற்கு சாத்தியமாகிறது. அதுவே 10 படிகளைத் தாண்டச்சொல்லும்போது சாத்தியமில்லாததாகிறது.\nமறுபக்கம் முற்றிலுமாக யதார்த்தத்தினை எடுத்துக்கொள்ளும் அரசாங்கம் சமூகத்தினை முன்னேற்ற முடியாமலாகிறது. சமூகம் முதல் படியிலேயே நின்றுவிடுகிறது.\nஇப்பார்வையிலேயே பஜ்ரங்கி பைஜான் திரைப்படத்தினை ஓர் லட்சியவாதப் படைப்பாக பார்க்கவேண்டியுள்ளது. அதிலுள்ளது போல் இன்றைய நிலையில் இல்லாமல் இருக்கலாம். அப்ப‌டைப்பிலுள்ள காட்சிகளெல்லாம் அவை சார்ந்த தொழில்களிலும், பதவிகளிலும் இருப்போருக்கு நகைப்புக்குரியதாககூட‌ இருக்கலாம். ஆனால் அது லட்சியவாதம். அருகருகே இருக்கும் இரு தேசமக்கள் இயல்பானவர்களாகவும், அன்பானவர்களாகவும் மற்றவர்களை அரவணைப்பவர்களாகவும் இருப்பதாகக் காட்டக்கூடிய ஓர் படைப்பு எந்த நிலையிலும் முக்கியமானதே. அதுவும் நமக்கு, மிகவும் முக்கியமானது.\nநாகேஸ்வரராவ்,நாகர்ஜுனா,நாக சைதன்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். நான் சமீபத்திய ஆண்டுகளில் ஒரு திரைப்படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்த்த‌தே இல்லை. எவ்வளவு நல்ல திரைப்படம் என்றாலும். ஆனால் இந்த திரைப்படத்தினை இன்று மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டேன். காரணம் மற்ற படங்கள் என் புத்தியை தொட்டிருக்கின்றன. இப்படம் என் மனதைத் தொட்டதே. முதல்முறை போலவே இம்முறையும் கண்களில் கண்ணீர் பல இடங்களில். வாழ்க்கைதான் எத்தனை அழகானது நல்லதையே பார்த்து நல்லதையே செய்து நல்லவனாகவே வாழ்ந்துவிட்டுப்போவதுதான் எத்துனை சுகமானது நல்லதையே பார்த்து நல்லதையே செய்து நல்லவனாகவே வாழ்ந்துவிட்டுப்போவதுதான் எத்துனை சுகமானது என்னை மீண்டும் மீண்டும் பரிசுத்தமானவனாக மாற்றும் இது போன்ற திரைப்படங்களுக்காகவே இதுவரை வந்த எல்லா தரக்குறைவான படங்களையும் மன்னித்துவிடலாம் என்று தோன்றுகின்றது. இதுவரைப் பார்க்கவில்லையென்றால் பாருங்கள், கண்டிப்பாகப் பாருங்கள்.\nA Separation என்ற ஈரானிய திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். 2011 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். ஆஸ்கர் ஃபர்காதி இயக்கம். முக்கிய கதாபாத்திரங்கள் பேய்மன் மோடி,லைலா ஹடாமி,ஷாகப் ஹூசைனி.\nநாதெர், சிமென் இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்படுவதிலிருந்து கதை தொடங்குகிறது. சிமென் தான் தன் மகளின் எதிர்காலத்துக்காக ஈரானை விட்டு வெளிநாடு செல்ல வேண்டுமெனவும், ஆனால் நாதெர் தன்னுடன் வர மறுப்பதால் தனக்கு விவாகரத்து வேண்டுமெனக் கேட்கிறாள். இல்லையெனில் தன் மகளைத் தன்னுடன் அனுப்பும்படி கேட்கிறாள். நாதெர் தன்னுடைய தந்தையை விட்டு தன்னால் வர முடியாது என்கிறான். நீதிபதி இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்கிறார்.\nஅதன் பின்னர் சிமென் கோபித்துக்கொண்டு இனி தான் திரும்பி வரப்போவதில்லை எனக்கூறி விட்டு சென்றுவிடுகிறார். அவர்களின் மகள் டெர்மி தந்தையோடு தங்கி விடுகிறாள். டெர்மி பள்ளி மாணவி. நாதெரின் அப்பா அல்சமீர் என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர். எந்த ஒரு விஷயமும் நினைவில் தங்காதவர். அதனால் தானும் தன் மகளும் சென்றபின்னர் அவரைப் பார்த்துக்கொள்வதற்காக ஒரு பணிப்பெண்ணை வேளைக்கு அமர்த்துகிறார் நாதெர். அப்பணிப்பெண் ஓர் கர்ப்பிணி. அவளுக்கு ஒரு 4 வயது பெண் குழந்தை இருக்கிறது. அவள் தன் கண‌வ‌னுக்குத் தெரியாமல் தன் குழந்தையோடு இங்கு வந்து வேலை செய்து கொண்டிருக்கிறாள். தன் கணவன் ஒரு நோய்வாய்ப்பட்ட முதியவருக்கு பணிவிடை செய்வதை அனுமதிக்கமாட்���ான் என்பதால் அவள் இப்படி செய்கிறாள்.\nஇந்நிலையில் ஒருநாள் அப்பணிப்பெண் வீட்டில் முதியவரை வைத்துவிட்டு வெளியில் சென்று விடுகிறாள். அவள் திரும்பி வருவதற்குள் நாதெர் வந்துவிடுகிறான். அவனுடைய அப்பா கட்டிலிலிருந்து கீழே விழுந்து கிடக்கிறார். கோபமடையும் நாதெர் வேலைக்காரியைத் தேடுகிறான். அவள் இல்லை, அத்தோடு நாதெருடைய‌ பணமும் காணாமல் போயிருக்கிறது. இவை எல்லாவற்றாலும் விரக்தியடைகிறான் நாதெர். சிறிது நேரத்தில் பணிப்பெண் வருகிறாள். கோபமடையும் நாதெர் அவளை வேலையை விட்டு போகச் சொல்கிறான். அத்தோடு அவள் திருடிவிட்டதாகவும் சொல்கிறான். அதனால் கோபமடையும் அப்பணிப்பென் தன்னை திருடி இல்லை எனக்கூறினால்தான் செல்வேன் என விவாதம் செய்ய அவளை வெளியே தள்ளுகிறான் நாதெர். மாடிப்படிக்கட்டுகலில் தடுமாறி கீழே விழும் அவள் தன் மகளோடு வெளியேறுகிறாள். பின்னர் நாதெரின் மனைவியிடம் போய் தான் திருடியில்லை எனக்கூறுகிறாள். தான் நாதெரிடம் பேசுவதாகக் கூறுகிறாள் சிமென்.\nஅதனைத் தொடர்ந்து நாதெருக்கு அப்பணிப்பெண்ணுக்கு கரு கலைந்து விட்டதாகவும், மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் வருகிறது. அங்கே செல்கிறான். சிமென்னும் அவனோடு அங்கு வருகிறாள். அங்கே அப்பணிப்பெண்ணின் கணவன் நாதெரை அடிக்கிறான். வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அப்பணிப்பெண்ணின் கணவன் டெர்மியின் பள்ளிக்கு வந்து அனைவரிடமும் அவளின் தந்தை தன் குழந்தையை கொன்று விட்டதாக சொல்கிறான். வழக்கு நீண்டு கொண்டே செல்கிறது. கடைசியில் தங்களுடைய மகளுக்காக ரத்தப் பணம் கொடுத்து அவர்களை வழக்கைத்திரும்பப் பெற வைக்கலாம், இல்லையெனில் அப்பணிப்பெண்ணின் தந்தை தன் மகளை ஏதாவது செய்து விடுவான் என சீமென் கெஞ்சுகிறாள். ஆரம்பத்தில் முடியாது, தான் அக்கொலையை செய்யவில்லை என வாதாடும் நாதெர் கடைசியில் டெர்மிக்காக சம்மதிக்கிறான். பணிப்பெண்ணின் கணவனும் தன் ஏழ்மையினை நினைத்து பணத்திற்காக சரி என்கிறான். ஆனால் அப்பணிப்பெண்ணொ கடைசியில் தன் கரு கலைந்ததற்கு நாதெர் தள்ளி விட்டது காரணமாக இருக்கமுடியாது, அதற்கு முந்தைய நாள் தான் ஒரு விபத்தில் சிக்கியதால் தான் இருக்கும் என‌வும், அதனால் தனக்கு அந்தப் பணம் வேண்டாம் எனவும் கூவிடுகிறாள். அதனால் கடைசில் விரக்தியடைந்து அப்பணிபெண���ணின் கணவன் வீட்டைவிட்டு வெளியேறுகிறான். சில மாதங்கள் கழித்து நாதெரும் சீமென்னும் விவாகரத்து கேட்டு மீண்டும் கோர்ட்டுக்கு வருகின்றனர். அத்தோடு படம் நிறைவடைகிறது.\nமிக எளிய கதை. ஆனால் திரைக்கதை மிக மிக சிறப்பு. ஒரு நிகழ்வு இயல்பாக நடப்பதற்கு துளியும் மாறுவாடில்லாத காட்சிகள். முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை அப்படியே. எந்த ஒரு இடத்திலும் சினிமாத்தனம் இல்லாததே இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். மற்றொன்று நடிப்பு, நாதெராகட்டும் இல்லை அப்பணிப்பெண்ணாகட்டும் ஆகச்சிறந்த நடிப்பு. அத்தோடு ஒளிப்பதிவும் சிறந்த ஒன்று, அது சினிமா என்பதனை உணர்த்தாத ஒளிப்பதிவு. எந்த ஒரு கோணமும் ஒரு கதாபாத்திரத்தின் பார்வையிலேயே செல்லுமே ஒழிய, வீட்டின் கூரையிலிருந்து கேமரா வீட்டிற்குள் நுழையாது. மீண்டும் மீண்டும் உரக்க கத்துவதையும் இருபது பேரை ஒருவர் அடிப்பதையுமே மிகச்சிறந்த நடிப்பு என நம்மை நாமே ஏமாற்றி பார்க்கும் படங்களுக்கு மத்தியில் இப்படியொரு படம். இது போன்ற படங்களைப் பார்த்த பிறகும் கூட இன்னும் ஒயின் ஷாப்புகளையே வைத்து எத்தனை படம் எடுக்கப்போகிறார்களோ நம்மவர்கள்\nசமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சியில் ஒரு பழைய திரைப்படத்தின் காட்சி ஒளிபரப்பானது. அந்தக் காட்சியில் தன் வீட்டு வறுமையை தன் தம்பிக்கு தெரியாமல் மறைப்பாள் அக்கா. தம்பியை டாக்டராக்க வேண்டும் என்பது அவள் கனவாக இருக்கும். அந்த அக்கா பத்மினி, தம்பி முத்துராமன். அப்படத்தின் பெயர் தெரியாததால் என் அம்மாவிடம் காட்சியை விளக்கிக் கேட்டேன். பட்டென்று பதில் வந்தது, சித்தி என்று.\nஅப்படத்தைப் பார்த்தேன். எஸ்.எஸ். வாசன் அவர்களின் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. இசை எம்.எஸ்.விஸ்வநாதன். நான் பிறப்பதற்கு கால் நூற்றாண்டு காலம் முன்னர் வந்த திரைப்ப‌டம். அதனால் அந்த திரைப்படத்தை இந்த காலகட்டத்தோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தோடு பார்த்தேன்.\nஎட்டு தங்கைகள், ஒரு தம்பியோடு பிறந்த ஒரு பெண் அவர்களுக்காக தன்னுடைய‌ காதலை தியாகம் செய்து, இரண்டாம் தாரமாக ஒருவரை மணக்கிறார். ஆனால் அவரோ சில காலம் கழித்து சொன்னபடி அவர் குடும்பத்தையும், தம்பியின் படிப்பையும் பார்த்துக் கொள்ள முடியாது என கை விரிக்கிறார். இந்நிலையில் எப���படி அனைவரையும் அந்த பெண் கறை சேர்க்கிறாள் என்பதே கதை.\nஇன்றைக்கும் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய மிகச்சிறந்த திரைக்கதை. எந்த ஒரு கதாபத்திரமும் தொய்வடைவதே இல்லாத கதை அமைப்பு. நான்கைந்து கதாபாத்திரங்களையே நிர்வகிக்க முடியாத சமீபத்திய பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் எம்.ஆர்.ராதா,பத்மினி, ஜெமினி கணேசன், முத்துராமன், நாகேஷ்,வி.கே.ராமசாமி இன்னும் எனக்குப் பெயர் தெரியாத பல நடிகர்கள். ஆனாலும் அனைவருடைய கதாபாத்திரமும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும், இயல்பாகவும் கதை ஓட்டத்தோடு பின்னப்பட்டிருப்பதை கண்டு நான் வியந்தேன்.\nஇன்றைய படங்களை நான் முற்றிலுமாக குறை சொல்லவில்லை. ஆனால் கண்டிப்பாக காலம் செல்லச் செல்ல ஆகச் சிறந்தவையே எஞ்சி நிற்கும் என்பது விதி. அப்படிப்பார்த்தால் கண்டிப்பாக 60 ஆண்டுகளுக்கு முன் வந்த இப்படத்தோடு ஒப்பிடும் அளவுக்குக் கூட பல படங்கள் இப்போது இல்லை.\nஇந்தப்ப‌டத்தில் நான் வியந்த மற்றோர் அம்சம் வசனம். இத்தனை சிறப்பாக இப்போழுது கூட வசனம் இருக்கிறதா என்று நினைத்தால் சில படங்களைத் தவிர மற்றவை ஏமாற்றத்தையே தருகின்றன. Timing Dialog ஆகட்டும், இல்லை சின்னச் சின்ன பாடல்களாகட்டும் பிரமாதம்.\nபின்னாளில் இந்தத் திரைப்ப‌டம் அதே பத்மினியின் நடிப்பில் இந்தியில் என்ற பெயரில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது.\nவாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகப் பாருங்கள். Youtuble ல் இருக்கிறது. இணைப்பு கீழே.\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shaivam.org/shivarchana-chandrikai", "date_download": "2018-10-21T06:02:01Z", "digest": "sha1:5OXRE2LHWUZKMYMVRSOYHGNWCGAW7JM4", "length": 20730, "nlines": 227, "source_domain": "www.shaivam.org", "title": "சிவார்ச்சனா சந்திரிகை (அப்பைய தீக்ஷிதர்) - shivarchana chandrika of appayya dikshithar in Tamil", "raw_content": "\nபன்னிரு திருமு���ை பன்னிரு திருமுறை\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய\nபரிபூரணமான சத்தியையுடைய எந்தப் பரம்பொருளினது ஒரு சிறு கூற்றிலே இந்த எல்லாப் பிரபஞ்சங்களும் அடங்கினவெனச் சிவாகமங்களை அறிந்தவர் கூறுகின்றனரோ, அத்தகைய, பச்சினை (தமால விருக்ஷம்) மரத்தின் காந்திபோல் விளங்கும் கழுத்தையுடையவராயும், நாராயணியென்னும் சத்திக்கு நாயகராயுமிருக்கும் சிவபெருமானுக்கு வணக்கம் செய்கிறேன்.\nசைவர்கள் அனுட்டிக்கவேண்டிய கடமைகளுள் ஆன்மார்த்த சிவபூஜையானது இன்றியமையாது செய்யத்தக்கதாகும். அது, வைதிக முறையாயும், வைதிகத்தோடு கலந்த ஆகமமுறையாயும், தனி ஆகமமுறையாயுமிருப்பதால், சைவர்களுக்குச் சைவமுறை (ஆகமமுறை) மிகவும் சிரேஷ்டமானது. அந்தச் சிவபூஜையினுள்ளும் சத்தியின் கலப்பில்லாத சுத்த பூஜையினின்றும், கலப்புடைய சூரியன்முதலிய பூஜைகளினின்றும், சத்தியுடன் கூடிய சிவபூஜையானது போக மோக்ஷங்களைத் தரக்கூடியதாகையால் மிகவும் மேலானது. ஆகையால் அம்பிகையுடன் கூடச் சிவபெருமானைப் பூஜிக்கும் ஆன்மார்த்த சிவபூஜையை எல்லாத் திவ்வியாகமங்களிலிருந்தும் திரட்டிச்சுருக்கமாகக் கூறுகின்றேன்.\nஒவ்வொரு திவ்வியாகமங்களினின்றும் வேண்டிய பகுதிகளை மாத்திரம் எடுத்து இவ்விடத்தில் திரட்டிக் கூறுதலால் பலவாகமஙகளின் கலப்பென்று சொல்லக்ககூடிய கலப்புத் தோஷம் நேரிடாதோவெனின், பலதிவ்யாகமங்களினுடைய பொருளின் கலப்பு இருப்பினும், ஒரே சிவசாத்திரமென்ற ஒற்றுமைபற்றிக் கலப்புத் தோஷம் நேரிடாதென்க. பாசுபதாகமத்தின் பொருள்களைத் திவ்வியாகமங்களின் பொருள்களுடன் கலந்தாற்றான் அத்தோஷம் நேரும். வேண்டிய விடங்களில் ஒரு திவ்வியாகமத்தைச் சார்ந்து பல திவ்யாகமங்களின் பொருள்களையும் கொள்ளலாமென்னுங் கூற்றும் மனிதரால் பிரதிட்டை செய்யப்பட்ட இலிங்கங்களில் பொருந்துமேயல்லது சுயம்பு முதலிய லிங்கங்களிற்பொருந்தாது.\nஈசுவரனும் ஒரு ஆகமத்தை ஆதாரமாகக்கொண்டு அந்த ஆகமத்தின் பொருள்கள் சுருக்கமாக இருப்பின் விரிவான பாகத்தை வேறு ஆகமங்களினின்றும் எடுத்துக்கொள்ளலாமென்று கூறியுள்ளார். ஒரு திவ்வியாகமப்பொருளும் பிறிதொரு திவ்வியாகமப் பொருளும் ஈசுவரன் கூறினமைபற்றிச் சமமாகவிருப்பினும், பூஜைக்கு அங்கமாக எந்த ஆகமத்தைக் கொண்டிருக்கிறோமோ, அதுதான் கொள்ள��்தகுமல்லது பிறிதொரு திவ்வியாகமம் கொள்ளத்தக்கதன்று. ஆதலால் எல்லாத் திவ்வியாமங்களினின்றும் வேண்டிய பகுதிகளை மாத்திரம் எடுத்துச் “சிவார்ச்சனா சந்திரிகை” என்னும் நூலைச் செய்யத் தொடங்குகின்றேன்.\nமுன்னர் ஆசமனஞ்செய்து, விபூதி உருத்திராக்கங்களால் அலங்கரிக்கப்பெற்ற சரீரத்துடன் சகளீகரணஞ்செய்து, கிரமப்படி சாமான்னிய அருக்கியத்தை அமைத்துகொள்ளல் வேண்டிடும். பின்னர்ச் சிவபூஜைக்குரியவிடத்தைச் சுத்த வித்தியாசொரூபமாகத் தியானஞ்செய்து அந்த இடத்தின் தெற்கு வாயிலில் துவாரபாலர்களை முறைப்படி அர்ச்சனை செய்யவேண்டும். பின்னர் பூமி, ஆகாசம், சுவர்க்கம் என்னும்மிடங்களிலுண்டான மூன்று விக்கினங்களையும் அந்தந்த முறையில் விலக்கிக்கொண்டு உள்ளே சென்று அஸ்திரம் முதலியவற்றின் பூஜையைச் செய்து சிவபூஜைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையுந் சேகரித்து சமீபத்தில் வைத்துக்கொள்ளல்வேண்டும். பின்னர் ஈசுவரனுக்கு வலது பாகத்திலாவது அக்கினிதிக்கிலாவது வடக்கு முகமாக விதிக்கப்பட்ட ஆசனத்திலமர்ந்து ஐந்து சுத்திகளையுஞ் செய்தல் வேண்டும். இவ்வாறு இந்நூலின் சுருக்கத்தை அறிந்து கொள்க.\nசிவார்ச்சனா சந்திரிகை- வைகறைத் தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - மலசலம் கழிக்குமுறை-\nசிவார்ச்சனா சந்திரிகை - தந்த சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மலஸ்நான விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - அஸ்திர சந்தியின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விதிஸ்நாநம\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவதீர்த்தங் கற்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தியாதிட்டான தேவதையின் வந்தன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆசமன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் சுருக்கம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவபூஜையின் விரி- ஆசமனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதியின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்னானமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - விபூதிஸ்நான முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - திரிபுண்டர முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - உருத்திராக்கதாரண விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - சகளீகரண முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கரநியாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அங்கநியாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சாமான்னியார்க்கிய பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - துவாரபாலர் பூஜை\nசிவ��ர்ச்சனா சந்திரிகை - ஆன்ம சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தேகசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூதசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - தத்துவ சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அந்தரியாகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அகத்து அக்கினி காரியம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தானசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியம் சேகரிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்தியம் முதலியவற்றின் பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்ச கவ்விய முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பஞ்சாமிருதம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஸ்நபனோதகம்\nசிவார்ச்சனா சந்திரிகை - திரவியசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - மந்திரசுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - பூஜையின் வகை\nசிவார்ச்சனா சந்திரிகை - லிங்க சுத்தி\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அபிஷேக பலன்\nசிவார்ச்சனா சந்திரிகை - தாராபிஷேக முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அனுக்ஞை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாசன பூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - சதாசிவத்தியானம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆவாஹன முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பாத்திய முதலியவற்றைச் சமர்ப்பிக்குமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சந்தனம சேர்க்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - புஷ்பவகை\nசிவார்ச்சனா சந்திரிகை - பத்திரங்களுள் மிகச்சிறந்தவை வருமாறு\nசிவார்ச்சனா சந்திரிகை - அர்ச்சனையின் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அலங்காரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபோபசாரமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - தூபத்திரவியங்கள்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபோபசாரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - முதலாவது ஆவரணபூஜை\nசிவார்ச்சனா சந்திரிகை - இரண்டாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - மூன்றாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நான்காவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - ஐந்தாவது ஆவரண பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியஞ் சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நைவேத்தியத்தை யேற்றுக்கொள்ளு முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - முகவாசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - தீபஞ் சமர்ப்பித்தல்\nசிவார்ச்சனா சந்திரிகை - ஆரத்தி சமர்ப்பிக்கும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை\nசிவார்��்சனா சந்திரிகை - பஞ்சாக்கர செபமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரதக்ஷிணஞ் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நமஸ்காரஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை\nசிவார்ச்சனா சந்திரிகை - சிவாகம பூசை செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - குருபூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பிரார்த்தனை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசையைப் பூர்த்திசெய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - பூசைசெய்தற்குரிய காலம்\nசிவார்ச்சனா சந்திரிகை - உபசாரம்\nசிவார்ச்சனா சந்திரிகை - அஷ்ட புஷ்ப அர்ச்சனை\nசிவார்ச்சனா சந்திரிகை - கபில பூசை\nசிவார்ச்சனா சந்திரிகை - பரார்த்தாலய தரிசம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சித்தாந்த சாத்திரபடனம்\nசிவார்ச்சனா சந்திரிகை - சுல்லி ஓமம் செய்யும் முறை\nசிவார்ச்சனா சந்திரிகை - நிர்மால்ய போஜன ஆராய்ச்சி\nசிவார்ச்சனா சந்திரிகை - போஜன விதி\nசிவார்ச்சனா சந்திரிகை - முடிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alavandhan101.blogspot.com/2011/07/pdf-1.html", "date_download": "2018-10-21T06:29:56Z", "digest": "sha1:YHGAA5WCCBFVT5WEISVP2OCGN233LFTK", "length": 6186, "nlines": 104, "source_domain": "alavandhan101.blogspot.com", "title": "ALAVANDHAN: கல்கியின் பொன்னியின் செல்வன் PDF வடிவில்......", "raw_content": "\nகல்கியின் பொன்னியின் செல்வன் PDF வடிவில்......\nதமிழர் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அமரர் கல்கி அவர்களின்\nபடைப்புகளில் சிறந்ததான பொன்னியின் செல்வன் என்ற பெருங் கதையை\nசின்னப் பயலே.. சின்னப் பயலே..\nகல்கியின் பொன்னியின் செல்வன் PDF வடிவில்......\nகடவுள் இருக்கின்றார்.. புரட்சி தலைவர் வ...\nகல்கியின் பொன்னியின் செல்வன் PDF வடிவில்......\nதமிழர் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அமரர் கல்கி அவர்களின் படைப்புகளில் சிறந்ததான பொன்னியின் செல்வன் என்ற பெருங் கதையை தரவிறக்கம் ...\nபத்மாசனம் சிறப்பான யோகாசனங்களுள் ஒன்றாகும். இது சமதரையில் டர்க்கி டவல் போன்ற மிருதுவான விரிப்பின்மீது அமர்ந்து செய்யக்கூடிய முறையாகும்...\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - பி.வீ. ராமன் அவர்களின் நூல் pdf வடிவில்\nபி.வீ. ராமன் அவர்களின் Notable Horoscopes நூல் pdf வடிவில்\nபிருகு நந்தி & சப்தரிஷி நாடி - ஜோதிட உலகம் - பதிவு 14\nஜோதிட உலகம் - பிருகு நந்தி நாடி & சப்தரிஷி நாடி - பதிவு 14\nஅண்ணா ஹசாரேவ���ம் இன்றைய சூழலில் அவருடைய போராட்டமும்....\nஅன்பான வாசகப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். ஊழலை கட்டுப்படுத்தவேண்டும் என்பதை சரியான கொள்கையாக என்னால் ஏற்றுக்கொள...\nபிருகு நந்தி நாடி கற்க\nநீங்கள் வீட்டிலிருந்தே DVD மூலம் ஜோதிடம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/02/03/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-10-21T06:00:32Z", "digest": "sha1:A5AG4AIKVX5G5JBPA773HCWIHDQJCQBI", "length": 9578, "nlines": 98, "source_domain": "eniyatamil.com", "title": "ஆர்யா, சித்தார்த்துடன் இணையும் நடிகர் பாபி சிம்ஹா!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeசெய்திகள்ஆர்யா, சித்தார்த்துடன் இணையும் நடிகர் பாபி சிம்ஹா\nஆர்யா, சித்தார்த்துடன் இணையும் நடிகர் பாபி சிம்ஹா\nFebruary 3, 2015 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-அஞ்சலி மேனன் இயக்கத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் பெங்களூர் டேய்ஸ். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தற்போது யார் யார் யாருடைய வேடத்தில் நடிக்கின்றனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.\nபகத் பாசில், நஸ்ரியா வேடத்தில் சித்தார்த், சமந்தாவும், துல்கர் சல்மான், பார்வதி மேனன் வேடத்தில் ஆர்யா, நித்யா மேனனும் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தை பற்றி வந்த தகவலின்படி, ஜிகர்தண்டா புகழ் பாபி சிம்ஹா, நிவின் பாலி வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருக்கும் இப்படத்தை பிவிபி சினிமா தயாரிக்கிறது. அதோடு படத்தை நான்கு மாதத்தில் முடிக்கவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nகேரளாவில் தோல்வியடைந்த ‘லிங்கா’ திரைப்படம்\nகாவியத��தலைவன் (2014) திரை விமர்சனம்..\nஒட்டகம் ஓட்டிய நடிகை கார்த்திகா\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=29612", "date_download": "2018-10-21T05:31:27Z", "digest": "sha1:DEFX4MZQZANUKWZN7E33FNO63TTHIMYC", "length": 10424, "nlines": 121, "source_domain": "kisukisu.lk", "title": "» குழந்தையை கவனிக்க வேலைக்காரிக்கு 1 லட்சம் ரூபா சம்பளம்", "raw_content": "\nதிரிஷாவின் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்\nசபரிமலையில், பெண்களை தடுப்பது தவறு\nரஜினிகாந்த் MeToo, சபரிமலை பற்றி கருத்து\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nதிருமணமே செய்து கொள்ளாத பிரபல நடிகையின் முடிவு\n← Previous Story பெண்ணாகவே மாறிய நடிகரின் மகன்\nNext Story → வைரலாகும் சன்னி லியோனின் கடற்கரை புகைப்படம்\nகுழந்தையை கவனிக்க வேலைக்காரிக்கு 1 லட்சம் ரூபா சம்பளம்\nபிரபல இந்தி நடிகை கரீனா கபூரும், நடிகர் சயீப் அலிகானும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தைமூர் அலிகான் என்ற மகன் இருக்கிறான். இந்த குழந்தையை கவனித்துக்கொள்ள கரீனா கபூர் பிரத்யேகமாக பெண் ஒருவரை நியமித்து உள்ளார்.\nஇதில் விசேஷம் என்னவென்றால் அந்த குழந்தையை பார்த்துக்கொள்ளும் பெண்ணுக்கு மாதம் ரூ.1½ லட்சம் சம்பளம் கொடுக்கிறார். குழந்தையை கவனித்துக்கொள்ள இந்த பெண்ணை தேர்வு செய்யும் முன்பு பெரிய அளவில் நேர்முக தேர்வு நடத்தினார். நிறைய குழந்தை வளர்ப்பு நிபுணர்களெல்லாம் இதில் கலந்துகொண்டனர்.\nஅவர்களில் இருந்து கடைசியாக இந்த பெண்ணை தேர்வு செய்து இருக்கிறார். அவருக்கு மாதத்துக்கு ரூ.1½ லட்சம் சம்பளம் பேசி உள்ளார்.\nஒரு வினாடிகூட விலகாமல் குழந்தையை அவர் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும். கரீனா எங்கு போனாலும் குழந்தையோடு சேர்ந்து அந்த பெண்ணும் செல்ல வேண்டும். வெளிநாட்டுக்கு போனாலும் கூட உடன் போகவேண்டும். இதற்காக சம்பளம் தவிர்த்து சிறப்பு அலவன்சும் நிறைய கொடுக்கிறார்.\nபடப்பிடிப்பை முடித்துக்கொண்டு கரீனா வீட்டுக்கு வந்ததும் அந்த பெண் அவரது வீட்டுக்கு செல்ல தனியாக காரும், டிரைவரும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இவ்வளவு வசதி செய்துகொடுத்து இருப்பது ஆச்சரியமாக தெரியலாம். ஆனால் பிரபலங்கள் வீடுகளில் இதெல்லாம் சகஜம் என்கின்றனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஅஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு\nசினி செய்திகள்\tDecember 19, 2015\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 18, 2018\nபிரபலங்கள் கலந்து கொண்ட திருமண விழா புகைப்படங்கள்..\nநித்யா மேனனின் ஆபாச வீடியோ காட்சிகள் \nஒரு குப்பைக் கதை – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 26, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?p=22873", "date_download": "2018-10-21T06:25:08Z", "digest": "sha1:QEKSB5FW3XMDKG7SZIWO3MTJCSVEFRM6", "length": 10403, "nlines": 120, "source_domain": "sathiyavasanam.in", "title": "குறைவிலும் முன்செல்ல… |", "raw_content": "\n« வாக்குத்தத்தம்: 2018 ஜனவரி 7 ஞாயிறு\nஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 8 திங்கள் »\nதியானம்: 2018 ஜனவரி 8 திங்கள்; வேத வாசிப்பு: 1இராஜாக்கள் 17:7-16\n“மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்” (சங். 78:24).\n பலவகைத் தேவைகள், குறைவுகள் மத்தியில் முன்செல்ல முடியாமல் பலர் ஸ்தம்பித்துப் போகின்றார்கள். ஆனால், நமது ஆண்டவரோ, வனாந்தரத்தில் தடுமாறிய தமது மக்களுக்கு மன்னாவை ஆகாரமாக கொடுத்து வழிநடத்தினார். இன்று நாம் அவரை சார்ந்து வாழ்கின்றோமா\nதேசத்தில் மழை இல்லாததால், வறட்சி ஏற்பட்டு உணவுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசியான எலியாவை ஒரு ஏழை விதவையிடம் அனு���்புகிறார். அவளோ, தன்னிடமிருந்த கடைசி ஒரு கைப்பிடி மாவையும், சிறிதளவு எண்ணெயையுங்கொண்டு தானும் தன் மகனும் சாப்பிட்டுச் செத்துப்போவதற்காக அப்பம் சுடுவதற்கு இரண்டு விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவளிடம் இருப்பதில் முதல் தனக்கு ஒரு சிறிய அடையைச் செய்து வரும்படி எலியா சொல்லுகிறார். தன் குறைவையும் பாராமல், எலியாவின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, முதலில் தேவமனிதனின் தேவையைப் பூர்த்தி செய்தாள் அந்த ஏழை விதவை. நடந்தது என்ன தேசத்தில் மழை பெய்யும்வரைக்கும் கர்த்தர் சொன்னபடியே அவளுடைய வீட்டில் பானையில் மாவு செலவழிந்துபோகவுமில்லை; கலசத்தில் எண்ணெய் குறையவுமில்லை. வறுமையிலும் கீழ்ப்படிதல், தேவ ஊழியனைக் கனப்படுத்தும் கனம், தன்னலமற்ற மனப்பான்மை, பகிர்ந்துகொள்ளும் சுபாவம், எல்லாம் இணைந்து இந்த விதவையின் வாழ்வில் ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்தது.\nஇந்த விதவைத் தாயிடம் காணப்பட்ட இந்த சுபாவம் இன்று நம்மிடம் உண்டா அந்த விதவைப் பெண் தன் குறைவிலும் நிறைவைக் கண்டால், ஏன் நாம் காணமுடியாது அந்த விதவைப் பெண் தன் குறைவிலும் நிறைவைக் கண்டால், ஏன் நாம் காணமுடியாது பண நிலையிலோ, வேறு எந்தத் தேவைகளிலோ நாம் குறைவுபட்டிருக்கலாம். நமது குறைவுகளைத் தேவன் அறிவாரல்லவா பண நிலையிலோ, வேறு எந்தத் தேவைகளிலோ நாம் குறைவுபட்டிருக்கலாம். நமது குறைவுகளைத் தேவன் அறிவாரல்லவா அன்று விதவையின் நிலைமையை அறியாமலா கர்த்தர் எலியாவை அவளிடம் அனுப்பினார் அன்று விதவையின் நிலைமையை அறியாமலா கர்த்தர் எலியாவை அவளிடம் அனுப்பினார் எந்தக் குறைவிலும், ஊழியக்காரர், தேவனுடைய ஊழியங்கள், மற்றும் தேவையில் இருப்பவர்களுக்கு நம்மிடம் இருப்பதில் முதலாவதைக் கொடுக்கின்ற மனதை வளர்த்துக்கொள்வோம். பிறருடைய மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் நாம் காரணராக இருக்கும்போது நமக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. தேவன் நம்மைக் குறைவுபடவிட மாட்டார் என்ற நம்பிக்கையோடு பிறருக்கு நம்மாலான உதவி ஒத்தாசைகளை வழங்குவோம்.\n“உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ, அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” (நீதி.; 11:25).\nஜெபம்: அன்பின் தேவனே, தேவையில் உள்ளவர்களுக்குக் கொடுத்து உதவும் மனப்பான்மையில் நாங்கள் வளர எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/01/blog-post_881.html", "date_download": "2018-10-21T07:02:52Z", "digest": "sha1:H4BVA3RIQEJOJHGV6DCUBY7JENKO47WZ", "length": 9538, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "தானா சேர்ந்த கூட்டத்தில் 'சசிகலா', திரையரங்கமே சிரிப்பு சத்தம்.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled தானா சேர்ந்த கூட்டத்தில் 'சசிகலா', திரையரங்கமே சிரிப்பு சத்தம்..\nதானா சேர்ந்த கூட்டத்தில் 'சசிகலா', திரையரங்கமே சிரிப்பு சத்தம்..\nதானா சேர்ந்த கூட்டம் இன்று பிரமாண்டமாக திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.\nஇதில் குறிப்பாக ஒன் லைன் காமெடி படத்தில் நன்றாக உள்ளதாக படத்தை பார்த்தவர்களின் அனைவரின் கருத்தாக உள்ளது.\nஇந்நிலையில் படத்தில் ஒரு காட்சியில் சூர்யாவிடம் ஒரு பெண் ‘உழைக்கனும் சார் நியாயமா இருக்கனும் சார்’ என்பார்.\nஉங்கள் பெயர் என்ன என்று சூர்யா கேட்க அதற்கு அவர் ‘சசிகலா’ என்று சொல்ல திரையரங்கமே சிரித்து ஆரவாரம் செய்தது. ரசிகர்கள் ஏன் கத்தினார்கள் என்பதை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.\nதானா சேர்ந்த கூட்டத்தில் 'சசிகலா', திரையரங்கமே சிரிப்பு சத்தம்.. Reviewed by kaanthan. on Saturday, January 13, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்ப���ண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2009/10/blog-post_29.html", "date_download": "2018-10-21T05:48:24Z", "digest": "sha1:HD5DCU4PRUWIYINXVE5K5LHQXF4J7RMN", "length": 12434, "nlines": 190, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: இது எப்புடி ???", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Friday, October 30, 2009 16 பின்னூட்டங்கள்\nவகைகள்: காமடிகள், கிரிக்கெட், போட்டோ காமண்டு\nஉங்கள் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட , உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்களுக்கு நீங்கள் கடைசியாக எழுதிய ஐந்து பதிவுகளை சிறு படங்களாக வலது அல்லது இடது பக்கத்தில் இடம்பெறச் செய்ய இந்த gadaget ஐ இணையுங்கள்\ngadget ஐ பெற இங்கே செல்லவும்\nஉங்கள் வலைதளத்தை தரவரிசைப்படுத்த (page-rank)\n@ Subankan: நன்றி சுபாங்கன் அண்ணா ....:)\nநகைச்சுவை நல்லா வருது உங்களுக்கு..\nவிஜய், தோனி, யானை மூன்றும் முத்திரை..\nஹாஹா கலக்கல் யுவராஜ் விஜய் டோணி பாஸ்கட் போல் எல்லாம் சூப்பர்\nயுவராஜ், டொனி, விஜய் மூவரினுடைய படங்களும் அசத்தலோ அசத்தல்....\nஇங்கதான் பிறந்தன், இங்கதான் இருக்கன்.......lol\nஸ்ரீசாந்த் ஏன் அழுதார்-(அவ்வவ் .................)\nநினைவுகள்-03-௦(ஆட்டைய போட்ட ஏழு soda)\n (என்னை பொறுத்தவரை இல்லவே இல...\nவெள்ளையரின் நாகரீகமும், எம்மவரின் அநாகரீகமும்....\nநினைவுகள்- 02 (என்ன அடி உதை குத்து)\nஹி..ஹி.. இது எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/06/blog-post_83.html", "date_download": "2018-10-21T07:04:26Z", "digest": "sha1:SLDLGVT3LGELEM4V5BPGJTEJCQSVGC4K", "length": 16322, "nlines": 211, "source_domain": "www.ttamil.com", "title": "எமனாகும் மருத்துவம் ~ Theebam.com", "raw_content": "\nஇந்தியாவில் பாதி மருத்துவர்கள் தகுதியற்றவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். தமிழக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இத்தகைய ஒரு தகுதியற்ற மருத்துவரைத் தயாரிக்கும் செலவு ஒரு கோடி ரூபாயைத் தாண்டி விட்டது.\nமுப்பது வருடங்களுக்கு முன்னர் அரசு மருத்துவமனைகள்தான் முதலமைச்சர்களே சிகிச்சை பெறும் முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தன. இன்றோ தினக்கூலியில் வாழும் தொழிலாளிகளே தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலைமை. சிசு மரணமும் சிகிச்சையின்றி மரணமும் அரசு சுகாதார மையங்களின் யோக்கியதையைக் காட்டுகின்றன.\nஇந்தியாவில் பாதி மருத்துவர்கள் தகுதியற்றவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். தமிழக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இத்தகைய ஒரு தகுதியற்ற மருத்துவரைத் தயாரிக்கும் செலவு ஒரு கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. இக்கல்லூரிகளின் மருத்துவமனைகளில் சோதனைச்சாலை எலிகளாகும் பாக்கியம் மட்டும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது. அமெரிக்காவின் பில்கேட்ஸ் மெலிந்தா அறக்கட்டளையும் கேட்பாரின்றி இந்திய மக்களை எலிகளாக சோதித்து வருகிறது.\nஇந்திய மருத்துவ நிறுவனங்கள் தயாரிக்கும் மலிவு விலை புற்று நோய் மருந்துகளை செத்து மடியும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்ப இயலாது. ஏனெனில் உலக வர்த்தகக் கழகம் உருவாக்கியிருக்கும் வணிக காப்புரிமை ஏழை நாடுகளின் எமனாக நிலைபெற்றுவிட்டது.\nஅரசு நிதியை பெறுவதற்காக ஏழை மக்களின் கண்களை பறித்த ஜோசப் கண் மருத்துவமனை இருப்பது ஆப்பரிக்காவில் அல்ல, தமிழகத்தில். தரத்தின் சின்னமாக காட்டப்படும் அப்பல்லோ மருத்துவமனைதான் புதுதில்லியில் ஏழைகளின் சிறுநீரகங்களை பறிப்பதிலும் ஈடுபடுகிறது.\nஅமெரிக்காவிலோ உங்கள் காப்பீடு குறைவு என்றால், தொகைக்கேற்ப கையில் உள்ள ஐந்து விரல்களுக்கு பதில் இரண்டு விரல்களுக்கு மட்டும் சிகிச்சை கிடைக்கும். தமிழகத்திலோ அரசின் காப்பீடு அட்டை. தனியார் மருத்துவமனைகளும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் அள்ளும் இந்தப் பணம் மக்களிடமிருந்து அரசு வசூலிக்கும் வரிப்பணம்.\nமராத்திய விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளும் மிக முக்கியமான காரணியாக கண்டறியப்பட்டிருக்கிறது தனியார் மருத்துவக் கொள்ளை தோற்றுவிக்கும் கடன். உயிர் காக்கும் மருத்துவம் உயிர் பறிக்கும் எமனாக மாறியிருக்கிறது என்பதுதான் மருத்துவம் தனியார்மயம் என்பதன் உண்மையான பொருள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nவாசகர்கள் கவனத்திற்கு :-தீபத்தின் தீபாவளி வாரம் நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8ஆம் திகதி வரையில் விசேட தீபாவளிக் கட்டுரைகள் வெளிவர இருப்பதால் வழமையான இடுகைகள் இடம்பெறாது என அறியத்தருகின்றோம்.-தீபம் சஞ்சிகை\nஒளிர்வு:79- - தமிழ் இணைய சஞ்சிகை -வைகாசி ,2017\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 B:‏\nகரை அருகிலேயே கப்பல் ஓட்டாதீர்கள்‍\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 A:‏\nஎந்த நாடு போனாலும் நம்ம ஊர் 'ஈரோடு ' போலாகுமா\nரஜினியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைய...\nஆவி அளிக்கும் அழகு முகம்\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nகாதல் இன்றி ........ இல்லை\nபாகுபலிக்கு பின் உருவாகும் சங்கமித்ரா\nஎதில் நாம் வல்லுநர் வஞ்சகி \nவயிறு குலுங்கி சிரிக்க சில நிமிடம்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்ளம்.. \nஉள்ளத்தில் நல்ல உள்ளம்.. பசுத்தோல் போர்த்த.. கண்ணும்,காதும் மனிதனா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை ம���ம...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/category/featured", "date_download": "2018-10-21T06:16:17Z", "digest": "sha1:E3IVZ5GN57W6QJK66ETMSVRRD743QHI7", "length": 13527, "nlines": 63, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "சிறப்புச் செய்திகள் Archives - Tamil Film News", "raw_content": "\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் ...\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nபிக்பாஸ் வீட்டில் வெகுளி என்ற பெயரை பெற்றவர் நடிகர் சென்ராயன். இவர் செய்யும் விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் சின்ன பிள்ளை தனமாக இருக்கும், ஆனாலும் ரசிகர்கள் அவரை ரசிக்கிறார்கள். கடந்த 2 நாட்களாக பிக்பாஸ் பிரபலங்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து செல்கின்றனர். இன்று ...\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nநடிகை மீனா தென்னிந்திய நடிகர்களில் பெரும்பாலனவர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். அவரிடம் நீங்கள் ஜோடி சேர ஆசைப்பட்டு நிறைவேறாத ஹீரோ யார் என்று கேட்டதற்கு அரவிந்தசாமிகூட மட்டும்தான் நான் நடிக்கலை. ‘ரோஜா’ படம் ரிலீஸான நேரத்துல அவருக்குப் பெரிய கிரேஸ் இருந்தது. அப்போ அவர்கூட ...\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nதமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வருகிறார் அமலாபால். அவரிடம் காதல், கல்யாணம், விவாகரத்து இவற்றில் இருந்து மீண்டு வந்துவிட்டீர்களா என்று கேட்டால் ´இவற்றால் எந்த பாதிப்பும் இல்லை என்றால் அது சுத்த பொய். நமக்கென்று ஒரு கனவை தேர்ந்தெடுத்து ...\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nசெல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு நடவடிக்கைகளுக்காக நடிகர் சூர்யா ராஜமுந்திரி சென்றிருந்தார். இதன்போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரை புடைசூழ்ந்தமையினால் படப்பிடிப்புக்கள் இரத்து செய்யப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ராஜமுந்திரியில் இடம்பெற்ற படப்பிடிப்பில் பங்கேற்க சூர்யா அவ்விடத்திற்கு சென்றுள்ளார். இதன்போது சூர்யா வந்த ...\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், ...\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\nகேரளாவில், இரு மாதங்களாக, தென் மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த ஒருவாரமாக பலத்த மழை காரணமாக, கொச்சி, பாலக்காடு, இடுக்கி, மலப்புரம், திருவனந்தபும் உள்ளிட்ட மாவட்டங்கள், வெள்ளக் காடாக மாறியுள்ளன. 28 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானபேர் வீடுகளை ...\nசர்கார் படத்திற்கான டப்பிங் வேலையில் ஆரம்பம்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் போஸ்டரில் விஜய் புகை பிடிக்கும் காட்சி வெளியாகி சர்ச்சைகளை சந்தித்து பின்னர் அடங்கியது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் வசன காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அமெரிக்கா ...\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4261", "date_download": "2018-10-21T07:13:09Z", "digest": "sha1:5TOWRDKHJXA2WC5SCEYADNPOTALD37AV", "length": 20238, "nlines": 109, "source_domain": "globalrecordings.net", "title": "!Kung மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: vaj\nGRN மொழியின் எண்: 4261\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65668).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65883).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65884).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65890).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65869).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65670).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65892).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்ல��மலும் இருக்கலாம் (A65893).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65894).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65870).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65669).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65891).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது With Afrikaans (C20191).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82223).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82224).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82225).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது With Afrikaans titles and references (A82226).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82227).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Includes an Afrikaans song. (A82228).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A82229).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது Includes an Afrikaans song. (A82230).\nஉயிருள்ள வார்த்தைகள் w/ LUCHAZI\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes LUCHAZI. (C20011).\nKung க்கான மாற்றுப் பெயர்கள்\nKung (ISO மொழியின் பெயர்)\nVasa'kela (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nVasakele (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nVasa'kele (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nVasekela Bushman (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nVasekele (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nKung க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் \nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2011/11/blog-post_15.html", "date_download": "2018-10-21T05:41:34Z", "digest": "sha1:UW5H6XYODZSCHHPKNIJPSYHQYZPSRI3G", "length": 31370, "nlines": 198, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: இயற்கையின் தேடலா - தெரிவா கடவுள்..?", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nஇயற்கையின் தேடலா - தெரிவா கடவுள்..\nகடவுளின் செயல்களாக சொல்வதையெல்லாம் மறுப்பதற்கு இயற்கை என்ற சொல்லாடலை நாத்திகர்கள் முன்னிருத்துகிறார்கள்., குறிப்பாக உலக உருவாக்கம், உயிரின வாழ்வுக்குறித்து இரு தரப்பிலும் வாதங்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.\nஅனைத்து நிகழ்வுகளும் இறை விதிப்படியே நடப்பதாக கடவுளை ஏற்போர் கூறினாலும் அதை மறுக்கும் நாத்திக கொள்கை இயற்கை அல்லது தற்செயல் என்ற நிலையை எல்லா செயல்களிலும் நிறுவ முயல்கிறது\nதற்செயல் என்பது எந்த வித முன்னேற்பாடோ அல்லது திட்டமிடலோ இன்றி திடீரென நிகழ்வுறும் ஒரு நிகழ்வாகும். அதுவும் ஒழுங்கமைப்புடன் நிகழ ஆயிரத்தில் ஒரு மடங்கே சாத்தியம், அதிலும் அச்செயல் ஒரே நேர்க்கோட்டில் தொடர்ந்திருக்க கோடியில் ஒரு மடங்கே வாய்ப்புண்டு\nஆக உலக உருவாக்கத்திற்கு பெருவெடிப்புக்கொள்கை வரை விவரித்து செல்லும் அறிவியல் அதற்கு முந்தைய நிலையை விளக்க வழியின்றி திடீரென ஏற்பட்ட தற்செயலின் விளைவு என முற்றுப்புள்ளி வைக்கிறது.\nபால்வெளியில் பூமி உட்பட ஏனைய கோள்கள் தொடர்ந்து இயங்குவது குறிப்பாய் தத்தமது நீள்வட்ட பாதையில் தனித்தன்மையுடன் வலம்வருவது தற்செயல் அல்லது திடீரென ஏற்பட்ட செயலின் விளைவு என்பது ஏற்றுக்கொள்ளும் வாதமா...\nஇங்கு இயற்கை-மனித வாழ்வை முன்னிலைப்படுத்தி பதிவிடுவதால் உலக உருவாக்கம் குறித்து மேலும் தொடரவில்லை.\nஏனைய எல்லா நிலைகளிலும் இயற்கையை இறைவனுக்கு மறுப்பாக கொணர்ந்த போதிலும் உயிரினங்களின் வாழ்வு தொடர்பான செய்கைகளில் இயற்கை பெரிதும் முன்னிலைப்படுத்தபடுகிறது. இயற்கையோடு உயிரினங்களுக்கு உள்ள தொடர்பை குறித்துக்காண்போமேயானால்,\nஇயற்கையானது, வாழும் காலம்- சூழல் மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு தகுந்தாற்போல் எந்த ஒரு உயிரினத்தின் உடல் அமைப்புகளை தேர்வு செய்து அவ்விடங்களில் வாழ வழியும் ஏற்படுத்தி இருக்கிறது. அத்தோடு வாழ்வியல் ஆதாரத்திற்கு தேவையான உணவுகளை ஏற்படுத்தியும் அவ்வுயிர்களின் சந்ததி நிலைக்கும் வகையில் இனப்பெருக்கம் செய்யும் வழிமுறையும் ஏற்படுத்தியுள்ளது.\nஆனால் இந்த பொதுத்தன்மை மனிதன் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் சீராக ஓரே மாதிரி அமைக்கப்பெற்றிருந்தால் எல்லாவற்றிற்கும் இயற்கை ஒன்றே போதுமானது என்ற நிலைப்பாட்டிற்கு ஓரளவிற்கு வர வாய்ப்பிருக்கிறது.,\nஆனால் ஏனைய உயிரினங்களுக்கு இயற்கை அள���க்கும் நிலைகள் மனிதனுக்கு மட்டும் எதிர்விகிதத்தில் முற்றிலும் மாறுபட்டு இருப்பது இயல்பாக பல கேள்விகளை நமக்கு ஏற்படுத்துகிறது.\nஉதாரணத்திற்கு உயிரினங்களின் பிறப்பை எடுத்துக்கொள்வோம்,\nமீன்களை எடுத்துக்கொண்டால், பிறந்தப் பொழுதிலிருந்தே அவை நீந்துவதற்கு கற்றுக்கொள்கின்றன.\nஅதுப்போல கால் நடைகள் பிறந்த சிலமணி நேரங்களிலே எழுந்து நிற்பதுடன் இல்லாமல், ஆச்சரியம் தம் தாயின் மடி தேடிச் சென்று பாலருந்தவும் செய்கின்றன.\nபறவைகளோ சில நாட்களுக்கு பிறகு தம் இறக்கை வளர்ந்தவுடன் எந்த வித செய்முறைபயிற்சியுமின்றி இலகுவாக இயல்பாக விண்ணில் பறக்கிறது...\nஇவை அனைத்து உயிரின செயல்களின் மூலத்தை தெரிவு செய்தது இயற்கையென்றால் அதே இயற்கை மனிதனுக்கும் அதே நிலையில் தன் இனம் சார்ந்த செய்கைகளை இயல்பாகவே தாங்கி பிறப்பிக்க செய்திருக்க வேண்டும் ஆனால்..\nபிறக்கும் போதே ஏதுமறியா நிலைக்கொண்ட மனிதன் குறிப்பாக பிறந்து ஒரு மாதம் வரை படுத்த வாக்கிலே இருக்கிறான். நான்காம் மாதத்திலே தனது கைகளைத் தரையில் ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்க முயற்சிக்கிறான்.\nஐந்தாம் மாதத்தில் உட்கார பழகும் மனிதன் ஆறாம் மாத்திலே எழ முயற்சிக்கிறான். எட்டாம் மாதத்திலே மெல்ல மெல்ல நடக்க கற்றுக்கொள்கிறான். எதையாவது பிடித்துக்கொண்டு பயணிக்க மனிதனுக்கு முழுதாய் ஒரு வருடம் தேவைப்படுகிறது.,\nபின்பே ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை உபயோகித்துப் பொருட்களை எடுக்கக் கற்றுக் கொள்கிறான். இப்படி அடிப்படை செய்கைகளை கற்றுக்கொள்வதற்கே ஒருசில வருடங்கள் ஆகின்றது . அதற்கு பிறகே பேச்சும், பிறர் செய்கைகளை புரிந்துக்கொள்ளும் உணர்வும் அடைகிறான்., என்பதும் நாம் அறிந்த ஒன்றே..\nஎல்லா உயிர்களுக்கும் தன் இனம்சார்ந்த செயல்களுடன் பிறப்பின் தொடக்கத்தை தேர்வு செய்யும் இயற்கை மனிதனுக்கு மட்டும் பூஜ்ய நிலை தொடக்கத்தை ஏன் தர வேண்டும்\nஉயிரினங்களின் தகவமைப்புக்கு தக்கவாறு எந்த ஒரு உயிரின் தொடக்கத்தை இயற்கை தீர்மானிப்பது உண்மையென்றால் மற்ற உயிரிகளை விட மனிதனுக்கே தம் இனம்சார்ந்த இயல்பு நிலை பண்புகள் பிறக்கும் போதே அளிக்கப்பட்டிருக்க வேண்டும் - ஆனால் இவ்விடத்தில் இயற்கை அந்நிலையே தேர்ந்தேடுத்து அளிக்கவில்லையே அது ஏன்\nஎனினும் பிற்காலத்தில��� பூஜ்ய தொடக்கத்தை ஆரம்பமாகக் கொண்டு வாழ்வை துவக்கிய மனிதன் பிறப்பிலேயே சிறப்பியல்கூறுகளை அதிகம் கொண்ட ஏனைய உயிரினங்களை விட எல்லா நிலைகளிலும் முதிர்ச்சி பெறுகிறான். இப்படியொரு தலைகீழ் மாற்றத்தை இயற்கை ஏன் தேர்வு செய்து வைத்திருக்கவேண்டும்..\nஇவை மட்டுமில்லாது, ஏனைய உயிர்களுக்கு வழங்கப்படாத வாழ்வியலுக்கு உகந்த செயல்பாடுகளை மனிதனுக்கு மட்டும் தேர்வு செய்து இயற்கை வழங்க காரணமென்ன\nஅதாவது வெட்கம், ஒழுக்கம், இனவிருத்தி செய்வதில் வரையறை, போன்ற வாழ்வதாரத்திற்கு சிறிதும் தேவையற்ற நிலைகளை மனிதனுக்கு மட்டும் பிரத்தியேகமாக ஏன் ஏற்படுத்தியது மேலும் எதை அடிப்படையாக வைத்து நன்மை- தீமைகளை பிரிந்தறிந்து நன்மையை மட்டும் மேற்கொள்வது சிறந்தது எனும் பண்பியல் கூறுகளை இயற்கை கற்றுக்கொடுத்து\nஇயற்கை என்ற ஒன்றே மனிதன் உட்பட அனைத்துயிர்களின் வாழ்வை தீர்மானித்து நடத்துவதாக கொண்டால் மேற்கொண்ட கேள்விகளுக்கு இயற்கையே எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்பவர்கள் பதில் தந்தாக வேண்டும்\nஏனெனில் இறைவனின் செய்கைகளை திசை திருப்புவதற்கு இயற்கை ஒன்றையே தீர்வாக கொண்டிருப்பவர்கள், அந்த இயற்கை எல்லா விளைவுகளுக்கும் தெளிவான காரணங்களை கொண்டிருக்கவில்லை என்பதை உணர மேற்சொன்ன சிறு உதாரணமே போதுமானது.,\nஆக இயற்கை என்பது எதிர்கேள்விகளுக்கு உட்படாத தன்மைகளை கொண்ட விசயங்களில் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பதில் தரும்., மாறாக பொதுவில் நிறுத்தும் எல்லாவற்றிற்கும் பதில் தராது. ஆக இயற்கை என்பது எல்லா செய்கைகளின் முடிவுறுத்தப்பட்ட தீர்வல்ல. மாறாக தீர்மானித்தவனின் முடிவுறுத்தப்பட்ட செய்கைகளில் ஒன்று.\nஆக எந்நிலையில் பதில் இயற்கைக்கே தேவைப்படுகின்றதோ அல்லது இயற்கையால் தேடப்படுகின்றதோ அங்கு இறைவன் இருப்பு அவசியமாக்கப்படுகிறது., எப்போதும் பதில்களின்றி தேங்கி நிற்கும் எண்ணற்ற நிலைகள் இறைவனின் இருப்பை தெரிவு செய்பவைகளாகதான் இருக்கின்றன.\nஏனெனில் எந்த ஒரு நிகழ்வின் விளைவுக்கும் ஒரு நிலைக்கு மேல் நம்மால் காரணம் தேடமுடியவில்லையோ அங்கு நம் அறிவை விஞ்சிய வேறோன்றின் தலையீடு இருக்க வேண்டும் என்பது எண்ணுவதே சிந்தனையுள்ள எவரும் ஓப்புக்கொள்ளும் வாதம்\nநிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. (03:190))\nஅஸ்ஸலாமு அலைக்கும். அருமையான விளக்கம். \"மாஸா அல்லாஹ்\" பரிணாம கோட்பாட்டை பொய்யாக்கக் கூடிய இதுபோன்ற பல கேள்விகள் இருந்தும் ஏன் இவர்கள் அறிவியல் எனும் பெயரில் அதை தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கிரார்கள் உதாரணமாக பறவைகளை பார்த்து மனிதன் பறக்க ஆசைப்பட்டதன் விளைவே பல கடின முயற்சியின் பின் விமானத்தை கண்டுபிடித்தான். ஆனால் அவ்வாறு பறக்க ஆசைப்பட்ட மனிதனுக்கு ஏன் அந்த இயற்க்கை இறக்கைகளை கொடுக்க வில்லை\nவ அலைக்கும் சலாம் வரஹ்\nபரிணாம வாத்தை தர்க்கரீதியாக பொய்ப்பிக்க நிரம்ப தகவல்களை திரட்டி தரவேண்டும் எனபதில்லை சகோ., மாறாக நிதர்சன வாழ்க்கைக்கு பொருந்தாதவைகளை இனங்கண்டு எளிதாக விளக்கினாலே போதும்.,\nஇன்ஷா அல்லாஹ் அவர்களின் மனமாற்றத்திற்க்காக வேண்டியே இக்கட்டுரையும் .,\nகருத்திற்கும் வருகைக்கும் நன்றி சகோ\nவ அலைக்கும் சலாம் வரஹ்\nகருத்திற்கும் வருகைக்கும் நன்றி சகோ\nமதச்சார்பு இருப்பினும், எளிய தமிழில் சொல்ல நினைப்பதைத் தெளிவாகச் சொல்கிறீர்கள்.\nவ அலைக்கும் சலாம் வரஹ்\nதங்களின் தெளிவான கருத்திற்கும் மேலான வருகைக்கும் நன்றி\nதங்களின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\nநான் எங்கேயும் மதசார்பை முன்னிருத்துவதில்லை சகோ., நாம் கடவுளை வணக்கத்திற்குரியவனாக ஏற்றுக்கொண்டால் ., அந்த வணக்கத்திற்குரிய கடவுள் எப்படிப்பட்ட தன்மைகளை உடையவராக இருக்கவேண்டும் என்பதை விளக்கவே இங்கு கட்டுரைகள்.,ஏனைய பதிவுகளை பாருங்கள் மாற்றுக்கருத்திருந்தால் தெரியப்படுத்துங்கள்\nநடு நிலையோடு இப்பதிவை வாசித்தமைக்கு நன்றிகள் சகோ\nவ அலைக்கும் சலாம் வரஹ்\nஅன்பு சகோ இப்ராஹிம் சலாத்தோடு சேர்த்து கருத்தையும் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்\n//எல்லா உயிர்களுக்கும் தன் இனம்சார்ந்த செயல்களுடன் பிறப்பின் தொடக்கத்தை தேர்வு செய்யும் இயற்கை மனிதனுக்கு மட்டும் பூஜ்ய நிலை தொடக்கத்தை ஏன் தர வேண்டும்\nபரிநாமதால் விளக்க முடியாத கேள்விகள்.\nகுறந்த பட்ச தவறான புரிதலுடனான பதில்கள் கூட அவர்களிடம் இல்லையே சகோ....\n//பரிநாமதால் விளக்க முடியாத கேள்விகள்.//\nமுதலில் பரிணாமம் இக்கேள்விகளை விளங்கட்டும் சகோ\nவருகைக்���ும் கருத்திற்கும் நன்றி சகோ\nஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஇது 'திருடி' போட்ட பதிவு\nஇயற்கையின் தேடலா - தெரிவா கடவுள்..\nஅறிவில் இல்லை அன்பின் அளவுகோல்..\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nஎவனால் மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி.. பறப்பதாகட்டும் மிதப்பாதகட்டும் நடப்பதாகட்���ும் பாசத்தை பொழிவதாகட்டும் ...\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nஒரிறையின் நற்பெயரால் இஸ்லாத்தை பொறுத்தவரை மனித மூலங்கள் மண்ணில் படைக்க...\nஉஜைர் நபி வரலாற்றில் பிழை.\nஓரிறையின் நற்பெயரால்., இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல...\nஓரிறையின் நற்பெயரால்... கடவுளை மறுக்க மதங்களை பின்பற்றுவோர் செய்யும் வணக்க வழிப்பாட்டு...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/12th-class-free-bsnl-announcement/", "date_download": "2018-10-21T06:35:38Z", "digest": "sha1:JC3J3VDLVZ7WSB7667MEEM23FF6ZJA54", "length": 8007, "nlines": 144, "source_domain": "tnkalvi.in", "title": "12-ம் வகுப்பு பாடம் இலவசம் : பிஎஸ்என்எல் அறிவிப்பு | tnkalvi.in", "raw_content": "\n12-ம் வகுப்பு பாடம் இலவசம் : பிஎஸ்என்எல் அறிவிப்பு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nNeet Exam இந்த ஆண்டு ஆடை கட்டுபாடுகளை முன்கூட்டியே அறிவித்த CBSE\nபள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது – அமைச்சர் செங்கோட்டையன்\n12-ம் வகுப்பு பாடம் இலவசம் : பிஎஸ்என்எல் அறிவிப்பு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1,199-க்கு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் சேருபவர் களுக்கு 3 செல்போன் ப்ரீபெய்டு சிம் இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும். இந்த இணைப் பில் அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ.1,199-க்கு குடும்ப பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சேருபவர்களுக்கு மாதந்தோறும் அளவில்லா டேட்டாக்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், 30 ஜி.பி. வரை 10 எம்பிபிஎஸ் வேகத்திலும், 30 ஜிபிக்கு மேல் 2 எம்பிபிஎஸ் வேகத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.அத்துடன், இந்த இணைப்பு டன் வழங்கப்படும் தரைவழி தொலைபேசி இணைப்புக்கு மாதாந்திர கட்டணம் கிடையாது. அதைத் தவிர, இந்த பிராட்பேண்ட் இணைப்பு பெறுபவர் களுக்கு 3 செல்போன் ப்ரீபெய்டு சிம் இணைப்புகள் வழங்கப் படும்.லோக்கல் மற்றும் எஸ்டிடிஇந்த மொபைல் சிம் இணைப்புகளில் அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் (லோக்கல் மற்றும்எஸ்டிடி) அழைப்புகளை மேற்கொள்ளலாம். அளவில்லா டேட்டாக்களையும் பதிவிறக்கம் செய் யலாம். 12-ம் வகுப்பு பாடம் இலவசம் இதைத் தவிர, இந்த 3 சிம் இணைப்புகளி்ல் ஒரு சிம் இணைப்பில் ஆன்லைன் டிவியை இலவசமாக பார்க்கலாம். அத்துடன், 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏதாவது ஒரு பாடத்தை ஆன்லைன் மூலம் ஒரு மாதம் வரை இலவசமாக கற்கலாம். இந்த பிராட்பேண்ட் இணைப்பை ரத்து செய்ய விரும்பினால், 3 மொபைல் ப்ரீபெய்டு சிம் இணைப்புகளும் ரத்துசெய்யப்படும்.பிராட்பேண்ட் இணைப்பு களுக்கான மாதாந்திர கட்டணத்தை ஒரு வருடம், 2 வருடம் அல்லது 3 வருடம் என சேர்த்தும் செலுத்தலாம் என பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nNeet Exam இந்த ஆண்டு ஆடை கட்டுபாடுகளை முன்கூட்டியே அறிவித்த CBSE\nபள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது – அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93552.html", "date_download": "2018-10-21T06:39:17Z", "digest": "sha1:7OQ5CERGL55ZR4FFZY64OFVFNSLHU2K7", "length": 5080, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழில் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டதில் அணி திரளுங்கள்! – Jaffna Journal", "raw_content": "\nயாழில் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டதில் அணி திரளுங்கள்\nஅனுராதபுரம் சிறைச்சாலை தமது விடுதலையை கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.\nஅரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி, குறித்த அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு ஏற்ப இந்த போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.\nஅந்தவகையில் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் அணிதிரளும��று பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nபிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nகையூட்டுப் பெற்ற விவகாரத்தால் முட்டிமோதல்: 8 பேர் விளக்கமறியலில்\nவவுனியா வடக்கின் சர்ச்சைக்குரிய இருவேறு இடங்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/48946-today-was-kargil-war-memorial-day-army-man-s-celebrate.html", "date_download": "2018-10-21T06:36:15Z", "digest": "sha1:D557XVJCX4GT7LSN46WZ3CSNYDMUFQXP", "length": 9736, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று கார்கில் போர் வெற்றி தினம் : கொண்டாட்டத்தில் ராணுவ வீரர்கள் | Today was Kargil war memorial day : Army man's celebrate", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nஇன்று கார்கில் போர் வெற்றி தினம் : கொண்டாட்டத்தில் ராணுவ வீரர்கள்\nகார்கில் வெற்றி தினத்தை ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nகாஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியை, கடந்த 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்தனர். அப்போது பாகிஸ்தான் துருப்புகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி, விரட்டியடித்தது. இந்��� போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கார்கில் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காஷ்மீரில், ராணுவ வீரர்கள் மோட்டார் வாகனங்களில் அணிவகுப்பு நடத்தினர். இந்தியப் படைகள் வெற்றி பெற்ற இந்நாளை, வீரர்கள் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்‌தனர்.\nஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை - டேடிங் சென்ற இளம் பெண் கைது\nதிருப்பதியில் 4 தமிழர்கள் கைது : வானத்தில் சுட்டுப்பிடித்த ஆந்திர போலீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோகினூர் வைரம் கண்டிப்பாக இந்தியாவுக்கு எடுத்து வரப்படும்: ஆளுநர் தகவல்\n''சபரிமலை விவகாரத்தில் மட்டும் வேகம் ஏன்'' - திருவிதாங்கூர் மகாராணி கேள்வி\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\nசடங்குகள் மீறப்பட்டால் கோவிலை மூடிவிடுங்கள் - பந்தளம் அரண்மனை\n’இப்படியாகிப் போச்சே...’ காமெடி ரன் அவுட் பற்றி அசார் அலி பேட்டி\nஓராண்டில் உருவான 7,300 கோடீஸ்வரர்கள் - பணக்காரர்களிடம் ரூ.438 லட்சம் கோடி\n“தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம்” - கேரள அரசு அனுமதி\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஇன்று முதலாவது ஒரு நாள் போட்டி: சாதனைக்கு காத்திருக்கும் விராத் கோலி\nநடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: 350 பயணிகள் உயிர் தப்பினர்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை - டேடிங் சென்ற இளம் பெண் கைது\nதிருப்பதியில் 4 தமிழர்கள் கைது : வானத்தில் சுட்டுப்பிடித்த ஆந்திர போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-gets-wishes-from-his-mother-gopalapuram-319599.html", "date_download": "2018-10-21T05:41:30Z", "digest": "sha1:WZYORW4I6TZEYGQVGT6ZR6GCSTA6ALFE", "length": 10945, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்னையர் தினத்தில் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்ற ஸ்டாலின் | MK Stalin gets wishes from his mother in Gopalapuram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அன்னையர் தினத்தில் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்ற ஸ்டாலின்\nஅன்னையர் தினத்தில் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்ற ஸ்டாலின்\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசென்னை: அன்னையர் தினத்தில் தயாளு அம்மாளை சந்தித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்து ஆசியும் பெற்றார்.\nஇன்று அன்னையர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கருவில் சுமந்து பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து மறையும் தியாகச் சுடரான அன்னையரை போற்றி பிரபலங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.\nஅதன்படி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள தயாளு அம்மாளை சந்தித்து அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறுகையில் கருவிலேயே உணர்வூட்டி, உயிரூட்டி, பின் பாலூட்டி, தாலாட்டி, சீராட்டிப் பாராட்டி, உறவையும் உலகையும் உவப்புடன் காட்டிய உயர்ந்த கோயிலாம் அன்புத்தாயிடம் கோபாலபுரம் இல்லத்தில், அன்னையர் தினத்தில் பாசம் மிகுந்த வாழ்த்துகளைப் பெற்றுப் பெரிதும் மகிழ்ந்தேன்.\nதாய், தாய்மொழி, தாய்நாடு அனைத்தும் நமை ஈன்ற அன்னையரே இன்று மட்டுமல்ல, எந்நாளும் அன்னையரை இதயத்தில் ஏந்தி ஏற்றிப் போற்றி மதித்த���டுவோம்; காத்திடுவோம்.\nஅன்னையர் அனைவருக்கும் தாள்பணிந்த வணக்கத்தையும் வாய்மணக்கும் வாழ்த்துகளையும் உரித்தாக்கி உள்ளத்தால் கொண்டாடுகிறேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nmothers day mk stalin dhayalu ammal அன்னையர் தினம் முக ஸ்டாலின் தயாளு அம்மாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119552.html", "date_download": "2018-10-21T06:05:16Z", "digest": "sha1:PCFAYP57YFMG6WA2MKRTBGR4OJCBBNFY", "length": 6968, "nlines": 54, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "நகைச்சுவை கலந்த வேடத்தில் சூர்யா", "raw_content": "\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\nநகைச்சுவை கலந்த வேடத்தில் சூர்யா\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 37வது படத்தில் மோகன்லால், அல்லு சிரிஷ், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.\nஇப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. அங்கு படமாக்க வேண்டிய காட்சியை தற்போது படமாக்கி முடித்து விட்ட கே.வி.ஆனந்த், அடுத்தபடியாக பொள்ளாச்சியில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்துகிறார். இந்த படத்தில் சூர்யா நகைச்சுவை கலந்த வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.\nமுதன் முதலாக பிரபல ஆங்கில இதழ் அட்டைப்படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nராஜா ராணி செம்பா ஐ கலாய்த்த நெட்டிசன்கள்\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்....\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும�� செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய...\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alavandhan101.blogspot.com/2013/08/blog-post_9.html", "date_download": "2018-10-21T06:26:32Z", "digest": "sha1:OJTL6HWZJY74HRLL6WB4J6G3PQRMPNBF", "length": 8609, "nlines": 106, "source_domain": "alavandhan101.blogspot.com", "title": "ALAVANDHAN: ஜோதிடம் என்றால்????????", "raw_content": "\nவானமண்டலத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களை மட்டும் எடுத்துகொள்ளப்ட்டுள்ளது\nஉண்மைதான் வானமண்டலத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன.\nஆனால் ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.\nபூமியை சுற்றியுள்ள ராசி மண்டலத்தை, 360 பாகைகளை, 27 சம பாகங்களாக, 13 பாகை 20 கலைகள் கொண்ட பாகங்களாகப் பிரித்து, ஒவ்வொரு 13 பாகை 20 கலைகள் கொண்டபகுதியிலும் உள்ள பிரகாசமான நட்சத்திரக் கூட்டத்தின் பெயரை அந்த பகுதிக்கு சூட்டியுள்ளார்கள் நமது முன்னோர்கள்.\nஒவ்வொரு நட்சத்திரக் கூட்டமும் இரண்டுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை கொண்ண்டதாக இருந்தாலும் இங்கு பூமியில் இருந்து பார்க்கும்போது ஒரே நட்சத்திரமாகத் தெரியும்.\nஇங்கு மீண்டும் ஒரு கேள்வி...\nஅதாவது, நட்சத்திரங்கள் பூமியிலிருந்து வெகு தொலைவில் அதாவது ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ள நசத்திரங்களில் இருந்து அதன் ஒளிக்கதிர்கள் பூமியை வந்தடைய சுமார் 400 ஆண்டுகளு���்கு மேல் ஆகும். இப்படியிருக்க இன்று பூமியில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு அந்த நட்சத்திரத்தின் ஒளிக்கதிர் 400 ஆண்டுகளுக்குப் பிறகுதானே வந்து சேரும். ஆனால் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தக் குழந்தைக்கு அந்த நட்சத்திரத்தின் பலன்கள் நடக்கும் என்று கூறப்பட்டிருப்பது எப்படி பொருந்தும் இது விஞ்ஞானக் கருத்துக்கு முரணாக உள்ளதே\nஇதற்கு விளக்கம் அடுத்த பதிவில்...\nகல்கியின் பொன்னியின் செல்வன் PDF வடிவில்......\nதமிழர் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அமரர் கல்கி அவர்களின் படைப்புகளில் சிறந்ததான பொன்னியின் செல்வன் என்ற பெருங் கதையை தரவிறக்கம் ...\nபத்மாசனம் சிறப்பான யோகாசனங்களுள் ஒன்றாகும். இது சமதரையில் டர்க்கி டவல் போன்ற மிருதுவான விரிப்பின்மீது அமர்ந்து செய்யக்கூடிய முறையாகும்...\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - பி.வீ. ராமன் அவர்களின் நூல் pdf வடிவில்\nபி.வீ. ராமன் அவர்களின் Notable Horoscopes நூல் pdf வடிவில்\nபிருகு நந்தி & சப்தரிஷி நாடி - ஜோதிட உலகம் - பதிவு 14\nஜோதிட உலகம் - பிருகு நந்தி நாடி & சப்தரிஷி நாடி - பதிவு 14\nஅண்ணா ஹசாரேவும் இன்றைய சூழலில் அவருடைய போராட்டமும்....\nஅன்பான வாசகப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். ஊழலை கட்டுப்படுத்தவேண்டும் என்பதை சரியான கொள்கையாக என்னால் ஏற்றுக்கொள...\nபிருகு நந்தி நாடி கற்க\nநீங்கள் வீட்டிலிருந்தே DVD மூலம் ஜோதிடம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18279", "date_download": "2018-10-21T05:27:14Z", "digest": "sha1:3ON4IGIIZYFETSPISGNFUMEZFBN6SXIP", "length": 10163, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "யாழ்.மாநகரசபையினுள் ஆமி:சொன்னதை செய்தார் ஆர்னோல்ட்! – Eeladhesam.com", "raw_content": "\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nய���ழ்.மாநகரசபையினுள் ஆமி:சொன்னதை செய்தார் ஆர்னோல்ட்\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 27, 2018மே 28, 2018 இலக்கியன்\nஇலங்கை இராணுவத்தினருக்கு யாழ்.மாநகரசபையின் சிவில் வேலைகளில் பங்கு கொடுப்பதாக ஆளுநர் ரெஜினோல்ட் கூரேக்கு வழங்கிய உறுதி மொழியை யாழ்.மாநகர முதல்வர் ஆனோல்ட் நிறைவேற்றியுள்ளார்.\nமாநகரசபைக்குள் மரம் நடுவதற்காக குழிகளை வெட்டும் பணிக்கு , மாநகர பணியாளர்களை புறம் தள்ளி, சிறிலங்கா இராணுவத்தை ஈடுபடுத்த முதல்வர் ஆர்னோல்ட் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nதான் பதவி ஏற்றவுடன், ஆளுநரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட மாநகர முதல்வர் ஆர்னோல்ட் அந்த சந்திப்பின் போது, இராணுவத்தை மாநகர சிவில் வேலைகளில் ஈடுபடுத்தி, இனப்படுகொலை இராணுவத்தின் இருப்பை அவசியமான ஒன்றாக மாற்றும் அரசின் திட்டதநர் முன்னதாக ஆமோதித்து இருந்தார்.\nஅவர் கொடுத்த வாக்கின் பிரகாரம் , தேசிய மரநடுகை நாளை முன்னிட்டு, மாநகர சபை அதிகார எல்லைக்குள் , ஆளுநரின் திட்டமிடலில் மரம் நாட்டுவதற்கான ஆரம்ப பணிகளில் இராணுவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.\nதனது நிர்வாக எல்லைக்குள் நடக்க இருக்கும் சீரமைப்பு வேலைகளில் ஆளுநர் தலையிட்டு உத்தரவிடுவதை கை கட்டி வேடிக்கை பார்ப்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.\nமக்கள் ஆணை பெற்ற மாநகர சபையின் நிர்வாகத்திற்துள் , ஒரு மத்திய அரச அதிகாரி தலையிட்டு ஆணை வழங்குவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nஇதனிடையே இந்நடவடிக்கைகள் தொடர்பில் மாநகரசபை கதிரையிலிருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏனைய உறுப்பினர்கள் கண்டுகொள்ளாதிருப்பது ஏனென்ற கேள்வி எழுந்துள்ளது.\nகேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு வணக்கம்\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ\nஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அணிதிரண்ட தமிழ்மக்கள்\nசிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ்\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின்\nநினைவேந்தல் செய்த வங்கி ஊழியர்கள் இடைநிறுத்தம்-நடவடிக்கை எடுக்கப்படும் விக்னேஸ்வரன்\nசிறீலங்கா இராணுவத்தில் தமிழ் இராணுவ அணி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=201808", "date_download": "2018-10-21T05:31:09Z", "digest": "sha1:CPRVSK57WCXP2YTRPWJIVYBNQB3VNPGY", "length": 21760, "nlines": 245, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » August", "raw_content": "\nதிரிஷாவின் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nசபரிமலையில், பெண்களை தடுப்பது தவறு\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nரஜினிகாந்த் MeToo, சபரிமலை பற்றி கருத்து\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nதிருமணமே செய்து கொள்ளாத பிரபல நடிகையின் முடிவு\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஅதிபரை திருமணம் செய்யாததால் மாணவி எரித்து கொலை\nதி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா சொத்து விபரங்கள் இதோ….\nதிரைபார்வை\tJuly 9, 2018\nநடிகர் விஜய் போல் நடனமாடி அசத்திய இளைஞன்\nட்ரெய்லர்\tMay 4, 2016\nசண்டக்கோழி 2 – திரைவிமர்சனம்\nஆண் தேவதை – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nசிம்ரன் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த படம் வெற்றி அடையும் என்று ஒரு செண்டிமெண்ட் தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஒன்ஸ்மோர், நட்புக்காக, பார்த்தேன் ரசித்தேன் ஆகிய படங்களில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.\nபூகம்பத்தை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம்\nஒரு பூகம்பத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும் பிந்தைய நடுக்கங்களை இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவதற்கு விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். “பிரதான பூகம்பத்தை” தொடர்ந்து நடைபெறும் பிந்தைய நடுக்கங்கள் வரையறையின்படி\nBigg boss சென்ராயன் மனைவி கர்ப்பம்\nபிக்பாஸ் வீட்டில் வெகுளி என்ற பெயரை பெற்றவர் நடிகர் சென்ராயன். இவர் செய்யும் விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் சின்ன பிள்ளை தனமாக இருக்கும், ஆனாலும் ரசிகர்கள் அவரை ரசிக்கிறார்கள். கடந்த 2 நாட்களாக பிக்பாஸ் பிரபலங்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து\nஇந்து கடவுள்கள் மீது அவதூறு – பிரகாஷ் ராஜ் மீது வழக்கு\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீது பெங்களூரு 4-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் கிரண் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்து உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- பல மொழி படங்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப\nதொலைக்காட்சி பெண் நிருபர் படுகொலை\nவங்காளதேசத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியான ஆனந்தா டி.வி.சேனலில் நிருபராக பணியாற்றி வந்தவர் சுபர்னா அக்டெர் நோடி (32). ஜக்ரோட்டோ பங்லா என்னும் நாளிதழிழ் ஒன்றிலும் இவர் நிருபராக உள்ளார். கணவரிடம் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு\nதாம்பத்தியம் இன்றி குழந்தை பெற்ற அதிசய ஜோடி\nஇங்கிலாந்தில் நர்தம் பெர்லேண்ட் பகுதியை சேர்ந்த ஜோடி கெர்ரி ஆலன்-அலி தாம்சன். கடந்த 2014-ம் ஆண்டு இவர்கள் 2 பேரும் ஒரு உணவகத்தில் சந்தித்தனர். பின்னர் இவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தனர். அதே நேரத்தில் தாம்பத்தியம் வைத்துக்\nபைலட்களையும் விட்டு வைக்காத கிகி நடனம்\nசமூக வலைதளத்தில் தற்போது ‘கிகி’ நடனம் சவால் பிரபலமாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாட வேண்டும். இந்த சவாலை ஏற்று ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்திய நடிகர்- நடிகைகள், இளைஞர்கள் பலர் என ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும்\nரஜினி மக்கள் மன்றத்துக்கு புதிய விதி…\nஇளைஞர் அணியில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகளே இருக்க வேண்டும் போன்ற தனி விதிகள் ரஜினி மக்கள் மன்றத்துக்கு உருவாக்கபட்டு உள்ளது. ரஜினி மக்கள் மன்றத்துக்கு என்று தனி விதிகளை உருவாக்கி ரஜினிகாந்த் புத்தமாக வெளியிட்டு உள்ளார். அதன்\nசொந்தமாக வீடு கட்டிய நடிகை…\nசெம்பருத்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரோஜா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். சூரியன், உழைப்பாளி, அதிரடிப்படை, வீரா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்பட பல படங்கள் அவரை உயர்ந்த இடத்தில் வைத்தன. தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.\n5வது மனைவியுடன் 10வது குழந்தை பெற்றுக்கொள்ளும் நடிகர்\nஇந்திய கலாச்சாரத்தில் இருப்பது போல் இல்லாமல் அமெரிக்காவில் திருமணம்-விவாகரத்து சர்வ சாதாரணமான ஒன்று. பிரபல நடிகர் எட்டி மர்பி தற்போது தன் ஐந்தாவது மனைவியுடன் 57 வயதில் 10 குழந்தை பெற்றுகொள்ளவுள்ளார். Nicole Mitchell Murphyயுடன் 5 குழந்தைகள்,\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செய்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nப���கைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8289&sid=9d00969270d28ed2d8fee2690621fad1", "date_download": "2018-10-21T07:00:41Z", "digest": "sha1:NC6IV7UIFH5557TLWDDANQFDXQ5ZNMWT", "length": 30239, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத��தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்���ில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/tags/21-points/", "date_download": "2018-10-21T07:05:41Z", "digest": "sha1:XHVVVJIG2G64WVM5MK7OBUGLGNLI7MMJ", "length": 3995, "nlines": 80, "source_domain": "ta.igames9.com", "title": "இலவச ஆன்லைன் புள்ளி 21 மினி விளையாட்டு - விளையாட்டு", "raw_content": "இலவச ஆன்லைன் புள்ளி 21 மினி விளையாட்டு - விளையாட்டு\nசிறந்த ஃபிளாஷ் விளையாட்டுக்கள் ஆன்லைன் 21 புள்ளிகள் - பதிவு இல்லாமல் விளையாட\nஇலவச ஆன்லைன் புள்ளி 21 மினி விளையாட்டு - விளையாட்டு\nஇலவச ஆன்லைன் புள்ளி 21 மினி விளையாட்டு - விளையாட்டு\nசுவாரஸ்யமான | சிறந்த | புதிய |\nபிளாக் ஜாக் கனவு கடற்கரை கேசினோ\n21 புள்ளிகள்: ஈஸ்டர் பதிப்பு\nSeafront மீது 21 புள்ளிகள்\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=91875", "date_download": "2018-10-21T07:14:02Z", "digest": "sha1:CWG3LL4DSFWUZAWRWE5CWTXERSYKPFR4", "length": 7118, "nlines": 73, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsலோக்பால் சட்டத்தில் திருத்தம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல் - Tamils Now", "raw_content": "\n‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம் - ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா - கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்\nலோக்பால் சட்டத்தில் திருத்தம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஅச்சட்டத்தின் 44-வது பிரிவு குறித்து அரசு ஊழியர்களில் பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களும் கவலை தெரிவித்திருந்தனர். அவர்களின் அச்சத்தை போக்கும் வகையிலும், பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசுப்படியும் இந்த திருத்தம் செய்யப்படுகிறது. திருத்தம் செய்யப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.\nபேறுகால விடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும் மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன்படி, சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு காலஅளவு, 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்படும். வளர்ப்புத் தாய்க்கும் 12 வார விடுப்பு அளிக்கப்படும். 10 மற்றும் அதற்கு மேற்பட்டோர் பணியாற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் இச்சலுகை பொருந்தும்.\nஒப்புதல் சட்டத்திருத்தம் மந்திரி சபை லோக்பால் 2016-08-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல்;சர்சை\nகாஷ்மீரில் நடந்த தாக்குதல் குறித்து மத்திய மந்திரி சபை இன்று ஆலோசனை\nவேலை செய்யும் நிறுவனங்களின் ஒப்புதல் இல்லாமல் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ள புதிய திட்டம்\nகாஷ்மீரில் 32 நாட்களில் 13 லட்சம் பெல்லட்டுகள் பயன்படுத்தி உள்ளோம்:உயர்நீதிமன்றத்தில் சிஆர்பிஎப் வாக்குமூலம்\n6 புதிய ஐ.ஐ.டி.கல்வி நிறுவனங்கள் அமைக்க ஜனாதிபதி ஒப்புதல்\nபுதிய அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/02/", "date_download": "2018-10-21T05:38:16Z", "digest": "sha1:IOL2XJ2ZSW27SUO2RFXEWMH5YS7C7SKL", "length": 45021, "nlines": 261, "source_domain": "www.athirvu.com", "title": "February 2017 - ATHIRVU.COM", "raw_content": "\nமோபைல் போன் மாடலில் வாக்குவாதம்: இதனால் கொலை எங்கே செல்கிறது அமெரிக்கா \nஅமெரிக்காவில் யார் வேண்டும் என்றாலும் துப்பாக்கியை வாங்கலாம் என்ற சட்டம் உள்ளது. எந்திர துப்பாக்கி முதல் கொண்டு, அதி நவீன பிஸ்டல் வரை ...Read More\nமோபைல் போன் மாடலில் வாக்குவாதம்: இதனால் கொலை எங்கே செல்கிறது அமெரிக்கா \n இதற்கு காரணம் இந்த போராட்ட களமா\nஸ்விற்சர்லாந்தில் ஆளில்லா கட்டிடங்களில் தங்கியுள்ள மக்களை பொலிசார் காலி செய்ய சொன்னதால் மிகப்பெரிய போராட்டம் நடைப்பெற்றது. ஸ்விற்சர்லாந்...Read More\n இதற்கு காரணம் இந்த போராட்ட களமா\nவிஜய் மல்லையா லண்டனில்தான் இருக்கிறாரா இவரை நாடுகடத்த போகிறார்கள்\nபல கோடி ரூபாய்களை வங்கிகளில் கடனாக பெற்று லண்டனில் தலைமறைவாகியிருக்கும் விஜய் மல்லையா பற்றி இந்திய அமைச்சர் பேசியுள்ளார். பிரபல தொழிலதிப...Read More\nவிஜய் மல்லையா லண்டனில்தான் இருக்கிறாரா இவரை நாடுகடத்த போகிறார்கள்\nகனடாவில் இந்தப் பையனுக்கு நேர்ந்த கதி இப்படியெல்லமா ஒரு கொடுமை நடக்கும் \nகனடாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது மகனை பட்டினி போட்டு கொலை செய்த பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது அ...Read More\nகனடாவில் இந்தப் பையனுக்கு நேர்ந்த கதி இப்படியெல்லமா ஒரு கொடுமை நடக்கும் இப்படியெல்லமா ஒரு கொடுமை நடக்கும் \nயாழ்.பிரதான வீதியில் மீண்டும் காவாலிகள் ரவுடித்தனம்\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குழு மோதல்கள் தொடர்பில் நான்கு பேர் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பிரதான வீத...Read More\nயாழ்.பிரதான வீதியில் மீண்டும் காவாலிகள் ரவுடித்தனம் இதற்க்கு என்னதான் முடிவு \nநாயின் உடலில் வெடிகுண்டுகளை கட்டிய தீவிரவாதிகள்: அதிர்ச்சி வீடியோ\nஈராக்கில் நாய் குட்டியின் உடலில் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் கட்டிவிட்டுள்ள செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஈராக்கின் மொசூல் நகரை க...Read More\nநாயின் உடலில் வெடிகுண்டுகளை கட்டிய தீவிரவாதிகள்: அதிர்ச்சி வீடியோ Reviewed by Man One on Tuesday, February 28, 2017 Rating: 5\nஊர்காவற்துறையில் கொலை புதிய தகவல்கள் அதிரடி\nயாழ். ஊர்காவற்துறை கர்ப்பிணிப்பெண் கொலை செய்யப்பட்ட தினத்தன்று சந்தேகநபர்கள் இருவரும் யாழில் எரிபொருள் நிரப்பியமை சி.சி.டி.வி கெமராவில் ப...Read More\nவெளிநாட்டில் புருஷனை போட்டுத்தள்ளிய இலங்கைப் பெண்\nகணவனைக் கொன்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவப் பெண் சாமரி லியனகே, இந்த வாரம் விடுதலை ச...Read More\nவெளிநாட்டில் புருஷனை போட்டுத்தள்ளிய இலங்கைப் பெண்\nடுரோன்களை அழிக்கும் உயிர்கொல்லி கழுகுகள்..\nடுரோன் கெமராக்களை அழிப்பதற்கு உயிர்கொல்லி கழுகுகளுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் விமானப்படை அறிவித்துள்ளது. ஆளில்ல...Read More\nடுரோன்களை அழிக்கும் உயிர்கொல்லி கழுகுகள்..\nதவறுதலாக அறிவிக்கப்பட்ட ஒஸ்கார் விருது (காணொளி இணைப்பு)\n89ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் வருடத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதானது மூன்லைட்(Moonlight) பதிலாக தவறுதலாக லாலா லேண்ட் (La...Read More\nதவறுதலாக அறிவிக்கப்பட்ட ஒஸ்கார் விருது (காணொளி இணைப்பு) Reviewed by Man One on Tuesday, February 28, 2017 Rating: 5\nவெள்ளை மாளிகையில் 8 நாட்கள் மட்டுமே பணிபுரிந்த இஸ்லாமியப்பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த, தேசிய பாதுகாப்பு சபை பணியாளரான ருமானா அகமது என்ற இஸ்லாமியப்பெ...Read More\nவெள்ளை மாளிகையில் 8 நாட்கள் மட்டுமே பணிபுரிந்த இஸ்லாமியப்பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம் Reviewed by Man One on Tuesday, February 28, 2017 Rating: 5\nகளுத்துறை துப்பாக்கி சூடு சம்பவம் : காரணம் வெளியானது : 'யார் பட்டாசு கொளுத்துகிறார்கள் என பார்த்த போது அலறல் சத்தம் கேட்டது\" : நேரில் கண்டவர்கள் சாட்சி\nகளுத்துறை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதாள குழு நபர் ஒருவர் உட்பட 7 பேர் பலியானதுடன் பலர் படுகாயமடைந்து...Read More\nகளுத்துறை துப்பாக்கி சூடு சம்பவம் : காரணம் வெளியானது : 'யார் பட்டாசு கொளுத்துகிறார்கள் என பார்த்த போது அலறல் சத்தம் கேட்டது\" : நேரில் கண்டவர்கள் சாட்சி Reviewed by Man One on Tuesday, February 28, 2017 Rating: 5\nதந்தையின் உயிருக்கு எமனாகிய மகன் : அக்கரப்பத்தனையில் பரிதாபச் சம்பவம் (படங்கள்)\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பணியை முடி...Read More\nதந்தையின் உயிருக்கு எமனாகிய மகன் : அக்கரப்பத்தனையில் பரிதாபச் சம்பவம் (படங்கள்) Reviewed by Man One on Tuesday, February 28, 2017 Rating: 5\nஸ்ரீலங்கா சிங்களவர்களுக்கு இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்கோ: கெஞ்சி கூத்தாடும் சம்பந்தன்\n2009ம் ஆண்டு போரின் போது இலங்கை அரசு செய்த மனிதப் படுகொலைகளை விசாரிக்கவேண்டும். 8 ஆண்டுகள் ஆகியும் இலங்கை அரசு காலத்தை கடத்தி வருகிறது ...Read More\nஸ்ரீலங்கா சிங்களவர்களுக்கு இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்கோ: கெஞ்சி கூத்தாடும் சம்பந்தன் Reviewed by athirvu.com on Tuesday, February 28, 2017 Rating: 5\n தலை தெறிக்க ஓடிய சில பொதுமக்கள் நடந்தது என்ன தெரியுமா\nலண்டனில் அதிரடிப்படை பொலிசார், சில உணவு விடுதிகளை முற்றுகையிட்டு அங்கே பயங்கரவாத தாக்குதல் நடந்தால் அதனை எப்படி சமாளிப்பது என்று ஒரு ...Read More\nஉலகின் அடுத்த அதிசயம்: கடலில் கரை ஒதுங��கிய கடல் டைனசோர் இது தான்: புகைப்படம்\nஅவுஸ்திரேலிய கடல் கரை ஒன்றில், இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள உயிரினம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த உயிரினத்தை இது...Read More\nஉலகின் அடுத்த அதிசயம்: கடலில் கரை ஒதுங்கிய கடல் டைனசோர் இது தான்: புகைப்படம் Reviewed by athirvu.com on Tuesday, February 28, 2017 Rating: 5\nஹபீஸ் ராக்கெட் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்: கேரளாவுக்கு ஐ.எஸ் இடம் இருந்து வந்த தகவல்\nகேரளாவில் இருந்து 20 பேர் கடந்த சில மாதங்களில் காணாமல் போனார்கள். அவர்களில் 11 பேர் பதன்னா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் எங்கு போ...Read More\nஹபீஸ் ராக்கெட் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்: கேரளாவுக்கு ஐ.எஸ் இடம் இருந்து வந்த தகவல் Reviewed by athirvu.com on Monday, February 27, 2017 Rating: 5\nசபதம் புகழ் சசிகலாவும் சயனைட் மல்லிகாவும்: தமிழகத்தின் விறு விறு செய்தி\nசொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்லும் முன்னம் ஜெயலலிதாவின் சமாதியில் ஆக்ரோஷமாகக் கையால் அடித்துச் சபதம் செய்து, அஞ்சா நெஞ்சினளாகத்...Read More\nசபதம் புகழ் சசிகலாவும் சயனைட் மல்லிகாவும்: தமிழகத்தின் விறு விறு செய்தி Reviewed by athirvu.com on Monday, February 27, 2017 Rating: 5\nஇந்தப் படத்தில் இருக்கும் பெண் யார்\nஅமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம், ஒலாத்தே என்ற இடத்தில் உள்ள கார்மின் என்னும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய என்ஜினீயர் சீனிவாஸ் குச்சிப...Read More\nஇந்தப் படத்தில் இருக்கும் பெண் யார் இவருக்கு நடந்ததெல்லாம் தெரியுமா \nதாயின் தலையை வெட்டி பூஜை செய்த மகன்\nகர்நாடக மாநிலத்தில் பெற்ற தாயின் தலையை, மகன் வெட்டி பூஜை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்திரதூ...Read More\nஊசி, மருந்தால் ஜெயலலிதாவின் முகம் கருப்பானது, உருவம் மாறியது: அளந்து விட்ட அதிமுக அமைச்சர்\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அதிமுகவினர் அதற்கு பதில் சொல்லும் விதத்த...Read More\nஊசி, மருந்தால் ஜெயலலிதாவின் முகம் கருப்பானது, உருவம் மாறியது: அளந்து விட்ட அதிமுக அமைச்சர்\nவடகொரிய அதிபர் அண்ணனை கொல்ல கூலி இவ்வளவா கொலை செய்த பெண் சொன்ன அதிர்ச்சி உண்மை\nவடகொரிய அதிபர் அண்ணனை கொல்ல ரூ.6 ஆயிரம் கூலி வழங்கப்பட்டதாக கொலையாளி பெண் வாக்குமூலம் அளித்தார். வடகொரிய அதிபர் அண்ணனை கொல்ல கூலி ர��.6 ஆ...Read More\nவடகொரிய அதிபர் அண்ணனை கொல்ல கூலி இவ்வளவா \nடொனால்டு டிரம்புக்கு மூஞ்சை உடைத்த பிரான்ஸ்\nஅமெரிக்காவை விட பிரான்சில் துப்பாக்கி கட்டுப்பாடு நடவடிக்கைகள் பலமாக உள்ளது என டிரம்புக்கு பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டே பதிலடி கொடுத்துள்ளார...Read More\nடொனால்டு டிரம்புக்கு மூஞ்சை உடைத்த பிரான்ஸ்\nகனடாவில் நடந்த பகீர் சம்பவம்\nகனடாவில் உள்ள ஒரு வீட்டை மர்ம நபர் தீவைத்து கொளுத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். கனடாவின் Ontario மாகாணத்...Read More\nகனடாவில் நடந்த பகீர் சம்பவம் இது எப்படி சாத்தியம் \nவடக்கில் மன்னாரில் தான் போதைப்பொருட்கள் அதிகம் கொடிகட்டி பறக்கிரதாமே\nமன்னார் உப்புக்குளம் சந்தியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் பொலிஸாருக...Read More\nவடக்கில் மன்னாரில் தான் போதைப்பொருட்கள் அதிகம் கொடிகட்டி பறக்கிரதாமே\nஇத்தனை அழகான பெண்ணுக்கு இவளது கணவன் செய்த காரியத்தை பாருங்கள்\nகணவர் செய்த கொடுமையால் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரபிரத...Read More\nஇத்தனை அழகான பெண்ணுக்கு இவளது கணவன் செய்த காரியத்தை பாருங்கள் Reviewed by Man One on Monday, February 27, 2017 Rating: 5\nலண்டனிலிருந்து நாடுகடத்த போகிறார்கள் இந்த ஈழத்துப் பெண்ணை\nபிரித்தானியாவில் 8 வருடங்களாக வாழ்ந்த ஈழப் பெண் சிரோமினி சற்குணராஜா நாடு கடத்தப்படவுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ...Read More\nலண்டனிலிருந்து நாடுகடத்த போகிறார்கள் இந்த ஈழத்துப் பெண்ணை ஏன் தெரியுமா \n சிவசக்தி ஆனந்தன் அதிரடி அறிவிப்பு\nவவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்தும் முகமாக நாளை மறுதினம் (28) காலை 10.00 மணிக்கு, வவுனியா – குருமன்காட்டில், எதிர்ப்புப் பேரணி...Read More\n சிவசக்தி ஆனந்தன் அதிரடி அறிவிப்பு\nலண்டனில் றொமேனியர்கள் மீது காரை ஏற்றி 5 பேரைக் கொல்ல நினைத்த நபர் யார் \nலண்டனில் கார் கழுவும் றொமேனியர்கள் ஐவர் மீது காரை ஏற்றியுள்ளார் ஒரு நபர். குறித்த 5 பேரும் வீதி ஓரத்தில் கார்களை கழுவி பணம் சம்பாதிக...Read More\nலண்டனில் றொமேனியர்கள் மீது காரை ஏற்றி 5 பேரைக் கொல்ல நினைத்த நபர் யார் \nவவுனியா கச்சேரி வாசலில் நடப்பது என்ன இரவிராக நடுவீதியில் மக்கள்\nவவுனியா - இராசேந்திர குளம் மக்கள் தங்களது நிலங்களை பெற்றுதருமாறு கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து 5வது நாளாக இன்று கவன...Read More\nவவுனியா கச்சேரி வாசலில் நடப்பது என்ன இரவிராக நடுவீதியில் மக்கள்\nலண்டனிலும் வாள் வெட்டு கோஷ்டி: ஆனால் தமிழர்கள் அல்ல என்பது சந்தோஷமான விடையம்\nபிரித்தானியாவின் பேர்மிங்ஹாம் நகரில் உள்ள சிட்டி சென்ரரில், பெரும் வாள் ஒன்றுடன் ஓடி வந்த நபரை பார்த்து பலர் மிரண்டு கூச்சலிட்டுள்ளார்...Read More\nலண்டனிலும் வாள் வெட்டு கோஷ்டி: ஆனால் தமிழர்கள் அல்ல என்பது சந்தோஷமான விடையம் Reviewed by athirvu.com on Sunday, February 26, 2017 Rating: 5\nஈழத்தின் தலைசிறந்த இன்னுமொரு உயிர் இன்று ஓய்ந்தது\nஈழத்தின் தலைசிறந்த பாடகரான எஸ்.ஜி.சாந்தன் சுகயீனம் காரணமாக இன்று காலை காலமானார். சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் சிகிச்சை ப...Read More\nஈழத்தின் தலைசிறந்த இன்னுமொரு உயிர் இன்று ஓய்ந்தது\nஇலங்கைத் தமிழர்களுக்கு பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும்- பிரித்தானிய தொழிற்கட்சி\nஅடுத்த வாரம் பாராளுமன்றில் நடைபெறவுள்ள நிகழ்வில் பிரித்தானிய தொழிற்கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாக தெரிவித்துள்...Read More\nஇலங்கைத் தமிழர்களுக்கு பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும்- பிரித்தானிய தொழிற்கட்சி Reviewed by athirvu.com on Sunday, February 26, 2017 Rating: 5\nசெக்ஸ் எல்லாம் இல்லை: பாவனாவை படம் எடுத்து: பணம் சம்பாதிக்கவே முயன்றேன் -குற்றவாளி\nநடிகை பாவனாவை தவறாக படம் எடுத்து, பணம் பறிக்க முயற்சித்ததாக முக்கிய குற்ற வாளியான சுனில்குமார் தெரிவித் துள்ளார். கடந்த 17-ம் தேதி நடிக...Read More\nசெக்ஸ் எல்லாம் இல்லை: பாவனாவை படம் எடுத்து: பணம் சம்பாதிக்கவே முயன்றேன் -குற்றவாளி Reviewed by athirvu.com on Sunday, February 26, 2017 Rating: 5\nட்ரம்பின் மனைவி மீது குவியும் குற்றச்சாட்டுகள் நாடு கடத்தப்படுவாரா என்ற அச்சம் எழுந்தது\n1996 ம் ஆண்டு சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு வந்த தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மனைவியான மெலானியா அமெரிக்க சட்ட நிபந்தனைகளை ...Read More\nட்ரம்பின் மனைவி மீது குவியும் குற்றச்சாட்டுகள் நாடு கடத்தப்படுவாரா என்ற அச்சம் எழுந்தது Reviewed by athirvu.com on Sunday, February 26, 2017 Rating: 5\nசிரியாவில் இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் இடம்பெற்ற கோரச் சம்பவம்\nசிரியா நாட��டின் ஹோம்ஸ் நகரின் மையப்பகுதியில் இன்று நிகழ்ந்த இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். சிரியா: இரட்டை தற்கொலை...Read More\nசிரியாவில் இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் இடம்பெற்ற கோரச் சம்பவம்\nவீட்டினுள் கொங்கிறீட்டால் மூடப்பட்ட புதைகுழியிலிருந்து இளம் தாயின் சடலம்\nஹேவா­ஹெட்டை ரொக்வூட் தோட்­டத்தின் லயன் குடி­யி­ருப்பு தொகுதி வீடொன்றில் மர்­ம­மான முறையில் இளம் தாய் ஒருவர் படு­கொலை செய்­யப்­பட்டு ...Read More\nவீட்டினுள் கொங்கிறீட்டால் மூடப்பட்ட புதைகுழியிலிருந்து இளம் தாயின் சடலம் Reviewed by Man One on Sunday, February 26, 2017 Rating: 5\nட்ரம்ப்பை பதவியை விட்டு விலக்க ஒன்றுகூடும் சர்வதேச சூனியக்காரர்கள் (படங்கள் இணைப்பு)\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிரான குரல்கள் இன்னும் ஒலித்துக்கொண்டு வரும் நிலையில், அமெரிக்காவின் மாந்திரீகர்கள் மற்று...Read More\nட்ரம்ப்பை பதவியை விட்டு விலக்க ஒன்றுகூடும் சர்வதேச சூனியக்காரர்கள் (படங்கள் இணைப்பு) Reviewed by Man One on Sunday, February 26, 2017 Rating: 5\n20 ரூபாய் தர மறுத்த தாய்: குத்தி கொன்ற மகன்\nஇந்தியாவில் இளைஞர் ஒருவர் 20 ரூபாய் தர மறுத்த பெற்ற தாயை கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்ற சம்பவம் அதிர வைத்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம...Read More\n20 ரூபாய் தர மறுத்த தாய்: குத்தி கொன்ற மகன்\nலண்டனில் அனாதையாக கிடந்த பல மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட்\nலண்டன் வாகனத்தில் அனாதையாக கிடந்த பல மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் பணத்தை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டில் கைப்பற்றப்...Read More\nலண்டனில் அனாதையாக கிடந்த பல மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட்\nசட்டவிரோதமாக எல்லை கடக்கும் அகதிகளால் சிக்கல்: ஆவன செய்யுமா ட்ரூடோ அரசு\nகனடாவிற்குள் சட்ட விரோதமாக ஏன் மக்கள் எல்லை கடந்து வருகின்றார்கள் என்பது குறித்த சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனா...Read More\nசட்டவிரோதமாக எல்லை கடக்கும் அகதிகளால் சிக்கல்: ஆவன செய்யுமா ட்ரூடோ அரசு\nவானத்திலிருந்து வீட்டு கூரை மீது விழுந்த மர்ம பொருள்- கனடாவில் சம்பவம்\nகனடாவில் வானத்திலிருந்து வீட்டு கூரையை உடைத்து பெரிய பனிக்கட்டி போன்ற பொருள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவின் Alberta மாகாணத...Read More\nவானத்திலிருந்து வீட்டு கூரை மீது விழுந்த மர்ம பொருள்- கனடாவி��் சம்பவம் Reviewed by Man One on Sunday, February 26, 2017 Rating: 5\nட்ரம்ப்பை பதவியை விட்டு விலக்க ஒன்றுகூடும் சர்வதேச சூனியக்காரர்கள் (படங்கள் இணைப்பு)\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிரான குரல்கள் இன்னும் ஒலித்துக்கொண்டு வரும் நிலையில், அமெரிக்காவின் மாந்திரீகர்கள் மற்றும...Read More\nட்ரம்ப்பை பதவியை விட்டு விலக்க ஒன்றுகூடும் சர்வதேச சூனியக்காரர்கள் (படங்கள் இணைப்பு) Reviewed by Man One on Sunday, February 26, 2017 Rating: 5\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய ��ுகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iamstranger.com/search/label/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-21T06:05:41Z", "digest": "sha1:D6IA2KENF55Y5TQOKI3LLOESCICJWUP4", "length": 29321, "nlines": 190, "source_domain": "www.iamstranger.com", "title": "The Good Stranger: கொரியன்", "raw_content": "\nSeducing Mr Perfect - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)\nதலைப்பை வைத்து இந்த படம் கொஞ்சம் கில்மாவாக இருக்கும் என்று என்று ஆசைப் பட வேண்டாம். அழகான காதல் + நகைச்சுவை கலந்த அட்டகாசமான கதை. கொரியன் மூவி lovers மிஸ் பண்ணவே முடியாத/கூடாத படம்.\nசாதரணமாய் கொரியன் பட வசனங்களில் நீங்கள் கொஞ்சமான ஆங்கில வார்த்தைகளை கூட கேட்பது கடினம். \"Hello\", \"Thank You\" என்பதற்கு கூட அவர்கள் ஆங்கிலத்தை பயன்படுத்துவதில்லை. கொரியன் மக்களுக்குக்கும் ஆங்கிலத்துக்கும் அதிக பட்ச தூரம். இதை வைத்து 2003-இல் \"Please Teach Me English\" என்ற சுமாரான காமெடி படம் கூட வந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nகொரியன் மொழியை நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால், ஒரு முறைக்கு முந்நூறு முறை யோசியுங்கள். இந்த மொழியை பேச முயற்சி செய்தால் உங்கள் வாயும், எழுத முயற்சி செய்தால் உங்கள் கைகளும் சுளுக்க கூடும்.\nஅவர்கள் பேசுவதை கூர்ந்து கவனிக்க நீங்கள் அதிகம் பொறுமையை வளர்த்து கொள்வது அவசியம். அவர்கள் பேசுவதை கேட்பது சிலருக்கு (எனக்கு) இன்பத்தையும், சிலருக்கு (என் நண்பனுக்கு) வெறுப்பையும் கொடுக்கும்.\nஆனால் இந்த படத்தில் நாயகனுக்கு வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த கேரக்டர் என்பதால், அவருக்கு கொரியன் மொழி புரிந்தாலும் பேசத் தெரியாது. அதனால் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். இந்த படம் வெளியான போது கொரியன் மக்கள் ஆங்கில வசனத்தை புரிந்து கொள்ள அதிகம் கஷ்டப் பட்டிருக்கிறார்கள்.\nநாயகி (Min-Joon) -க்கு உண்மையான காதல் மீது அபார நம்பிக்கை. தன் காதலனுக்கு Gifts, Greetings Card என்று கொடுத்து தன் உண்மையான அன்பை பலவாறு வெளிப்படுத்தும் கேரக்டர். ஆனால் அவளுக்கு அமையும் ஒவ்வொரு காதலர்கள் அவளை dump செய்து விட்டு கழட்டி விட, அவள் உண்மையான காதலை தேடி தேடி அலைகிறாள்.\nநாயகன் (Robin Heiden) நாயகிக்கு முற்றிலும் மாறான, உண்மையான காதல் என்பதில் துளியும் நம்பிக்கை இல்லாமல் \"Its a Game. It has more Rules\" என்று பேசும் கேரக்டர்.\nஇவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். நாயகி காதல் தெய்வீகமானது என்று சொல்வதை நாயகன் மறுக்கிறார். நாயகி, உண்மையான காதல் கண்டிப்பாக இருக்கிறது என்று விடா பிடியாய் சொல்ல, நாயகன் அப்போது \"வேண்டுமானால் என்னை, நீ காதலிக்க வைத்து விடு\" என்று கேட்க, நாயகி நாயகனை Seduce செய்ய நிறைய டெக்னிக்குகளை கையாள்கிறார்.\nஅதில் நாயகி வெற்றி பெற்று, நாயகனுக்கு உண்மையான காதலை மண்டையில் அடித்து புரிய வைத்தாரா அல்லது தோற்று விட்டு தாடி வளர்க்க முடியாமல் கஷ்டப் பட்டாரா\nவிடையை கீழேயுள்ள torrent -யை டவுன்லோட் செய்து பாருங்கள்.\nஇரண்டாவது லிங்க்: (1.65 GB)\nநாயகி சுமாரான பிகர் என்றாலும், நடிப்பில் அவ்வளவு கியூட். Hero is a very Handsome guy. படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி பெட்ரோல் குண்டு போல பற்றி கொண்டு எரியும்.\nDisclaimer: இந்த விமர்சனத்திற்கும், நமீதாவிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை. வெறும் ஹிட்சுக்காக மட்டுமே நமீதாவின் பெயர் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.\nMy Tutor Friend - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)\nMy Little Bride - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)\nLabels: கொரியன், சினிமா, விமர்சனம் 3 Comments\nMy Tutor Friend - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)\nகொரியன் சினிமாக்களில் ரொமாண்டிக் காமெடி வகையாறா(Genre) படங்களை அடிச்சுக்கவே முடியாது. அதிலும் இந்த படம் கொஞ்சம் அதிரடியான ரொமாண்டிக் காமெடி வகை.\nஇது முதல் பார்ட். இதன் இரண்டாம் பாகம் பெரிய அளவுக்கு இருக்காது. இந்த படத்தை நிறைய பேர் பார்த்திருக்கலாம். இந்த விமர்சனம் ரொம்ப நாளாக என் Draft-ல் கும்பகர்ண தூக்கம் தூங்கி கொண்டிருந்தது. இப்போது தான் தட்டி எழுப்பி விட்டுள்ளேன்.\nகொரியன் படங்களில் \"My\" என்று ஆரம்பிக்கும் நிறைய படங்கள் பெரிய ஹிட் படங்களாகவே அமைந்திருக்கிறது.\nTutor என்றால் வீட்டுக��கே வந்து பாடம் சொல்லி தருகிறவர்கள். உங்களுக்கே தெரியும் பணக்காரங்க மட்டும் தான் Tutor -யை \"வச்சுக்க\" முடியும்.\nநாயகன் ஒரு பணக்கார வீட்டு பையன். ஹை ஸ்கூலில் படிக்கும் இவருக்கு அட்டகாசமாய் fight செய்ய வரும். இவரின் அதிரடியான fast மூவ்மேன்டினால் எதிரிகளை அழகாய் பந்தாடுபவர்.\nஸ்கூலில் உள்ள இன்னொரு கேங்குடன் (Gang) அடிக்கடி fight செய்து பொண்ணுகளை கவர்வதில் வல்லவரான இவரை பாடங்கள் மட்டும் ஏனோ கவருவதில்லை. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஒரே வகுப்பில் படித்து சாதனை படைத்தது கொண்டிருக்கிறார் நம் நாயகன்.\nநாயகி, யுனிவெர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஏழை குடும்பத்து பெண். இவருடைய அம்மா சிக்கனை fry பண்ணி விற்கும் தொழில் செய்கிறார். நாயகி அருகில் உள்ள சின்ன பசங்களுக்கு டியூசன் எடுத்து சம்பாதித்து அந்த வருமானம் மூலம் படிக்கிறார்.\nஅந்த பசங்க செய்யும் குறும்புகளுக்காக அவர்களை அடித்து விடுவதால் அடிக்கடி டியூசன் வேலையும் போய்விடுகிறது.\nபடத்தின் முதல் சீனிலேயே, பிஞ்சிலே பழுத்த இரண்டு குட்டி பசங்க, ஹீரோயின் உட்கார்ந்திருக்கும் டெஸ்க்குக்கு கீழே டார்ச் அடித்து அவர் போட்டிருக்கும் பாண்டீஸ்சின் (Panties) கலர் என்ன என்று ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி செய்தால் யார் தான் அடிக்க மாட்டார்கள்\nநாயகியின் அம்மாவுக்கு ஒரு பணக்கார நண்பி இருக்காங்க. அவர் தான் நாயகனின் அம்மா. நாயகனுக்கும் நாயகிக்கும் ஒரே வயசு தான்.\nநாயகன் நன்றாக படித்து பாஸ் ஆக வேண்டும் என்று தன் பணக்கார நண்பி கேட்டு கொள்வதால் நாயகனுக்கு பாடம் சொல்லி தர நாயகியின் அம்மா நாயகியிடம் சொல்கிறாள். அப்படி சென்றால் அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தன் செமெஸ்டர் பீஸை கட்டிவிடலாம் என அவளும் சம்மதிக்கிறாள்.\nநாயகன் ஒழுங்காக கையையும் காலையும் கட்டிக்கொண்டு நாயகியிடம் பாடம் கற்றாரா இல்லை நாயகிக்கு நாயகன் ரொமான்ஸ் பாடம் கற்று கொடுத்தாரா இல்லை நாயகிக்கு நாயகன் ரொமான்ஸ் பாடம் கற்று கொடுத்தாரா டியூசனில் என்னென்ன கூத்து நடக்கிறது\nடோர்ரென்ட் டவுன்லோட் செய்து கண்டு மகிழுங்கள். நிச்சயமாய் உங்களுக்கு பிடிக்கும்.\nமுதல் லிங்க் (1.37 GB)\nஇரண்டாவது லிங்க் (700 MB)\nDisclaimer: இந்த விமர்சனத்திற்கும், நமீதாவிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை. வெறும் ஹிட்சுக்காக மட்டுமே நமீதாவின் பெயர் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.\nLabels: கொரியன், சினிமா, விமர்சனம் 3 Comments\nMy Little Bride - கொரியன் படம் (நமீதா விமர்சனம்)\nநான் முதன் முதலாக முழுமையாக பார்த்த கொரியன் படம் இது தான். இதற்கு முன் My wife is a Gangster படத்த HBO வில் கொஞ்சம் பார்த்த அனுபவம். ஆனால் My Little Bride பார்த்த பிறகு எனக்கு கொரியன் படங்களின் மேல் கன்னாபின்னா காதல் வந்துவிட்டது.\nதினமும் ஒரு கொரியன் படம் டவுன்லோட் பண்ணி பைத்தியம் மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டேன். எங்க வீட்டுக்கு யாராவது பிரெண்ட்ஸ் வந்தால் கூட, சாப்பாடு சாப்பிடறாங்களோ இல்லையோ ஒரு கொரியன் படம் பார்க்காமல் வெளிய போக முடியாது (என்னோட பதிவுக்கு ஓட்டு போடாமலும் வெளிய போக முடியாது).\nகூட இருக்கின்ற பிரெண்ட்ஸ்ங்க எல்லாம் என்னுடன் சேர்ந்து கொரியன் மொழி பேச ஆரம்பிச்சுட்டாங்க. கம்பெனியில் என்னை ஆன் சைட்டுக்கு அனுப்புவதாக சொல்லியபோது கூட தென் கொரியாவாக இருந்தால் தான் போவேன் என்று அடம் பிடிச்சிருக்கேன்.\nகடந்த புட்பால் உலக கோப்பை மேட்சில் என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் அர்ஜென்டினா, பிரேசில் அப்படின்னு சப்போர்ட் பண்ணி கொண்டிருக்க, நான் தென் கொரியா டீமுக்கு தான் சப்போர்ட் செய்தேன்.\nரொமாண்டிக் காமெடி சினிமாவில் கொரியன்ஸ் படத்தை அடிச்சுக்க முடியாது. கொரியன் படங்கள பார்க்கும் போது கொஞ்சம் தமிழ் படம் பார்க்கிற உணர்வு வரும் (கேவலமாக இருக்கும் என்று தப்பாக நினைத்து விட வேண்டாம்).\nகுடும்ப உறவுகளுக்கு உள்ள பாசம்,\nகாதல்ல உருகி செத்து சுண்ணாம்பு ஆகறது,\nஉப்பு மூட்டை தூக்கிட்டு போறது.\nகாதலியோ காதலோனோ இறந்து விட்டால் பீல் பண்ணி சாகறது\nஎன்று தமிழ் சினிமாவுக்கான அத்தனை அம்சங்களும் இருக்கும்.\nஇந்த படம் பார்த்தால் உங்களுக்கு புரியும். கொரியன் மொழில 500 தமிழ் வார்த்தைகள் இருக்கிறதாம். செம்மொழி மாநாட்டில் யாரோ சொன்னதாக தகவல். அம்மா அப்பாவை அவர்களும் \"அம்மா\" \"அப்பா\" என்று தான் சொல்கிறார்கள். தாத்தாவை, அப்புச்சி என்றே சொல்கிறார்கள்.\nஇதனால் நம் தமிழ் இயக்குனர்கள் கொரியன் படத்தை டவுன்லோட் பண்ணி கதை உருவாக்குறாங்க. அப்படி நம்ம மோதி விளையாடு இயக்குனர் சரண், 100 days with Mr Arrogant என்ற படத்துல இருந்து தான் ரொமாண்டிக் சீன்களை சுட்டு தன்னோட மூளைய யூஸ் பண்ணி \"மோதி விளையாடு\" என்ற ஒரு மாபெரும் காவியத்தை படைத்துள்ளார்.\nஅட என்னமா யோசிச்சிருக்கு பய புள்ள அந்த படத்தை நம்ம ரீமேக் புகழ் ராஜா மாதிரி அப்படியே எடுத்து இருந்தால் கூட ஓரளவு ஓடி இருக்கும். இதெல்லாம் பார்க்கும் போது தான் நாம ஏன் டைரக்டர் ஆக கூடாது அந்த படத்தை நம்ம ரீமேக் புகழ் ராஜா மாதிரி அப்படியே எடுத்து இருந்தால் கூட ஓரளவு ஓடி இருக்கும். இதெல்லாம் பார்க்கும் போது தான் நாம ஏன் டைரக்டர் ஆக கூடாது என்று ஆபிஸ்ல Blog படிச்சுகிட்டே யோசிக்கிறேன். (ஆபிஸ்ல வேலையே செய்யறதே இல்லையா என்று ஆபிஸ்ல Blog படிச்சுகிட்டே யோசிக்கிறேன். (ஆபிஸ்ல வேலையே செய்யறதே இல்லையா என்றெல்லாம் இடையில் கேட்க கூடாது. அப்புறம் கதையில் Flow விட்டு போய்டும்). சரி சரண் சாரோட இன்னொரு நாளைக்கு மோதி விளையாடலாம்.\nஅப்படி இன்னொரு சொதப்பல் தான் \"சிக்கு புக்கு\".\nபடம் பார்க்கணும்ன்னு நினைக்கறவங்க, இதை படிக்கறதை நிறுத்திட்டு அப்படியே பேக்அப் பண்ணிகோங்க.\nஇனி, இந்த படத்தோட கதைக்கு போவோம். நாயகி Boeun ஸ்கூல் படிக்கிற பொண்ணு. இவங்களோட உண்மையான பேரு Moon Geun Young. உண்மையாகவே அந்த நிலா மாதிரி அவ்வளவு அழகு. (என்னை பொறுத்த வரைக்கும் அழகான பொண்ணுங்க எது பண்ணினாலும் அழகாதான் இருக்கும். கொட்டாவி விடும் போது கூட).\nநாயகன் Sangmin காலேஜ் பைனல் இயர். இவங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ஒன்னா வளர்ந்தவங்க. நிலாவுட (நாயகி) தாத்தா நாயகனின் தாத்தாவுக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தின் படி அவங்க வீட்டில் இரண்டு பேரின் விருப்பம் இல்லாமலே கல்யாணம் செய்து வைத்து விடுகிறார்கள். நிலாவின் அம்மாவிற்கும் இதில் சுத்தமா இஷ்டம் இல்லை.\nகல்யாணம் முடிந்து இரண்டு பேரும் தனி குடித்தனம் போய், நிலா பள்ளிக்கூடத்துக்கும், நாயகன் கல்லூரிக்கும் போகிறார்கள். நிலாவுக்கு அவங்க ஸ்கூலில் படிக்கிற ஒரு பேஸ்பால் பிளேயர் மேல் காதல். அந்த பேஸ்பால் பிளேயர் மீது நிறைய பொண்ணுங்களுக்கு காதல். நிலாவோட நெருங்கிய தோழிக்கும்.\nஇதற்கு இடையே நாயகன் தன்னோட காலேஜ் internship-க்காக நிலாவின் ஸ்கூலுக்கு ஓவிய டீச்சராக வர, அங்கே இருக்கிற ஒரு லேடி டீச்சர்க்கு நாயகன் மேல ஒரு \"இது\" வருது. கடைசியில் நிலாவுக்கு எப்படி நாயகன் மேல் காதல் வந்து சுபம் போடறாங்க என்பதுதான் கதை.\nபடத்துல ஒவ்வொரு கதா பாத்திரமும் அவ்வளவு அருமையாக நடித்திருக்கிறார்கள். படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை சி��ிச்சுகிட்டே இருக்க வேண்டியதுதான் உங்கள் வேலை.\nபடத்தில் வரும் சுவாரஸ்யங்கள் சில.\nநாயகனை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க அவரோட அப்பா, தண்ணி அடிச்சிட்டு கார் கண்ணாடியை உடைக்கிறது.\nநிலா ஹனிமூனுக்கு போகாமல் எஸ்கேப் ஆகி அவங்க வீட்டுக்கு முன்னால வந்து நின்று கொண்டிருக்கும் போது நாயகன் வந்து நிலாவோட கழுத்துல கைய வச்சு இழுத்துட்டு போறது.\nநிலாவோட அம்மா சின்ன பெண்ணான நிலாவை நினைச்சு அடிக்கடி புலம்பிகிட்டே இருக்கறது.\nநாயகனும் நிலாவும் வீட்டில் சமைச்சு சாப்பிட்டு விட்டு, அந்த பாத்திரத்த கழுவுவதற்கு நம்ம ஊரில் \"சாட் பூட் த்ரீ\" போல ஒன்றை சொல்லி நாயகன் நிலாவை மாட்ட வைப்பது.\nநாயகன் அவர் பிரெண்ட்ஸ் கூட பாரில் இருக்கும் போது நிலாவுக்கு கால் பண்ணி அதட்டி அங்க வர சொல்லி கலாய்கிறது.\nநிலா கண்ணாடிய பார்த்து ஒரு எக்ஸ்பிரஸ்சன் கொடுப்பாங்க பாருங்க. You would love it.(கீழ இருக்கிற வீடியோவில் வரும் பாருங்க.)\nநிலாவுக்கு loft sided butt ன்னு அவ தம்பி ஓட்டறது. நாயகன் நிலாவை உப்பு மூட்டை தூக்கிட்டு போகும் போது butt ஒரு பக்கமாக இழுக்குதுன்னு கலாய்ப்பது. கடைசியாக நிலாவோட தம்பிக்கு loft sided ball ன்னு அவனோட காதலி கழட்டி விட்டுட்டான்னு அவன் அழறது.\nநிலா ஒரு பாரில் கரோக்கே (karaoke) பாட்டுக்கு ஆடுவது படு சூப்பர். வரிகளை கவனித்து பார்த்தால் அருமையாக இருக்கும். இந்த பாட்டுதான் என்னோட தற்போதைய ரிங்டோன்.\nஇந்த படத்தை எல்லோரும் பார்த்து விட்டு பைத்தியம் பிடித்து கொரியன் படங்களை தேடி தேடி அலைய வாழ்த்துக்கள்.\nஇந்த படத்தின் டோர்ரென்ட் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்.\nLabels: கொரியன், விமர்சனம் 4 Comments\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/17.html", "date_download": "2018-10-21T06:00:56Z", "digest": "sha1:R66GXDWX4AC6EKIXHCCYMJU33RAPNCF4", "length": 8966, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "காதில் ஹெட்செட்டுடன், பாதையில் சென்ற 17 வயது மாணவன் ரயில் மோதி பலி! வவுனியாவில் சம்பவம் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகாதில் ஹெட்செட்டுடன், பாதையில் சென்ற 17 வயது மாணவன் ரயில் மோதி பலி\nகாதில் (இயர் போன்) ஹெட் செட்டை செருகிக் கொண்டு ரயில் பாதையால் சென்று கொண்­டி­ருந்­த­தாகக் கூறப்­படும் 17 வய­தான மாணவர் ஒருவர் ரயிலால் மோதப்­பட்டு உயி­ரி­ழந்த சம்­பவம் நேற்றுக் காலை வவு­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.\nநேற்றுக் காலை வவு­னியா ஈரப் பெ­ரி­ய­குளம் பகு­தியில் கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பாணம் நோக்கிச் சென்ற கடு­கதி ரயி­லி­னா­லேயே இந்த மாணவன் மோதப்­பட்டு உயி­ரி­ழந்தார். இவர் வவு­னியா அவு­சு­து­பிட்­டிய பகு­தியைச் சேர்ந்த 17 வய­தான மாணவன் என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.\nஉயி­ரி­ழந்­த­வரின் சடலம் வவு­னியா ரயில் நிலை­யத்தில் வைக்­கப்­பட்டு பின்னர் பிரேத பரி­சோ­த­னைக்­காக வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. மேலதிக விசாரணைகளை பொலி ஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொரு���ாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_759.html", "date_download": "2018-10-21T06:46:57Z", "digest": "sha1:IEIXFC5U4NAXOF2RJPNIP5PU7IZNS5FV", "length": 5232, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியும் தேவையில்லை: சிவஞானம் சிறிதரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியும் தேவையில்லை: சிவஞானம் சிறிதரன்\nபதிந்தவர்: தம்பியன் 23 November 2017\n‘யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு. இதற்கு இடையூறு ஏற்படுத்த யாருக்கும் உரிமையில்லை’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகளின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.\nயுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர எவரின் அனுமதியையும் பெறத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியும் தேவையில்லை: சிவஞானம் சிறிதரன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம��.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஇந்தியாவா சீனாவா, என்பதல்ல முக்கியம்; தரமான வீடுகளே முக்கியம்: எம்.ஏ.சுமந்திரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியும் தேவையில்லை: சிவஞானம் சிறிதரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2017/beauty-secrets-ancient-indian-women-017115.html", "date_download": "2018-10-21T05:35:21Z", "digest": "sha1:B2O2EVPJPFNZFCP63STHH6JRPD6G7NHH", "length": 15981, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய சில அழகு ரகசியங்கள்! | Beauty Secrets of Ancient Indian Women - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய சில அழகு ரகசியங்கள்\nஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய சில அழகு ரகசியங்கள்\nஇயற்கையான பொருட்கள் மீது எப்போதுமே நமக்கு நம்பிக்கை உண்டு. உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நம்புகிறோம். அதிலும் அழகு என்ற விஷயம் வந்துவிட்டால் இயற்கையான பொருட்களைக் கொண்டே எல்லாம் செய்து கொள்ள வேண்டும், அதிலும் உடனடியாக ரிசல்ட் கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்போம்.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் பாட்டி... பாட்டியின் பாட்டி என நம்முடைய மூதாதையர்கள் அழகுக்காக பயன்படுத்திய பொருட்களைக் கொண்டு இப்போது நீங்கள் மிளிரலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநோய்த் தொற்றை தவிர்க்க கூடியது. ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. வேப்பிலையை ஒரு கொத்தை அப்படியே தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அதனை குளிக்க பயன்படுத்தலாம்.\nஇல்லையெனில் வேப்பிலையை அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து முகத்திற்கு பேக்காக போடலாம். வேப்பம் எண்ணையைக் கொண்டு முடியின் வேர்க்கால்களுக்கு மசாஜ் செய்திடுங்கள்.இதனால் பொடுகுத் தொல்லை குறைந்திடும்.\nமற்றதை ஒப்பிடும் போது இது கொஞ்சம் விலை அதிகம் தான். ஆனால் மிகச்சிறந்த பலனை கொடுக்ககூடியது. சில குங்குப்பூவை எடுத்து பாலில் ஊறவைத்திடுங்கள். ஒரு இரவு முழுக்க ஊற வேண்டும். பின்னர் அதனை குழைத்து டேன் உள்ள இடங்களில் அப்ளை செய்து வர நல்ல பலன் கிடைத்திடும்.\nஎளிதாக கிடைக்ககூடியது. பெரும்பாலானோர் வீடுகளில் தேன் இருக்கும். காயம் உள்ள இடங்களில் தேன் தடவினால் அது சிறந்து ஆண்ட்டி செப்டிக் ஏஜண்ட்டாக செயல்படும்.\nவறண்ட சருமம் இருப்பவர்கள் தேனை அப்படி முகத்திற்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம். பத்து நிமிடங்கள் லேசாக மசாஜ் செய்திடுங்கள்\nநெல்லியில் விட்டமின் சி அதிகம். இரண்டு ஸ்பூன் நெல்லிச்சாறை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சம அளவு எலுமிச்சை சாறை சேர்த்து தலையில் தேய்த்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்திற்கு பிறகு தலைக்குளிக்கலாம். இதனால் முடி உதிர்வு தவிர்க்கப்படும்.\nஇயற்கையான க்ளன்சர் என்று அழைக்கப்படும் இந்த முல்தானிமெட்டியும் மிகவும் எளிதாக கிடைத்திடும். முல்தானி மெட்டி பொடியுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது தக்காளிச்சாறு கலந்து முகத்தில் தேய்த்து வர பருக்கள் மறைந்திடும்.\nமுல்தானி மெட்டியுடன் தயிர் சேர்த்து முகத்தில் தேய்த்திடுங்கள். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்திடும்.\nநம் சமையலறையில் இடம் பிடிக்கும் பொருள் இது. மஞ்சளுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து முகத்திற்கு அப்ளை செய்து வர சுருக்கங்கள் வராமல் தவிர்க்க முடியும்.\nதேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் கலந்து பாதத்தில் பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.\nசருமத்திற்கு நல்ல ரத்த ஓட்டத்தை கொடுத்திடும். சந்தனத்துடன் ஊற வைத்த பாதாமை அரைத்த விழுது ஒரு ஸ்பூன் மற்றும் பால் ஒரு ஸ்பூன் கலந்து முகத்திற்கு தேய்த்துக் கொள்ளுங்கள். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.\nவீட்டின் முற்றத்தில் பெரும்பாலானோர் துளசி மாடத்தை வைத்திருப்பார்கள். முகத்தில் திட்டு திட்டாக கருப்பு படர்ந்திருப்பவர்களுக்கு சிறந்த மருந்து இது.\n���ுளசியை அரைத்த விழுதுடன் சிறிதளவு பால் சேர்த்து முகத்திற்கு அப்ளை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.\nபற்களில் மஞ்சள் கரை இருந்தால் துளிசியை காய வைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஆரஞ்சு பழத்தோல் காய வைத்து அரைத்த பொடி இரண்டையும் சேர்த்து பற்களில் தேய்த்து வர பற்கள் வெண்மையாகும்.\nதினமும் உணவாக பயன்படுத்தும் தயிரினால் தலைமுடிக்கு மிகவும் நல்லது. தயிரில் ஜிங்க் சத்து அதிகமுள்ளது.\nபாதம் எண்ணெய் மற்றும் ஒரு முட்டையை நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதனுடன் மூன்று ஸ்பூன் தயிர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை தலையில் ஹேர் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்த வர தலையின் வறட்சி குறைந்திடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு வெளியே போகாம இருக்கறது நல்லது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nRead more about: அழகு சருமம் தலைமுடி பெண்கள் அழகு குறிப்புகள் சந்தனம் எலுமிச்சை தேன் முடி உதிர்வு beauty beauty tips women skin skin care hair hair care honey curd\nSep 7, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபெண்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமான வைட்டமின்கள்\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட ஆயுளுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்\nகல்லீரலை உடனே சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/157280", "date_download": "2018-10-21T07:12:10Z", "digest": "sha1:3NMNDWDG4M5VQ2FGFYG7SHBJ2AWE6GR7", "length": 6306, "nlines": 69, "source_domain": "www.canadamirror.com", "title": "இலங்கையில் பெண்கள் மீதான 38வருட மதுபான தடை நீக்கம்! - Canadamirror", "raw_content": "\nஉலகின் நீளமான கடல்பாலம் வரும் 24ம் ���ிகதி திறப்பு\nஅமெரிக்காவில் கிரீன் கார்டுக்கு 6-லட்சம் இந்தியர்கள் காத்திருப்பு\n26-வயது பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபர் கைது\nகனடாவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட குற்றவாளிகள் விடுதலை\nகனடாவில் குளிர்காலம் ஆரம்பம்; வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை\nஜேர்மனியில் உணவகம் ஒன்றிற்கு அடையாளம் தெரியாதவர்களால் தீவைப்பு\nமார்க்கம் பகுதியில் கோர விபத்து\nகனடாவில் தொடர் பாலியல் துஷ்பிரயோக சம்பவம்\n48 வயதான பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது\nபொதுச் சுவரில் கிறுக்கிய இரண்டு சுற்றுலாப் பயணிகள் கைது; காணொளி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nஇலங்கையில் பெண்கள் மீதான 38வருட மதுபான தடை நீக்கம்\nகொழும்பு- பெண்கள் மதுபானம் விற்றல் வாங்குதல் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பணிபுரிதல் போன்றனவற்றிற்கு கடந்த 38-வருடங்களாக இருந்து வந்த தடையை இலங்கை நீக்கியுள்ளது.\nஇத்தடை ரத்து அறிவிப்பு பாலின சமத்துவத்தை மீட்டெடுத்தல் மற்றும் சுற்றுலா துறையை ஊக்குவித்தல் போன்ற காரணங்களிற்காக மேற்கொள்ளப்பட்டதென நிதி அமைச்சர் மங்கள சமரவீரா கையெழுத்திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமது கடைகள் வழக்கத்தை விட ஒரு மணித்தியாலங்கள் தாமதமாக இரவு 10-மணிவரை திறந்து வைக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/computer-tips/run-comands/", "date_download": "2018-10-21T06:31:03Z", "digest": "sha1:5KI3LZOP3WUA3JOTVELNEPLRGXR5SX3V", "length": 10903, "nlines": 208, "source_domain": "www.techtamil.com", "title": "Run Comands. – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇது command Prompt ஐஓபன்செய்யஉதவுகிறது\nஉங்கள்கணினியில்இணைக்கப்பட்டுள்ள Device களை Manage செய்யஉதவுகிறது.\nMS Excel ஓபன்செய்ய (இன்ஸ்டால்செய்துஇருந்தால்)\nMS Power Point ஓபன்செய்ய (இ��்ஸ்டால்செய்துஇருந்தால்)\nஉங்கள்கணினியில்இணைக்கப்பட்டுள்ள Device களைபார்க்க, பிரச்சினைகளைசரிசெய்ய\nஇன்டர்நெட் இல்லாமல் எப்படி கூகுளில் சர்ச் செய்யலாம...\nஇன்டர்நெட் வசதி இல்லாமல் கூகுளில் எப்படி சர்ச் செய்வது இது கொஞ்சம் கடினமான கேள்வி தான். ஆனால் இதற்கு விடையளிப்பது மிக சுலபம். இக்கட...\nஉலகம் முழுவதும் கடலுக்கு அடியில் செல்லும் Internet...\nஇன்றைய உலகை ஆட்டி படைப்பது இணையம்(internet). இந்த இணையத்தில் இல்லாத ஒன்று என எதுவுமே இல்லை எனலாம். இந்த இணையம நாடு விட்டு நாட்டிற்கும், கண்டம் விட்டு ...\nஇந்தியக் காங்கிரசின் இணைய பொதுக் குழு இணைய தளம்....\nமுகநூலில் இந்தியக் காங்கிரஸ் பக்கங்கள் சாதாரண மக்கள் அடித்த கேள்விகளால் துவைத்து எடுக்கப்பட்டது. துவைத்த பின்னர் போடும் உஜலா போல., நாங்கள் இன்னும் இண...\nஎதிர் காலத்தில் கணினிகளின் வடிவம் மற்றும் பணியாற்ற...\nதற்போது உள்ள PC எனும் தனியாள் கணினிக்கு பதிலாக எதிர் காலத்தில் கணினிகள் நாம் எழுதும் பேனா அல்லது கேமரா மாதிரியான வடிவத்தில் வரவிருக்கிறது. கணினி பணியா...\nஎன்ன தான் இருக்கிறது ChromeOSல்\nமுதலாவதாக இப்போது கிடைக்கும் க்ரோம் பதிப்பு ஒரு முழுமையான பதிப்பு அல்ல. ஆல்பா பதிப்பு என்று அழைக்கப்படும் முதல் சோதனை பதிப்பு. இது நடைமுறை பயன்பாட்டிற...\nவிண்டொஸ்க்கு போட்டியாக சீன அரசே தயாரிக்கும் புதி...\nGoogle,Apple,Microsoft போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக சொந்தமாக இயங்குத்தளம் தயாரிக்கும் (operating system) பணியில் இறங்கி உள்ளது சீன அரசு. அமெரிக்க ...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nமொபைல் போன்கள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய வசதி IRCTC அறிவிப்பு\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க…\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38744/bongu-movie-photos", "date_download": "2018-10-21T06:06:03Z", "digest": "sha1:6CMGPWSYVDU7F5DX7LHJSZBFEORGLIK4", "length": 3918, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "போங்கு - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகில்லி பம்பரம் கோலி - புகைப்படங்கள்\n‘சில்க்’ படத்தில் ‘நட்டி’ நட்ராஜ்\n‘அம்புலி’, ‘ஆ’ ஆகிய படங்களை இயக்கிய ஹரி மற்றும் ஹரீஷ் அடுத்து இயக்கும் படம் ‘சில்க்’. இந்த படத்தின்...\n‘நட்டி’ நட்ராஜ், ரஹ்மான் இணையும் படம்\nஒளிப்பதிவாளர், நடிகர் ‘நட்டி’ நட்ராஜ், ரஹ்மான் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இன்னும்...\nஏற்கெனவே பல படங்களில் இணைந்துள்ள சரத்குமாரும், இயக்குனர் ஏ.வெங்கடேஷும் மீண்டும் ஒரு படத்தில்...\nநோட்டா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nபோங்கு - டிரைலர் 2\nஎங்கிட்ட மோதாதே - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/72557/cinema/Kollywood/Selvaraghavan%20tweet%20about%20Pudhupettai%202.htm", "date_download": "2018-10-21T06:06:41Z", "digest": "sha1:ZVKBMJKWAVEWHCRYUCRFGQIIHFO55QNX", "length": 9336, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "புதுப்பேட்டை 2 படம் பற்றி செல்வராகவன் - Selvaraghavan tweet about Pudhupettai 2", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n2.0 பாடல் வரிகள் வீடியோ : வரவேற்பு எப்படி | சர்கார் படத்தில், விஜய்யின் ரியல் கேரக்டர் | சர்கார் படத்தில், விஜய்யின் ரியல் கேரக்டர் | கமல்ஹாசனுக்கு கிடைத்த விருது | அசர வைக்கும், எமிஜாக்சன் | கமல்ஹாசனுக்கு கிடைத்த விருது | அசர வைக்கும், எமிஜாக்சன் | த்ரிஷாவை மெச்சிய, சிம்ரன் | த்ரிஷாவை மெச்சிய, சிம்ரன் | சபரிமலையை சபரிமலையாக இருக்க விடுங்கள் : இயக்குநர் கவுரவ் | பார்வதி மீது அறிவிக்கப்படாத ரெட்கார்டு | சபரிமலையை சபரிமலையாக இருக்க விடுங்கள் : இயக்குநர் கவுரவ் | பார்வதி மீது அறிவிக்கப்படாத ரெட்���ார்டு | பதவியிலிருந்து விலகுவேன் : மோகன்லால் விரக்தி | தீபிகா படுகோனின் மாஜி மேனேஜர் தற்கொலை முயற்சி | ரசிகருக்கு வீல் சேர் வழங்கிய துல்கர் சல்மான் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'புதுப்பேட்டை 2' படம் பற்றி செல்வராகவன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமாநகரம் உட்பட பல படங்களில் நடித்த நடிகர் சந்தீப் கிஷண் “பல ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் 'புதுப்பேட்டை' படம் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஆச்சரியமாக இருக்கிறது” என டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.\nஅந்த டுவீட்டை ஷேர் செய்த செல்வராகவன் அவருக்கு நன்றியும் தெரிவித்தார். அந்த டுவீட்டுக்குக் கீழே, 'மாஸ்டர் பீஸ், 'புதுப்பேட்டை' இரண்டாம் பாகத்துக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்' என ஒரு ரசிகர்கள் டுவீட் பண்ணியிருந்தார். அதற்கு, “நிச்சயம் நேரம் வரும் ப்ரோ. இது கண்டிப்பாக நடக்கும்” என பதிலளித்துள்ளார் செல்வராகவன்.\nசெல்வராகவன் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு ரிலீஸான 'புதுப்பேட்டை' படத்தில், தனுஷ் ஹீரோவாக நடிக்க, சினேகா, சோனியா அகர்வால் கதாநாயகிகளாக நடித்தனர். இந்தப்படம், வெளியாகி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் பண்ணியிருக்கிறார் செல்வராகவன்.\nவைரமுத்து மீது சட்டரீதியான ... 2 மாதம் ஓய்வு : கீர்த்தி சுரேஷ் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதீபிகா படுகோனின் மாஜி மேனேஜர் தற்கொலை முயற்சி\n850 விவசாயிகளின் வங்கி கடனை அடைத்த அமிதாப்\nதீபிகா படுகோனே, ரன்வீர் - நான்கு நாள் திருமண விழா\nசோனாக் ஷியின் குரு யார் தெரியுமா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n2.0 பாடல் வரிகள் வீடியோ : வரவேற்பு எப்படி\nசபரிமலையை சபரிமலையாக இருக்க விடுங்கள் : இயக்குநர் கவுரவ்\nபார்வதி மீது அறிவிக்கப்படாத ரெட்கார்டு\nபிரபாஸ் பிறந்த நாளில் மேக்கிங் வீடியோ\nஇன்று நேற்று நாளை 2 அறிவிப்பு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'தொடரி' நஷ்டத்தை ஈடு செய்யும் தனுஷ்\nதனுஷ் இயக்கும் படம் 15-ம் நூற்றாண்டு கதையா\nதிரையில் மட்டுமே போட்டி : தனுஷை வாழ்த்திய சிம்பு\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?m=201809", "date_download": "2018-10-21T05:30:59Z", "digest": "sha1:NFCAN7HNFP2MV7M6FFARQ7G3YFEBTXPB", "length": 22024, "nlines": 245, "source_domain": "kisukisu.lk", "title": "» 2018 » September", "raw_content": "\nதிரிஷாவின் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nசபரிமலையில், பெண்களை தடுப்பது தவறு\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nரஜினிகாந்த் MeToo, சபரிமலை பற்றி கருத்து\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nதிருமணமே செய்து கொள்ளாத பிரபல நடிகையின் முடிவு\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nரஜினி என்னை பாராட்டியதை வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்\nசினி செய்திகள் வீடியோ\tMarch 15, 2018\nவிபச்சாரிகளுக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ\nஅஜித்திற்கு மட்டும் தான் மரியாதை கொடுப்பேன்\nசினி செய்திகள்\tFebruary 24, 2016\nஒருபாலுறவில் ஈடுபட்ட பெண்களுக்கு பிரம்படி\nசண்டக்கோழி 2 – திரைவிமர்சனம்\nஆண் தேவதை – திரைவிமர்சனம்\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nச���னி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nபிக்பாஸ் வாக்கெடுப்பில் தில்லு முல்லு\nதமிழ்நாட்டு மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது பிக்பாஸ். இதில் யார் ஜெயிப்பார் மக்களுக்கு பிடித்தவரா இல்லை பிக்பாஸிற்காக டிஆர்பி வர உதவியவரா என்பது தெரியவில்லை. கடந்த சில நாட்களாக இறுதி போட்டியாளர்களுக்கு மக்கள் அளிக்கும் வாக்குகளின்\nஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலா யார் தெரியுமா\nஇயக்குனர் பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த படத்துக்கு ‘‘தி அயர்ன் லேடி’’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் போஸ்டர் வெளியானது. ‘‘தி அயர்ன் லேடி’’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நடிகை\nபிரதமரின் எருமைகள் 23 லட்சத்துக்கு ஏலம்\nபாகிஸ்தானில் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்ற பிறகு சிக்கன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இருந்த 61 ஆடம்பர கார்கள் கடந்த வாரம் ஏலம் விடப்பட்டன. அதன் மூலம் ரூ.20 கோடி வருமானம் கிடைத்தது. மேலும் கூடுதலாக உள்ள 102 கார்கள்,\nவிஷ்ணு விஷால், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள படம் ´ராட்சசன்´. இந்த படத்தை ராம்குமார் டைரக்டு செய்துள்ளார். இவர் ஏற்கனவே முண்டாசுபட்டி படத்தை இயக்கியவர். ஜி.டில்லிபாபு தயாரித்துள்ளார். ராட்சசன் படக்குழுவினர் சென்னையில் பேட்டி அளித்தனர். அப்போது\nபாலியல் தொல்லை கொடுத்தார் – நடிகை புகார்\nகாலா படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தவர் நானா படேகர். பாலிவுட்டில் பிரபலமான நடிகரான இவர் மூன்று முறை தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது, பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். தமிழில்\nசெக்கச் சிவந்த வானம் – திரைவிமர்சனம்\nசென்னையை கலக்கும் மிகப்பெரிய தாதா பிரகாஷ் ராஜ். இவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் அரவிந்த் சாமி, பிரகாஷுடன் இருக்கிறார். இரண்டாவது மகன் அருண் விஜய் துபாயில் தொழில் செய்து வருகிறார். மூன்றாவது மகன் சிம்புவும் வெளிநாட்டில் இருக்கிறார். பிரகாஷ்\n123 கோடி ரூபா செலவில் தயாரான தங்க – வைர ஷுக்கள்\nஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ´ஷு´க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான ´ஷு´ க்களின் மதிப்பு 123 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகிலேயே மிக அதிக விலை உயர்ந்த\nதிருமணமான பெண் இன்னொரு ஆணுடன் உறவு வைத்தல் குற்றமல்ல\nதிருமணமான ஓர் ஆண் திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுவரை, பாதிக்கப்பட்ட கணவர் புகார் அளித்தால் அவரது மனைவியுடன் உறவில் இருந்த ஆணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை\nமூன்றாவது மார்பகம் – பேஷன் தொழிலின் புதுப்போக்கு\nஉலகம் முழுவதும் நடத்தப்படும் பேஷன் ஷோக்களில் வடிவமைப்பாளர்கள் நவீன மற்றும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அவர்கள் அறிமுகப்படுத்தும் டிசைன்கள் பார்வையாளர்களை மட்டுமல்ல ஊடகங்களையும் ஈர்க்கின்றன. பேஷன் உலகில், வடிவமைப்பாளர்கள் தங்கள்\nவிபத்தில் சிக்கிய பிரபல பாடகர் – குழந்தை பலி\nபிரபல இசையமைப்பாளரும், வயலின் வித்வானுமான பாலபாஸ்கர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் விபத்தில் சிக்கி அவருடைய இரண்டு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த பிரபல\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஏலம் விடப்படும் ஸ்ரீதேவியின் ஓவியம்\nசினி செய்திகள்\tMarch 3, 2018\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீப்ரியா\nசினி செய்திகள்\tNovember 28, 2015\nசினி செய்திகள்\tMarch 9, 2018\nகிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=29615", "date_download": "2018-10-21T06:41:12Z", "digest": "sha1:FE3PZ4P5AZYDM4D63NP2FWCXCYZAUFK2", "length": 9484, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» வைரலாகும் சன்னி லியோனின் கடற்கரை புகைப்படம்", "raw_content": "\nதிரிஷாவின் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்\nசபரிமலையில், பெண்களை தடுப்பது தவறு\nரஜினிகாந்த் MeToo, சபரிமலை பற்றி கருத்து\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nதிருமணமே செய்து கொள்ளாத பிரபல நடிகையின் முடிவு\n← Previous Story குழந்தையை கவனிக்க வேலைக்காரிக்கு 1 லட்சம் ரூபா சம்பளம்\nNext Story → படத்தை ரிலீஸ் செய்ய தடை – நீதிமன்றம் உத்��ரவு\nவைரலாகும் சன்னி லியோனின் கடற்கரை புகைப்படம்\nகவர்ச்சி படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் முத்திரை பதித்து கனவு தேவதையாக திகழ்ந்து வருபவர், சன்னி லியோன். உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.\nதற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் தலைப்பாக மாறியுள்ளார்.\nகுழந்தை மற்றும் கனவருடன் அமைதியான வாழ்வை நடத்தி வரும் சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றினை Zee குழுமத்தின் டிஜிட்டல் தளமான ZEE5-ல் ஒளிப்பரப்பி வருகின்றது. இத்தொடரில் இவர் பிஸியாக இருந்த போதிலும், தனது குடும்பத்திற்காக நேரத்தை செலவிட இவர் தயங்குவதில்லை.\nஇந்நிலையில் தனது குடும்பத்துடன் மெச்சிக்கோ சென்றுள்ள சன்னி லியோன், தனது சமூக வலைதளத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nMSV யி��் இறுதிப்பயணம் ஆரம்பம்…\nசினி செய்திகள்\tJuly 15, 2015\nபிரபல நடிகைகளுக்கும் பாலியல் பிரச்சினை உண்டு…\nசினி செய்திகள்\tAugust 30, 2017\nதிரைபார்வை\tMay 2, 2016\nஒரு இனத்தை காப்பாற்றும் முயற்சியில் தொழில்நுட்பம்..\nதொழில்நுட்பம்\tJuly 21, 2015\nகஞ்சா கருப்பு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கா..\nசினி செய்திகள் சின்னத்திரை\tSeptember 2, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~12-10-2018/", "date_download": "2018-10-21T06:26:52Z", "digest": "sha1:ZZEJTVCRTKF4CHWJ3OD2UJ6DSSIDNKQM", "length": 5997, "nlines": 174, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n24. வாழ்த்த வல்லார் மனத்துள் உறுசோதி\n6. பிறருக்காக வாழும் பண்பு\nசைவ வினா விடை (3)\n48. சுட்ட பாத்திரமும் சுடாத பாத்திரமும்\n27. பனை மரத்துப் பருந்து\n2. நாதன் தாள் வாழ்க\n96. அகத்தவம் எட்டில் வளிநிலை\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sindhusankar.blogspot.com/2012/05/", "date_download": "2018-10-21T05:35:28Z", "digest": "sha1:YQJ5M743GNY5SK2M4GYQHFMC6AW3INND", "length": 2588, "nlines": 77, "source_domain": "sindhusankar.blogspot.com", "title": "Resonations", "raw_content": "\nஉதிரம் கொண்டு உயிர்ப்பித்தாய் உவந்து உணவாய் உதிரமே ஊட்டினாய் யான் நோகாது எனைக் காத்த தாய் நோற்ற நோன்பே நெறி நீ கூறும் மொழியே மறை\nஅதரம் திறந்த முதல் முறையே ஓதியதும் நின் திருப்பெயரே\nஈன்ற மகவை ஈண்டு காக்கும் நின் திருநெஞ்சத்து கருணைப் புனலில் நனையாததொரு உயிருமில்லை நின்னை உணராததொரு பிறவியில்லை\nகாலம் தேசம் யாவும் கடந்து ஓங்கி ஒளிரும் ஒற்றை அறம் உயிர்கள் தழைக்கும் புனித வரம்\nநாடி தேடி ஓடி வரும் அலையலையென நின் தாய்மை குணம் உறவு கடந்த உணர்வாய் ஒளிரும் விதியை ஜெயிக்கும் மருந்தாய் மிளிரும்\nஒரு கணமேனும் நின் மனங்குளிர்ந்தால் பாலை தழைக்கும்; பாவம் அழியும்\n அம்மா நின் தாள் சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamizboyz.blogspot.com/2006/11/blog-post.html", "date_download": "2018-10-21T06:04:28Z", "digest": "sha1:E53MD4YU4J7PRZEC42NGTMCJZV4FNGT7", "length": 43231, "nlines": 118, "source_domain": "tamizboyz.blogspot.com", "title": "பெடியன்'கள் <$BlogRSDURL$>", "raw_content": "\nஅமெரிக்காவிலும் கைவைத்து விட்டனர் புலிகள்\nஏற்கனவே \"கூகிளிலும் கைவைத்துவிட்டனர் புலிகள்\" என்று விவரமான கட்டுரையொன்றை எழுதியிருந்தோம்.\nபாசிசப்புலிகளின் உலகளாவிய அடாவடிகளை இனங்கண்டு அவற்றை வேரோடு களைய அனைவரையும் அணிதிரளும் வண்ணம் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.\nஆனால் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.\nஅதை யாரும் பொருட்படுத்தவில்லை என்பதற்கப்பால் எம்மை நையாண்டி வேறு செய்தார்கள்.\nஇப்போது பார்த்தீர்களா புலிகளின் வேலையை\nஇப்போதாவது நம்புகிறீர்களா நாம் முன்பு சொன்னதை\nஅப்படி என்னதான் செய்தார்கள் புலிகள்\nஅமெரிக்காவில் அண்மையில் நடந்த தேர்தலில் தமது கைவரிசையைக் காட்டிவிட்டார்கள்.\nஅங்கு நடந்த பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் புலிகளின் தீவிர ஆதரவாளர் டேனி டேவிஸ் 87 வீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nபுலிகளின் பணத்தில் வன்னி சென்று அங்கு புலிகளைச் சந்தித்துத் திரும்பி வந்தவர் இவர். இவரின் பயங்கரவாதிகளுடனான தொடர்பு எல்லா ஊடகங்களிலும் பிரச்சினையாக்கப்பட்டது. இந்தத் தேர்தலிலும் இவரை எதிர்த்து கடுமையான பிரச்சாரம் செய்யப்பட்டது. எல்லா இடத்திலும் இவரின் பயங்கரவாதத் தொடர்பு பற்றி தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது. புலிகளுடனான இவரின் தொடர்பைக் கருத்திற்கொண்டே இவருக்கெதிரான தேர்தல் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அவ்வகையில் இவருக்குப் படுதோல்வி ஏற்படுமென்று நினைத்திருந்தவேளை, மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் இந்த புலி ஆதரவாளர்.\nஇங்குத்தான் புலிகளின் கைவரிசை காட்டப்பட்டுள்ளது. தேர்தலில் மோசடி செய்து அவரை வெல்ல வைத்துள்ளனர் புலிகள். கொஞ்சநஞ்ச வாக்கு வித்தியாச வெற்றியல்ல, 87 சதவீத வாக்குகளைப்பெற்று மாபெரும் வெற்றி.\nதங்களுக்குத் தெரிந்த அனைத்து அடாவடி முறைகளையும் பாவித்து இவரை வெற்றிபெற வைத்த புலிகளின் கைங்கர்யம் அமெரிக்காவின் எதிர்காலத்துக்கு மட்டுமன்றி உலகத்துக்கே ஆபத்து. ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து இப்போது அமெரிக்காவையே கடித்துவிட்டனர் பாசிசப்புலிகள்.\nஇதை நான் மட்டும் சொல்லவில்லை. 'நெருப்பு\" என்கிற சர்வதேசப் புகழ்பெற்ற இணையத்தளமும் சொல்கிறது.\nஅதைச் சிலர் நக்கலடிக்கிறார்கள். விசயம் தெரியாத சின்னப்பொடியங்கள்.\nநாம் கூகிள் விவகாரத்தில் அன்றே சொன்னதை இப்போது வேறும் சிலர் புரியத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஇப்பயங்கரத்தை நாம் எதிர்கொள்ள வேண்டாமா\nஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியபடி புலிகளின் கை உலகம் முழுவதும் நீள்கிறது. உடனடியாக இதைத் தறிக்க வேண்டும். இதற்கு எமக்குத் தோள்கொடுங்கள். மக்களைத் திரட்டி 'புதிய ஜனநாயகப் புரட்சி'க்கு (இது என்ன சாமான் எண்டு தெரியாத ஆக்கள் குழம்ப வேண்டாம்.) வித்திடுவதன் மூலம் பாசிசப் புலிகளின் ஏகாதிபத்தியத்தை ஒழிப்போம்.\nபுலிகளின் இப்படியான தகிடுதத்தங்களை நன்குணர்ந்த ஒருவர் எமக்குப் பக்கத்துணையாகக் கிடைத்திருக்கிறார். புலிகளை முறியடிக்க அவரால் மட்டுமே முடியும். தமிழரை மட்டுமன்றி அமெரிக்காவை - ஏன் உலகத்தையே பயங்கரவாதத்தின் பிடியினின்று காப்பாற்ற காலம் எமக்குத் தந்த தலைவன் கருணாவின் துணையோடு எமது இயக்கம் இந்தப் பாசிசப் புலிகளை முறியடிக்கப் புறப்படுகிறது.\nஇச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி\nஉங்களுடைய கூகிளிலும் புலிகள் பற்றிய இடுகையையும் வாசித்தேன். நன்றாகவே எழுதுகிறீர்கள். உங்கள் நோக்கம் நிறைவேற என் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.\nஉங்களுடைய கூகிளிலும் புலிகள் பற்றிய இடுகையையும் வாசித்தேன். நன்றாகவே எழுதுகிறீர்கள். உங்கள் நோக்கம் நிறைவேற என் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கப்பிட்டல்.\nஎமது நோக்கம் நிறைவேற நீங்களும் எங்களுடன் கைகோர்ப்பீர்கள் என்று நம்புகிறோம்.\nஅடுத்தது என்ன எழுதிறதா உத்தேசம்\nஹைய்யோ ஹைய்யோ காமெடி தாங்கலே\nஎப்படி அந்த நபர் 87 விழுக்காடு பெற்றார் மக்கள் தானே ஓடளித்தனர். முன்பு அந்த கூகுள் செய்தியையும் படித்தேன்.\nஇப்பதான் முதன்முதல் எங்களின் வலைப்பதிவுக்கு வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.\nநீங்கள் ஒருவர்தான் எங்களின் ஆதங்கத்தைச் சரியாகப் புரிந்துள்ளீர்கள்.\nமற்றவர்கள் எல்லோரும் நக்கலாகவே கருத நீங்கள்மட்டும் இதை சீரியசாகக் கருதிப் பின்னூட்டம் இட்டுச் சென்றுள்ளீர்கள். உங்களைப் போன்றவர்களின் ஆதரவு எமக்கு நிரம்ப மகிழ்ச்சி.\nநீங்கள் எங்கள் இயக்கத்துக்குத் தோள் கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிகள்.\nபுலிகள் இயக்கத்தில் இருக்கும் அனைவரும் கருணாவின் படைக்கு மாறவேண்டும், தமிழர்களையே கொண்று குவிக்கும் பிரபாகன் வீழ்த்துப்படவேண்டும், பிரபாகரன் என்ற சுயலவாதி வீழ்த்தப்பட்டால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் பிரக்கும்.\nபுலிகள் இயக்கத்தில் இருக்கும் அனைவரும் கருணாவின் படைக்கு மாறவேண்டும், தமிழர்களையே கொண்று குவிக்கும் பிரபாகன் வீழ்த்துப்படவேண்டும், பிரபாகரன் என்ற சுயலவாதி வீழ்த்தப்பட்டால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் பிரக்கும்.\n//புதிய ஜனநாயகப் புரட்சி'க்கு (இது என்ன சாமான் எண்டு தெரியாத ஆக்கள் குழம்ப வேண்டாம்.) //\nஎன்ன சாமான் எண்டு குழம்பல்லை.. ஆனா எத்தனை ரூபாய்க்குக் கிடைக்கிறது\nநாங்களும் சிறீரங்கனுடன் சேர்ந்து ஜனநாயக புரட்ட்சியில் குதிப்பதற்கு ஜட்டியுடன் தயாராக இருக்கிறோம் எப்போது குதிப்பது என்று அறியத்தருவீர்களா\nநாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்\nகுழம்பிய குட்டையில் மீன் பிடித்தல்\nஸ்ரீரங்கனின் பதிவுக்கு ஒரு விளக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/karthick-naren-reveals-his-next-film-announcement/", "date_download": "2018-10-21T05:58:51Z", "digest": "sha1:P3VNM4IIAXZNUHQ2KNNAD2NWAYKFNHVI", "length": 3737, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "Karthick Naren reveals his next film announcement - Behind Frames", "raw_content": "\n9:57 PM ஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\n9:55 PM திட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\nஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் ச��சீந்திரன்..\nதிட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\nரீமேக் குயீன்களின் பர்ஸ்ட்லுக் வெளியானது\nஅரசாங்கத்தை முக்கிய அறிவிப்பை வெளியிட வைத்த ‘எழுமின்’ படம்..\n“இந்த நவீனயுகத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கலாம்” ; சிவகுமார்\nஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\nதிட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/madhya-pradesh-cm-sudden-search-in-government-organisation-6786/", "date_download": "2018-10-21T06:11:03Z", "digest": "sha1:WUANSML46N2XGJHULPEPBW3TRA3LEOOV", "length": 8673, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அரசு அலுவலகங்களில் முதல்வர் திடீர் ஆய்வு – ம.பி.யில் பரபரப்பு!Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅரசு அலுவலகங்களில் முதல்வர் திடீர் ஆய்வு – ம.பி.யில் பரபரப்பு\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nபேராசிரியர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி: ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nமத்திய பிரதேசம் மாநிலத்தில் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்றிருக்கும் சிவாராஜ் சிங் சவுகான், நேற்று அரசு அலுவலகங்களில் முன்னறிவிப்பின்றி திடீர் ஆய்வு செய்து அரசு அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாகினார்.\nமுதல்வன் படத்தில் வருவது போன்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு நடத்திய முதல்வர் சிவாராஜ்சிங் செளகான், போபாலில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தில் பணிநேரத்தில் புகைபிடித்துக்கொண்டிருந்த ஒரு அரசு ஊழியருக்கு அபராதம் விதித்தார்.\nமுதல்வரின் திடீர் ஆய்வு குறித்து மாவட்ட கலெக்டருக்கு கூட தெரிவிக்கவில்லை. இதனால் போபாலில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தலைமைச்செயலகம் திரும்பும் வழியில் ஒரு இடத்தில் சாலை அமைக்கப்பட்டு வரும் இடத்திற்கு சென்று சாலையின் தரம் குறித்து அவரெ தோண்டி பார்த்தார். பின்னர் சாலையின் தரம் குறித்த அறிக்கை 2 மணிநேரத்தில் தனது டேபிளுக்கு வரவேண்டும் என உத்தரவிட்டார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதேமுதிக கட்சிக்கு 8 தொகுதிகள் – கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பம்\nமீண்டு வந்த மெஸ்ஸி – பார்சிலோனா கால்பந்து அணி அபார ஆட்டம்\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nபேராசிரியர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி: ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\nஇந்தியா-மேற்கிந்திய தீவுகள்: முதல் ஒருநாள் இன்று ஆரம்பம்\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93220.html", "date_download": "2018-10-21T06:06:28Z", "digest": "sha1:2LOILZJBWWIY7PR5K3VJVDBRHXMV6W4M", "length": 4428, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "காங்கேசன்துறை கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய தீர்மானம் – Jaffna Journal", "raw_content": "\nகாங்கேசன்துறை கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய தீர்மானம்\nகாங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nகுறித்த பகுதியில் சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான கைத்தொழில் வலயமாக மேம்படுத்துவதற்கு சுமார் 998 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது.\nஇதன்கீழ் தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளைக் கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகரம் வழங்கியுள்ளது.\nபிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nகையூட்டுப் பெற்ற விவகாரத்தால் முட்டிமோதல்: 8 பேர் விளக்கமறியலில்\nவவுனியா வடக்கின் சர்ச்சைக்குரிய இருவேறு இடங்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93253.html", "date_download": "2018-10-21T06:04:57Z", "digest": "sha1:BCYJCWKWR3MPJ5CROXV3E6XRBVTAQMEY", "length": 7037, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": "மழைநீர் மூலமான விவசாய நடவடிக்கையை மேற்கொள்ள திட்டம் – Jaffna Journal", "raw_content": "\nமழைநீர் மூலமான விவசாய நடவடிக்கையை மேற்கொள்ள திட்டம்\nஅவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் Bryce Hutchesson ​நேற்று (06) ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nசுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் முற்பகல் 11.30 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஇலங்கையில் யுத்தத்தின் பின்னர் வடமாகாண மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சம்பந்தமாகவும் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.\nவடமாகாணத்தில் மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான பணிகளை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசு விருப்பம் கொண்டிருக்கின்றது. விசேடமாக தமது நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் நவீன தொழிநுட்பத்துடனான மழைநீர் மூலமான விவசாய நடவடிக்கையினை வடமாகாணத்தில் ஏற்படுத்துவதற்கு எண்ணியுள்ளது.\nஅதேவேளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு ஆர்வம் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.\nமனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளை தமது அரசாங்கம் வடமாகாணத்தில் திறம்பட செயற்படுத்தி வருவது தொடர்பில் தெரிவித்த அவர் வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ளபோதும் மிகவும் பாதிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களுக்கு அதிகளவான உதவிகளை கிடைப்பதற்கு வடமாகாணசபை நிதி ஒதுக்கீடு செய்ய ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தயாராகவிருப்பதாக ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.\nஅபிவிருத்திக்கு தேவையான நிதியினை இலங்கை அரசுக்கு தமது அரசு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அதில் வடமாகாணத்தில் பாரிய அபிவிருத்திப்பணிகளை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசு எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇச்சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவனும் கலந்துகொண்டார்.\nபிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nகையூட்டுப் பெற்ற விவகாரத்தால் முட்டிமோதல்: 8 பேர் விளக்கமறியலில்\nவவுனியா வடக்கின் சர்ச்சைக்குரிய இருவேறு இடங்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2014/11/07/its-its-diffrence/", "date_download": "2018-10-21T06:51:57Z", "digest": "sha1:OWPNIL7JSLNMISVFOFDK3GIL5G3SENKS", "length": 6346, "nlines": 120, "source_domain": "www.mahiznan.com", "title": "its, it’s என்ன வேறுபாடு ? – மகிழ்நன்", "raw_content": "\nits, it’s என்ன வேறுபாடு \nஆங்கிலத்தில் மிக அதிகமாக உபயோகிக்கக்கூடிய நூறு வார்த்தைகளில் it ஒன்று. ஆனால் அதில் உள்ள வேறுபாடு அறியாமலேயே பல இடங்களில் அந்த வார்த்தையை உபயோகிக்கின்றோம்.\nits என்பது it என்பதன் possessive form. அதாவது உடைய என்ற பொருளில் வருகிறது. அவனுடைய, அவளுடைய, கண்ணனுடைய என்பது போன்ற இடங்களில். உதாரணத்திற்கு பின்வரும் வாக்கியத்தைக் கவனியுங்கள். “I have to fix my bike. Its front wheel came off”. இதில் its என்பது அதன் என்ற பொருளில் வருகிறது.\nit’s என்பது it is என்பதன் contraction. அதாவது சுருக்கம். what’s,how’s என்பது போல. உதாரணத்திற்கு பின்வரும் வாக்கியத்தைக் கவனியுங்கள். “It’s starting to rain.” இதில் it’s என்பது it is என்பதன் சுருக்கமே.\nஇரண்டில் எதனை உபயோகப்படுத்துவது என்று தெரியவில்லையெனில் அதனை it is கொண்டு நிரப்புங்கள். இலக்கணத்தோடு அவ்வாக்கியம் அமைந்தால் it’s ஐ உபயோகியுங்கள். இல்லையேல் its ஐ உபயோகியுங்கள். உதாரணமாக “It’s unclear what he meant.” என்ற வாக்கியத்தில் it’s என்பதற்கு பதில் it is என்று போட்டாலும் வாக்கியம் சரியானதே. அதனால் it’s ஐ உபயோகியுங்கள். அதேவேளை “The book has lost its jacket” என்ற வாக்கியத்தில் its என்பதற்கு பதில் it is என்று போட்டால் வாக்கியம் சரியாக அமையாது. “The book has lost it is jacket.” எனவே its என்று உபயோகியுங்கள்.\nஒரு முக்கியமான கட்டுரை →\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-21T06:19:48Z", "digest": "sha1:IL743T5IDG3272WPHV3UOZWW2XEO6FXB", "length": 14334, "nlines": 107, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சிங்கள -பௌத்த தேசியவாதத்தின் முகங்கள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசிங்கள -பௌத்த தேசியவாதத்தின் முகங்கள்\nஉலகம்: சிங்கள –பௌத்த தேசியவாதத்தின் முகங்கள்\nஇலங்கையில் அண்மையில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்தேறிய இன ரீதியான தாக்குதல் பல விஷயங்களையும் சிந்திக்க வைக்கிறது. மத்திய மாகாணமான கண்டியில் அமைந்திருக்கும் திகண எனும் ஊரில் ஏற்பட்ட சிறியதொரு வாக்குவாதமே பெரும் தாக்குதலாக மாற்றப்பட்டது. பிப்ரவரி 28ம் தேதி குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் ஒரு சிங்கள சகோதரரை தாக்க, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பின் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு மார்ச் 3ம் தேதி மரணமடைகிறார். அவ���து மரணம் பற்றிய சந்தேகங்கள் நிலவிய அதேநேரம், மார்ச் 5ம் தேதி அவர் அடக்கம் செய்யப்படுகிறார். அவரது உடலை அடக்கிவிட்டு முஸ்லிம் கடைகள், வீடுகள், பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. திகண பகுதியையும் தாண்டி அக்குரணை போன்ற பகுதிகளுக்கும் அது பரவுகிறது. ஒரு முஸ்லிம் இளைஞன் கொல்லப்பட்டதுடன் பல கோடி மதிப்பிலான சொத்துகள் அழித்தொழிக்கப்படுகிறது.\nதனிப்பட்ட பிரச்சினையொன்று பூதாகரமாக்கப்பட்டு, அதற்கு இன சாயம் பூசப்பட்டு, அரசியல்மயமாக்கப்பட்டு இறுதியில் அநாகரீகமற்ற அடாவடித்தனம், ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா- & பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நல்லாட்சியின்() மௌன அங்கீகாரத்துடன் முடிவுக்கு வந்தது என்று சுருக்கமாகக் கூறலாம். உள்ளங்களில் பயவுணர்வு செலுத்தப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வுகள் காரணமாக சமூகங்களுக்கிடையில் மிகப் பெரும் விரிசலேற்பட்டிருக்கிறது. இவையனைத்துக்கும் மேலாக இரு அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டிருக்கின்றன. உயிரின் பெறுமதி நமக்கு நெருக்கமான ஒருவர் இல்லாமல் போகும் போதுதான் புரிகிறது.\nஎதிர்காலத்தில் இன நல்லுறவை கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இல்லை. எனினும் பிரச்சினையின் ஆணி வேர் எது என்பதிலிருந்துதான் அவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும். இக்காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை அரங்கேற்றிய சிங்கள- & பௌத்த இனவாதத்தின் முகங்களை சரியாக இனங்காண்பது எதிர்கால திட்டத்தை சரியாக வடிவமைக்க உதவும் என கூறலாம். சிங்கள- & பௌத்த இனவாதம் ஒரு முகம் கொண்டது எனக் கூறுவதை விட பல முகங்கள் கொண்டது எனக் கூற முடியும். ஓரளவு வரலாறு நோக்கி பின்நகர்வது இதனை சரியாக புரிந்து கொள்ள துணை புரிகிறது.\n… முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 மே 01-15 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleநீதித் துறையில் அரசியல் தலையீடு\nNext Article கிழக்கில் சாயும் தாமரை\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுத்தக தினமும் இளைய சமுதாயமும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/42084", "date_download": "2018-10-21T06:10:11Z", "digest": "sha1:FIE3O2C5ZBIN2XDG3433EHRBJ3CLAXGV", "length": 17983, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "சரும புற்றுநோயால் பாதிக்கப்ட்டோருக்கு அவையங்களை அகற்றாது சிகிச்சையளிக்க முடியும் | Virakesari.lk", "raw_content": "\nதன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்: தீராத வேதனையால், மர்ம உறுப்பை துண்டித்துக்கொண்ட சாமியார்\nஇந்தியாவின் முடிவு தெற்காசியாவை சீர்குலைக்கும் ; பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nஇளைஞர்களை திருமணம் வீசா பெற்று தருவதாகக் கூறி ஏமாற்றிய கும்பல் சிக்கியது\nமுதல் ஒருநாள் போட்டி இன்று ; பதிலடி கொடுக்குமா மே.தீ.வு\nஇலங்கை அணி தவறவிட்ட தருணங்கள் குறித்து தசுன் சானக கவலை\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகூரை மீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம்\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nசரும பு���்றுநோயால் பாதிக்கப்ட்டோருக்கு அவையங்களை அகற்றாது சிகிச்சையளிக்க முடியும்\nசரும புற்றுநோயால் பாதிக்கப்ட்டோருக்கு அவையங்களை அகற்றாது சிகிச்சையளிக்க முடியும்\nகை கால்கள் மற்றும் மிருதுவான பாகங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஆவயவங்களை அகற்றாமல் சிகிச்சை அளிக்க முடியுமெனவும் இது சம்பந்தமாக இலங்கை நோயாளர்களுக்கு இலவச அறிவுத்தல்களைச் செய்வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெங்களுரில் உள்ள அப்பலோ மருத்துவமனையின் சிரேஷ்ட தசை இழைய மருத்துவர் ஸ்ரீநிவாஸ் விருகரு தெரிவித்துள்ளார்.\nபுற்நோய் தொடர்பில் ஆலோசனைகளையும் போதிய அறிவுறுத்தல்களையும் வழங்கும் செயற்பாடுகளை கொழும்பு போர்ட்டே சர்வதேச நிறுவனம் அப்பலோ வைத்தியசாலையுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.\nஇந்நிலையில் போர்டே சர்வதேச நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அப்பலோ மருத்துவமனையின் சிரேஷ்ட தசை இழைய மருத்துவர் ஸ்ரீநிவாஸ் விருகரு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\nகை கால்களிலும் மற்றும் மெருதுவான தசை இழையங்களிலும் பீடிக்கும் புற்றுநோய் அரிதான வகையினைச் சேர்ந்ததாகும். இந்நோய் பீடிக்கப்பட்டவர்களுக்கு இதுவரைகாலமும் சிகிச்சை அளிக்கும்போது சம்பந்தப்பட்ட பாகங்களை அகற்றியே ஆகும். ஆனால் இந்நோயால் பீடிக்கப்பட்டவர்களின் அவயவங்களை அகற்றாமல் நோயாளர்களை முற்றிலும் குணப்படுத்த முடியுவதற்கான ஏது நிலைமைகள் தற்போதுள்ளன.\nகைகால்கள் மற்றும் மிருதுவான தசை இழையங்களில் ஏற்படும் புற்றுநோய் அரிதான வகையானதாகும். சாதாரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் புற்றுநோய் வகையில் நூற்றுக்கு இரண்டு அல்லது மூன்று சதவீதத்தினையே இந்த வகை புற்றுநோய் கொண்டிருக்கின்றது.\nஇதனுடைய அரிதான தன்மை காரணமாகவே மருத்துவர்களுக்கும் பொதுமக்களும் இதுபற்றிய பூரணத்துவம் மிகக் குறைவாக காணப்படுகின்றது. இந்நோயானது வயதுவேறுபாடின்றி பீடிக்க கூடியதொன்றாகும். இது உயிராபத்தை விளைவிக்க கூடியதுமாகும்.\nஆனால் இந்த நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்திலேயே இதனை கண்டறிந்து சிகிச்சைகளை பெறுவது மிகவும் சொற்ப அளவிலேயே உள்ளது. அதாவது இந்நோயினால் பீடிக்கப்பட்ட நோயாளர்கள் உச்ச கட்டத்தினை அடைந்த பின்னரே நோய்க்கான சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.\nஅதேநேரம் மருத்துவர்களுக்கும் இந்நோயை ஆரம்பத்திலேயே நிர்ணயிப்பது மிகவும் கடினமான காரணமாகவே இருக்கின்றது. இதற்கான சிகிச்சையும் சற்றே சிக்கலானது. அனைத்து புற்றுநோய் வைத்தியசாலைகளிலும் இதற்கான சிகிச்சை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. இதற்கான அடிப்படை தேவையானது நோயை முதலிலேயே இனங்கண்டுகொள்வதாகும். மிகத்திறமையான அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை நாடி அவர்களிடத்தில் சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதே பொருத்தமானதாகும்.\nஇந்த நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு பெங்களுரில் சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. இந்நிலையில் தற்போது இலங்கையில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்காக பெங்களுர் அப்பலோ மருத்துவ மனையும் இலங்கை போர்டே சர்வதேச நிறுவனமும் இணைந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளன.\nஅதன்பிரகாரம் இலங்கையில் இவ்வாறான நோயாளர்கள் காணப்படும் பட்சத்தில் உரிய ஆலோசனைகளை வழங்கப்படுகின்றன. குறிப்பாக இந்நோயகர்களுக்கான தகவல்களை உரியவகையில் வழங்கும் மத்திய நிலையமாக போர்டே சர்வதேச நிறுவனம் இயங்குகின்றது. இந்த ஆலோசனை சேவைகள் அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகின்றன.\nமேலும் இந்த நோயானது பெரும்பாலும் குழந்தைகளை பீடிப்பதே மிகப்பெரும் ஆபத்தாகவுள்ளது. குழந்தைகளின் கைகால்களில் வலிகள் ஏற்படுவதாக தொடர்ச்சியாக கூறுவதாயின் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.\nஅதன் மூலம் நோய் தன்மையை முன்னதாகவே இனங்கண்டு நடவடிக்கைகளை எடுக்க முடியும். நவீன சிகிச்சைகளின் கீழ் இந் நோயை குணப்படுத்த முடியும்.\nஎனினும் நோயாளரும் நோயளரின் குடும்பத்தினரும் இதுபற்றி போதிய அறிவற்றிருப்பார்களாயின் இந்நோயானது உடல் பூராகவும் பரந்து விடுகின்றது இதனால் கைகால்களை இழக்க வேண்டிய தூப்பாக்கிய நிலைமைக்கு இலக்காகின்றனர்.\nஆகவே தான் நாம் இது குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த முன்வந்துள்ளோம். இந்நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இந்தியா சென்று சிகிச்சை பெற்று திரும்புகின்றார்கள். அவ்வாறு திரும்பும்பியவர்களுக்கும் தேவையான பராமரிப்பு வசதிகளை இலவசமா���வே போர்ட்டோ சர்வதேச நிறுவனம் ஊடாக வழங்கப்படுகின்றது என்றார்.\nபுற்றுநோய் சிகிச்சை பெங்களுர் அவயம்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு ஏற்ற உணவு முறை\nமக்கள் தங்களுக்கான உணவு முறையில் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு முறைகள் என்று பல வகையினதான உணவு முறைகள் அறிமுகமாகி கொண்டேயிருக்கின்றன.\n2018-10-19 16:41:19 மக்கள் ஆரோக்கியம் உணவு\nஇளைஞர்களுக்கு 10000, முதியவர்களுக்கு 4000\nஉலகளவில் நுரையீரல் பாதிப்பிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வீட்டிற்குள்ளும், வெளியிலும் சுவாசிக்கும் தூசுகளால் எம்முடைய நுரையீரலின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.\n2018-10-17 16:23:48 இளைஞர்களுக்கு 10000 முதியவர்களுக்கு 4000\nநீரிழிவு நோயாளிகளுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமா\nநீரிழிவு நோயாளிகளுக்கு அதிலும் குறிப்பாக பெண்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என வைத்திய நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.\n2018-10-16 10:58:20 நீரிழிவு நோயாளிகள் புற்றுநோய்\nமார்பகப் புற்றுநோயை குணப்படுத்துமா ஓமேகா=3..\nமார்பகப் புற்றுநோயை குணப்படுத்தும் ஓமேகா=3 என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கான விழிப்புணர்வும் பெருகி வரும் நிலையில் வைத்தியர் .\n2018-10-12 16:23:21 வைத்தியர் மார்பகப் புற்றுநோய் ஓமேகா=3\nசரும புற்றுநோயால் பாதிக்கப்ட்டோருக்கு அவையங்களை அகற்றாது சிகிச்சையளிக்க முடியும்\nகை கால்கள் மற்றும் மிருதுவான பாகங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஆவயவங்களை அகற்றாமல் சிகிச்சை அளிக்க முடியுமெனவும்\n2018-10-09 17:09:31 புற்றுநோய் சிகிச்சை பெங்களுர்\nதன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்: தீராத வேதனையால், மர்ம உறுப்பை துண்டித்துக்கொண்ட சாமியார்\nஇந்தியாவின் முடிவு தெற்காசியாவை சீர்குலைக்கும் ; பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nமுதல் ஒருநாள் போட்டி இன்று ; பதிலடி கொடுக்குமா மே.தீ.வு\nபூட்டியிருந்த வீட்டில் நான்கு நாட்களாக தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நான்கு சடலங்கள்: அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்\nசொகுசு காரில் போதை வில்லைகள் கொண்டு சென்ற இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-west-indies-shikhar-dhawan-murali-vijay-dropped/", "date_download": "2018-10-21T07:03:49Z", "digest": "sha1:3QUYQJIAQDFXPTQIU77MBCCSEXA6MVYZ", "length": 11405, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் - India vs West Indies: Shikhar Dhawan, Murali Vijay dropped", "raw_content": "\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்: முரளி விஜய், தவான் நீக்கம்\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்: முரளி விஜய், தவான் நீக்கம்\nஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் காயத்தில் அவதிப்படுவதால் அணியில் சேர்க்கப்படவில்லை\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் அக்டோபர் 4 முதல் 9 வரை நடைபெறுகிறது. 2 வது டெஸ்ட் போட்டி ஐதராபாத் நகரில் அக்டோபர் 12 முதல் 16 வரை நடைபெறுகிறது.\nஇதற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, மாயங்க் அகர்வால், சத்தீஸ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ஷர்துல் தாகுர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.\nமுரளி விஜய் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பும்ரா, புவனேஷ் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் காயத்தில் அவதிப்படுவதால் அணியில் சேர்க்கப்படவில்லை.\nமுதல் டெஸ்ட்: 4-8 அக்டோபர் – ராஜ்கோட்\nஇரண்டாவது டெஸ்ட்: 12-16 அக்டோபர் – ஹைதராபாத்\nமுதல் ஒருநாள்: 21st அக்டோபர் – குவஹாத்தி\nஇரண்டாவது ஒருநாள்: 24st அக்டோபர் – இந்தூர்\nமூன்றாவது ஒருநாள்: 27th அக்டோபர் – புனே\nநான்காவது ஒருநாள்: 29th அக்டோபர் – மும்பை\nஐந்தாவது ஒருநாள்: 1st நவம்பர் – திருவனந்தபுரம்\nமுதல் டி20: 4th நவம்பர் – கொல்கத்தா\nஇரண்டாவது டி20: 6th நவம்பர் – லக்னோ\nமூன்றாவது டி20: 11th நவம்பர் – சென்னை\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nஹைதராபாத் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி, 2-0 என தொடரை கைப்பற்றியது\nஇந்தியாவுக்கு எத���ரான 2 ஆவது டெஸ்ட்: 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களை எடுத்த இந்திய அணி\nவிண்டீசுக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு\nதோனி அணியில் இருந்து நீக்கப்படுவதாக வரும் செய்தி உண்மையா\nஇரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nஅஜித் அகர்கருக்கு தோனி மீது அப்படி என்னதான் வெறுப்பு\nIndia vs West Indies 1st Test Day 3: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மெகா வெற்றி\nIndia vs West Indies 1st Test Day 2: இந்தியாவை விட 555 ரன்கள் பின் தங்கியுள்ள மேற்கிந்திய அணி\n குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி\nஇரட்டை மூளை கொண்ட அதிசய மனித இனம்\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nதமிழக அரசுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது\nசனத் ஜெயசூர்யாவுக்கு நெருக்கடி: ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி\nஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவுடன் ஒத்துழைக்காதது, விசாரணைக்கு இடையூறு விளைவித்தல் அல்லது விசாரணையை தாமதப்படுத்துவதற்கான முயற்சி\nபடத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் ஹீரோ தான்… நடிகர் கார்த்திக்கு குவியும் பாராட்டுக்கள்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nசபரிமலையில் மறியல் நடத்திய 200 பக்தர்கள் மீது வழக்கு\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nமி டூ விவகாரம் : நடிகர் அர்ஜுன் மீது நடிகை பாலியல் புகார்\n‘பாஸ்போர்ட்டை தேடிக் கொண்டிருக்கிறேன்; வழக்கு உறுதி’ – சின்மயி ஆவேசம்\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/electric-bus-will-be-running-in-chennai-as-trial-basis-says-mr-vijayabaskar/", "date_download": "2018-10-21T07:02:41Z", "digest": "sha1:RL26ZHWK7SSXO3KPU3WDGYW35VD34Z7R", "length": 11049, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையில் விரைவில் எலக்ட்ரிக் பஸ்? அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் - electric-bus-will-be-running-in-chennai-as-trial-basis-says-mr-vijayabaskar", "raw_content": "\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nசென்னையில் விரைவில் எலக்ட்ரிக் பஸ் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்\nசென்னையில் விரைவில் எலக்ட்ரிக் பஸ் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்\nமுதற்கட்டமாக சென்னையில் விரைவில் எலக்ட்ரிக் பேருந்தின் சோதனை ஓட்டம் தொடங்கப்படும்\nசென்னையில் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவைத்தொகையில் இதுவரை ரூ.1,250 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை வரும் செப்டம்பர் மாதத்தில் வழங்கப்படும். இன்னும் ஓரிரு பேச்சுவார்த்தை மூலமாக 13-வது ஊதிய உயர்வு முழுமை பெறும் என்று கூறினார்.\nமேலும், போக்குவரத்தில் தேவையில்லாத செலவுககளை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகளை இயக்குவது குறித்து முடிவு செய்துள்ளோம். குறிப்பாக எலக்ட்ரிக் பேருந்து இயக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக மாதிரி பேருந்துகளை டாடா மற்றும் அசோக் லைலேண்ட் நிறுவனங்களிடம் பெற முயற்சி மேற்கொண்டுள்ளோம். முதற்கட்டமாக சென்னையில் விரைவில் எலக்ட்ரிக் பேருந்தின் சோதனை ஓட்டம் தொடங்கப்படும் என்று கூறினார்.\nதீபாவளி பண்டிகை : 22,000 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு\nஇப்போது வந்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும்: அமைச்சர்\nதோனிக்கு ஏன் ‘ஏ’ கிரேடு 7 புகார்கள் சொல்லி அதிரவிட்ட குஹா\nதினகரனை உடனே ரிலீஸ் பண்ணுங்க; கோர்ட் உத்தரவு\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. காவிரி நதி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் 83 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். இரண்டு அணைகளும் விரைவில் நிரம்பும் […]\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் கிடைக்க வேண்டிய 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், தமிழகம், கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களுக்கு காவிரி நதி நீரை பங்கிடுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, இரு குழுக்களும் அமைக்கப்பட்டு […]\n96 வெற்றிக்கு பிறகு ஜாலியாக இருந்த த்ரிஷாவுக்கு இப்படியொரு கவலையா\nதமிழகத்தில் ‘நீட்’தேர்வு நடைபெறுவது உறுதி : அமைச்சர் செங்கோட்டையன்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nசபரிமலையில் மறியல் நடத்திய 200 பக்தர்கள் மீது வழக்கு\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nமி டூ விவகாரம் : நடிகர் அர்ஜுன் மீது நடிகை பாலியல் புகார்\n‘பாஸ்போர்ட்டை தேடிக் கொண்டிருக்கிறேன்; வழக்கு உறுதி’ – சின்மயி ஆவேசம்\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் ��ம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/14023022/Container-lorry-hits-drivers-driver-on-minilorry.vpf", "date_download": "2018-10-21T06:41:56Z", "digest": "sha1:QZLEOIEL7V2LMRUA2QLO6QXGPDNUTGES", "length": 11532, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Container lorry hits driver's driver on mini-lorry || பழுதாகி நின்ற மினி லாரி மீது கன்டெய்னர் லாரி மோதி டிரைவர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை | தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற 25ந்தேதி நடைபெறும்; க. அன்பழகன் |\nபழுதாகி நின்ற மினி லாரி மீது கன்டெய்னர் லாரி மோதி டிரைவர் பலி + \"||\" + Container lorry hits driver's driver on mini-lorry\nபழுதாகி நின்ற மினி லாரி மீது கன்டெய்னர் லாரி மோதி டிரைவர் பலி\nவேடசந்தூர் அருகே பழுதாகி நின்ற மினிலாரி மீது கன்டெய்னர் லாரி மோதி டிரைவர் பலியானார்.\nமதுரை செல்லூரில் இருந்து சேலத்துக்கு கடலை மிட்டாய் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்றது. மினி லாரியை செல்லூரை சேர்ந்த செல்வக்குமார் (வயது 30) என்பவர் ஓட்டினார். உதவியாளராக விக்னேஷ் (28) என்பவர் உடன் வந்தார். திண்டுக்கல்- கரூர் 4 வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தது.\nஅப்போது திடீரென மினிலாரி பழுதாகியது. இதையடுத்து டிரைவர் செல்வக்குமார் மற்றும் உதவியாளர் விக்னேஷ் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு உப்பு ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி, எதிர்பாராத விதமாக பழுதாகி நின்ற மினிலாரி மீது மோதியது.\nமோதிய வேகத்தில் மினிலாரியை சில அடிதூரம் கன்டெய்னர் லாரி இழுத்து சென்றது. இந்த விபத்தில் மினிலாரி பலத்த சேதம் அடைந்தது. மேலும் லாரியில் இருந்த கடலை மிட்டாய் பெட்டிகளும் சிதறின. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்ட மினிலாரி டிரைவர் செல்வக்குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் உதவியாளர் விக்னேஷ் படுகாயம் அடைந்தார்.\nஇந்த விபத்து ��ுறித்து தகவல் அறிந்ததும் கூம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த விக்னேசை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான செல்வக்குமாரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாகேஷ் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. ஆயிரம் கி.மீ. வேகத்தில் சீறும் ஹைப்பர்லூப் வாகனம்\n2. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n3. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n4. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n5. உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119220.html", "date_download": "2018-10-21T05:41:43Z", "digest": "sha1:TCX6SXQ5YBMXFORTRZOIO3NMWKYONI4L", "length": 6929, "nlines": 56, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "பிறந்த நாளுக்குப் பின்னர், சன்னி லியோன் வெளியிட்ட புகைப்படம்!!", "raw_content": "\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சம���க வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\nபிறந்த நாளுக்குப் பின்னர், சன்னி லியோன் வெளியிட்ட புகைப்படம்\nகவர்ச்சியால் பலரின் மனத்தைக் கவர்ந்தவர் நடிகை சன்னி லியோன்.\nகடந்த தினம் பிறந்த நாளைக் கொண்டாடிய சன்னி லியோன், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇதனைப் பார்த்த பல ரசிகர்கள், தமது மகிழ்ச்சியினை வெளியிட்டு வருகின்றனர்.\nஅத்துடன் தனது நண்பர்களுக்கும், குறித்த புகைப்படத்தை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.\nகிசுகிசுப்பான படங்களை ரசிக்க வேண்டும்…. சர்சையையை கிளப்பிய இயக்குனர்\nசெய்துகொள்ள போகும் பிக்பாஸ் சுஜா வருணி: ஆதாரம் உள்ளே..\nஅப்பா நடித்த படத்தில் நடிக்க மறுத்த...\nஅதற்கு மறுத்ததால் 3 மாதங்களில் 3...\nதங்கையுடன் நிர்வாணமாக குளிப்பதில் என்ன தவறு\nதளபதி விஜய் மகனின் வைரலாகும் வீடியோ...\nமூச்சுக் காற்றுக்காகப் போராடியவர்களின் மூச்சை அரசே...\nIPL இறுதிப் போட்டியின் போது 2.0...\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/10/08125110/1011192/Kangana-Ranawat-Sexual-Harassment-case-against-Vikas.vpf", "date_download": "2018-10-21T05:26:54Z", "digest": "sha1:FWFJ6MRE2ISGTKFLHGMDFYCDU5G4HSBU", "length": 8815, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "நடிகை கங்கனா ரணாவத் இயக்குநர் விகாஸ் பகால் மீது பாலியல் புகார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகை கங்கனா ரணாவத் இயக்குநர் விகாஸ் பகால் மீது பாலியல் புகார்\nகடந்த 2014ஆம் ஆண்டு வெளியான \"குயின்\" திரைப்படத்தின் இயக்குநர் விகாஸ் பகால் மீது அப்படத்தில் நடித்த பிரபல நடிகை கங்கணா ரனாவத் பாலியல் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.\nகடந்த 2014ஆம் ஆண்டு வெளியான \"குயின்\" திரைப்படத்தின் இயக்குநர் விகாஸ் பகால் மீது அப்படத்தில் நடித்த பிரபல நடிகை கங்கணா ரனாவத் பாலியல் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். விகாஸ் பகால் இயக்கிய அந்தப் படத்தில் கங்கணா ரனாவத் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், கங்கணா ரனாவத் அளித்த பேட்டியில், ஒவ்வொரு முறை தன்னை விகாஸ் பகால் சந்திக்கும்போதும், அவரது பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். அவர் மீது ஏற்கனவே பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததாகவும், அவருக்கு ஆதரவாக தான் செயல்பட்டதால், தனக்கு அளித்த பட வாய்ப்பை ரத்து செய்துவிட்டதாகவும் ரனாவத் தெரிவித்துள்ளார்.\n'குயின்' ரீ மேக்' 4 மொழிகளில் அக்டோபர் மாதம் வெளியீடு\nகங்கனா ரணாவத் நடித்து இந்தியில் வெளியான 'குயின்' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம், தற்போது 4 தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.\nராணி வீட்டு மருமகளால் வந்த புது ட்ரெண்ட்\nபெரிய வீட்டு மருமகள் என்றால் சும்மாவா இங்கிலாந்து அரச குடும்பத்து மருமகளான மீகன்தான். இப்போது உலக பெண்களுக்கெல்லாம் ரோல் மாடல்.\n\"சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் காலம் வரும்\" - நடிகர் சிவகுமார்\nசபரிமலையில் இன்று பெண்களை அனுமதிக்காவிட்டாலும், 5 ஆண்டுகளில், அனுமதிக்கும் காலம் வரும் என்று நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.\n\"ஸ்ருதியின் பின்னால் யாரோ இருக்கிறார்கள்\" - நடிகர் அர்ஜூன்\nஸ்ருதியின் குற்��ச்சாட்டு குறித்து நடிகர் அர்ஜூன் விளக்கம் அளித்துள்ளார்.\n15-ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா..\nசென்னையில் 15-ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் விழா நடைபெற்றது.\nபரபரப்பை ஏற்படுத்திய சர்கார் டீசர் : தெலுங்கு பட சண்டைக் காட்சியின் காப்பியா\nசர்கார் படத்தின் டீசரில் வரும் ஒரு காட்சி தெலுங்கு படத்தின் காப்பியா என்பது குறித்த சர்ச்சை இணையதளங்களில் உலாவருகிறது...\nயூ-டியூப் டிரண்டிங்கில் \"சர்கார்\" முதலிடம்\nயூ-டியூப் டிரண்டிங்கில் \"சர்கார்\" முதலிடம்\nநடிகர் அர்ஜூன் என்னிடம் அத்துமீறினார் - கன்னட நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு\nநடிகர் அர்ஜூன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124674-chennai-kannagi-nagar-police-inspector-gives-various-training-to-people.html", "date_download": "2018-10-21T06:48:39Z", "digest": "sha1:XXLELYRO6JJBOAIAXOFU2DHEUEBA33PG", "length": 27310, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "பெண்களுக்கு டிரைவிங்... மாணவர்களுக்கு விளையாட்டு - சென்னையில் இப்படியும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் | Chennai: Kannagi Nagar police inspector gives various training to people", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:16 (10/05/2018)\nபெண்களுக்கு டிரைவிங்... மாணவர்களுக்கு விளையாட்டு - சென்னையில் இப்படியும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்\nசென்னை கண்ணகி நகர் பகுதியில் பெண்களுக்கு கார் டிரைவிங் பயிற்சியும் மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் ஆங்கில மொழி பேச்சுப் பயிற்சியும் அளிக்க ஏற்பாடு செய்துள்ளார் கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார்.\nசென்னை மாநகர காவல்துறையின் ரெட் அலெர்ட் பட்டியலில் துரைப்பாக்கம், கண்ணகி நகர் உள்ளது. இந்தப் பகுதியில் குற்றப் பின்னணிக் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர்களின் குழந்தைகளை நல்வழிப்படுத்த காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்காக உதவிக் கரத்தை சென்னை காவல்துறை நீண்ட காலமாக நீட்டிவருகிறது.\nஅடையாறு போலீஸ் துணை கமிஷனராக இருந்த சுந்தரவடிவேல், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளைக் கணக்கெடுத்து அவர்கள் பள்ளிக்குச் செல்ல நடவடிக்கை எடுத்தார். அப்போது, கண்ணகி நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த விவேகானந்தனும் மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தினார். இவர்கள் இருவரும் இடமாற்றப்பட்டப் பிறகு கண்ணகி நகர் பகுதி இளைய தலைமுறையினர் மீது கவனம் செலுத்தியிருக்கிறார் தற்போதைய அடையாறு துணை கமிஷனர் ரோஹித்நாதன். அவரின் உத்தரவின்பேரில் கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தன்னுடைய சொந்தக் குழந்தைகளைப்போல பள்ளி மாணவர்களுக்கு பல உதவிகளை செய்துவருகிறார்.\nதொடர் வெற்றிகள் இந்தியாவுக்கு சாத்தியமா - இன்று தொடங்குகிறது ஒருநாள் போட்டி\nவைரலான புகைப்படத்தால் ஏற்பட்ட குழப்பம் - ஷேவாக்கால் கிடைத்த தீர்வு\nநாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு - டெல்லியில் அஞ்சலி செலுத்தினார் மோடி\nகண்ணகிநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் நடுவில் காவல் சிறார் மன்றம் செயல்படுகிறது. கோடை விடுமுறையிலும் மாணவ, மாணவிகள் நேர்த்தியாக ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டிருந்தனர். இன்னொரு பக்கத்தில் விளையாட்டு பயிற்சியில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் எல்லாம் ஆயிரம் வாட்ஸ் மகிழ்ச்சி அப்பியிருந்தது.\nகபடி விளையாட்டுக்காகப் பயிற்சியில் ஈடுபட்ட வீரர் அனிதாவிடம் பேசினோம்.\n\"கண்ணகி நகரில் உள்ள அரசுப் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து முடித்துள்ளேன். தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கிறேன். சின்ன வயதிலிருந்தே எனக்கு விளையாட்டு மீது ஆர்வம் அதிகம். வாலிபால் போட்டியில்தான் முதலில் சேர்ந்தேன். சில காரணங்களுக்காகக் கபடியில் சேர்ந்தேன். 8-ம் வகுப்பு முதல் விளையாடிவருகிறேன். கடந்த ஆண்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு அணியில் இடம்பெற்றேன். அந்தப் போட்டியில் வெற்றியும் பெற்று, தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தோம். என்னுடைய லட்சி��மே இந்திய கபடி அணியில் சேர வேண்டும். அதற்காக என்னைத் தயார்படுத்திவருகிறேன்\" என்றார் நம்பிக்கையுடன்.\nகண்ணகிநகர் போலீஸ் பாய்ஸ் கிளப்பின் பொறுப்பாளர் தமிழ் அழகனிடம் பேசினோம். \"கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்தக் கிளப் செயல்பட்டுவருகிறது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த திரிபாதி சார்தான் இந்தக் கிளப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அதன் பிறகு, கிளப்பின் மூலம் மாணவர்களுக்கு டியூசன், கம்ப்யூட்டர், விளையாட்டு, ஆங்கில மொழி பேசும் பயிற்சி ஆகியவை அளித்துவருகிறோம். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சார், கண்ணகி நகருக்கு வந்த பிறகு, கிளப்பின் செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிட்டன. அதாவது, கிளப்பில் மாணவ, மாணவிகள் படிக்க ஏ.சி, டைல்ஸ் போன்ற வசதிகளைச் செய்து கொடுத்துள்ளார். ஹெச்.சி.எல். பவுண்டேசன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியால்தான் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. கடந்த ஏப்ரல் 21-ம் தேதி முதல் மே 5-ம் தேதி வரை கோடைப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்த பிறகு, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், பெண்கள் கபடி அணி வெற்றி பெற்றது. ஆண்கள் கால்பந்து அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.\nஇந்தப் பயிற்சியின் மூலம் கண்ணகி நகர் மாணவ மாணவிகளின் வாழ்க்கை நடைமுறையே மாறிவிட்டது. முன்பெல்லாம், குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள்கூட இன்று ஆங்கிலம், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்குகின்றனர். இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது\" என்றார்.\nஇன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் பேசினோம். \"கண்ணகி நகரில் உள்ள இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைக் கருதி இத்தகைய முயற்சிகளை சென்னை மாநகரக் காவல்துறை செய்துவருகிறது. ஆர்வமாக மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். பாய்ஸ், கேர்ள்ஸ் கிளப்புக்கு வராதவர்களுக்குக்கூட கிரிக்கெட் விளையாட உபகரணங்களை வாங்கிக் கொடுத்துள்ளோம். இதனால் காலை, மாலை நேரங்களில் கண்ணகி நகர் பகுதி விளையாட்டு உலகமாகக் காட்சியளிக்கும். தினமும் காவல் நிலையத்துக்கு வரும் சிறுவர்கள் தயக்கமின்றி எங்களுடன் பேசுகின்றனர். டீமில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்தால்கூட உடனடியாக அவர்கள் குறித்து விசாரிப்பேன்.\nகண்ணகி நகர் பகுதியில் பெண்கள், வேலைவாய்ப்பின்றி சி���மப்படுவதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக மாருதி நிறுவனத்துடன் இணைந்து முதற்கட்டமாக 30 பெண்களுக்கு கார் டிரைவிங் பயிற்சியை இலவசமாக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் விவரங்கள் அனைத்தும் போக்குவரத்து துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எல்.எல்.ஆர் அடுத்த வாரத்தில் கிடைத்துவிடும். அதன் பிறகு, தினமும் டிரைவிங் பயிற்சி அளித்து சுயமாகச் சம்பாதிக்க அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இந்த முதல் பேட்ஜ் முடிந்தவடன் அடுத்த பேட்ஜுக்கு டிரைவிங் கற்றுக்கொடுக்கப்படும். காவல் பணியோடு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டால், குற்றங்கள் குறையும்\" என்றார்.\npolice stationpoliceகாவல் நிலையம்காவல் துறை\nமனைவியைப் பிடிக்கச் சென்ற சென்னை போலீஸாருக்கு கணவன் கொடுத்த அதிர்ச்சி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதொடர் வெற்றிகள் இந்தியாவுக்கு சாத்தியமா - இன்று தொடங்குகிறது ஒருநாள் போட்டி\nவைரலான புகைப்படத்தால் ஏற்பட்ட குழப்பம் - ஷேவாக்கால் கிடைத்த தீர்வு\nநாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு - டெல்லியில் அஞ்சலி செலுத்தினார் மோடி\n`ரயில் விபத்தால் மட்டும் 60 பேர் உயிரிழக்கவில்லை' - அமிர்தசரஸ் விபத்து குறித்து புதிய தகவல்\nஜெயலலிதா இறுதி சடங்குக்கு 1கோடி ரூபாய் செலவு - ஆர்.டி.ஐ மூலம் தகவல்\nஐந்தாவது முறையாக தேசிய விருது - தூத்துக்குடி துறைமுகத்துக்கு கிடைத்த பெருமை\nஅவர்களுக்கு ஒரு நீதி; எங்களுக்கு ஒரு நீதியா - மோடியின் நிராகரிப்பும்.. பினராயின் விமர்சனமும்..\nஎந்தெந்த ஊரில் #MeToo ட்ரெண்ட் கூகுள் வெளியிட்ட வரைபடமும்... இந்தியாவின் பரிதாப நிலையும்...\nஒரு வருடத்தில் 571 மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி - அரசு ஏஜென்சிகளில் வடகொரிய ஹேக்கர்கள் கைவரிசை\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/07/30/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-21T06:39:34Z", "digest": "sha1:IK6GNKTPYGGHX2WSAALX7ULBXGKOTPEM", "length": 9626, "nlines": 83, "source_domain": "eniyatamil.com", "title": "பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட ஒபாமா விருப்பம்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeஅரசியல்பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட ஒபாமா விருப்பம்\nபிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட ஒபாமா விருப்பம்\nJuly 30, 2014 கரிகாலன் அரசியல், செய்திகள், முதன்மை செய்திகள் 0\nவாஷிங்டன்:-இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.இது தொடர்பாக, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், உலகின் மிகப்பெரிய குடியரசு நாடுகளான அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கூட்டுறவை உறுதிபடுத்துவது என்ற வாக்குறுதியை நிறைவேற்றி, இரு தரப்பு நட்புறவை ஆழப்படுத்தி, விரிவுப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட அதிபர் ஒபாமா எதிர்நோக்கியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.\nஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nகை, கால்கள் வெட்டப்பட்ட நிலையிலும் நடனம் ஆடும் பெண்\nஉக்ரைன் மீது போர் தொடுக்க தயாராகும் ரஷ்யா\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களி���் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/page/4?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-21T06:07:49Z", "digest": "sha1:BMRWV2TVPJORXDRW6OPRLR34TDTSWMQF", "length": 17307, "nlines": 199, "source_domain": "frtj.net", "title": "நிகழ்ச்சி | Search Results | France Thowheed Jamath | Page 4", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nநபிகளார் கூறிய உண்மை நிகழ்வுகள்\nMay 26, 2016\tComments Off on நபிகளார் கூறிய உண்மை நிகழ்வுகள்\nமக்களை நல்வழிப்படுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வழிகளைக் கையாண்டார்கள். அவற்றில் ஒன்று, அவர்கள் காலத்திற்கு முன் நடந்த உண்மைச் சம்பவங்களை மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களைச் சீர்படுத்தியது. நபிகளார் கூறிய உண்மைச் சம்பவங்கள் புகாரி, முஸ்லிம் உட்பட பல நூல்களில் ஆதாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்கள் மக்களைப் பக்குவப்படுத்துவதற்கும், பண்படுத்துவதற்கும் உதவின. இதனால்தான் அல்லாஹுத் தஆலா திருக்குர்ஆனில் நபிமார்கள் உட்பட பல நல்லவர்களின் நிகழ்வுகளை எடுத்துக் காட்டி அதில் படிப்பினை பெற வேண்டுமெனக் கட்டளையிடுகிறான். அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. ...\tRead More »\nMay 26, 2016\tComments Off on ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று\n– எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி), மங்கலம் இறைச்செய்தி மட்டுமே இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரம். அதன் இரு பகுதிகளாக இருக்கும் குர்ஆனையும் நபிமொழி களையும் முறையாக முழுமையாகப் பின்பற்றும் போதுதான், ஈருலகிலும் வெற்றி பெற முடியும். இதன்படி நாம் வாழும்போது, நமக்கு பல்வேறு பிரச்சனைகள், நெருக்கடிகள் வரும். இதை ஏற்றுக் கொள்ளாத நபர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும். நம்மை எதிர்த்து நிற்பவர்களின் பட்டியலில் பெற்றோர், நண்பர்கள், சொந்தபந்தங்கள், அண்டை வீட்டார் என்பதற்கும் மேலாக, சில நேரங்களில் ஒட்டுமொத்த ஊரே நமக்கு ஒன்று ...\tRead More »\nஇறைவனின் திருப்பெயரால் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் .. பிரான்ஸ் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளின் மசூரா 20.02.2016 அன்று ( Villiers sur marne ) ல் நடைப்பெற்றது அதில் முடிவு செய்யப்பட்ட தீர்மானங்கள். 1. நமது பிரான்ஸ் மண்டல தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அதிகார பூர்வமான தொலைப்பேசி எண் விரைவில் அனைத்து FRTJ உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். இன்ஷா அல்லாஹ் FRTJ WhatsApp group அந்த புதிய நம்பரில் தான் இனி இயங்கும். 2. இன்ஷா அல்லாஹ் FRTJ உறுப்பினர்களுக்கு பேச்சு பயிற்சி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. 3. TNTJ யின் உறுப்பினர் ...\tRead More »\nஅற்பமான இம்மையும் அற்புதமான மறுமையும் part 5\nதலைப்பு : “அற்பமான இம்மை வாழ்க்கையும் அற்புதமான மறுமை வாழ்க்கையும் ” உரை: மும்தாஜ் ஆலிமா அவர்கள் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி வீடியோ part5\tRead More »\nஅற்பமான இம்மைய��ம் அற்புதமான மறுமையும் part 4\nதலைப்பு : “அற்பமான இம்மை வாழ்க்கையும் அற்புதமான மறுமை வாழ்க்கையும் ” உரை: மும்தாஜ் ஆலிமா அவர்கள் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி வீடியோ part4\tRead More »\nஆன்லைன் பயான் நிகழ்ச்சி தலைப்பு :கோபமும்,நிதானமும் உரை:M.I.SULAIMAN\tRead More »\nஅற்பமான இம்மையும் அற்புதமான மறுமையும் part 3\nதலைப்பு : “அற்பமான இம்மை வாழ்க்கையும் அற்புதமான மறுமை வாழ்க்கையும் ” உரை: மும்தாஜ் ஆலிமா அவர்கள் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி வீடியோ part 3\tRead More »\nஅற்பமான இம்மையும் அற்புதமான மறுமையும் part 2\nதலைப்பு : “அற்பமான இம்மை வாழ்க்கையும் அற்புதமான மறுமை வாழ்க்கையும் ” உரை: மும்தாஜ் ஆலிமா அவர்கள் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி வீடியோ part2\tRead More »\n“கொள்கையில் தடுமாற்றம்”part4 ஆன்லைன் பயான் நிகழ்ச்சி உரை: ஜமால் உஸ்மானி அவர்கள் (TNTJ)\tRead More »\n“கொள்கையில் தடுமாற்றம்”part3 ஆன்லைன் பயான் நிகழ்ச்சி உரை: ஜமால் உஸ்மானி அவர்கள் (TNTJ) Read More »\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநபிகள் நாயகம் மாமனிதர் ஏன்\nசட்டமன்ற முற்றுகைப் போராட்டம் – மாநிலத் தலைவர் பேச்சு\nஇணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்ம��திரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabeeran.blogspot.com/2011/02/blog-post_22.html", "date_download": "2018-10-21T06:24:05Z", "digest": "sha1:LMNOZIWRI5QT4LV3ABPVQUYWTQVJMEZG", "length": 55192, "nlines": 362, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்: பளிங்கு மண்டபத்தில் நாய்", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\n’ஏமாறுபவன் இருக்கிற வரையில் ஏமாற்றுபவனும் இருப்பான்’ இது நடைமுறைத் தத்துவம்.\nபழைய திரைப்படங்களில் கிராமத்திலிருந்து முதன்முதலாக நகரத்திற்கு வரும் அப்பாவி கதாபாத்திரங்கள் முதலில் சந்திப்பதே இந்த ஏமாற்றுகாரர்களைத்தான். ஏதாவது ஒரு காரணத்தால் தம் உடமையெல்லாம் அவர்களிடம் இழந்து துன்பத்தில் சிக்கிக் கொள்வதாக கதை நகரும். ஏமாற்றப்படுவதில்தான் எத்தனை முறைகள் \nவீதியிலே நாட்டியமாடும் சிலர் தம் ஆட்டத்தாலும் பேச்சாலும் பார்வையாளர்கள் கவனத்தைத் திருப்பி வைக்கும் போது அவர்களுடைய கும்பலை சேர்ந்த ஒருவன் அசந்திருப்பவர்களின் பைகளையும் பிற உடமைகளையும் பின்பக்கத்திலிருந்து சுருட்டிக் கொண்டு ஓடிவிடுவான். பின்னர் லபோ திபோ என்று கூட்டத்தினர் ஆளுக்கொரு பக்கம் திருடனைத் தேடிக் கொண்டு ஓடுவார்கள்.\nஇதே வேடிக்கையைத்தான் மாயா மோகினியும் செய்து வருகிறாள். அவள் மோகினியாம், கபீர் சொல்கிறார். நம்முடைய கவனத்தையெல்லாம் உலகின் பல்வேறு கவர்ச்சிகள் பக்கம் திருப்பி உண்மையில் நம் உள்ளே உறைகின்ற இறைசக்தியை அறிவதற்கான ஆர்வத்தை கவர்ந்து விடுகிறாள். நமது ஆயுளெல்லாம் ஒவ்வொரு பிறவியிலும் இப்படியே போய்க் கொண்டிருந்தால் அவளை விட பெரிய சாகசக்காரி யார் இருக்க முடியும்\nஇருளதும் கவ்வுதே கபீரா, மாயா மோகினி் சாலம் பார்\nஇருளில் உறங்கி இழப்பார், அருநிதி போனதாய் அழுவார்\n(இருள் =அஞ்ஞானம் ; இருளில் உறங்கி = அஞ்ஞானத்தில் மயங்கி)\nமருளாய் பிடிக்குது கபீரா, மாயா மோகினியவள் ஆட்டம்\nபெருநிதி போச்சுது தியங்கி, என்னே அவர்தம் திண்டாட்டம்\nமாயையின் கவர்ச்சியில் மனம் வசப்பட்டு ஆத்மனின் உண்மை நிலையை மறந்து நிற்பதும் ஒரு வித உறக்கமே எப்போதாவது பெரும் சான்றோர்கள் நமக்கு காலம் விரயமாகிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை சொல்லும் போது,அந்த நிஜத்தை நம் செய்கைகளின் பின்ணணியில் பார்த்து எவ்வளவு சத்தியம் அது என்று பு்ரிந்து கொள்ளும் போது மனம் அதை நினைத்து வருத்தப்படுகிறது. ஆத்மாவைத் தொலைக்கமுடியாது. ஏனெனில் நம் ஓட்டத்திற்கே அதுதானே ஆதாரம். அப்போது அந்த பெருநிதி என்ன எப்போதாவது பெரும் சான்றோர்கள் நமக்கு காலம் விரயமாகிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை சொல்லும் போது,அந்த நிஜத்தை நம் செய்கைகளின் பின்ணணியில் பார்த்து எவ்வளவு சத்தியம் அது என்று பு்ரிந்து கொள்ளும் போது மனம் அதை நினைத்து வருத்தப்படுகிறது. ஆத்மாவைத் தொலைக்கமுடியாது. ஏனெனில் நம் ஓட்டத்திற்கே அதுதானே ஆதாரம். அப்போது அந்த பெருநிதி என்ன குருஅருளால் கிடைக்கக் கூடிய சச்சிதானந்த அனுபவமாகத் தானே இருக்கமுடியும்\nஅந்த பெருநிதியை அகண்டரஸம் என்று ஆவுடையக்காள் குறிப்பிடுகிறார். அதனோடு மாயையின் சாகச நாட்டியத்தைப் பற்றியும் ஆவுடையக்காள் ஒரு அழகான கீர்த்தனையாகப் பாடியிருக்கிறார்.\nஅதிக சாமர்த்தியம் மாயை உந்தன்\nஅகில பிரபஞ்சமாய் ஆனதும் போராமல் அகண்ட ரஸம் தன்னை மறைத்தாய் தெரிய வொட்டாமல்\nஸ்படிக மண்டபத்தில் சுவானம் தன்னைத் தவிர கண்ட விடத்தில் சாடி ஓடிக் கொண்டு கூடிக் குலைக்கும் போல்\nநானா விகல்பித நாய் போல் அலைய வைத்தாய் (அதிக)\nசுவரில்லா சித்திரம் போல் உந்தன் ஸ்வரூபம் அஸத்தியம்\nஜரையில்லை நரையில்லை ஜனன மரணமில்லை\nகரையில்லை உன்னுடைய காரிய விசித்திரங்கள் (அதிக)\nஸஹஸ்ரத்தில் ஒருத்தன் உன்னையும் பார்க்க ஸாமர்த்திய கர்த்தன்\nஸர்வமும் பிரம்மமாய் தான் தானே ஸர்வமாய்\nஸ்வாமி வெங்கடேசுவரர் குரு கிருபையினாலே (அதிக)\n(அகண்ட ரஸம் மறைத்தல் = ஆத்மானுபவத்தை அறிய விடாமல் செய்வது)\nநமக்கு மூப்பு உண்டு, நரையுண்டு ஜனன மரணமுண்டு. ஆனால் அந்த மாயக்காரிக்கு இவையெதுவும் கிடையாது. அவளுடைய விசித்திரமான போக்குக்கு எல்லையும் கிடையாது. அதற்கு அவர் சொல்லும் உதாரணமும் வெகு பொருத்தம்.\nகண்ணாடி மண்டபத்தில் புகுந்த நாயைப் போன்றதாம் நம் நிலைமை. தன்னைச் சுற்றிலும் காணப்படும் நாய்களெல்லாம் தன் பிரதிபிம்பம் என்று அறியாது மதி மயங்கி பல வேறு நாய்கள் என்றெண்ணி சுற்றிச் சுற்றி குலைக்கும் நாயைப் போலவே மாயை நம்மை அலைகழிக்கிறது. பரமாத்மத்தில் ஒன்றுபட்டிருக்கும் நாம் மாயையினால் பிரதி பிம்பங்களாகக் கண்டு நமக்குள் வேற்றுமை பாராட்டுகிறோ���். சண்டை போட்டுக் கொள்கிறோம், நிம்மதியை இழக்கிறோம்.என்ன ஒரு அழகான உதாரணம்\nஆத்மனை அறிந்து கொண்ட பிறகு சர்வமும் பிரம்மமே. காணப்படும் யாவையும் அதன் பிம்பங்களே. அது பிடிபடாமல் போவதால்தான் உதாரணத்தில் குறிப்பிடப்பட்ட நாயைப் போலவே அலைகிறோம்.\nஒருமுறை ரமணரிடம் சாப்பிடும் போது சுப்புலக்ஷ்மியம்மாள் “ காரமானவற்றைத்தான் பகவான் எதுவும் போட்டுக் கொள்வதில்லை.கூட்டு உரப்பில்லாமல் இருக்கிறதே இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாமே” என்று மெதுவாகச் சொன்னார்.\nஅதைக் கேட்ட பகவான் “அதான் போட்டிருக்கிறாயே போதுமே இந்த ஒரு வாயால் சாப்பிட்டால்தான் சாப்பிட்டதாகுமா இத்தனை வாயால் சாப்பிடுகிறேனே “ என்று சகஜமாகக் கேட்டார்.\nஅவர் எப்போதும் இலையில் பரிமாறப்பட்ட உணவு வகைகளைத் தனித்தனியாக ருசிக்காமல் எல்லாவற்றையும் ஒன்றாகக் கூட்டி பிசைந்து உண்பதே வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் தனிப்பட்ட வகை பற்றிய ருசி அறியமாட்டார். யாராவது குறிப்பிட்டுக் கேட்ட போது\n“....எனக்கு ஒன்றிலே தான் ருசி. இவர்களுக்கு பின்னத்தில்தான் ருசி. என்ன செய்வது அவரவர்கள் ருசிக்குத் தகுந்த மாதிரி தானே சாப்பாடு அமையும் “ என்று பெரிய தத்துவத்தை மிக எளிய முறையில் அன்பர்களுக்கு உணர்த்தி விட்டார்.\nஇதிலிருந்து பகவான் ரமணர் ஏகாத்ம சொரூபானுபவத்திலேயே திளைத்திருந்தார் என்பது புலனாகிறது. ஆத்மாவை தன்னில் உணர்ந்த பின்னர் தன்னைச் சுற்றி அமர்ந்து உணவு உண்ணும் ஒவ்வொருவரும் அதே ஆத்மாவின் பிம்பங்களே என்ற உண்மை அவருள் மிளிர்ந்ததால் அவர் பளிங்கு மண்டபத்தின் மாயைக்கு அப்பாற்பட்டவராய் ஆகிவிட்டிருந்தார்.\nஅக்காள் தம் குரு ஸ்ரீதர வெங்கடேசுவரரை மேற்கண்ட பாடலில் புகழ்வது போலவே, ரமணரும் ‘ஸஹஸ்ரத்தில் ஒருத்தர், சாமர்த்திய கர்த்தர்; ஸர்வமும் பிரம்மமாய் தானே ஸர்வமாய்” திகழ்ந்த ஞானி. அக்காளைப் போலவே கபீரும் இம்மாதிரி சாமர்த்தியசாலிகள் போற்றப் படவேண்டியவர்கள் என்று இன்னொரு ஈரடியில் சொல்கிறார்.\nஏய்ப்பதே தொழிலாம் மாயைக்கு, ஏய்த்துத் திரிவாள் சகமெலாம்\nஏய்ப்பவளை ஏய்ப்பவர் வந்தால், ஏய்ப்பவரை ஏற்றிப் போற்றலாம்\nஅந்த சாமர்த்தியசாலியை உறுதியாகப் பற்றிக் கொண்டால் அவன் நம்மையும் உடனழைத்து செல்லுவான்.\n”குருவின் உபதேச மந்திரத்தைப் பிடித்துக் க���ண்டு நாங்கள் பிழைத்துக் கொண்டோம்; கபீர் சொல்கிறான், சாதுக்களே கவனமாயிருங்கள் அந்த கள்ளியிடம்“ என்று கபீர் இன்னொரு பாடலிலும் மாயையைப் பற்றி எச்சரிக்கிறார்.\nமாயையின் பிடியிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமானால் குருவின் அருள் நாடி அவரை கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு கிளிக்கண்ணியாக ஆவுடையக்காளும் பாடுகிறார்.\nஎத்தனையோ கோடி ஜென்மம் எடுத்தேன் கணக்கில்லாமல்\nபோதமிழந்து விட்டேன் கிளியே, புத்தி மயக்கத்தினால\nபோதம் தெளிவேனோடி போக்குவரத்தை விட்டுத்\nபரப்பிரம்ம வஸ்துவன்றோ பரமகுரு கிருபையால்\nபற்றிப் பிடிப்போமடி கிளியே இப்பவமும் துலையுமடி\nஎட்டாத கொப்பு அடியோ என்னால் முடியுமோடி\nதட்டிப் பறிக்க என்றால் கிளியே ஸாதுக்கள் வேணுமடி\nஆதி அந்தமற்ற ஆசாரியார் கிருபையினாலே\nஎட்டிப் பறிப்போமடி கிளியே, எல்லோரும் புஜிப்போமடி\nபற்றிப் பறிப்போமடி கிளியே பிரம்ம ரஸத்தை\nஎல்லோரும் புஜிப்போமடி கிளியே, எல்லோரும் புஜிப்போமடி\n( போதம் = ஞானம்; போக்குவரத்தை விட்டு = பிறப்பு இறப்பு இல்லாமல்; எட்டாத கொப்பு= உயரமான மரக்கிளை; இப்பவம் துலையுமடி = பிறவிப்பிணியை தொலைத்தல் )\n’வாருங்கள் யாவரும் இங்கே பெருநிதியாம் பிரம்மரஸம் நாமெல்லாம் புசிக்கவென்றே காத்திருக்கிறது’ என்று கபீரும் அக்காளும் எவ்வளவு கூவிய போதும் நம் காதுகளில் விழுவதே இல்லையே மாயையின் இருளில் உறங்கிக் கிடக்கும் நமக்கு விழிப்பே வராதா :(\n(குறிப்பு : நீளம் கருதி ஆவுடையக்காளின் பாடல்களில்- பொருள் சிதையா வண்ணம் -சில பகுதிகளையே சுட்டிக் காட்டி இருக்கிறேன். முழுப்பாடல்கள் கொடுக்கப்படவில்லை. இவைகள் ஞானானந்த நிகேதன், தபோவனம் அவர்களால் பிரசுரிக்கப்பட்ட ‘செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் -பாடல் திரட்டு’ என்ற புத்தகத்திலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. ( www.gnanananda-niketan.org)\nLabels: ஆவுடையக்காள், கபீர், கபீர்தாஸ், ரமணர்\n’வாருங்கள் யாவரும் இங்கே பெருநிதியாம் பிரம்மரஸம் நாமெல்லாம் புசிக்கவென்றே காத்திருக்கிறது’ என்று கபீரும் அக்காளும் எவ்வளவு கூவிய போதும் நம் காதுகளில் விழுவதே இல்லையே மாயையின் இருளில் உறங்கிக் கிடக்கும் நமக்கு விழிப்பே வராதா :(//\nவிழிப்பு வருகிறதே கபீரன்பன் அவர்களால்.\nமாயை அகலவும் பெருநிதியாம் பிரம்மரஸத்தை நாமெல்லாம் புசிக���கவும் அவனேயே வேண்டுவோம்.\n//அந்த சாமர்த்தியசாலியை உறுதியாகப் பற்றிக் கொண்டால் அவன் நம்மையும் உடனழைத்து செல்லுவான்.//\n சாமர்த்தியசாலியை பற்றிக்கொள்வோம் உறுதியாய் அப்புறம் நமக்கு ஏது கவலை அவன் பாடு.\n//ஸ்படிக மண்டபத்தில் சுவானம் தன்னைத் தவிர கண்ட விடத்தில் சாடி ஓடிக் கொண்டு கூடிக் குலைக்கும் போல்\nநானா விகல்பித நாய் போல் அலைய /வைத்தாய் (அதிக)//\nகபீரன்பன், ஆவுடையக்காள் பாடல்களை நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள். படிக்க ஆவலாய் உள்ளது.\n//“....எனக்கு ஒன்றிலே தான் ருசி. இவர்களுக்கு பின்னத்தில்தான் ருசி. //\nஒன்றவன் ஒளியோ வெள்ளை தூய்மை =அதைக் காண\nநின்றவன் கண்களுக்கோ நிறங்கள் ஏழாம்.\nகண்டதன் நிறத்தில் தன்னை இழ்ந்து அக்\nகாணா நிறத்தையே மறந்து போனான்.\nஒன்றை பலவாகக் காண்பிப்பதும் அவன் மாயை தானே. \nநிற்க. ஆவுடையக்காள் பாடல் நீங்கள் குறிப்பிட்டது , யாரேனும்\nசஹானா ராகத்தில் பாடி இருப்பின் அதன் லிங்கை தரவும்.\nஅவர்களுக்கு உரிய காலத்தில் அவர்களுடைய குரு வந்து வழி காட்டுவார் என்று நம்பிக்கைக் கொள்வது ஒன்றுதான் வழி :)\nதங்களுடைய ஆர்வமான வாசிப்புக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி நன்றி.\n///ஆவுடையக்காள் பாடல்களை நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள். படிக்க ஆவலாய் உள்ளது.///\nபகிர்ந்து கொள்ள எனக்கும் அதே ஆர்வம் உண்டு. அவனருளால் நிறைவேறும் என்று நம்புவோம்.\nஒன்றே பலவாயிருப்பதை மிக அழகான பா வடிவில் சொல்லிவிட்டீர்கள்.\nசஹானா ராகத்தில் பாடி இருப்பின் அதன் லிங்கை தரவும். ////\nமும்பை சகோதரிகள் சில பாடல்களை பாடி அபிராமி ரெகார்டிங் மூலம் வெளியிடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் வலையுலகில் கிடைக்கவில்லை.\nஹிஹி. கண்டிப்பாக செய்யுங்கள். நான் பாடிப் பார்த்தேன். மணிப்பிரவாள நடை அங்கங்கே தகராறு பண்ணுகிறது. :)))\nமாயக்காரியின் பிடியிலிருந்து விடுபட்டு தாய்க்காரியின் புடவைத் தலைப்பைப் பற்றிக் கொண்டு போவதெப்போ\nதிருடன் உதாரணம், கண்ணாடியில் நாய் உதாரணம், இரண்டும் நன்று. ஆவுடையக்காள் பாடல்கள் எளிமை, அருமை. மிக்க நன்றி.\n///மாயக்காரியின் பிடியிலிருந்து விடுபட்டு தாய்க்காரியின் புடவைத் தலைப்பைப் பற்றிக் கொண்டு போவதெப்போ\nஅது தான் நீங்க ஏற்கனவே பிடிச்சுக்கிட்டு இருக்கீங்களே\n\"ஆய கலைகளின் அரசியளாம் – அவள்\nமாயஇருள் விலக்கி தூயஒளி நல்கும்\nஉங்களுக்கு என்ன கவலை :))\nபதிவு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நன்றி\n மாயக்காரியிடம் இருந்து தப்புவது அவ்வளவு சுலபமா நீங்க சொன்ன மயில் கோலம் கதையை மறக்கவே முடியலை. அந்த மாதிரிதான் நான் நிறைய விஷயம் செய்யறேன்னு தோணுது :( அவள்தான் மனசு வைக்கணும்.\nஎது எப்படி இருந்தாலும், நீங்க சரஸ்வதி தேவியின் பாடலை இங்கே பொருத்தமா சுட்டிக் காட்டியது சந்தோஷமா இருந்தது :) மிக்க நன்றி.\n//..மயில் கோலம் கதையை மறக்கவே முடியலை. அந்த மாதிரிதான் நான் நிறைய விஷயம் செய்யறேன்னு தோணுது //\nஒவ்வொரு பதிவு எழுதும் போதும் ‘இதையெல்லாம் எழுத எனக்கு என்ன தகுதி இருக்கு’அப்படீன்னு நானும் நினைக்கிறதுண்டு. ஆனால் இதைக்கூட செய்யாமல் போனால் இந்த புத்தி இன்னும் கிடந்து எப்படியெல்லாம் அலையுமோ-ன்னு நினைத்து சமாதானப்படுத்திக் கொள்வேன். எல்லாம் அவனிச்சை :)\nஸஹஸ்ரத்தில் ஒருத்தன் உன்னையும் பார்க்க ஸாமர்த்திய கர்த்தன்//\nஎளிமையான மொழி, தெளிவான கருத்து, படிக்கப் படிக்க மனம் நிறைகிறது. ஆவுடையக்காளின் மனம் எவ்வளவு விசாலமாய்ப் பரந்து விரிந்து இவ்வுலகத்தினர் அனைவரையும் அரவணைத்துச் சென்றிருக்கிறது என்பதை நினைக்கவே அவர் வாழ்ந்த காலத்தையும் நினைத்து ஆச்சரியம் மேலிடுகிறது. நானெல்லாம் ஒண்ணுமே இல்லை\n//பற்றிப் பறிப்போமடி கிளியே பிரம்ம ரஸத்தை\nஎல்லோரும் புஜிப்போமடி கிளியே, எல்லோரும் புஜிப்போமடி//\nநான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்னு அனைவரையும் கூவிக் கூவிக் கூப்பிட்டிருக்காரே, என்ன ஜென்மம் இது ஆச்சரியமான ஜென்மம் கண்களில் நல்லது தவிர வேறேதும் தெரிஞ்சிருக்கலை இப்படி ஒரு ஆநந்த்த்தை அடைஞ்சிருக்கணும்னா சாமானியமான காரியம் இல்லை, எவ்வளவு ஆழ்ந்த யோகநிலையிலே இருந்திருப்பாங்கனு நினைச்சுப் பார்க்கவே ஆச்சரியமா இருக்கு, சதா சர்வகாலமும் ஆநந்தபரவசத்திலே ஆழ்ந்திருக்கணும் என்பதும் சாமானியமான ஒன்றில்லை.\nஇந்த அபூர்வ ஆனந்தத்தை நீங்கள் எங்களோடும் பகிர்வது இன்னும் மகிழ்வாக இருக்கிறது.\n//அதிக சாமர்த்தியம் மாயை உந்தன்\nஆவுடையக்காள் எவ்வளவு அழகாக இந்தப் பாடலை ஆரம்பிக்கிறார், பாருங்கள், கபீரன்பன்\nமாயையை ஒரு பெண் போல உருவகப் படுத்தி, இழுத்து வந்து தன் முன் நிறுத்தி 'அடீ உந்தன் வெகுவித நாட்டியம் அதிக சாமர்த்டியமடீ' என்று ஆரம்பிக்கிறார்.. தொடர்ந்து அந்த அவளின் சாமர்த்தியத்தை வரிசை கட்டிச் சொல்கிறார்.\nசொல்லிக் கொண்டே வந்தவர், \"ரொம்பத் துள்ளாதே; உன் ஆட்டத்தை அடக்க சாமர்த்தியசாலி ஒருத்தன் இருக்கிறான்; அவன், இவன்\" என்று\n\"ஸஹஸ்ரத்தில் ஒருத்தன் உன்னையும் பார்க்க ஸாமர்த்திய கர்த்தன்\nஸர்வமும் பிரம்மமாய் தான் தானே ஸர்வமாய்\nஸ்வாமி வெங்கடேசுவரர் குரு கிருபையினாலே\"\n எந்த ஞானிக்கும் சிக்க முரண்டு பிடித்த இந்த மாயை, பெட்டிப் பாம்பாய் அடங்குகிறது ஆவுடையக்காளிடம்\n.. சகஸ்ரத்தில் ஒருத்தன் அவன்\n' என்று சொல்கையிலேயே தன் குருவையும் இறையையும் ஒருசேரக் குறிப்பிடுகிற மாதிரி \"ஸ்வாமி வெங்கடேசுவரர் கிருபையாலே அமைந்தது அதுவும்\n-- இப்படியாக எனக்குப் பட்டது. தவறோ.. தெரியவில்லை.. கபீரன்பர் தான் சொல்ல வேண்டும்.\n'அகில பிரபஞ்சமாய் ஆனதும் போறாமல்' என்கிற வரியில் 'போறாமல்' என்று வல்லின 'ற' வரவேண்டும். 'போதாமல்' என்கிற வார்த்தை பேச்சு வழக்கில் போறாமல் என்று வந்திருக்கிறது.\n'ஆலயந்தோறும் அலைந்து திரிந்தது போரும், போரும்' என்று வந்திருக்கும் பொழுதே சொல்ல நினைத்தது மறந்து, நானும் இன்னொரு இடுகையில், தங்கள் பதிவை எடுத்தாண்டு, இந்த 'போரும்' என்றே குறிப்பிட்டு விட்டேன்\nஅந்த கண்ணாடி மண்டப நாய் உதாரணம், அற்புதம் எனக்கு 'மொகலே ஆஸாம்' திரைப்படக் காட்சி நினைவுக்கு வந்தது.. அதை அடுத்த பின்னூட்டத்தில் குறிப்பிடுகிறேன்..\nஇந்தப் பதிவு மனதை மிகவும் கவர்ந்தது. வரிக்கு வரி பரமானந்தமாய் இருக்கிறது.\nவார்த்தைகளில் 'நன்றி' சொல்வது ரொம்ப சாதாரணமாய்ப் படுகிறது.\nஞானியர்களுக்கே உரிய பேரன்பின் வெளிப்பாட்டை அழகாக தங்கள் பின்னூட்டம் முழுதுமாய் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். குழந்தையின் சிரிப்பில் மனம் மயங்குவது போல அவர்களுடைய ஆனந்தத்திலும் சில கணங்களாவது நம்மை மறக்க முடிகிறது என்பதே பெரிய விஷயம்தான்.\nகருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி\n//வரிக்கு வரி பரமானந்தமாய் இருக்கிறது...//\nஇப்படி ரசித்து படிக்கிற தங்களைப் போன்றவர்கள் வரிகள் தரும் ஆனந்தத்தை விட பெரிதாக ஒன்றும் இருந்து விட முடியாது. மிக்க நன்றி.\n///அகில பிரபஞ்சமாய் ஆனதும் போறாமல்' என்கிற வரியில் 'போறாமல்' என்று வல்லின 'ற' வரவேண்டும். 'போதாமல்' என்கிற வார்த்தை பேச்சு வழக்கில் போறாமல் என்று வந்திருக்கிறது.\n'ஆலயந்தோற���ம் அலைந்து திரிந்தது போரும், போரும்\nதாங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் சரி. ஆனால் மேற்கோள் காட்டிய மூலத்தில் எப்படி இருந்ததோ அப்படியே அதை எடுத்து எழுதியிருக்கிறேன். இந்த பாடல்கள் அச்சேறிய ஆரம்பகால (~1900) அச்சுப்பிழை தொடர்ந்திருக்கிறதா அல்லது ஆவுடையக்காள் காலத்து மணிப்பிரவாள நடையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழக்கா என்பது தெரியவில்லை.\nசுட்டிக்காட்டியதன் மூலம் விளக்கத்திற்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி\n//மாயையின் பிடியிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமானால் குருவின் அருள் நாடி அவரை கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு கிளிக்கண்ணியாக ஆவுடையக்காளும் பாடுகிறார்.//\nஆரம்பத்திருந்து அத்தனை சேதியை யும் அதில் சொல்லிவிடுகிறார். ஞானம் சித்திப்பதற்கு முன்னேயே,அதை நோக்கிய பாதையில் பயணிக்கையி லேயே, ஆவுடையக்காளுக்குத் அத்தனையும் தெரிந்து விடுகிறது.\nஎண்ணிலடங்கா பிறவிகள் தான் எடுத்ததும், அப்படி எடுத்தும் இந்தப் பெருங்கருணை சித்திக்கவில்லையே என்கிற ஏக்கம்,போதம் தெளிந்து பரப்ரும்ம வஸ்துவை பற்றிப் பிடிப்பது எப்படி என்கிற திகைப்பு, எட்டாத கொப்பாகையால், என்னால் எட்டிப் பறிக்க இயலுமோ என்கிற மயக்கம் எல்லாமும் சேர்ந்த வினோதக் கலவையில் அவருக்குத் தெளிவு பிறக்கிறது.\nஇருக்கும் ஒரே வழி,ஆதி அந்தமற்ற ஆசாரியார் கிருபை ஒன்றினாலேயே அது கிட்ட வேண்டும் என்கிற தெளிவு கிடைத்தவுடன், புதிதாகப் பெற்ற உற்சாகத்துடன் \"அந்த அநுகிரகம் கிடைத்திட வேண்டுமென்று எட்டிப் பறிப்போமடி\" என்று தனக்குக் கிடைத்த ஒளியில், பாதை தெரிந்த பரவசத்தில், எல்லோரையும் கூவி அழைக்கின்றார். \"வாருங்கள் பிரம்ம ரஸத்தை எல்லோரும் புசிப்போம் பிரம்ம ரஸத்தை எல்லோரும் புசிப்போம்\n உலகத்தீரே; இந்த அதிசயச் செய்தியைக் கேளுங்கள்\" என்று உலகிற்கு அவர் விடுத்த அழைப்பாகத் தான் இதைக் கொள்ள வேண்டும்.\n\"ஏய்ப்பதே தொழிலாம் மாயைக்கு, ஏய்த்துத் திரிவாள் சகமெலாம்\nஏய்ப்பவளை ஏய்ப்பவர் வந்தால், ஏய்ப்பவரை ஏற்றிப் போற்றலாம்..\"\n-- மகான் கபீர், 'ஏய்ப்பவளை ஏய்ப்பவர் வந்தால்..' என்று கேட்டதற்கு அக்காளின் மூலம் பதில் கிடைத்தாயிற்று. பதில் கிடைத்தும், அவர் கிடைப்பதும் பரப்ரமத்தின் அருளினாலேயே. அந்த அருளுக்குப் பிரார்த்திப்போம்.\nகிளிக்கண்ணியை மிகவும் சிலாகித்து தாங்கள் எழுதியிருப்பது ஆவுடையக்காளின் பாடல் எவ்வளவு தூரம் தங்கள் மனதைத் தொட்டிருக்கிறது என்பது புரிகிறது. இடுகையின் பயன் இதை விடவும் வேறு இருக்கமுடியுமோ \nகண்டிப்பாக அவருடைய அருள் எப்போதும்இருக்கும். நன்றி\nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி அருகில் பிடுங்கிய புற்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் மிகவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\nசித்தமிசை இல்லை வேறு தெய்வம்\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி - காந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட விதம் அப்படி. ...\nஅக்ரிலிக்கில் சிரிக்கும் புத்தர் - அக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். ஆன...\nஅமெரிக்காவில் பிரபலமான ஸ்டான்ஃபர்டு பல்கலைகழகத்தில் படிக்க இடம் கிடைப்பது மிகக் கடினம் . 1892- ல் அங்கே படித்த இரு இளைஞர்களுக்கு நிதி பற...\nவிளம்பர உலகிலே பஞ்ச் லைன் என்று ஒரு யுக்தி உண்டு. அந்த வாசகம் அந்த விளம்பரத்தை மறக்க விடாமல் நினைவில் நிறுத்த உதவுகிறது. நமது குடியரசும் ஒரு...\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nபாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால் பணிகின்றேன், பதியே, நின்னைக் கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால் குழைகின்றேன், கு...\nகோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே\nஒவ்வொரு உள்ளத்துள்ளும் உறைபவன் இறைவன் என்பதை பெரியவர்கள் சொல்லித் தெரிந்து கொண்டுள்ளோம். அதை மனப்பூர்வமாக உணர்ந்து விட்டிருந்தால் நமக்குள்ள ...\nகோபுரம் தாங்கும் காகத்தின் எச்சம்\nஆவுடையக்காள் தொடர்ச்சி....... தாய் தந்தையரின் மறைவுக்குப் பிறகு, ஆவுடையக்காள், தம் குருவின் பெருமைப் போற்றிக் கொண்டு பல ஊர்களுக்கும் யாத்த...\nராம் கோவிந்த் ஹரி- இன்னிசையில்\nகோதுமையை கையில் கொடுத்து தின்பதற்கு ஏதேனும் தயார் செய்யுங்கள் என்றால் அவரவரும் அவரவர் ருசிக்கு ஏற்றபடி திறமைக்கு ஏற்றபடி தயாரித்து பரிமாறுவா...\nவட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை...\nஒரு அரிய நெல்லிக் கனி கிடைத்திருக்கிறது. அது ஆயுட்காலத்தை நீடிக்கும். அதை உனக்கு வேண்டப்பட்டவனுக்கு கொடுத்து பயன்படுத்திக் கொள் என்று சொல்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabeeran.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2018-10-21T06:22:51Z", "digest": "sha1:VCZK3ICH7QDPX34U3NDWMADCJM7E443V", "length": 36185, "nlines": 216, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்: மாடு காட்டி என்னை நீ மதிமயக்கலாகுமோ", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nமாடு காட்டி என்னை நீ மதிமயக்கலாகுமோ\nகடந்த முப்பது வருடங்களில் குறைந்தது பத்து முறையாவது குடி பெயர்ந்தாயிற்று. வெவ்வேறு ஊர்கள், வீடுகள், பலவிதமான அனுபவங்கள். ஆனால் ஒன்று மட்டும் மாறவில்லை. அது என்னோடு சேர்ந்து வரும் பழைய குப்பைகள். ஒவ்வொரு முறை வீட்டைக் காலி செய்யும் போதும் விடாப்பிடியாக ஒட்டிக் கொள்ளும் இவற்றைத் தூக்கிப் போட மட்டும் மனம் ஒப்புக் கொள்வதே இல்லை. கல்லூரி நாட்களில் எழுதிய ரெகார்டுகள், ப்ராஜெக்ட் ரிப்போர்ட், ஆராய்ச்சி குறிப்புகள் இத்யாதி. கூகிள் இல்லாத காலமாதலால் நூலகங்களைச் சுற்றி அவைகளை சேகரிக்க பட்டபாடு மனதில் நிழலாடும். மூன்று அலமாரி புத்தகங்கள், பழைய கெசட்டுகள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்த பலவீனத்தை அறிந்து தான் இப்பொழுதெல்லாம் கண்காட்சிகளுக்கு போவதேயில்லை. அதனால் இன்னமும் குப்பை தான் சேரும் என்பது என் கருத்து.\nநம்முடைய மனமும் இப்படித்தான் விஷய குப்பைகளை போட்டு நிறைத்து கொள்கிறது.\nஅது தினத்திற்கு தினம் அதிகமாகிக் கொண்டு போகுமே ஒழிய குறைப்பதற்கான முயற்சி செய்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் நவீனக் குப்பைகள் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் என்ற பெயரில் சித்திரங்கள் மூலமும் சலனப்படங்கள் மூலமும் சில கணங்களிலேயே நினைவில் இடம் பிடித்து மறக்க முடியாத பதிவுகளை செய்து விடுகின்றன. அதை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஏதோ சாதனை புரிந்து போல நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். ட்விட்டர் மூலம் என்றுமே சந்தித்திராத மனிதர்களோடு அவதூறுகள், சண்டைகள் என்பதையும் காண்கிறோம். இவைகள் இப்படி நம் நேரத்தையும் ஆற்றலையும் வீணடித்துக்கொண்டிருக்கின்றன.\nஏன், அவற்றில் நல்ல குழுமங்களில் சேர்ந்து நல்ல விஷயங்களைப் பகிரலாமே என்கிற மறுக்க முடியாத வாதம் முன் வைக்கப்படுகிறது. எத்தனை பேருக்கு அவை நெருப்பு என்பது தெரியும் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளும் விவேகம் எத்தனை இளம் மனங்களுக்கு உண்டு அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளும் விவேகம் எத்தனை இளம் மனங்களுக்கு உண்டு பெரியவர்களையே அல்லாட வைக்கும், ஒரு மயக்கத்தை உண்டு பண்ணும் இந்த உபகரணங்கள் இளைய சமுதாயத்தை ஒரு பேய்காற்று போல் அடித்துக் கொண்டு போகின்றது.\nஇதை விஷயப்பற்று என்று ஞானிகள் சொல்வார்கள். இதிலிருந்து நாம் ஒதுங்கும் அளவும் நம்முடைய மனம் நம் பேச்சைக் கேட்க வாய்ப்பு அதிகம். இது எது போல என்றால் கிராமத்துக் குழந்தைகள், பொதுவாக, தம் போக்கில் கிடைத்ததை வைத்து விளையாடிவிட்டு அமைதியாக பெரியவர் சொற்படி கேட்கும். அவர்களுக்கு நகரத்து குழந்தைகளின் அதிபுத்திசாலித்தனமோ பிடிவாதமோ இருக்காது. இதற்கு அடிப்படைக் காரணம் விஷய ஞானமில்லாததே. அவர்களுக்கு புதிய விளையாட்டு உபகரணங்களோ அவற்றை பயன்படுத்தும் விதமோ எதுவும் தெரியாது. தெரியாத விஷயங்களைப் பற்றி மனம் கவலைப்பட, ஆசைப்பட முடியாது.\nகடவுளிடம் ஈடுபாடு வரவேண்டுமென்றால் மனதின் வெளி���் போக்கை நம் கட்டுக்குள் வரவேண்டும். அதற்கு ஒருவழி பழைய குப்பைகளை தூக்கிப்போடுவது மட்டுமல்லாமல் புதிதாக சேர்த்துக் கொள்ளாமல் கவனமாக இருக்கவேண்டும், மன அமைதி வேண்டுவோர் யாவருக்கும் இது பொது நியதி. ஆனால் துறவிகளுக்கோ இது ஒரு கட்டாயம். அதனால் கபீர் இதை முதல் கட்டமாக வைக்கிறார்.\nசாதகன் என்று சொல்லிக் கொள்ள விழைவோனின் முதற்படி பயிற்சி புலனடக்கம் ஆகும். துறவி என்ற வார்த்தைக்கு இறுதி லட்சணமும் அதுவே. இந்த மாயை தன்னுடைய கவர்ச்சிகளை ஐம்புலன்களை நோக்கியே வீசுகிறது. அதையும் தாண்டி மன மயக்கத்தைத் தரும் புகழ் என்னும் வலை வீசுகிறது. அதனால் வள்ளுவர் சொல்வது போல்\nஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்\n( ஒரு பிறவியில் ஐம்புலன்களையும் அடக்கி விட்டால் ஏழு பிறவிகளுக்கும் அது காப்பாற்றும்)\nஎதிரிகளைக் கண்டால் எல்லாவற்றையும் உள்ளிளுத்து அசைவற்றிருக்கும் ஆமை போல் உலக கவர்ச்சிகளை எதிரிகள் போல பாவித்து நமது விவேகத்தால் மனதை அவற்றின் பால் செலுத்தாது காத்துக் கொள்ளவேண்டும். சிவ வாக்கியரும் கடவுளிடம் இந்த பலவீனத்திலிருந்து தம்மைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொள்கிறார்.\nஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்துமாறு போல\nமாடுகாட்டி என்னை நீ மதிமயக்கலாகுமோ\nகோடுகாட்டி யானையை கொன்றுரித்த கொற்றவா\nவீடுகாட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே\n(மாடு=செல்வம், கோடு =கொம்பு, தந்தம் )\nயானைவடிவில் வந்த கயாசுரனை அவன் தந்தத்தையே முறித்து தோலுரித்த சிவனே கட்டப்பட்ட ஆட்டை இரை என மயங்கி சிக்கிக் கொள்ளும் வேங்கையை போல என்னை இந்த உலக செல்வங்களை காட்டி சிக்க வைக்கலாகுமோ கட்டப்பட்ட ஆட்டை இரை என மயங்கி சிக்கிக் கொள்ளும் வேங்கையை போல என்னை இந்த உலக செல்வங்களை காட்டி சிக்க வைக்கலாகுமோ எனக்கு என் நிஜ சொரூபத்தைக் காட்டி வீடு பேற்றை அருள்வாயாக.\nஇப்போது கபீரின் முழு வரிகளையும் பார்ப்போம்.\n( வெளி விஷயங்களில் ஏற்படும் ஆசையைத் துறப்பவனே துறவி. சமநிலைக் கொள்பவன் ஞானி. பிற ஜீவன்களுக்கு சுகத்தை நாடு. அதுவே பரமனில் செய்யும் பக்தி ஆகும்)\nதன்னுள் புலனடக்கம் துறவாம், சமத்துவம் கண்டோரே ஞானியாம்\nமன்னுயிர்க் கின்பம் தருதலாம், அதுவே இறைக்கிசைந்த பக்தியாம்\nகபீர் பண்டிதரல்ல, ஒரு பாமரன். ஆனால் இந்த ஈரடியில் அவர் அப்படியே பகவத்கீதையின் 12 ஆ���து அத்தியாயத்தின் 4 ஆவது சுலோகத்தை உரித்து வைத்திருக்கிறார்.\nபுலன்களின் கூட்டத்தை அடக்கி, எங்கும் (எப்போதும்) சமநிலை உடையவரும் எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோரும் என்னையே அடைகிறார்கள்\nஆக மூன்று விதிகள்: புலனடக்கம், சமநிலை, எல்லா உயிர்களிடத்தும் கருணை இவையே இறைவனுக்கு உகந்தது.\nசமத்துவத்தை சுவாமி தயானந்தரின் வாழ்க்கையில் ஏற்கனவே கண்டிருக்கிறோம், பிற ஜீவன்களிடம் கருணை என்பதை கழுதைக்கு கங்கை நீரை வார்த்த ஏகநாதர் உதாரணத்திலும் பார்த்திருக்கிறோம்.\nநாம் இன்னும், புலனடக்கம் என்னும் முதற்படியிலே காலை வைக்காததால் அதைப் பற்றி பெரியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nகாட்டிற்கு சென்று தவம் செய்வதால் புலனடக்கம் வராது என்றும் ஞானிகள் சொல்வார்கள். நம்முடைய பயிற்சிக் களமே இந்த உலகம்தான். ஆகையால் இதை விட்டு ஓடுவதில் அர்த்தம் இல்லை.\nமனம் என்னும் ராஜாவுக்கு இரண்டு மனைவிமார்கள். ஒருவள் அனுபவராணி, இன்னொருவள் விவேகராணி. அனுபவ ராணி உலக விஷயங்களில் சபல புத்தி கொண்டவள். விவேக ராணியோ “நல்லதை சொல்கிறேன் அப்புறம் உங்கள் இஷ்டம்” என்று அமைதியாக போகும் சுபாவம் உடையவள்.\nபுலன்கள் என்னும் வேலைக்காரர்கள் பெரும்பாலும் அனுபவராணியின் சொற்படியே கேட்பவர்கள். அவளிடத்தில் சுதந்திரம் அதிகம். அவள் விஷயத்தில் ராஜா என்றும் பலவீனமானவன் தான்#. அனுபவமற்ற ராஜா, விவேக ராணிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போகும் போது அனுபவ ராணியின் கை ஓங்கி புலன்களின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் போய் ராஜாவுக்கு தலைவலி வரும். அப்போது விவேகராணி சொல்வதெல்லாம் அப்பியாச மந்திரியை கூட வைத்துக் கொண்டால் அந்த வேலைக்காரர்களை அவர் வழிபடுத்துவார் என்பது தான்.\n# [ நமக்கு சரியென்று தெரிந்தாலும் நல்ல பழக்கங்களை நடைமுறை படுத்த முடியாமல் போவது இதனால்தான் ]\nஅவரும் அந்த வேலைக்காரர்களுக்கு, விவேகராணியும் சமஅந்தஸ்து உடையவள், அனுபவராணியின் கட்டளை எதுவானாலும் விவேகராணியிடம் ஒரு வார்த்தை கேட்டு, அரசரிடம் உத்தரவு பெற்றே செய்ய வேண்டும் என்பதில் அவர்களுக்குப் பயிற்சி அளிப்பார். அரசரிடமும் விவேகராணிக்கு முக்கியத்துவம் கொடுக்க பரிந்துரை செய்வார்.\nஅனுபவராணி என்பது பல பிறவிகளாக நம்மை பீடித்திருக்கும் வாசனைகள் கர்ம வினை���ள். தம் ஆதிக்கம் குறைவதை அவை விரும்புவதில்லை. பயிற்சியற்ற மனது (மந்திரி இல்லா ராஜா போல) இரண்டு மனைவிமாரிடையே இழுபட்டு அவதியுறுகிறது. சத்சங்கத்தையும் சான்றோர் உறவினையும் கொள்ளும் போது இந்த பயிற்சி என்பது உடன் நின்று மனம் வலுப்படுகிறது.\nஇதெல்லாம் உலக வாழ்க்கையின் தொடர்பு இல்லாமல் காட்டில் வாழ்வதால் எப்படி கிடைக்கும் ஆகையினாலே தான் துறவு என்பதற்கு காவி உடையோ, வேறு வேஷபூஷணமோ அடையாளமாகது. புலன்களை அடக்கியவரே உண்மையான துறவி என்கிறார் கபீர்.\nஉலக விஷயங்களில் நாட்டமற்று கடவுளையே சிந்தித்திருப்பவன் உண்மையான துறவி நாமரசம் என்பதன் ருசி புரிந்து விட்டால் வேறு எதுவும் ருசிப்பதில்லை என்று புரந்தரதாசரும், மீராவும் தியாகராஜரும் ஆண்டாளும் இந்த தேசம் முழுவதும் தோன்றிய மகான்கள் அனைவரும் சொல்லியிருக்கும் போது அது பொய்யாகிவிடுமா என்ன\nஅதன் ருசி அறிய செய்ய வேண்டியதெல்லாம் மனக்குப்பைகள் சேராமல் பார்த்துக் கொண்டு நாமசெபத்தில் நேரத்தை ஒருமுகத்துடன் பூரண சரணாகதியுடன் எல்லாம் அவன் செயல் என்கிற பாவனையோடு செலவழிக்க வேண்டும் என்பதே அவர்கள் சொல்லும் வழி.\nLabels: கபீர்தாஸ், சிவ வாக்கியர், பகவத்கீதை\nமிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். மனக்குப்பையைத் தள்ளத் தள்ள அது மீண்டும் மீண்டும் சேர்வது தான் பிரச்னையாக இருக்கிறது. இப்போதைக்கு அனுபவ ராணியின் கை தான் ஓங்கி இருக்கிறது. விவேகம் வருமானு தெரியலை :( கபீர் சொன்னதை விட நீங்க அதற்கேற்ற திருக்குறள், பகவத்கீதை சுலோகம், சிவவாக்கியர் பாடல்னு தேடி எடுத்துப் போடுவது இன்னமும் பிரமிப்பைத் தருகிறது. ரொம்ப நாள்/மாதம்/வருஷம் ( :( கபீர் சொன்னதை விட நீங்க அதற்கேற்ற திருக்குறள், பகவத்கீதை சுலோகம், சிவவாக்கியர் பாடல்னு தேடி எடுத்துப் போடுவது இன்னமும் பிரமிப்பைத் தருகிறது. ரொம்ப நாள்/மாதம்/வருஷம் () கழிச்சு மன நிறைவுடன் படித்த ஒரு பதிவு. பகிர்வுக்கு நன்றி.\nஉடல் நலமாக இருப்பீர்கள் என எண்ணுகிறேன். ஜாம்நகரில் இருந்து வந்தாச்சா\nஇன்று வீட்டுக்கு அருகில் கூடு கட்டி இருந்த குருவிகளின் நான்கு குஞ்சுகள் ந்ல்லபடியாக பறந்து விட்டது, ஒன்று மட்டும் அவசரப்பட்டு கூட்டை விட்டு வெளியே வந்து பறக்க முடியாமல் விழுந்து விட்டது , உதவிக்கு யாராவ்து வந்தால் அதை எடுத்து மீண்டும் கூ���்டில் வைப்போம், என்று உதவிக்கு அழைத்து வர போனேன் அதற்குள் அதை காணோம் அது என்னாச்சோ என்று வருத்தப்பட்டு இறைவனிடம் அந்த குருவி பத்திரமாய் எங்காவது இருக்கட்டும் என்று வேண்டிக் கொண்டு இருந்தேன்.\nமனம் சஞ்சல பட்டுக் கொண்டு இருந்த போது உங்களின் பதிவு மனதுக்கு ஆறுதலாக இருந்தது.\n//உலக விஷயங்களில் நாட்டமற்று கடவுளையே சிந்தித்திருப்பவன் உண்மையான துறவி நாமரசம் என்பதன் ருசி புரிந்து விட்டால் வேறு எதுவும் ருசிப்பதில்லை என்று புரந்தரதாசரும், மீராவும் தியாகராஜரும் ஆண்டாளும் இந்த தேசம் முழுவதும் தோன்றிய மகான்கள் அனைவரும் சொல்லியிருக்கும் போது அது பொய்யாகிவிடுமா என்ன\nஅதன் ருசி அறிய செய்ய வேண்டியதெல்லாம் மனக்குப்பைகள் சேராமல் பார்த்துக் கொண்டு நாமசெபத்தில் நேரத்தை ஒருமுகத்துடன் பூரண சரணாகதியுடன் எல்லாம் அவன் செயல் என்கிற பாவனையோடு செலவழிக்க வேண்டும் என்பதே அவர்கள் சொல்லும் வழி.//\nஎல்லாம் அவன் செயல் என்று சொல்லி கொண்டேன் மனதிடம்.\nஇப்படி அடிக்கடி நல்ல விஷ்யங்களை பகிர்ந்து கொண்டு இருங்கள்.\nநாங்கள் ஜாம் நகர் விட்டு மைசூர் வந்து ஒரு வருஷமாச்சு. இனி எப்படி குப்பை சேராமல் பார்த்துக் கொள்வது என்பது தான் என் கவலை :))\nபதிவு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி.\n//எல்லாம் அவன் செயல் என்று சொல்லி கொண்டேன் மனதிடம்//\nஉண்மை உண்மை, மறக்கக்கூடாத உண்மை.\nதாங்கள் தரும் ஊக்கத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி\nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி அருகில் பிடுங்கிய புற்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் மிகவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏத��வாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\nமாடு காட்டி என்னை நீ மதிமயக்கலாகுமோ\nநம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி - காந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட விதம் அப்படி. ...\nஅக்ரிலிக்கில் சிரிக்கும் புத்தர் - அக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். ஆன...\nஅமெரிக்காவில் பிரபலமான ஸ்டான்ஃபர்டு பல்கலைகழகத்தில் படிக்க இடம் கிடைப்பது மிகக் கடினம் . 1892- ல் அங்கே படித்த இரு இளைஞர்களுக்கு நிதி பற...\nவிளம்பர உலகிலே பஞ்ச் லைன் என்று ஒரு யுக்தி உண்டு. அந்த வாசகம் அந்த விளம்பரத்தை மறக்க விடாமல் நினைவில் நிறுத்த உதவுகிறது. நமது குடியரசும் ஒரு...\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nபாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால் பணிகின்றேன், பதியே, நின்னைக் கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால் குழைகின்றேன், கு...\nகோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே\nஒவ்வொரு உள்ளத்துள்ளும் உறைபவன் இறைவன் என்பதை பெரியவர்கள் சொல்லித் தெரிந்து கொண்டுள்ளோம். அதை மனப்பூர்வமாக உணர்ந்து விட்டிருந்தால் நமக்குள்ள ...\nகோபுரம் தாங்கும் காகத்தின் எச்சம்\nஆவுடையக்காள் தொடர்ச்சி....... தாய் தந்தையரின் மறைவுக்குப் பிறகு, ஆவுடையக்காள், தம் குருவின் பெருமைப் போற்றிக் கொண்டு பல ஊர்களுக்கும் யாத்த...\nராம் கோவிந்த் ஹரி- இன்னிசையில்\nகோதுமையை கையில் கொடுத்து தின்பதற்கு ஏதேனும் தயார் செய்யுங்கள் என்றால் அவரவரும் அவரவர் ருசிக்கு ஏற்றபடி திறமைக்கு ஏற்றபடி தயாரித்து பரிமாறுவா...\nவட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை...\nஒரு அரிய நெல்லிக் கனி கிடைத்திருக்கிறது. அது ஆயுட்காலத்தை நீடிக்கும். அதை உனக்கு வேண்டப்பட்டவனுக்கு கொடுத்து பயன்படுத்திக் கொள் என்று சொல்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20180101&paged=2", "date_download": "2018-10-21T06:35:27Z", "digest": "sha1:E4GMKXQGFLAVE2O2CAPBNMAJQCGJPB22", "length": 31663, "nlines": 160, "source_domain": "sathiyavasanam.in", "title": "1 | January | 2018 |", "raw_content": "\nஅதிகாலை வேளையில்… (ஜனவரி-பிப்ரவரி 2018)\nவேதபகுதி : 1 சாமுவேல் 17: 1-27\nதாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளை காவலாளி வசமாய் விட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான் (1 சாமு. 17:20).\nவாழ்வில் நாம் அடையும் பெரிய வெற்றிகளுக்கு சிறிய காரியங்கள் அடிப்படையாக அமையும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். சில நேரங்களில் சிறியவர்கள், சிறிய வேலைகள் மற்றும் சிறிய பொறுப்புகள் போன்றவை தேவனுடைய பார்வையில் பெரிய காரியங்கள் சாதிக்க வைக்கும்.\nபெலிஸ்தர்கள் அடிக்கடி இஸ்ரவேலுக்கு விரோதமாகப் படையெடுத்து வந்தனர். பெலிஸ்தரின் தலைவனான கோலியாத் என்பவன் மாபெரும் உருவமுடைய அரக்கனாக இருந்தான். அவன் ஒருவேளை ஏனாக்கியரின் ஒரு குமாரனாக இருந்திருக்கலாம் (எண்.13:33, யோசுவா 11:22). எப்ரோனிலிருந்து யோசுவா விரட்டியிருந்த இராட்சதர்களான இவர்கள் பெலிஸ்தியரின் நடுவே அடைக்கலம் புகுந்திருக்கலாம். கோலியாத்துக்கு ஒப்பானவர் இஸ்ரவேலரில் ஒருவரும் இல்லை. எலியாப், அபினதாப், சம்மா என்னும் தன்னுடைய மூத்த சகோதரர்களின் நலம் விசாரிக்க யுத்தகளத்துக்கு வந்த தாவீதும் அவனுக்கு அற்பமானவன். தாவீதுக்குத் தரப்பட்ட பொறுப்பு மிகச்சிறியதே; தனது சகோதரர்களுக்கு ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், பத்து அப்பங்களையும், ஆயிரம் பேருக்கு அதிபதியானவனுக்குப் பத்துப் பால்கட்டிகளையும் எடுத்துக் கொண்டு யுத்தகளத்துக்குச் சென்றுவர வேண்டும். அந்த நாள் அவனுக்கு மிகச் சிறியதொரு வேலையில் ஆரம்பித்தது. ஆனால் அது இஸ்ரவேலரின் வரலாற்றில் ஒரு சிறந்த வெற்றியின் நாளாக அமைந்தது.\nதனது தகப்பன் தனக்குக் கொடுத்த கட்டளையின்படியே “தாவீது அதி காலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டான்” (1சாமு.17:20). யுத்தகளத்துக்குச் சென்று தனது சகோதரர்களிடம் அவன் பேசிக்கொண்டிருக்கையில் இதோ பெலிஸ்திய வீரன் இஸ்ரவேலருக்கு எதிராக சவால்விட வந்துநின்றான். அவனுக்கு எதிராக நின்றிருந்த இஸ்ரவேலரின் சேனைகள் பயந்து நடுங்கினர். இஸ்ரவேலின் வீரர்களை ஸ்தம்பிக்கச் செய்த அச்சத்தைக் கண்ட தாவீது திகைத்து ஆச்சரியப்பட்டான். தனது நாடும் தேவனும் அவமானப்படுவதைக் காண விரும்பாத அவன், ஏன் கோலியாத்தை யாரும் எதிர்க்கவில்லை என்று விசாரித்தான். “ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்த சேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்”. அதைக் கேட்ட அவனுடைய மூத்த சகோதரன் அவனை அமைதிப்படுத்த அங்கிருந்து அவனை அகற்றிவிட்டான். தங்களுக்கு அப்பங்களையும் பால்கட்டியையும் கொண்டுவந்தவன் இஸ்ரவேலின் கோழைத்தனத்தைப்பற்றி பேசக்கூ டாது என்று அவன் நினைத்தான்.\nசிங்கத்தையும் கரடியையும் தாவீது கொன்றது அற்பமான காரியம் என்று அவனைச் சுற்றி நின்றவர்கள் அவனை அசட்டை செய்தனர். கோலியாத்தை எதிர்ப்பது மிகப் பெரிய ஒரு காரியம். தாவீது அவனை எதிர்க்க ஒத்துக்கொண்டாலும் அதற்குத் தேவையான யுத்த உடைகளை அணிந்துகொள்ள முடியாத சிறுவனாய் இருந்தான். அவன் எடுத்துக் கொண்ட ஆயுதமான கவணும் ஓர் அற்பமான கருவியே ஆகும். தாவீதைப் பொறுத்தவரை அனைத்தும், கோலியாத்தை வெல்லும் வாய்ப்பும் அற்பமானதே. ஆனால் நாம் யாவரும் அறிந்தபடி தாவீதின் தேவன் வெற்றி தருபவர். இஸ்ரவேலின் அற்பமான மேய்ப்பன் இராட்சதனான கோலியாத்தைக் கொன்றான். தேவன் பெரிய காரியங்களை நடப்பிக்க சிறிய காரியங்களை உபயோகிக்கிறார் என்று ஹோரஷியஸ் பனால் என்பவர் குறிப்பிடுகிறார்.\n“பரிசுத்த வாழ்வு என்பது அநேக சிறிய காரியங்களால் உருவாகும். அப்.பவுல் அல்லது பரி.யோவான், டேவிட் பிரெய்னாட், ஹென்றி மார்டின் போன்றவர்களைப் போல பல வருடங்களில் சாதித்த காரியங்களை ஒரு மணித்துளியின் அற்பமான காரியங்களால் சாதிக்க முடியும். உண்மையான கிறிஸ்தவ வாழ்வுக்கு நீண்ட பிரசங்கங்களோ, சிறந்த உரைகளோ அற்புதங்களோ யுத்தங்களோ சாதனைகளோ இரத்த சாட்சிகளோ தேவையில்லை; சொற்ப வார்த்தைகள் போதுமானது. மின்னல்கள் அல்ல. தொடர்ச்சியான சூரியக் கதிர்களும், பெரிய ஓசையுடனும் வேகமாகப் பாய்ந்து ஓடும் நதிகளின் நீர் அல்ல; அமைதியான புத்துணர்ச்சியைத் தரும் சீலோவாம் குளத்தின் தண்ணீர் செய்யும் அருட்பணியே ���ரிசுத்த வாழ்வின் அடையாளம்” என்று அவர் எழுதியுள்ளார்.\nதேவனுடைய ஊழியத்தில் அற்பமான மனிதர்கள், அற்பமான காரியங்கள், அற்பமான பொறுப்புகள் என்று எதுவும் கிடையாது. அப்பத்தையும் பால்கட்டியையும் எடுத்துச் செல்ல தேவன் கட்டளையிட்டதை நீங்கள் செய்யாவிடில் நிச்சயமாகத் தோற்றுவிடுவீர்கள். தாவீது மட்டும் அன்றையதினம் தனது வீட்டிலேயே இருந்திருந்தால் கோலியாத் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பார்\nதேவன் இருக்கும்போது குறைவும் நிறைவாகும்\nசெல்வத்தையோ புகழையோ அடைய முயற்சிக்காதீர்;\nஜெயக்கிரீடத்தை நீங்கள் பெறுவது நிச்சயம்.\nபுனித வேதாகமத்தின் வரலாறு (ஜனவரி-பிப்ரவரி 2018)\nமோனஹன் குழுவினரது மொழிபெயர்ப்புப்பணி காரணமாக 1942-ல் புதிய ஏற்பாடு வெளிவந்தது. இது நெஸ்லே என்பவர் தயாரித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிருந்தது. இப் பிரதியில், ஆரம்பத்தில் அப்போஸ்தலர்கள் எழுதியவை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதேசமயம் லார்சன், பெப்ரீஷியஸ் ஹென்றி பவர் என்போருடைய தமிழ் மொழிபெயர்ப்புகளையும், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டுப்பார்த்து மோனஹன் குழுவினர் தமது பணியைச் செய்தனர். இவர்கள் தமது மொழி பெயர்ப்பு சாதாரண கிராமவாசிக்கும் விளங்கக்கூடிய வண்ணம் இலகுவான மொழியில் இருக்கவேண்டும் என்பதிலும், கிறிஸ்தவர்கள் அதுவரை காலமும் உபயோகித்துப் பழகிய வார்த்தைகளை மாற்றக்கூடாது என்பதிலும் அதிக அக்கறையுடையவர்களாக இருந்தனர்.\nஅதேசமயம், முழுமுதற் கடவுளுக்குத் தேவன் எனும் பதத்தைவிட கடவுள் என்ற பதமே சரியானது என்பதனால், அதையே மோனஹன் குழுவினர் உபயோகித்தனர். மொழிபெயர்ப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போது அதற்கெதிராகச் சிலர் தமது கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இதனால், இவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் இக்குழுவினர் இருந்தனர். புதிய மொழிபெயர்ப்புக்கெதிராகச் சொல்லப்பட்ட கருத்துக்களும், அதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் அளித்த பதில்களும் இந்தியக் கிறிஸ்தவ தேசாபிமானி எனும் பெயர் கொண்ட ஆங்கிலப் பத்திரிகையில் வெளியிடப்பட்டன. புதிய மொழிபெயர்ப்பு, 1611ஆம் ஆண்டில் வெளி வந்த ஜேம்ஸ் அரசனது பதிப்பு வேதாகமம் ��பயோகித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிராதமையினால், அது சரியான மொழிபெயர்ப்பல்ல என்பதே இம்மொழிபெயர்ப்புக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டாகும். மொழிபெயர்ப்புக் குழுவினர், அக்கிரேக்கப் பிரதியைவிட அதற்கும் முன்பிருந்த கிரேக்கப் பிரதிகளே நம்பகமானவை என்பதைச் சுட்டிக்காட்டி வந்தனர்.\n1949 இல், மோனஹன் குழுவினரது பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வெளி வந்தது. 1954 இல் புதிய ஏற்பாடு திருத்தப்பட்டு வெளியிடப்பட்டது. லார்சன் மொழிபெயர்ப்புக்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்பு மோனஹன் மொழிபெயர்ப்புக்கு ஏற்படாத போதிலும், மக்கள் தொடர்ந்தும் ஹென்றி பவரின் திருத்தப்பட்ட ஐக்கிய பதிப்பையே உபயோகித்து வந்தனர். மொழிபெயர்ப்புகளுக்கிடையே இருக்கும் வித்தியாசங்கள் குறைவாகவே இருக்கின்றபோதிலும், மக்கள் தாம் உபயோகித்துப் பழகிய மொழிபெயர்ப்பிலேயே திருப்தியடைந்து விட்டனர். அவர்கள் மூலமொழியின் சரியான அர்த்தத்தைத் தரும் ஒரு மொழி பெயர்ப்பு அவசியம் என்பதை உணரவில்லை. மோனஹன் குழுவினர் அதிக கவனத்துடன் தமது மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்தபோதிலும், அவர்களுடைய வேதாகமத்தில் ஆங்காங்கே சில அச்சுப்பிழைகளும், வேறுவகையான பிழைகளும் இருந்தன. எனவே, அவற்றைத் திருத்துவதற்கு 1961இல் ராஜரீகம் என்பவரது தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடும் சங்கீதங்களும் 1979இல் வெளிவந்தன. இது இலக்கணப் பிழைகள் அற்றதாகவும், எவரும் எளிதில் புரிந்துகொள்ளும் சிறிய வசனங்களைக் கொண்டதாகவும் இருந்தது. மேலும், வடமொழிச் சொற்கள் நீக்கப்பட்டு தனித் தமிழில் இம்மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது. இதுவும் பெரும்பாலான கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nஆரம்பகால ரோமன் கத்தோலிக்க மிஷனரிகள் ஒருசில வேதப் பகுதிகளை மட்டுமே தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். 1857ஆம் ஆண்டே ரோமன் கத்தோலிக்கச் சபையினரால் மொழி பெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பாண்டிச்சேரியில் வெளிவந்தது. இது, வெளிநாட்டு மிஷன்களுக்கான பாரீஸ் சங்கத்தைச் சேர்ந்த மிஷனரிகளினால் மொழிபெயர்க்கப்பட்டது. 1890இல், இயேசு சங்கத்தைச் சேர்ந்த ஜே.பி.டிரின்சல் என்பவரினால் மொழிபெயர்க்கப்பட்ட புதி��� ஏற்பாடு வெளிவந்தது. 1904ஆம் ஆண்டு பாண்டிச்சேரியிலிருந்த ரோமன் கத்தோலிக்க மிஷன் அச்சகத்தில் பழைய ஏற்பாடு தமிழில் பிரசுரிக்கப்பட்டது. 1960 இல், முழு வேதாகமமும் ஒன்றாக வெளியிடப்பட்டது. 1970 இல், இக்கால மொழி நடைக்கு ஏற்றவிதமாக ரோமன் கத்தோலிக்கச் சபையினர் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.\n1974இல், இந்திய வேதாகமச் சங்கம், ரோம சபையுடன் இணைந்து பழைய ஏற்பாட்டைத் தமிழில் மொழி பெயர்க்கும் பணியை ஆரம்பித்தது. 1977இல் இந்திய சுவிசேஷ ஊழிய நூல் நிலையத்தினர் “ஜீவனுள்ள மீட்பின் செய்தி – ஒரு தெளிவுரை” எனும் தலைப்பில் புதிய ஏற்பாட்டின் இலகு மொழிநடையிலான மொழிபெயர்ப்பை வெளியிட்டனர். இது, ஆங்கிலத்தில் வெளிவந்த லிவிங் பைபிள் எனும் வேதாகமத்தின் தமிழாக்கமாகும். இம்மொழிபெயர்ப்பு இலங்கைத் தமிழர்க்கு ஏற்றதல்ல எனக்கருதிய இலங்கையிலுள்ள லிவிங் பைபிள் ஸ்தாபனத்தினர் லிவிங் பைபிளை மறுபடியுமாக மொழிபெயர்த்து 1981இல் ‘வாழும் இறைவாக்கு’ எனும் பெயரில் வெளியிட்டுள்ளனர்.\nஇக்காலத் தமிழ் நடையில் வேதாகமம் இருந்தாலேயே மக்களால் தேவனுடைய வார்த்தையை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும் எனும் எண்ணத்தில் புதிய மொழி பெயர்ப்புகள் வெளிவந்தாலும், பெரும்பாலான தமிழ்க் கிறிஸ்தவர்கள் ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பையே இன்றுவரை உபயோகித்து வருகின்றனர்.\nஅனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தை யாவரும் படித்து வருகிறோம். மிகவும் ஆறுதலாக இருக்கிறது. பலவிதமான சூழ்நிலையில் இருக்கும்போது தியானபகுதி மூலம் பெலனடைகிறோம். ஆறுதலாகவும் இருக்கிறது. எங்களது விசுவாச பாதையிலும் ஆவிக்குரிய ஜீவியத்திலும் நிலைத்து நிற்கவும் எங்களுக்காக ஜெபிக்க கேட்டுக்கொள்கிறேன்.\nதங்களின் அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழை பெற்றுவருகிறேன். தினமும் வேதத்தை கருத்தோடு படிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.\nஅனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசன சஞ்சிகை அனைத்தும் தொடர்ந்து வருகின்றன, மிகுந்த ஆசீர்வாதமாக பிரயோஜனமாக உள்ளது. மிக்க நன்றி. வானொலி செய்தியும் தவறாது கேட்டு வருகிறேன். நன்றாக உள்ளது.\nநான் கடந்த அநேக ஆண்டுகளாக சத்தியவசன பங்காளராக உள்ளேன். எப்போதும் சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிக்க மறக்கமாட்���ேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் வேதாகமப் பகுதிகளை அதிகாலை வேளையில் வாசிப்பதோடு மாலை வேளைகளிலும் வாசித்து தியானித்து திருப்தி அடைகிறேன். செப்டம்பர் மாத தியானங்கள் மிகமிக நேர்த்தியான ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. விசுவாசத்தில் இன்னும் உறுதியாய் நிலைத்து வளர்வதோடு இனமறியாதொரு மனநிம்மதியையும் திருப்தியையும் பெற்றுக்கொள்ள முடிகிறது. சத்தியவசன ஊழியங்களையும் ஊழியர்களையும் இந்தக் கடைசி காலங்களிலே கர்த்தர் அபரிமிதமாக ஆசீர்வதித்து வளர்ச்சியடையச் செய்ய ஜெபிக்கிறேன்.\nதங்களின் அனுதினமும் கிறிஸ்துவுடன் தினமும் படிக்கிறேன். ஜெபக் குறிப்புகளுக்காக ஜெபிக்கிறேன். காலையில் மொபைலில் அனுப்பும் வசனங்களை வாசித்து பயனடைகிறேன். தினமும சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/akvai-naarrpttonnnptil-mutl-ptivu/", "date_download": "2018-10-21T06:03:12Z", "digest": "sha1:H4CPXN3ZNV7QAVV2VIPQA6K3RKJM3RQ3", "length": 7244, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "அகவை நாற்பத்தொன்பதில் முதல் பதிவு - Tamil Thiratti", "raw_content": "\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nதமிழ்நாட்டில் திருமணம் – 2: சாதி/மதம் தடையில்லை\nமனுஷர்களுடன் வாழ்வது கஷ்டமான விஷயம்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nதொழிலில் வெற்றியை அருளும் விஜயதசமி – முழு விவரம்\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nவிழாக்கால சீசனை முன்னிட்டு, வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கனெக்ட் பதிப்புகள் வெளியானது\nஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடப்படுவது ஏன்\nSWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\nநான் எழுதியது கவிதை இல்லையே\nஅகவை நாற்பத்தொன்பதில் முதல் பதிவு ypvnpubs.com\n7102017 என்பதை திருப்பிப் பார்த்தாலும் 7102017 ஆகவே வருகிறது (இதனை ஒரு மூத்த பதிவர் முகநூலில் பகிர்ந்திருந்தார்.) அது சரி, 7102017 – 7101969 எனின் 48 ஆகும். ஆயினும் 8102017 – 7101969 எனின் 48+1 ஆகும். அப்படியாயின், அகவை நாற்பத்தொன்பதில் முதல் பதிவை இடுகை செய்கிறேன் எனப் பொருள் கொள்ளலாம்.\nதமிழ்நாட்டில் திருமணம் – 2: சாதி/மதம் தடையில்லை\nமனுஷர்களுடன் வாழ்வது கஷ்டமான விஷயம்\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\nநான் எழுதியது கவிதை இல்லையே\nTags : பிறந்த நாள்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி drbjambulingam.blogspot.com\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள் autonews360.com\nதமிழ்நாட்டில் திருமணம் – 2: சாதி/மதம் தடையில்லை shineson-katturaigal.blogspot.com\nமனுஷர்களுடன் வாழ்வது கஷ்டமான விஷயம் shineson-katturaigal.blogspot.com\nபுதையல் பதிவின் தொடர்ச்சி saravananmetha.blogspot.com\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி drbjambulingam.blogspot.com\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள் autonews360.com\nதமிழ்நாட்டில் திருமணம் – 2: சாதி/மதம் தடையில்லை shineson-katturaigal.blogspot.com\nமனுஷர்களுடன் வாழ்வது கஷ்டமான விஷயம் shineson-katturaigal.blogspot.com\nபுதையல் பதிவின் தொடர்ச்சி saravananmetha.blogspot.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=category&id=32&Itemid=135", "date_download": "2018-10-21T06:27:56Z", "digest": "sha1:QQMPUVEGUXZOZFIUVRFJMC6OULBWYSAH", "length": 3448, "nlines": 65, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nசிந்தனைத் துளிகள் - ஜேம்ஸ் ஆலன்\nவலைவீச்சு : முகநூல் பேசுகிறது\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சொல்லாததைச் சொன்னதாக ஊடகங்கள் வெளியிடுவதா\nஉலகப் பார்வை - ஆட்டங்காணும் அமெரிக்கா\n150 பிறந்த நாளில் மாற்றி யோசியுங்கள்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்..... இயக்க வரலாறான தன்வரலாறு (212)\nஏ.சி விபத்தைத் தவிர்க்க வழிகள்\nசரஸ்வதி பூஜை தந்தை பெரியார்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nநெஞ்சில் நிறைந்த பெரியார் பிஞ்சுகள் மாநாடு\nபெண்ணோடு சூரியன் உடலுறவு கொள்ள் முடியுமா\nமகா புஷ்கர விழா என்றால் என்ன\nமதவெறியை மாய்த்து மனிதநேயத்தைக் காப்பதே காந்தியாருக்குச் சூட்டப்படும் வாடாத ���ாலை\nவேதங்கள் அபத்தமானவை, அசிங்கமானவை, ஆபாசமானவை வேதங்கள் புனிதமானவை, உயர்ந்தவை என்பது பொய், பித்தலாட்டம், புனைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93719.html", "date_download": "2018-10-21T06:05:05Z", "digest": "sha1:UPT4C367HKEUU5J7KQ2MYK5PJQ3IOJTH", "length": 6118, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழில் நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம்! – Jaffna Journal", "raw_content": "\nயாழில் நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம்\nயாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்கள் காரணமாக நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக சிரேஷ்ட பொறியிலாளர் ம.இராமதாசன் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி யாழ். குடாநாடு முழுவதும் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.\nசட்டவிரோத கட்டடங்களால் வாய்க்கால்கள் மூடப்பட்டு நீர் வழிந்தோட முடியாமல் உள்ளதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். யுத்தம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக, உரிய நியமங்கள் இன்றி இவ்வாறு பல கட்டடங்கள் கட்டப்படுதால் இந்த நிலை ஏற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\nநிலத்தடி நீரை நம்பிவாழும் யாழ். குடாநாட்டு மக்களின் நன்மையை கருத்திற்கொண்டு, நன்னீர் தேக்கங்கள் மற்றும் குளங்களை பாதுகாப்பது அவசியமென அவர் இதன்போது குறிப்பிட்டார். சுமார் 40 குளங்கள் காணப்பட்ட யாழ்ப்பாணத்தில் 4 குளங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதாகவும் ஏனைய குளங்களும் அழிவடைந்து வருவதாகவும் பொறியிலாளர் இராமதாசன் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஇந்நிலையில், உரிய அதிகாரிகள் தலையிட்டு இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய அனர்த்தத்திற்கு யாழ்ப்பாணம் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nகையூட்டுப் பெற்ற விவகாரத்தால் முட்டிமோதல்: 8 பேர் விளக்கமறியலில்\nவவுனியா வடக்கின் சர்ச்சைக்குரிய இருவேறு இடங்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள��� விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/12/blog-post_3586.html", "date_download": "2018-10-21T06:01:15Z", "digest": "sha1:AZVT5JWPBX7H2UO4B4VKWYDPY3OZZ5CN", "length": 12712, "nlines": 111, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: சாய்ந்தமருது சிறிலங்கா இளைஞர் நிலையத்தில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான முதலாவது பட்டமளிப்பு நிகழ்வு .", "raw_content": "\nசாய்ந்தமருது சிறிலங்கா இளைஞர் நிலையத்தில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான முதலாவது பட்டமளிப்பு நிகழ்வு .\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் இயங்கும் சாய்ந்தமருது சிறிலங்கா இளைஞர் நிலையத்தில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான முதலாவது பட்டமளிப்பு நிகழ்வு இன்று சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஇளைஞர் நிலையத்தின் பொறுப்பதிகாரி சாமஸ்ரீ எஸ்.எம்.ஏ.லத்தீப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் , சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹீம் , அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை தலைவர் அல்ஹாஜ் எஸ்.எச்.ஆதம்பாவா மௌலவி , தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர் கே.எம். திஸாநாயக , கிழக்கு மாகாண முதலமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.எம்.எம்.றபீக், சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலய அதிபர் எம்.ஐ.சம்சுதீன், சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி கணக்காளர் பீ. ஏ.எல்.கே.எஸ். பாலசூரிய ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , விரிவுரையாளர்களான ஏ.ஆர்.சண்முகநாதன், எம்.பி.நௌஸாத், எம்.ஐ.எம்.பாயிஸ் , பீ. தியாகராஜா, திருமதி சிராஜுன் முனீரா , பீ. பஹட்சமான் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை முஹைதீன் ஜும் ஆ பள்ளிவாசல் , கடற்கரைப் பள்...\nசம்மாந்துறை செந்நெல் கிராமம் ஹிஜ்ரா வித்தியாலய அல்...\nசாய்ந்தமருது ஏ.ஆர்.எம் முன்பள்ளி சிறுவர்களின் வருட...\nஅட்டப்பள தோப்புக்கண்ட ரிசோட்டில் - விவசாயிகள் அபி...\nதேசிய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு விருத்தி வாரம்...\nஇலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததானநிகழ்வு..\nவீதியில் சேரும் குப்பை கூளங்களை அகற்றுதல் சம்பந்தம...\nஉயர்நீதிமன்ற சட்டத்தரணியாக எம்.ஸி. ஆதம்பாவா நீதியர...\nஅல்ஹாஜ் எம்.ஏ.நபார் தலைமையில் சாய்ந்தமருது ஸீ பிரீ...\nஎம்.சீ.எம்.ஹனீபாவை பாராட்டி கெரவிக்கும் நிகழ்வு.\nகல்முனை சுறா பவுண்டேசனின் அனுசரனையில் கல்முனை இஸ்ல...\nஹட்டன் நஷனல் வங்கி புதிய சொந்த கட்டிடத்திற்கு இடம...\nபசுமை விருது (Green Award) வழங்கும் நிகழ்வு .\nபாடசாலைக் கல்வியில் இருந்து இடை விலகிய மாணவர்களை ம...\nகல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் விசேட தேவையுள்ள...\n64 வது சர்வதேச மனித உரிமைகள் தினம்.\nவிபுலானந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையின் 14வத...\n\" நம்ம ஊரில் நத்தார்\"\nகல்முனை பிரதேசத்தில் பரவிவரும் டெங்கு நோய்.\n2013 ஆம் ஆண்டில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில...\nசாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர்க...\nகல்முனை றோஸ்சரிட்டி ஸ்தாபனத்தின் வருடாந்த முன்பள்ள...\n”விழுமியங்கள் விருந்தோம்பும் விருத்தி விழா”\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி வர்த்தக மாணவிகள் அம...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர் மஜ்லிஸ் ஒழுங்...\nசாய்ந்தமருது சிறிலங்கா இளைஞர் நிலையத்தில் பயிற்சி ...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாண...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆங்க��ல் மொழிமூல மாணவ...\nகல்முனை அஷ்-ஷூஹறா வித்தியாலய 5ம் ஆண்டு புலமைப் பரி...\nமனித செயற்பாடுகளே அம்பாறையில் ஏற்பட்ட நில அதிர்வுக...\n2013: கல்வியாண்டு: இலவச புத்தகங்கள், சீருடை வழங்கு...\nபிரதம நீதியரசர் மறைத்து வைத்திருந்த சொத்துகள் அம்ப...\nபுல்மோட்டை கடலில் 37 இந்திய மீனவர்கள் கைது * அத்த...\nகறுப்பு கோர்ட் அணிந்த சிலர் ‘ஓட்டோ’ சாரதி மீது தாக...\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/29.html", "date_download": "2018-10-21T07:15:44Z", "digest": "sha1:QMIRACFPBQ4RMXGQO4ONRTXHDWUVVZUW", "length": 5816, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "சட்டவிரோதமாக ஆஸி. செல்லும் முயற்சி தோல்வி: நாடுகடத்தப்பட்ட 29 இலங்கையர்கள்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Australia/Sri-lanka /சட்டவிரோதமாக ஆஸி. செல்லும் முயற்சி தோல்வி: நாடுகடத்தப்பட்ட 29 இலங்கையர்கள்\nசட்டவிரோதமாக ஆஸி. செல்லும் முயற்சி தோல்வி: நாடுகடத்தப்பட்ட 29 இலங்கையர்கள்\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் 29 பேர் நாடுகடத்தப்பட்ட நிலையில், மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கமைய, இன்று காலை அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, ஹக்மன, தங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், நாடு கடத்தப்பட்டவர்களில் 12 மற்றும் 15 வயதான இரு சிறுவர்களும் உள்ளனர்.\nஅவர்கள் மாமா மற்றும் தந்தையுடன் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.\nசந்தேகநபர்கள் கடந்த நவம்பர் 27ம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதோடு, நேற்றையதினம் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரால், Lear Mouth கடற்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_108.html", "date_download": "2018-10-21T07:14:46Z", "digest": "sha1:KBWZL72ITVWM5IA2GQKNLGEQYL66KROB", "length": 8718, "nlines": 76, "source_domain": "www.maarutham.com", "title": "சர்வதேச தேயிலை தினம் இருப்பது எங்களுக்கு தெரியாது!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ central province/Sri-lanka/Uva Province /சர்வதேச தேயிலை தினம் இருப்பது எங்களுக்கு தெரியாது\nசர்வதேச தேயிலை தினம் இருப்பது எங்களுக்கு தெரியாது\nசர்வதேச மட்டத்திலான தேயிலை தினம் இன்றைய தினம் இலங்கையில் பல மாவட்டங்களிலும் அனுஷ்க்கப்பட்டது.\nஇதன்பொருட்டு பல்வேறுப்பட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nதேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்களை பூர்த்தியாகிய போதிலும், தேயிலை செடிகளை நம்பி தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் தொழிலாளர்கள் இன்னும் கொத்தடிமைகளாகவும், அபிவிருத்தி காணாதவர்களாக வாழ்ந்து வருவதாக பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.\nமலையகத்தில் அதிகமானவர்கள் தேயிலை தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.\nஇவர்கள் தோட்ட நிர்வாகத்தின் கீழ் தொழில் செய்து வருவதோடு, இவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் கூட அற்ற நிலையில் பல்வேறுப்பட்ட விடயங்களை எதிர்பார்த்து வாழ்ந்து வருவதாக தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅத்தோடு இன்றையதினம் தேயிலை தினமாக கொண்டாடுகின்ற போதிலும், இவ்வாறான தினம் ஒன்று இருப்பதாக தமக்கு தெரியவில்லை என இவர்கள் கவலை வௌியிட்டுள்ளனர்.\nநாட்டில் ஏனைய தொழில்களை மேற்கொள்பவர்கள் பாதுகாப்புடன் தொழில் செய்கின்ற போதிலும், தாம் பாதுகாப்பற்ற ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலோடு, குளவி கொட்டு, சிறுத்தை தாக்குதல், மரம் முறிந்து வீழ்தல், மின்னல் தாக்குதல், விஷ பாம்பு கடி என பல்வேறுப்பட்ட துன்பங்களோடு தொழிலை மேற்கொண்டு வருவதாக தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nகடினமாக உழைத்தாலும் அதற்கான ஊதியத்தை பெற்றுக்கொள்வதற்கு கூட பல போரா��்டங்கள் செய்து கறுப்பு கொடிகளை பிடித்த போதிலும் தமக்கு எவ்வித பயனும் இல்லை எனவும் மலையக அரசியல் தலைமைகளும், அரசாங்கமும் தம்மைப் பற்றி கவனம் செலுத்துவதில்லை எனவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇதேவேளை பசி, பட்டினியோடு வேலை செய்தும் உறங்குவதற்கு கூட முறையான வீட்டு வசதி அற்ற நிலையிலும், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் அவர்களின் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு பின்னடைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய தேயிலை தினத்தில் தமக்கு விடுமுறை வழங்கி பூஜைகள் அல்லது பிராத்தனைகள் செய்வதற்கு கூட தகுதியற்றவர்களாக இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறான செயல் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசியல்வாதிகளும் அக்கறை காட்டவில்லை என மக்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்தினர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/02/blog-post_786.html", "date_download": "2018-10-21T06:53:57Z", "digest": "sha1:WNQASVSFOAMLMAK42T47EP3B2FGTG3VS", "length": 27831, "nlines": 453, "source_domain": "www.padasalai.net", "title": "ஆன்லைன் வழியே ஐந்து கட்டங்களாக நடைபெறும் இன்ஜினீயரிங் கவுன்சிலிங்! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஆன்லைன் வழியே ஐந்து கட்டங்களாக நடைபெறும் இன்ஜினீயரிங் கவுன்சிலிங்\nஇன்ஜினீயரிங் படிப்பில் சேர இந்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியே கவுன்சலிங் நடைபெற இருக்கிறது. ``ஆன்லைன் கவுன்சிலிங் ஐந்து கட்டங்களாக நடைபெறும்.\nஆன்லைன் கவுன்சிலிங் கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில் 44 பொற���யியல் சேர்க்கைக்கான உதவி மையங்கள் அமைக்கப்படும்\" என்று உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவித்துள்ளார்.\nமுதல்முறையாக, ஆன்லைன் கவுன்சிலிங் எவ்வாறு நடக்க இருக்கும் என்பது குறித்து விவரித்த உயர்கல்வி அமைச்சர், ``இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் ஆன்லைன் வழியே நடைபெறும். இனி, மாணவர்கள் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வர வேண்டிய அவசியமில்லை. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பயணம் செய்வதும், சென்னையில் வந்து தங்குவதும், இதர அசௌகரியங்களும் இனி இருக்காது\" என்றார்.\nஆன்லைன் கலந்தாய்வுக்காக என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு, ``மாணவர்கள், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வழியே பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். இணையவசதி இல்லாதவர்களுக்கு உதவும் வகையில், 44 இடங்களில் பொறியியல் கலந்தாய்வு சேர்க்கை உதவி மையங்கள் ஏற்படுத்தப்படும். இந்த மையங்கள் அரசு பொறியியல் கல்லூரிகளிலும், அரசு பாலிடெக்னிக்கள் மற்றும் அரசு கலைக்கல்லூரிகளிலும் அமைக்கப்படும். இந்த உதவி மையங்கள் எந்தெந்த இடங்களில் அமைக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்து கண்டறிந்திருக்கிறோம். இந்த மையங்களுக்கு மாணவர்கள் அதிகளவில் பயணிக்க வேண்டிய அவசியமிருக்காது. ஒவ்வொரு மாவட்டத்தின் பரப்பளவு மற்றும் கடந்த காலங்களில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் அடிப்படையில் மையங்கள் அமைக்கப்படும்\" என்றார் அமைச்சர். ஆன்லைன் கலந்தாய்வு எப்படி நடைபெறும் என்பதை குறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் விளக்கினர்.\nகலந்தாய்வுக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்\nஆன்லைன் வழியே விண்ணப்பிக்க ஐந்து படிகள் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது. முதலில், விண்ணப்பிக்கும் மாணவர், பயனாளரின் (User Name) பெயரையும், கடவுச்சொல்லையும் (Password) உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு அடுத்து, மாணவர்களின் தகவலை பதிவுச் (Registration) செய்ய வேண்டும். பதிவுக்குப் பின்னர், பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் விண்ணப்பக்கட்டணமாக ரூ.500-யும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினராக இருந்தால் ரூ.250-யும் ஆன்லைன் வழியாகவே செலுத்த வேண்டும்.\nமாணவர்கள் விவரங்களைப் பதிவு செய்யும்போது, சரியான தகவலை பதிவு செய்திருக்கிறார்களா என்பதைச் சரி பார்ப்பதற்கு மாணவர்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் நகலுடன் சேர்க்கை உதவி மையங்களுக்குச் செல்ல வேண்டும். இந்த உதவி மையங்களையும் மாணவர்கள் பதிவு செய்யும் போதே அவர்களுடைய விருப்பத்துக்குத் தகுந்தாற்போல் தேர்வு செய்துகொள்ளலாம்.\nமாணவர்கள் பதிவு செய்யவும், மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கும் குறிப்பிட்ட கால அளவு வழங்கப்படும். ஆன்லைனில் பதிவு செய்யவும் உதவி மையத்தை அணுகலாம். அவ்வாறு அணுகும்போது பயனாளரின் பெயரையும், கடவுச்சொல்லையும் உருவாக்கி பிரிண்ட் எடுத்து வழங்கப்படும். சான்றிதழ்களை சரிபார்க்க வரும் மாணவர்களின் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், எந்த நேரத்தில் மாணவர் வர வேண்டும் என்ற தகவலை மாணவர் பதிவு செய்த மொபைல் எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அந்தச் சமயத்தில் மாணவர் உதவி மையத்துக்கு வந்தால் போதுமானது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு என ஆறு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nமாணவர்கள் ஏதேனும் தவறாக தகவல் பதிவு செய்திருந்தாலும் அதனைச் சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்லும்போது திருத்தம் செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும். உதவி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்லும்போது, பொறியியல் கல்லூரிகளின் விவரங்கள் அடங்கிய விவர கையேடு வழங்கப்படும். மேலும், ஆன்லைன் கவுன்சிலிங்கில் கல்லூரியை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்த விடியோ படம் திரையிட்டு காண்பிக்கப்படும்.\nஅனைத்து மாணவர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்ட பின்பு, தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை ஒரு வாரக் காலத்துக்குள் பொறியியல் சேர்க்கை அலுவலகத்தை அணுகி மாற்றம் செய்துகொள்ள வேண்டும்.\nஇறுதியாகத் தரவரிசை வெளியிடப்பட்டு, தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் 1 முதல் 15,000 வரை உள்ளவர்கள் முதல் குழுவாகவும், 15001 முதல் 40,000 வரை உள்ளவர்கள் இரண்டாவது குழுவாகவும், 40,001 முதல் 70,000 வரை உள்ளவர்கள் மூன்றாவது குழுவாகவும், 70,001 முதல் 1,05,000 வரை உள்ளவர்கள் நான்காவது குழுவாகவும், 1,05,001 பின்பு உள்ளவர்கள் அனைவரும் ஐந்தாவது குழுவாகவும் பிரிக்கப்படுவார்கள்.\nமற்ற மாநிலங்களில் ஆன்லைன் வழியாக கவுன்சிலிங் நடத்தினாலும் இதுபோல் குழுவாக பிரிப்பதில்லை. தமிழகத்தில் கிராம மாணவர்களும் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் வகையிலும் குழுக்களாக பிரித்து கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nதரவரிசைப்பட்டியலில் 1 - 15,000 வரை உள்ளவர்கள் முதலில் ஆன்லைன் வழியே கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள வேண்டும். கலந்தாய்வில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ள மாணவர்கள், கவுன்சலிங்கில் கலந்துகொள்ளவதற்கான முன் வைப்புத்தொகை கட்டணத்தை செலுத்தி (பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்களுக்கு ரூ.5,000 ரூபாயும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.1000), தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளையும் மற்றும் பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்யலாம்.\nஆன்லைன் வழியாக விருப்ப கல்லுரிகளையும், பாடத்தையும் வரிசைப்படி தேர்வு செய்ய மூன்று நாட்கள் வழங்கப்படும். மாணவர்கள் எத்தனைக் கல்லூரிகளை வேண்டுமானாலும் சேர விருப்பத்தைத் தெரிவிக்கலாம். கல்லூரிகளின் பெயர், கல்லூரிக்கு என்று ஒதுக்கப்பட்ட எண், பாடங்கள், மாவட்டம், அஞ்சல் குறியீடு என ஐந்து வகைகளில் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.\nவிருப்பமான படிப்பு மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்ய வழங்கப்பட்ட மூன்றாவது நாளின் முடிவில், தற்காலிக இட ஒதுக்கீட்டில் மாணவர்களின் விருப்பப்பட்ட கல்லூரிகளில் சேர வாய்ப்புள்ள கல்லூரிக்கான பட்டியல் வெளியிடப்படும். இதனை மாணவர்கள் ஆன்லைன் வழியே பார்த்து தெரிந்துகொள்ளலாம்.\nதற்காலிக இட ஒதுக்கீட்டில் உள்ள கல்லூரியை உறுதி செய்ய இரண்டு நாட்கள் வழங்கப்படும். இதில் மாணவர்கள் அடுத்த சுற்றுக்கு செல்லாமா, வேண்டாமா என்று இரண்டு நாட்களில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், இறுதி இட ஒதுக்கீடு பட்டியல் வழங்கப்படும். இச்சுற்றில் மாணவர்களுக்குச் சரியான கல்லூரி தேர்வு செய்யாத பட்சத்தில் அடுத்த சுற்றில் கலந்துகொண்டு கல்லூரியைத் தேர்வு செய்யலாம்.\nகல்லூரியைத் தேர்வு செய்து இறுதி செய்யப்பட்ட பின்னர், உதவி மையத்துக்குச் சென்று ஒதுக்கீட்டு ஆணைப்பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு நிலையிலும் மாணவர் பதிவு செய���த மொபைல் எண்ணுக்குக் குறுஞ்செய்தியும், பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி அறிவிப்புகளும் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.\nஉதவி மையத்தில் வழங்கப்பட்ட விவர கையேட்டில், கல்லூரியின் பெயர், கல்லூரிக்கான குறியிட்டு எண், அந்த கல்லூரியில் என்னென்ன படிப்புகள் உள்ளன, அந்த படிப்புக்கு தேசிய தரச்சான்றிதழ் பெற்றிருக்கிறதா, படிப்பை எப்போது ஆரம்பித்தார்கள் என்ற விவரங்களை அறிந்து சரியான கல்லூரியை ஆன்லைனில் குறிப்பிட வேண்டும்.\nவிளையாடு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழிற்துறை (Vocational Course) படிப்புக்கான கலந்தாய்வு எப்போதும்போல சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். இதைத்தவிர, தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களால் நிரப்பப்படாத இடங்களைத் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்படும் கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வுகள் நேர்முகக் கலந்தாய்வாகவே நடைபெறும்.\nஎப்போது பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்\nபன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 16-ம் தேதியுடன் முடிய இருக்க இருக்கிறது. மே மாதம் 16-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறது பள்ளிகல்வித்துறை. மே மாதம் மூன்றாவது வாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/author/admin/", "date_download": "2018-10-21T06:41:30Z", "digest": "sha1:JA7WTRXCAMB4Z2GRLL2BDT7ECADPFVNC", "length": 18748, "nlines": 144, "source_domain": "www.puthiyavidial.com", "title": "admin, Author at Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nகோவை சிறைவாசி ரிஸ்வான் மரணம்சிறைத்துறை மற்றும் தமிழக அரசின் பொறுப்பற்ற செயல்பாடே மரணத்திற்கு காரணம் – பாப்புலர் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு\nகோவை சிறைச்சாலையில் ஆயுள்தண்டனை கைதியாக இருந்த ரிஸ்வான் அவர்கள் நேற்று இரவு (10.03.2018) சிறையினுள் இருக்கும் போதே அகால மரணம்…More\nஹாதியா: இஸ்லாத்தை தழுவியதால் வேட்டையாடப்படும் பெண்\nஆரூர் யூசுப்தீன் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ஓர் சாதாரண மதமாற்றம் தேசிய அளவில் மிகப் பெரிய சர்ச்சைக்குரிய விவகாரமாக…More\nசுதந்திர போராட்டத்தின் முன்னோடி தீரன் திப்பு சுல்தானின் மணிமண்டபத்தை தமிழக அரசு உடனே திறக்க வேண்டும். – பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலக குழு கூட்டம் 29.10.2017 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் M.முஹம்மது…More\nதுரோகம் இழைக்கப்படும் இந்திய தேசியவாதம்\nதுரோகம் இழைக்கப்படும் இந்திய தேசியவாதம் – A.G.நூரானி கேஷவ் பலிராம் ஹெட்கேவர் , Photo:THE HINDU ARCHIVES முஸ்லிம்கள் பிரிட்டிஷ்…More\n120வது முறையாக ஃபலஸ்தீன கிராமத்தை அழித்த இஸ்ரேல்\nஇஸ்ரேலின் தெற்கில் நஜவ் பாலைவனத்தில் அமைந்துள்ள அல் அராகிப் கிராமத்தை 120வது முறையாக இஸ்ரேலிய அதிகாரிகள் இடித்துள்ளனர். இஸ்ரேலிய நில…More\nஅக்லாக் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளர் வேலை\nபசு குண்டர்களால் தாத்ரியில் படுகொலை செய்யப்பட்ட அக்லாக் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நேஷனல் தெர்மல் பவர் கார்பரேஷன் என்ற பொதுத்துறை…More\nஅலீமுத்தீன் வழக்கு: ஒரே சாட்சியின் மனைவி மர்ம மரணம்\nஜார்கண்டை சேர்ந்த அலீமுத்தீன் என்பவர் கடந்த ஜூன் மாதம் 29ஆம் த���தி பசு குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கான…More\nஹரியானா: தொடரும் பசு குண்டர்களின் அத்துமீறல்கள்\n(Image: Representative image only) ஹரியானாவில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பசு குண்டர்கள் நிகழ்த்தி வரும் அத்துமீறல்கள் தொடர்ந்த…More\nமாலேகான் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபருக்கும் ஜாமீன்\nமாலேகான் குண்டுவெடிப்பு (2008) வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமீர் குல்கர்னி என்பவருக்கு மும்பை செசன்ஸ் நீதிமன்றம் அக்டோபர்…More\nகோத்ரா வழக்கு: மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு\nகோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 நபர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து குஜராத்…More\nஉ.பி.:கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 30 குழந்தைகள் பலி\nஉத்தர பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 9ஆம் தேதியில் இருந்து இதுவரை 30 குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தரும்…More\n12 வருடங்கள் கழித்து குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுதலை\nஹைதராபாத்தில் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் நடைபெற்ற குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பத்து நபர்களையும் விசாரணை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று விடுதலை…More\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் வன்சாரா\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி டி.ஜி.வன்சாராவை மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. அவருடன்…More\nதமிழக அரசே : ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை உடனே விடுதலை செய்\nதமிழக அரசே : ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை உடனே விடுதலை செய் மத்திய அரசே : பீட்டா வை வைத்து நாடகமாடுவதை…More\n– ரியாஸ் இர்ஷாத் அலீ மற்றும் மௌரிஃப் கமர் ஆகிய இரண்டு நபர்களை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு பிப்ரவரி 9,…More\n– ரியாஸ் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுப்பது என்பது ஒரு ரகம். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்து எதையும் அறியாமல் இருப்பது மற்றொரு ரகம்.…More\nகஷ்மீரின் குழந்தைகள் – பேசப்படாத பகுதிகள்\n– ஷஹீத் உலகில் உக்கிரமான போர்கள் நடக்கும் பகுதிகளில் குழந்தைகள் சந்திக்கும் பல்வேறு உளவியல் சிக்கல்களை காஷ்மீரில் சிறுவர்கள் சந்திப்பதாக…More\nஇந்து முன்னணியினரை கைது செய்யக் கோரி வழக்கறிஞர்கள்மனு\nஇந்து முன்னணி பிரமுகர் படுகொலையை ஒட்டி நடத்தப்பட்ட வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, சட்ட ஒழுங்கை நிலைநாட்டி பாதுகாப்பு…More\nகோவை: சட்ட நடவடிக்கையில் பாப்புலர் ஃப்ரண்ட்\nகோவை இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று முன் தினம் கொலை செய்யப் பட்டார். இதனை…More\nகோவையில் கலவரத்தை உருவாக்கும் இந்துத்துவா பயங்கரவாதிகளை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்\nகோவையில் நேற்று இரவு (22-09-2016) இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கோவை,…More\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுத்தக தினமும் இளைய சமுதாயமும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/06/blog-post_5.html", "date_download": "2018-10-21T07:05:09Z", "digest": "sha1:RB4YTYZVNQ7U6GXNLVZOIXQJBG63B3ER", "length": 13538, "nlines": 242, "source_domain": "www.ttamil.com", "title": "சாதியமும் தீண்டாமையும் ~ Theebam.com", "raw_content": "\nதீண்டாமையை உயிர் என கொள்ளும் மானுடா,\nநீ எல்லாம் புரிந்தவனாய் இருந்தாலும்\nஒரு நாள் மரணித்துத் தான் போகிறது\nமுன்னோர்கள் தங்கள் சுய நலத்துக்காக\nஉருவாக்கிய தீண்டாமை என்ற நஞ்சை\nசாதி என்ற விதைகளை பரப்பி\nசமூககத்தில் சாதி வெறியை தூண்டி ,\nஅமைதியை நிலை குலையச் செய்து\nமானிடன் என்பவன் ஒரு அதிசய பிறவி \nஒற்றுமை இன்றி வாழ்வது எங்ஙனம்\nபூமியும் தான் எப்படி அமைதி பெறும் \nஅடுத்தவன் சாதியிலும் சரி இருப்பது\nமனிதனை அடக்கி ஆளப் பார்க்கிறாய் \nஉன் சாதிய நஞ்சுகளை தினமும் சுமக்காமல்\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nவாசகர்கள் கவனத்திற்கு :-தீபத்தின் தீபாவளி வாரம் நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8ஆம் திகதி வரையில் விசேட தீபாவளிக் கட்டுரைகள் வெளிவர இருப்பதால் வழமையான இடுகைகள் இடம்பெறாது என அறியத்தருகின்றோம்.-தீபம் சஞ்சிகை\nஒளிர்வு:79- - தமிழ் இணைய சஞ்சிகை -வைகாசி ,2017\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 B:‏\nகரை அருகிலேயே கப்பல் ஓட்டாதீர்கள்‍\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-10 A:‏\nஎந்த நாடு போனாலும் நம்ம ஊர் 'ஈரோடு ' போலாகுமா\nரஜினியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைய...\nஆவி அளிக்கும் அழகு முகம்\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nகாதல் இன்றி ........ இல்லை\nபாகுபலிக்கு பின் உருவாகும் சங்கமித்ரா\nஎதில் நாம் வல்லுநர் வஞ்சகி \nவயிறு குலுங்கி சிரிக்க சில நிமிடம்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்ளம்.. \nஉள்ளத்தில் நல்ல உள்ளம்.. பசுத்தோல் போர்த்த.. கண்ணும்,காதும் மனிதனா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/aswini-murder-special-article/", "date_download": "2018-10-21T07:05:19Z", "digest": "sha1:HXSIPEO4CE7WQIZP3VYCQ54MDMXBX6GS", "length": 13293, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அஸ்வினி முதல் லட்சுமி வரை...! இவர்கள் கழுத்தை அறுக்க யார் தைரியம் கொடுத்தது? - aswini murder special article", "raw_content": "\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nலட்சுமி முதல் அஸ்வினி வரை… என்று தணியும் இந்த காதல் கொலைகள்\nலட்சுமி முதல் அஸ்வினி வரை... என்று தணியும் இந்த காதல் கொலைகள்\nஅஸ்வினியின் இந்த படுகொலை போன்று, இதற்கு முன் நடந்த சில சம்பவம் குறித்து இங்கே பார்ப்போம்.\nமதுரவாயல் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி எனும் கல்லூரி மாணவி, கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இன்று அவர் கல்லூரி முடிந்து வெளியே வந்த போது, அழகேசன் எனும் நபர் அவரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.\nபட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், கல்லூரி வாயில் அருகிலேயே, ஒரு கல்லூரி மாணவியின் கழ��த்தை அறுத்து கொலை நடந்திருப்பது நம்மை பதைபதைக்க வைக்கிறது. இதுபோன்று கொலை செய்பவர்களுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது\nஅஸ்வினியின் இந்த படுகொலை போன்று, இதற்கு முன் நடந்த சில சம்பவம் குறித்து இங்கே பார்ப்போம்.\nகடந்த ஆண்டு (2017), சிவகங்கை மாவட்டம், மானா மதுரையைச் சேர்ந்த சோனாலி(19), கரூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் உதயகுமார் (21) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். ஆனால், இவரது காதலை சோனாலி ஏற்காததால், வகுப்பறைக்கே புகுந்து சக மாணவ, மாணவியரின் முன்னிலையிலேயே கட்டையால் அடித்துக் கொலை செய்தார்.\n2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அடுத்தகுடி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இவரது உறவினரான குமார் என்ற வாலிபர், தன்னை திருமணம் செய்யக் கோரி தொடர்ந்து அந்தப் பெண்னை தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால், அவர் மறுக்கவே, கல்லூரி அருகே கையில் வைத்திருந்த கத்தியால் அப்பெண்ணின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.\nசென்னை நுங்கம்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி குறித்து நம் அனைவருக்குமே தெரியும். 2016ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த கோர சம்பவம் அரங்கேறியது.\n2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம், கடலூரில் உள்ள பிரபல புனித ஜோசப் கல்லூரியில் படித்து வந்த மகாலட்சுமி என்ற மாணவி, கல்லூரி வாசலிலேயே காதல் விவகாரத்தால் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்யப்பட்டார்.\nஇவையெல்லாம் ஒருவகை என்றால், சமீபத்தில் நடந்த சம்பவம் நம்மை மேலும் திகிலடைய வைத்தது. சென்னை பல்லாவரத்தை அடுத்த பஞ்சாயத்து காலினியில், கல்லூரி மாணவியான கீர்த்திகா என்பவர், தனது முன்னாள் காதலனின் தொல்லை பற்றி இந்நாள் காதலனிடம் கூற, அவர் முன்னாள் காதலன் வீட்டின் மீது வெடிகுண்டே வீசி போலீசாரை அதிர வைத்தார்.\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\n‘பாஸ்போர்ட்டை தேடிக் கொண்டிருக்கிறேன்; வழக்கு உறுதி’ – சின்மயி ஆவேசம்\nதஞ்சை பெரிய கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு\nநாடாளுமன்ற தேர்��ல் 2019 : தொகுதி வாரியாக திமுக பொறுப்பாளர்கள் நியமனம்\n‘சர்க்கஸ் நடத்தவும் திறமை வேண்டும்’ – ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதில்\n“கட்சி தொடக்கப் பணிகள் 90% நிறைவு” – ரஜினிகாந்த்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nமுன்பதிவு செய்த ரயில் டிக்கெட் : வேறு நபருக்கு மாற்றித் தர அனுமதி\nகாவிரி மேலாண்மை வாரியம் : மத்திய அரசு பின் வாங்குகிறது, எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\n அப்படின்னு நீங்கள் கேட்டா, இருக்கு... ஒன்னுக்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கு. ஆம் சர்கார் தவிர்த்து மேலும் மூன்று படங்கள் உங்களின் வருகைக்காக ரிலீசாக உள்ளது\n96 வெற்றிக்கு பிறகு ஜாலியாக இருந்த த்ரிஷாவுக்கு இப்படியொரு கவலையா\nதமிழகத்தில் ‘நீட்’தேர்வு நடைபெறுவது உறுதி : அமைச்சர் செங்கோட்டையன்\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nசபரிமலையில் மறியல் நடத்திய 200 பக்தர்கள் மீது வழக்கு\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதிமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nமி டூ விவகாரம் : நடிகர் அர்ஜுன் மீது நடிகை பாலியல் புகார்\n‘பாஸ்போர்ட்டை தேடிக் கொண்டிருக்கிறேன்; வழக்கு உறுதி’ – சின்மயி ஆவேசம்\nஅக்.25ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nதீபாவளிக்கு ‘சர்கார்’ போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா\nIND v WI Cricket LIVE Streaming: : லைவ் மேட்ச் பார்க்க முடியலையா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-ayira-meen-kulambu", "date_download": "2018-10-21T06:58:42Z", "digest": "sha1:O2UY56X7LSOFK44UM7QD4DZKQEOJXXYF", "length": 9874, "nlines": 240, "source_domain": "www.tinystep.in", "title": "ருசியான செட்டிநாடு அயிர மீன் குழம்பு செய்வது எப்படி? - Tinystep", "raw_content": "\nருசியான செட்டிநாடு அயிர மீன் குழம்பு செய்வது எப்படி\nகுழம்பு வகைகளில், அதுவும் அசைவ குழம்பு வகைகளில் அயிரை மீன் குழம்புக்கென்று ஒரு அசைக்க முடியாத இடமுண்டு. இது தென்னிந்திய மக்களின் மனதில், அதிலும் குறிப்பாக தமிழ் கிராமத்து மக்களின் விருப்ப உணவாக விளங்கி வருகிறது. இத்தனை பெருமை வாய்ந்த இக்குழம்பினை எப்படி செய்வது என்று படித்தறிவோமா\nஅயிரை மீன் – 250 கிராம்/ வெங்காயம் ‍- 250 கிராம்/ தக்காளி – 2/ பூண்டு- 10 பல்/ மிளகாய் -3/ கறிவேப்பிலை, கொத்தமல்லி – கொஞ்சம்/ எண்ணெய்- ‍ 3 க‌ர‌ண்டி/ கடுகு, உளுந்தம் பருப்பு – அரைக்கரண்டி/ வெந்தயம் – கால் க‌ர‌ண்டி/ மிளகாய்த்தூள்‍ - 1 தேக்க‌ர‌ண்டி/ மல்லி தூள்- ‍ 1 மேஜைக்கரண்டி/ உப்பு – தேவைக்கேற்ப/ புளி- சிறிய எலுமிச்சை அளவு/ துருவிய தேங்காய் ‍ 3 தேக்கரண்டி\nஒரு பாத்திரத்தில் அயிரை மீனுடன், கல் உப்பு சேர்த்து மூடி வைத்து விட வேண்டும். பின், 3 முதல் 4 முறை தண்ணீர் விட்டு, மீனை நன்கு கழுவ வேண்டும்; ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு, உளுந்தம் பருப்பு, வெங்காயம் இவற்றை தாளித்து, இவை நன்கு வதங்கியவுடன், தக்காளி, உப்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். தக்காளி நன்றாக வெந்து மசிந்தவுடன், மிளகாய்த்தூள், மசாலா தூள் சேர்த்து, புளித்தண்ணீர் விட வேண்டும். இந்த குழம்பு நன்றாக கொதித்து, மசாலா வாடை நீங்கியதும் தான், மீனை போட வேண்டும், மீன் வெந்த பின் அல்லது 5 நிமிடம் கழித்து துருவிய தேங்காய் அல்லது தேங்காய்ப்பாலையும், கொத்தமல்லி இலைகளையும் சேர்க்க‌ வேண்டும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/05/astrology-25-5-2018.html", "date_download": "2018-10-21T05:51:08Z", "digest": "sha1:WSTLMWBIJZ3M36CBF6W7WV5KNLP5UVDC", "length": 26756, "nlines": 616, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology: ஜோதிடம்: 25-5-2018ம் தேதி புதிருக்கான விடை!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology: ஜோதிடம்: 25-5-2018ம் தேதி புதிருக்கான விடை\nAstrology: ஜோதிடம்: 25-5-2018ம் தேதி புதிருக்கான விடை\nஇந்த ஜாதகர் முன்னாள் பிரத‌மர் கனம் தேவகவுடா அவர்கள். பிறந்த‌ தேதி 18 மே 1933 பிறந்த நேரம்:காலை 11 மணி. பிறந்த இடம் :ஹாசன் (கர்நாடகா)\nஅந்த ஜாதகத்திற்கு உரியவர் : நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார்\n17 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்\nமீண்டும் ஒரு புதிருடன் அடுத்த திங்கட்கிழமை (1-6-2018) சந்திப்போம்\nஇந்த ஜாதகத்துக்கு உரியவர் நமது நாட்டின் 11வது பிரதம மந்திரியும், 14வது கர்நாடக முதலமைச்சருமான திரு.தேவ கௌடா ஆவார். அவர் பிறந்தது 18/05/1933 காலை சுமார் 11:00 மணியளவில். நன்றி.\nஜோதிடப் புதிர் 25-5-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nபெயர் : எச். டி. தேவ கவுடா\nஇடம் : ஹ‌ரதனஹள்ளி, மைசூர்.\nநேரம் : காலை 10 மணி, 58 நிமிடம்.\nஹ‌ரதனஹள்ளி தொட்டெகவுடா தேவெகவுடா இந்தியக் குடியரசின் 14வது பிரதமராகவும் (1996–1997), கர்நாடக மாநிலத்தின் 11வது முதல் அமைச்சராகவும் (1994–1996) இருந்தவர் ஆவார்.\n1999ல் ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறி மத சார்பற்ற ஜனதா தளம் (JD-S) என்ற கட்சியை உருவாக்கி அதன் தலைவராக இன்றளவும் உள்ளார்.\nஹெச். டி. தேவ கவுடா என்று பரவலாக அறியப்படும் ஹரதனஹல்லி தொட்டெகௌடா தேவெ கௌடா (பிறப்பு மே 18,1933[1]) இந்தியக் குடியரசின் பத��னான்காவது பிரதமராகவும் (1996–1997) கர்நாடக மாநிலத்தின் பதினொன்றாவது முதல் அமைச்சராகவும் (1994–1996) இருந்தவர் ஆவார்.\nஜாதகத்திற்கு உரியவர் தேவ கவுடா அவர்கள்\nமுன்னாள் பிரதமர் திரு.H.D.தேவ கவுடா அவர்கள்\nஇன்று ( 25-5-2018 ) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் பாரத முன்னாள் பிரதமர் தேவ கௌடா ஆவார். பிறந்த தேதி மே 18, 1933.\nஇந்த ஜாதகர் முன்னாள் பிரத‌மர் கனம் தேவகவுட. பிறந்த‌ தேதி 18 மே 1933\nபிறந்த நேரம்:காலை 11 மணி. பிறந்த இடம் :ஹரதன ஹள்ளி(கர்நாடகா)\nகடகலக்கினம் அரசியல் வாதி ஆக்கியது.\nசனி கேந்திரத்தில் சொந்த வீட்டில் இருந்து சசமகாயோகம் தந்தது. அதுஅரச தோரணை தந்தது.சுக்கிரன் ஆட்சியில் ராஜகிரகத்துட்ன் லாபத்தில். அதனால் அர‌சாங்க‌ வருமானம்.சுக்கிரதசா ராகுபுக்தியில் பிரதமரே ஆகிவிட்டார்.லக்கினாதிபதி சந்திரனுக்கு பாக்யாதிபதி குரு, யோககாரகன் செவ்வாயின் பார்வை.கஜகேசரி யோகம். லக்கினத்தில் மாந்தி, சந்திரனுடன் ராகு, சுக்கிரன் அஸ்தங்க‌தம்,இரண்டில் கேது ஆகியவை ஏற்ற இறக்கததைத் தந்தது.\nமே 18 1933 பிறந்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா அவர்கள்\nShort Story சிறுகதை: ஈரமண்\nநீங்களும் ரயிலில் முன்பதிவு விதிமுறைகளும்\nAstrology: ஜோதிடம்: 25-5-2018ம் தேதி புதிருக்கான வ...\nஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nAstrology: ஜோதிடம்: 18-5-2018ம் தேதி புதிருக்கான வ...\nவிலை கொடுத்து வியாதிகளை ஏன் வாங்குகிறீர்கள்\nசிறிய பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது\nAstrology: ஜோதிடம்: 12-5-2018ம் தேதி புதிருக்கான வ...\nசிறுநீரகக் கோளாறுகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்...\nஎதை வைத்து நமக்கு மரியாதை கிடைக்கும்\nஅழிந்து கொண்டிருக்கும் ஒரு மாமருந்து\nஅறிவிப்பு: வகுப்பறைக்கு விடுமுறை அறிவிப்பு\nஅன்றாடம் எதை சோதித்துப் பார்க்க வேண்டும்\nShort story: சிறுகதை: கைகொடுத்த தெய்வம்\nதிருமலைக்குச் செல்வதால் என்ன நன்மை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ��ாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilan24.com/notice/", "date_download": "2018-10-21T06:27:10Z", "digest": "sha1:33RPE6HJBTDFHYUAFHA4UN7TWQWNFPI2", "length": 9073, "nlines": 173, "source_domain": "tamilan24.com", "title": "அறிவித்தல்கள் - மரண அறிவித்தல், ஆண்டு நினைவஞ்சலி", "raw_content": "\n--அறிவித்தல் வகை-- மரண அறிவித்தல்அகாலமரணம்நினைவஞ்சலிபிறந்த நாள்கண்ணீர் அஞ்சலி\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 12, Oct 2018\nதிரு ஐயம்பிள்ளை சிவசுப்பிரமணியம் (செல்லத்துரை- இளைப்பாறிய ஆசிரியர்)\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 09, Oct 2018\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 08, Oct 2018\nதிரு தில்லையம்பலம் சோமசுந்தரம் (முன்னாள் வர்த்தகர்)\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 04, Oct 2018\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 10, Jul 2017\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 06, Jul 2017\nஅட்டன் - பத்தனை கிரேக்லி\nஅட்டன் - பத்தனை கிரேக்லி\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 10, Mar 2017\nதிருமதி சிவக்கொழுந்து விநாயகமூர்த்தி (ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மீசாலை விக்னேஸ்வரா ம.வி)\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 30, Nov 2016\nஅமரர் அன்பழகன்(அன்பு) கனகலிங்கம் (உரிமையாளர்- Betterway, Queensbury)\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 30, Aug 2018\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 23, Jul 2018\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 19, Jul 2018\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 09, Jul 2018\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nமுழுவிபரம்பிரசுரித்த திகத�� - 08, May 2018\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 26, Mar 2018\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 05, Mar 2018\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 30, Jan 2018\nஅமரர் விஜயரட்ணம் ஞானரஞ்சிதம் (தமிழ்க்கலை இசை ஆசிரியர்)\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 07, Dec 2015\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 09, Nov 2015\nதிருமதி. புனிதம் மேர்சி அழகரட்ணம் செல்லத்துரை\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 09, Mar 2015\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\nஉங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subadhraspeaks.blogspot.com/2018/07/blog-post.html", "date_download": "2018-10-21T05:32:39Z", "digest": "sha1:QRDJDYBL6SHLHLPRMKO3JG2UYFZLHKZR", "length": 10419, "nlines": 205, "source_domain": "subadhraspeaks.blogspot.com", "title": "சுபத்ரா பேசுறேன்..: சொல்வனம் – கவிதைகள்", "raw_content": "\nசொல்வனம் 191ஆம் இதழில் வெளிவந்திருக்கும் என் கவிதைகள் :-)\nவாலாட்டி மேலேறிக் குழைந்து எச்சில்படுத்திய\nநாய்க்குட்டிக்கு நல்லவேளையாக நான் இருந்தேன்.\nஎன எல்லாமும் அதற்குப் புரிந்தது போல் எதிர்வினையளித்தது.\nஇம்மட்டுமாய் எனக்கருளிய தேவனுக்கு நன்றி\nஎனப் புலம்பியதை அது பார்த்துக் கொண்டிருந்தது.\nவாலாட்டி மேலேறிக் குழைந்து எச்சில்படுத்தும்\nநான் என ஒருவரும் இல்லை.\nசிதறிப்போடும் மீன் உணவைக் கொரித்துத் தின்கிறது\nமீன்முகம் காட்டிப் பழித்துக் கேட்கிறது\nமீன்முகம் காட்டிப் பழித்துக் கேட்கிறது\nநான் இன்னும் “L\"போர்டு தான். நீங்க கொஞ்சம் பார்த்துப் போங்களேன்.\nஜனனம்.. மரணம்.. அறியா வண்ணம்..\n.. நானும் மழைத்துளி ஆவேனோ ..\nதமிழில் ஐ. ஏ. எஸ். தேர்வெழுத\nஇயற்கைத் தாயின் மடியில் பிறந்து\nஎப்படி வாழ இதயம் தொலைந்து ..\nநாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா அதைத் தான் நானும் “ ...\nஅப்படியே பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கிறது . ஒருவேளை ஏற்கனவே பிடித்திருக்குமோ ஆனால் யாரும் எதையும் சொல்லக் காணோம...\nஹாய்.. ரொம்ப நாளா ப்ளாக் பக்கம் வரவேயில்லை. உங்களைச் சொன்னேன் 😉 நான் அடிக்கடி வருவேன்; வ��்து நான் எழுதுனதை எல்லாம் நானே படிச்சு சிலாக...\nநானும் என்னமாது ஒரு நல்ல படம் பார்த்தா விமர்சனம் எழுதலாம்னு நினைச்சிட்டே தான் இருக்கேன் . நல்ல படம் ஒன்னும் வரலையா இல்ல வந்...\nதமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா\n என்று பல காலம் சண்டை போட்டு வந்த நம்மவர்களுக்கு நான் சொல்லப்போகும் இந்தச் செய்தி முறையே ஆச்சர்யமாகவோ ...\nஐ . ஏ . எஸ் . தேர்வில் தமிழை ஒரு பாடமாக (optional subject) எடுப்பவர்களுக்கு என்ன பாடங்கள் (syllabus) கொடுத்திருக்கிறார்கள...\nபிடித்த 10 பெண்குரல் பாடல்கள்\nமுதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி \n“ என்னங்க .. ஸ்கூல் வேன் வந்திருச்சா ” பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் பதிலுக்குக் காத்திர...\nவெயிலோ முயலோ.. பருகும் வண்ணம்\n.. வெள்ளைப் பனித்துளி ஆகேனோ ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/acham-enbadhu-madamaiyadaa-movie-review/", "date_download": "2018-10-21T05:31:02Z", "digest": "sha1:NMFXWSEYECKQOPKDLST6T5IGRJKHH4S3", "length": 16486, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Acham Enbadhu Madamaiyadaa movie review | Chennai Today News", "raw_content": "\nஅச்சம் என்பது மடமையடா. திரைவிமர்சனம்\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nபேராசிரியர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி: ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nஅச்சம் என்பது மடமையடா. திரைவிமர்சனம்\nசிம்பு படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவருடைய தங்கையின் தோழி நாயகி மஞ்சிமா மோகன். விஸ்காம் படித்துவரும் மஞ்சிமா மோகன் புராஜெக்ட் விஷயமாக சிம்புவின் வீட்டில் தங்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது வீட்டுக்கு வரும் மஞ்சிமா மோகனை பார்த்தவுடனே அவள் மீது காதல்வயப்பட்டு விடுகிறார் சிம்பு.\nமஞ்சிமாவுடன் நெருங்கி பழகி நட்பாகிறார். அப்போது, சிம்பு ஏன் வேலைக்கு போகவில்லை என்று மஞ்சிமா கேட்கிறார். அதற்கு சிம்பு, பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டும் என்ற தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறிய பிறகுதான் வேலைக்கு செல்லப்போவதாக கூறுகிறார்.\nஅதன்பிறகு, மஞ்சிமா மோகனும�� தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மஞ்சிமாவுக்கும் சிம்புவைப் போன்றே நீண்ட தூரம் பைக்கில் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தும், இதுவரை பைக்கில் பயணித்ததே கிடையாது என்பதால் சிம்புவையும் கூட அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார்.\nஅதன்படி, இருவரும் சேர்ந்து பைக்கில் மகாராஷ்டிரா நோக்கி பயணமாகிறார்கள். மகாராஷ்டிரா நெருங்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக இவர்களது பைக் விபத்துக்குள்ளாகிறது. அடிபட்டு கிடக்கும் சமயத்தில் தான் இறந்துவிடுவோமோ என்ற பயத்துல சிம்பு தன்னோட காதலை மஞ்சிமாவிடம் சொல்கிறார்.\nஅதன்பிறகு, சிம்பு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். கண்விழித்து பார்க்கும்போது மஞ்சிமா மோகனை காணவில்லை. அப்போது அவருக்கு ஒரு போன் வருகிறது. அப்போதுதான் சிம்புவுக்கு மஞ்சிமா மோகன் அங்கிருந்து சென்றதற்கான காரணமும் அவளுக்கு ஏற்பட்டிருக்கிற பிரச்சினை குறித்து தெரிய வருகிறது.\nஅதன்பிறகு சிம்பு, மஞ்சிமா மோகனை தேடிக் கண்டுபிடித்து அவளது பிரச்சினைக்கு தீர்வு கண்டாரா\nஒரு சாதாரணமான இளைஞனின் வாழ்க்கையில் வன்முறை நுழையும்போது, அந்த வன்முறை அவனது வாழ்க்கையை எப்படி திருப்பிப் போடுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன். படத்திற்கு மிகப்பெரிய பலமே சிம்புதான். அவர் பேசும் வசனங்கள் ஆகட்டும், முகத்தில் கொடுக்கிற சின்ன சின்ன முகபாவனைகளாகட்டும் எல்லாமே ரொம்பவும் அழகாக இருக்கிறது. இந்த கதையில் சிம்புவை தவிர வேறு யாரையும் வைத்துப் பார்க்கமுடியவில்லை. அந்தளவுக்கு கதைக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் சிம்பு.\nமஞ்சிமா மோகன் ஆரம்பத்தில் சிம்புவுடன் நெருங்கி பழகும் காட்சிகளிலும், பிற்பாதியில் குடும்ப செண்டிமெண்டில் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். கவுதம் மேனன் படங்களில் கதாநாயகியை ரொம்பவும் அழகாக காட்டியிருப்பார். அதேபோல், இந்த படத்திலும் மஞ்சிமா மோகனை ரொம்பவும் அழகாகவே காட்டியிருக்கிறார்.\nபோலீசாக வரும் பாபா சேகலை பெரிய வில்லனாக பார்க்கமுடியவில்லை. அவருடைய கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம். அதேபோல், டேனியல் பாலாஜியின் கதாபாத்திரத்திற்கு வலுவில்லாதது மிகப்பெரிய ஏமாற்றம். சிம்புவின் நண்பனாக வர��ம் டான்ஸர் சதீஷ் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு கவுதம் மேனனுடன் சிம்பு இணைந்து வெளிவந்திருக்கும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பையெல்லாம் படம் கண்டிப்பாக பூர்த்தி செய்திருக்கிறது எனலாம். படத்தின் முதல் பாதியிலேயே எல்லா பாடல்களும் வந்துவிடுகிறது. அப்போதே பிற்பாதி ஆக்ஷன் காட்சிகள்தான் வரப்போகிறது என்பது தெரிந்துவிடுகிறது. அதேபோல், பிற்பாதி முழுக்க ஆக்சன் காட்சிகளே வருகிறது.\nபடத்தின் இறுதிவரை சிம்புவின் பெயரையே சொல்லாமல் சுவாரஸ்யமாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர். இறுதியில், அந்த பெயரை சொல்லும்போது தியேட்டரே கைதட்டலில் அலறுவது சிறப்பு. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பிற்பாதி திருப்தியைக் கொடுக்கவில்லை என்பதுதான் பெரிய ஏமாற்றமே. அதேபோல், கிளைமாக்ஸ் காட்சி சிம்பு ரசிகர்களை திருப்திபடுத்தும் என்றாலும், சாதாரண மக்களுக்கு ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.\nஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் எல்லாம் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ள நிலையில், படத்தில் விஷுவலாக பார்க்கும்போதும் நன்றாக இருக்கிறது. 10 நிமிட இடைவெளிக்கு ஒரு பாடல் வந்தாலும், ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ‘சோக்காலி’ பாடலை திரையில் பார்ப்பவர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார் இயக்குனர். பெரிதும் எதிர்பார்த்த ‘தள்ளிப்போகாதே’ பாடல் எடுக்கப்பட்ட விதம் மிகவும் அருமை. ரசிகர்களுக்கு இந்த பாடல் முழு திருப்தியை கொடுத்திருக்கிறது எனலாம்.\nடானின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளில் இல்லாம் இவரது கேமரா பளிச்சிடுகிறது. காட்சிகளையும் ரொம்பவும் கலர்புல்லாக காட்டியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ அச்சமில்லை.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடிரம்ப் வெற்றிக்கு ஃபேஸ்புக் காரணமா\nசிபிஎஸ்இ: 10-ஆம் வகுப்பு தேர்வை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசனை\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\nஇந்தியா-மேற்கிந்திய தீவுகள்: முதல் ஒருநாள் இன்று ஆரம்பம்\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உ���ர்வு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_932.html", "date_download": "2018-10-21T07:13:10Z", "digest": "sha1:MLVWZKFRJGB6YIWM63FN5KOTZXGYNCMV", "length": 9310, "nlines": 86, "source_domain": "www.maarutham.com", "title": "அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? - கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ International/USA /அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள் - கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்\nஅமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள் - கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்\nஅமெரிக்காவிலுள்ள மக்களில் எத்தனை பேர் தமிழ் பேசுபவர்கள் என்பது குறித்த விவரத்தை அந்த நாட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவு சேகரித்துள்ளது.\nதெற்காசிய நாட்டை சேர்ந்தவர்களை அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் சரியாக கணக்கெடுத்தது கிடையாது.\nகுழப்பமான முடிவுகள் தான் இதுவரையிலான கணக்கெடுப்புகளின் போது மிஞ்சின.\nஆனால், இப்போது தெற்காசியர்களின் எண்ணிக்கை, அமெரிக்காவில் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் குறித்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க நாட்டுக்கான தூதரான நிக்கி ஹாலே, பெற்றோர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள்.\nஅடோப் தலைமைச் செயல் அதிகாரி சாந்தனு நாராயண் மற்றும் மைக்ரோசாப்ட்டின், சத்யா நாதெல்லா ஆகியோர் ஹைதராபாத்தை சேர்ந்த அமெரிக்க வாழ் பிரபலங்கள். தெலுங்கு அவர்கள் தாய் மொழி.\nநகைச்சுவை நடிகர் ஆசிஸ் அன்சாரியின் பெற்றோர் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஒரு தமிழர். சென்னையில் வளர்ந்தவர்.\nஉலக அளவில் 7 கோடி பேரால் தமிழ் பேசப்படுகிறது. அமெரிக்காவில் வசிப்போரில் சுமார் 2,50,000 பேர் தமிழை தாய்மொழியாக கொண்டுள்ளார்கள்.\nஇந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் ஆங்கிலம், பிரெஞ்சு தவிர்த்து வேறு எந்தெந்த மொழிகள் எவ்வளவு மக்களால் பேசப்படுகிறது என்பது குறித்த அந்த புள்ளி விவரத்தை நீங்களும் பாருங்கள்.\nஇந்த பட்டியலில் சைனீஸ் மொழிக்குத் தான் முதலிடம். அமெரிக்காவில் ���ுமார் 3.17 மில்லியன் மக்கள் சைனீஸ் மொழி பேசுகிறார்கள்.\nதகலாக் 1.68 மில்லியன் மக்களாலும், வியட்னாமீஸ் 1.45 லட்சம் மக்களாலும், பிரெஞ்சு 1.22 மில்லியன் மக்களாலும், கொரியன் 1.1 மில்லியன் மக்களாலும் பேசப்படுகிறது.\nஅமெரிக்காவில் அரபு மொழி பேசுவோர் எண்ணிக்கை 1.09 மில்லியனாக உள்ளது.\nஜெர்மன் சுமார் 0.96 மில்லியன் மக்களாலும், ரஷ்யன் 0.9 மில்லியன் மக்களாலும் பேசப்படுகிறரது.\nஹிந்தி 0.74 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.\nஉருது பேசுவோர் எண்ணிக்கை 0.45 மில்லியனாகும்.\nஆச்சரியம் என்னவென்றால் குஜராத்தி பேசுவோர் எண்ணிக்கை 4 லட்சமாம்.\nதெலுங்கு பேசுவோர் எண்ணிக்கை 3,20,000மாக உள்ள நிலையில், பெங்காளியை தாய் மொழியாக கொண்டவர் எண்ணிக்கை 3 லட்சம்.\nபஞ்சாபி பேசுவோர் எண்ணிக்கை 2,80000 என்ற அளவில் உள்ளது.\nதமிழ் பேசுவோர் எண்ணிக்கை 2,40000 ஆக உள்ளது.\nஹீப்ரு 2.1 லட்சம் மக்களால் பேசப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2018/real-life-story-how-premarital-sex-will-affect-your-life-021122.html", "date_download": "2018-10-21T06:05:41Z", "digest": "sha1:PUU3VEKZKTP5BKRQIA6IL7PSW5UWVE6V", "length": 18294, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "கல்யாணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும்? My Story #260 | Real Life Story: How Premarital Sex Will Affect Your Life! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கல்யாணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும்\nகல்யாணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு எப்படியான தாக்கத்தை ஏற்��டுத்தும்\nஅப்போது நான் முதலாமாண்டு படித்து வந்தேன். நானும் என்னை விட ஒரு வயது மூத்தவரான எனது சீனியரும் காதலித்து வந்தோம். அவன் என்னை திருமணம் செய்துக் கொள்வேன் என்று வாக்குறிதி அளித்த காரணத்தால் நாங்கள் அப்போது ஒருமுறை உடலுறவில் இணைந்தோம்.\nஆனால், அப்போது திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று கூறுவதற்கும், செக்ஸ் வைத்துக் கொள்வதற்கும் சம்மந்தமே இல்லை என்று நான் அறிந்திருக்கவில்லை. எங்கே நான் யாரிடமாவது நாங்கள் இருவரும் செக்ஸ் வைத்துக் கொண்டதை கூறிவிடுவேனோ என்ற அச்சம் அவனுக்குள் இருந்தது.\nஆகையால், எங்களுக்குள் நடந்த அந்த சம்பவத்தை குறித்து யாரிடமும் கூறக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டான். காலம் கடந்தது, நான் யாரிடமும் அந்த சம்பவத்தை பற்றி கூறவில்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅவன் மீது மிகவும் அன்பாகவும், அரவணைப்புடனும் தான் இருந்தான். ஆனால், ஒரு சமயத்தில் அவனுக்கு என் மீது அக்கறை, சந்தேகமாக மாற துவங்கியது. அக்கறை என்ற பெயரில் நான் யாரிடமும் பேசக் கூடாது என்று கூறினான்.\nபிறகு, மெல்ல, மெல்ல நான் நண்பர்களிடம் பேசுவதற்கும் தடை விதிக்க துவங்கினான். இங்கே தான் அவன் மீது எனக்கு அச்சம் பிறக்க துவங்கியது.\nஅதெப்படி நண்பர்களுடன், தோழிகளுடன் பேசாமல் இருக்க முடியும், திடீரென அவர்களை விட்டு விலகுவது என்பது முடியாத செயல். அதே நேரத்தில், நான் என் நண்பர்களுடன் பேசுவதை அறிந்தால், அவர்களை ஏதாவது அடித்து துன்புறுத்துவானோ என்ற அச்சமும் என்னுள் அதிகமாக இருந்தது.\nஎனக்கு இத்தனை தடைகள் விதிக்கும் அவன் மட்டும் நிறைய பெண்களுடன் பேசி வந்தான். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nஆனால், ஒரு கட்டத்தில் எனது நண்பர்கள் தான் என்னை அவனிடம் இருந்து காப்பாற்றினார்கள். அவன் என் வாழ்வில் என்ன செய்துக் கொண்டிருக்கிறான், அவனால் என் வாழ்க்கை எப்படி திசை மாறிக் கொண்டிருக்கிறது என்று நான் அறியவே இல்லை. நண்பர்கள் மூலமாக தான் அதை நான் உணர துவங்கினேன்.\nஅவன் முன்னிலையில் எனது கருத்துக்களை தைரியமாக பேச துவங்கினேன். அன்றில் இருந்து தான் அவனது உண்மை முகம் வெளிப்பட துவங்கியது. என்னுடம் சண்டையிட ஆரம்பித்தான்.\nசண்டை என்பதை தாண்டி என்னை துன்புறுத்தினான் என்��தே உண்மை. சில சமயங்களில் என்னை அவன் அடித்ததும் உண்டு. ஒரு என்னை கட்டாயப்படுத்தி அவனது வீட்டுக்கு அழைத்தான்.\nநானும் வேறு வழியின்றி அவன் வீட்டுக்கு சென்றேன். வீட்டுக்குள் சென்றதும், என்னை ஒரு படுக்கையில் தள்ளி, உடல் முழுதும் மதுபானத்தை ஊற்றி, எரித்து கொன்றுவிடுவேன் என்று மிரட்டினான். ஒருவழியாக, அன்று அவனிடம் இருந்து உயிருடன் தப்பித்து வந்தேன்.\nபிறகு சில முறை மீண்டும் அவனது வீட்டுக்கு அழைத்தான். ஆனால், எனக்கு அங்கே செல்ல தயக்கம் இருந்தது. வராவிட்டால் எனது பெற்றோரிடம் கூறிவிடுவேன் என்று அச்சுறுத்தினான்.\nஇந்த விஷயங்களை அவர்களிடம் எடுத்து செல்லாமல் ஒரு தீர்வுக் காண வேண்டும் என்று கருதினேன். அவர்களுக்கு தெரிந்தால் நிச்சயம் என் படிப்பு பாதிக்கப்படும். எனவே, அவன் வீட்டுக்கு வர முடியாது... வெளியே எங்கேனும் சந்திக்கலாம் என்று கூறினேன்.\nஒரு சாலை ஓரத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தோம். அங்கே திடீரென என் கையில் இருந்து மொபைலை பிடுங்கி அதை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு வெறி கொண்டு அடித்து உடைத்தான்.\nஅதன் பிறகு தொடர்ந்து ஒரு மாத காலம் என் வாழ்வில் பல இடைஞ்சல்கள் செய்தான். ஒரு கட்டத்தில் நண்பர்கள் மற்றும் சகோதரியிடம் அவனை பற்றி கூறி ஒரு தீர்வு காண விரும்பினேன்.\nஎன் நண்பர்களும் சகோதரியும் தான் எனக்கு தைரியம் கொடுத்தனர். அவர்கள் மூலம் காவல் நிலையம் சென்று அவன் மீது புகார் அளித்தேன். புகார் அளித்த காரணத்தால் கோபம் கொண்டு எங்கள் வீட்டில் கல் எறிந்தான். புகாரை வாபஸ் வாங்கும் படி மிரட்டினான்.\nஆனால், அதை எல்லாம் எதிர்கொண்டேன். அம்மா எனக்கு நிறைய உதவியாக இருந்தார். அம்மா, நண்பர்கள், சகோதரி மட்டும் என்னுடன் இல்லை என்றால் நான் அவனிடம் இருந்து தப்பித்திருக்க இயலாது.\nஇதெல்லாம் நடந்து நான்கைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் அதை ஒரு கெட்ட கனவாக தான் கருதுகிறேன். நான் அவனிடம் இருந்து விலகி வர நிறைய யோசித்ததற்கு காரணம், நானும் அவனும் உடலுறவில் இணைந்தது தான். அது ஒரு பெரும் தடையாக இருந்தது. அவன் என் எதிர்காலத்தில் அந்த விஷயத்தை வைத்துக் கொண்டு என் திருமண வாழ்வில் தொந்தரவு செய்வானோ என்று கருதி அச்சம் கொண்டேன்.\nஇன்று, எனக்கான சரியான காதலை தேர்வு செய்துள்ளேன். அவன் எனது நெருங்கிய நண்பன். நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நான் இன்று மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் அவன் தான். என் வாழ்வில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை நான் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் அவன் தான்.\nசில முறை நமது முதல் தேர்வை காட்டிலும், இரண்டாவது தேர்வு தான் சிறந்ததாக இருக்கும். ஆயினும், காதலில் முடிந்த வரை முதல் தேர்வில் தவறு செய்யாமல் தவிர்ப்பது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு வெளியே போகாம இருக்கறது நல்லது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nJun 6, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபெண்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமான வைட்டமின்கள்\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட ஆயுளுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்\nபெண்கள் பற்றி இதுவரை நீங்கள் அறியாத அதிர்ச்சிகரமான தகவல்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/richard-gere-expecting-baby-at-his-69-11-8-2018-055049.html", "date_download": "2018-10-21T06:46:28Z", "digest": "sha1:W5JZCXE4WSQFFQZSEQ3FDGX4CYKD547D", "length": 12623, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "69 வயதில் தந்தையாகும் ஹாலிவுட் நடிகர்.. ஷில்பா ஷெட்டியை முத்தமிட்டு பரபரப்பாக்கியவர்! | Richard Gere expecting baby at his 69! 11-8-2018 - Tamil Filmibeat", "raw_content": "\n» 69 வயதில் தந்தையாகும் ஹாலிவுட் நடிகர்.. ஷில்பா ஷெட்டியை முத்தமிட்டு பரபரப்பாக்கியவர்\n69 வயதில் தந்தையாகும் ஹாலிவுட் நடிகர்.. ஷில்பா ஷெட்டியை முத்தமிட்டு பரபரப்பாக்கியவர்\nநியூயார்க்: பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு கெரே 69 வயதில் அப்பாவாகப் போகிறார்.\nராபர்ட் டு த கமிஷனர் என்ற திரைப்படத்தின் மூலம் 1975 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமாகி பல திரைப்படங��களின் நடித்துள்ளார்.\nபேபி ப்ளூ மரைன், டேய்ஸ் ஆப் ஹெவன், இண்டெர்னல் அப்பையர்ஸ், சோமர்ஸ்பை, ப்ரைமல் ஃபியர்,ரன்வே பிரைட் என பல படங்கள் அவரின் நடிப்புக்கு புகழ்தேடித்தந்தன.\nஆரம்ப காலங்களில் அமெரிக்க நடிகைகளான ஃபினலோப் மில்போர்டு, பிரிஸிலா ப்ரெஸ்லே, கிம் பேசிங்கர் போன்றவர்களோடு நெருக்கமாக இருந்தார் கெரே.\nஅதன்பிறகு, 1991ஆம் ஆண்டு நடிகை சிண்டி கிராபோர்டை திருமணம் செய்துகொண்டார். பிறகு 1995ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்து செய்துகொண்டனர்.\nபிறகு, நடிகை கேரி லோவலை திருமணம் செய்துகொண்டார். கேரி லோவல் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இவர்களுக்கு 18 வயதில் தற்போது ஹோமர் ஜேம்ஸ் என்ற மகன் உள்ளார்.\nஇந்த நிலையில், 2016ஆம் ஆண்டு கேரி லோவலை விவகாரத்து செய்துவிட்டு பேச்சிலர் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த ரிச்சர்டு கெரே, கடந்த ஏப்ரல் மாதம் அலஜாண்ட்ரா சில்வா என்ற ஸ்பானிய பெண்ணை மணந்தார்.\n2014 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள அலஜாண்ட்ராவின் ஹோட்டலில் தங்கியிருந்தபோதே ரூட் விட ஆரம்பித்திருக்கிறார். பிறகு ஒருவழியாக திருமணம் செய்யலாம் என முடிவெடுத்து ஏப்ரலில் திருமணம் செய்துள்ளனர்.\n35 வயதாகும் அலஜாண்ட்ராவுக்கு இது இரண்டாவது திருமணம். ஏற்கனவே அவருக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் ரிச்சர்டு கெரேவின் கருவை சுமந்துகொண்டிருக்கிறார். வெகு விரைவில் அவர்கள் வீட்டில் குவா குவா சப்தம் கேட்கப்போகிறது. ரிச்சர்டுக்கு கெரேவுக்கு வயது 69 என்பது குறிப்பிடத்தக்கது.\n2007 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், நடிகை ஷில்பா ஷெட்டியைக் கட்டித் தழுவி முத்தமிட்டதற்கு, பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை\nகடம் உமாசங்கர் என் இடுப்பை கிள்ளினார், ஜான் விஜய் போன் செக்ஸ் கேட்டார்: வி.ஜே. ஸ்ரீரஞ்சனி\nநைசா என் படுக்கையில் வந்து படுத்தார்: பிரபல நடிகர் மீது நடிகை புகார்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/190673", "date_download": "2018-10-21T07:13:33Z", "digest": "sha1:JKHXMM6S5D4GBZN5VYIUHEHHG4E55J2G", "length": 7534, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "கனேடிய இளம் பெண்கள் ஹேஷ்டேக் மீ டூ இயக்கத்திற்கு ஆதரவு! - Canadamirror", "raw_content": "\nஉலகின் நீளமான கடல்பாலம் வரும் 24ம் திகதி திறப்பு\nஅமெரிக்காவில் கிரீன் கார்டுக்கு 6-லட்சம் இந்தியர்கள் காத்திருப்பு\n26-வயது பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபர் கைது\nகனடாவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட குற்றவாளிகள் விடுதலை\nகனடாவில் குளிர்காலம் ஆரம்பம்; வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை\nஜேர்மனியில் உணவகம் ஒன்றிற்கு அடையாளம் தெரியாதவர்களால் தீவைப்பு\nமார்க்கம் பகுதியில் கோர விபத்து\nகனடாவில் தொடர் பாலியல் துஷ்பிரயோக சம்பவம்\n48 வயதான பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது\nபொதுச் சுவரில் கிறுக்கிய இரண்டு சுற்றுலாப் பயணிகள் கைது; காணொளி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ���சலியும், நன்றி நவிலலும்\nகனேடிய இளம் பெண்கள் ஹேஷ்டேக் மீ டூ இயக்கத்திற்கு ஆதரவு\nஇணையத்தில் வைரலாகி வரும் #மீ டூ பாலியல் புகார் இயக்கத்திற்கு 60 சதவீதம் கனேடிய இளம் பெண்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஹாலிவுட்டில் பெண் பிரபலங்கள் தொடங்கிய இந்த ஹேஷ்டேக் மீடூ இயக்கத்தில், தாங்கள் எதிர்கொண்ட\nபாலியல் தொல்லைகளை உலகமெங்கும் பல பெண்கள் வெளிப்படையாக கூறிவருகிறார்கள்.\nமுக்கியமாக சினிமா துறையின் பெண்கள் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகளை ஹேஷ்டேக் மீ டூ என்ற இயக்கத்தில் பெண் பிரபலங்கள் தைரியமாக பதிவிட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில், ஹேஷ்டேக் மீ டூ பாலியல் புகார் இயக்கம் குறித்து சமூக வலைத்தளத்தில் 14 முதல் 24 வயதிற்குட்பட்ட கனேடிய1000 இளம் பெண்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில்,28 சதவீதம் பேர் ஒட்டு மொத்த ஆதரவும், 40 சதவீதம் பேர் ஓரளவு நம்பகமானவர்களாக இருப்பதாக தெரிவித்தனர். மீதிவுள்ள 11 சதவீதம்பேர் மட்டுமே இதற்கு மாற்று கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து கனேடிய ஒட்டுமொத்த பெண்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், 60 சதவீதம் கனேடிய இளம் பெண்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் ,25 சதவீத கனேடிய இளம் பெண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2010/10/17/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-10-21T06:04:14Z", "digest": "sha1:SSIIPDK4RW5S2IA5G6467ZTRYSXU45IL", "length": 10259, "nlines": 80, "source_domain": "eniyatamil.com", "title": "நிர்வாண கப்பல் சுற்றுலாவுக்கு ஆட்கள் தேடும் நிறுவனம் - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeஇதர பிரிவுகள்நிர்வாண கப்பல் சுற்றுலாவுக்கு ஆட்கள் தேடும் நிறுவனம்\nநிர்வாண கப்பல் சுற்றுலாவுக்கு ஆட்கள் தேடும் நிறுவனம்\nOctober 17, 2010 கரிகாலன் இதர பிரிவுகள் 1\nலண்டனைச் சேர்ந்த சுற்றுலா முகவர் நிறுவனமொன்று 07 நாட்கள் நிர்வாண கோலத்துடன் உல்லாசமாக கப்பல் பயணம் செய்வதற்கு 22 பயணிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.\nகடல் ,ஆறு போன்றவற்றில் முதலாவது நிர்வாண கப்பல் பயணம் 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெறும் என ஈவாட்டர்வேய்ஸ் எனும் மேற்படி நிறுவனம் அறிவித்துள்ளது.\nகுரோஷியாவில் காதல் தீவு என்று வர்ணிக்கப்படும் ‘ரப்’ தீவு மற்றும் ஸடார் தீவுக்கும் இப்பயணம் மேற்கொள்ளப்படும். இதற்கான கட்டணம் 500 டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘குரோஷியாவில் பல நிர்வாண கடற்கரைகள் உள்ளன. அத்துடன் ‘இயற்கைத்துவ விடுமுறைகளும் பிரபலமானவை. இது பெரிய அனுபவமாக இருக்கும்’ என அந்நிறுவனத்தின் பெண் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தாளர்.\nபயணிகள் நீந்தும் போதும் சூரியக்குளியல் செய்யும் போதும் ஆடைகளில்லாமல் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவர். ஆனால் உணவு நேரத்தில் அவர்கள் ஆடைகள் அணிந்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.\nஐரோப்பிய நாடுகள் பலர் இதில் பங்குபற்றுவர் என எதிபார்ப்பதாகவும் ஆனால் ஜேர்மனியர்கள் அதிகமாக இருப்பர் என எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் அவர்களிலேயே நிர்வாண விரும்பிகளான இயற்கைத்துவ வாதிகள் அதிகம் எனவும் அந்நிறுவம் கூறியுள்ளது.\nதமது அதிகமான வாடிக்கையாளர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nநிலவுக்கு போக ரூட் கிளியர்…\nலாபம் முக்கியம்…கூகுள் Vs பேஸ்புக்\nபுலிகளைக் காக்க ரூ. 4. 4 கோடி,விடுதலை புலிகள் இல்லைங்கோ..\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo க��றித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2010/09/blog-post_09.html", "date_download": "2018-10-21T07:05:19Z", "digest": "sha1:XE4MZ5ENZGBTZJA5ENZOZ3UY4WHUR4BC", "length": 86399, "nlines": 376, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: இஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nகுர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ஒன்றா... இஸ்லாமியர் சிலர் மனதில் கூட ஊசலாடும் கேள்வி இது தான்.\nசுருக்கமாக கூறினால் \"ஒன்று\" என்று சொல்லலாம்.விளக்கமாக கூறினால் \"இல்லை\" என்று சொல்லலாம்.என்ன தெளிவான குழப்பமாக இருக்கிறதா\nஇயேசுவை கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ உயர்த்தி வர்ணிக்கப்படும் கிறித்துவத்தில் அவரது ஏனைய அற்புத நிகழ்வுகள் குறித்து சிலாகித்து கூறப்பட்டாலும் இயேசு கிறித்துவை பற்றி பைபிள் இப்படியும் குறிப்பிடுகிறது.\n34.பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள், சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.\n35.எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.\n17.பின்பு, அவர் பு��ப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்;\n18.அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன் தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே; (மாற்கு அதிகாரம்:10)\n49.பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.\n50.ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.\n51.நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n52.எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.\n53.தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார். (லூக்கா அதிகாரம்:12)\n34. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ எலோயீ லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மாற்கு அதிகாரம்:15)\n19.அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.\n20.அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.\nஇவ்வாறு கடவுள் ஸ்தானத்திற்கு அல்லது கடவுளின் மகனாக மகிமைப்படுத்தி கூறப்படும் இயேசு கிறித்துவை பற்றிதான் மேலுள்ள வாக்கியங்களும் உள்ளன.அவ்வாறு கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ கருதப்படுபவர் குறித்து சராசரி மனித பண்புகளோடு அல்லது அதற்கு கீழாக விவரிக்கப்பட்டிருக்கிறது.\nஇங்கு பைபிள் குறித்து நான் விமர்ச்சிக்க வரவில்லை. மாறாக கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ சித்தரிக்கப்படும் ஒருவரின் தகுதிக்கு இவ்வாசகங்கள் ஏற்புடையதா என்பதே என் கேள்வி\nஆனால் இஸ்லாம் இயேசு கிறிஸ்து குறித்து கூறும்போது கடவுளின் மகன் இல்��ையேன்று ஆணித்தரமாக கூறினாலும் இறைவனின் தூதுவர்களில் ஒருவர் என்பதை முன்மொழிந்து அவரது தூது தன்மைக்கு கலங்கமோ, தவறான கற்பிதங்களோ கொடுக்காமல் தூதரும்,தூய மனிதர் என்ற நிலைப்பாட்டிலும் இயேசுவை மிகச்சரியாக கண்ணியப்படுத்துகிறது.\nஇங்கு ஒரு தெளிவு \"பைபிளும், குர்-ஆனும் முன்மொழியும் அந்த இறைத்தூதரை \"இயேசு கிறித்து\" என்ற பெயரில் உச்சரிக்கும் பொழுது சிலுவையில் அறையப்பட்டு,கை,கால்களில் ஆணிகள் ஊடுருவப்பட்ட நிலையில், முள் கீரிடம் சுமந்தவராக, செங்குருதி வடிந்தவராக மனித கரங்களால் உருவாக்கப்பட்ட இடதுபுறம் தலைச்சாய்த்த முகம் தான் ஏனோ...ஞாபகம் வருகிறது.\n) என கூறப்படும் அந்த தூயவருக்கு கொடுக்கும் கண்ணியமா இது அதே நேரத்தில் திருக்குர்-ஆன் கூறும் நபி ஈஸா (அலை) அவர்கள் பெயரை உச்சரிக்கும் பொழுது எந்தவித எண்ணத்தோன்றங்களும் எழாது என்பதால் இனி அந்த தூய இறைத்தூதரை \"ஈஸா (அலை) என்ற பதத்திலே இங்கு பெரும்பாலும் பயன்படுத்துகின்றேன். அல்லாஹ் அவன் திருத்தூதரை குறித்து சொல்வதை கேளுங்கள்.,\n நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;. (3:45)\n\"மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.\" (3:46)\n நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்\" என்று அல்லாஹ் கூறியதை (நபியே நினைவு கூர்வீராக)\nஅத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சில��ுடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்;... (2:253 ன் சுருக்கம்)\nமேலும் பார்க்க நபி ஈஸா அலை குறித்து : (2-87, 3-45>59, 4-157,171,\nமேற்குறிப்பிடப்பட்ட அல்லது குர்-ஆன் முழுவதும் நபி ஈஸா அலை அவர்களை பற்றி குறிப்பிடும் எந்த ஒரு வசனமும் அவர்களின் தூதுத்துவ தன்மைக்கு இழிவாகவோ தனி மனித கண்ணியத்திற்கு குறைவான நிலையிலோ குறிப்பிடுவதாக இல்லவே இல்லை.\nநான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் - இறைத் தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் - எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(புஹாரி : 3442 அபூஹுரைரா (ரலி))\n'ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் தவிர' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு பிறகு, 'நான் இக்குழந்தைக்காகவும் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்னும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும் - என்ற 3:36-வது) இறைவசனத்தை ஓதுவார்கள்.\n(புஹாரி : 3431 ஸயீத் பின் அல் முஸய்யப் (ரலி)\nஇவ்வாறு இறைவனும் அவனது இறுதித்தூதரும் நபி ஈஸா (அலை) அவர்ககளை கண்ணியப்படுத்தி கூற என்ன காரணம் ஆக, கிறித்துவம் கூறும் இறைமகன் பண்புகள் ஈஸா (அலை) அவர்களுக்கு பொருந்தி வருகின்றதா ஆக, கிறித்துவம் கூறும் இறைமகன் பண்புகள் ஈஸா (அலை) அவர்களுக்கு பொருந்தி வருகின்றதா இஸ்லாம் கூறும் இறைத்தூதர் என்ற நிலை ஈஸா (அலை) அவர்களுக்கு பொருந்துன்றதா\nநன்றாக சிந்தியுங்கள் கிறித்துவ சகோதரங்களே., இஸ்லாமியர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் புனித வேதமாக வர்ணிக்கப்படும் பைபிள் குறித்தும் அது கடவுளின் மகனாக உருவப்படுத்தும் இயேசு குறித்தும் தான்.மாறாக கிறித்துவ சமுகத்திற்கு உண்மையாக அனுப்பப்பட்ட இஞ்ஜில் வேதங்குறித்தோ அல்லது உண்மைத்தூதர் ஈஸா(அலை) அவர்கள் கு���ித்தோ அல்ல.,\nஏனெனில் உண்மையான இயேசுவை விமர்சிப்பவன் தூய முஸ்லிமாக இருக்க முடியாது., தூய இயேசுவை பின்பற்றாதவன் உண்மை கிறித்துவனாக இருக்க முடியாது.ஆக அந்த தூய இறைத்தூதர் ஈஸா(அலை)அவர்கள் சொன்னது என்ன செய்ய சொன்னது என்ன \nநீங்கள் உண்மை தேடுதலில் விருப்பம் உடையவராக இருந்தால் இரண்டில் ஒன்றுதான் கலங்கப்படுத்தப்படாத உண்மையாகவே இறைவனின் வார்த்தைகளாக இருக்க முடியும் என்ற நடு நிலை எண்ணத்தோடு பைபிளையும் குர்-ஆனையும் ஆராயுங்கள். சர்வ வல்லமை படைத்த இறைவன் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.\nபின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம், மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம், ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர். (திருக்குர்-ஆன் 57:27)\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்\n// 34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள், சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.\n35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.\nஸலாம். சகோதரரே இந்த வசனங்கள் இருப்பது மத்தேயூ 12 வது அதிகாரத்தில் இல்லை. இவை மத்தேயூ 10 வது அதிகாரத்தில் இருக்கிறது.\nவ அலைக்கும் ஸலாம் வரஹ்\nஅன்புள்ள நண்பருக்கு மத்தேயு 10.34 வசனத்திற்கான விளக்கம்\n\\\\இரண்டில் ஒன்றுதான் கலங்கப்படுத்தப்படாத உண்மையாகவே இறைவனின் வார்த்தைகளாக இருக்க முடியும் என்ற நடு நிலை எண்ணத்தோடு பைபிளையும் குர்-ஆனையும் ஆராயுங்கள். சர்வ வல்லமை படைத்த இறைவன் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்ட போ��ுமானவன்.\\\\\nமிக்க நன்றி. நாங்களும் இதைதான் சொல்லுகிறோம்\nஉங்கள் நபி 52 வயதில் 8 வயது சிறுமியை திருமணம் முடித்தார். அத்துடன் வளர்ப்பு மகனின் மனைவி, இன்னும் 11 பெண்களை திருமணம் முடித்திருந்தார்.இன்னும் சாத்தானைக் கண்டு பயந்தார்.\nஇதுவெல்லாம் ஒருநபிக்குரிய அடையாளங்களா என சிந்தித்துப் பாருங்கள் உண்மை உங்களுக்குப் புரியும்\nமுகமது பாவம் செய்தார் என கூறும் குர் ஆன் வசனங்கள்\n40:55 ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக\n48:2 உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.\nஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)\n'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை' என்பதை அறிந்து கொள்வீராக உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக நீங்கள் இயங்குவதையும், தங்குவதையும் அல்லாஹ் அறிவான். (பீஜே தமிழாக்கம்)\nசாட்சி சொல்வதிலும் பெண்கள் ஆண்களைவிட தாழ்த்தப்பட்டுள்ளார்கள்\nஸீரா 2: 282 உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள் (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்.\nகுர் ஆனே முகமதுவை விட இயேசுவை மிக உயர்வாக பேசும்போது நீங்கள் இன்னும் ஏன் முகமது முகமது என்று அவருக்கு மட்டுமே பதிவிடுகிறீர்கள் இயேசுவை சைத்தான் தொடமுடியாது என்றும், இம்மையிலும் மறுமையிலும் மிக கம்பீனரானவார், கடவுளின் வார்த்தையானவர், அற்புதங்களை செய்தார் என்றும், இன்னும் அவரில் பாவமில்லை என குர்ஆன் சாட்சியிடுகிறது. என்றைக்காவது அவற்றை ஆராய்ந்துள்ளீர்களா இயேசுவை சைத்தான் தொடமுடியாது என்றும், இம்மையிலும் மறுமையிலும் மிக கம்பீனரானவார், கடவுளின் வார்த்தையானவர், அற்புதங்களை செய்தார் என்றும், இன்னும் அவரில் பாவமில்லை என குர்ஆன் சாட்சியிடுகிறது. என்றைக்காவது அவற்றை ஆராய்ந்துள்ளீர்களா ஈஸா நபியைப் பற்றி எத்தனைப் பதிவு போட்டுள்ளீர்கள் ஈஸா நபியைப் பற்றி எத்தனைப் பதிவு போட்டுள்ளீர்கள் தயவு செய்து பதில் தாருங்கள்.\nசகோதரர் colvin நம் அனைவரின் மீதும் ஓரிறையின் சாந்தியும்,சமாதானமும் நிலவட்டுமாக\nதாங்கள் ஈஸா குர்-ஆன் வலைப்பூவை பார்வையிட்டு அதன் அடிப்படையில் குற்றச்சாட்டை இங்கு பதிந்திருக்கிறீர்கள். ஆன்ஸரிங்க் இஸ்லாம் என்ற மேற்கத்திய இணையத்தின் பெரும்பாலானவற்றை மொழி பெயர்த்து இஸ்லாத்திற்கு எதிரான கருத்தாக முன்வைத்திருக்கிறார்கள்.நன்று அவை யாவும் ஒன்று இஸ்லாத்தை பற்றிய தவறான புரிதலுடன் வரையப்பட்டது அஃதில்லையென்றால் காழ்ப்புணர்ச்சியே காரணம். சரி உங்கள் குற்றச்சாட்டிற்கு வருகிறேன்.\n//உங்கள் நபி 52 வயதில் 8 வயது சிறுமியை திருமணம் முடித்தார். அத்துடன் வளர்ப்பு மகனின் மனைவி, இன்னும் 11 பெண்களை திருமணம் முடித்திருந்தார்....\nஇதுவெல்லாம் ஒருநபிக்குரிய அடையாளங்களா என சிந்தித்துப் பாருங்கள் உண்மை உங்களுக்குப் புரியும்//\nநபி அவர்களின் இந்த திருமண நிகழ்வை பல முறை தகுந்த முறையில் விளக்கம் தரப்பட்டுள்ளது சகோதரர் கண்ணில் இதுவரை படவில்லை என நினனக்கிறேன் சகோதர் அதை குறித்து href=\"http://tamilislam-qa.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8Dஇளவயது திருமணம் மற்றும்வளர்ப்பு மகன்-திருமணம் குறித்து இங்கே பார்வையிடவும்.மீண்டும் சந்தேகமிருந்தால் தாராளமாக தெரியப்படுத்தவும்.\nஇஸ்லாம் குறித்த ஏனைய குற்றச்சாட்டிற்கு இங்கேபார்வையிடவும்\n//இன்னும் சாத்தானைக் கண்டு பயந்தார். // நேரில் பார்த்தா என்ன சொல்ல வருகிறீர்கள்,ஆதாரம் தாருங்கள்\n//முகமது பாவம் செய்தார் என கூறும் குர் ஆன் வசனங்கள்//\nஉலகில் பிறக்கும் ஆதமுடைய வழித்தோன்றல்கள் யாவரும் பாவம் செய்தவர்களே.அவர்களில் நல்லவர் திருந்தி பாவமன்னிப்பு கோருபவரே இதை முஹம்மது நபி அவர்களே கூறியது தான். நீங்கள் மேற்கோள் காட்டிய வசனம் முஹம்மது நபி அவர்களை பாவ மன்னிப்பு தேட சொன்னாலும் நீங்கள் சுட்டிக்காட்டிய கீழுள்ள வசனம்\n// உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து...// என்று அவர்களின் அனைத்து வித பாவங்களையும் மன்னித்ததாக இறைவன் கூறுகிறான்.முன்,பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர் எப்படி பாவம் புரிந்தவராக இருக்க முடியும்\nசகோதரரே ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ளுங்கள் முஹம்மது என்பவர் ஒரு சராசரி மனிதர் அல்லர்.இறைத்தூதர் என்ற நிலையில் உலகில் அவரை அனைவரும் பின்பற்ற தகுந்த ஒரு முன்மாதிரியாக வாழ வேண்டியவர்.இதை குர்-ஆன்\nஅல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (33:21)\nஆக இறைவன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக பின்பற்ற தகுந்த அனைத்து நடைமுறை செயல்களையும் நபி அவர்கள் வாயிலாகவே வெளிப்படுத்த வேண்டும்.அந்த அடிப்படையில் மக்கள் யாவரும் எவ்வாறு இறைவனிடம் பிரார்த்திப்பது,தேவையானதை கேட்பது, அத்தோடு எவ்வாறு தொழுவது போன்றவற்றை நபி அவர்கள் வாயிலாகவே தான் கற்பிக்க வேண்டும் அதன் அடிப்படையில் பாவமன்னிப்பு கோருவது தொடர்பானது தான் நீங்கள் சுட்டிக்காட்டிய அந்த ஆயத்.அப்படியே அவர்கள் பாவம் செய்தார்கள் என்றால் என்னன்ன பாவங்களை யாயாருக்கு செய்தார்கள் என்பதை தெரியப்படுத்துங்கள்.\n//சாட்சி சொல்வதிலும் பெண்கள் ஆண்களைவிட தாழ்த்தப்பட்டுள்ளார்கள்//\nசகோதரரே., ஆண்களை விட பெண்கள் தாழ்ந்தவர்கள் என்று குர்-ஆனில் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா....நீங்கள் கூறிய வசனத்திலேயே அவ்வாறு இரண்டு சாட்சிக்கள் ஏன் என்று தெளிவாக இறைவன் கூறுகிறான் //பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் // பிறகெங்கே\nவந்தது ஆணாதிக்க அடக்கு முறை..,\nநிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். (33:35)\nசகோதரரே இந்த வசனமும் குர்-ஆனில் தான் உள்ளது குர்-ஆனில் நடுநிலையோடு உங்கள் பார்வையே செலுத்துங்கள்\n//ஏன் முகமது முகமது என்று அவருக்கு மட்டுமே பதிவிடுகிறீர்கள் இயேசுவை சைத்தான் தொடமுடியாது என்றும், இம்மையிலும் மறுமையிலும் மிக கம்பீனரானவார், கடவுளின் வார்த்தையானவர், அற்புதங்களை செய்தார் என்றும், இன்னும் அவரில் பாவமில்லை என குர்ஆன் சாட்சியிடுகிறது.//\nமிக சரியான வார்த்தைகள் நான் ஒத்துக்கொள்கிறேன். இறைவன் பால் அனுப்பிய இயேசு (அலை) போதித்த மார்க்கத்தையா இன்று கிறித்துவ உலகம் பின்பற்றுகிறது. அவ்வாறு அவர் போதித்த உண்மையான கடவுட்கோட்பாட்டை ஏனையொருர்கள் தெளிவாக புரிந்து பின்பற்றி இருந்தால். அல்லாஹ்வால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம். இன்று உலகம் முழுவதும் கிறித்துவமாக இருந்திருக்கும்.இறுதித்தூதரும் நபி இயேசுவாக இருந்திருப்பார்கள்.முஹம்மது நபி அவர்களின் வருகையும் தேவையிருக்காது,ஆனால் நடந்தது என்ன அவ்வாறு அவர் போதித்த உண்மையான கடவுட்கோட்பாட்டை ஏனையொருர்கள் தெளிவாக புரிந்து பின்பற்றி இருந்தால். அல்லாஹ்வால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம். இன்று உலகம் முழுவதும் கிறித்துவமாக இருந்திருக்கும்.இறுதித்தூதரும் நபி இயேசுவாக இருந்திருப்பார்கள்.முஹம்மது நபி அவர்களின் வருகையும் தேவையிருக்காது,ஆனால் நடந்தது என்ன ஓரிறை கொள்கையே போதித்த வந்த நபி இயேசுவையே கடவுளாக கண்டது கிறித்துவ உலகம்.நன்றாக சிந்தித்து பாருங்கள் தன்னைப்பற்றி மனித சமுகத்திற்கு அறிய செய்வதற்கே கடவுளுக்கு மகன் தேவைதானா... ஓரிறை கொள்கையே போதித்த வந்த நபி இயேசுவையே கடவுளாக கண்டது கிறித்துவ உலகம்.நன்றாக சிந்தித்து பாருங்கள் தன்னைப்பற்றி மனித சமுகத்���ிற்கு அறிய செய்வதற்கே கடவுளுக்கு மகன் தேவைதானா... இது அறிவுக்கு பொருந்தக்கூடிய வாதமா இது அறிவுக்கு பொருந்தக்கூடிய வாதமாஇது தான் நாம் அனைத்தும் முடியும் என கூறும் கர்த்தாவுக்கு கொடுக்கும் உயரிய கண்ணியமாஇது தான் நாம் அனைத்தும் முடியும் என கூறும் கர்த்தாவுக்கு கொடுக்கும் உயரிய கண்ணியமா கடவுளே மகன் மீது தேவையுடையவரென்றால் எத்தகைய தேவையும் உடையாதவன் கடவுள் என்று கூறுவது எப்படி பொருந்தும் கடவுளே மகன் மீது தேவையுடையவரென்றால் எத்தகைய தேவையும் உடையாதவன் கடவுள் என்று கூறுவது எப்படி பொருந்தும்.ஆக நபி இயேசு அவர்கள் கூறிய உண்மை இஸ்லாம் அதன்படி வழி நடக்க மக்கள் தவறியபோது தான் நபி முஹம்மது அவர்களின் வருகை இந்த சமுகத்திற்கு தேவையானது. நபி இயேசு இறைவன் குறித்து என்ன பிரச்சாரம் செய்தார்களோ.அதை தான் முஹம்மது நபி அவர்களும் செய்தார்கள்.ஆனால் ஒரு சிறிய வித்தியாசம்.நபி இயேசுவை கடவுள் ஸ்தானத்திற்கு கொண்டு சென்றதை போல் தன்னையும் அஃது கொண்டு சென்றுவிட கூடாது என்பதற்காக அனைத்து முன்னெசரிக்கைகளையும் மேற்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.ஆக நபி இயேசு அவர்கள் கூறிய உண்மை இஸ்லாம் அதன்படி வழி நடக்க மக்கள் தவறியபோது தான் நபி முஹம்மது அவர்களின் வருகை இந்த சமுகத்திற்கு தேவையானது. நபி இயேசு இறைவன் குறித்து என்ன பிரச்சாரம் செய்தார்களோ.அதை தான் முஹம்மது நபி அவர்களும் செய்தார்கள்.ஆனால் ஒரு சிறிய வித்தியாசம்.நபி இயேசுவை கடவுள் ஸ்தானத்திற்கு கொண்டு சென்றதை போல் தன்னையும் அஃது கொண்டு சென்றுவிட கூடாது என்பதற்காக அனைத்து முன்னெசரிக்கைகளையும் மேற்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ் அதில் வெற்றியும் கண்டார்கள் அதனால் இறைவனிடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாமானது வேறோரு இறைத்தூதரின் வருகையும் தேவையில்லாமல் போனது.எனவேதான் முஹம்மது எனும் அந்த முழு மனிதரை உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள் தம் உயிரினும் மேலாக மதிக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் நாங்கள் ஏசு நாதருக்கு(அலை) கொடுக்கும் கண்ணியத்தை நீங்கள் கொடுக்கிறீர்களா அதில் வெற்றியும் கண்டார்கள் அதனால் இறைவனிடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாமானது வேறோரு இறைத்தூதரின் வருகையும் தேவையில்லாமல் போனது.எனவேதான் முஹம்மது எனும் அந்த முழு மனிதரை உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள் தம் உயிரினும் மேலாக மதிக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் நாங்கள் ஏசு நாதருக்கு(அலை) கொடுக்கும் கண்ணியத்தை நீங்கள் கொடுக்கிறீர்களா நாங்கள் உண்மை முஸ்லிம்கள் அதனால்தான் கிறித்துவ சமுகத்திற்கு மட்டும் நபியாக வந்த ஈஸாவை (அலை) இன்றளவும் கண்ணியம் குறைவாக பேசுவதில்லை. ஆனால் இன்று உலகிற்கு நபியாக அனுப்பப்பட்ட முஹம்மது நபி குறித்த உங்கள் பார்வையென்ன.... நாங்கள் உண்மை முஸ்லிம்கள் அதனால்தான் கிறித்துவ சமுகத்திற்கு மட்டும் நபியாக வந்த ஈஸாவை (அலை) இன்றளவும் கண்ணியம் குறைவாக பேசுவதில்லை. ஆனால் இன்று உலகிற்கு நபியாக அனுப்பப்பட்ட முஹம்மது நபி குறித்த உங்கள் பார்வையென்ன.... உங்களைப்போன்ற ஏனைய கிறித்துவ சகோதர்களின் பதிவுகள் என்ன...\n நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய (இறுதித்) தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; அவன்தன் கிருபையிலிருந்து இரு மடங்கை உங்களுக்கு வழங்கி, ஓர் ஒளியையும் உங்களுக்கு அருள்வான், அதைக் கொண்டு நீங்கள் (நேர்வழி) நடப்பீர்கள், இன்னும், உங்களுக்காக (உங்கள் குற்றங்களையும்) அவன் மன்னிப்பான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபை உடையவன். (57:28)\nசிந்தித்து முடிவெடுக்க வேண்டியது நீங்கள் தான் சகோதரரே., கர்த்தாவுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் நபி முஹம்மதுவும்,இயேசுவும் மட்டுமல்ல... அவர்களோடு சேர்ந்து நீங்களும் நானும் தான்.\nஇஸ்லாம் இயேசு கிறிஸ்து குறித்து கூறும்போது கடவுளின் மகன் இல்லையேன்று ஆணித்தரமாக கூறினாலும் இறைவனின் தூதுவர்களில் ஒருவர் என்பதை முன்மொழிந்து அவரது தூது தன்மைக்கு கலங்கமோ, தவறான கற்பிதங்களோ கொடுக்காமல் தூதரும்,தூய மனிதர் என்ற நிலைப்பாட்டிலும் இயேசுவை மிகச்சரியாக கண்ணியப்படுத்துகிறது........very very super nana@gulam\n18/10/10.அஸ்ஸலமு அழைக்கும்.....உங்களுடைய விளக்கம் மிக அற்புதமாய்\n//நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் - இறைத் தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் - எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(புஹாரி : 3442 அபூஹுரைரா (ரலி))//எனக்கு இந்த ஹதீஸ்\nஅஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் குலாம்\nஅல்லாஹு உங்களுக்கு அருள் பாலிக்கட்டும்\nஅஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் நசீர்தீன்\nஉங்கள் கேள்விக்கு இது தெளிவாக அமையும் என எண்ணியவளாக என் விளக்கம் இதோ ...\nமுஹம்மது நபி சல்லலாஹு அளைஹிவசல்லம் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழி தோன்றல்\nஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழி தோன்றல்\nஇஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களும்\nஇப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வர்கள்\nஇஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் அன்னை ஹாஜரா\nஇஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் அன்னை சாரா\nஇருவரும் இப்ராஹீம் நபியின் மனைவிமார்\nஉக்களுடைய விளக்கம் மிக தெளிவாக இருக்கு\nபைபிளிலும் இறைவன் ஒருவனையே வணங்குமாறு கட்டளை உள்ளது. சிலை வணக்கத்தை பைபிள் தடை செய்துள்ளது. ஆனால் பைபிளை இறைவேதம் என நம்பும் மக்கள் பைபிளின் தடையை மீறி சிலை வணக்கம் புரிகின்றனர். சிலை வணக்கத்தைப் பற்றி பைபிள் கூறுவதைப் பாருங்கள் :\nநீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்து கொள்ளாமலும், சேவியாமலும் அவர்கள் செய்கைகளின் படி செய்யாமலும் அவர்களை நிர்மூலம் பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப் போடுவாயாக. உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக் கடவீர்கள்\nவிக்கிரகங்களை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.\nநீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும் பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.\nஉன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும், சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.\nஇப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒ���்பிடுவீர்கள் எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள் எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள் கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான். தட்டான் பொன் தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான்\nவிக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள். ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன் இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள்; தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும், அவர்கள் ஏகமாய்த் திகைத்துவெட்கப்படுவார்கள். ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.\nதங்கள் விக்கிரகமாகிய மரத்தைச் சுமந்து இரட்சிக்க மாட்டாத தேவனைத் தொழுது கொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள். நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனை பண்ணுங்கள். இதைப் பூர்வ கால முதற்கொண்டு விளங்கப் பண்ணி, அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார் கர்த்தராகிய நான் அல்லவோ நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத் தவிர வேறொருவரும் இல்லை. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும். நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக் கொண்டே ஆணையிட்டிருக்கிறேன். இந்த ரீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.\nஅவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்���ள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.\nமுகம்மது நபி 11 திருமணங்கள் செய்திருந்ததை பெரிதாக பேசுபவர்கள், பைபிளைப் படித்து பார்க்கட்டும்.\nதீர்க்கத்தரிசி தாவீது தனக்கு உரிமையில்லாத அந்நிய பெண்ணொருத்தி குளிக்கும் போது தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து அந்த பெண்ணோடு உடலுறவும் கொண்டுள்ளார்.( இரண்டாம் சாமுவேல் 11:1-5).\nஇந்த கள்ள உறவில் பிறந்தவர் தான் தீர்க்கத்தரிசி சாலமோன். (மத்தேயு 1:6)\nஇந்த தீர்க்கத்தரிசி சாலமோனுக்கு 700 மனைவிகள், 300 வைப்பாட்டிகள் இருந்தனர். (முதலாம் ராஜாக்கள் 11:1-3)\nஇவைகள் தான் தீர்க்கத்தரிசிகளின் தகுதிகளா\nபலவீனதையம் எதிர்பார்கிராரோ அவருக்குத் தான்\nசகோதரர் @ அப்துல் காதிர், நஸ்ருதீன்\nவசனம் (31 முதல் 36 )உள்ள விளக்கம்\n@Gulam, வஅலைக்கும் ஸலாம் (வரஹ்).\n@Nasrudeen, brother அந்த வசனங்களை குடும்பத்திலுள்ள பெண்களுடன் உட்கார்ந்து படிப்பீர்களா என்று கேளுங்கள் .\nஅடுத்ததாக நீங்கள் அந்த வசனங்களைப் படித்து விட்டு அதே ரீதியில் தலைப்பு வைத்து விட்டீர்கள் என நினைக்கிறேன்.\nஅது ஆதிகாமம் இல்லை ஆதியாகமம்.\nகிறிஸ்தவ சகோதரர்களே, அப்படியே உன்னதமான போதனைகளை() போதிக்கும் எசேக்கியேல் 23 ஆம் அதிகாரத்தின் விளக்கத்தையும் கூறுங்கள். அதை கர்த்தர் எப்படி கூறியதாக நம்ப முடியும். ஒரே இறைவனாகிய கர்த்தரையும் கேவலப்படுத்துகிறிர்கள். கர்த்தரின் பரலோக இராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய வேண்டுமானால் இஸ்லாத்தை பின்பற்றுங்கள்.\n2/11/10..அன்பு சகோதரர் கோவின் எனக்கு விளக்கம் தாருக்கள் .....\nபைபிளில் சில சந்தேகம் கேட்டு இருதேன் இன்னும் பதில் தரவில்லை .........\n(ஆதியாகமம்:வசனம் 19 ) அத்தியாயம் 31 முதல் 36 .....அந்த வசனங்களை குடும்பத்திலுள்ள பெண்களுடன் உட்கார்ந்து படிப்பீர்களா\nஇஸ்லாத்தை இழிவுபடுத்தி நம் தூதர்களில் ஒருவரான நபி ஈஸா (அலை) அவர்களின்\nமீதும் அன்னை மர்யம் (அலை) அவர்கள் மீதும் கிருஸ்தவர்களால் புணையப்பட்ட கட்டுக்கதைகளை களைந்தெடுத்து மக்கள் மத்தியில் உண்மையை எத்திவைக்க வாருங்கள் பாடுபடுவோம் இதோ நசராக்களுக்கு பாடம் புகட்ட ஒரு தளம்\nஎன்றுடைய தளமாகிய http://injealislam.wordpress.com/ என்ற தளத்தில் உள்ள பதிவுகளை தாங்கள் தாராளமாக பயன்படுத்தலாம் ஈஸா நபி மற்றும் மர்யம் (அலை) அவர்களின் கண்ணியத்தை உயர்த்திக்காட்ட உங்க்ள பங்களிப்பையும் சிந்தித்துப்பாருங்கள் ஈஸா நபி மற்றும் மர்யம் (அலை) அவர்களின் கண்ணியத்தை உயர்த்திக்காட்ட உங்க்ள பங்களிப்பையும் சிந்தித்துப்பாருங்கள் வாருங்கள் ஒன்றுபடுவோம்\nவ அலைக்கும் ஸலாம் வரஹ்\nசகோதரர்., விசுவாசம் அவர்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இன்ஷா அல்லாஹ் அவசியம் ஏற்படும்போது உங்கள் பதிவுகளை மீள்பதிவு செய்துக்கொள்கிறேன் அல்லாஹ் நம் யாவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்\n9/11/10.நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்...இது பைபிளின் வசனம் இதற்க்கு எனக்கு விளாக்கம் தாருக்கள் சகோதரர் கோவின்.............. எக்களுக்கு விமர்சனம் செய்யவேண்டும் என்ற நோக்கம் இல்லை .....உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் நோக்கம் ........\nஅஸ்ஸலாமு அலைக்கும் வா ரஹ்மாடுள்ளஹி வா பரகதுஹ்,\nஜசக்கள்ளஹு க்ஹெயர், நாலா பதிவு \nஎனக்கு தெரிஞ்சு ஒரு கிறித்துவ சகோதரி, குரான் படிச்சா பிறகு இஸ்லாத்துக்கு வண்டர்.\nஇது மாதிரி குரான் எல்லாருக்கும் ஒரு \"eyes opener\".\nவ அலைக்கும் ஸலாம் வரஹ்\nசகோதரியின் வருகைக்கும் , வார்த்தைக்கும் நன்றி.,\nஇறுதி வேதமான குர்-ஆனை அகன்ற பார்வையோடு அணுகினால் இன்ஷா அல்லாஹ் அது உயரிய நேர்வழியை தான் காட்டும் என்பதற்கு அந்த கிறித்துவ சகோதரியும் ஒரு சாட்சி\nகீழ்காணும் சுட்டியை பயன்படுத்தி எளிதாக தமிழில் தட்டச்சு செய்யலாம்...\nதிருவாளப்புத்தூர் முஸ்லீம் December 28, 2011 at 9:19 PM\nசாட்சி சொல்வதிலும் பெண்கள் ஆண்களைவிட தாழ்த்தப்பட்டுள்ளார்கள்\nஸீரா 2: 282 உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள் (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்.//\nநீங்கள் கேட்ட இக்கேள்வி பெண்களை குறைசொல்வது போல மேலோட்டமாக தெரிந்தாலும் உண்மை அவ்வாறு இல்லை.பதில் நீண்டதாக இருக்கும் என்பதால் இதற்கான பதிலை தேட\nwww.tvpmuslim.blogspot.com ல் இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற கட்டுரையில் பெண்களை வெறுக்கும் இன்னும் சில வசனங்கள் தலைப்பில் உள்ளதை படியுங்கள்.\nஎன் இனிய நண்பர்களே நான் ஒரு பெரிய குழப்பத்தில் இருந்து தெளிவுர இணையத்தில் தேடிக்கொண்டு இருக்கும்போது தான் இந்த முகவுரையை பார்த்தேன் மற்றும் படித்தேன் .. நண்பர்களே என் கேள்வியே வேறு அதை உங்கள் முன் வைக்கின்றேன் தயவு செய்து விடை அளியுங்கள் ..\n2. இந்துவா , கிறிஸ்தவரா , முஸ்லிமா \n3. ஒரு குறிபிட்ட மதத்தை காப்பவரா \n4. உலகை காப்பவர் எனில் எதற்க்காக பல மதத்தினராக பிரித்து உள்ளார் \n5. அவர் எந்த மதத்தை சேர்ந்தவர் \n6. உயிரை காப்பவர் எனில் எதற்கு ஆடு மாடு கோழிகளை வெட்ட வேண்டும் 7. அவைகளும் உயிர் தானே \n8. ஏன் மதத்துக்குள் ஜாதி வேறுபாடுகள்\n9. என்னை பொறுத்தவரை கடவுள் இருக்கிறார் .\n10. யாரும் கணிக்கமுடியாத மகா சக்தி . இவர் இந்துவோ முஸ்லிமோ கிறிஸ்தவரோ கிடையாது ஏன் எனில் நான் கூறிய அனைவரும் தூதுவர்கள் நான் அனைவரையும் மதிக்கிறேன் எல்லா கோவில் மசூதி மற்றும் சார்ச்களுக்கும் செல்கிறேன் . மனிதனை மனிதனாக பார்கிறேன் எந்தவிதத்திலும் வேருபடுதிகொல்வது இல்லை . அந்த மகா சக்தியை யாரும் மற்றும் எந்த விஞ்ஞான ஆராய்ச்சியிலும் காண முடியாது . மனிதனின் தூய உள்ளத்தில் காணலாம் . குழந்தையின் அழகிய சிரிப்பில் காணலாம் .\nஇது என் தனிப்பட்ட கருத்து . இதை யாரும் தவறாக நினைக்க வேண்டாம் . சரி என்று பட்டால் ஏற்று கொள்ளுங்கள் . தவறு என்று பட்டால் என்னை மன்னியுங்கள் ..\nஉங்கள் ஐயத்தை தெளிவாக பகிர்ந்தமைக்கு நன்றி\nபொதுவாக கடவுளை ஏற்று, மதங்களில் உடன்படாத பலரின் புரிதல்கள் தான் உங்கள் கேள்வியிலும் நிற்கிறது.\n ஏன் இந்த உலகை படைக்க வேண்டும் அதிலும் ஏற்றதாழ்வுகள் உண்டாக்க வேண்டும் என்ற பல கேள்விகள் பகுத்தறிவு வேட்கை கொண்ட எவரது சிந்தையிலும் ஏற்படுவது இயல்பே.\nமேற்கண்ட உங்களின் கேள்விக்கு பதில் தரும் முன் உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.\nஉங்கள் கருத்துக்கள் கடவுளை ஏற்றுக்கொள்பவர் போல தெரிகிறது.\nஇங்கே சில கேள்விகளுக்கு நீங்களே பதில் தயார் செய்யுங்கள்.\n*கடவுள் என்பவர் எப்படிப்பட்டவராக இருக்க முடியும்\n*பல கடவுள்கள் இருப்பது அறிவுக்கு உகந்த செயலா\n*கடவுள் -குறித்து இஸ்லாம் உட்பட ஏனைய மதங்கள் கூறுவது என்ன\nமேற்கண்ட கேள்விகளுக்கு இன்ஷா அல்லாஹ் எனக்கு உங்கள் புரிதல் அடிப்படையில் பதில் தாருங்கள்.\nஇன்ஷா அல்லாஹ் அதிலிரு���்து எனது பதில்களை தொடர்கிறேன்..\nஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஇணையம் சொல்லும் பாடம் (குறிப்பாய் பெண்களுக்கு\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nஎவனால் மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி.. பறப்பதாகட்டும் மிதப்பாதகட்டும் நடப்பதாகட்டும் பாசத்தை பொழிவதாகட்டும் ...\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nஒரிறையின் நற்பெயரால் இஸ்லாத்தை பொறுத்தவரை மனித மூலங்கள் மண்ணில் படைக்க...\nஉஜைர் நபி வரலாற்றில் பிழை.\nஓரிறையின் நற்பெயரால்., இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல...\nஓரிறையின் நற்பெயரால்... கடவுளை மறுக்க மதங்களை பின்பற்றுவோர் செய்யும் வணக்க வழிப்பாட்டு...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=29492", "date_download": "2018-10-21T05:31:34Z", "digest": "sha1:JJ2CXLEZLYDBTX42XCSISCTT45UODC34", "length": 9137, "nlines": 121, "source_domain": "kisukisu.lk", "title": "» மது குடித்த 27 பேர் பலி", "raw_content": "\nகேளிக்கைக்காக கஞ்சாவை சட்டபூர்வமாக்கியது அரசு\nவண்ணமயமான பலூன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது\nதிடீரென காணாமல் போன 300 ஆண்டு கால பாலம்\nவங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்\nமுத்தம் கொடுப்பது பாலியல் துன்புறுத்தலா\n← Previous Story காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nNext Story → ரித்விகா எப்படி வெற்றியை அடைந்தார் தெரியுமா\nமது குடித்த 27 பேர் பலி\nஈரானில் 1979 ஆம் ஆண்டு முதல் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. இதனை மீறி மது குடிப்பவர்களுக்கு கசையடி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.\nஇருந்த போதிலும் அந்நாட்டு மக்கள் கள்ளச் சந்தையில் கிடைக்கும் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட மற்றும் வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.\nஇந்த நிலையில் ஹோர்மோஸ்கான், வடக்கு கோர்சன், அல்போர்ஸ், கோஹிலயா மற்றும் போயர் அஹ்மத் ஆகிய மாகாணங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடித்த 27 பேர் பரிதாபமாக இறந்தனர்.\nமேலும் 300 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள்.\nஇந்த சம்பவம் தொடர்பாக மதுபானங்களை தயார் செய்து, விற்பனை செய்ததாக கணவன்-மனைவி உள்பட 3 பேரை ஈரான் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\n10 நாளில் 10,000 கழிப்பறை கட்டி சாதனை….\nஇந்த ஆறு விஷயத்தில் கவனம் செலுத்தினால் படுக்கையறை….\nபெண் உயிரை காப்பாற்றிய பிரா…\nகூகுள் சேவை – மொபைலில் பணம் செலுத்தும் செயலி அறிமுகம்\nவாழத் தகுதியான கிரகம் செவ்வாய் – ஆய்வில் தகவல்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/tag/pa-ranjith/", "date_download": "2018-10-21T06:46:49Z", "digest": "sha1:TUP4RG77HC5DC6GOFPZKTG3FQX3OXEVJ", "length": 6305, "nlines": 153, "source_domain": "mykollywood.com", "title": "Pa Ranjith – www.mykollywood.com", "raw_content": "\nரஜினிகாந்த் விமான நிலையத்தில் பேட்டி\nபெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு…\nதலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை கொண்டாடியிருப்பார். பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு திமுக தலைவர் மு ,க ஸ்டாலின் நெகிழ்ச்சி.\nசமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டுகளித்தார். உடன் துர்காஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ,\n“யாரையும் எதிர்த்து நிற்பது என் நோக்கமல்ல, அனைவருடனும் கைகோர்த்து உரையாடவே நான் விரும்புகிறேன்.” – இயக்குநர் பா.இரஞ்சித் “”பரியேறும் பெருமாள்” பணமும் குவிக்கும், மரியாதையும் பெறும்.” இயக்குநர் ராம் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல்\nரஜினிகாந்த் விமான நிலையத்தில் பேட்டி\n’கவிப்பேரரசு வைரமுத்து மனதை காயப்படுத்த வேண்டாம்’ சின்மயிக்கு தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2005/12/2006-2005-2006.html", "date_download": "2018-10-21T05:49:34Z", "digest": "sha1:UVJ35J6GJTK3PLB2XX2HWXAF5TVQVKEV", "length": 8302, "nlines": 144, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு", "raw_content": "\n2005ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து, 2006ஆம் ஆண்டை வரவேற்கும் இவ்வேளையில் கடந்த ஆண்டில் நாம் பெற்ற அனுபவங்கள், எதிர் வரும் ஆண்டில் அதை சந்திக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறோம்.\nஇயற்கை பேரழிவு, பயங்கரவாதம், தீவிரவாதம், மதவாதம், ஜாதியவாதம், கலாச்சார பாசிசம் போன்ற பிற்போக்கு மக்கள் விரோத கருத்துக்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் ஆண்டாக 2006 அமைய வேண்டும் என விரும்புகிறேன்.\nஉலகமயமாக்கல் உலகை சீரழித்து வரும் வேளையில், இந்த புதைகுழியில் இருந்து மக்களை மீட்கும் மகத்தான எழுச்சிகளை கொண்ட ஆண்டாக 2006 அமைய வேண்டும். மொழி வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, கல்விப்பணி, அறிவியல் முன்னேற்றம், சகோதரத்துவம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிபோம்.\nமக்கள் அனைவரும் இன்புற்று, ஆரோக்கியமான - வளமான வாழ்வை பெறவேண்டும்.மனித நேயமும், சிறந்த பண்புகளையும் நமது கலாச்சாரமாக தமிழ்மணத்தில் மணக்கச் செய்திட வேண்டும். கொடுமை கண்டு பொங்கியெழவும் வேண்டும். சீரிய உலகைப் படைக்க கரம் கோர்ப்போம் - கருத்துப் போரில்.\nதமிழ் வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் இனிய நல் வாழ்��்துக்கள்\nஆத்மார்த்தமான புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nதங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.\nமே தின வரலாறு புத்தகம்\nபள்ளிக் கூடம் - சிறுகதை\n“ஏழை படும் பாடு” படித்ததில் பிடித்தது பிரெஞ்சு எழு...\nஆர்எஸ்எஸ்-சின் அஜால் குஜால் புனிதம் மும்பையில் பாஜ...\nமுத்துவின் முத்தான கேள்விகள்: WTO விவாதம் முத்து ...\nகானல் நீராய்ப்போன ஹாங்காங் மாநாடு ஹாங்காங்கி...\nமவுனங்களே பதிவுகளாய்... நிவாரணத்தை தேடி\n“பிரதிபா மரணம்” உலகமயமாக்கல் சீரழிவே\nஹாங்காங்கில் நடைபெற்று வரும் ...\nஅமெரிக்க மாடும் - ஏழை மனிதனும் WTO - படிப்பினைகள்...\nதோல்வியை நோக்கி WTO மாநாடு ஹாங்காங்கில் நடைபெ...\nWTO மாநாடும் - ஏகாதிபத்திய சுரண்டலும் “ஹாங்காங்கி...\nஉலக மக்களை கரை சேர்க்குமா WTO ஹாங்காங் மாநாடு உலக...\nமைக்ரோ சாப்ட்டின் “மைக்ரோ சுரண்டல்” மைக்ரோ ச...\n“டிசம்பர் - 6, கருப்பு தினம்”\nகருப்பு தினம்இந்தியாவின் கருப்பு தினம் “டிசம்பர் 6...\nஇந்திய நக்சலிசமும் நேபாள் மாவோயிசமும் இந்திய நாட...\n\"எய்ட்சும்\" தமிழக அரசியலும் ‘எய்ட்ஸ் விழிப்புணர்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/norcolopsy-disease-details/", "date_download": "2018-10-21T06:59:13Z", "digest": "sha1:TQOHWNFS75257YMATO73KXXXCWSHZ5WT", "length": 17032, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Norcolopsy disease details |விஷாலை அதிர வைத்த நார்கோலெப்ஸி நோய் குறித்து ஒரு பார்வை. | Chennai Today News", "raw_content": "\nவிஷாலை அதிர வைத்த நார்கோலெப்ஸி நோய் குறித்து ஒரு பார்வை.\nஅலோபதி / நிகழ்வுகள் / மருத்துவம்\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nபேராசிரியர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி: ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nமிகவேகமாக சீறிப் பாய்கிறது கார். அந்த நேரத்தில் தனியாக ரோட்டில் நடந்து வரும் ஹீரோ, திடீரென காரின் ஒலியைக் கேட்டு, தூக்கத்தில் தள்ளப்பட்ட நிலையில் கீழே விழுகிறார். சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில், ‘நார்கோலெப்ஸி’ என்ற வினோதக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஹீரோ, முக்கியமான கட்டங்களில் தூங்கி விழும் காட்சிகள் திரை அரங்கையே திடுக்கிடவைக்கின்றன. படத்தில���யே இப்படியென்றால், நிஜத்தில் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை\n‘நார்கோலெப்ஸி’ என்ற இந்த அரிய வகைக் குறைபாட்டைப் பற்றியும், அதற்கான சிகிச்சைகளையும் தெரிந்துகொள்ள, தூக்கம் தொடர்பான பிரச்னைகளுக்கான சிறப்பு மருத்துவரான என்.ராமகிருஷ்ணனை சந்தித்தோம்.\n‘மூளையில் ஹைபோகிரெடின் (ஆரக்சின் என்றும் அழைக்கப்படும்) என்ற ரசாயனத்தின் சுரப்பு குறைவதால் ‘நார்கோலெப்ஸி’ ஏற்படும். இது பரம்பரை வியாதியாக வருவதற்கு மிகக் குறைந்த அளவே வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் 10 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். சிலருக்கு 50 வயதுக்கு பிறகும்கூட வரலாம். ஏன் இந்த ரசாயனக் குறைபாடு ஏற்படுகிறது என்பதைக் கணிக்கவே முடியாது. நார்கோலெப்ஸி உள்ளவர்களுக்கு, பகல் நேரத்தில் அளவுக்கு அதிகமாகத் தூக்கம் வரும். அப்படி தூக்கம் வரும்போது, தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தூங்கிவிடுவார்கள். பொதுவாக, இது வெறும் தூக்கம்தான் என்று பலரும் நினைத்துக்கொள்வார்கள். ஆனால் இது ‘நார்கோலெப்ஸி’தானா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.\nஇந்த குறைபாட்டை அறிந்துகொள்ள சில அறிகுறிகள்…\nபள்ளியிலோ அல்லது வேலை பார்க்கும் இடத்திலோ கட்டுப்படுத்த முடியாதபடி தூக்கம் ஏற்படும்போது, அவர்கள் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போய்விடுவார்கள்.\nமிக அதிக உற்சாகமோ, கோபமோ, சோகமோ ஏற்படும்போது, உடனே, அவர்களின் உடல் தசைகள் துவண்டுவிடும். அப்போதே, அந்த இடத்திலேயே தூங்கிவிடுவார்கள். கேடாப்லெக்ஸி (cataplexy) என்று இதை அழைப்போம்.\nதன்னைச் சுற்றி நடப்பது எல்லாம் தெளிவாகத் தெரியும். ஆனால் அவரால் பேசவோ, உடலை அசைக்கவோ முடியாது. இது எவ்வளவு நேரம் நீடிக்கும் என்றும் சொல்ல முடியாது. இதை ‘ஸ்லீப் பேராலிசிஸ்’ (sleep paralysis) என்போம்.\nதூக்கம் வருவதற்கு முன்பு கண் முன் ஏதோ ஒரு பயங்கரமான காட்சி தோன்றும். பயத்தில் அப்படியே தூங்கிவிடுவார்கள். இதை ‘ஹிப்னோகாகிக் ஹாலுசினேஷன்’ (hypnagogic hallucinations) என்போம்.\nசிலர் தூங்கத் தொடங்கினால் ஆறேழு வாரங்கள் வரை தூங்கிக்கொண்டே இருப்பார்கள். எழுப்பவே முடியாது. அவர்களாக எழுந்தால்தான் உண்டு. பசிக்கும்போது தானாக எழுந்து சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் தூங்கத் தொடங்கிவிடுவர். இதுபோன��ற மெகா தூக்கம் உடையவர்கள் உலகிலேயே மிக மிக அரிதாகத்தான் காணப்படுவர்.\nஇந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று ஏற்பட்டாலும், உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். இந்தப் பிரச்னைக்கு தீர்வு உள்ளது. டாக்டர் பரிந்துரை அடிப்படையில் தொடர்ந்து இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி தூங்கும் பாதிப்பைக் குறைக்கலாமே தவிர, இதற்கு நிரந்தரத் தீர்வு கிடையாது. வாழ்நாள் முழுவதும் டாக்டர்கள் தரும் மாத்திரைகளையும், வாழ்க்கைமுறை விதிகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம்.\nஇவர்கள், வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். தொழிற்சாலைகள், அபாயகரமான இடங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்” என்ற டாக்டர் ராமகிருஷ்ணன், நார்கோலெப்ஸி குறைபாடு உள்ளவர்களுக்கு நடத்தப்படும் சில ஆய்வுகள் பற்றியும் விவரித்தார்.\n”பாலிசோம்னோகிராம் (polysonogram) என்கிற முறைப்படி தூங்கும்போது அவர்களின் மூளையின் அலைத் தன்மை, மூளையின் செயல்பாடு, உடல் தசைகளின் செயல்பாடு, வேறு ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா போன்றவை கண்டறியப்படுகிறது. மல்டிபிள் ஸ்லீப் லேடன்சி டெஸ்ட் (multiple sleep latency) என்ற ஆய்வில், பாதிக்கப்பட்டவரை 8, 10, 12 என இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை 15 முதல் 30 நிமிடங்கள் வரை தூங்கவைப்பார்கள். சாதாரண மனிதர்களால் அவ்வாறு தூங்க இயலாது. ஆனால், இந்தக் குறைபாடு உள்ளவர்கள் ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்றுவிடுவார்கள். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தூக்கத்தைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரைகளைச் சரியாக உட்கொண்டு வந்தாலே அடிக்கடி தூக்கம் ஏற்படுவதைக் கட்டுபடுத்தலாம். மேலும், அவர்கள் தினமும் பகல் நேரங்களில் தூக்கம் வருகிறதோ இல்லையோ, இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை 30 நிமிடங்கள் வரை தூங்கப் பழக வேண்டும். இந்தப் பழக்கம் நாளடைவில் அளவுக்கு அதிகமான தூக்கத்தை குறைக்கக்கூடும். அவர்களுக்கும் இது பெரிய பிரச்னையாக தெரியாமல் பழகிவிடும்”\nஉலக அளவில் ஜப்பானில்தான் இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் அதிகம். இந்தியாவில் இந்தக் குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. நார்கோலெப்ஸி என்பது மாற்ற முடியாத பெரும் நோய் அல்ல.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசுற்றுலா துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை��ாய்ப்புகள். ஒரு சிறப்பு கட்டுரை\nமும்பையில் நடிகை இலியானா கைது. பாலிவுட், டோலிவுட் அதிர்ச்சி.\nஇரவுத் தூக்கம் குறைவது ஏன்\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\nஇந்தியா-மேற்கிந்திய தீவுகள்: முதல் ஒருநாள் இன்று ஆரம்பம்\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_128.html", "date_download": "2018-10-21T07:15:19Z", "digest": "sha1:35HLXVDNXIEQHYSSGW7G6TTGRYQZHPGA", "length": 8471, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "செட்டிபாளையத்தில் கோரவிபத்து மூவர் படுகாயம்! மின்கம்பம் உடைந்து சாய்ந்துள்ளது!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Accident/Batticaloa/Eastern Province/Sri-lanka /செட்டிபாளையத்தில் கோரவிபத்து மூவர் படுகாயம்\nசெட்டிபாளையத்தில் கோரவிபத்து மூவர் படுகாயம்\nசெட்டிபாளையம் பிரதானவீதியில் இன்று அதிகாலை ஏறாவூரிலிருந்து கல்முனைக்கு கோழிகளை ஏற்றிச்சென்ற மினிரக லோறி விபத்து. மூவர் படுகாயம்.மின்கம்பம் உடைந்துள்ளது.\nகளுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பிரதான வீதியில் இன்று(15.12.2017) வெள்ளிக்கிழமை அதிகாலை 3.55 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வாகனத்தில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளார்கள் என களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.எம்.சீ.எஸ்.ரத்நாயக்கா தெரிவித்தார். குறித்த கோழி லோறியானது அதிவேகமாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் செலுத்தப்பட்டுள்ளதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றார்கள்.\nஇந்த விபத்தானது மின்கம்பத்தையும்,மதிலையும் உடைத்துவிட்டு வாகனமானது நிலத்திற்குள் ஒரு அடி புகுந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.வாகனத்தின் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.குறித்த மின்கம்பம் உடைந்து சரிந்துள்ளதால் தனியாருக்கு உரித்தான மின்இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇதுபற்றி அறிந்து கொண்டவர்கள் தெரிவிக்கையில்\nநித்திரையில் நாங்கள் எங்கள் வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தோம். விபத்தினால் பாரிய ��த்தம் எங்களுக்கு உணரப்பட்டது.இதனை அறிந்துகொண்டும்,உடனே வெளியே பார்த்தபோது ஏதோ அழுகைச்சத்தம் கேட்டது.உடனே நாங்கள் பொலிஸ் அவசர தொலைபேசி இலகத்துடன் தொடர்பு கொண்டு அறிவித்தோம்.இதில் வாகனத்தை செலுத்தி வந்த சாரதி,உதவியாளர்கள் மூவரையும் பொதுமக்கள்,பொலிசார் மீட்டெடுத்து களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் சேர்த்துள்ளார்கள்.ஷிபான்,முஸம்மில் உட்பட மூவருக்கு கை,கால்களுகக்கு பாரிய சேதமேற்பட்டுள்ளதால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அவசர சிசிச்சை மேற்கொள்ளுவதற்கு மாற்றப்பட்டுள்ளதுடன்,ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஊர்ஜிதம் மற்ற தகவல் தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்து சம்பந்தமாக களுவாஞ்சிகுடி பொலிசார் மேலாடை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/49469-i-m-proud-of-the-fight-virat-kohli.html", "date_download": "2018-10-21T06:26:40Z", "digest": "sha1:JLEKWYRNHBEI2P26GLMVGXBOCTQBQTYF", "length": 11173, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அந்தப் போராட்டம் பிடிச்சிருக்கு: தோல்விக்குப் பின் விராத் கோலி! | I'm proud of the fight: Virat Kohli", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு ம��ன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nஅந்தப் போராட்டம் பிடிச்சிருக்கு: தோல்விக்குப் பின் விராத் கோலி\nமுதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தாலும் கடைசி வரை போராடிய விதம் பெருமையாக இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.\nஇந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பர்மிங்ஹாமில் நடந்து வந்தது. இது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆயிரமாவது டெஸ்ட் போட்டி. இந்தப் போட்டியில் கடைசிவரை போராடிய இந்திய அணி, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.\nஇந்தப் போட்டியில் இந்திய கேப்டன் விராத் கோலி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்களும் எடுத்தார். மற்ற இந்திய வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.\nபோட்டிக்கு பின்னர் பேசிய விராத் கோலி, ‘இது சிறப்பான டெஸ்ட் போட்டி. இந்த போட்டியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. பல முறை இந்தப் போட்டியில் நாங்கள் மீண்டு எங்கள் திறமையை காண்பித்தோம். ஆனால் இங்கிலாந்து அணியினர் எங்களிடம் இரக்கமின்றி செயல்பட்டனர். நாங்கள் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி ஆடியிருக்கலாம். ஆனால் இந்தப் போட்டியில் எங்களின் போராட்டக்குணம் பெருமையாக இருக்கிறது. இந்த போட்டியிலிருந்து சாதகமான அம்சங்களை எடுத்துக் கொள்வோம்.\nபெரிய தொடரில் இது போன்ற ஒரு தொடக்கம் பெருமையானது. கீழ் வரிசை வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். உமேஷ், இஷாந்த் களத்தில் ஒட்டிக்கொண்டு நின்றனர். ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக, இதுபோன்ற விஷயங்கள் கண்ணாடி போல காட்டுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் எனக்குப் பிடித்தமானது. சிறப்பானது’ என்றார்.\nஇஷாந்த் சர்மாவுக்கு சம்பளத்தில் ‘கட்’ - காரணம் இதுதான்\nசந்திராயன்-2 திட்டம் 2வது முறையாக ஒத்திவைப்பு : இஸ்ரோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமிடில் ஆர்டர் சிக்கல்: அம்பத்தி ராயுடுவுக்கு விராத் ஆதரவு\nஇன்று முதலாவது ஒரு நாள் போட்டி: சாதனைக்கு காத்திருக்கும் விராத் கோலி\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\n“அட கை தட்டுங்கப்பா” - ரசிகர்களிடம் கேட்ட விராத்\nமலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து\nமிஸ்பாவை பின்னுக்கு தள்ளினார் விராட் - கேப்டனாக புதிய சாதனை\nஅசத்தினார் மலிங்கா: இலங்கைக்கு 279 ரன் இலக்கு வைத்தது இங்கிலாந்து\nவெளிநாடுகளில் மனைவியுடன் தங்கும் விவகாரம்: விராத் கோரிக்கையை ஏற்றது, பிசிசிஐ\nஇன்று 2-வது டெஸ்ட்: தாக்குப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஇன்று முதலாவது ஒரு நாள் போட்டி: சாதனைக்கு காத்திருக்கும் விராத் கோலி\nநடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: 350 பயணிகள் உயிர் தப்பினர்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇஷாந்த் சர்மாவுக்கு சம்பளத்தில் ‘கட்’ - காரணம் இதுதான்\nசந்திராயன்-2 திட்டம் 2வது முறையாக ஒத்திவைப்பு : இஸ்ரோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/category/health/", "date_download": "2018-10-21T06:28:12Z", "digest": "sha1:A2Z53PWR7W46BZJN4RTCEXGZ7BVA32ZF", "length": 2797, "nlines": 31, "source_domain": "spottamil.com", "title": "Health Archives - Tamil Social Network - SpotTamil", "raw_content": "\nஆசிப் பிரியாணி கடைக்கு உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் பூட்டு\nதரமற்ற முறையில், காலாவதியான பொருட்களை வைத்து பிரியாணி தயாரித்த ஆசிப் பிரியாணி கடைக்கு உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை கிண்டியில் ஆசிப் பிரியாணி கடையின் உணவு தயாரிக்கும் சமையற்கூடம் உள்ளது. தமிழகம் முழுவதும் இந்நிறுவனத்துக்கு கிளைக��் உள்ளன. இந்நிறுவனத்தின் பிரியாணி உட்பட பிற உணவுப் பொருட்கள் தரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாகவும், கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்வதாகவும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தொடர் புகார்கள் வந்தன. தரமற்ற முறையில், காலாவதியான பொருட்களை வைத்து பிரியாணி தயாரித்த […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-10-21T06:07:56Z", "digest": "sha1:YT34ESDUOWEUILJLMI7NNRGPLMRL4ROX", "length": 3931, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஐந்திணை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஐந்திணை யின் அர்த்தம்\n(பழந்தமிழ் இலக்கியத்தில்) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படும் நிலப் பகுப்பு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/to-conquer-karnataka-50-000-swayam-sevaks-take-the-ground-319763.html", "date_download": "2018-10-21T06:32:48Z", "digest": "sha1:AA5TN3JE7RLU2CQWIBZKZ5PJSNDKXGK6", "length": 14308, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒருவர் அல்ல..இருவர் அல்ல.. 50,000 ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள்.. பாஜக வெற்றியின் மாஸ்டர் மைண்ட்ஸ் | To conquer Karnataka, 50,000 swayam sevaks take to the ground saved BJP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒருவர் அல்ல..இருவர் அல்ல.. 50,000 ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள்.. பாஜக வெற்றியின் மாஸ்டர் மைண்ட்ஸ்\nஒருவர் அல்ல..இருவர் அல்ல.. 50,000 ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள்.. பாஜக வெற்றியின் மாஸ்டர் மைண்ட்ஸ்\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யா��ாலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\n50,000 ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள்.. பாஜக வெற்றியின் மாஸ்டர் மைண்ட்ஸ்- வீடியோ\nபெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்காக 50,000 ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள் பாஜகவிற்காக வேலை பார்த்துள்ளனர்.\nகர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.\nஇதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 120 இடங்களில் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 60+ இடங்களுடன் காங்கிரஸ் பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.\nபொதுவாக பாஜக கட்சிக்கு அமித் ஷா தலைவரான பின் தேர்தல் சமயங்களில் மிகவும் தீவிரமாக செயலாற்றுகிறார்கள். ஒவ்வொரு மாநில தேர்தலுக்கும் 50,000 பேர் சேர்ந்து வேலை பார்ப்பதுதான் அவர்களின் ஸ்டைல். உத்தர பிரதேச தேர்தல் தொடங்கி திரிபுரா தேர்தல் வரை எல்லாவற்றிலும் அவர்கள் இந்த விதியை பயன்படுத்தினார்கள். இதை கர்நாடக தேர்தலிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.\nஆரம்பத்தில் கர்நாடகாவில் 20,000 ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள் களமிறங்கி இருந்தனர். இவர்கள் தான் முதற்கட்ட தேர்தல் பணிகளை செய்தனர். தமிழ், ஹிந்தி, கன்னடம் தெரிந்த பணியாளர்களை இவர்கள் பணிக்கு அமர்த்தி இருந்தனர். மூன்று மொழி வாக்காளர்களை இது கவர உதவி இருக்கிறது. எல்லா மாநிலங்களில் இருந்து இளைஞர் படையை அந்த அமைப்பு அனுப்பி இருந்தது.\nஆனால் இந்த வேலை இதோடு முடியவில்லை. இன்னும் 30,000 பேர் அதற்கு அடுத்த நாட்களில் பணியில் இணைந்து இருக்கிறார்கள். இவர்கள் 50,000 பேரும் சேர்ந்து பாஜக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்துள்ளனர். எல்லோரிடமும் தனித்தனியாக சென்று பேசி இவர்கள், பாஜக பற்றி எடுத்துரைத்துள்ளனர். இந்த செயலைத்தான் அவர்கள் இதற்கு முன்பு நடந்த மற்ற மாநில தேர்தலிலும் செய்து இருக்கிறார்கள்.\nமுக்கியமாக இவர்கள் லிங்காயத்துகள் குறித்து மற்ற மக்களிடம் பேசி உள்ளனர். லிங்காயத்து தனி மத அறிவிப்பால், ஹிந்து மதம் எப்படி உடையும், என்ன பிரச்சனை எல்லாம் வரும் என்று பிரச்சாரம் செய்து உள்ளனர். அதேபோல் இதில் சில மாற்று மத குருமார்களை பேச வைத்து, மாற்று மத மக்களின் வாக்குகளையும் பெற்று இருக்கிறார்கள். இதுதான் லிங்காயத்து வாக்குகளை அவர்களுக்கு பெற்று தந்தது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=29619", "date_download": "2018-10-21T06:28:58Z", "digest": "sha1:4WHKGI7DMRPOJZVH6W2XT7NTUAGXVLON", "length": 9433, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» படத்தை ரிலீஸ் செய்ய தடை – நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nதிரிஷாவின் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்\nசபரிமலையில், பெண்களை தடுப்பது தவறு\nரஜினிகாந்த் MeToo, சபரிமலை பற்றி கருத்து\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nதிருமணமே செய்து கொள்ளாத பிரபல நடிகையின் முடிவு\n← Previous Story வைரலாகும் சன்னி லியோனின் கடற்கரை புகைப்படம்\nNext Story → தொடரும் பாலியல் புகார் – நடிகர்கள் மீது குற்றச்சாட்டு\nபடத்தை ரிலீஸ் செய்ய தடை – நீதிமன்றம் உத்தரவு\nசிகரம் சினிமாஸ் சார்பில் அ.பக்ருதீன், ஷேக் தாவூத் மற்றும் சைல்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டி இணைந்து தயாரித்துள்ள படம் `ஆண் தேவதை´.\nசமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் கணவன், மனைவியாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் பேரடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஜிப்ரான் இசையில், விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படம் நாளை ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்தை நாளை ரிலீஸ் செய்யக் கூடாது என்று படக்குழுவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபட தயாரிப்பு பணிகளுக்காக பெற்ற கடன் தொகையில், ரூ 22 லட்சத்தை திருப்பி தராததால் படத்துக்கு தடை கோரி நிஜாம் மொய்தீன் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்த���வு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\n2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…\nசினி செய்திகள்\tJuly 18, 2017\nநடிகர் சஞ்சய் தத் விடுதலை ஆகிறார்\nஅரசியலில் இணையும் ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்\nசினி செய்திகள்\tJuly 20, 2017\nஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nசினி செய்திகள்\tFebruary 25, 2016\n99 ஆண்டுகளுக்கு பிறகு முழு சூரிய கிரகணம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=55a40ecb25baadb80aba0cec0b988c51", "date_download": "2018-10-21T07:14:15Z", "digest": "sha1:O7D4G5RRUGMUTVGCPVADAVWWE4XA4MAI", "length": 46035, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நா���ுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய�� அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் ���ருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமா��� பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/07/blog-post_18.html", "date_download": "2018-10-21T07:09:12Z", "digest": "sha1:PVOLRVPQOX4F2AFOGOE5O6CXNXRDWGA5", "length": 17754, "nlines": 71, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: இங்கிலாந்தின் சுழலில் சிக்கிய இந்தியா ! ரூட்டின் சதத்துடன் தொடர் வெற்றி !", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nஇங்கிலாந்தின் சுழலில் சிக்கிய இந்தியா ரூட்ட��ன் சதத்துடன் தொடர் வெற்றி \nஜோ ரூட்டின் அபாரமான ஆட்டமிழக்காத சதத்துடன் நேற்றைய லீட்ஸ் ஒருநாள் சர்வதேசப் போட்டியை வென்றது இங்கிலாந்து.\nஜோ ரூட் அவரது 13வது ஒருநாள் சதத்தைப் பெற்றதன் மூலம் இங்கிலாந்து சார்பாக அதிக ஒருநாள் சதங்களைப் பெற்றவர் ஆனார். முன்னைய சாதனை மார்க்கஸ் ட்ரெஸ்கோதிக் 12 சதங்கள்.\nஇங்கிலாந்து – இந்திய அணிகளுக்கிடையில் லீட்ஸ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தொடரைத் தீர்மானித்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ஜோ ரூட் மற்றும் அணியின் தலைவர் ஒயின் மோர்கன் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரையும் அவ்வணி 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.\nஇந்திய அணி 1997ஆம் ஆண்டுக்கு பின்னர் சந்தித்த 7 தீர்மானம் மிக்க இறுதிப் போட்டிகளிலும் வெற்றியை தக்கவைத்திருந்த நிலையில், நேற்று அந்த வரலாறு இங்கிலாந்து அணியால் தகர்க்கப்பட்டது.\nஇந்த வெற்றியுடன் இங்கிலாந்து பெற்றுள்ள தொடர்ச்சியான எட்டாவது ஒருநாள் தொடர் வெற்றி.\nஇந்தியாவின் தொடர்ச்சியான 9 ஒருநாள் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி இடப்பட்டது.இந்தத் தொடரில் இந்தியா அடைந்துள்ள தோல்வியே விராட் கோலியின் தலைமையில் இந்தியா கண்டுள்ள முதலாவது ஒருநாள் தொடர் தோல்வியாகும்.\nஇந்தியா துடுப்பாடியவேளையில் விராட் கோலி மிகச்சிறப்பாக ஆடி 71 ஓட்டங்களைப் பெற்றார்.\nஎனினும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அனைவருமே இங்கிலாந்தின் சுழல் பந்து வீச்சாளர்கள் அடில் ரஷீத் மற்றும் மொயின் அலியின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிரமப்பட்டனர்.\nரஷீத்தின் சிறப்பான சுழல்பந்துவீச்சில் விராட் கோலி கூடத் தடுமாறி ஆட்டமிழந்தார்.\nவேகப்பந்துவீச்சாளர் டேவிட் வில்லி 40/3\nஇங்கிலாந்து துரத்தியவேளையில் வெற்றி இலக்கை அடையும் ஓட்டங்களைப் பெறும் நேரம் தனது சதத்தையும் பெற்றார்.\nஅணியின் தலைவர் ஒயின் மோர்கன் ஆட்டமிழக்காமல் 88 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.\nசுழற்பந்து வீச்சில் மிரட்டிய அடில் ரஷீத் போட்டியின் சிறப்பாட்டக்காரர்.\nதொடரின் நாயகன் - ஜோ ரூட்.\nLabels: அடில் ரஷீத், இங்கிலாந்து, இந்தியா, சுழல் பந்து, விராட் கோலி, ஜோ ரூட்\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\n பாகிஸ்தான் பிரம்மாண்டமான வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றியது \nமுதலிடத்துக்கு முன்னேறிய ரஷீத் கான் ஒருநாள் போட்டிகளில் தொடரும் கோலி, பும்ரா & இந்தியாவின் ஆதிக்கம்\nவிளையாட்டு மருத்துவம் - அத்தியாவசியமும் இதுவரை அறியாதவையும்\nமுதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான வீழ்ச்சி கண்ட மேற்கிந்தியத் தீவுகள்\nலசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு IPLஆ\n - டெஸ்ட் முதல் நில...\nவீணாகிப்போன குசல் பெரேராவின் அதிரடி \n பாகிஸ்தான் + ஃபக்கார் சமான...\nஇங்கிலாந்தின் சுழலில் சிக்கிய இந்தியா \n பாகிஸ்தானின் அதிரடி வெற்றி, சாதனை...\nதடை தாண்டி தலைவராக விளையாடுவாரா சந்திமால்\nவிராட் கோலி மற்றொரு புதிய சாதனை \nசுரங்க லக்மால் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராகத் தொட...\nபாகிஸ்தானின் தொடர் வெற்றிகளுக்கு படுதோல்வியுடன் மு...\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா ஐபிஎல் இலங்கை இங்கிலாந்து அவுஸ்திரேலியா ICC சென்னை Sri Lanka டெஸ்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் மேற்கிந்தியத் தீவுகள் CSK பங்களாதேஷ் பாகிஸ்தான் விராட் கோலி India சர்ச்சை தென் ஆபிரிக்கா தோனி Nidahas Trophy Australia Chennai Super Kings ஆப்கானிஸ்தான் சாதனை Nidahas Trophy 2018 Pakistan Bangladesh T20 கொல்கத்தா கோலி டேவிட் வோர்னர் Test டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் KKR Kohli RCB ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ரோஹித் ஷர்மா ஸ்ரீலங்கா கிரிக்கெட் BCCI சிம்பாப்வே மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் தினேஷ் கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் CWCQ England Rabada SLC Smith Warner World Cup கிரிக்கெட் பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா Afghanistan Chennai ICC Rankings Kings XI Punjab M.S.தோனி Rajasthan அஷ்வின் குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் ஷகிப் அல் ஹசன் Dhoni Gayle Lords SunRisers Hyderabad Video அஃப்ரிடி கட்டுரை முஷ்பிகுர் ரஹீம் ரசல் David Warner Delhi Delhi Daredevils Karthik Kolkata Knight Riders SRH South Africa Test Rankings உலக அணி உலக சாதனை உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சந்திமால் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா நியூசிலாந்து பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மத்தியூஸ் வில்லியம்சன் Kusal Janith Perera Mumbai Indians New Zealand Spot Fixing T 20 Zimbabwe ஃபக்கார் சமான் ஆசியக��� கிண்ண கிரிக்கெட் போட்டி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சுனில் நரைன் சுரங்க லக்மால் டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் Ball Tampering Edinburgh Live Streaming Nepal Scotland Surrey Twitter Whistle Podu World Cup 2019 Youtube அகில தனஞ்செய இந்திய அணி உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சப்ராஸ் சுழல் பந்து சூதாட்டம் ஜடேஜா ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பிராவோ ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மக்ஸ்வெல் மாலிங்க மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷீக்கார் தவான் ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD Al Jazeera Babar Azam Bravo CWC 19 DJ பிராவோ Danielle Wyatt De Villiers Du Plessis Edgbaston Finch GT20 Canada Gambhir Global T20 Highlights ICC ODI Rankings LPL Morgan Netherlands ODI Rankings Philander Pune Punjab Record Sachin Tendulkar Star Steve Smith T20 தரவரிசை Tendulkar Twenty 20 UAE Williamson அஞ்செலோ மத்தியூஸ் அடில் ரஷீத் அயர்லாந்து அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கனடா கனடா T20 கர்ரன் காணொளி கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் குசல் ஜனித் பெரேரா குல்தீப் யாதவ் கென்யா சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுரேஷ் ரெய்னா சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் ஜோ ரூட் டசுன் ஷானக டிக்வெல்ல டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் நடுவர் பாண்டியா பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் புஜாரா பும்ரா போல்ட் மகளிர் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி ரம்புக்வெல்ல ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளை��டிப்பு வோர்னர் ஷனன் கப்ரியல் ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹேரத் ஹைதராபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/08/blog-post_297.html", "date_download": "2018-10-21T06:27:13Z", "digest": "sha1:L5HR2NCU73OJU6NZGJ443CYVBNY3CF5M", "length": 46451, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மறிச்­சுக்­கட்டி கைந­ழுவும் அபா­யம், விழிப்­பு­ணர்வு தேவை என்­கிறார் ஹக்கீம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமறிச்­சுக்­கட்டி கைந­ழுவும் அபா­யம், விழிப்­பு­ணர்வு தேவை என்­கிறார் ஹக்கீம்\nமறிச்­சுக்­கட்டி பிர­தேசம் கைந­ழு­விப்­போகும் அபாயம் எழுந்­துள்­ளது, பாதிக்­கப்­பட்ட அப்­பி­ர­தே­சத்து மக்கள் விழிப்­பு­ணர்­வுடன் செயற்­ப­ட­வேண்டும் என நகர திட்­ட­மிடல் மற்றும் நீர்­வ­ழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.\nஎனவே மறிச்­சுக்­கட்டி,பாலைக்­குழி, கொண்­டச்சி,கர­டிக்­குழி ஆகிய பிர­தே­சங்­களில் தமது பூர்­வீக நிலத்தை இழந்து வாழ்­கின்­ற­வர்கள் தமது முறைப்­பா­டு­களை விரைவில் இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஜனா­தி­பதி ­கு­ழு­விற்கு சமர்ப்­பி­க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமன்னார் முசலி பிர­தே­சத்­தி­லுள்ள ஹுனைஸ் நகரில் அமைந்­துள்ள ஹுனைஸ் பாரூக் அர­சினர் முஸ்லிம் கலவன் பாட­சா­லையில் அமைக்­கப்­பட்ட கேட்போர் கூடத்­துடன் வகுப்­பறை கட்­டிடத் தொகு­திகள் நகர திட்­ட­மிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்­சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்­கீ­மினால் திறந்து வைக்­கப்­பட்­டது .இதன் போது உரை­நி­கழ்த்­து­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்­து­கையில்,\nகடந்த யுத்­த­கா­லத்தில் இடம்­பெ­யர்ந்த இந்­தப்­பி­ர­தே­சத்து மக்­களின் காணி­களை அரச வர்த்­த­மானி அறி­வித்­த­லின்­படி வில்­பத்து வனத்­திற்கு சொந்­த­மான பிர­தே­ச­மாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. இந்­த­வி­ட­யத்தில் அப்­பி­ர­தே­ பூர்­வீக குடி­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டி­ருப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­த­தற்­கி­ணங்க ஜனா­தி­ப­தியின் ஆலோ­ச­னை��்­கி­ணங்க அவ­ரது செய­லா­ள­ரினால் அனுப்பி வைக்­கப்­பட்ட உய­ர­தி­கா­ரி­க­ளு­ட­னான சந்­திப்பும் முசலி பிர­தேச சபை கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது.\nஅதன்­ பிற்­பாடு ஜனா­தி­ப­தியின் சுயா­தீன குழு இந்­தப்­பி­ர­தே­சத்­திற்கு விஜ­யம்­மேற்­கொண்டு இப்­பி­ர­தே­ச மக்­களின் உண்­மை­யான நிைல­வ­ரத்தை கேட்­ட­றியும் நட­வ­டிக்­கை­களும், எல்­லை­களை மீண்டும் இனங்­கண்டு உறு­திப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைளை அண்­மையில் மேற்­கொண்­ட­தாக அறி­யக்­கி­டைத்­தது. இதன்­போது இந்­தப்­பி­ர­தே­ச மக்கள் இந்­த­வி­டயம் தொடர்பில் அதி­கா­ரி­க­ளுக்கு சரி­யான தக­வல்­களை வழங்­கத்­த­வ­றி­விட்­ட­தா­கவும் தக­வல்கள் கிடைத்­துள்­ளன.\nஎனவே, மறிச்­சுக்­கட்டி,பாலைக்­குழி, கொண்­டச்சி,கர­டிக்­குழி ஆகிய பிர­தே­சங்­களில் தமது பூர்­வீக நிலத்தை இழந்து வாழ்­கின்­ற­வர்கள் தமது முறைப்­பா­டு­களை விரைவில் ஜனா­தி­பதி கு­ழு­விற்கு சமர்ப்­பி­யுங்கள். இந்த விட­யத்தில் இந்தப் பிர­தே­ச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் செயற்­பாட்­டா­ளர்கள் கரி­ச­னை­யுடன் செயற்­ப­டு­மாறும், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­யினை பெற்­றுக்­கொ­டுப்­பதில் முன்­னிற்­கு­மாறும் கேட்­டுக்­கொள்­கிறேன்.\nஇன்­னு­மொரு விடயம் இந்­தப்­பி­ர­தே­சத்தில் அநீ­தி­யாக இடம்­பெற்­றுள்­ளது. அதா­வது, எல்­லை­மீள்­நிர்­ணயம் தொடர்பில் முசலி பிர­தேசம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. எமது விகிதாசா­ரத்­திற்கு ஏற்ப பிர­தேச சபை உறுப்­பி­னர்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு புதிய எல்­லைப்­பி­ரிப்­பா­னது தடை­யாக அமைந்­துள்­ளது. இது தொடர்பில் எமது ஆட்­சே­ப­னை­களை நாம் மிகத்­தெ­ளி­வாக முன்­வைத்தும் மீண்டும் அதே தவறு எல்­லைப்­பி­ரிப்பில் இடம்­பெற்­றுள்­ளது என்­பது அங்­கீ­க­ரிக்க முடி­யாத ஒரு விட­ய­மாகும்.\nஇது ­தொ­டர்பில் பல­ வா­த­வி­வா­தங்­களில் நாம் பங்­கு­பற்­றி­யுள்ளோம். மிகக்­கு­றைந்த அதி­கா­ரத்­தை­யு­டைய சபை­யாக இருந்­தாலும் அதிலும் நாம் பாதிப்­ப­டை­கின்­ற­வர்­க­ளாக, நம்மை ஆக்­கு­கின்ற நிைல­வரம் கேள்­விக்­குட்ப­டுத்­த­வேண்­டி­ய­வையே. எனவே இந்த பிழை­யான எல்லை பிரிப்பு தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தி எமக்­கு­ரிய சரி­யான அள­வீ­டு­களை பெற்­றுக்­கொள்­வதில் நாங்கள் அவ­தானம் செலுத்­த­வேண்­டிய தரு­ணத்தில் இருக்­கிறோ���் என்றார்.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nசல்மானும், எர்துகானும் தொலைபேசியில் பேச்சு - சவுதி மன்னரை பாராட்டு��ிறார் டிரம்ப்\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவர...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் க���ுத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/06/7.html", "date_download": "2018-10-21T07:09:26Z", "digest": "sha1:VM6N67HE2I7JJY66W3SYGUCUZTU4CSCP", "length": 12251, "nlines": 129, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "7-வது ஊதியக் குழு அலவன்ஸ் பரிந்துரைக்கு ஒப்புதல்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\n7-வது ஊதியக் குழு அலவன்ஸ் பரிந்துரைக்கு ஒப்புதல்\n7-வது ஊதியக் குழு அலவன்ஸ் பரிந்துரைக்கு ஒப்புதல் | ஏழாவது ஊதியக் குழுவின் அலவன்ஸ் தொடர்பான பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. ஏழாவது ஊதியக் குழு 197 வகையான அலவன்ஸ்கள் குறித்து ஆய்வு செய்து 53 அலவன்ஸ்களை ரத்து செய்ய வும் 37 அலவன்ஸ்களை இணைக் கவும் பரிந்துரை செய்தது. இதுதொடர்பாக பல்வேறு துறைகளின் செயலாளர்கள் அடங்கிய சிறப்புக் குழு ஆய்வு செய்து கடந்த 1-ம் தேதி தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை குறித்து டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இறுதி யில் 34 திருத்தங்களுடன் 7-வது ஊதியக் குழுவின் அலவன்ஸ் பரிந்துரைகளுக்கு அமைச் சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி வீட்டு வாடகைப்படி உட்பட பல்வேறு அலவன்ஸ்கள் உயர்கின்றன. இந்த அலவன்ஸ் உயர்வு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் 34 லட்சம் பேரும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 14 லட்சம் பேரும் பலன் அடைவார்கள். மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30,748 கோடி கூடுதலாக செலவாகும்.\n# பொது அறிவு தகவல்கள்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி - 14.10.2018 | அனைத்து ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் போலீசாரிடம் கல்லூரி மாணவி மகத் கூறிய தகவல்\n65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் கூறி கதறிய தகவல் தெரியவந்துள்ளது.“காதலுக்கு கண் இல்லை” என்பார்கள். ஆனால் “காதலுக்கு வயதும் இல்லை” என்று கூறுவது போல் அமைந்துவிட்டது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65), சட்டக்கல்லூரி மாணவி மகத் (20) ஆகியோர் காதல். ஆசிரியர்-மாணவி என்ற உறவ��� கடந்து கிட்டத்தட்ட 45 வயது வித்தியாசத்தை கொண்டது இந்த முரண்பட்ட காதல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர்களது காதல் பயணம் சொந்த மாநிலத்தில் தொடங்கி இருந்தாலும் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வந்தது ராமேசுவரம்தான்.\nதலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன் மாயமான தன் மகள் மகத்தை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு அவருடைய தந்தை கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த கோர்ட்டு, இன்னும் 72 மணி நேரத்தில் மாணவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்தது.அதன் பின்னரே உஷாரான பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி, ராமேசுவரம் போலீசார் உதவியுடன் மகத்தையும், அவருடைய 65 வயது காதல் கணவர் ஜெய்கிருஷ்ணனையும் கண்டுபிடித்து அழை…\n# 1.FLASH NEWS# அரசாணை# அரசியல்# அறிவியல்# ஆரோக்கியம்# ஆன்மிகம்# இந்தியா# உலகம்# கட்டுரைகள்# கதைகள்# கல்வி# சினிமா# தமிழகம்# தேர்தல்\nதமிழக அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு\nதமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 1474 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் ரூ.7500 ஊதியத்திற்கு பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் காலியிடங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய 11 பாடப்பிரிவுகளில் முதுநிலை ஆசிரியர் பணிகள் உள்ளன. அந்த மாவட்டத்தில் உள்ள காலியிட விவரங்களையும், பள்ளியின் விவரங்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம். அங்கேயே விண்ணப்ப படிவமும் சமர்ப்பிக்கலாம். கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூடுதல் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெறலாம்.\nவேலை - கால அட்டவணை - 1 OCTOBER 2018\nநிலக்கரி நிறுவனத்தில் ஸ்டாப்நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணிபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் டெக்னீசியன், கிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணிஐ.ஐ.டி.யின். தர்வாடு கிளையில் எக்ஸிகியூட்டிவ் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகொங்கன் ரெயில்வே நிறுவனத்தில் சீனியர் செக்சன் என்ஜ���னீயர் பணிகடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணிபெல் நிறுவனத்தில் பயிற்சிப் பணிகள்அணுசக்தி நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2013/12/easyloan.html", "date_download": "2018-10-21T07:01:43Z", "digest": "sha1:7DZM5T3S3PA7F4Y5YERKXHSNASAIZDL4", "length": 10223, "nlines": 94, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: வீட்டுக் கடன் அலைச்சலைக் குறைக்க ஒரு எளிய வழி", "raw_content": "\nவீட்டுக் கடன் அலைச்சலைக் குறைக்க ஒரு எளிய வழி\nபல நேரங்களில் வங்கிக் கடன்கள் வாங்கும் போது அதிக அளவு அலைச்சல் ஏற்படுகிறது. இந்தக் கணனியுகத்தில் சில smart வழிகள் உள்ளன. அதனைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பகிர்கிறோம்.\nஒரு முறை IOB வங்கிற்கு சென்ற போது மகாத்மா காந்தியின் இந்த மேற்கோளை வரவேற்பில் பார்க்க முடிந்தது.\n\"வாடிக்கையாளர்கள் தான் நமது முக்கிய விருந்தாளி. அவர்கள் நம்மைச் சார்ந்து இருக்கவில்லை. நாம் தான் அவர்களை சார்ந்து இருக்கிறோம்.அவர்கள் நமது வேலைக்கு தொந்தரவு கொடுப்பவர்கள் அல்ல. நமக்கு வேலை கொடுப்பவர்கள். அவர்கள் வெளி ஆட்கள் அல்ல. நமது வியாபரத்தின் ஒரு அங்கம். அவர்கள் தான் நமக்கு சேவை பண்ணும் வாய்ப்பை வழங்குபவர்கள்.\"\nஆனால் அதே IOB வங்கிற்கு மற்றொரு நாள் வங்கிக் கடனுக்காக சென்ற போது அவர்கள் அந்த அளவுக்கு அலைய வைத்தார்கள். ஒரு வீட்டுகடன் கொடுக்க ஆறு மாதம் எடுத்தார்கள். இது நமது சொந்த ஊரில் ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு.\nபிறகு ஒரு வருடம் முன் பெங்களூரில் வீட்டுக் கடன் எடுக்க வேண்டி இருந்தது. மேலே உள்ள அனுபவத்தால் வேறு எளிதான வழிகள் ஏதாவது இருக்கிறதா என்று இணையத்தில் தேடிய போது சில பயனுள்ள தளங்கள் கிடைத்தன.\nஇந்த தளங்கள் மூலம் காந்தியின் மேற்கோள் ஓரளவு பூர்த்தியாவதைக் காண முடிந்தது.\nதளத்தில் பதிவு செய்த பின்னர் ஓரிரு நாட்களில் பல வங்கிகளில் இருந்து அலைபேசி அழைப்புகள் வந்து கொண்டு இருந்தன.\nவங்கி வட்டி விகிதம், இதர பதிவுக் கட்டணங்கள் போன்றவற்றை தெளிவாக அறிய முடிந்தது.\nமுக்கியமாக பல வங்கிகளில் கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள், சேவைகள், இதரக் கட்டணங்கள் போன்றவற்றை எளிதாக ஒப்பிட முடிந்தது.\nஇந்த போட்டியைப் பயன்படுத்தி நாம் வங்கி வட்டி விகிதத்தில் 0.25~0.5% அளவு குறைக்க பேரம் பேசலாம். தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகளும��� இதில் உள்ளடக்கம்.\nசில வங்கிகளின் முகவர்கள் வீட்டுக்கே வந்து \"Documents\" வாங்கி செல்கிறார்கள். எல்லாம் ஒரு தொழில் போட்டி தான்..\nஇந்த தளங்களை வீட்டுக் கடனுக்கு மட்டும் அல்லாமல் Personal Loans, Car Loans போன்றவற்றுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஎமக்கு தெரிந்து தற்போது இந்த சேவைகள் சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் போன்ற மெட்ரோ நகரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.\nநீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..இந்த தளங்களில் பதிவுக் கட்டணம் எதுவும் கிடையாது..\nசிறிய நகரங்களில் வங்கிக்கடன் வாங்க ஏதாவது எளிய வழிமுறைகள் உள்ளதா\n தற்போதைக்கு சிறு நகரங்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை..தெரிந்த பிறகு பகிர்கிறோம்..\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/sisae/sis/sis011.htm", "date_download": "2018-10-21T07:15:57Z", "digest": "sha1:CHWJSL5ZIMU4B2GHXSFSYNEN5PBKGUOS", "length": 12185, "nlines": 154, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழ்", "raw_content": "இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 11\nஇளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கவும், வளர்த்தெடுக்கவும், பொள்ளாச்சி சூளேசுவரன்பட்டி, தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளியில் \"பொழில் படைப்பரங்கம்\" தொடங்கப்பட்டுள்ளது. இளம் படைப்பாளிகளின் படைப்புகளை வளர்தெடுத்து இதழ்வடிவில் அச்சாக்கி வெளியிடுவது எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. பொழில் படைப்பரங்கத்திற்கு இணையதள பார்வையாளர்களும் கவிதைகள் அனுப்பலாம். உங்கள் பெயரில் படைப்பரங்கில் படிக்கப்பட்டு அச்சாக்குவதோடு, தரமான படைப்புகள் இணையத்திலும் வைக்கப்படும். படைப்பரங்கில் சிறுகதை படித்தல், நாடக அறிமுகம், நூல்கள் அறிமுகம், மரபுப்பாக்கள் அறிமுகம் என்பதோடு, படைப்பரங்க இறுதியில் ஒரு குறும்படம் காட்டுவது எனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. படைப்பரங்கத்திற்காக மின்அஞ்சல் வழிக் கவிதைகளும் அனுப்பலாம்.\nபொள்ளாச்சி நசன், 642 006\nமரத்தடி குழுமத்தில் கண்ட பாக்கள்\nபின் மண��டையில் விசையுடன் தாக்கிச் சுருண்டபோது\nஎதிரே வந்து நின்று விரல் நீட்டி\nஅசுர பாய்ச்சலுடன் வந்த வாகனத்துடனான மோதலை\nமயிரிழையில் தவிர்த்து மணலில் சரிந்தபோது\nஉடல் வற்றிக்கிடந்த ஒரு மாதகாலமும்\nநெஞ்சுக்கூட்டுக்குள் இரும்புப் பந்தொன்று அடைத்து\nநிராயுதமாய் சில நிமிடங்கள் போராடியபின்\nஇப்படியாக கரைந்தது எனது சுயம்.\nஅதற்குள் ஏன் இந்த ஆட்டம் \n\"வழி\" யனுப்ப வந்தவள் கொஞ்சம்\nசுமை கைகளில் இல்லை, இதயத்தில்.\nசெந்தில - சிந்தனைச் சிற்பிகள்\nஎப்போதோ கடும் வெயிலுக்குப் பயந்து வந்து\nஇப்போது கூட அவ்வழியே நடக்கிறபோது\nஒரு நிமிடம் நின்று போகத் தோன்றினால்\nஎன்னை ஆசிர்வதிக்கும் யாராவது சமாதியாய்\nஅங்கே இருக்கிறார்களா எனத் தேடியதுண்டு.\nமற்றவர்கள் பகிர்ந்து கொள்ளக் கூடாதென்று\nசுப்ரபாரதிமணியன் - 'கனவு', பாண்டியன்நகர், திருப்பூர்.\nசாதி இரண்டொழிய வேறில்லை - இது\nசாதிச் சங்கங்களுக்கு ஏன் தெரியவில்லை \nவசதி பார்த்து வாழ்வு முடித்தீர்\nவாழும் வீட்டிலோ வரதட்சணைக் கொடுமை.\nஉங்களுக்கு ஓர் அன்பான எச்சரிக்கை\nகாஸ்சிலிண்டர் வெடித்தது என்பது - இனி\nகி.சுதாரஞ்சனி, கெட்டிமல்லன்புதூர், பொள்ளாச்சி 4\n(பொழில் படைப்பரங்கத்தில் படிக்கப்பட்ட கவிதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/pezhi/photo/photo20-u8.htm", "date_download": "2018-10-21T07:01:36Z", "digest": "sha1:YA5BVTT3S7SKMAVKRKG7I6GIU3W63XWK", "length": 2597, "nlines": 9, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - அரியவை", "raw_content": "13 ஆவது ஆண்டுநிறைவு திருவிழா.\nநம் தலைவர் ஸ்ரீ கல்யாண சுந்தரரே வருக\nஉங்கள் வரவு நல்வரவாகுக - 6 - 5 - 1929\nஈரோட்டிற்கு அருகில் உள்ளது கருங்கல்பாளையம்.\nஇங்குள்ள நூலகத்தின் 13 ஆவது ஆண்டு நிறைவு விழாவிற்கு திரு கல்யாண சுந்தரனார் அவர்கள் வந்திருக்கிறார்கள். 1929 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த அரிய புகைப்படத்தை மறைந்த தமிழ்த்திரு ஆறுமுகம் (ஆடிட்டர்) அவர்களது நூலகத்திலிருந்து எடுத்து வந்தேன்.\nநடுவில் அமர்ந்திருப்பவர் திரு.வி.க. அவர்கள். இந்தப் படத்தில் உள்ள மற்றவர்களைப் பற்றி எந்தக் குறிப்பும் எனக்குக் கிடைக்கவில்லை.\nஈரோடு கருங்கல்பாளையத்தில் 6-5-1929 அன்று நடந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திலுள்ளவர்கள் பற்றிய குறிப்பினை, இதுபற்றித் தெரிந்த பார்வையாளர்கள் எழுதி அனுப்புமாறு அ��்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஇது ஒரு வரலாற்றுப் பதிவு. இது போல புகைப்படங்கள் வைத்து இருப்பவர்கள் அருள்கூர்ந்து அனுப்பி வைக்கவும். பதிவு செய்ய விரும்புகிறேன். இழந்துபோன நம் வரலாற்றின் பல பக்கங்கள் இதுபோன்ற புகைப்படங்களிலும் இருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2018/06/dse-dee-general-transfer-application.html", "date_download": "2018-10-21T05:37:41Z", "digest": "sha1:W5BLKAOA24LQNK43X2F7NFBFTJOY2VI6", "length": 4707, "nlines": 140, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: DSE - DEE - GENERAL TRANSFER APPLICATION AND PROCEEDINGS - LAST DATE 07.06.2018", "raw_content": "\nDSE GENERAL TRANSFER APPLICATION AND PROCEEDINGS - LAST DATE 07.06.2018 | பள்ளிக் கல்வித் துறை மாறுதல் விண்ணப்பப் படிவம் அரசு/நகராட்சி /உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள்/ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் மற்றும் செயல்முறைகள். விண்ணப்பிக்க கடைசி நாள் 07.06.2018 | DSE SCHEDULE DOWNLOAD | DSE PROCEEDINGS | TRANSFER APPLICATION PDF | TRANSFER APPLICATION DOC | DEE - NEW TRANSFER APPLICATION FORM\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://satheeshiyer.wordpress.com/2013/12/11/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-10-21T05:48:01Z", "digest": "sha1:KDHNKBGIAVTRJHAXZYMVQJU6QO3NQSE7", "length": 7404, "nlines": 116, "source_domain": "satheeshiyer.wordpress.com", "title": "ராம நாமத்தை கேட்க அனுமனாக வெண்குரங்கு நேரில் வந்த அதிசயம். – ॐ Smiling, Baba Beyond ॐ", "raw_content": "\nராம நாமத்தை கேட்க அனுமனாக வெண்குரங்கு நேரில் வந்த அதிசயம்.\nபொதுவாக ஸ்ரீ ராமாயண சொற்பொழிவு நடைபெறும் இடங்களில் எல்லாம் அனுமன் நேரில் வந்துஅடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து உபந்நியாசத்தை பேரானந்தத்துடன் ரசித்து கேட்பதாக ஒரு ஐதீகம்.\nஇதனால்தான் துளசிதாசர் ஸ்ரீ ராமாயண பிரவசனம்(சொற்பொழிவு) தொடங்கும் முன்னர் பக்தர்களை பிரதட்சனமாக சுற்றி வருவாராம். அங்கு பக்தர்களுடன் பக்தராக மாருதியும் எழுந்தருளிருப்பார் என்பதாலேயே அனுமனை வணங்கும் விதமாக துளசிதாசர் பக்தர்களை வலம் வந்து வணங்கியபிறகே, தனது சொற்பொழிவை துவக்குவாராம்.\nஅதனாலேயே, ராமநாமத்தை சொல்லும் முன்பாக அந்த இடத்தில் ஒரு சிறிய மனையைப்போட்டு அதன்மீது ஒரு சுத்தமான துணியை போர்த்தி ஒரு இருக்கை தயார்செய்துவைத்துவிட்டுத்தான் ராமாயண உபன்யாசம் துவக்கப்படுவது வழக்கம்.\nநிச்சயம் அங்கு அனுமன் வந்து அந்த மனையில் அமர்ந்து ராமகாதையை மனம்குளிர்ந்து கேட்பார் என்பது இதுநாள் வரை பலரும் சொல்லக்கேட்டிருப்போம்.\nஆனால், நிஜத்தில் அப்படி ஒருக்காட்சியே அரங்கேறி பார்ப்பவர்களை சிலிர்க்கவைத்திருக்கிறது.\nஇந்தியாவில் மத்தியபிரதேசத்தில் இருக்கும் ஒரு முக்கியமான நகரம்தான் ரட்லம்(Ratlam).\nஇங்கு காளிகாமாதா எனும் மிகவும் பிரபலமானதொரு கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.\nஇங்கு சமீபத்தில் ஸ்ரீராமாயண சரித்தித்தை உபன்யாசம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nராமா..ராமா..என உபன்யாசகர் பாட ஆரம்பித்ததும்…அங்கே அழகான ஒரு வெண்குரங்கு வந்து அதை ரசிக்கத்தொடங்கிய அழகை நீங்களே பாருங்கள்\nமைக்கைப்பிடித்தபடி ஸ்ரீராமன் புகழை கேட்கும் காட்சி\nஸ்ரீராமன் புகழ் பாடிய உபன்யாசகரை ஆசீர்வதிக்கும் காட்சி\nஸ்ரீராமனுடைய பாதங்களை மலர் எடுத்து பூஜிக்கும் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?cat=241", "date_download": "2018-10-21T06:10:24Z", "digest": "sha1:5ML777NROOOUZFKOSKYENOKJCX7FZTL5", "length": 11352, "nlines": 107, "source_domain": "blog.balabharathi.net", "title": "Google Buzz | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nபக்கத்து வீட்டு ரவுசு – பாகம் 2\nபடித்தால் மட்டும் போதுமா-ன்னு ஒரு பழைய படம் நீங்கள் பார்த்திருக்கலாம். கண்ணதாசன் வரிகளுக்கு PB ஸ்ரீநிவாஸும், TM சௌந்தர்ராஜனும் உயிர் கொடுத்திருப்பார்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. அந்த பாடலுக்கு படத்தில் பாலாஜியும், சிவாஜியும் நடித்திருப்பார்கள். நீச்சல் குளத்துக்குள்ளிருந்து.. பாடுவது போல படமாக்கி இருப்பார்கள். சில நாட்களுக்கு முன் காலை அப்பாடல் மெகா டிவியில் ஒளிபரப்பானது. “பொன் … Continue reading →\nPosted in அனுபவம், குழந்தை வளர்ப்பு, நகைச்சுவை, புனைவு, Google Buzz\t| Tagged அனுபவம், குழந்தை வளர்ப்பு, நகைச்சுவை, பக்கத்து வீட்டு ரவுசு\t| 4 Comments\nபக்கத்து வீடுல ஒரு பையன் இருக்கான். ஐந்திலிருந்து ஏழு வயசுக்குள் தான் இருக்கும். அவன் அடிக்கிற லூட்டிக்கு அளவே இல்லை. வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு போய் இருக்கிறான். சாமி கும்பிட்டு விட்டு அனுமார் இருந்த சன்னதியை வலம் வரத்தொடங்கி இருக்கிறான். கொஞ்ச நேரம் கழித்து அவை பார்த்த கோவில் அர்ச்சகருக்கு அதிர்ச்சி. வலமிருந்து இடமாக … Continue reading →\nPosted in அனுபவம், குழந்தை வளர்ப்பு, நகைச்சுவை, Google Buzz\t| Tagged அனுபவம், அப்பா, குழந்தை, குழந்தை வளர்ப்பு, நகைச்சுவை\t| 13 Comments\nவயது வந்தோர்க்கான எழுத்துக்கள் கோவைக்கு போய் இருந்த போது நண்பரின் வீட்டில் தான் தங்கி இருந்தேன். பகல் முழுக்க வீட்டிலேயே கிடந்தாலும்,இணையம், கணினி என வசதிகள் இருந்த போதிலும் வலைப்பதிவுகளின் பக்கம் வருவதற்கு எனக்கு துணிவு இல்லை. அப்படியே ரீடர் வழி பதிவுகளை படிக்கலாம் என்றாலும் அதற்கும் ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. நண்பரின் வீட்டினர் … Continue reading →\nPosted in அனுபவம், அரசியல், எதிர் வினை, சமூகம்/ சலிப்பு, பதிவர் சதுரம் ;-)), Google Buzz\t| Tagged அரசியல்வாதிகள், இணையம், சமூகம், பதிவர்கள், Google Buzz\t| 1 Comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2016/05/blog-post_18.html", "date_download": "2018-10-21T05:50:38Z", "digest": "sha1:IYTYD435ZCU5JODAJAGNILIOLKXPA6SJ", "length": 37684, "nlines": 639, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: தாமதத்திற்கு என்ன காரணம்? தலைவர் சொன்ன காரணம்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nபெருந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார்.\nஅப்போது, தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.\nஅந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து,\nகாரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார்.\nஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா.\nதிடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு \"என்ன காமராஜ்\" என்று கேட்டார்\n\" ஜீவா.\"என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..\" என்று கேட்டு ஆதங்கப்பட்டார் காமராஜர்\n இங்கே இருக்கிற எல்லோரையும் போலத்தான் நானும் இருக்கேன்”, என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.\nகாமராஜரை, உட்கார வைக்க,ஒரு நாற்காலி கூட இல்லாததால், இருவரும், நின்று கொண்டே பேசினார்கள்.\n\"நீ அடிக்கல் நாட்டிய, பள்ளிக் கூடத்தைத் திறக்கணும்.\nஅதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன்\" என்றார் காமராஜர்.\n\"காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும்\" என்று ஜீவா மறுக்க,\n\"அட... ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம்\" என்று அழைத்தார், காமராஜர்,\n\"அப்படின்னா, நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் \" என்று அனுப்பி வைத்தார்.\n\"கண்டிப்பாக வரணும்\" என்றார் காமராஜர்.\nவிழாவுக்கு, அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா.\n\"என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே... \" என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.\nஉடனே ஜீவா, \"நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு, காய வைச்சு, கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.\nஉடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.\nவிழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை, காமர���ஜரை மிகவும் வாட்டியது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.\n\"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக மாட்டான்.காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா,அவனைப் போல தியாகிகள் எல்லாம்\nஇத்தனை கஷ்டப் படக்கூடாது என்ன செய்யலாம்\"....\nகூட்டத்தில் இருந்த ஒருவர்,\"ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால்\nஅவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்\" என்றார்.\nஉடனே காமராஜர், \"ரொம்ப நல்ல யோசனை ஆனா,நான் கொடுத்தா, அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விட\nமாட்டான்.அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி,\n\"வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே, நான் வேலை போட்டுத் தர்றேன்...ஆனா,இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது அவன் முரடன்,உடனே வேலையை விட வைச்சுடுவான் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.\nஅதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு அரசு வேலை கொடுத்தார் காமராஜர்.\nஅதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.\nகாமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால்\nநோய் வாய்ப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில்\nதனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர், கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்... காமராஜருக்கு போன் பண்ணுங்கள்\"...\nஇனி எங்கே காணமுடியம் இது போன்ற தலைவர்களை\nஅடித்தட்டு மக்களோடு மக்களாக, வறுமையை உணர்ந்த,\nபகிர்ந்த தலைவர்கள், கர்மவீரர் காமராஜர்,ஜீவா, கக்கன் போன்ற தலைவர்கள்.\nலேபிள்கள்: classroom, அனுபவம், உதிரிப்பூக்கள்\nநம் பாரம்பரியத்தையும், தமிழ் இலக்கியத்தையும் மதித்தவ‌ர் ஜீவா. பாரதியிலும் கம்பனிலும் ஆழங்கால் பட்டவர்.\nமனதை மிகவும் நெகிழச்செய்தது ஐயா\n\"இனி எங்கே காணமுடியும் இது போன்ற தலைவர்களை\"] சிந்தனை வசப்பட்டு கண்கள் கலங்கி,கண்ணீரை\nஇம் மாமனிதர்கள் நடாத்தியிருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்குங்கால் உணர்ச்சி வசப்படுகிறேன்நம் கண்ணுக்கு முன்னே காலத்தையும் கடந்த செயற்கரிய செயல்களைச் செய்து,சாதாரண மனிதர்களுடன் கலந்து உறவாடி, இத் தமிழ்நாட்டின் சரித்திரத்தில் சாதனை படைத்திருக்கறார்கள்நம் கண்ணுக்கு முன்னே காலத்தையும் கடந்த செயற்கரிய செயல்களைச் செய்து,சாதாரண மனிதர்களுடன் கலந்து உறவாடி, இத் தமிழ்நாட்டின் சரித்திரத்தில் சாதனை படைத்திருக்கறார்கள்காமராஜர்,ஜீவா மற்றும் கக்கன் போன்றோர் இந்நூற்றாண்டின் சிந்தனைச் செம்மல்கள்\nஇவர்களைப் பற்றி அல்லவா நமது இளைய சமுதாயம் அறியவேண்டும், இவர்கள் வழியையல்லவா பின்பற்ற வேண்டும்\nஇறைவா, எங்களின் வழித்தோன்றல்களை நீங்கள் தான் நல்வழியில் நடாத்திச் செல்ல வேண்டும்\nவணக்கம் ஐயா,கண்களில் முட்டிய கண்ணீரை துடைத்து விட்டு பார்த்தேன்.எட்டிய தூரம் எதிர்கால வெளிச்சம் தெரியவில்லை.நம்பிக்கையோடு கடமையை செய்தேன்.எக்சிட் போல் எமனாய் நிற்கிறது.பார்ப்போம் இன்னுமொரு நாள் வெளிச்சமாஇருட்டா என்று.இருட்டென்றால் காத்திருப்பேன் இன்னும் ஒரு ஐந்தாண்டு.\nஇதை படிக்கும் பொழுது என் மனம் நெகிழ்ந்தது. காமராஜருக்கு பிறகு எந்த முதல் அமைச்சரும் நேர்மையாக அடி தட்டு மக்களுக்காக அரசாங்க செய்யவில்லை. இவரைப் போல் யாரவது அல்ல நானாவது மக்களுக்கு உழைக்க மாட்டோனா\nஇந்த பகிற்விக்கு மிக்க நன்றி\nநம் பாரம்பரியத்தையும், தமிழ் இலக்கியத்தையும் மதித்தவ‌ர் ஜீவா. பாரதியிலும் கம்பனிலும் ஆழங்கால் பட்டவர்.////\nஉங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nமனதை மிகவும் நெகிழச்செய்தது ஐயா////\nநல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சிவகுமார்\n\"இனி எங்கே காணமுடியும் இது போன்ற தலைவர்களை\"] சிந்தனை வசப்பட்டு கண்கள் கலங்கி,கண்ணீரை\nஇம் மாமனிதர்கள் நடாத்தியிருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்குங்கால் உணர்ச்சி வசப்படுகிறேன்நம் கண்ணுக்கு முன்னே காலத்தையும் கடந்த செயற்கரிய செயல்களைச் செய்து,சாதாரண மனிதர்களுடன் கலந்து உறவாடி, இத் தமிழ்நாட்டின் சரித்திரத்தில் சாதனை படைத்திருக்கறார்கள்நம் கண்ணுக்கு முன்னே காலத்தையும் கடந்த செயற்கரிய செயல்களைச் செய்து,சாதாரண மனிதர்களுடன் கலந்து உறவாடி, இத் தமிழ்நாட்டின் சரித்திரத்தில் சாதனை படைத்திருக்கறார்கள்காமராஜர்,ஜீவா மற்றும் கக்கன் போன்றோர் இந்நூற்றாண்டின் சிந்தனைச் செம்மல்கள்\nஇவர்களைப் பற்றி அல்லவா நமது இளைய சமுதாயம் அறியவேண்டும், இவர்கள் வழியையல்லவா பின்பற்ற வேண்டும்\nஇறைவா, எங்களின் வழித்தோன்றல்களை நீங்கள் தான் நல்வழியில் நடாத்திச் செல்ல வேண்டும்\nஅதையெல்லாம் இறைவன் பார்த்துக்கொள்வார். நன்றி வரதராஜன்\nநல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்\nபொறுத்திருங்கள். இறையருளால், அதுபோன்ற தலைவர்கள் ஒரு நாள் மீண்டும் கிடைப்பார்கள்\nவணக்கம் ஐயா,கண்களில் முட்டிய கண்ணீரை துடைத்து விட்டு பார்த்தேன்.எட்டிய தூரம் எதிர்கால வெளிச்சம் தெரியவில்லை.நம்பிக்கையோடு கடமையை செய்தேன்.எக்சிட் போல் எமனாய் நிற்கிறது.பார்ப்போம் இன்னுமொரு நாள் வெளிச்சமாஇருட்டா என்று.இருட்டென்றால் காத்திருப்பேன் இன்னும் ஒரு ஐந்தாண்டு.//////\nநல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்\nஇதை படிக்கும் பொழுது என் மனம் நெகிழ்ந்தது. காமராஜருக்கு பிறகு எந்த முதல் அமைச்சரும் நேர்மையாக அடி தட்டு மக்களுக்காக அரசாங்க செய்யவில்லை. இவரைப் போல் யாரவது அல்ல நானாவது மக்களுக்கு உழைக்க மாட்டோனா\nஇந்த பகிற்விக்கு மிக்க நன்றி\nநல்லது. உங்களுடைய ஆர்வத்திற்கும் பின்னூட்டத்திற்கு நன்றி செல்வம்\nநல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி\nநல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஜீவானந்தம்\nபொறுத்திருங்கள். இறையருளால், அதுபோன்ற தலைவர்கள் ஒரு நாள் மீண்டும் கிடைப்பார்கள்\nHumour: நகைச்சுவை: குழந்தை எதில் பிறந்தது\nவறுமையை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்...\nஅசைவ பிரியாணிக்கு ஒரு புது விளக்கம்\nநீங்களும் உங்களின் சொந்த வீடு கனவும்\nவீட்டைச் சுற்றி என்ன இருக்க வேண்டும்\nஅங்கே செல்வதற்கான மறைமுகமான விலைகள்\nமனதை டச்சிங் டச்சிங் பண்ணிய வரிகள்\nஅளவிட முடியாத பெருமை வாய்ந்தது ஏது\nநகைச்சுவை: மாற்றங்கள் தவிர்க்க முடியாது\nநீ எப்படி இருக்க வேண்டும்\nநடக்காததை நடத்திக் காட்டும் மந்திரம்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/71780/cinema/Kollywood/Thimiru-pudichavan-in-final-stage.htm", "date_download": "2018-10-21T05:40:41Z", "digest": "sha1:E6OU5XSVNVU2KZSC3NGWGDW4BGW5ZE7X", "length": 8199, "nlines": 123, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இறுதிக்கட்டத்தில் திமிரு புடிச்சவன் - Thimiru pudichavan in final stage", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n2.0 பாடல் வரிகள் வீடியோ : வரவேற்பு எப்படி | சர்கார் படத்தில், விஜய்யின் ரியல் கேரக்டர் | சர்கார் படத்தில், விஜய்யின் ரியல் கேரக்டர் | கமல்ஹாசனுக்கு கிடைத்த விருது | அசர வைக்கும், எமிஜாக்சன் | கமல்ஹாசனுக்கு கிடைத்த விருது | அசர வைக்கும், எமிஜாக்சன் | த்ரிஷாவை மெச்சிய, சிம்ரன் | த்ரிஷாவை மெச்சிய, சிம்ரன் | சபரிமலையை சபரிமலையாக இருக்க விடுங்கள் : இயக்குநர் கவுரவ் | பார்வதி மீது அறிவிக்கப்படாத ரெட்கார்டு | சபரிமலையை சபரிமலையாக இருக்க விடுங்கள் : இயக்குநர் கவுரவ் | பார்வதி மீது அறிவிக்கப்படாத ரெட்கார்டு | பதவியிலிருந்து விலகுவேன் : மோகன்லால் விரக்தி | தீபிகா படுகோனின் மாஜி மேனேஜர் தற்கொலை முயற்சி | ரசிகருக்கு வீல் சேர் வழங்கிய துல்கர் சல்மான் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான படம் காளி. உதயநிதியின் மனைவி கிருத்திகா இயக்கிய இந்தப்படம் வெற்றி பெறவில்லை. காளி தோல்வியையும், நஷ்டத்தையும் சரிகட்ட, தற்போது எடுத்து வரும் 'திமிரு புடிச்சவன்' படத்தை மிக சிக்கனமாக எடுத்து வருகின்றன���்.\nசென்னையில் படப்பிடிப்பு நடத்த அதிகமான கட்டணம் என்பதால் பாண்டிச்சேரியில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி திரும்பியுள்ளனர். கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் 'திமிரு புடிச்சவன்' படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.\nசிவாவுக்கு தயாரிப்பாளர் போட்ட ... சர்கார்... டப்பிங்கை முடித்த ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதீபிகா படுகோனின் மாஜி மேனேஜர் தற்கொலை முயற்சி\n850 விவசாயிகளின் வங்கி கடனை அடைத்த அமிதாப்\nதீபிகா படுகோனே, ரன்வீர் - நான்கு நாள் திருமண விழா\nசோனாக் ஷியின் குரு யார் தெரியுமா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n2.0 பாடல் வரிகள் வீடியோ : வரவேற்பு எப்படி\nசபரிமலையை சபரிமலையாக இருக்க விடுங்கள் : இயக்குநர் கவுரவ்\nபார்வதி மீது அறிவிக்கப்படாத ரெட்கார்டு\nபிரபாஸ் பிறந்த நாளில் மேக்கிங் வீடியோ\nஇன்று நேற்று நாளை 2 அறிவிப்பு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'பிச்சைக்காரன்' ஓடலேன்னா பிச்சைக்காரன் ஆகியிருப்பேன்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?cat=10", "date_download": "2018-10-21T06:32:26Z", "digest": "sha1:XM7X3Z3GDTPOUN3H2QK7MKVZALZAU7TK", "length": 12998, "nlines": 122, "source_domain": "inamullah.net", "title": "அரசியல் | MASIHUDEEN INAMULLAH", "raw_content": "\nஉள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளும் தேசத்தின் எதிர்காலமும்\nஉள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் படி முன்னாள் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான பொதுஜன பெரமுன அளிக்கப்பட ...\nஅரசியல் கலாசார யுகப்புரட்சி ஒன்றை நோக்கி நாடு நகர்த்தப் படல் வேண்டும்\nமஸிஹுதீன் இனாமுல்லாஹ் இன்று நாடு 70 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது, மேலைத்தேய காலணி ஆட்சிமுறையில் இருந்து விடுதலை பெற்ற நாம் இந்த நாட்டை நாமே ...\nரணகளமானது நாடாளுமன்றம்: மத்திய வங்கியில் பிணை முறி மோசடி விஷேட விவாதம்\n2015- 2016 காலப்பகுதியில் மத்திய வங்கியில் பிணை முறி விற்பனையின் பொழுது இடம் பெற்றதாக கூறப்படும் பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணைக் ...\nபாலஸ்தீன் காஸாவின் நிலை கிழக்கு முஸ்லிம்களுக்கு வந்து விடக�� கூடாது\nஉள்ளூராட்சித் தேர்தல்களில் நாம் வழங்கும் மாக்கள் ஆணை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆபத்து உள்வீட்டில் காத்திருக்கிறது. பாலஸ்தீன் மக்கள் தமது தேசத்தைப் பறி கொடுத்திருக்கிறார்கள், சமாதான பேச்சுவார்த்தைகள் ...\nமாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயத்திலும் முஸ்லிம் சமூகம் கோட்டை விடுமா \nநவம்பர் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் யோசனைகள் சமர்பிக்கப்படல் வேண்டும் ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல் ...\nஉள்ளூராட்சி தேர்தல்முறை முஸ்லிம் தலைமைகள் காலம் தாழ்த்திக் கைசேதம் \nகடந்த 14 வருங்களாக இடம் பெறும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்முறை சீர்திருத்த நகர்வுகள் மற்றும் வட்டார மீள்நிர்ணய குழுக்களின் செயற்பாடுகள் குறித்து நன்கு அறிந்திருந்தும் முஸ்லிம்களின் அரிசயல் ...\nவடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொகைக்கணிப்பீடு: அடுத்தமாதம் இடம் பெறுகிறது, மக்கள் தயாரா \nவடமாகாணத்தில் இருந்து நீண்ட காலமாக இடம்பெயர்ந்திருப்பவர்களை மீள்குடியேற்றுவதற்கான விஷேட செயலணி மேற்கொள்ளும் உள்ளக இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மக்கள் தொகைக்கணிப்பு தொடர்பான பத்திரங்களை பூர்த்தி செய்து 2017 ...\nவில்பத்து விவகாரம் : பூர்வீக இடங்களை முஸ்லிம்கள் இழக்கும் அபாயம்.\nO வில்பத்து விவகாரம் : பூர்வீக இடங்களை முஸ்லிம்கள் இழக்கும் அபாயம், தென்னிலங்கை அரசு போன்றே வட மாகாண சபையும் பாரபட்சம். 1990 ஆண்டு வடக்கில் இருந்து முற்றாக ...\n“ஹகீம்” விவகாரம்: உள்ளும் புறமும் ஜாஹிலிய்ய அரசியல் கலாச்சாரம்.\n(எனது முகநூல் பதிவுகளில் இருந்து) முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹகீமுடைய தனிப்பட்ட விவகாரத்தை ஊடகங்களில் அலசலாமா என ஒரு சகோதரர் கேட்டிருந்தார். இலங்கையில் மாத்திரமல்ல, உலகில் ...\nமாற்றத்திற்கான இளைஞர் செயலணியில் எனது வகிபாகம்.\nO பெப்ரவரி மாதம் (2017) ஐந்தாம் திகதி இரவு 10:30 மணிக்கு எனது முகநூலில் கீழ்காணும் பதிவை இட்டேன்: “போராட்ட உணர்வுகள் மழுங்கிப் போன இளைஞர்கள் உள்ள ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nO “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது அன்றாட அலுவல்களை திட்டமிடும், …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nஅமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகள், …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nஉலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% முஸ்லிம்கள் சிறுபனமயினராக வாழுகின்ற …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nநல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் இலங்கைக் கெதிராக இஸ்ரவேல் …\nமுழு உலக முஸ்லிம்களும் ஏன் அவரது வெற்றியை தமாதாக்கிக் கொண்டாடுகின்றார்கள் \n1 முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் முஸ்லிம் உலகில் மூன்றாம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88?page=2", "date_download": "2018-10-21T05:24:20Z", "digest": "sha1:JN6CNPN2A3GRGU3K2TLLL47K2OUWSR63", "length": 11441, "nlines": 220, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nகாடையேழு வள்ளல் – நகைச்சுவை\nகள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி…\nகண்து, கேட்டது (பேல்பூரி- தினமணி கதிர்)\nகண்டது (நாகர்கோவிலில் ஓர் ஆட்டோவில்) – தகுதிக்கு மீறி ஆசைப்படக் கூடாதுதான்… ஆனால்… என் தகுதி எது என்று நீ முடிவு செய்யாதே. சு.நாகராஜ… read more\n“”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n.. வந்தவர்: உங்க ஓட்டல்ல சப்பாத்தி சாப்டா இருக்குமா சர்வர்: சாப்டா இருக்காது… ஜீரணமாயிடும்” வி.பார்த்தசாரதி, சென்னை-5 – —R… read more\nபணம் வந்தா கூடவே கஷ்டமும் வருமாம்…\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல் – சீசனுக்கு ஏத்த மாதிரி அதுவே முகத்தை மாத்திக்கும் – சீசனுக்கு ஏத்த மாதிரி அதுவே முகத்தை மாத்திக்கும்\nதலைவர் எதுக்கு கடுப்பா இருக்கார்\nதலைவர் எதுக்கு கடுப்பா இருக்கார் – அவர், கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துனதை, டி.வி.யில வர்த்தக செய்திகள்ல சொல்லிட்டாங்களாம் – அவர், கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துனதை, டி.வி.யில வர்த்தக செய்திகள்ல சொல்லிட்டாங்களாம்\nகள்ள ஓட்டு கேட்டு வேற ரகசிய பிரச்சாரம் போகணும்..\nமாமனார்கிட்ட தீபாவளிக்கு ‘கார்’ கேட்டீங்களா\nபென்சில்ல ஆட்டோகிராப் போடச் சொல்றீங்களே…ஏன்\nமறைந்த முன்னாள் நகைச்சுவை நடிகர், கலைவாணர், என்.எஸ்.கே., ஒருசமயம், சென்னையில் சிறுசேமிப்பு விழா ஒன்றில் உரையாற்றிய போது, ‘பெண்களுக்கு தேவையான மு… read more\nதலைவர் நிதானமாக இல்லைன்னு எப்படி சொல்றே\n – இல்லப்பா…’காலை எழுந்தவுடன் படிப்பு’ என்றுதான் பாரதியார் சொல்லியிருக்கிறார்…\nஅந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அவசர அவசரமாக வந்தவர், “எனக்கு ஒரு வாரமா மிரட்டல் வருது சார்” என்றார். “மொட்டைக் கடிதமா” என்று கேட்டார… read more\n*நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்\n*திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்* read more\nபகுதி 1. மனைவி மெசேஜில்:- ஆபீஸ்ல இருந்து வர்றப்ப காய்கறி வாங்க மறந்துடாதீங்க. சவிதா உங்களுக்கு ஹாய் சொல்லச் சொன்னா. கணவன்:- எந்த சவிதா\nபேஷண்டை குடை ராட்டினத்தில் வைத்து சுத்தறாங்களே, ஏன்\nநன்றி- மங்கையர் மலர் read more\nஸாரி, ஊக்க மருந்துக்கு பதில் தூக்க மருந்து கொடுத்திட்டேன்…\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி.\nதண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் \nமோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் \nதமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்.\nமாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா \nஅந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது \nபெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை.\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nமாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளும்..\nநாய்க்காதல் : அவிய்ங்க ராசா\nஅவரு வந்துட்டாரு,அப்புறமா பேசுறேன் : வினையூக்கி\nகனவு தொழிற்சாலை : இரும்புத்திரை\nமனையாள் : R கோபி\nதவறுகள் திருத்தப்படலாம் : சின்ன அம்மிணி\nஎன்னத்தை கண்ணையா : R P ராஜநாயஹம்\nஆயா : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchangam.hosuronline.com/tamilpanchangam.php?prev_day=06-12-2017", "date_download": "2018-10-21T05:25:11Z", "digest": "sha1:4RUAWNAVX74OTKVKREYG5IB6C5QOY642", "length": 10463, "nlines": 133, "source_domain": "panchangam.hosuronline.com", "title": "generate Tamil daily calendar for a day, detailed tamil panchangam calendar, select a date to view Tamil Calendar for the day, தமிழ் ஐந்திரன் நாள் காட்டி (தமிழ் பஞ்சாங்கம்)", "raw_content": "\nVenus transition - சுக்கிரன் பெயற்சி\nMars transition - செவ்வாய் பெயற்சி\nதிருமன பொருத்தம் என்றால் என்ன ஏன்\nதமிழ் தேதி கலி யுகம்:5119 ஹேவிளம்பி வருடம். கார்த்திகை,20\nசூரிய உதயம் 06:27 AM\nசூரிய அஸ்தமனம் 05:58 PM\nநக்ஷத்திரம் திருவாதிரை, 06-12-2017 12:28 AM வரை\nகாதுகுத்த,சிவபூஜை செய்ய,,வித்யாரம்பம்,ஆயுத பிரயோகம் செய்ய, தொட்டிலில் குழந்தையை விட, சூளைக்கு நெருப்பு வைக்க உகந்த நாள்\nதிதி தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), திருதியை, 06-12-2017 10:22 AM வரை\nதிருதியை திதியில் சங்கீதம், வாத்தியம், சகலவிதமானா சித்திர காரியங்கள், வீடு கட்ட ஆரம்பித்தல், கிரகப்பிரவேசம்\nயோகம் சுப்பிரம், 06-12-2017 03:58 PM வரை\nவார சூலை வடக்கு, வடகிழக்கு 12:51 PM வரை; பரிகாரம்: பால்\nதிதி: தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), திருதியை,06-12-2017 10:22 AM வரை\nநக்ஷத்திரம்: திருவாதிரை, 06-12-2017 12:28 AM வரை\nயோகம்: சுப்பிரம், 06-12-2017 03:58 PM வரை\nவார சூலை: வடக்கு, வடகிழக்கு 12:51 PM வ���ை; பரிகாரம்: பால் அமிர்தாதியோகம்:சித்தயோகம்\nவாரசூலை: அந்தந்த ஏழு நாள் சூலை உள்ள திசைகளில் பயணம் செய்யக்கூடாது. தேவையெனில் கொடுக்கப்பட்ட மணிக்கு மேல் அந்தந்த ஏழு நாள் சூலைக்கான பரிகாரம் செய்து அல்லது அது கலந்த உணவு உட்கொண்ட பின் பயணம் செய்யலாம்.\nயோகங்கள்: குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பிட்ட வின்மீன்கள் வரும்போது அமிர்தாதி யோகங்கள் ஏற்படும். அமிர்தாதி யோகங்களில் அமிர்த யோகம், சித்த யோகம் போன்றவைகளில் நல்ல செயல்கள் செய்யலாம். மரண யோகம், பிரபலாரிஷ்ட யோக நேரங்களில் நல்ல செயல்களை தவிர்க்க்கவும்.\nமேல்நோக்கு நாள்: ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய 9 வின்மீன்கள் - நட்சத்திரங்கள் மேல் நோக்கு வின்மீன்கள் ஆகும். இவைகளில் உப்பரிகை, கொடி மரம், மதில் சுவர், வாசல் கால், குதிரைக்கொட்டகை, பந்தல் பட்டாபிஷேகம் ஆகியவை செய்ய உகந்தது.\nகீழ்நோக்கு நாள்:பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி, ஆகிய 9 நட்சட்திரங்களில் வரும் நாட்கள் கீழ்நோக்கு நாட்களாகும். இவைகளில் குளம், கிணறு, புதையம், தானிய களஞ்சியம், வேலி, கணிதம் துவக்க உகந்தது.\nசமநோக்கு நாட்கள்: அசுவனி, மிருகசீர்ஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்தா, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி இவை 9 நட்சத்திர நாட்கள் சமநோக்கு நாட்களாகும். இவைகளில் நாற்கால் ஜீவராசிகள் வாங்குதல், ஏற்றம், உழவு, வாசல்கால் வைத்தல், கால்வாய் வெட்டுதல் இவைகள் செய்ய உகந்தது.\nமிருத நட்சத்திரம்: ஞாயிறு (சூரியன்) இருக்கும் வின்மீண், ஞாயிறில் இருந்து விலகிய வின்மீண், அடுத்து ஞாயிறு இருக்கப்போகும் வின்மீண் இவைகள் மிருத வின்மீண் எனப்படும். இவைகளில் நல்ல செயல்கள் செய்வதை விலக்கப்பட வேண்டும். ஞாயிறு திருவாதிரையில் உதித்த பின் 10 நாட்கள் நல்ல செயல்கள் செய்ய ஏற்புடையது அல்ல.\nநேத்திரம் பலன்: நேத்திரம் 2 - ஆனால் நல்லது (உத்தமம்), 1-ஆனால் நடுநிலை (மத்திமம்), 0-ஆனால் கேடு (அதமம்).\nஜூவன் பலன்: ஜீவன் 1-ஆனால் நல்லது, ½ ஆனால் நடுநிலை , 0-ஆனால் கேடு (அதமம்).\nவிவாக சக்கர பலன்: கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவை நல்லது. நடு, தென்கிழக்கு, தெற்கு, மேற்கு, வடமேற்கு இவை கேடு ஆகும்.\n5/382, துவாரகா நகர் விரிவாக்கப் பகுதி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2011/12/blog-post_30.html", "date_download": "2018-10-21T06:10:40Z", "digest": "sha1:KV2AVHTZPMRJLD4JNRJKNUW66MMASX7R", "length": 7366, "nlines": 83, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கல்முனை இறைவெளி கண்டத்திலுள்ள கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் றோயல் வித்தியாலயம்", "raw_content": "\nகல்முனை இறைவெளி கண்டத்திலுள்ள கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் றோயல் வித்தியாலயம்\nகல்முனை இறைவெளி கண்டத்திலுள்ள கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் றோயல் வித்தியாலயம் என்ற பெயரில் புதிய பாடசாலையொன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nதிகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்திற்கான பெயர்பலகையை திரைநீக்கம் செய்த பின்னர் புதிய பாடசாலையை உத்தியோக புர்வமாக திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் , பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஜலீல் , கல்வித்திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டனர்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nஅம்பாறை டி.எஸ்.சேனநாயக தேசிய பாடசாலையைச் சேர்ந்த க...\nசாய்ந்தமருது ஒகஸ்போட் முன் பள்ளி சிறார்களின் வருடா...\nகல்முனை இறைவெளி கண்டத்திலுள்ள கிறீன் பீல்ட் வீட்டு...\n2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது க...\nசிங்கள பாடத்திற்கு தோற்றியும் பரீட்சை முடிவுகளில் ...\nஅம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் கடல் கொந்தள...\n” திசை மாறியபறவை” குறுந்திரைப்பட இறுவட்டு வெளியீட...\nக.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் படி அம்பாறை மாவட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/05/17000.html", "date_download": "2018-10-21T06:16:11Z", "digest": "sha1:TKXVK7CT4WT3JIWBU6EI4TIT2H7QRBDC", "length": 13778, "nlines": 435, "source_domain": "www.padasalai.net", "title": "குழந்தைகளுக்காக 17,000 கி.மீட்டர் தூரம் நடக்கும் இன்ஜினீயர்! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nகுழந்தைகளுக்காக 17,000 கி.மீட்டர் தூரம் நடக்கும் இன்ஜினீயர்\n'இந்தியாவில் பிச்சையெடுக்கும் குழந்தைகளை மீட்டெடுக்க, 17,000 கி.மீட்டர் தூரம் நடக்க இலக்கு நிர்ணயித்துளேன்' என்று இன்ஜினீயர் ஆஷிஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.\nசமோபூர் பட்லி நகரைச் சேர்ந்தவர் ஆஷிஷ் ஷர்மா. பி.டெக் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். ஆதரவற்ற குழந்தைகள், இந்தியாவில் உள்ள சாலைகளிலும் வீதிகளிலும் பிச்சை எடுத்துவருகின்றனர். இதை மாற்ற வேண்டும் என முடிவுசெய்து நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், `` 2014ல் படிப்பு முடித்தபின், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்தேன். அப்போது, ஒன்பது வயது சிறுமி ஒருவர், என்னிடம் பிச்சை கேட்டார். அந்த நிகழ்வுதான் என்னுடைய வாழ்வின் திருப்புமுனையாக மாறியது. சிறார்கள் சாலைகளில் பிச்சை எடுப்பது மிகவும் தவறு என்று மனதில் பட்டது. இதையடுத்து, நான் குடியிருந்த பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஏழு சிறுவர்களை மீட்டெடுத்தேன். இதேபோல இந்தியா முழுவதும், சாலைகளிலும் வீதிகளிலும் பிச்சை எடுத்து வரும் சிறுவர்களை மீட்டெடுக்க வேண்டும் என முடிவுசெய்தேன்.\nஇதனால், செய்துகொண்டிருந்த வேலையை உதறிவிட்டு, சிறுவர்களை மீட்டெடுக்க நடைபயணத்தைத் தொடங்க முடிவுசெய்தேன். 17, 000 கி.மீ தூரம் இலக்காக நிர்ணயித்தேன். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து நடைப்பயணத்தைத் தொடங்கினேன். ஹிமாச்சலபிரதேசம், பஞ்சாப், ஹரியான, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து, அலிகார் நகருக்கு வந்துள்ளேன். ஒரு நாளைக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை நடப்பேன். இதுவரை 5, 613 கி.மீட்டர் தூரம் கடந்துள்ளேன். மீதமுள்ள தூரத்தை நிச்சயம் கடப்பேன்.\nமேலும், மாவட்ட அதிகாரிகள் மற்றும் பள்ளிகளின் தலைமைக் கல்வி அதிகாரிகளைச் சந்தித்து, பிச்சையெடுக்கும் குழந்தைகள்குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்துமாறு வலியுறுத்திவருகிறேன். அப்படி பிச்சை கேட்கும் குழந்தைகளுக்குப் பணம் கொடுக்காமல், பள்ளிக்குச் செல்ல வழிசெய்வோம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும்படி மாணவர்களிடம் கேட்டுக்கொள்வேன். பள்ளி நிர்வாகத்திடம் அனுமதிபெற்று, மாணவர்களிடம் விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுவேன்'' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/pezhi/nool/nool14-u8.htm", "date_download": "2018-10-21T05:38:08Z", "digest": "sha1:7R5E6HHOT2DQOVSCI6PLOVBP5AAFFLYE", "length": 17482, "nlines": 89, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - இசைப் பாடல்கள்", "raw_content": "இணையத்திற்கு வந்த நூல்கள் - 14\nஉதவி - கு.ஜமால் முகம்மது,\nதிருநகர் காலனி, ஈரோடு - 3\nவிலை - ரூ 100.\nமிகச்சிறப்பான வரலாற்று ஆவண நூல் இது. கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழர்களும் இசுலாமியர்களும் ஒட்டுறவாய் வாழ்ந்திருந்தனர் என்பதற்கான அரிய சான்றாவண நூல் இது. மக்கள் மதம் கடந்து மக்களுக்குள் உதவியுள்ள தன்மையைக் காணமுடிகிறது. இது போன்ற ஆவணங்கள் இன்னும் நிறைய உள. இவையெல்லாம் தொகுக்கப்பட வேண்டும். பள்ளி கல்லூரிகளில் ஆவணங்களைத் தேடுகிற இத்தன்மை முதன்மைப்படுத்த வேண்டும். இப்படி இயங்குவதே மதசார்பற்ற அரசு என்பதற்கான அடையாளமாகும்.\nபுதிய ஆசிரியர் குடியிருப்பு அருகில்,\nவிலை - ரூ 50.\nகொங்கு நாட்டில் வாழ்ந்து வரலாறு படைத்த பெண்களின் குறிப்புகளைச் சான்றாவணங்களிலிருந்து திரட்டி எடுத்து, வரிசைப்படுத்தி 27க்கும் மேற்பட்ட கொங்கு நாட்டு மகளிர் பற்றிய பதிவினை இந்த நூலில் செ. இராசு அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். வரலாறு என்பது மன்னர்களிலும், பொருளுடைய மாந்தர்களிடம் மட்டுமே இருப்பதாக காட்டி ஏமாற்றுகிற வரலாற்றிற்கு பதிலடியாக இங்கு வாழ்ந்த, பெண்களின் வாழ்வியல் பதிவானது கொங்கு மண்டலத்திற்கே பெருமை கூட்டி நிற்கிறது, இயல்பாகப் பொருந்தி வாழ்ந்து சாதனை படைத்த இவர்களது பதிவு போற்றுதற்குரியதே.\nபுதிய ஆசிரியர் குடியிருப்பு அருகில்,\nவிலை - ரூ 100.\nஈரோடு மாவட்டம் பற்���ிய பல்வேறு தகவல்களைத் திரட்டிப் பதிவு செய்யப்பட்ட நூல் இது. ஒரு நாட்டின் வரலாறு என்பது அந்த நாட்டில் உள்ள பல ஊர்களின் வரலாற்றுத் தொகுப்பே ஆகும். வரலாற்று எச்சங்களாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொல்லியல் சான்றுகளையும், கண்டறியப்பட்ட சான்றாவணங்களையும் விளக்கங்களுடன் நூலில் காட்டியுள்ளது பெருமை கொள்ளத் தக்க செயல். பின் இணைப்பாக அனைத்தையும் புகைப் படங்களாக இணைத்துள்ளமை கிடைத்தற்கரியவை. இந்த விழிப்புணர்வுடன், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் - தொகுத்தால்.. தமிழகம் தலைநிமிரும்.\nஇருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரி இலக்கியப் பதிவுகள்\n12. ஓங்கார வீதி,திருமூலர் நகர்,\nவிலை - ரூ 150.\nபுதுச்சேரியின் ஒரு நூற்றாண்டு வரலாற்று இலக்கியப் பதிவுகளைக் காட்டுகிற தரமான நூல். நாட்குறிப்பு, ஆவணப் பதிவு, அச்சகமும் - அச்சுப்பதிவும், பதிப்பகம், என இயங்கிய இலக்கியப் பதிவுகளைச் சான்றாவணமாக இந்த நூலில் பதிவு செய்துள்ளார். நூலில் உள்ள பழைய நூல்களின் முகப்புப்படங்கள், இத்தனை நூல்களா என்கிற வியப்பை ஏற்படுத்துகின்றன. நம் மக்களுக்கு இவை காட்டப்பட வேண்டும். வரலாற்றை இழந்த மண், அடிமைப்படும், தமிழின் பெருமையையும், தமிழனது இயங்கியலையும் காட்டுகிற இந்த நூல் வணங்குதற்குரிய நூல். வாங்கிப் பாதுகாக்க வேண்டிய அரியநூல்\n1301 - 13 ஆவது தளம்,\nகோரஸ்டவர்ஸ் (நேகா) வர்த்தக் நகர்,\nதானே(மே) - மகாராஷ்டடிரா 400 606 விலை - ரூ 190.\nநூலாசிரியர் சண்முகராசன், மும்பையிலிருந்து சீர்வரிசை என்ற இதழைத் தரமாக, வணிகநோக்கின்றி நடத்தியவர். இதழாசிரியரான இவர் தன்னுடைய வாழ்நாளில் எதிர்கொண்ட பல்வேறு வகையான பட்டறிவினை, மக்களுக்குப் பயனாகுகிற, ஈர்ப்புடைய, சுவையான, மடல்வழி இலக்கியமாகப் பதிவு செய்து இந்த நூலில் அச்சாக்கியுள்ளார். முன் ஏர் போல பின் ஏர் போகும். இதுபோல இவர் கடந்த பாதையை உற்று நோக்கினால் நம் பாதைக்கான தெளிவு கிடைக்கும். இவரது இலக்கியப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.\n1301 - 13 ஆவது தளம்,\nதானே(மே) - மகாராஷ்டடிரா 400 606 விலை - ரூ 190.\nபயணங்கள் மகிழ்வானவை. பயண நூல்கள் சுவையானவை. காணாத இடத்தைக் கண்முன் காட்டி ஊக்குபவை. தமிழ் உணர்வும், தமிழிய நோக்கும் உடையவர் புதிய இடத்தின் வரலாற்றையும், அமைவிடத்தையும் நுணுகிக் கண்டு விரித்து எழுதுவர் என்பதற்குச் சான���றாக இந்த நூல் உள்ளது. பொழுதுபோக்கும் நேரவீணடிப்பும் இல்லாது - படிப்பவரைத் தூண்டுகிற ஊக்கியாக இருப்பது கண்டு மனம் மகிழ்வடைகிறது. மலை முகடுகளும், நதியோரங்களும் கூட இவரது பார்வையில் சாட்சிப் பொருள்களாக மாறுகின்றன. இவரது படைப்பாற்றலால் பயண நூல் பாதுகாக்க வேண்டிய ஆவண நூலாக மாறியுள்ளது.\n1301 - 13 ஆவது தளம்,\nதானே(மே) - மகாராஷ்டடிரா 400 606 விலை - ரூ 60.\nபெண்ணுரிமையைச் செயற்படுத்திய பெரியாரின் கருத்துகள் நுட்பமானவை. பாமரனாகச் சிந்தித்துப் பிரச்சனையின் ஆணிவேரைக் கண்டறிந்து அசைத்தவர். படைப்பாளிகளுகு இந்த கண்ணோட்டம் வேண்டும். பெண்ணுரிமையை நங்கை குமணன் இயல்பாகக் காணுகிறார். செம்பு நீரில் 3 பிச்சிப்பூக்களைப் போட்டு மூன்று மாத கர்ப்பிணி என்று பெண்ணின் நிலையை கிராமச் சூழ்நிலையை காட்டும் போது நெஞ்சு கனக்கிறது. இன்று அறிவியலில் முன்னேறியபோது Scan செய்து அடிமைப்படுத்துகிறான். தஸ்லிமா நஸ்ரின் கட்டளைகள் ஈண்டு நினைக்கத் தக்கன.\nவிலை - ரூ 60.\nசிதம்பரநாதன், கர்ணன், அமுதசாந்தி, ஆரோக்கியமேரி, சங்கீதா, ராமானந்த குருஜி, ஜாகிர் உசேன், கண்ணன், அண்ணாதுரை, கானா விஜய் என்கிற மாற்றுத் திறன் உடையோரின் செயற்பாடுகளைத் தொகுத்துள்ளதோடு, இவர்களுக்கான உதவி புரியும் பல்வேறு அமைப்புகளின் முகவரிகளையும் தொகுத்துள்ளார் கவிஞர் ஏகலைவன். நேர்காணலாக இவர்களது பல்திறன் ஆற்றல்களையும் தொகுத்து அச்சாக்கி ஊனம் ஒரு தடையில்லை என்பதை நூல்வழி உணர்த்துகிறார் இந்த சேலத்துக் கவிஞர்.\nவிலை - ரூ 45.\nசுப்ரபாரதி மணியன், ச.பாலமுருகன், நெல்லை சு.முத்து எனத் தொடருகிற 25 படைப்பாளிகளின் கதைகளைப் படித்து விமர்சனம் செய்த கவிஞர் பொன். குமாரின் தொகுப்பு நூல் இது. கவிஞராக இருக்கும் இவர் சிறுகதைகளை விமர்சனம் செய்வது கவித்துவமாகவே இருக்கிறது. கதையின் கூறுகளை நுணுகிக் காணுவது அருமை. கதையின் சிறு பெட்டகமாகவே இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.\nவிலை - ரூ 60.\nஎனது நண்பரது வீட்டில் இந்த நூல் இருந்தது. தமிழ் வணிகம், பொறி இயல், திறனாய்வு, கலைவளம், பகுத்தறிவு, கனிம வளம், தமிழ் மருத்துவம், எங்கும் தமிழ் என்கிற தலைப்புகளில் தரமான கட்டுரைகளை உள்ளடக்கிய நூலாக இது காணப்பட்டது. அனைவருக்கும் பயனாகுகிற வகையில், செறிவாகச் செய்திகளை சொல்லுகிற பாங்கில் இந்த நூலா��து காணப்படுகிறது. 1999 இல் இந்த நூல் வெளியிட்டிருந்தாலும், இதன் தனித்தன்மை கருதி இங்கே அறிமுகம் செய்கிறேன்.\n33 15 எல்டாமஸ் சாலை,\nவிலை - ரூ 70.\nஒரு சவால் - ஒரு யானையை எப்படி தீப்பெட்டிக்குள் அடைப்பீர்கள் - யோசித்துக் கொண்டே படித்து முடித்து விடுங்கள் - என்று எழுதியிருந்தது. படித்துக் கொண்டே போனேன் 12 கட்டுரைகள். ஒவ்வொன்றும் உளவியல் ரீதியாக எப்படி இந்த உலகில் வெற்றிகரமாக வாழ்வது, அதிலும் பிறரோடு பொருந்தி வாழ்வது, எப்படி மேலெழுவது, எப்படி நுட்பமாக இயங்குவது என்ற செய்திகளை அருமையாக விளக்கியிருந்தன. புள்ளிவிவரங்களும் குறிப்புகளும் உங்களுக்கும் பிடிக்கும்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-21T06:16:04Z", "digest": "sha1:INEINIXSXLKQUW3BKTURRPC4DHC44HOI", "length": 20942, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயந்திரப் பொறியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயந்திர பொறியாளர்கள் இயந்திரங்களையும் மின் உற்பத்தி நிலையங்களையும் வடிவமைத்து நிறுவுகின்றனர் ...\n... அனைத்து அளவிலுமான கட்டமைப்புக்களும் வாகனங்களும்.\nஇயந்திரவியல் (அல்லது இயந்திரப் பொறியியல்), ஒரு பொறியியலின் முக்கிய கிளைத்துறையாகும். மேலும் இது பழைமையான பொறியியல் துறைகளுள் ஒன்றாகும். கணிதம், பௌதீகக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கருவிகளை அல்லது இயந்திரங்களை வடிவமைத்தல், தயாரித்தல், பராமரித்தல், பயன்படுத்துதல் போன்றவை இத்துறையின் கீழ் அடங்கும். இத்துறையில் பயிற்சி பெற்றவர்கள், விசையியல், இயக்கவியல், வெப்பவியக்கவியல் போன்ற கிளைத்துறைகளில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர். இத்துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இயந்திரவியல் பொறியாளர் எனப்படுவர். இவர்கள் உற்பத்தி ஆலைகள், தொழில்துறை கருவிகள் மற்றும் இயந்திரங்கள், வெப்பமூட்டி மற்றும் குளிர்விக்கும் அமைப்புகள், போக்குவரத்து சாதனங்கள், விமானம், கப்பல்கள், மருத்துவ சாதனங்கள், ஆயுதங்கள் போன்ற பொருட்களின் வடிவமைப்பு உருவாக்கம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதற்கென அவர்கள் அடிப்படை கோட்பாடுகளோடு கணினி உதவி அமைப்புகள் மற்றும் பொருள் ��ாழ்நாள் சுழற்சி மேலாண்மை கொள்கைகள் ஆகியவற்றையும் பயன்படுத்துகின்றனர்.\n18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின்போது இயந்திரப் பொறியியல் எனும் துறை தனித்துவம் பெற்றது. இயற்பியல் துறையில் நிகழ்ந்த முன்னேற்றங்களால், 19 ஆம் நூற்றாண்டில் ‘இயந்திரப் பொறி அறிவியல்’ என்பது முக்கியத்துவம் பெற்றது. அதன்பிறகு உலகின் வளர்ந்து வரும் தொழிற்நுட்பங்களை தன்னோடு இணைத்துக் கொண்டு கூட்டமைவு (நிலவியல்), இயந்திர மின் நுட்பவியல், நுண்ணுட்பத் தொழில்நுட்பம் என இன்று பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.இயந்திர பொறியாளர்கள் சமீபத்தில் உயிரியக்கவியல், போக்குவரத்து ஆய்வுகள், போன்ற உயிரியல் அமைப்புகள், மாடலிங், உயிரிமருத்துவ பொறியியல் திசு இயக்கவியல் உருவாக்கம் ஆகிய துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.\n6.1 விக்கி புத்தகங்கள் (ஆங்கிலத்தில்)\n7 உசாத்துணைகள் மற்றும் மேற்கோள்கள்\nஇயந்திரப் பொறியியல் பயன்பாடுகள் பற்றி உலகம் முழுவதும் பல பண்டைய மற்றும் இடைக்கால சான்றுகள் காணப்படுகின்றன. அவற்றுள்\nமுதன்முதலில் பண்டைய கிரேக்கத்தில் ஆர்க்கிமிடிஸ் (287 BC- 212 BC)உருவாக்கிய படைப்புகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.\nமேற்கத்திய கலாசாரத்தில் மற்றும் அலெக்ஸாண்டிரியாவின் ஹெரான் (10-70 AD) என்பவர் உலகின் முதல் நீராவி இயந்திரத்தை உருவாக்கினார்.[1]\nசீனாவில் ஷாங் ஹெங் ( 78 -139 AD) ஒரு மேம்பட்ட நீர் கடிகாரம் மற்றும் ஒரு நிலநடுக்கமானி ஆகியவற்றைக் கண்டறிந்தார்.\nமேலும் மா ஜூன் ( 200-265 AD) மாறுபட்ட பற்சக்கரங்களை கொண்ட ஒரு குதிரை வண்டியை உருவாக்கினார். இடைக்கால சீன கடிகார உற்பத்தியாளர் மற்றும் பொறியாளர் சு சாங் (1020-1101 AD) வானியல் கடிகார கோபுரங்களில் ஒரு தப்பிக்கும் இயந்திர அமைப்பு பொறியை உருவாக்கினார்.[2]\n7 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய பொற்காலத்தில் முஸ்லீம் கண்டுபிடிப்பாளர்கள் இயந்திர தொழில்நுட்ப துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை தந்தனர். அவர்களில் ஒருவரான அல் ஜசாரியின் 1206 ஆம் ஆண்டில் தனித்துவமான இயந்திர சாதனங்கள் பற்றிய அறிவு என்ற புத்தகத்தை எழுதினார். இதுவே உள்ளெரிப் பொறிகளில் பயன்படும் க்ரான்க் என்று அழைக்கப்படும் மாற்றி தண்டின் அடிப்படை என்று கருதப்படுகின்றது.[3]\nசர் ஐசக் நியூட்டன் இயக்கவியலுக்கான மூன்று நியூட்டன் விதிகள் மற்றும் கால்குலஸ் என்று அழைக்கப்படும் கணிதத்தை உருவாக்கினார்.\n19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இங்கிலாந்து , ஜெர்மனி மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் ஏற்ப்பட்ட தொழில் முன்னேற்றம் காரணமாக புதிய கருவிகள் மற்றும் எந்திரங்கள் உருவாக்கப்பட்டன.இதனால் எந்திர பொறியியல் தனி ஒரு பிரிவாக வளர்ச்சியடைந்தது.[4]\n1847 ல் இங்கிலாந்தில் தொழில்முறை இயந்திர பொறியாளர்களின் சமூகம் நிறுவப்பட்டது.[5]\n1848 ல் ஜான் வான் சிம்மர்மான் (1820-1901) என்பவரால் ஐரோப்பாவில் முதல்முதலாக இயந்திரங்கள் சாணை பிடிக்கும் தொழிற்சாலை ஜெர்மனியின் செம்னிட்ஸ் என்ற இடத்தில் நிறுவப்பட்டது.\nஅமெரிக்காவில் இயந்திர பொறியியல் கல்வி முதன்முதலில் 1817 இல் அமெரிக்காவில் இராணுவ அகாடமியிலும்[6] ,1819 ல் தற்போது நார்விச் பல்கலைகழகம் என அழைக்கப்படும் ஒரு பள்ளியிலும் 1825 ல் ரென்னெஸேலர் பல்தொழில்நுட்ப கல்லூரியிலும் முதன்முதலாக பயிற்றுவிக்கப்பட்டது.[7]\nவெப்ப இயக்கவியல், வெப்பப் பெயர்ச்சி, ஆற்றல் மாற்றம்\nஎரிதல், தானியங்கிப் பொறி, எரிபொருட்கள்\nதயாரிப்புப் பொறியியல், தயாரிப்புத் தொழிற்நுட்பம் மற்றும் தயாரிப்புச் செயல்முறைகள்\nஇயந்திர மின் நுட்பவியலும் கட்டுப்பாடும்\nமூலபொருள் பொறியியல் மற்றும் கட்டுப்பாடுப் பொறியியல்\nஉருவரைவு, கணிப்பொறி உதவி வடிவமைப்பு, கணிப்பொறி உதவி தயாரிப்பு\nகணினியில் உருவாக்கப்பட்ட முப்பரிமாண உருவம் – இருபக்க அடைப்பான்\nஉருவரைவு அல்லது தொழிற்நுட்ப வரைபடங்கள் மூலமாக பொருட்களை வடிவமைத்தலும், தயாரிப்பதற்கான செய்முறை கட்டளைகளை உருவாக்குதலும் நிகழ்கின்றன. தொழிற்நுட்ப வரைபடங்கள், கணிப்பொறியில் உருவாக்கப்பட்டதாகவோ அல்லது கையால் வரைந்து உருவாக்கப்பட்டதாகவோ இருக்கலாம்.\nஒரு தொழிற்நுட்ப வரைபடம் கீழ்காணும் தகவல்களைக் கொண்டுள்ளது:\nஒரு பொருளைத் தயாரிக்க தேவைப்படும் அளவுகள்\nஇருபரிமாண செயல்முறையாக இருந்து வந்த உருவரைவு, கணினியின் உதவியால் தற்போது முப்பரிமாண செயல்முறையாக உள்ளது. இது CAD (Computer Aided Design) என அழைக்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2017, 13:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?cat=11", "date_download": "2018-10-21T06:31:54Z", "digest": "sha1:LUEGB3HX44CWFCRPYJKRGBKMLSVDKI5A", "length": 13636, "nlines": 121, "source_domain": "inamullah.net", "title": "இஸ்லாம் | MASIHUDEEN INAMULLAH", "raw_content": "\nசட்டக் கல்வி, சட்ட அறிவு, சட்டவாக்கம் என்ற மூன்று விவகாரங்களிலும் வெவ்வேறுபட்ட அணுகுமுறைகள் கையாளப் படுதல் வேண்டும்\n(ஷரீஅத் / பிக்ஹு) சட்டக் கல்வி, சட்ட அறிவு, சட்டவாக்கம் என்ற மூன்று விவகாரங்களிலும் வெவ்வேறுபட்ட அணுகுமுறைகள் கையாளப் படுதல் வேண்டும் இலங்கையில் இதுகால வரை ஷாஃபி ...\nயுகத்தின் தேவைகளிற்கேற்ப பத்வாக்கள் வழங்கும் பொழுது மத்ஹப் வரையறைகளிற்குள் கட்டுண்டு இருக்க வேண்டுமா \nயுகத்தின் தேவைகளிற்கேற்ப பத்வாக்கள் வழங்கும் பொழுது மத்ஹப் வரையறைகளிற்குள் கட்டுண்டு இருக்க வேண்டுமா இந்தக் கேள்வியை புரிந்துகொள்ள தீன், ஷரீஆ, பிக்ஹு போன்ற அடிப்படை விடயங்களில் ...\nஅல்-ஹம்துலில்லாஹ் ஒரு நெடுநாள் கனவு நனவாகியது, சிங்கள மொழியில் அல்-குர்ஆன்\nஅல்-ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் மிகப் பெறும் கிருபையினால் சிங்கள மொழியிலான அல்-குரான் பொருள் மொழியாக்கம் கடந்த 20/05/2018 ஞாயிற்றுக் கிழமை சமய கலாசார கற்கைகளிற்கான (FRCS –Forum for ...\nநிர்பந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளிற்காக வங்கிகளூடாக அரசு வழங்கும் சேவைகளை இஸ்லாமியர்கள் பெற்றுக் கொள்ளலாம்.\n“அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் ...\nவாழ்வு: வண்டியை விட்டு இறங்கிய பின்னும் பயணம் தொடரும்..\nஉடலை விட்டு பிரியும் உயிர் மரணிப்பதில்லை, வாழ்வு தொடரும்.. விட்டுச் செல்லும் அத்தனையும் எமக்குரியவை அல்ல, ஒரு சோதனைக்காக தரப்பட்டவைகள் பெறப்பட்டவைகள். சோதனைகளில் அடைந்த சாதனைகள் எங்கள் ...\nவாழ்வின் சகல அமசங்களிலும் மனிதனை புனிதனாக்கும் மகத்தான ரமழான் \nஷஹ்பான் மாதத்தின் இறுதிநாளில் நபியவர்கள் எமக்கு மத்தியில் பின்வருமாறு உரையாற்றினார்கள், ‘மக்களே மகத்தான ஒரு மாதம் உங்களிடம் வந்திருக்கிறது. இது பறக்கத் பொருந்திய மாதம். ஆயிரம் மாதங்களை ...\nமுஸ்லிம் தனியார் சட்டம் – யுகத்தின் தேவைகளிற்கேற்ப இஜ்திஹாத் செய்வதற்கு இடமிருக்கின்றது.\nஇலங்கையில் அமுலில் உள்ள முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படல் வேண்டும் என சமூக மட்டத்தில் நீண்டகாலமாக கருத்தாடல் இடம்பெற்று வருகின்றது, ...\nஅல்லாஹ்விற்கும் அடியார்களுக்கும், அடியார்களுக்கு மத்தியிலும் உள்ள உறவுகள்.\nஒரு முஸ்லிமின் வாழ்வின் அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகள், அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என இரு வகையான கடமைகள் இருக்கின்றன. அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமைகளில் ...\nஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் உயரிய இஸ்லாமிய வாழ்வு நெறியின் தூதுவர்களே (AMBASSADORS).\nஉயரிய இஸ்லாமிய குணாதிசயங்களை, பண்பாடுகளை, ஒழுக்க விழுமியங்களை, தயாள குணங்களை, தாராளத் தன்மைகளை, பெரும்தன்மைகளை அழகான இஸ்லாமிய தனிநபர், குடும்ப, சமூக,அரசியல்,பொருளாதார வாழ்வு நெறிகளை செயல்வடிவில் பிரதிபலிக்கின்ற ...\nசமூக ஊடகங்களை ஒரு விசுவாசி எவ்வாறு கையாள்வது.\nஅவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nO “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது அன்றாட அலுவல்களை திட்டமிடும், …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nஅமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழ���க்கும் வளைகுடா அறபு நாடுகள், …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nஉலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% முஸ்லிம்கள் சிறுபனமயினராக வாழுகின்ற …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nநல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் இலங்கைக் கெதிராக இஸ்ரவேல் …\nமுழு உலக முஸ்லிம்களும் ஏன் அவரது வெற்றியை தமாதாக்கிக் கொண்டாடுகின்றார்கள் \n1 முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் முஸ்லிம் உலகில் மூன்றாம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iamstranger.com/2008/", "date_download": "2018-10-21T06:08:30Z", "digest": "sha1:XBDZW2M6S7QG4RALHXH5Q43FVAW3RVD7", "length": 8574, "nlines": 216, "source_domain": "www.iamstranger.com", "title": "The Good Stranger: 2008", "raw_content": "\nநீ என்னை நினைக்க வேண்டும்\nஉன் பிறந்த நாளில் என்\nகேளாவிரதம் இருக்கும் என் செவிகள்\nவாய் விட்டுக் கேட்கும் என் இதழ்\nநடக்கத் துடிக்கும் என் தோல்\nஇடி விழும் என்று அறிவேன்.\nஎன் இதயத்தில் இடி விழுந்தபோது.\nகாதலி சொல் மிக்க மந்திரம் இல்லை\nநகம் கடித்தலை விடாத என் பற்கள்\nநீ சொல்ல நிறுத்தி விட்டது\nதன்னை தானே கடித்(ந்)துக் கொண்டு.\nபதினெட்டு முறைக்கு மேல் தோற்றுவிட்டேன்\nகஜினி முகம்மது கண்ட சிலந்திப் பூச்சி.\nஇது தான் கடைசி வார்த்தை\nஉன் பெயரை சூட்டும் விழா.\nகாதலி சொல் மிக்க மந்திரம் இல்லை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/inventions-that-will-soon-change-the-world-018486.html", "date_download": "2018-10-21T06:39:34Z", "digest": "sha1:VRC3RN62TPLVS2VEMWCUFHI3NK7F7CTJ", "length": 24547, "nlines": 177, "source_domain": "tamil.boldsky.com", "title": "சொன்னா நம்பமாட்டீங்க! இவை தான் உலகில் மாற்றம் கொண்டுவர போகும் எதிர்கால கண்டுபிடிப்புகள்! | Inventions That Will Soon Change the World! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n இவை தான் உலகில் மாற்றம் கொண்டுவர போகும் எதிர்கால கண்டுபிடிப்புகள்\n இவை தான் உலகில் மாற்றம் கொண்டுவர போகும் எதிர்கால கண்டுபிடிப்புகள்\nபத்து வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பாடாத ஒரு தொழில்நுட்பம் இன்று நமது அன்றாட வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கிறது. இப்படி ஒரு தொழில்நுட்பம் வருமா என நாம் அன்று யோசித்ததே இல்லை. ஆனால், இன்று அது நம் வாழ்வின் ஒரு அங்கமாக... சாதாரண ஒன்றாக மாறியிருக்கிறது.\nஸ்மார்ட் போனில் துவங்கி, ஃபிட்னஸ் பேன்ட் வரை இப்படியாக நம்முடன் இணைந்துவிட்ட தொழில்நுட்பங்கள் பலவன இருக்கின்றன. இன்று நாம் கனவிலும் எதிர்ப்பார்த்திடாத சில தொழில்நுட்பங்கள்... வருங்காலத்தில் நம் வாழ்வியலில் மிக சாதாரணமாக ஒன்றிப் போகும் நிலை வரலாம்.\nஅப்படி அறிவியல் ஆய்வாளர்களால் கருதப்படும் வருங்கால தொழில்நுட்பங்கள் சிலவன பற்றி தான் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம். இவை நம் வாழ்வியலை மட்டுமல்ல, உலகின் போக்கையும் கூட மாற்றியமைக்கலாம்....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீரை ஒயினாக மாற்றும் கருவி\nவோக்டையில் (Vocktail) என கூறப்படும் கருவியை சிங்கப்பூர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிளாஸ் நாம் பருகும் / பானத்தின் நிறம் மற்றும் சுவையை மாற்றக் கூடியதாக அமைந்திருக்கிறது. இந்த கிளாஸ் விர்சுவல் காக்டையில் எனும் மொபைல் செயலியுடன் இனைந்து செயற்படும். அதன் செட்டிங்க்ஸ் மூலம் கிளாஸ் உள்ளே இருக்கும் நீரை கண்ட்ரோல் செய்யலாம்.\nஇந்த கண்ணாடிகள் மூலம் ஒருவரை அழைக்கலாம், பாடல்களை பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம். இது பயண வழிகாட்டியாகவும், கலோரிகள் எத்தனை கரைந்துள்ளன என்பதையும் கூட காட்டும். வயர்லஸ் சார்ஜிங் முறையில் இதை சார்ஜ் செய்துக் கொள்ளலாம். இது காண சாதாரண கண்ணாடி போன்ற அமைப்பு தான் கொண்டிருக்கும்.\nAmaBruch எனப்படும் இந்த பிரஷ்கள் நாம் இப்போது பயன்படுத்தும் பிரஷ்களை போல இருக்காது. பத்து வினாடிகள் இதை வாயில் மாட்டிக் கொண்டால் போதும், அதுவே பற்களை மொத்தமாக சுத்தம் செய்துவிடும். இதை ப்ளூடூத் மூலமாக ஸ்மார்ட் போனுடன் கனக்ட் செய்துக் கொள்ளலாம்.\nசென்ஸ்டன் (Senstone) எனப்படும் இந்த கருவியை நாம் உடுத்தும் ஆடையில் மாட்டிக் கொண்டால் போதுமானது. ஒரு க்ளிக் செய்து இந்த கருவியை ஆன் செய்துவிடலாம். இது 97% துல்லியமாக நாம் பேசும் வார்த்தைகளை எழுத்து வடிவமாக மாற்றிவிடக் கூடும் திறன் கொண்டுள்ளது. இது மாணவ, மாணவிகளுக்கு, ஆய்வாசிரியர்களுக்கு பெருமளவு உதவியாக இருக்கும்.\nRuggie எனப்படும் இந்த அலார்ம் மேட் யாரெல்லாம் காலையில் நேரத்திற்கு எழுந்திருக்க முடியாமல் அவதிப்படுகிறார்களோ அவர்களுக்கானது. இந்த அலாரத்தை நீங்கள் ஆப் செய்ய வேண்டும் என்றால். நீங்கள் எழுந்து வந்து இந்த மேட் மீது மூன்று நொடிகள் நிற்க வேண்டும். மனித மூளை தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ள இந்த நேரம் போதுமானது. இது அந்த நாளை உடனே துவக்க துரிதமாக உதவும்.\nPancakeBot எனப்படும் இந்த கருவி எந்த வடிவத்திலும் பான்கேக் வடிவமைத்து கொடுக்கும். உங்களுக்கு பிடித்த கார்டூன் பாத்திரத்தில் இருந்து உலக அதிசயங்கள் வரை எந்த வடிவமாக இருந்தாலும், உங்களுக்கு பிடித்த பான்கேக்கை அந்த வடிவத்திலேயே ருசித்து சாப்பிடலாம்.\nலைஃப் ஸ்ட்ரா எனப்படும் இந்த கருவி ஒரு வாட்டர் ஃபில்டர். இது 99.9% பாக்டீரியாக்கள் மற்றும் 96.2% வைரஸ்களை நீக்கிவிடும். இது ஆரம்பத்தில் எமர்ஜன்சி காலத்தில் மக்களுக்கு உதவ கண்டுபிடிக்கப்பட்டாது. ஆனால், வருங்காலத்தில் இது மனிதர்கள் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் நிலைக்கு வரலாம். மேலும், இது அட்வஞ்சர் பயணங்களில் ஈடுபடும் டிராவலர்களுக்கு பெருமளவு உதவும்.\nBraskem எனும் நிறுவனம் அமெரிக்க, பிரேசில் ஆய்வாளர்களுடன் இணைந்து இந்த கருவியை கண்டுபிடித்துள்ளது. இது ஒரு பேக்கேஜ் சிஸ்டம் ஆகும். இது பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இது பாட்டிலுக்குள் இருக்கும் உணவு காலாவதி ஆகிவிட்டால் நிறம் மாறிவிடும். இதை வைத்து உணவு நல்ல நிலையில் இருக்கிறதா அல்லது கெட்டுப்போய் விட்டதா என அறிந்து உணவு உட்கொள்ள முடியும்.\nபெரும்பாலும் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலின் தகுதியை அறிய இது உதவும்.\nகார்லவுடி (Carloudy) எனும் இந்த கருவி விண்ட்ஷீல்ட் டிஸ்ப்ளே ஆகும். இது காரின் கண்ணாடியிலேயே நேரம், தொலைவு மற்றும் வழியை காட்டும். இதை ப்ளூடூத் மூலம் மொபைலுடன் இணைத்துக் கொள்ள முடியும். இதனால் கார் ஓட்டும் நபர் கீழ்வும், சாலையையும் மாறி, மாறி பார்த்து தடுமாறும் நிலை மாறும். கண்ணெதிரேவே இருப்பதால் இது ஓட்டுனர்களுக்கு சிறந்த நண்பனாக இருக்கும்.\nஇந்த கருவி ஒரு வயர்லஸ் லவுட் ஸ்பீக்கர் கொண்ட பிரோஜக்ட்டர் கருவியாகும். இதை வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைத்து பயன்படுத்தலாம். நீங்கள் போகும் இடத்திற்கு எல்லாம் எடுத்து செல்லலாம். இது அளவில் ஒரு கோக் டின் பேக் சைஸில் தான் இருக்கும். இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 2.5 மணி நேரம் படம் பார்க்கலாம். அல்லது 40 மணி நேரம் பாடல்கள் கேட்கலாம்.\nFooxmet எனப்படும் இந்த சட்டைகளில் எந்த பானம் கொட்டினாலும் அதன் கறைப்படியாது. ஆம் இது ஆண்டி-ஸ்டைன் ரிபளண்ட் ஷர்ட். அடர்த்தியான திரவங்கள் கொட்டினாலும் கூட எளிதாக துடைத்துக் கொள்ளலாம். ஏதும் இந்த சட்டையில் ஒட்டிக் கொள்ளாது. இதன் ஒரே பிரச்சனை, கசங்கினால் அயர்ன் செய்து கொஞ்சம் கடினம். அதற்கு மட்டும் நேரம் பிடிக்கும்.\nLocTote எனப்படும் இந்த பேக் சாதாரண பேக் போல தான் இருக்கும். ஆனால், இதை யாராலும் அறுக்க முடியாது, தீயிட்டு கொளுத்த முடியாது. இதை லாக் செய்து வைத்துக் கொள்ளலாம். பயணங்களின் போது பணம், ஆவணங்கள் போன்ற முக்கியமானவற்றை இதில் வைத்துக் கொள்ளலாம்.\nMu Ta எனும் இந்த லக்கேஜ் பேக் நிச்சயம் எதிர்காலத்தில் பெரும் பங்கு வகிக்கும். இது ஒரு எலக்ட்ரானிக் பேக். எல்லா பேக் போலவும், ஆவணங்கள், பொருட்கள் வைத்துக் கொள்ள அமைப்புகள் இருக்கும் இது போக இதில் ஒரு சென்சார் இருக்கும். அதன் மூலம் யாரேனும் இந்த பேகை திருடிக் கொண்டு சென்றால் அவர்களை எளிதாக ட்ரேஸ் செய்து பிடித்துவிடலாம்.\nஇது ஜப்பானியர்கள் கண்டுபிடித்துள்ள ஒரு நவீன பிரா. இதன் பெயர் \"Husband Hunting Bra\" இதில் இரு டிஜிட்டல் ஸ்க்ரீன் இருக்கும். ஒரு மோதிரம் இருக்கும். அந்த மோதிரத்தை எடுத்து இன்செர்ட் செய்தால் அந்த டிஜிட்டல் ஸ்க்ரீனில் கவுன்ட்டவுன் துவங்க ஆரம்பித்துவிடும். மேலும், இந்த பிராவில் ஒரு பேனா இருக்கும். அதில் திருமணத்திற்கான காண்ட்ராக்ட் சைன் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் ரூம் போட்டு யோசிப்பார்கள் போல.\nகாது சுத்தம் செய்யும் கருவி\nEarScope எனப்படும் இந்த கருவி காதில் இருக்கும் அழுக்கு எனப்படும் மெழுகு போன்ற திரவத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. இதன் ஒரு முனையில் ஒரு பிரஷ் போன்ற வயர் இருக்கும். இன்னொரு முனையில் வட்டமான ஸ்க்ரீன் இருக்கும். மேலும், இதனுள் இணைக்கப்பட்டிருக்கும் எல்.ஈ.டி விளக்கின் வெளிச்சம் கொண்டு காதினை முற்றிலுமாக சுத்தம் செய்யலாம். (எதுக்கு\nஉண்மையில், காதினை வெளிப்புறமாக சுத்தம் செய்தால் மட்டும் போதுமானது. நாம் அழுக்கு என நினைக்கும் அந்த அடர்த்தியான திரவம் தான் உண்மையில் நமது காதுகளை காப்பாற்றுகிறது.\nmoodINQ எனப்படும் இந்த கருவி டாட்டூ உலகில் பெரும் புரட்சியாக இருக்கலாம். இதில் டிசைனை ஏற்றிவிட்டால் அது அச்சு பிசராமல் தெளிவாக நாம் விரும்பும் டிசைனை கொண்டு வந்துவிடும். இதை யார் வேண்டுமானாலும் பயனபடுத்தலாம்.\niTouchless எனப்படும் இந்த கையடக்க கருவி நாம் பிரித்த பிளாஸ்டிக் கவர் பாக்கெட்டுகளை மீண்டும் சீல் செய்ய உதவும். இதனால் காற்று புகாமலும், சீக்கிரம் உணவு தரம் இழக்காமல் அல்லது கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு வெளியே போகாம இருக்கறது நல்லது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதாய்ப்பாலில் இரத்தம் கலந்து வெளி வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\n ஜப்பான்காரன் 500 வருஷமா இத குடிச்சிதான் இவ்ளோ அறிவா இருக்கானாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/this-jharkand-village-people-kissing-public-weird-reason-018636.html", "date_download": "2018-10-21T05:35:32Z", "digest": "sha1:HWIXHBSVRTPBT3HGA7RFPROPR523YVNV", "length": 16272, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "எம்.எல்.எ அறிமுகப்படுத்திய ஊர்கூடி முத்தமிட்டுக் கொள்ளும் நிகழ்ச்சி - வைரல் நியூஸ்! | This Jharkand Village People Kissing in Public for Weird Reason! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந���த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எம்.எல்.எ அறிமுகப்படுத்திய ஊர்கூடி முத்தமிட்டுக் கொள்ளும் நிகழ்ச்சி - வைரல் நியூஸ்\nஎம்.எல்.எ அறிமுகப்படுத்திய ஊர்கூடி முத்தமிட்டுக் கொள்ளும் நிகழ்ச்சி - வைரல் நியூஸ்\nவிவேக் ஒரு படத்தில் இங்க பப்ளிக்காக கிஸ் அடிக்கலாம். ஆனால், பிஸ் அடிக்க இயலாது, நம் நாட்டில் பப்ளிக்காக பிஸ் அடிக்கலாம், ஆனால், கிஸ் அடிக்க இயலாது\" என நகைச்சுவைக்குள் ஒரு கருத்தை கூறியிருப்பார். ஆம் இது நூறு சதவிதம் உண்மையும் கூட.\nஎத்தனை பேர் நடந்துக் கொண்டிருந்தாலும் சரி, எண்ணற்ற வாகனங்கள் கடந்துக் கொண்டிருந்தாலும் சரி... பட்டப்பகலில் இந்தியாவில் பொது இடங்களில் பிஸ் அடிப்பது சகஜம். ஆனால், மரத்தின் மறைவில் கிஸ் அடித்துக் கொண்டிருந்தால் கூட அது பெரிய விபரீதம் ஆகிவிடும்.\nமுத்தம் என்பது நம் நாட்டை பொறுத்துவரை அந்தரங்க செயலாக மட்டுமே காணப்படுகிறது. இப்படி ஒரு நாட்டில் ஊர் மக்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடி ஆயிரம் பேர் மத்தியில் முத்தமிட்டு விளையாடுகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா\n அதுவும் டோனியின் ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமத்தில்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஜார்கண்ட் மாநிலதில் இருக்கும் ஒரு சிறிய மாவட்டம் தான் இந்த பகூர். இந்த மாவட்டத்தில் பழங்குடி மக்கள் ஆதிக்கம் கொண்ட ஒரு குக்கிராமம் இருக்கிறது. இங்கே திருமணமான தம்பதிகள் மத்தியில் ஒரு முத்த விளையாட்டு நடக்கிறது. அது தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.\nதுமரிய (Dumaria) எனும் அந்த குக்கிராமத்தில் ஏறத்தாழ அந்த பழங்குடி இனத்தை சேர்ந்த 18 தம்பதிகள் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் லிப்லாக் முத்தமிட்டு விளையாடு இருக்கிறார்கள். இந்த கிராமம் ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இருந்து 321 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இதற்கு முன் இப்படி ஒரு நிகழ்வை யாரும் கண்டதில்லை என கூறுகிறார்கள்.\nசைமன் மராண்டி (Simon Marandi) எனும் ஜார்கண்ட் எம்.எல்.எ தான் இந்த லிப்லாக் விளையாட்டை ஏற்பாடு செய்து முன்னின்று நடத்தியதாக கூறப்படுகிறது. இதை ஒரு பரிசோதனையாக நடத்தியுள்ளார் எம்.எல்.எ சைமன். இது குறித்து அவர் செய்தியாளர்கள் ஏன் எதற்கு நடத்தப்பட்டது என்றும் கூறியுள்ளார்.\nபழங்குடி மக்கள் மிகவும் அப்பாவி மற்றும் படிப்பறிவு இல்லதவர்கள். இதனால் இவர்களது குடும்ப அமைப்பு வலிமையிழந்து இருக்கிறது. சமூக பொறுப்பு மற்றும் கடமைகள் குறைவாக காணப்படுகிறது. எனவே, இதை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பொதுவெளியில் முத்தமிடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது என சைமன் கூறியுள்ளார். இவர் கடந்த தேர்தலில் 12.900 வாக்குகள் பெற்றி வெற்றிபெற்ற எம்.எல்.எ என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த லிப்லாக் நிகழ்ச்சி மூலம் கணவன் - மனைவி உறவு வலிமையாகும். இதனால் குடும்ப அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும் என சைமன் கருதுகிறார். துமரிய மேளா என்ற பெயரில் திருவிழாவில் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்த விழா கடந்த 37 வருடமாக நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்த துமரிய மேளா நிகழ்சசியில் இந்த லிப் லாக் போக, பழங்குடி ஆட்டம், வில் அம்பு, ஓட்டப் பந்தயம் மற்றும் பல கேளிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. இவை அனைத்தும் கிராம மக்களை என்டர்டெயின் செய்வதற்காக செய்கிறார்கள். இது வெள்ளிக்கிழமை துவங்கி, சனிக்கிழமை மாலை வரை இரண்டு நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.\nஇந்த வருடம் தான் முதன் முறையாக இந்த லிப் லாக் நிகழ்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் முன் ஒரு சிறிய இடத்தில் நடத்துப்பட்டு வந்த இந்த விழா. இந்த முறை தான் பெரியளவில் ஒரு கால்பந்தாட்ட மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளது. இங்கே ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கூடி விழாவை சிறப்பித்துள்ளனர் என சைமன் கூறியிருக்கிறார்.\nஇந்த குக்கிராமத்தில் மொத்தமே 72 குடும்பங்கள் தான் இருக்கின்றன. துமரியவின் மொத்த மக்கள் தொகையே 333 தான். இதில் 169 ஆண்கள், 164 பெண்கள் என கடந்த 2011 சென்சஸ் மூலம் அறியப்படுகிறது.\nஇந்த கிராமத்தின் படிப்பறிவு சதவிகிதம் 25% இருக்கிறது. இது இந்த மாநிலத்தின் சதவிகிதத்தை விட மிகவும் குறைவு. ஜார்கண்ட் மாநிலத்தின் படிப்பறிவு சதவிகிதம் 66.41% ஆகும். அதிலும், ஆண், பெண் என்று பிரித்துப் பார்த்தால் மிகவும் குறைவாக இருக்கிறது. கடந்த 2011 சென்சஸ் படி பார்த்தல் ஆண்கள் 33.09% மற்றும் பெண்கள் 16.41% தான் படிப்பறிவு பெற்றுள்ளனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு வெளியே போகாம இருக்கறது நல்லது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nRead more about: pulse life india சுவாரஸ்யங்கள் வாழ்க்கை இந்தியா\nதாய்ப்பாலில் இரத்தம் கலந்து வெளி வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட ஆயுளுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்\nபெண்கள் பற்றி இதுவரை நீங்கள் அறியாத அதிர்ச்சிகரமான தகவல்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/14010732/The-task-of-police-in-Madurai-is-challenging.vpf", "date_download": "2018-10-21T06:39:22Z", "digest": "sha1:YFCQJK2XURCRFARXUR6S24JELOY7CRKF", "length": 15129, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "The task of police in Madurai is challenging || மதுரையில் போலீசாரின் பணி சவாலானது - புதிய போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை | தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற 25ந்தேதி நடைபெறும்; க. அன்பழகன் |\nமதுரையில் போலீசாரின் பணி சவாலானது - புதிய போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பேட்டி + \"||\" + The task of police in Madurai is challenging\nமதுரையில் போலீசாரின் பணி சவாலானது - புதிய போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பேட்டி\nமதுரையில் போலீசாரின் பணி சவாலானது. இங்கு பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு தந்தால் குற்றங்கள் குறையும் என்று புதிய போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்தார்.\nமதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் சென்னையில் காவலர்கள் நலக்குழுவின் ஐ.ஜி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டார். இதைதொடர்ந்து மதுரை மாநகர கமி‌ஷனராக டேவிட்���ன் தேவாசீர்வாதம் நேற்று பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:–\nமதுரை நகரில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். குற்றங்களை தடுக்க தனி கவனம் செலுத்தப்படும். நான் ஏற்கனவே மதுரையில் போக்குவரத்து துணை கமி‌ஷனராக பணியாற்றி உள்ளோன். அப்போது மக்கள் தொகையும் குறைவு, வார்டு எண்ணிக்கையும் குறைவு. ஆனால் இன்று மதுரை நகரில் மக்கள் தொகையும் அதிகரித்து, வார்டு எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இப்போதுள்ள மதுரையின் மக்கள் தொகைக்கு ஏற்ப போலீசாரின் எண்ணிக்கை குறைவு. ஆதலால் இங்கு போலீசாரின் பணி சவாலானது.\nசமுதாய பிரச்சினைகள் தலைதூக்குவதாக கேள்விப்பட்டேன். அதுபோன்ற பிரச்சினைகளை தடுக்க ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பேன். போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். அப்போது தான் குற்றங்கள் குறையும். இதுதொடர்பான திட்டம் ஒன்று என்னிடம் உள்ளது. அதனை விரைவில் அறிவிப்பேன். நான் பணிபுரிந்த இடங்களில் அந்த திட்டங்கள் மூலம் குற்றங்களை குறைத்துள்ளேன். போலீஸ்காரர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\nபோலீசாருக்கு வார விடுமுறை அளிப்பது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். குற்ற புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் என்னிடம் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம். புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.\n1. பெரிச்சிபாளையத்தில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்\nதிருப்பூர் அருகே பெரிச்சிபாளையத்தில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n2. அழகு நிலையம், மசாஜ் சென்டர்களில் சட்டவிரோத செயல்கள் நடந்தால் கடும் நடவடிக்கை; போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை\nஅழகு நிலையம் மற்றும் மசாஜ் சென்டர்களில் விபசாரம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு மாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n3. திருப்பூர் கிருஷ்ணவேணிநகரில் கழிவுநீர் கால்வாய் வசதி வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு\nதிருப்பூர் கிருஷ்ணவேணிநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்து கொடுக்க வேண்டும் என்று கலெக்டரிம் பொதுமக்கள் மனு அளித்தனர்.\n4. கோவிலில் துணிகரம் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் போலீஸ் தேடுகிறது\nகளியக்காவிளை அருகே கோவிலில் சாமி சிலை, உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n5. கஞ்சா கடத்தல் குறித்து போலீசுக்கு தகவல் அளித்த மதுரை வாலிபர் ஆந்திராவில் படுகொலை\nகஞ்சா கடத்தல் குறித்து போலீசுக்கு தகவல் அளித்த மதுரையை சேர்ந்த வாலிபர் ஆந்திராவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. ஆயிரம் கி.மீ. வேகத்தில் சீறும் ஹைப்பர்லூப் வாகனம்\n2. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n3. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n4. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n5. உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/02/21134427/LeggedVariableDanceNataraja.vpf", "date_download": "2018-10-21T06:40:25Z", "digest": "sha1:HCAGJLINGAJALNMO742GQ3VYSKKIEOPQ", "length": 8084, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Legged Variable Dance Nataraja || கால் மாறி ஆடிய நடராஜர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை | தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற 25ந்தேதி நடைபெறும்; க. அன்பழகன் |\nகால் மாறி ஆடிய நடராஜர்\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நடராஜர் சபைகளில், வெள்ளி சபையாக வருணிக்கப்படுகிறது.\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நடராஜர் சபைகளில், வெள்ளி சபையாக வருணிக்கப்படு கிறது. சுவாமி சன்னிதியில் நுழைந்தவுடன் நடராஜர் இடதுகால் ஊன்று வலது கால் தூக்கி நடனமாடியபடி காட்சி தருகிறார். எல்லா ஆலயங்களிலும் நடராஜர் வலது காலை ஊன்றி இடதுகாலை தூக்கியபடியே காட்சியளிப்பார். இங்கு அவர் வலது காலை தூக்கி ஆடும் நிலையில் காணப்படுகிறார்.\nஒரு முறை மதுரையை ஆண்ட பாண்டியன், நடனக் கலையை படித்து முடித்துவிட்டு, இத்தல நடராஜரை வழிபட்டு நன்றி சொல்வதற்காக வந்தான். அப்போது, ‘இறைவா நடனம் கற்பது என்பதே மிகக் கடினமான ஒன்றாக இருக்கும் போது, நீயோ காலம் காலமாக வலதுகால் ஊன்றி, இடது கால் தூக்கி ஆடிக்கொண்டிருக்கிறாய். எனக்காக கால் மாறி ஆடி அருளக்கூடாதா நடனம் கற்பது என்பதே மிகக் கடினமான ஒன்றாக இருக்கும் போது, நீயோ காலம் காலமாக வலதுகால் ஊன்றி, இடது கால் தூக்கி ஆடிக்கொண்டிருக்கிறாய். எனக்காக கால் மாறி ஆடி அருளக்கூடாதா’ என்று வேண்டினான். அதன்படியே பாண்டியனுக்காக கால்மாறி ஆடினார் நடராஜர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/07/28075622/1179740/apple-cider-vinegar-benefits.vpf", "date_download": "2018-10-21T07:01:51Z", "digest": "sha1:HA4NR7JQ7YHQXZ2EAWNYMC3IVN4PVNOO", "length": 19366, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்பிள் சைடர் வினிகரின் பயன்கள் || apple cider vinegar benefits", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆப்பிள் சைடர் வினிகரின் பயன்கள்\nஆப்பிள் சைடர் வினிகருடன் சிறிது தேன் கலந்து சிறிது நீர் சேர்த்து அருந்தினால் இருமல் வெகுவாய் கட்டுப்படும். ஆப்பிள் சைடர் பயன் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஆப்பிள் சைடர் வினிகருடன் சிறிது தேன் கலந்து சிறிது நீர் சேர்த்து அருந்தினால் இருமல் வெகுவாய் கட்டுப்படும். ஆப்பிள் சைடர�� பயன் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகர் என்பது ஆப்பிள், சர்க்கரை, பீஸ்ட் இவற்றினை சேர்த்து உருவாக்கப்படுவது. சாலட், சட்னி இவற்றில் இதனைச் சேர்ப்பர். ஆப்பிளை பிழிந்து அதன் சாற்றில் சில பொருட்களைச் சேர்த்து இதனை உருவாக்குவர். இதனில் சத்து என்று கூற எதுவும் இல்லை. இருப்பினும் இது இன்று அதிக அளவில் பேசப்படுகின்றது.\nகாரணம் பொதுவில் வினிகர் என்றாலே தொண்டையில் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க வல்லது. ஆப்பிள் சைடர் வினிகருடன் சிறிது தேன் கலந்து சிறிது நீர் சேர்த்து அருந்தினால் இருமல் வெகுவாய் கட்டுப்படும். வைரஸ் தாக்குதலால் ஏற்படும் இருமலுக்கு சிறிது தேனையே வெந்நீரில் கலந்து குடிக்கச் சொல்லி வெளிநாடுகளில் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nசிறிதளவு அதாவது ஒரு டீஸ்பூன் ஆசிசி இதனை 1/2 கப் வெது வெதுப்பான நீரில் கலந்து விருந்து போன்ற அதிக உணவிற்கு முன்பு எடுத்துக் கொள்கின்றனர். இதனால் வயிற்றில் உப்பிசம் ஏற்படாது.\nநெஞ்செரிச்சல் பிரச்சினை இருப்பவர்களையும் 1 டீஸ்பூன் ஆசிசி+சிறிது தேன் + 1/2 கப் வெதுவெதுப்பான நீர் கலந்து குடிக்கச் சொல்கின்றனர்.\nசுட்டெரிக்கும் வெயிலில் சென்று வந்துள்ளீர்களா குளிக்கும் நீரில் 1 கப் ஆசிசி சேர்த்து உடலில் ஊற்றி 10 நிமிடம் கழித்து குளித்து விட சருமம் பாதுகாக்கப்படும்.\n* கால்களை சுத்தம் செய்யும் பொழுது பூஞ்சை பாதிப்பு ஏற்படாதிருக்க வெதுவெதுப்பான நீரில் 1/2 கப் ஆசிவி சேர்த்து கால்களை 15 நிமிடம் ஊறவையுங்கள். பின்னர் கால்களை நன்கு கழுவி விடுங்கள்.\n* உடல் பயிற்சியினாலோ அல்லது பொதுவாகவோ ஒரு குறிபிட்ட சதைப் பகுதியில் வலி இருந்தால் அங்கு ஆசிசி தடவுங்கள்.\n* அதிக வெய்யிலால் உடலில் அரிப்பு இருந்தால் ஆசிசி தடவுங்கள். அரிப்பு வெகுவாய் மட்டுப்படும். பின்னர் நன்கு கழுவி விடுங்கள்.\n1 டீஸ்பூன் ஆசிசி+ 1/2 கப் வெது வெதுப்பான நீர் அருந்துவது சைனஸ் தொந்தரவிற்கு மருந்தாக இயற்கை வைத்தியம் கூறுகின்றது.\n* மேலும் நிணநீர் ஓட்டம் சீராய் இருக்கவும் உதவுவதாக வெளிநாட்டு இயற்கை வைத்தியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n* காலையில் நீரில் கலந்து குடிக்க உடலின் சக்தி கூடுகின்றது.\n* உடற்பயிற்சிக்கு பின் ஏற்படும் சோர்வு நீங்குகின்றது.\n* பூஞ்சை பாத���ப்பு வெகுவாய் கட்டுப்படுகின்றது.\n* தசைப் பிடிப்புகள் நீங்குகின்றன.\n* சருமம் சுத்தம் பெறுகின்றது.\n* ஆசிவியுடன் சிறிது நீர் சேர்த்து மாதம் ஒருமுறை பல்லில் தேய்க்க பல் பளிச்சிடுகின்றது. கண்டிப்பாய் அடிக்கடி செய்யக் கூடாது. பல் எனாமல் தேய்ந்து விடும்.\n* நீர் சேர்த்த ஆசிசி உடலில் மடிப்புகளில் தடவி கழுவ உடல் துர்நாற்றம் நீங்குகின்றது.\n* தலையில் தடவி கழுவ பொடுகு நீங்குகின்றது.\n* வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்குகின்றது.\n* பாத்திரங்களை கூட சுத்தம் செய்யலாம்.\nகுறிப்பு:- ஆப்பிள் சைடர் வினிகர் 1 ஸ்பூன் + 1 கப் நீர் என்ற அளவிலேயே எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும்.\n* தினமும் உபயோகிக்க கூடாது.\n* மருத்துவரிடம் இதனை கூற வேண்டும்.\n* சருமத்தில் பயன்படுத்தினால் சிறிது தடவி எந்த அலர்ஜியும் இல்லாத பொழுதே பயன்படுத்த வேண்டும்.\nடிசம்பரில் கட்சி குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிடுவார் - அண்ணன் சத்தியநாராயண ராவ்\nஇந்திய தீபகற்பம் முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிந்து விட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nசபரிமலை விவகாரம்: ரஜினிகாந்த் கருத்து குழப்பமாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்\nஅடையாறு சாஸ்திரி நகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்கா பறிமுதல்\nஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகளை சுட்டுவீழ்த்தியது பதுகாப்புப்படை\nஅதிமுகவில் வாரிசு என யாரும் கிடையாது; தொண்டர்களாகிய நாம்தான் வாரிசு: எடப்பாடி பழனிசாமி\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nவயிற்று வலி வருவதற்கான காரணங்கள்\nபாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கு பாரா முகம் ஏனோ\nஇயற்கையின் வரபிரசாதம் - மூங்கில் அரிசி\nஜலதோஷ பாதிப்பில் இருந்து நிவாரணம் வேண்டுமா\nதலைவலியை குணமாக்கும் இயற்கை வழிமுறைகள்\nவயிற்று வலி வருவதற்கான காரணங்கள்\nகாலையில் தவிர்க்கவேண்டியவை - தவிர்க்கக்கூடாதவை\nவாயு தொல்லை, கொழுப்பை குறைக்கும் பிரண்டை\nவீட்டின் உள்ளே சுத்தமாக காற்று இருக்க என்ன செய்ய வேண்டும்\nசோர்வுக்கான காரணங்களும் - தீர்வும்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஜியோ தீபாவளி சலுக�� அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?cat=12", "date_download": "2018-10-21T06:31:43Z", "digest": "sha1:MRBRQRYN4I7NWVFFZ4H6KZHEBPUMIGNK", "length": 9657, "nlines": 91, "source_domain": "inamullah.net", "title": "பொருளாதாரம் | MASIHUDEEN INAMULLAH", "raw_content": "\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nO சிறந்த தொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் சிறந்த தொழில் அதிபர்களாக உருவாவது குறித்து உரிய பருவத்தில் சிந்திக்கத் தவறி விடுகின்றோம், தெற்காசியாவில் பூகோள முக்கியத்துவமிக்க, இயற்கை ...\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nஇலங்கையின் மொத்த சனத்தொகையில் 25% வெளிநாட்டில் உழைக்கின்றார்கள் அவர்களில் 40% பெண்கள், ஆனால் இவர்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் அரசாங்கங்களின் போதிய கவனத்தைப் பெறவில்லை என்றே கூறலாம். இந்த ...\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nQ ஸுரதுல் பகறா வசனங்கள் 261 – 281 அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு ...\nகொடிது கொடிது அடுத்தவர் உழைப்பை சூறையாடல் கொடிது..\nஒருவர் தனது பிறப்புரிமையால் பெற்றுக் கொள்ளும் சொத்துக்கள், செல்வங்கள் மற்றும் தனது உழைப்பினால் பெற்றுக் கொள்ளும் செல்வங்கள் என தன்னிடமுள்ள அசையும் அசையா சொத்துக்கள், வளரும் வளரா ...\nஇஸ்லாமிய வங்கிகள்; சந்தர்ப்பங்களும் சவால்களும்..\nஇஸ்லாமிய வங்கியியல் இந்த நூற்றாண்டுக்கான வங்கியியலாக திகழப் போகும் வாய்ப்புக்கள் நிறையவே தெரிகின்றன. ஏற்கனவே உலகின் பலபகுதிகளில்வட்டியில்லா வங்கிகள் பெரிய அளவில் செயல்படத் துவங்கி விட்டன. இஸ்லாமியவங்கிகளின் ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nO “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது அன்றாட அலுவல்களை திட்டமிடும், …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nஅமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகள், …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nஉலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% முஸ்லிம்கள் சிறுபனமயினராக வாழுகின்ற …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nநல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் இலங்கைக் கெதிராக இஸ்ரவேல் …\nமுழு உலக முஸ்லிம்களும் ஏன் அவரது வெற்றியை தமாதாக்கிக் கொண்டாடுகின்றார்கள் \n1 முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் முஸ்லிம் உலகில் மூன்றாம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/thirumurai/thiruvasagam/sivapuranam/", "date_download": "2018-10-21T05:29:53Z", "digest": "sha1:VAUQNZYD253EWGX3QUWPUV4GRADLKE4F", "length": 13160, "nlines": 189, "source_domain": "saivanarpani.org", "title": "சிவபுராணம் | Saivanarpani", "raw_content": "\n26.விளங்கு ஒளியாய் செந்தமிழ்ச் சைவர்களின் வழிபடு பரம்பொருளாய் விளங்குவது சிவம் எனும் செம்பொருள். செம்பொருளான அச்சிவத்தை அதன் பொது நிலையில் பிள்ளையார், முருகன், அம்மை, சிவன் என்று வடிவ நிலையில் வழிபடுவர். பொதுநிலை சிவத்தை...\n25. விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய்\n25. விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவம், பரம்பொருளான சிவமே அவர்களுக்கு முழுமுதல் பொருள் என்று குறிப்பிடுகின்றது. அச்சிவம் ஆழ்ந்து, அகன்று, நுண்ணியதாய் இருப்பதனால்...\n24. எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்\n24. எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் காலம் காலமாய் உயிர்களுக்குப் பெருமான் இயற்றும் உதவியினைச் சொல்வது திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள சிவபுராணம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும் திருவாசகத்தினை அருளிய மணிவாசகர், “எண்ணுதற்கு எட்டா எழில்ஆர்...\n23. கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட\n23. கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண்ணைக் காட்ட, அதனால் அவன் திருமுன்பு வந்து அடைந்தேன் என்பதனை, “கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி”...\n22. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்\n22. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான் சிவத்தோடு தொடர்புடைய சித்தாந்த சைவம், பதி(கடவுள்), பசு(உயிர்), பாசம்(கட்டு) என்ற முப்பொருள் உண்மையினைப் பற்றிப் பேசுகின்றது. தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம்,...\n21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி\n21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இப்பூவுலகத்திற்கு மட்டுமல்லாமல் எல்லா உலகிற்கும் தலைவனாய் இருக்கின்ற பரம்பொருளான சிவபெருமான் தனது உண்மை நிலையில் அல்லது சிறப்பு நிலையில் வடிவங்கள், பெயர்கள் இவற்றையெல்லாம் கடந்த ஒரு...\n20. சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்\n20. சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் சிந்ததயுள் நிற்பவன் சிவன். இறைவன் உறையும் இடம் எது என்று வினவுவோமானால் அவன் திருவருள் பெருகி நிற்கின்ற திருக்கோயில்கள் என்பார்கள். என்வேதான் அதற்கு ���ோ +...\n19. ஆராத இன்பம் அருளும் மலை\n19. ஆராத இன்பம் அருளும் மலை பெருமான் வேண்டுதல் வேண்டாமை இலான் என்று உலகப் பேராசான் திருவள்ளுவர் குறிப்பிடுவார். இதனால் பெருமானுக்கு விருப்பு வெறுப்பு என்பது கிடையாது என்பது தெளிவாகின்றது. விருப்பு வெறுப்பு இல்லாமையால்...\n18. சீரார் பெருந்துறை நம் தேவன்\n18. சீரார் பெருந்துறை நம் தேவன் உயிர்களால் கற்பனையும் செய்து பார்க்க இயலாதவனாய் இருக்கின்ற பெருமான் உயிர்களின் மீது கொண்ட பெரும் பரிவினால் திருக்கோயில் தோறும் அமைக்கப் பெறுகின்ற திருவடிவங்களில் இருந்து தனது திருவருளை...\n17. மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன்\n17. மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் ஒரு பிறவியில் தான் கற்றக் கல்வியானது அப்பிறவிக்குகு மட்டும் அல்லாமல் ஒருவருக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது என்பதனை, “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு, எழுமையும்...\nசைவ வினா விடை (3)\nகடவுளின் மேன்மை – பரம்பொருளே வழிபாட்டிற்கு உரியவன்\n45. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே\n31. மழை இறைவனது திருவருள் வடிவு\nஇறைவனை அடையும் வழிகள் – நோன்பு\n16. நேயத்தே நின்ற நிமலன்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1897124", "date_download": "2018-10-21T06:39:12Z", "digest": "sha1:H43XBPJCRVEIAWPGIIHB5M7OJ3AFYEB4", "length": 14930, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "சிங்கப்பூரிலிருந்து தங்கம் கடத்தல்| Dinamalar", "raw_content": "\nதிருவாரூர் தியாகராஜர் சாமி கோயிலில் அதிகாரிகள் ...\nதிண்டுக்கல்: கன்னிவாடியில் மான் வேட்டையாடிய இருவர் ...\nதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்\nஅதிமுகவில் தொண்டர்களே வாரிசு: முதல்வர் பேச்சு\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபாவம் செய்துவிட்டோம்: அ���ைச்சர் உதயகுமார்\nசபரிமலை சென்ற 2 பெண்கள் பாதி வழியில் திரும்பினர்\nரயில் விபத்தை முன்பே அறிந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் 1\nசபரிமலையில் அரசியல் வேண்டாம் : ஜெயக்குமார்\nபெருஞ்சாணி அணை:வெள்ள அபாய எச்சரிக்கை\nஅவனியாபுரம், சிங்கப்பூரிலிருந்து நேற்று மதுரை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.சிங்கப்பூரிலிருந்து நேற்று மதுரைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில்வந்த பயணிகளின் பொருட்களை மதுரை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அதில் சென்னை கவ்வத் மொய்தீன் என்பவரது பெட்டிக்குள் இருந்த எலக்ட்ரானிக் சாதனத்திற்குள் ஒரு கிலோ 186 கிராம் தங்க கட்டிகள், மற்றொரு பயணி கடத்திய 108 கிராம் தங்கத்தையும் கண்டுபிடித்தனர். அவற்றின் மதிப்பு 36 லட்சம் ரூபாய் ஆகும். சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் க��ுத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/aug/12/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2979192.html", "date_download": "2018-10-21T05:45:05Z", "digest": "sha1:BT6CCYF3PQJDUF7Y6QDYOQXEAOLLR76S", "length": 6695, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஆடி அமாவாசை: சென்னிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஆடி அமாவாசை: சென்னிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு\nBy DIN | Published on : 12th August 2018 05:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னிமலை முருகன் கோயிலில், ஆடி அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.\nஆடி அமாவாசையையொட்டி, சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு சென்னிமலை முருகன் கோயிலில் நடை திறக்கப்பட்டு முதலில் கோமாதா பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர், உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அப்போது, ராஜ அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், அதிகாலை முதல் ஆயிரக்கணக��கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகனை தரிசனம் செய்தனர்.\nவிழாவையொட்டி, முருகன் சன்னதி பின்புறம் உள்ள வள்ளி, தெய்வானை, தன்னாசியப்பன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் கூடுதல் முறை பேருந்துகள் இயக்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49507-200-indian-tourists-stranded-in-nepal-floods.html", "date_download": "2018-10-21T05:24:07Z", "digest": "sha1:T45YMV27DQHN5K3R3IFEORAVGZN5FIOU", "length": 9573, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேபாளத்தில் ஆன்மீக சுற்றுலா : 200 இந்தியர்கள் சிக்கித் தவிப்பு | 200 Indian tourists stranded in Nepal floods", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nநேபாளத்தில் ஆன்மீக சுற்றுலா : 200 இந்தியர்கள் சிக்கித் தவிப்பு\nநேபாளத்துக்கு ஆன்மீகச் சுற்றுலா சென்ற 200 இந்தியர்கள் மோசமான வானிலை காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.\nநேபாள��்தின் சிமிகாட் என்ற இடத்துக்கு இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு தற்போது கனமழை பெய்து வருவதால், மோசமான வானிலை நிலவி வருகிறது. அத்துடன் விமானம் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு திரும்ப முடியாமல் 200 இந்தியர் சிக்கித்தவிக்கின்றனர்.\nசுற்றுலா வந்த இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், அவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், வானிலை சீரானவுடன் அனைவரும் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவில் குடும்பத்துடன் விஜயகாந்த் சுற்றுலா..\nவிலையுயர்ந்த பைக்கில் வந்த நபர் அடாவடி : கோபமடைந்து அடித்த காவலர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசுருளி; கோவை குற்றால அருவிகளில் குளிக்க தடை\nசுருளி அருவியில் குளிக்க 3-ஆவது நாளாக தடை\nவெள்ளம்லாம் வராது.. வானிலை ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை..\nஇமாச்சலில் நிலச்சரிவில் சிக்கிய 800 மாணவர்கள்\nசென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு - ஆர்.பி.உதயகுமார் புதிய திட்டம்\nசீனாவை கலங்கடித்த மங்குத் புயல் : 200 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று\n“மீட்புப்பணியில் 8 நாள் யார் என்பதை மறைத்த ஐஏஎஸ்” - கேரளத் தியாகம்..\nஓராண்டிற்கு கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து: கேரள அரசு அறிவிப்பு\nபருவமழையால் இந்தாண்டு 1,400 உயிரிழப்புகள் \nRelated Tags : Nepal , Indian Tourists , Nepal Floods , நேபாளம் , ஆன்மீக சுற்றுலா , நேபாள வெள்ளம் , சுற்றுலாப் பயணிகள் , வெள்ளம்\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஇன்று முதலாவது ஒரு நாள் போட்டி: சாதனைக்கு காத்திருக்கும் விராத் கோலி\nநடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: 350 பயணிகள் உயிர் தப்பினர்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்���ல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்காவில் குடும்பத்துடன் விஜயகாந்த் சுற்றுலா..\nவிலையுயர்ந்த பைக்கில் வந்த நபர் அடாவடி : கோபமடைந்து அடித்த காவலர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/46972-at-86-deve-gowda-could-be-the-right-man-to-take-up-pm-modis-fitness-challenge.html", "date_download": "2018-10-21T06:45:27Z", "digest": "sha1:CTOVVL3MVY3BUNEJXRCRTJAPKQLFHR6A", "length": 13213, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோடியின் பிட்னஸ் சவாலுக்கு ஏற்றவர் தேவ கௌடா - களத்தில் குதித்த தொண்டர்கள் | At 86 Deve Gowda Could Be the Right Man to Take Up PM Modis Fitness Challenge", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nமோடியின் பிட்னஸ் சவாலுக்கு ஏற்றவர் தேவ கௌடா - களத்தில் குதித்த தொண்டர்கள்\nகுமாரசாமிக்கு பதிலாக தேவ கௌடாவுக்கு மோடி பிட்னஸ் சவால் விடுத்திருக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.\nவிராட் கோலியின் பிட்னஸ் சவாலை ஏற்ற பிரதமர் மோடி சமீபத்தில் தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார். மோடியின் உடற்பயிற்சி வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது. உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட மோடி, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு சவால் விடுத்து டேக் செய்தார்.\nஆனால், மாநிலத்தின் பிட்னஸ் தான் முக்கியம் கூறி பிரதமரின் சவாலை குமாரசாமி நிராகரித்துவிட்டார். இருப்பினும், குமாரசாமி சமீபத்தில் தான் இதய அறுவ��� சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதனால் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது என்றும் கூறப்படுகிறது.\nஆனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆதரவாளர்கள் இந்த விவகாரத்தை விடவில்லை. பிரதமர் மோடி குமாரசாமியை விட அவரது தந்தை தேவ கௌடாவுக்கு சவால் விட்டிருக்க வேண்டும் கூறி ட்விட்டரில் களத்தில் குதித்துள்ளனர். தேவ கௌடா உடற்பயிற்சி செய்யும் பல்வேறு புகைப்படங்களை அவர்கள் ஷேர் செய்து வருகின்றனர். தேவ கௌடாவின் உடற்பயிற்சி புகைப்படங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.\n86 வயதான தேவ கௌடா தினசரி தவறான தனது உடற்பயிற்சியை செய்வார். பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் ஜிம் ஒன்று உள்ளது. உடற்பயிற்சிக்காக பயிற்சியாளர் ஒருவரையும் நியமித்துள்ளார். அவரின் ஆலோசனைப்படி கடினமான உடற்பயிற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். உடற்பயிற்சிக்காக தினசரி ஒரு மணி நேரத்திற்கு மேலாக செலவு செய்கிறார். வெயிட் லிப்ட், டம்பிள்ஸ் உள்ள பயிற்சிகளை இந்த வயதிலும் அவர் செய்கிறார்.\nதன்னுடைய உடல் ஆரோக்கியம் குறித்து தேவ கௌடா கூறுகையில், “நான் குறைவாக சாப்பிடுவேன். குடிப்பழக்கம் இல்லை. புகைப்பழக்கமும் இல்லை. சாதாரணமான காய்கறி உணவுகளையே சாப்பிடுவேன். குறைவாகவே உறங்குகிறேன். காலையில் சீக்கிரமே எழுந்துவிடுவேன். எனக்கு எவ்வித பேராசையும் இல்லை” என்று கூறியுள்ளார்.\nதேவ கௌடாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருக்கிறது என்றும் 86 வயதிலும் அர்ப்பணிப்புடன் உடற்பயிற்சி செய்கிறார் என்றும் அவரது பயிற்சியாளர் கார்த்திக் கூறுகின்றார்.\nசமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தன்னுடைய கட்சிக்காக 6000 கிலோமீட்டர் தூரம் பிரச்சாரம் செய்தார். முன்னாள் பிரதமரான தேவ கௌடா தலா 7 முறை எம்.எல்.ஏ மற்றும் எம்.பி ஆகியுள்ளார்.\nபெருசா எதிர்பார்த்து, சிறுசா சுறுண்ட இந்தியா \nகுப்பையை அகற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நீதிபதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து : பிரதமர் மோடி இரங்கல்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nதமிழக மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\n‘கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துங்கள்’ - பிரதமர் வலியுறுத்தல்\nபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் - பிரதமர் மோடி\nமக்களுக்கு சேவை செய்வதையே பாஜக பெருமையாக கருதுகிறது - பிரதமர் மோடி\n“மோடிக்கு வாக்களித்த மக்கள் மீதே தாக்குதல் நடத்துவதா” - மாயாவதி வருத்தம்\n“விவசாயிகளுக்காக வங்கிகளின் கதவுகள் திறந்தே இருக்கின்றன” பிரதமர் மோடி பேச்சு\nபிரதமரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார் முதலமைச்சர் பழனிசாமி\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஇன்று முதலாவது ஒரு நாள் போட்டி: சாதனைக்கு காத்திருக்கும் விராத் கோலி\nநடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: 350 பயணிகள் உயிர் தப்பினர்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெருசா எதிர்பார்த்து, சிறுசா சுறுண்ட இந்தியா \nகுப்பையை அகற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நீதிபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?m=201403", "date_download": "2018-10-21T05:58:10Z", "digest": "sha1:PUVLD3M4W2CV23YSXGOPL46E4KSZWE6H", "length": 12486, "nlines": 183, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "March 2014 – றேடியோஸ்பதி", "raw_content": "\nபாடலாசிரியர் மதன் கார்க்கியை வானலையில் நான் சந்தித்த போது\nதமிழ்த்திரையிசையில் கண்ணதாசனுக்குப் பின் சகாப்தமாக விளக்கிவரும் பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, தந்தை வழியில் தனயன் மதன் கார்க்கி அவர்களும் இன்று தமிழ்த்திரையிசையின் இன்றைய தலைமுறைப் பாடலாசிரியராகவிளங்கிவருகின்றார். பாடலாசிரியர் மதன் கார்க்கியை கடந்த 25 டிசெம்பர் 2011 ஆம் ஆண்டு நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வானலையில் சந்தித்திருந்தேன்.\nநான் பேட்டி கண்ட போது குறுகிய காலத்திலேயே திரையிசையில் ஐம்பது பாடல்களை எழுதியதோடு கோ படத்தின் “என்னமோ ஏதோ” பாடல் மூலமாக மிகவும் பரவலாக அறியப்பட்டதொரு திரைக்கவிஞராக விளங்கியிருந்தார். இன்று சமீபத்தில் வெளிவந்த “புதிய உலகைத் தேடிப்போகிறேன்” பாடல் மூலம் இன்னும் தன்னை மெய்ப்பித்து வருகின்றார்.\nஆஸி நாட்டில் இவர் படி���்துக் கொண்டிருக்கும் போதே வைரமுத்து அவர்களின் மகன் இங்கிருக்கின்றார் என்ற சேதியோடு மட்டும் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் தமிழகம் சென்று தனக்கான கச்சிதமான பாடலாசிரியர் பணியோடு , தொழில் நுட்பத்தையும் ஒருங்கே அரவணைத்துத் தமிழோடு உறவாடி வருவதில் மகிழ்வு கொண்டு அவரைப் பேட்டி காணத் தருணம் காத்திருந்தேன். அந்த வாய்ப்பு எனக்கும் வாய்த்தது.\n2012 ஆம் ஆண்டு நான் சென்னை போகின்றேன், எதிர்பாராத அழைப்பின் வழியாக மதன் கார்க்கியைச் சந்திக்க வேண்டியிருந்தது. நேரில் நானும் நண்பர் கேயாரெஸ் உடன் மதன் கார்க்கியைச் சந்தித்த அந்தக் கணங்கள் மறக்க முடியாதவை. இன்று மார்ச் 10 ஆம் திகதி மதன் கார்க்கியின் பிறந்த தினத்தில் அவரின் இந்தப் பேட்டியைப் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கின்றேன்.\nஇதோ அவரிடம் நான் கண்ட பேட்டியின் முக்கியமான கேள்விகளும்\n“இசைஞானி இளையராஜா – கவிப்பேரரசு வைரமுத்து இந்த இரண்டு இமயங்களும் இணைந்து காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்திருக்கின்றார்கள். ஒரு ரசிகராக இவர்களின் பிரிவை எப்படிப்\n” என்ற கேள்விக்கு அவர் கொடுத்த சிறப்பான பதிலையும் கேளுங்கள்.\nமேலும் இந்தப் பேட்டியில் முன் வைத்த கேள்விகளில்,\nதமிழ்த்திரையுலகில் நடிப்பு, தொழில் நுட்பம், இசை என்று வாரிசுகள் தம் திறமையைக் காட்டிவருவது புதிதல்ல, ஆனால் என் அறிவுக்கு எட்டியவரை முதல் கவிஞராக தங்கள் தந்தை வழியில்\nபாடலாசிரியராக வந்திருக்கின்றீர்கள் இந்த வாய்ப்பு எப்படி உங்களுக்கு அமைந்து கொண்டது\n2011 உங்களைப் பொறுத்தவரை மறக்க முடியாத ஆண்டு கோ என்ற மாபெரும் வெற்றிப்படத்தின் மிகப்பெரிய ஹிட் ஆக அமைந்த “என்னமோ ஏதோ” உங்களுக்கு ரசிகர்களையும் விருதுகளையும்\n2011 ஆம் ஆண்டில் இன்னொரு மைல்கல்லையும் நீங்கள் தொட்டிருக்கின்றீர்கள் அதாவது 50 பாடல்களை குறுகிய காலத்தில் எழுதிக் குவித்திருக்கின்றீர்கள், அதற்கு எமது வாழ்த்துக்களைப்\nபகிர்வதோடு இந்த வெற்றிப்பயணத்தில் நீங்கள் கூடப்பயணித்த இசையமைப்பாளர்களையும் அவர்களின் வேலை வாங்கும் திறனையும் சொன்னால் சிறப்பாக இருக்கும்.\nபாடல்களில் விஞ்ஞானக் கருத்துக்களைத் தம் உவமையில் கொண்டுவந்து சிறப்புச் சேர்த்தவர் உங்கள் தந்தை வைரமுத்து அவர்கள், உங்கள் அனுபவத்தில் உங்களை நீங்கள் வித்தியாசப���படுத்திக்\nகாட்ட எந்தெந்த வகையில் முனைந்திருக்கின்றீர்கள்\nபாடல்களுக்கு மெட்டமைக்கும் போது டம்மி வரிகளைப் போட்டு நிரப்புவது வழக்கம் இன்றோ அதுவே நிலைத்து முழுப்பாடலும் வரும்போது பாடலின் இலக்கியத் தரம் குறித்த கரிசனை எழுகின்றது\nமதன் கார்க்கி முகப்புப் படங்கள் நன்றி\nPosted in Uncategorized Tagged இன்னபிற பாடலாசிரியர்கள், பேட்டி 2 Comments on பாடலாசிரியர் மதன் கார்க்கியை வானலையில் நான் சந்தித்த போது\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nசிட்னியில் இசைஞானி இளையராஜாவின் இசை விருந்து ❤️ ஒரு கடைக்கோடி ரசிகனின் பார்வை\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇசைஞானி – சத்யன் அந்திக்காடு கட்டிய “ஸ்நேக வீடு” – றேடியோஸ்பதி on இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getch.wordpress.com/2011/03/", "date_download": "2018-10-21T05:46:50Z", "digest": "sha1:QPFQ66RZXRRTRWSZZXEXPVYEC377V2DU", "length": 11912, "nlines": 163, "source_domain": "getch.wordpress.com", "title": "March | 2011 | Mano", "raw_content": "\nஇந்திய பட்ஜெட்… உருவாக்க சுவாரசியங்கள்\nமத்திய அரசின் budget நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சூடு இன்னும் தணியவில்லை. தேர்தல் நெருங்குவதால் தமிழகத்தை நோக்கி ஏராள சலுகைகள், குறிப்பாக ரயில்வே budgetல். சீனியர் citizen ஆகும் தகுதி 65 வயதில் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 80 வயதிற்கு மேற்பட்டவர்களை very சீனியர் citizen என்ற புது categoryயில் சேர்த்துள்ளார்கள். ஆண்களுக்கான வருமான வரி சலுகைக்கான உச்ச வரம்பு 1.80 லட்சமாகவும், பெண்களுக்கு 2.10 லட்சமாகவும் உயர்த்தபட்டுள்ளது.\nbudget இன் இது போன்ற அம்சங்களை காரசாரமாக அனைவரும் விவாதித்துக் கொண்டு இருக்க, இந்த budget உருவாகும் விதம் பற்றி யாரவது என்றாவது சிந்தித்து உண்டா அங்க தா��்க சுவாரசியமே அடங்கி இருக்கு…\nபட்ஜெட் உருவாக்குவதற்கென்றே ஒரு குழு நியமிக்கப்படும். இந்த திட்ட கமிசன் Economic Affairs Departmentஇன் ஒரு அங்கமானதாகும். மத்திய அரசின் நிதித்துறையே பட்ஜெட் உருவாக்கத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும். இதன் கீழ் செயல்படும் சிறு துறைகள் பட்ஜெட்’இன் குறிப்பிட்ட அம்சங்களை தீர்மானிகின்றன.\nDepartment of Expenditure செலவீனம் சார்ந்த அம்சங்களையும், Department of Economic Affairs வரியில்லா வருவாய் மற்றும் பற்றாக்குறை சார்ந்த அம்சங்களையும், Department of Tax Revenue வரிகள் மூலம் வரும் வருவாய் சார்ந்த அம்சங்களையும் தீர்மானிக்கின்றன.\nபட்ஜெட் செய்முறையில்(process) ஈடுபட்டுள்ள அனைவரும் QUARANTINE என அழைக்கப்படும் இடத்தில் பலத்த பாதுகாப்போடு அடைத்து வைக்கப்படுவர். குறிப்பெடுப்பவர் தொடங்கி, பட்ஜெட் உரை type செய்பவர் வரை தீவரமாக கண்காணிக்கப்படுவர். பட்ஜெட் செய்முறை முடியும் வரை இவர்களுக்கு வெளி உலகத்தோடு எந்த தொடர்பும் இருக்காது. அந்த இடத்தில் அனைத்து செல்போன்களும் jamm செய்யப்பட்டிருக்கும். பட்ஜெட் உருவாக்கப் பயன்படும் கணினிகள் அனைத்து பிணையங்களிளிருந்தும்(network) disconnect செய்யப்பட்டிருக்கும். பட்ஜெட் குழுவினருக்கு உணவு கூட பேப்பர் தட்டுகளில் தான் கொடுக்கப்படுகின்றன. அவர்கள் உண்டு முடித்தவுடன் அவை அனைத்தும் தீயில் எரிக்கப்படும். நிதித்துறை அமைச்சர் மட்டும் தேவையின் போது quarantine உள் சென்று நிலவரங்களை கண்காணித்து வர அனுமதிக்கப்படுவார்.\nஇவ்வளவு பாதுகாப்பிற்கு காரணம் பட்ஜெட் ரகசியங்கள் கடுகளவும் வெளியில் கசிந்துவிட கூடாது என்பதற்காகும். அப்படி கசிந்து விட்டால் உதாரணமாக, பெட்ரோல் விலையை உயர்த்த அரசு திட்டம் இட்டிருக்கும் செய்தி கசிந்தால், பெட்ரோல் பங்க் காரர்கள் பெட்ரோலின் இருப்பை அதிகரித்து, அதை பதுக்கி வைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.\nஇந்த quarantineனில், சில சமயங்களில், பட்ஜெட் குழுவினர் பல வாரக் கணக்கில் கூட இருக்கக்கூடும். இந்த quarantine வழக்கமாக நிதி அமைச்சகம் அமைந்திருக்கும் north block ‘இல் தான் அமைந்திருக்கும். இங்கே தான் பட்ஜெட் குழுவினருக்கு தேவையான உணவு,உடை,படுக்கை உள்ளிட்ட அனைத்து தேவைகளும் செய்யப்பட்டிருக்கும். இவை எல்லாத்தையும் தாண்டி தான் பட்ஜெட் நாடாளுமன்றம் வந்து சேரும். பட்ஜெட் வெளியாகும் 10 நாட்களுக்கு முன��� தான் முழு பட்ஜெட் documentஉம், நிதி அமைச்சர் உரையும் தயார் ஆகும்.\nஅடேங்கப்பா ஒரு பட்ஜெட் உருவாகுவதில இவ்ளோ இருக்கா\nBy Manoj Kumar • Posted in தமிழ் பதிவுகள்\t• Tagged இந்திய பட்ஜெட், நிதி அமைச்சர், பட்ஜெட், பட்ஜெட் உருவாகும் முறை, Pranab Mukherjee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/importance-of-annadanam-in-hinduism-015850.html", "date_download": "2018-10-21T06:33:34Z", "digest": "sha1:PCWBK2MVS6KOFCKEH43T65BKKII5WAEV", "length": 16960, "nlines": 137, "source_domain": "tamil.boldsky.com", "title": "அன்ன தானம் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது ? | Importance of Annadanam In Hinduism - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அன்ன தானம் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது \nஅன்ன தானம் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது \nஇந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு உயிர்களுக்கும் தன்னுடைய வாழ்க்கையை அமைதியான முறையில் வாழ்வதற்கு அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது. கொஞ்சம் நினைத்து பாருங்கள் உடை, இருப்பிடம் இவை இரண்டும் உங்கள் வாழ்க்கையின் தரத்தை மட்டுமே சொல்கிறது.\nஆனால் உணவு என்பது எல்லா ஜீவராசிகளும் வாழ்வதற்கு முக்கியமான அடிப்படை தேவையாகும். எனவே தான் அன்னதானம் என்பது இந்து மதத்தில் பின்பற்றப்படுகிறது. இதில் அன்னம் என்பது உணவு மற்றும் தானம் என்பது மற்றவருக்கு கொடுத்தல் என்று பொருள்.\nஉணவை மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவதே உன்னதமான தானமாகும் எனவே தான் தானத்திலே சிறந்த தானம் அன்ன தானம் என்பார்கள்.\nபொருள் தானம், இடம் தானம் போன்றவை கொடுப்பது அவரவர் வசதி வாய்ப்பை பொருத்தது. ஆனால் அன்ன தானம் நம் எல்லாராலும் முடியக் கூடிய தானம். பழைய புராணங்கள் என்ன சொல்கிறது என்றால் நமது வயிறு ஒரு அக்னி குண்டம். அதற்கு உணவில்லை எனில் நெருப்பாய் சுட்டெரிக்கும் என்று புராணங்கள் பசியின் கொடுமையை விவரிக்கின்றனர்.\nஎல்லா நோய் களிலும் கொடிய நோய் பசி நோய். இதை குணப்படுத்தாவிட்டால் இறப்பு தான் ஏற்படும் என்று கூறியுள்ளனர்.\nஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா பகவத் கீதையில் அன்னத் பவனி பூதனி என்று கூறுகிறார். இதற்கு என்ன பொருள் என்றால் இந்த உலகத்தில் பசியில் வாடும் உயிர்களுக்கு உணவிட்டால் பிறவி கர்மாக்களை வெற்றி கொள்ளலாம் என்று சொல்கிறார்.\nநீங்கள் அன்னதானம் என்றதும் புரிந்து கொள்வது மனிதர்களுக்கு உணவளிப்பதை மட்டும் ஆனால் அன்ன தானம் என்பது இந்த உலகத்தில் வாழும் பறவைகள், விலங்குகள் அனைத்திற்கும் உணவளிப்பதாகும்.\nஇனி அன்னதானத்தின் முக்கியத்துவம் பற்றி இந்து மதத்தில் சொல்லப்படும் கதைகளை பற்றி பார்ப்போம்\nகடவுள் சிவன் மற்றும் தேவி பார்வதி :\nஒரு நாள் கடவுள் சிவன் மற்றும் பார்வதி தேவி இருவரும் பகடை விளையாடிக் கொண்டு இருந்தனர். விளையாட்டின் படி தோற்பவர்கள் தன்னிடம் உள்ள எல்லா வற்றையும் கொடுத்து விட வேண்டும். இதன் படி சிவன் தன்னிடம் உள்ள அனைத்து பொருட்கள் மற்றும் பிச்சை பாத்திரம் முதல் அனைத்தும் கொடுக்க நேர்ந்தது. அப்பொழுது அங்கு வந்த ஸ்ரீ கிருஷ்ணன் சிவனுக்கு உதவுவதாக கூறினார். சிவனும் பார்வதியும் விளையாட கிருஷ்ணனின் மாயையால் சிவன் வெற்றி பெற்று தான் இழந்த பொருட்களை திரும்ப பெற்று விட்டார். இந்த சூழ்ச்சியை அறிந்த பார்வதி மிகவும் கோபமடைந்தார்.\nஅப்பொழுது கிருஷ்ணன் அவரிடம் கோபம் கொள்ள வேண்டாம் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்தும் மாயையே. நாம் உண்ணும் அன்னத்தை தவிர என்றார்.ஆனால் இதை பார்வதியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவருக்கு அன்னத்தின் அருமையை உணர்த்த உலகத்தில் எங்கும் அன்னம் கிடைக்காத படி செய்து விட்டார். இச்சமயத்தில் சிவனுக்கு பசி எடுக்கவே உணவை தேடி அடைந்தார். ஆனால் பார்வதி தேவி யாசகம் வாங்க செல்ல மறுத்துவிட்டார். பிறகு குழந்தைகளுக்கும் பசி எடுக்கவே இருவரும் அன்னம் யாசகம் கேட்க காசியில் உள்ள அன்ன பூர்ணியிடம் சென்றனர். திரும்பி வந்தவர்கள் பார்வதி தேவி அன்னத்தின் அருமையை உணர்ந்து கொண்டார். உலகம் முழுவதும் உணவை உருவாக்க செய்தனர் என்று கூறுவர்.\nமகாபாரதப் போரில் கர்ணன் இறக்கும் தருவாயில் தன்னிடம் வந்து யாசகம் கேட்கும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் இரண்டு வரங்கள் கேட்டார்.முதல் வரம் தான் தான் குந்தி தேவியின் முதலாவது மகன் என்று இந்த உலகம் அறியும் படி செய்ய வேண்டும். அப்பொழுது தான் என் பிறப்பின் அர்த்தம் இருக்கும். இரண்டாவது வரம் நான் எல்லா தானங்களையம் செய்து விட்டேன்.நான் செய்யாத தானம் அன்ன தானம் எனவே எனக்கு மறுபிறவி கொடுத்து அதில் அன்னதானம் செய்து என் கர்மாக்களை வெல்ல வேண்டும் என்று கூறினார்.\nசுதாமா மற்றும் கடவுள் கிருஷ்ணன் இருவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். இருவரும் வளர்ந்து பெரியவர��கள் ஆனதும் ஸ்ரீ கிருஷ்ணர் நாட்டின் அரசானகி விட்டார். ஆனால் சுதாமா ஒரு ஏழை பிராமணராக வாழ்ந்து வந்தார். ஒரு நாள் தனது ஏழ்மையின் கஷ்டங்களை கிருஷ்ணனிடம் சொல்லி உதவிக் கேட்கலாம் என்று புறப்பட்டார். புறப்படும் போது ஒரு மூட்டை நிறைய அரிசியை கொண்டு சென்றார்.\nஆனால் சுதாமா கிருஷ்ணனிடம் தன் நிலைமையை பற்றி எதுவும் கூறாமல் தான் கொண்ட அரிசியை அவருக்கும் கிருஷ்ணனின் மனைவி ருக்குமணி தேவிக்கும் கொடுத்து விட்டுச் சென்று விட்டார். சுதாமா திரும்பிச் சென்று பார்க்கும் போது அவரது பழைய வீடு அரண்மனை போல் காட்சி தந்தது. வீடு முழுவதும் செல்வம் கொட்டிக் கிடந்தன. சுதாமா ஸ்ரீ கிருஷ்ணனுக்கு செய்த அன்ன தானத்தின் விளைவால் அவரது வாழ்க்கை யே மாறியது. எனவே தானத்திலே சிறந்த தானம் அன்ன தானம் நாமும் செய்து சந்தோஷமாக வாழலாமே\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு வெளியே போகாம இருக்கறது நல்லது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nJun 30, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதாய்ப்பாலில் இரத்தம் கலந்து வெளி வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா என்னும் உள்ளது என்று அர்த்தம்\nஇடுப்பிற்கு கீழே தலையணை வைத்து கருத்தரிக்க முயற்சித்தால் ஆண் குழந்தை பிறக்குமாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/jobs/urgent-requirement-for-net-professional/", "date_download": "2018-10-21T06:36:09Z", "digest": "sha1:V7KDVDFR37OQA2JXVMMKBVRPKTJNETKK", "length": 6458, "nlines": 144, "source_domain": "www.techtamil.com", "title": "Urgent Requirement for .Net Professional – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கட���், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-feb-07/", "date_download": "2018-10-21T07:20:42Z", "digest": "sha1:UDRVKKI7FK6AB464VVNGWSETI2A7RYRU", "length": 28003, "nlines": 466, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 07 February 2018", "raw_content": "\nதொடர் வெற்றிகள் இந்தியாவுக்கு சாத்தியமா - இன்று தொடங்குகிறது ஒருநாள் போட்டி\nவைரலான புகைப்படத்தால் ஏற்பட்ட குழப்பம் - ஷேவாக்கால் கிடைத்த தீர்வு\nநாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு - டெல்லியில் அஞ்சலி செலுத்தினார் மோடி\n`ரயில் விபத்தால் மட்டும் 60 பேர் உயிரிழக்கவில்லை' - அமிர்தசரஸ் விபத்து குறித்து புதிய தகவல்\nஜெயலலிதா இறுதி சடங்குக்கு 1கோடி ரூபாய் செலவு - ஆர்.டி.ஐ மூலம் தகவல்\nஐந்தாவது முறையாக தேசிய விருது - தூத்துக்குடி துறைமுகத்துக்கு கிடைத்த பெருமை\nஅவர்களுக்கு ஒரு நீதி; எங்களுக்கு ஒரு நீதியா - மோடியின் நிராகரிப்பும்.. பினராயின் விமர்சனமும்..\nஎந்தெந்த ஊரில் #MeToo ட்ரெண்ட் கூகுள் வெளியிட்ட வரைபடமும்... இந்தியாவின் பரிதாப நிலையும்...\nஒரு வருடத்தில் 571 மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி - அரசு ஏஜென்சிகளில் வடகொரிய ஹேக்கர்கள் கைவரிசை\nஜூனியர் விகடன் - 07 Feb, 2018\nமிஸ்டர் கழுகு: “எல்லாம் தருவோம். ஆனால்...” - எடப்பாடி தூது... நிராகரித்த சசிகலா\nஸ்டாலின் ஸ்கேன் - தீர்வு காணுமா பெட்டி\nதிராவிடக் கட்சிகளை வீழ்த்த... பி.ஜே.பி நடத்திய பிரமாண்ட யாகம்\n“பன்றிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை\nலைசென்ஸ் இருந்தால் அம்மா இருசக்கர வாகனம்\nமாறப் போகுது மாஞ்சோலை எஸ்டேட்\nஎம்.ஜி.ஆர் விருப்பம்... எதிர்பார்ப்பில் பிசியோதெரபிஸ்ட்கள்\n“அவ வருவா... வந்து ரைம்ஸ் சொல்லுவா\n” - டிராஃபிக் ராமசாமி - ஜூ.வி-யுடன் நாங்கள்\nசாக்கில் சுற்றப்பட்டுக் கிடக்கும் தியாகி சிலை\n - இன்னொரு காஷ்மீர் ஆகிறதா நாகாலாந்து\nநேற்றுவரை மணல் மாஃபியா... இனி எம் சாண்ட் மாஃபியா\nதென்பெண்ணை ஆற்றை அபகரிக்கும் கர்நாடகா\nமிஸ்டர் கழுகு: “எல்லாம் தருவோம். ஆனால்...” - எடப்பாடி தூது... நிராகரித்த சசிகலா\nதிராவிடக் கட்சிகளை வீழ்த்த... பி.ஜே.பி நடத்திய பிரமாண்ட யாகம்\nBy அ.சையது அபுதாஹிர் 07-02-2018\nஸ்டாலின் ஸ்கேன் - தீர்வு காணுமா பெட்டி\nமிஸ்டர் கழுகு: “எல்லாம் தருவோம். ஆனால்...” - எடப்பாடி தூது... நிராகரித்த சசிகலா\n2017 ஏப்ரலில்தான் தினகரனுக்கும், எடப்பாடி தலைமையிலான கோஷ்டிக்கும் முட்டிக்கொண்டது. அதற்குச் சில நாள்களுக்கு முன்பாக, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு எடப்பாடி ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார்.\nஓர் இசை நிகழ்ச்சிக்கு ராகுல் அணிந்து சென்ற கறுப்பு கோட்டின் விலை 63 ஆயிரம் ரூபாய் என பி.ஜே.பி குற்றம் சாட்டியது. அது என்ன பிராண்ட், அதன் விலை என எல்லாவற்றையும் படங்களாக பி.ஜே.பி வெளியிட்டது\nஸ்டாலின் ஸ்கேன் - தீர்வு காணுமா பெட்டி\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. ‘‘இந்த பினாமி ஆட்சி கவிழ்ந்து சட்டமன்றத் தேர்தலும் விரைவில் நடக்கும்’’ என்கிறார் தி.மு.க-வின் செயல் தலைவர் ஸ்டாலின். இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலும் முன்கூட்டியே வருவதற்கான அறிகுறிகள் டெல்லியில் தென்படுகின்றன\nதிராவிடக் கட்சிகளை வீழ்த்த... பி.ஜே.பி நடத்திய பிரமாண்ட யாகம்\n‘‘இஸ்லாமியர்களை விரட்டிவிட்டு இந்து சாம்ராஜ்ஜியத்தைப் பலப்படுத்த அஸ்வமேத ராஜ சூய யாகத்தை சத்ரபதி சிவாஜி நடத்தினார். அப்படியொரு யாகத்தை ஈரோட்டில் பல கோடி ரூபாய் செலவில் நாங்கள் நடத்தியுள்ளோம்\nதமிழகத்தில் உள்ள பொறுக்கிகள் கட்டுமரத்தில் சென்று, இலங்கைக் கடற்படையுடன் சண்டையிட வேண்டும்\n‘இந்தியா முழுக்க ஒரே தேர்வு’ என ‘நீட்’தேர்வை நீட்டி உயிர்களைப் பறித்தார்கள். ‘ஒரே வரி’ என ஜி.எஸ்.டி-யை அறிமுகம் செய்துவிட்டுத் தள்ளாடுகிறார்கள். இப்போது அடுத்தகட்டமாக ‘இந்தியா முழுக்க சட்டமன்றங்களுக்கு நாடாளுமன்றத்தோடு சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல்’ என்ற முழக்கத்தை\nமுன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட மூவரிடமும் தலா 10 ஆயிரம் கோடி ரூபாயை வைத்திருக்கச் சொல்லி ஜெயலலிதா கொடுத்திருந்தார். அந்தப் பணத்தை மூவரும் அப்படியே அமுக்கிவிட்டனர்.\n“பன்றிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை\nஊர் பேரைக் காப்பாத்த ணும்டா...’’ கிராமங்களில் இப்படிச் சொல்லக் கேட்ட��ருப்போம். ஆனால், ‘‘நாங்க எங்கே போனாலும், இந்த ஊர் எங்க மானத்தை வாங்குது. எப்படியாவது எங்க ஊர்ப் பெயரை மாத்தணும்’’ என்று ஒரு கிராமமே சேர்ந்து சொல்வதையும்\nலைசென்ஸ் இருந்தால் அம்மா இருசக்கர வாகனம்\nஉழைக்கும் மகளிருக்கு 50 சதவிகித மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும்’ என்று 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தரப்பட்டது\nமாறப் போகுது மாஞ்சோலை எஸ்டேட்\nவனங்களை அழித்தே உலகெங்கும் தேயிலைத் தோட்டங்களும் காபி தோட்டங்களும் உருவாகின. தோட்டமாக வனங்கள் மாறுவது தொடர்கிறது; ஆனால், தேயிலைத் தோட்டங்கள் அரிதாகவே மீண்டும் வனமாக மாறுகின்றன\nஎம்.ஜி.ஆர் விருப்பம்... எதிர்பார்ப்பில் பிசியோதெரபிஸ்ட்கள்\nஇயன்முறை மருத்துவம் (பிசியோதெரபிஸ்ட்) பயின்ற எங்களுக்கு, தனியாக கவுன்சில் அமைக்காமல் அரசு காலம் தாழ்த்திவருகிறது. அதனால், சரியான வேலைவாய்ப்பு இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.\n“அவ வருவா... வந்து ரைம்ஸ் சொல்லுவா\nஉயரத்திலிருந்து சின்னதாக ஒரு பொருள் நம்மீது விழுந்தாலே தாங்கிக்கொள்ள முடியாது. 70 கிலோ எடையுள்ள மனிதன் விழுந்தால் அதுவும் நான்கு வயதுக் குழந்தைமீது விழுந்தால் அதுவும் நான்கு வயதுக் குழந்தைமீது விழுந்தால் நினைத்துப் பார்க்கவே முடியாத இப்படிப்பட்ட சோகம்,\n” - டிராஃபிக் ராமசாமி - ஜூ.வி-யுடன் நாங்கள்\nஎனக்கும் ஜூனியர் விகடனுக்குமான உறவை, குறுகிய வட்டத்துக்குள் சுருக்கிவிட முடியாது. ஏனென்றால், ஒட்டுமொத்த விகடன் குழுமத்துடனும் எனது நெருங்கிய பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nசாக்கில் சுற்றப்பட்டுக் கிடக்கும் தியாகி சிலை\n‘மொழிப்போரில் தனது இன்னுயிரை நீத்த தியாகி வீரப்பனின் மணிமண்டபத்தைத் திறக்கவும், அவரின் சிலையை அங்கு வைக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது. பாழடைந்த அறையில் சாக்கில் சுற்றப்பட்டு மூலையில் கிடக்கிறது அவரது சிலை\n - இன்னொரு காஷ்மீர் ஆகிறதா நாகாலாந்து\nவடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாதக் குழுக்கள் நிறைய உண்டு. நாகாலாந்தில் இவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ‘‘அசாம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் என அண்டை மாநிலங்களிலும் நாகா மக்கள் ஏராளமானவர்கள் வாழ்கிறார்கள். அந்தப் பகுதிகளையெல்லாம் நாகாலாந்துடன் இணைத்து ஒரே பிரதேசமாக அறிவிக்க வேண்டும்\nநேற்றுவரை மணல் மாஃபியா... இனி எம் சாண்ட் மாஃபியா\nதமிழகத்தில் தற்போது ஏழு மணல் குவாரிகள் மட்டுமே செயல்படுகின்றன. அங்கு அள்ளப்படும் மணலை வாங்குவதற்கு அரசின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்து ஒரு மாதம் கழித்து,\nதென்பெண்ணை ஆற்றை அபகரிக்கும் கர்நாடகா\nபெங்களூரு நகருக்கு இப்போது காவிரி தண்ணீர் வந்தாலும், அந்த நகரத்தின் இயல்பான நீர் ஆதாரமாக இருப்பது தென்பெண்ணைதான். பெங்களூரு நகரில் உள்ள பெல்லண்டூர் ஏரியில் வந்து சேரும் நதிநீர், அங்கிருந்து வரதூர் ஏரிக்குச் செல்லும்.\nநீங்க ஒழுங்கா படம் எடுத்தா, நாங்க ஏன் திருட்டுத்தனமா பார்க்கப்போறோம்...’ என்பது பைரஸி குறித்த விவாதத்துக்கு ரசிகர்கள் சிலர் சொல்லும் பதில். அவங்களுக்கு என்ன கேள்வின்னா, ‘‘தியேட்டர்ல படம் பார்க்கமாட்டேன்னு அடம்பிடிக்கிறவங்க,\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.ப\n’’அந்த அஞ்சு படம்... மனசுக்கு நிறைவா இருக்கு\" - சந்தோஷ் நாராயணன்\nமுகமது அபாஸ்.. பாகிஸ்தானிலிருந்து மற்றறொரு வேகப்புயல்..\nஇந்தியாவே... இல்லை இல்லை... உலகமே அலர்ட்... கங்கைக்கு ஆபத்து\nசபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-feb-18/recent-news/138543-asset-allocation-fund-event-in-pudukkottai.html", "date_download": "2018-10-21T07:01:39Z", "digest": "sha1:C2RKKKU3O2YC5VHLHCTZSLL67TSDIBU5", "length": 19444, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "சந்தையின் வீழ்ச்சி... - எஸ்.ஐ.பி முதலீட்டை என்ன செய்ய வேண்டும்? | Asset Allocation fund Event in Pudukkottai - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nதொடர் வெற்றிகள் இந்தியாவுக்கு சாத்தியமா - இன்று தொடங்குகிறது ஒருநாள் போட்டி\nவைரலான புகைப்படத்தால் ஏற்பட்ட குழப்பம் - ஷேவாக்கால் கிடைத்த தீர்வு\nநாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு - டெல்லியில் அஞ்சலி செலுத்தினார் மோடி\n`ரயில் விபத்தால் மட்டும் 60 பேர் உயிரிழக்கவில்லை' - அமிர்தசரஸ் விபத்து குறித்து புதிய தகவல்\nஜெயலலிதா இறுதி சடங்குக்கு 1கோடி ரூபாய் செலவு - ஆர்.டி.ஐ மூலம் தகவல்\nஐந்தாவது முறையாக தேசிய விருது - தூத்துக்குடி துறைமுகத்துக்கு கிடைத்த பெருமை\nஅவர்களுக்கு ஒரு நீதி; எங்களுக்கு ஒரு நீதியா - மோடியின் நிராகரிப்பும்.. பினராயின் விமர்சனமும்..\n��ந்தெந்த ஊரில் #MeToo ட்ரெண்ட் கூகுள் வெளியிட்ட வரைபடமும்... இந்தியாவின் பரிதாப நிலையும்...\nஒரு வருடத்தில் 571 மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி - அரசு ஏஜென்சிகளில் வடகொரிய ஹேக்கர்கள் கைவரிசை\nநாணயம் விகடன் - 18 Feb, 2018\nபங்குச் சந்தையில் முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு\nநீண்ட கால மூலதன ஆதாய வரி... - “10% ஒரு நல்ல ஆரம்பமே\nபட்ஜெட் 2018: விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, மருத்துவம், வங்கி, உள்கட்டமைப்பு, தொழில், சேவை... கவனிக்க வேண்டிய பங்குகள்\nபட்ஜெட் 2018... தெளிவை ஏற்படுத்திய நிபுணர்கள்\nபட்ஜெட் 2018: நீண்ட கால மூலதன ஆதாய வரி... கணக்கிடுவது எப்படி\nரூ.24 ஆயிரத்திலிருந்து ரூ.8 கோடி... அன்று லாரி டிரைவர்... இன்று கம்பெனி முதலாளி\nபட்ஜெட் 2018: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு\nவிற்கும் கலையில் ராஜாவாக மாறுங்கள்\nஆன்லைன் ஷாப்பிங்... 10 அலெர்ட் சிக்னல்கள்\nசந்தையின் வீழ்ச்சி... - எஸ்.ஐ.பி முதலீட்டை என்ன செய்ய வேண்டும்\nட்விட்டர் சர்வே: சமீபத்திய சந்தை சரிவு... நீங்கள் என்ன செய்தீர்கள்\nஷேர்லக்: சந்தையில் களமிறங்கிய இளைஞர்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல\n - #LetStartup - ரோபோக்களும் மாணவர்களும்\n - 12 - சுந்தரம் ரூரல் இந்தியா ஃபண்ட்... - எல்லா வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - லாபம் தரும் பால்\n - 9 - தேனியைத் தீர்மானித்த முக்கூட்டுச் சாலை சந்தை\nஇனி உன் காலம் - 10 - ஹீரோயிஸமா... எஸ்கேப்பிஸமா\nதிருடு போன கார்... க்ளெய்ம் செய்வது எப்படி\n - மெட்டல் & ஆயில்\nசந்தையின் வீழ்ச்சி... - எஸ்.ஐ.பி முதலீட்டை என்ன செய்ய வேண்டும்\n“பட்ஜெட்டுக்குப்பிறகு சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாக உள்ளதே... இப்போது நான் என்ன செய்ய வேண்டும்..’’, ‘‘மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் சேர்த்த தொகையைத் திரும்ப எடுத்து விடலாமா’’, ‘‘மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் சேர்த்த தொகையைத் திரும்ப எடுத்து விடலாமா”, ‘‘எஸ்.ஐ.பி முதலீட்டைத் திரும்ப எடுத்துவிட்டு, அந்தப் பணத்தை எஃப்.டி.யில் போட்டுவிடலாமா”, ‘‘எஸ்.ஐ.பி முதலீட்டைத் திரும்ப எடுத்துவிட்டு, அந்தப் பணத்தை எஃப்.டி.யில் போட்டுவிடலாமா’’ என வாசகர்கள் பதற்றத்துடன் கேட்டனர்.\nஆன்லைன் ஷாப்பிங்... 10 அலெர்ட் சிக்னல்கள்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வ���டிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/630", "date_download": "2018-10-21T05:29:09Z", "digest": "sha1:W4L2IEJJBZCGDHQH3UE6P2XJYPN5NK7Q", "length": 27874, "nlines": 221, "source_domain": "frtj.net", "title": "ஏப்ரல் ஃபுல்: ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!! | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஏப்ரல் 1 என்றாலே ஏமாற்றுதல் என்று பொருள் மாறும் அளவிற்கு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி மாறிவிட்டது.\nஅன்று உலகம் முழுவதும் ஒருவர் மற்றவரிடம் நம்பவைத்து பொய் சொல்லி, நம்பிய பிறகு ஏமாற்றி, அவரை பார்த்து மற்றவர்கள் ஏளனமாகச் சிரித்து மகிழ்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.\nஇவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி இழிவுபடுத்துவதில் அளாதி இன்பம் அடைக்கின்றனர்.\nApril Fool’s Day அல்லது All Fool’s Day என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஏப்ரல் ஃபுல் க்கு பல வரலாறுகள் சொல்லப்படுகின்றது\nமுஸ்லிம்களில் சிலரும் அன்ற தினத்தில் நண்பர்களை ஏமாற்றி ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி ம���ிழ்கின்றனர்.\nஎனவே நாம், நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.\nபொதுவாக மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறருடைய மேலாடைகள் மீது மையைத் தெளித்து அசிங்கப் படுத்துகின்றார்கள். இதை ஏப்ரல் ஃபூலின் ஓர் அடையாளமாக நினைத்து செய்கின்றனர். மையைத் தெளிக்கும் இந்த நடைமுறையானது ஹோலி பண்டிகையின் போது நிறங்களை பரஸ்பரம் வீசிக் கொள்ளும் இந்துக்களின் ஒரு பிரிவினருடைய கலாச்சாரத்துடன் ஒத்துப் போகின்றது. எனவே மாற்று மதக் கலாச்சாரம் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் இதைக் கைவிட வேண்டும்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே\nஇதைத் தவிர மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்குவதற்காக பொய் பேசுகின்றார்கள். இது பெருங்குற்றம் ஆகும். பொய் சொல்லி தீமை செய்து கொண்டிருப்பதன் காரணமாக அல்லாஹ்வின் அருளும் அன்பும் இழந்து அவனது கோபத்திற்கு ஆளாகி விடுகின்றார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யன் என்று பதிவு செய்யப்பட்டு விடுவார்.\nஆக இந்தப் பொய்யர்கள் அதிகமான தீமைகளைச் செய்து நரகத்தை அடைகின்றனர். எனவே நாம் பொய் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஇன்னும் சிலர் பிறரை முட்டாளாக்குவதற்கு முயற்சி செய்யும் போது அவர் நம்ப மறுத்து விட்டால் உடனே பொய்ச் சத்தியம் செய்து நம்ப வைக்கின்றனர்.\nஇவர்களைப் பற்றி வல்ல அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:\nஅதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவன் எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்\nமேலும் இப்படிப் பொய்ச் சத்தியம் செய்வது யாருடைய குணம் என்றால் அல்லாஹ்விற்குப் பிடிக்காத நயவஞ்சகர்களின் குணமாகும்.இவர்களுடைய இந்தச் சுபாவத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:\nஅறிந்து கொண்டே பொய் சத்தியம் செய்கின்றனர். துன்புறுத்தும் வேதனையை அல்லாஹ் அவர்களுக் குத் தயாரித்துள்ளான். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 58:14,15)\nஎனவே நாம் ஒரு போதும் பொய்ச் சத்தியம் செய்யக் கூடாது.\nஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யர்களுக்கு ஆதரவு அளித்து, உதவி செய்யும் முகமாக பொய் சாட்சி பகர்கின்றனர். இதுவும் பெரும் பாவமான காரியமாகும்.\nஅபூபக்ரா (ரலி) கூறியதாவது: “பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா” என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். “ஆம்” என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். “ஆம் அல்லாஹ்வின் தூதரே அறிவியுங்கள்” என்று நபித் தோழர்கள் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் தான்” என்று கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, “அறிந்து கொள்ளுங்கள். பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்). பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்)” என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள். (நூல்: புகாரி 5976, முஸ்லிம் 126)\nஇன்னும் சிலர் உண்மையுடன் பொய்யும் புரட்டும் சேர்த்துப் பேசுவார்கள். இதற்குப் பெயர் ஏமாற்றுதல், மோசடி ஆகும். உதாரணமாக ஏப்ரல் மாதத்தில் ஏமாற்றுவதற்காக, விபத்து நடந்து விட்டது என்றோ, இன்னார் அபாயகரமான (சீரியஸான) நிலையில் இருக்கிறார் என்றோ, மரணித்து விட்டார் என்றோ தொலைபேசி அல்லது தந்தி மூலமாகத் தகவல் அனுப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல. (நூல்கள்: முஸ்லிம் 147, திர்மிதீ 1236)\n“மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக் கொடி ஒன்று நட்டப்படும். இது இன்னாரின் மகன் இன்னாரின் மோசடி’ என்று கூறப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 6178)\nநபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் ஒரு அடையாளக் கொடி உண்டு. அது மறுமையில் அவனது புட்டத்திடம் நட்டப்படும். (நூல்: முஸ்லிம் 3271)\nமுஸ்லிமின் அடுத்த அறிவிப்பில் அவனுடைய மோசடிகளுக��குத் தக்கவாறு அது உயர்த்தப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.\nஎனவே வல்ல அல்லாஹ்வுக்குப் பயந்து ஏமாற்றுதல், மோசடி செய்தல் ஆகியவற்றிலிருந்து முழுவதுமாக விலகி உண்மையாளராக நாம் திகழ வேண்டும்.\nமக்களில் சிலர் சிலரை ஏப்ரல் ஃபூல் ஆக்கிய பிறகு ஏளனமாகச் சிரிப்பது, கிண்டல் செய்வது, ஆர்ப்பரிப்பது என்று எப்படியெல்லாம் அவமரியாதை செய்ய முடியுமோ அனைத்தையும் கையாளுகின்றனர். இந்தக் கெட்ட குணத்திற்குச் சொந்தக்காரர்கள் யார் என்றால் இறை நிராகரிப்பாளர்கள் தாம்.\n(ஏக இறைவனை) மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப் பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கை கொண்டோரைக் கேலி செய்கின்றனர். (இறைவனை) அஞ்சியோர் கியாமத் நாளில் அவர்களுக்கு மேலே இருப்பார்கள். அல்லாஹ், நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான். (அல்குர்ஆன் 2:212)\nதாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண் டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 9:79)\nஇந்த வசனங்களில் அல்லாஹ், நயவஞ்சகர்களின் பண்பைப் பற்றிக் கூறி விட்டு அவர்களுக்குரிய தண்டனையைப் பற்றியும் கூறுகின்றான். எனவே நாம் இந்தத் தீய பழக்கத்தைக் கைவிட வேண்டும்.\nஇறுதியாக ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறரை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்கியவர்கள் ஏன் அவர்களைப் பார்த்து, கை கொட்டி ஏளனமாகச் சிரிக்கின்றார்கள் ஏன் கேலி, கிண்டல் செய்து அற்ப சந்தோஷம் அடைகின்றார்கள் ஏன் கேலி, கிண்டல் செய்து அற்ப சந்தோஷம் அடைகின்றார்கள் என்று சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும்.\nஅதாவது அவர்கள் தம்மைப் புத்திசாலியாகவும், உயர்ந்தவர்களாகவும் கற்பனை செய்து கொள்கின்றார்கள். எனவே ஆணவம் தலைக்கேறிய பிறகு மற்றவர்களை, தம்மை விட அறிவில் குறைந்தவர்கள், இழிவானவர்கள் என்று முடிவு செய்வதன் காரணத்தால் தான் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தாமல், அனாவசியமாகக் கருதி, கேவலமாக நடத்தி இழிவு படுத்துகின்றனர்.\nஇதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பரிபூரண முஸ்லிம் யாரென்றால், எவரது நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்று இருக்��ின்றார்களோ அவர் தான். (நூல்: புகாரி 10, 6484)\nஇதல்லாம் ஜாலிக்காக செய்திகன்றோம் இதில் என்ன தவறு என்று சிலர் போலி வியாக்கியானம் கொடுப்பார்கள். உண்மையில் அவர்கள் தான் தன்னை யாரும் ஏப்ரல் ஃபுல் ஆக்கி விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார்கள்.\nதன்னை யாரேனும் ஏப்ரல் ஃபுல் ஆக்கி விட்டால்அது நமக்கு அசிங்கம் இழிவு என்று நினைக்கும் இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபுல் ஆக்கும் போது அதை மறந்து விடுவது ஏன்\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nகற்பிணிப் பெண்கள் நோன்பு பிடிப்பது பற்றிய விளக்கம்\nஇது தான் ஆரம்பம் – ஜனவரி 31க்கு\nமஹ்ஷரில் மனிதனின் நிலை HD\nகணவன் மனைவி உறவும் கண் குளிர்ச்சி தரும் குடும்ப வாழ்வும் – பெண்கள் மாநாடு\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-21T06:44:58Z", "digest": "sha1:Z5TVATFQGU562DGA6TAJJ2GWD5U5TRGW", "length": 38762, "nlines": 237, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ரஜினி இயங்குகிறாரா? இயக்கப்படுகிறாரா? -நல்லதம்பி (சிறப்பு கட்டுரை) | ilakkiyainfo", "raw_content": "\n இயக்­கப்­ப­டு­கி­றா­ரென்றால் அவர் பின்­னா­லி­ருந்து இயக்கு­வது யார் எதற்­காக இயக்கப்படுகின்றார் என்­றெல்லாம் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டாலும், அவரை இயக்கும் சக்தி யாரென்­பது வெளிப்­ப­டை­யா­னது.ரஜி­னியின் பேச்­சு­களும் செயற்­பா­டு­களும் இதனை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக இருக்­கின்­றன. அதனை மென்­மேலும் உறு­திப்­ப­டுத்தும் வகையில் அவர் சில தினங்­க­ளுக்கு முன்னர் தூத்­துக்­கு­டிக்கு மேற்­கொண்ட விஜ­யமும் அங்கு அவர் எதிர்­கொண்ட எதிர்ப்­புக்­களும் அவர் தெரி­வித்த கருத்­துக்­களும் அமைந்துள்­ளன.\nகடந்த 30 வரு­ட­கா­ல­மா­கவே அர­சி­யலில் ஈடு­படப் போவ­தாக தெரி­வித்­து­வரும் ரஜினி இது­வரை கட்­சியை அமைக்­க­வில்லை, கட்­சிக்குப் பெயர் வைக்கவும் இல்லை.\nஅண்­மைக்­கா­ல­மாக ரஜினி “மக்கள் மன்றம்” என்ற ஒரு அமைப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் அவ்­வப்­போது தமி­ழக அர­சையும் அரசின் செயற்பாடுகளையும் அமைச்­சர்­க­ளையும் விமர்­சனம் செய்து வரு­வ­தையே வழக்­க­மாக கொண்­டி­ருக்­கிறார்.\nஎதிர்­வரும் தமி­ழக சட்­டப்­பே­ரவைத் தேர்­தலில் அனைத்துத் தொகு­தி­க­ளிலும் போட்­டி­யிட்டு ஆட்­சியைப் பிடிக்­கப்­போ­வ­தா­கவும் தனது ஆட்சி ‘ஆன்மிக’ஆட்­சி­யா­கவே இருக்கும் என்றும் தெரி­வித்­தி­ருந்தார். ஆன்­மிக ஆட்சி என்­ப­தற்கு அவர் இது­வரை சரி­யான விளக்­க­ம­ளிக்­க­வில்லை .\nஇந்­தியா ஒரு மத­சார்­பற்ற நாடு. இந்­துக்கள் அதி­க­மாக வாழ்ந்­தாலும் குறிப்­பி­டத்­தக்க அளவில் முஸ்­லிம்­களும் ,கிறிஸ்­த­வர்­களும், சீக்­கி­யர்­களும் வாழ்­கின்­றனர். இவர்­களில் எவ­ரையும் ஒதுக்­கி­விட்டு ஆட்­சியைப் பிடிக்­கவோ அல்­லது ஆட்சி நடத்­தவோ முடி­யாது. ஒன்­றுடன் ஒன்­றாகப் பிண்ணிப் பிணைந்­துள்­ளன.\nதமி­ழ­கத்தைப் பொருத்­த­வ­ரையில் சகல மதத்தைச் சேர்ந்த மக்­களும் சமா­தா­ன­மாக ஒற்­று­மை­யாக, சகோ­த­ரத்­து­வத்­துடன் வாழ்­கின்­றனர்.\nஇந்­தி­யாவில் வேறு எந்த மாநி­லத்­திலும் இல்­லாத மத ஐக்­கியம் தமி­ழ­கத்தில் காணப்­ப­டு­கி­றது. கடந்த காலங்­களில் இந்த ஐக்­கி­யத்தை சீர்­கு­லைப்­ப­தற்கு இந்­துத்வா அமைப்­புக்கள் தீவிர முயற்­சி­களை .மேற்­கொண்­டன. அது மத ரீதி­யி­லான சாதி ரீதி­யி­லான வன்­மு­றை­களைத் தூண்டும் முயற்­சி­யாக இருந்­த­போதும் அது எடு­ப­ட­வில்லை.\nஇவ்­வா­றான நில��யில் ‘ ஆன்­மிக’ அர­சி­யலைக் கொண்டு வரப்­போ­வ­தாக அறி­வித்­ததன் மூலம் எவ்­வா­றான ஆட்­சியைக் கொண்­டு­வ­ரப்­போ­கிறார் ரஜினி என்ற கேள்வி எழுந்து அது மக்கள் ஐக்­கி­யத்தைக் சீர்­கு­லைக்­காதா என்ற கேள்வி எழுந்து அது மக்கள் ஐக்­கி­யத்தைக் சீர்­கு­லைக்­காதா பிரச்­சி­னை­களை உரு­வாக்­காதா என்று சகல தரப்­பி­னரும் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.\nஒரு தெளி­வான கொள்கை என்று எதுவும் இல்­லாமல் ஆட்­சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்­கத்­துடன் மட்டும் ரஜினி செயற்­ப­டு­வ­தாக சமூக ஆய்­வா­ளர்கள் ஏற்­க­னவே சுட்­டிக்­காட்டி வந்­துள்­ளனர்.\nதூத்­துக்­குடி சம்­பவம் பற்றி சகல தரப்­பி­னரும் ஒரு ஒத்தக் கருத்­தினைக் கொண்­டி­ருக்கும் நிலையில், ரஜினி மற்றும் அவர் சார்ந்­தி­ருக்கும் அமைப்புக்களைச் சேர்ந்­த­வர்கள் மாத்­திரம் அதற்கு எதிர்­மா­றான கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருப்­பது அனை­வ­ரையும் அதிர்ச்­சி­யிலும் ஆச்­ச­ரி­யத்­திலும் மூழ்­க­டித்­துள்­ளது.\nதூத்­துக்­கு­டியில் 13 பேர் கொல்­லப்­பட்­ட­மையும் நூற்­றுக்­க­ணக்­கானோர் தாக்­கு­த­ளுக்­குள்­ளாகி பாதிக்­கப்­பட்­டி­ருப்­பதும் பொது மக்­க­ளுக்கு எதி­ரான மிக மோச­மான செயற்­பாடு எனவும் அப்­பட்­ட­மான மனித உரிமை மீறல் செயல்­பாடு எனவும் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கின்­றது.\nஎதிர்க்­கட்­சிகள் பொது அமைப்­புக்கள், மனித உரிமை அமைப்­புக்கள் என அனைத்துத் தரப்­பி­னரும் பொலி­ஸாரின் இந்த செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ரான கண்ட­னங்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர். எச். ராஜா, தமி­ழிசை சௌந்­த­ர­ராஜன்\nஎனினும் பொலி­ஸாரின் இந்த செயற்­பா­டு­களை நியா­யப்­ப­டுத்தி பா.ஜ.கவின் தலை­வர்­க­ளான எச். ராஜா, தமி­ழிசை சௌந்­த­ர­ராஜன், பொன்.இரா­தாகிருஸ்ணன் போன்­றோரும் தமி­ழ­கத்தின் அ.தி.மு.க அர­சியல் வாதிகள் சிலரும் கருத்து வெளி­யிட்­டி­ருந்­தனர். தற்­போது அதே பாணியில் நடிகர் ரஜி­னியும் கருத்து தெரி­வித்­தி­ருப்­பது தமி­ழக மக்­க­ளி­டையே அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.\nஅரசின் செயற்­பா­டு­களை அதா­வது பொலி­ஸாரின் நட­வ­டிக்­கையை நியா­யப்­ப­டுத்தும் வகையில் ரஜினி பேசி­யி­ருப்­பது தான் அதிர்ச்­சியை ஏற்படுத்தியுள்­ளது.தூத்­துக்­குடி சம்­பவம் நடை­பெற்று ஒரு வாரத்தின் பின்னர் நிலை­மை­களை பார்­வை­யிட ரஜினி அ���்கு சென்றார். பாதிக்­கப்­பட்ட மக்­களை சந்­தித்த அவ­ரிடம் மக்கள் கேட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்க முடி­யாமல் திணறிப் போயி­ருக்­கிறார்.\nஎல்­லா­வற்­றுக்கும் மேலாக நலம் விசா­ரித்த ரஜி­னி­யிடம் “நீங்கள் யார் எங்­கி­ருந்து வரு­கி­றீர்கள் “ என்று முகத்தில் அடித்தாற் போல் கேள்வி கேட்ட தூத்­துக்­குடி இளை­ஞனின் ஆதங்­கமும் வெறுப்பும் ரஜி­னியை நன்­றா­கவே அதிர்ச்­சி­ய­டையச் செய்­துள்­ளது என்­பதை மறுக்­க­மு­டி­யாது.\nசென்ற இடத்­தி­லெல்லாம் மக்கள் கேட்ட கேள்­வி­க­ளாலும் காட்­டிய வெறுப்­புக்­க­ளாலும் அதிர்ச்­சியும் கோப­மு­ம­டைந்த ரஜி­னிகாந்த் அதனை பின்னர் பத்தி­ரி­கை­யா­ளர்­க­ளிடம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார் அப்­போது பத்­தி­ரி­கை­யா­ளர்­களின் கோபத்­துக்­குள்­ளா­னதும் உண்மை.\nபொது­வாக தங்­க­ளது உரி­மை­க­ளுக்­கா­கவும் தேவை­க­ளுக்­கா­கவும் நல்ல விட­யங்­க­ளுக்­கா­கவும் வீதியில் இறங்கி போராடும் மக்­களை தீவி­ர­வா­திகள், பயங்­க­ர­வா­திகள், சமூக விரோ­திகள் என்று அர­சாங்­கங்கள் குற்­றஞ்­சாட்டி வரு­வது புதிய விட­ய­மல்ல.\nஇது சகல நாடு­க­ளிலும் நடந்­து­வரும் விட­ய­மாகும். ஆட்­சி­யி­லி­ருக்கும் கட்­சி­களின் மக்கள் விரோத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக எதிர்க்­கட்­சிகள் போராட்டம் நடத்­தும்­போது அதனை தேச விரோத செயற்­பா­டுகள் என ஆளும்­கட்சி குற்­றஞ்­சாட்­டு­வதும் பின்னர் எதிர்க்­கட்சி ஆட்­சிக்கு வந்­ததும் அதே குற்­றச்­சாட்­டுக்­களை தெரி­விப்­பதும் வழக்­க­மாகும்.\nதமிழ் நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் ஆரம்பம் முதற்­கொண்டே பா.ஜ.க மீது மக்­க­ளுக்கு நல்­ல­பிப்­பி­ராயம் இல்லை. பா.ஜ.க.வின் செயற்­பா­டுகள் இந்துத்வா ஆதிக்கம், சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான செயற்­பா­டுகள், திரா­விடக் கட்­சி­களை ஒழிக்க வேண்­டு­மென்ற பிர­சாரம் உள்­ளிட்ட பல விட­யங்கள் இதற்குக் கார­ண­மாக இருக்­கின்­றன.\nஎனவே அண்மைக் கால­மாக பா.ஜ.கவினர் “தமி­ழகம் பயங்­க­ர­வா­தி­களின் கூடா­ர­மாக மாறிக் கொண்­டி­ருக்­கி­றது” என்று தெரி­வித்து வரு­கின்­றது. அவ்­வா­றா­ன­வர்­களை அடை­யாளம் கண்­டுள்­ள­தாக தெரி­வித்து வரும் அதே­வேளை அவர்­களை பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­து­வ­தையும் தவிர்த்து வருகிறது. இத­னையே தமி­ழ­கத்தில் இடம்­பெறும் போராட்­டங்­களின் போதெல்லாம் ��ெரி­வித்து வரு­கி­றது.\nஇது ஒரு­பு­ற­மி­ருக்க மக்­களின் உரி­மை­க­ளுக்­கா­கவும் தேவை­க­ளுக்­கா­கவும் தமி­ழக வாழ்­வு­ரி­மைக்­க­ழகத் தலைவர் வேல்­மு­ருகன் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் மே- 17 அமைப்பின் தலைவர் திரு­மு­ருகன் காந்தி உள்­ளிட்ட பலர் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர்.\nமக்­க­ளுக்­காக போராடும் இது­போன்ற தலை­வர்கள் தூத்­துக்­குடி கல­வர பூமி சென்று பார்­வை­யிட அனு­மதி கோரி­ய­போது அதற்கு அரசு அனு­மதி வழங்­க­வில்லை.\nஅதே­வேளை ரஜி­னி­காந்­துக்கு அர­சாங்கம் தூத்­துக்­குடி செல்ல அனு­மதி வழங்­கி­யது. வேல்­மு­ரு­கனும் சீமானும் மக்கள் பிர­தி­நி­தி­யா­கவே தூத்­துக்­குடி செல்ல அனு­மதி கேட்­டனர்.\nஆனால் ரஜினி, மக்கள் பிர­தி­நி­தி­யாக தூத்­துக்­குடி சென்­றாரா அல்­லது அரசின் பிர­தி­நி­தி­யாக தூத்­துக்­குடி சென்­றாரா அல்­லது அரசின் பிர­தி­நி­தி­யாக தூத்­துக்­குடி சென்­றாரா என்ற கேள்வி எல்­லோ­ரி­டமும் எழுந்­தது.\nஅர­சின்­மீது கோபமும் அதி­ருப்­தியும் கொண்­டுள்ள தூத்­துக்­குடி மக்­க­ளிடம் அரசு பொலி­ஸாரின் செயற்­பா­டு­களை நியா­யப்­ப­டுத்­தவும் அர­சுக்கு எதி­ரான தப்­பான அபிப்­பி­ரா­யத்தை இல்­லாமல் செய்­வ­தற்­குமே ரஜினி அங்கு அனுப்­பப்­பட்டார்.\nரஜினி சென்று சொன்னால் அதனை மக்கள் ஏற்­றுக்­கொள்­வார்கள் என்ற திட்­டத்­து­ட­னேயே அனுப்­பப்­பட்டார். ஆனால் அங்கு நடந்­ததோ வேறு மக்கள் ரஜி­னியை நிரா­க­ரித்­தனர். எதிர்ப்­பையே எதிர்­கொண்டு ரஜினி சென்னை திரும்­பினார்.\nஜல்­லிக்­கட்டு போராட்டம் நடை­பெற்ற போது அது தீவி­ர­ம­டை­வ­தற்கு சமூக விரோ­தி­களே காரணம் என்று தெரி­வித்­தி­ருந்த ரஜினி தற்­போது தூத்­துக்­கு­டியில் மக்கள் நடத்­திய போராட்டம் தாக்­கு­தலில் முடி­வ­டை­வ­தற்கும் சமூக விரோ­தி­களே காரணம் என்று கூறி­யி­ருக்­கிறார்.\nதூத்­துக்­கு­டியில் ஸ்டெர்லைட் தொழிற்­சா­லையை எதற்­காக மூடும்­படி போராட்டம் நடத்­தி­னார்கள். அந்­தப்­போ­ராட்டம் ஏன் நடத்­தப்­பட்­டது என்­பதைப் பற்­றி­யெல்லாம் ரஜினி சிந்­திக்­க­வில்லை.\nஇறு­தியில் 100நாட்­களின் நிறைவில் போராட்டம் எதற்­காக உச்­சிக்­கட்­டத்தை அடைந்­தது என்­பது பற்­றியும் பொது­மக்கள் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­யும்­படி உத்­த­ர­விட்­ட­வர்கள் பற்­றியும் ரஜினி சிந��­திக்­க­வில்லை. பொலிஸார் மீது தாக்­குதல் நடத்­தி­யது பற்­றியும் சமூக விரோ­திகள் செயற்­பா­டு­களே காரணம் என்றும் கூறி­யி­ருக்­கிறார்.எடுத்­த­தற்­கெல்லாம் போராட்டம் நடத்­தினால் தமிழ்­நாடே சுடு­காடு ஆகி­விடும் என்று பேசி­யி­ருக்­கிறார். மக்கள் எதற்­காக போராட்டம் செய்­கி­றார்கள் அவர்­க­ளது தேவை என்ன அவர்­க­ளுக்கு எதைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் உணராத ரஜினியால் எவ்வாறு மக்களுக்கு தலைமை கொடுக்கமுடியும் ஒரு மாநிலத்துக்கு எப்படி தலைமை தாங்கமுடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் திராவிடக் கொள்கையில் ஊரிப்போன தமிழக மக்களை திசைத் திருப்புவதற்கு வடஇந்தியாவின் இந்துத்வா ஆதிக்க சக்திகளும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. போன்ற கட்சிகளும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.\nஜெயலலிதா மறைவின் பின்னர் அ.தி.மு.க. ஊடாக அதற்கான முயற்சிகள் மேற்கொண்டதும் அது வெற்றியளிக்கவில்லை. இவ்வாறானதொரு நிலையில் திரைப்படத்தின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் பெற்றுள்ளவரும் தமது கொள்கைக்கு சார்பானவருமான ரஜினிகாந்தை முன்னிலைப்படுத்தி குறித்த சக்திகள் தமது திட்டத்தை செயற்படுத்த முனைவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.ரஜினியை இயக்கும் சக்திகளின் திட்டத்தை ரஜினி செயற்படுத்த முனைகின்றாரா அந்தத் திட்டத்துக்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பார்களா அந்தத் திட்டத்துக்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பார்களா\n – கருணாகரன் (பகுதி-1) 0\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\nநானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன் ; விக்கி 0\nவவுனியாவில் குளத்திற்கு சென்ற சிறுவன் சடலமாக மீட்பு 0\nஆண்களை கம்பீரத்துடன் காட்டும் கலைநய ஷெர்வாணிகள் 0\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல’ – திருமணத்துக்குமுன் குழந்தை பெற்ற தாய் வாக்குமூலம் 0\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nஅர­சியல் கைதி­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇவர் ஒரு பிற்போக்குவாதி , கோழை அதனால் தான் இப்படி சொல்கின்றார் , எவருக்கும் எந்த [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\n\" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\nஉண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீ���ியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seralathan.blogspot.com/2009/05/blog-post_10.html", "date_download": "2018-10-21T06:08:01Z", "digest": "sha1:CNSVTBKVC3IFLXZM4U7PTP6MB4BR4VQL", "length": 7895, "nlines": 222, "source_domain": "seralathan.blogspot.com", "title": "கறுப்பு வெள்ளை: செவிடு", "raw_content": "\nகறுப்பையும் வெள்ளையையும் ஒன்றாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்காக\nபுத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/\nஅருமையாக இருக்கிறது கவிதை .\nரொம்ப நல்லா இருக்கு சேரல்.\nவகு - வகுத்தல், பிரித்தல��, வகைப்படுத்தல்...\nஏலியன்கள் வாசம் செய்யும் வீதி\nஎனது பழைய பனை ஓலைகள்\nஇலக்கியக்கூடல் - இரண்டாவது அத்தியாயம்\nஎல்லா ஊர்களிலும் ஒரு கதை\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : நேசமித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?m=200711", "date_download": "2018-10-21T06:20:00Z", "digest": "sha1:SHV2GJ6IOYPSXKH7LK2KAFCLTMGLGELZ", "length": 35494, "nlines": 246, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "November 2007 – றேடியோஸ்பதி", "raw_content": "\nறேடியோஸ்புதிர் 4 – சொக்கனுக்கு வாய்ச்ச சுந்தரியோ…\nஇங்கே வழக்கம் போல் பாட்டுப் புதிர்ப் போட்டிபோடு வந்திருக்கின்றேன். இந்தப் புதிரில் எஸ்.ஜானகி ஸ்வரம் பாடி, ஆரம்ப இசை மட்டும் ஒலிக்கின்றது. பாட்டு என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள்.\nபாடலைக் கண்டு பிடிக்க சில உப குறிப்புக்கள். எஸ்.ஜானகியோடு இன்னொரு பாடகரும் பாடியிருக்கின்றார். இசைய வைத்தவர் இளையராஜா. இந்தப் படத்தின் நாயகன் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நடிக்க வந்த காலத்துப் படங்களில் ஒன்று. நல்ல மசாலா இயக்குனரின் திரைப்படமாக இது இருந்தாலும் இந்த நாயகனுக்கு இந்தப்படமோ அல்லது அந்தக் காலகட்டத்தில் வந்த வேறு படங்களோ எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. ஆனால் பல வருஷங்கள் கழித்து ஒரு அறிமுக இயக்குனரின் முதல் படமே இந்த நாயகனுக்கு ஒரு திருப்புமுனையாக வந்து, இன்று முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர்.\nதொண்ணூறுகளில் சென்னை வானொலியின் ஞாயிறு தோறும் வரும் நீங்கள் கேட்டவையின் ரசிகராக இருந்தால் இந்தப் பாட்டை இன்னும் சுலபமாகக் கண்டுபிடிக்கலாம். சரி இனிப்பாட்டைக் கண்டு பிடியுங்களேன்.\nமேற்கண்ட பாடல் புதிருக்கான சரியான விடை:\nஅந்த நாயகன்: விக்ரம், ஆனால் பாடலில் வேறு இருவர் தோன்றி நடித்திருக்கின்றார்கள்\nபோட்டியில் சரியான விடையளித்த மணி, வவ்வால், சொக்கன் உங்களுக்கு பாராட்டுக்கள்.\nPosted in Uncategorized Tagged இளையராஜா, றேடியோஸ்புதிர் 10 Comments on றேடியோஸ்புதிர் 4 – சொக்கனுக்கு வாய்ச்ச சுந்தரியோ…\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 2\nகடந்த பதிவின் தொடர்ச்சியாக 80 களில் மலர்ந்த மேலும் சில அரிய பாடல்கள் இந்தப் பதிவிலும் இடம்பிடிக்கின்றன. ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் இசையமைத்து இந்தப் பாடற் தொகுப்பு மலர்கின்றது.\nஅந்த வகையில், முதல��ல் வரும் பாடலை இசையமைத்திருக்கின்றார் டி.ராஜேந்தர். இவர் தன்னுடைய படங்கள் அன்றி வெளியார் படங்கள் சிலவற்றிலும் சிறப்பாக இசையமைத்திருக்கின்றார் என்பதற்கு உதாரணமாக மலரும் இந்த இனிய பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குரல்களில், “பூக்களைப் பறிக்காதீர்கள்” திரையில் இடம்பெறும் “காதல் ஊர்வலம் இங்கே” என்ற பாடலாகும்.\nதொடர்ந்து தேவேந்திரன் இசையில் “பொங்கியதே காதல் வெள்ளம்” என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாட மண்ணுக்குள் வைரம் திரைக்காக இடம்பெறுகின்றது.\nஅடுத்து, நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் நாயகனாக நடித்த “பாய்மரக்கப்பல்” திரையில், கே.வி.மகாதேவன் இசையில் வரும் “ஈரத்தாமரைப் பூவே” என்ற இனிய பாடல் எஸ்.பி.சைலஜா பின்னணிக்குரலிசைக்க எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகின்றார்.\nஎண்பதுகளில் இளையராஜாவுக்கு மாற்றீடாக விளங்கிய சந்திரபோஸ் இசையமைத்த படமான “விடுதலை” திரையில் இருந்து “நீலக்குயில்கள் ரெண்டு” பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகின்றார்.\nநிறைவாக மனோஜ் கியான் இரட்டையர்கள் இசையமைப்பில் வரும் “ஒரு இனிய உதயம்” திரைப்பாடலான “ஆகாயம் ஏனடி அழுகின்றது” என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுகின்றார்கள்.\nபாடல்களைக் கேட்டுக் கொண்டே 2007 இன் சிறந்த இசையமைப்பாளருக்கான வோட்டையும் வைத்து விடுங்கள் 😉\nPosted in Uncategorized Tagged பிறஇசையமைப்பாளர், பெட்டகம் 12 Comments on 80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 2\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1\nஇந்த ஒலித்தொகுப்பில் 80 களில் வெளிவந்த அரியபாடல்கள் சில இடம்பெறுகின்றன. அந்தவகையில்,\n“அம்மா பிள்ளை” திரைப்படத்திற்காக சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “இனிய தென்றலே இரு கைகள் வீசி வா” என்ற பாடல் முதலில் இடம்பெறுகின்றது. பாடல் வரிகள் கவிஞர் வைரமுத்து.\nவி.குமார் இசையில் “மங்கள நாயகி” திரைப்படத்தில் இருந்து “கண்களால் நான் வரைந்தேன், அன்பெனும் ஓர் கவிதை ” என்ற இனிய பாடல் கே.ஜே.ஜேசுதாஸ், பி சுசீலா குரல்களில் ஒலிக்கின்றது.\nஇந்தப் பாடலைக் கேட்கும் போது “உன்னிடம் மயங்குகிறேன்” பாடல் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாயது.\nராம் லக்ஷ்மன் இசையமைக்க “காதல் ஒரு கவிதை” திரைப்படத்தில் இருந்து “காதல் பித்து பிடித்தது இன்று” என்ற பாடல் நிறைவாக ஒலிக்கின்றது. இத்திரைப்படம் ஹிந்தியில் Maine Pyar Kiya என்று வெளிவந்திருந்தது. ராம் லக்ஷ்மன் என்ற இசையமைப்பாளரின் பெயர் வந்த காரணமும் இவ்வொலித் தொகுப்பில் இடம்பெறுகின்றது.\nபாடல்களைக் கேட்டுக் கொண்டே 2007 இன் சிறந்த இசையமைப்பாளருக்கான வோட்டையும் வைத்து விடுங்கள் 😉\nPosted in Uncategorized Tagged பிறஇசையமைப்பாளர், பெட்டகம் 7 Comments on 80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1\nஉங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\nஇந்த ஆண்டு முதல் றேடியோஸ்பதி மூலம் என் இசைப்பதிவுகளை ஆரம்பித்திருக்கும் அதே வேளை ஆண்டு முடிவதற்குள் ஒரு இசைத் தேர்வுப் போட்டியை நடத்த நினைத்தேன்.\n2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் இசையமைப்பாளர்களில் இருந்து முதல் மூன்று இசையமைப்பாளர்களை வலைப்பதிவர்கள் மற்றும் வலைப்பதிவு வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் முறையில் இந்தப் போட்டி அமைகின்றது. காரணம் இசை ரசிகர்கள் தான் விருதுகளைத் தேர்தெடுக்கும் உண்மையான நடுவர்கள்.\nநீங்கள் தேர்ந்தெடுக்கும் இசையமைப்பாளருக்காக நீங்கள் பின்னூட்டம் மூலம் பிரச்சாரம் கூட வழங்கலாம். அதாவது, குறித்த அந்த இசையமைப்பாளர் எந்த வகையில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு முதலிடத்தில் இருக்கின்றார் என்று.\nஇங்கே நான் ஒவ்வொரு இசையமைப்பாளர்களுக்குப் புகழ் கொடுத்த திரையிசைப் பாடலில் ஒன்றையும் தரவிருக்கின்றேன். அதற்குக் காரணம் இப்போதுள்ள ஏராளமான இசையமைப்பாளர்களில் குறித்த பாடலை இசையமைத்தவர் யார் என்ற ஐயம் சிலருக்கு ஏற்படலாம். இதோ இந்தப் போட்டியில் வரும் இசையமைப்பாளர்களின் பாடல்களைக் கேளுங்கள், கேட்டுக் கொண்டே உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்.\nபருத்தி வீரன் படத்தில் கிராமிய இசையாகட்டும், சத்தம் போடாதே, சென்னை 28 போன்ற படங்களில் நகரத்தின் நவீனத்தைக் காட்டும் இசையாகட்டும், கற்றது தமிழ் போன்ற உருக்கமான கதைக்களமாகட்டும் யுவனுக்கு இந்த ஆண்டு நிறைய வாய்ப்பைக் கொடுத்து உயர வைத்தது.\nஇடைக்கிடை தமிழில் வந்து தலை காட்டுவார், பின்னர் தெலுங்கோ மலையாளத்திலோ இசையமைத்துக் கொண்டிருப்பார். பின்னர் அர்ஜீனோ, தரணியோ இவரை தமிழுக்கு இழுத்து வருவார்கள். இம்முறை பிரகாஷ்ராஜ் புண்ணியத்தில் மொழி திரைப்படம் மூலம் “காற்றிற்கும் மொழி” கொடுத்தவர்.\nவித்யாசாகருக்கு பிற மாநிலம் போல ரஹ்மானுக்கு பிற நாடு���ள். அடிக்கடி வெளிநாடுகளுக்குத் தாவி மேடை நாடகங்களுக்கோ சீனப் படங்களுக்கோ இசையமைத்துக் கொண்டிருந்த இவரை, இயக்குனர் ஷங்கர் விடமாட்டேன் என்று ஒற்றைக் காலில் நின்று “சிவாஜி” படத்துக்கு மெட்டுப் போட வைத்தார்.\nவிஜய்யின் அழகிய தமிழ்மகனைப் பற்றிப் இப்போதைக்குப் பேசுவதாக இல்லை. ஏனென்றால் கொஞ்சம் காலம் கழித்து தான் ரஹ்மானின் டியூன் சூடு பிடிக்கும்.\nசிக்கு புக்கு ரயிலே பாடிய பையனா இவன் என்று கேட்கும் அளவுக்கு வெயில் படமூலம் தன் தடம் பதித்தவர். இந்த ஆண்டு கிரீடம் படத்தில் சாதனா சர்க்கம் மூலம் அக்கம் பக்கம் பாடவைத்து ரசிகர்களையும் முணுமுணுக்க வைத்தவர்.\nசென்னைக்கார இசையமைப்பாளர், ஆந்திராக்காரம் தான் இவருக்கு பிடிக்கும் போல. ஆனாலும் போக்கிரி மூலம் ஒரு சில தெலுங்கு டியூனை குழைத்து ஒப்பேத்தி விட்டார். இருந்தாலும் போக்கிரி கேட்கப் பிடிக்கும்.\nநெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய் பாட்டில் அடையாளப்படுத்தப்பட்ட இவர், நான் அவனில்லை மூலம்\nஏன் எனக்கு மயக்கம் என்ற பாட்டில் கிறங்க வைத்தவர் இந்த ரீமிக்ஸ் புலி.\n“மன்மத ராசா கன்னி மனச கொல்லாதே” மறக்க முடியுமா தொலைக்காட்சி நாடகங்களின் இசைராஜா தீனா இப்போதெல்லாம் தான் இசையமைக்கும் நாடகங்களுக்கு போடும் பாட்டுக்கு தன் மகன் பெயரை போட்டு விட்டு திரையுலகத்தில் நிரந்தர இடம் பிடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறார். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் உப்பு கல்லு பாட்டு இந்த ஆண்டு இவர் பெயரைச் சொல்ல வைத்திருக்கிறது.\nஇப்போதெல்லாம் ராஜா சார் பாட்டுக் கேட்க ஹிந்தியோ, மலையாளமோ தான் போகவேண்டியிருக்கு. ஆனாலும் சேரனின் மாயக் கண்ணாடி மூலம் மாயம் காட்டிப் போனார். ராஜா ஆடிய ஆட்டம் என்ன, இந்த ஆட்டத்துக்கெல்லாம் அவரை இழுக்கலாமா இரு தசாப்தங்களாக அவர் தானே முதலில் இருந்தார் என்ற ராஜா வெறியர்கள் சலித்துக் கொள்ளலாம். இருந்தாலும் இந்த ஆண்டு வந்த இசைப் பட்டியல் அடிப்படையில் இளையராஜாவையும் சேர்த்துக் கொள்கின்றேன்.\nபழைய நினைவுகளை வைத்துப் படம் பண்ண வேண்டுமென்றால் கூப்பிடுங்கள் பரத்வாஜை என்று சொல்லலாம் போலிருக்கிறது. பள்ளிக்கூடம் பாட்டுக்கள் படத்தோடு பேசப்படுகின்றன.\nநடிகர் அர்ஜீனின் தற்போதய ஆஸ்தான இசையமைப்பாளர், சுந்தர் சி இன் படங்களுக்கும் தொடர்ந்து கைவண்ணம் காட்டுகிறார். வீராப்பு பாடல்கள் மனசில் நிற்கின்றன.\nசபேஷுக்கு குத்துப் பாட்டு பாடத் தெரியும், ஆனால் மெலடியாக இசையமைக்க வரும் என்பதை தன் சகோதரர் முரளியோடு இணைந்து நிரூபித்து வருகின்றார். இந்த ஆண்டு அதற்கு உதாரணமாக வந்தது “அம்முவாகிய நான்”.\n“நாளைய பொழுதும் உன்னோடு” திரைப்படத்தில் பேசப் பேராசை என்ற பாடலை இவர் இசையமைப்பில் கேட்டிருந்தீர்களானால் இந்தப் போட்டியில் ஸ்ரீகாந்த் தேவாவை விலக்கி வைக்கமாட்டீர்கள். அருமையான மெலடி கொடுத்திருக்கின்றார்.\nரஹ்மானின் ஜெராக்ஸ் என்று வந்த வேகத்திலேயே இவர் மீது புகார் கொடுத்தார்கள். ஆனாலும் என்ன இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்னும் நிற்கின்றார். ஒரே மாதிரிப் பாடல்கள் கொடுக்கின்றார் என்பது இவர் மீது கொடுக்கப்படும் சமீபத்திய புகார். “உன்னாலே உன்னாலே”, “பச்சைக்கிளி முத்துச்சரம்” மூலம் பரவசப்படுத்தியவர்.\nசரி, இசையமைப்பாளர்களையும், அவர் தம் பாடல்களையும் கேட்டிருப்பீர்கள், இனி உங்கள் வாக்கை வழங்குங்கள். முடிவுகள் இரு வாரத்தின் பின் வெளியாகும்.\n’, /*option values*/ ‘யுவன் சங்கர் ராஜா {வித்யாசாகர்{ஏ.ஆர்.ரஹ்மான் {ஜி.வி.பிரகாஷ்குமார் {மணிசர்மா {விஜய் ஆண்டனி {தினா {இளையராஜா{பரத்வாஜ்{டி.இமான்{சபேஷ் முரளி{ஸ்ரீகாந்த் தேவா{ஹாரிஸ் ஜெயராஜ்\nPosted in Uncategorized Tagged பொது 40 Comments on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\nறேடியோஸ்புதிர் 3 – வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டிப் பதிவு. பதில்களோடு வாருங்கள். நாளை இதே நேரம் உங்கள் பதில்கள் திறந்து விடப்பட்டுச் சரியான முடிவும் அறிவிக்கப்படும்.\nசரி இனிப் போட்டிக்குச் சொல்வோம்.\nஇங்கே தரப்படும் பாட்டுக்குப் படத்தில் ஆடுபவர் 80 களில் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவுக்கு வந்தவர். கேள்வி இது தான், இப்பாடலுக்கு ஆடும் அந்த நகைச்சுவை நடிகர் யார்\nஇப்படி நேற்று ஒரு புதிரை உங்களிடம் வைத்தேன். பெருவாரியான வலையுலக அன்பர்கள் சரியான விடையைக் கொடுத்திருக்கின்றார்கள். அவர் வேறு யாருமல்ல, நகைச்சுவை நடிகர் சார்லி தான்.\nசரியான விடையை 13 பேர் சொல்லியிருக்கின்றீர்கள்.\nஇந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. சார்லி புகைப்படம் நன்றி: திரைப்படம்.காம்\nபாடல் இடம்பெற்ற திரைப்படம் ” நியாயத் தராசு”. பலர் இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், இப்படத்தில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் உண்டு என்பதையும் சொல்லி வைக்கிறேன். இப்படத்துக்கு வசனம் மற்றும் திரைக்கதை கலைஞர் மு.கருணாநிதி. வழக்கமாக எஸ்.ஏ சந்திரசேகரனின் அதிக படங்களுக்குத் தான் அன்றைய காலகட்டத்தில் கலைஞரின் பங்களிப்பு இருந்தது. ஆனால் இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் ராஜேஷ்வர்.\nநடிகர் சார்லி, பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் இயக்குனர் கே.பாலசந்தர் அறிமுகத்தில் வந்தவர். தொடர்ந்து திரையுலகம் இவரை நல்ல முறையில் பயன்படுத்தியிருக்கலாம் என நான் நினைப்பதுண்டு. அதே போல் “நியாயத் தராசு” வந்த போதும் சார்லி பெரிய அளவில் பேசப்படும் நடிகர் அல்ல. இவருக்கு எப்படி இந்த நல்ல பாட்டுக்கு தனி ஆட்டம் போடக் கிடைத்ததுண்டு இயக்குனர் ராஜேஷ்வர் எப்படி இவரைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்பது இன்னும் எனக்குள் இருக்கும் ஆச்சரியம்.\nசார்லியை விருதுப் பட இயக்குனர் ஜெயபாரதி “நண்பா நண்பா” என்ற திரைப்படத்தில் நல்ல பாத்திரம் கொடுத்து நடிக்க வைத்ததாக முன்னர் படித்திருந்தேன். ஆனால் அப்படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.\nவெகுகாலம் முன்னர் ஆனந்த விகடனில் சார்லியின் தனி நடிப்பு ஒன்று தியேட்டர் டிக்கட் கவுண்டரில் நிற்கும் கியூவில் இருக்கும் ஒரு பாத்திரமாக நடித்த அந்தப் பிரதி வெளியானபோதும் அவரின் நகைச்சுவை உணர்வு குறித்து எனக்கு வியப்பிருந்தது.\nபின்னூட்டம் வாயிலாக இப்படம் குறித்தும், பாடல் குறித்தும் நண்பர் பாரதீய நவீன இளவரசன் சொல்வதைக் கேளுங்கள்.\nஅக்னி நட்சத்திரம் படத்தில் நம்ம இளையராஜா “ராஜா ராஜாதி ராஜனெங்க ராஜா” என்று பாடி சூப்பர் ஹிட் ஆக்கினாலும் ஆக்கினார். அவரைத் தொடர்ந்து அன்றைய காலப்பகுதியில் இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் ஆளுக்கு ஆள் அதே மாதிரியான ஒரு டஜன் பாடல்களைக் கொடுத்து விட்டார்கள். அதில் ஒன்று தான் இங்கே நான் ஒலி வடிவில் தந்திருக்கும் மனோ பாடி, சங்கர் கணேஷ் இசையமைத்த ” வெண்ணிலா என்னோடு வந்து ஆட வா” என்ற பாடல்.\nPosted in Uncategorized Tagged றேட���யோஸ்புதிர் 39 Comments on றேடியோஸ்புதிர் 3 – வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nசிட்னியில் இசைஞானி இளையராஜாவின் இசை விருந்து ❤️ ஒரு கடைக்கோடி ரசிகனின் பார்வை\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇசைஞானி – சத்யன் அந்திக்காடு கட்டிய “ஸ்நேக வீடு” – றேடியோஸ்பதி on இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_62.html", "date_download": "2018-10-21T06:44:56Z", "digest": "sha1:DTNHKOWECELAJC7T6KHLD5SO57BUFLFQ", "length": 21618, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "ஆதார் எண் முறை: ஆதாரமா? சேதாரமா?", "raw_content": "\nஆதார் எண் முறை: ஆதாரமா\nஆதார் எண் முறை: ஆதாரமா சேதாரமா கணபதி.ம, தொழில்நுட்ப வல்லுனர் இந்திய குடிமக்கள் ரேஷன் கார்டு, பான் கார்டு, வாகன ஓட்டுரிமை அட்டை, வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு என பல்வேறு வகையானவற்றை இந்திய குடிமகன் என்பதற்கு ஆதாரமாக இதுவரை பயன்படுத்தி வருகின்றனர். சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடையாள எண்ணுடன் கூடிய ஆதார் அடையாள அட்டை இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட ஒன்று. தொடக்கத்திலிருந்தே இது குறித்து நிறைய சர்ச்சைகளும் கேள்விகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆதாரில் கொடுக்கப்படும் விவரங்கள் பாதுகாப்பானது அல்ல, அதனை யார் வேண்டுமானாலும் தவறாக பயன்படுத்தி ஒருவரின் விவரங்களை பெற முடியும் என்று குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்ந்து மறுக்கப்பட்டது. இந்த விவாதங்களில் உச்சக்கட்டமாக சமீபத்தில் டிராய் (தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தன்னுடைய ஆத��ர் எண்ணை வெளியிட்டு, இதனைக்கொண்டு தனது விவரங்களை முடிந்தால் கண்டறியுங்கள் என்று ஒரு பகிரங்க சவாலை டுவிட்டரில் விடுத்திருந்தார். வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் வெளிநாட்டை சேர்ந்த சில ஹேக்கர்கள், அவருடைய தொலைபேசி எண், பிறந்த தேதி, முகவரி மற்றும் அவருடைய வங்கிக் கணக்கு எண் போன்ற சில தகவல்களை வெளியிட்டு இருந்தனர். ஆர்.எஸ்.சர்மாவின் வங்கி கணக்கில் ஒரு ரூபாய் பணமாக செலுத்தப்பட்டிருந்தது. இது நடந்த அடுத்த நாள் அவருடைய மகளின் மின்னஞ்சல் முகவரிக்கு பணம் கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. இந்தத் தகவல்கள் ஆதார் சர்வர் அல்லது ஆதார் டேட்டாபேஸ்சில்(தரவு தளம்) இருந்து பெறப்பட்டதா என்பது ஒரு நீண்ட விவாதத்திற்கு உள்ளானது. தரப்பட்ட தகவல்கள் நேரடியாக ஆதார் டேட்டாபேஸ்சில் இருந்து பெற்றதற்கான எந்த ஆதாரமும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த சம்பவம் ‘ஆதார் பாதுகாப்பானது’ என்கிற வாதத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது. ஆதாரை கொண்டு அரசாங்கத் திட்டங்கள், பல்வேறு வகையான மானியங்கள், அரசு நிதி உதவித் திட்டங்கள் போன்றவற்றை சரியானவர்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்க முடியும். அதே வேளையில், ஆதார் அட்டைக் குறித்து எழுப்பப்படும் பெரும் சந்தேகம், சர்ச்சையெல்லாம் ஆதார் எண் பெறுவதற்காக ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறதா என்பது ஒரு நீண்ட விவாதத்திற்கு உள்ளானது. தரப்பட்ட தகவல்கள் நேரடியாக ஆதார் டேட்டாபேஸ்சில் இருந்து பெற்றதற்கான எந்த ஆதாரமும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த சம்பவம் ‘ஆதார் பாதுகாப்பானது’ என்கிற வாதத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது. ஆதாரை கொண்டு அரசாங்கத் திட்டங்கள், பல்வேறு வகையான மானியங்கள், அரசு நிதி உதவித் திட்டங்கள் போன்றவற்றை சரியானவர்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்க முடியும். அதே வேளையில், ஆதார் அட்டைக் குறித்து எழுப்பப்படும் பெரும் சந்தேகம், சர்ச்சையெல்லாம் ஆதார் எண் பெறுவதற்காக ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறதா என்பதே. தனிநபர் சார்ந்த தகவல்களை கொண்டு என்ன செய்துவிட முடியும் என்பதற்கு உதாரணங்கள் உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தனிநபர் சார்ந்த தகவல்கள் பயன்படுத்தப்பட்டன என்றக் குற்றச்சாட்டு உண்டு. அதுமட்டுமின்றி, உலகமயமாக்கப்பட்ட சந்தைகளில் ஒரு பொருளை விற்பதற்கோ அல்லது ஒரு பொருளை வாங்க வைப்பதற்கும் தனிநபர் சார்ந்த தகவல்களை கொண்டு உளவியல் ரீதியாக நுகர்வோர் மன நிலையை மாற்றமுடியும். தனி மனிதனின் சிந்தனைத் திறனையும், அவனுடைய மன ஓட்டத்தையும் முழுமையாக கட்டுப்படுத்தி ஒரு செயற்கையான பிம்பத்திற்கு அவனை தள்ளி விடுவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் உள்ளன என்பதுதான் உண்மை. தனிமனித தகவல்களின் ரகசியம் முழுமையாக பாதுகாக்கப்படுவதற்கு ஆதார் அமைப்பும், அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். பல கோடி மக்களுக்கு ஆதார் எண் உருவாக்குவதற்கு தொழில்நுட்ப ரீதியில், மிகப்பெரிய அளவில் மென்பொருள்கள் தயாரிக்கப்படும் பொழுது அதில் சேமிக்கப்படும் தகவல் மற்றும் தரவுகளைப் பாதுகாப்பதற்குப் பல்வேறு வகையான நடைமுறைகள் உள்ளன. அதைப்போல மென்பொருளில் சேமிக்கப்படும் தகவல்கள் உண்மையிலேயே பாதுகாப்பாக இருக்கிறதா என்பதே. தனிநபர் சார்ந்த தகவல்களை கொண்டு என்ன செய்துவிட முடியும் என்பதற்கு உதாரணங்கள் உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தனிநபர் சார்ந்த தகவல்கள் பயன்படுத்தப்பட்டன என்றக் குற்றச்சாட்டு உண்டு. அதுமட்டுமின்றி, உலகமயமாக்கப்பட்ட சந்தைகளில் ஒரு பொருளை விற்பதற்கோ அல்லது ஒரு பொருளை வாங்க வைப்பதற்கும் தனிநபர் சார்ந்த தகவல்களை கொண்டு உளவியல் ரீதியாக நுகர்வோர் மன நிலையை மாற்றமுடியும். தனி மனிதனின் சிந்தனைத் திறனையும், அவனுடைய மன ஓட்டத்தையும் முழுமையாக கட்டுப்படுத்தி ஒரு செயற்கையான பிம்பத்திற்கு அவனை தள்ளி விடுவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் உள்ளன என்பதுதான் உண்மை. தனிமனித தகவல்களின் ரகசியம் முழுமையாக பாதுகாக்கப்படுவதற்கு ஆதார் அமைப்பும், அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். பல கோடி மக்களுக்கு ஆதார் எண் உருவாக்குவதற்கு தொழில்நுட்ப ரீதியில், மிகப்பெரிய அளவில் மென்பொருள்கள் தயாரிக்கப்படும் பொழுது அதில் சேமிக்கப்படும் தகவல் மற்றும் தரவுகளைப் பாதுகாப்பதற்குப் பல்வேறு வகையான நடைமுறைகள் உள்ளன. அதைப்போல மென்பொருளில் சேமிக்கப்படும் தகவல்கள் உண்மையிலேயே பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்கும் ��ல்வேறு செயல்பாடுகள் உள்ளன. ஆதார் எண் சார்ந்த தகவல்கள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பதை மக்களுக்கு முழுமையாக விளக்குவதற்கு ஆதார் அமைப்பும் அரசாங்கமும் பல்வேறு வகையான செய்திக்குறிப்புகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்த வகையான செய்திகளைப் படிக்கும் அதே நேரத்தில்தான் ஆதார் தகவல்கள் திருடப்பட்டு விட்டது என்பது போன்ற செய்திகளும் சேர்ந்து வெளிவருகின்றது. இந்த நிலை மாறுவதற்கு ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப முயற்சி தேவைப்படுகிறது. ஆதார் போன்ற தகவல்களை சேமிப்பதற்கு உருவாக்கப்படும் மென்பொருட்களின் தரமும் தகுதியும் மிக உயர்ந்தபட்ச அளவில் நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்திட வேண்டும் என்பது அரசின் கடமை. இல்லையெனில், இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் குறிப்பாக இன்னும் முழுமையாக கல்வி பெறாதவர்கள் வாழும் சமூகத்தில், முதியோர் காப்பு நிதியோ, ஓய்வூதியமோ அரசு நிறுவனத்திலிருந்து ஒருவரின் வங்கிக்கணக்குக்கு அனுப்பப்படும்போது, அந்நபரின் ஆதார் எண்னைக்கொண்டு வேறொருவர் உலகில் எங்கோ ஒருப்பகுதியில் இருந்துக்கொண்டு அதனை தனது கணக்கில் மாற்றிக் கொள்ளும் அச்சமும் உள்ளது. டிராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.சர்மாவுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம், அரசு ஆதார் விஷயத்தில் எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது. ஆதார் மூலம் நன்மைகள் பல கிடைத்தாலும், அதனால் விளையும் தீமைகளை முற்றிலும் களைந்து மக்களுக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்க வழிவகுக்க வேண்டும். ஆதார் மீதான அச்சத்தையும், சந்தேகத்தையும் மக்களிடம் இருந்து விலக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட��டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையை��ும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/08/06113021/1182007/priest-arrested-for-murder-threat-president.vpf", "date_download": "2018-10-21T06:53:37Z", "digest": "sha1:M5D3WUUA6UPWSWWY3BC3U5S5MZIYCURP", "length": 14693, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த கோவில் பூசாரி கைது || priest arrested for murder threat president", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த கோவில் பூசாரி கைது\nகேரளா வந்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கொல்ல போவதாக மிரட்டல் விடுத்த கோவில் பூசாரி கைது செய்யப்பட்டார்.\nகேரளா வந்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கொல்ல போவதாக மிரட்டல் விடுத்த கோவில் பூசாரி கைது செய்யப்பட்டார்.\nகேரளாவுக்கு 3 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சென்றார். அவரை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வரவேற்றார். கேரளாவில் பல்வேறு அரசு விழாவில் ஜனாதிபதி பேசி வருகிறார்.\nநாளை திருச்சூரில் நடக்கும் விழாவில் உரையாற்ற உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திருச்சூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் திருச்சூர் வரும் ஜனாதிபதி கொலை செய்யப்படுவா��் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். உஷாரான உயர் அதிகாரிகள் கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடினர். குன்னங்குளம் உதவி கமி‌ஷனர் சைபர் செல் போலீசார் உதவியுடன் செல்போன் எண்ணை வைத்து தேடினர்.\nதீவிர தேடுதல் வேட்டையில் மிரட்டல் விடுத்தது திருச்சூர் விரைக்கல்லில் உள்ள பகவதியம்மன் கோவில் பூசாரி ஜெயராமன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்திய தீபகற்பம் முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிந்து விட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nசபரிமலை விவகாரம்: ரஜினிகாந்த் கருத்து குழப்பமாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்\nஅடையாறு சாஸ்திரி நகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்கா பறிமுதல்\nஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகளை சுட்டுவீழ்த்தியது பதுகாப்புப்படை\nஅதிமுகவில் வாரிசு என யாரும் கிடையாது; தொண்டர்களாகிய நாம்தான் வாரிசு: எடப்பாடி பழனிசாமி\nபேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது - மு.க.ஸ்டாலின்\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி\nபம்பையில் ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nநேதாஜியின் கனவு இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை - பிரதமர் மோடி\nகாவலர் வீர வணக்க நாளில் காவலர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை\nகேரள மந்திரிகளின் வெளிநாடு பயணத்துக்கு தடை - மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கண்டனம்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பூட்டான் நாட்டு ராஜமாதா சந்திப்பு\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேரளா வந்தடைந்தார்\nஐதராபாத் வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு சிறப்பான வரவேற்பு\nகேரளாவில் நாளை முதல் ஜனாதிபதி சுற்றுப்பயணம்- சட்டமன்ற வைர விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பு\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/11224846/1183298/kamal-haasan-donating-rs-50-lakhs-to-the-chief-ministers.vpf", "date_download": "2018-10-21T06:53:48Z", "digest": "sha1:JEC33VZK5WAMJFT5PWCHVW5LSCEWDXV4", "length": 16913, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரள கனமழை - முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கினார் கமல்ஹாசன் || kamal haasan donating rs 50 lakhs to the chief ministers distress relief fund kerala", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகேரள கனமழை - முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கினார் கமல்ஹாசன்\nதொடர் கனமழையால் கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கேரளா முதல்வரின் நிவாரண நிதி கணக்கிற்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFloods #KamalHaasan\nதொடர் கனமழையால் கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கேரளா முதல்வரின் நிவாரண நிதி கணக்கிற்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFloods #KamalHaasan\nகேரளாவில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும்.\nஇந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன் பிறகு விட்டு விட்டு பெய்த மழை ஜூலை மாத இறுதியில் மீண்டும் பலத்த மழையாக மாறியது. ஆகஸ்டு முதல் வாரத்தில் மிகப்பலத்த மழை பெய்தது.\nமாநிலத்தின் மலையோர மாவட்டங்கள் தொடர்மழையால் பெரும் பாதிப்புக்கு ஆளானது. நிலச்சரிவு, வீடுகள் இடிந்தது, வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது என 30-க்கும் மேற்பட்டோர் மழையால் பலியானார்கள்.\nஎர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, பாலக்காடு, இடுக்கி, கண்ணூர் உள்பட 8 மாவட்டங்களில் கடந்த 8-ந்தேதிக்கு மேல் தொடங்கிய மழை இன்று வரை இடைவிடாமல் பெய்து வருகிறது.\nதொடர் மழை காரணமாக இம்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியது. வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. தரைப்பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கப்பற்படை மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.\nதமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கேரளாவுக்கு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளன. இந்நிலையில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கேரளா முதல்வரின் நிவாரண நிதி கணக்கிற்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFloods #KamalHaasan\nஇந்திய தீபகற்பம் முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிந்து விட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nசபரிமலை விவகாரம்: ரஜினிகாந்த் கருத்து குழப்பமாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்\nஅடையாறு சாஸ்திரி நகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்கா பறிமுதல்\nஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகளை சுட்டுவீழ்த்தியது பதுகாப்புப்படை\nஅதிமுகவில் வாரிசு என யாரும் கிடையாது; தொண்டர்களாகிய நாம்தான் வாரிசு: எடப்பாடி பழனிசாமி\nபேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது - மு.க.ஸ்டாலின்\nமுழு கொள்ளளவை எட்டிய வைகை அணை - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதேர்தலுக்கு தயாராகும் திமுக - அக்டோபர் 25-ம் தேதி முக்கிய ஆலோசனைக்கூட்டம்\nஜெயலலிதாவின் இறுதிச்சடங்குக்கு செலவு ரூ.1 கோடி - தகவல் அறியும் சட்டத்தில் தகவல்\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி\nபம்பையில் ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nஇடுக்கி, பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது - பினராயி விஜயன்\nகனமழையால் 26 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட இடுக்கி அணையில் நீர் திறப்பு நிறுத்தம்\nகேரளாவுக்கு கூடுதல் உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் - ராகுல் காந்தி\n15 நாட்களுக்கு பின்னர் கொச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத��தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?cat=14", "date_download": "2018-10-21T07:09:27Z", "digest": "sha1:FTU5PBFD2YQX6SF7TI2OPV66NLHXI5D4", "length": 9399, "nlines": 91, "source_domain": "inamullah.net", "title": "சர்வதேசம் | MASIHUDEEN INAMULLAH", "raw_content": "\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nO “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி ...\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nஅமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் ...\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nஉலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே ...\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nநல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். ...\nமுழு உலக முஸ்லிம்களும் ஏன் அவரது வெற்றியை தமாதாக்கிக் கொண்டாடுகின்றார்கள் \n1 முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nO “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது அன்றாட அலுவல்களை திட்டமிடும், …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nஅமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகள், …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nஉலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% முஸ்லிம்கள் சிறுபனமயினராக வாழுகின்ற …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nநல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் இலங்கைக் கெதிராக இஸ்ரவேல் …\nமுழு உலக முஸ்லிம்களும் ஏன் அவரது வெற்றியை தமாதாக்கிக் கொண்டாடுகின்றார்கள் \n1 முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் முஸ்லிம் உலகில் மூன்றாம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-10-21T05:39:14Z", "digest": "sha1:VTIAQ7JYFV6EIJPBNAH6F4YEAXXU5RLZ", "length": 44011, "nlines": 284, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: வார்த்தையில் மட்டும் பேணப்படும் 'சமத்துவம்..?'", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nவார்த்தையில் மட்டும் பேணப்படும் 'சமத்துவம்..\nஇரண்டும் சுழலும் தன்மையுடையது, தேவைக்கேற்ப அதன் வேகத்தை கூட்டலாம், குறைக்கலாம். மனிதனின் அடிப்படை வசதிக்கு இன்றியமையாத பயன்பாட்டை தருகிறது. இப்படி இரண்டு பொருட்களுக்கும் இடையே உள்ள ஒரு சில பொதுவான விசயங்களை எடுத்துக்கொண்டு வாகனத்தின் சக்கரமும், வீட்டின் மின்விசிறியும் அடிப்படையில் சமமானது என உங்களிடம் ஒருவர் வாதிட்டால் அவரை என்ன சொல்வீர்கள்….\nஇதைப்போலதான் சமூகத்தின் சில தவறான புரிதல்களால் ஆணும் -பெண்ணும் சமம் என்ற பேச்சு நடைமுறையில் இருக்கிறது., ஆணும் பெண்ணும் சமமா -சமமில்லையா என பார்ப்பது ஒருபுறம் இருக்கட்டும் அதற்கு முன்பு இவர்களை ஓப்பிட்டு பார்க்க முனைவது அறிவுப்பூர்வமானதா..\nபொதுவாக, ஒப்பிடப்படும் இருப்பொருட்கள் அல்லது இரு நிலைகள் ஒரே அளவு, தன்மை, மற்றும் இயல்பியல் பண்புகளை கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அவற்றிற்கிடையே ஒப்பிட்டு அதனை சமன் செய்ய முடியும். அஃதில்லாமல் இரண்டிற்கு மத்தியில் இருக்கும் ஒரு சில பொதுவான ஒற்றுமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு இரண்டையும் சமன் செய்ய முற்பட்டால் நமக்கு தெளிவான முடிவுகள் கிடைக்காது.\nமேலும், ஒப்பிடப்படும் இரண்டு நிலைகளின் உண்மை நிலையை அறிய அவை இரண்டும் அல்லாத மூன்றாம் மூலத்திலிருந்து இவற்றை அணுகினால் மட்டுமே நம்பகதன்மை வாய்ந்த விடை நமக்கு கிடைக்ககூடும். ஆனால் இங்கே ஆணையும் பெண்ணையும் ஒப்பிடுவது ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோவாக தான் இருக்க முடியும். அதனால் சமம் என்று சொன்னாலோ சமமில்லை என்று சொன்னாலோ அது சந்தர்ப்பவாத சூழ்நிலையில் எடுக்கப்பட்ட முடிவாக தான் இருக்கும். ஆக இரண்டு விடைகளில் எந்த ஒன்று உண்மையாக இருக்க முடியும் என்பதற்கு அதிக சாத்தியக்கூறுகள் எதில் இருக்கிறது என்று ஆராய்வதே இங்கே அறிவுப்பூர்வமானது.\nஆணையும் பெண்ணையும் ஒப்பிட வேண்டுமானால் இருவரும் அடிப்படையில் ஒரே தன்மைகளை கொண்டிருக்க வேண்டும். ஆனால் பேச்சு, செயல், நகைச்சுவை, உணர்வுகள், அறிவுத்திறன் போன்ற பொதுவான படைப்பியல் ஒற்றுமைகளை தவிர உடலியல் ரீதியாகவும், இயங்கியல் ரீதியாகவும் பல வேற்றுமைகள் இருவருக்குமிடையே இருக்கிறது. அதிலும் இருக்கும் ஒற்றுமைகளில் கூட நிலையான சமன்பாடு கிடையாது. இடத்திற்கு கால சூழ் நிலைக்கு தகுந்தார்போல் இருவருக்குமிடையே திறன்கள் மாறுபடும்.\nஉடலியல் அமைப்பை எடுத்துக்கொண்டால் இருவரும் சமமான நிலையை பெற்றிருக்கவில்லை என்பதை நாம் எல்லோரும் எளிதாக அறிவோம். ஏனெனில் நீண்ட தூர பயணம், அதிகப்படியான வேலைப்பளு, விரைவான ஓட்டம் இப்படி அதிகமாக அல்லது வேகமாக செயல்படும் நிலையில் ஆண்களை விட பெண்கள் முன்னமே களைப்படைந்து விடுகிறார்கள்.\nகுணாதிசயங்களை எடுத்துக்கொண்டாலும் இருவருக்குமிடையே தெளிவான வேறுபாடு. ஆண்களை காட்டிலும் பெண்கள் எளிதாக உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள், அதிக இரக்க மனப்பான்மை கொண்டவர்கள். பொறுமை அதிகம் கொண்டவர்கள். வெட்கம் எனும் பண்பு அவர்களிடத்தில் மிக மிக அதிகம். இதற்கு அடையாளமாக தான் ஆண்கள் அணியும் ஆடைகளை விட கூடுதலாகவே பெண்கள் உடை அணிந்தே உலா வருகிறார்கள்.\nஅடுத்து முக்கியமாக பொது வாழ்க்கையில் இருவரும் ஒரே மாதிரி நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. அடுத்தவருக்கு உதவுதல், பிறரை மதித்தல் போன்ற நன்மையான விசயங்களில் இருவருக்குமிடையே ஒரளவு சமமான நிலை நிலவினாலும், சிகரெட், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களில் பெண்களை விட ஆண்களே அதிகமாக ஈடுபடுகின்றனர். வன்முறை, கலவரம் போன்ற தகாத செயல்களில் ஆண்களை காட்டிலும் பெண்களின் பங்களிப்பு மிக மிக குறைவே.,\nஉடலியல்க்கூறுகள், பண்பியல் மற்றும் சமூகரீதியான செய்கைகளில் பெண்களும் ஆண்களும் சமமான நிலையில் இல்லவே இல்லை. இப்படி சமமற்று இயங்கும் இரு நிலைகளை பொதுவில் வைத்து சமம் என்று வர்ணித்தால் அது எப்படி அறிவார்ந்த வாதமாகும் வார்த்தையில் மட்டும் பேணப்படும் சமத்துவம் என்பதாக தான் பொருள்படும்.\nஇருவரும் அடிப்படையில் சமமானவர்கள் இல்லை என்பதை நடைமுறைகளில் காணப்படும் சாத்தியங்களை வைத்து தர்க்கரீதியாகவும் நிருபிக்கலாம்.\nஇன்றும் சென்னைப்போன்ற பெருநகரங்களில் பெண்கள் மட்டும் தனியாக பயணம் செய்யும் பொருட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுப்போலவே இரயில்களில���ம் இரண்டு கம்பார்ட்மெண்ட் ஒதுக்கப்பட்டு தான் இருக்கிறது. இது எதற்காக... பெண்களின் சிரமத்தை குறைப்பதற்காகதான் என சொல்வீர்களேயானால்.. அதே சிரமம் ஆண்களுக்கும் இருக்க தானே செய்கிறது. ஆனால் எங்கும் பிரத்தியேகமாக ஆண்களுக்கென்று எந்த பேருந்தோ, ரயில்களோ இயக்கபடுவதில்லை.\nஅதுமட்டுமா, இன்று விவாகரத்து கோரும் தம்பதியரில் தீர்ப்புக்கு பிறகு பெண்களுக்கே ஜீவானம்சம் வழங்கப்படுகிறது, மாறாக ஆண்களுக்கு எந்த பெண்ணிடம் இருந்தும் வாழ்வாதரம் வாங்கி தரப்படுவதில்லை.\nபொதுவாக, பெண்களின் பெயருக்கு பின்னால் தன் தந்தையின் பெயரையோ அல்லது கணவனின் பெயரையோ இணைத்து கூறும் பழக்கம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. எந்த ஆணின் பெயரோடும் தம் தாய் அல்லது மனைவியின் பெயர் இணைத்து முன்மொழியப்படுவதில்லை. ( சில மேலை நாடுகளில் வேண்டுமானால் இந்நிலைக்கு மாற்றமாக இருக்கலாம். ஆனால் எதற்க்கெடுத்தாலும் ஆணும்-பெண்ணும் சமம் என வாதிடும் இந்தியா போன்ற நாடுகளில் இந்நிலை தொடரத்தான் செய்கிறது)\nஇதைப்போன்ற செயல்கள் சமூகத்தில் ஆண்களும் பெண்ணுகளும் சமமற்ற நிலையில் இருப்பதை தான் காட்டுகிறது. மேற்கண்ட செயல்கள் பெண்ணிற்கு இழைக்கப்படும் அநீதியாக எந்த ஒரு சமூக நல ஆர்வலரும் எதிர்ப்பு தெரிவித்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஆணும் பெண்ணும் சமம் என சமத்துவம் பேசும் மனிதர்கள் கூட இந்நிலையே பொது வாழ்வில் ஏற்றுத்தான் கொள்கிறார்கள்.\nஆணோ பெண்ணோ அவர்கள் படைக்கப்பட்டிருக்கும் விதத்திற்கு தகுந்தாற்போல சிற்சில செயல்களில் ஒருவரைக்காட்டிலும் ஒருவர் ஏற்ற இறக்க வாழ்வியல் நிலைகளை கொண்டு தான் இருக்கின்றனர். அதைத்தான் மேற்கண்ட செயல்கள் காட்டுகின்றன.\nஅதுமட்டுமல்ல, ஒரு செயலின் விளைவில் ஏற்படும் இழப்பு இருவருக்கும் பொதுவாக இருப்பதில்லை. ஆண்களை விட பெண்களுக்கே எந்த பிரச்சனைகளின் முடிவிலும் பாதிப்பு அதிகம். அதை நிதர்சனமாக விளக்கும் எத்தனையோ செய்திகளை அன்றாடம் நாம் பார்த்தும் படித்தும் வருகிறோம்.\nஆணும் பெண்ணும் சமம் என வாதிடுவோர்களின் அடிப்படை நோக்கம் அவர்களின் வாழ்வு வீட்டு சமையலறையோடு மட்டுமே முடங்கி விடக்கூடாது அவர்களுக்கும் இந்த சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதாக தான் இருக்கும். அதற்கு ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்வதில் அந்த அங்கிகாரம் கிடைக்க போவதில்லை.\nசுதந்திரம் எனும் பெயரில் போலியாய் சமத்துவத்தை நிலை நாட்டுவதில்() எந்த பயனும் இல்லை. சமம் எனும் பெயரில் பெண்கள் காட்சி பொருளாகத்தான் இன்று மேலை நாடுகளில் காட்டப்பபடுகின்றனர். இதில் அவர்கள் கண்ணியம் கேவலப்படுத்தப்படுவது தான் நிதர்சனமான உண்மை. அப்படியானால் சமமும், சமத்துவமும் உண்மையில் எங்கேதான் இருக்கிறது..\nஅவர்களின் உரிமைகளை அவர்களுக்கு வழங்கி அவர்களது கடமைகளையும் சரிவர செய்ய ஆர்வமூட்டுவதில் தான் இருக்கிறது சகோஸ்...\nLabels: ஆண், சமமின்மை, சமம், சமூகம், பெண்கள் Posted by G u l a m\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nவாய்ப்பு இருப்பீன் உங்கள் தளத்தில் இணைந்துக்கொள்கிறேன் சகோ\nமுஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் May 10, 2012 at 8:21 PM\nமிக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.ஆனால் இனி உங்களுக்காக‌ வரும் பாருங்கள் பின்னூட்டமாகவோ (அ) எதிர்பதிவாக‌வோ \"ஆணாதிக்கவாதி\" என்ற பெயர்.\nவ அலைக்கும் சலாம் வரஹ்\n== இனி உங்களுக்காக‌ வரும் பாருங்கள் பின்னூட்டமாகவோ (அ) எதிர்பதிவாக‌வோ \"ஆணாதிக்கவாதி\" என்ற பெயர். ==\nஅட ஆமாம் இத நான் யோசிக்கவே இல்லையே... ஹி ஹி...\nமாஷா அல்லாஹ்.... அழகாக, உளவியல் ரீதியில் எழுதப்பட்ட கட்டுரை...\nஆணும் பெண்ணும் எல்லா நிலைகளிலும் சமம் கிடையாது.... இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மூடர்களே..\n/* அவர்களின் உரிமைகளை அவர்களுக்கு வழங்கி அவர்களது கடமைகளையும் சரிவர செய்ய ஆர்வமூட்டுவதில் தான் இருக்கிறது சகோஸ்... */\nஇது முடியாது சகோ.... இது கொஞ்சம் கஷ்டமான காரியம்.... பெண்ணுரிமை பேசும் பலரும் தங்கள் மனைவிகளுக்கு அவர்கள் வெளி உலகிற்கு கூறும்\nஉரிமைகளை கொடுப்பது இல்லை... பெண்ணுரிமை என்று கூறுவதெல்லாம் தான் பகுத்தறிவு வாதி என்று காட்டிக்கொள்ள போடும் வேசமே அன்றி வேறில்லை..\nவ அலைக்கும் சலாம் வரஹ்\n= = பெண்ணுரிமை என்று கூறுவதெல்லாம் தான் பகுத்தறிவு வாதி என்று காட்டிக்கொள்ள போடும் வேசமே அன்றி வேறில்லை.. = =\nஉண்மைதான் சகோ பெண்களுக்கான உரிமை மறுப்பு என்பது இந்த சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமே செய்வதாக குற்றம் சாட்டும் போலி பகுத்தறிவாதிகள் கூட மேற்கண்ட நிலையில் உடன் பட்டு தான் நிற்கிறார்கள்..\nஅந்��ிலையில் எங்கே போனதோ அவர்களது ஆண் பெண் சமத்துவ பேச்சு.. பொறுத்திருப்போம். - பதில் தருவார்களென\nஉங்கள் கருத்தில் தனிமனித சாடல் இருப்பதாக உணர்கிறேன். மன்னித்துக்கொள்ளுங்கள் உங்கள் பின்னூட்டத்தை என்னால் வெளியிட முடியவில்லை.\nவ அலைக்கும் சலாம் வரஹ்\nஉங்கள் தெளிவான புரிதலுக்கு நன்றி\nஇஸ்லாமிய பெண்ணுரிமைக்காக போராடும் என் மாற்றுமத சகோதரர்களின் அன்பான கவனத்திற்கு பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்.. பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்.. :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும்\nஅருமையான சுட்டிகளை பகிர்ந்தமைக்கு நன்றி\nகாஷ்மீர் என்றாலே தீவிரவாதம் முஸ்லிம் என்றாலே தீவிரவாதம் என்று சொல்பவர்கள் கவனிக்கவும்.\nதன்னை துன்புறுத்திய படையில் உள்ள ஒருவனுக்கு உதவும் இதயம் எத்தனை பேருக்கு உண்டு காஷ்மீர் முஸ்லிம் வாலிபனும்,படை வீரனும்... <<<<<<< TO READ\nஅருமையான ஆக்கத்தை பகிர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.\nவ அலைக்கும் சலாம் வரஹ்\nஅஸ் ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் சகோ.குலாம்,\nரொம்ப அவசியமான, அழுத்தமான கட்டுரை. என் பார்வையிலும் இதை யோசிக்கையில் ஒரு கேள்வி மட்டுமே வந்தது. ஒரு ஆணின் வயிற்றில் கட்டியோ, பொருளோ சிக்கிக்கொண்டு உள்ளுறுப்புக்களை நகர்த்திக் கொண்டும் வலித்துக் கொண்டும் இருந்தால் அந்த ஆணினால் வேறு எந்த விஷயத்தில் கவனம் செலுத்த இயலும் ஆனால் நூற்றாண்டுகள் பல கடந்தும் பெண்ணின் வயிற்றில் ஒவ்வொரு முறை கருவுறும்போதும் எத்தனை மாற்றங்கள் ஆனால் நூற்றாண்டுகள் பல கடந்தும் பெண்ணின் வயிற்றில் ஒவ்வொரு முறை கருவுறும்போதும் எத்தனை மாற்றங்கள் ஆனால் அதையும் பொறுத்துக் கொண்டு வீட்டினரின் தேவைகளை கவனிக்கவும், அலுவலக வேலை செய்பவராக இருந்தால் அதையும் நினைவில் கொள்ளவும், அதே நேரம் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமலும் இருக்க ஒரு ஆணால் இயலுமா ஆனால் அதையும் பொறுத்துக் கொண்டு வீட்டினரின் தேவைகளை கவனிக்கவும், அலுவலக வேலை செய்பவராக இருந்தால் அதையும் நினைவில் கொள்ளவும், அதே நேரம் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமலும் இருக்க ஒரு ஆணால் இயலுமா அந்த குணத்தையும் பொறுமையையும் பெண்களுக்குத்தானே இறைவன் தந்துள்ளான் அந்த குணத்தையும் பொறுமையையும் பெண்களுக்குத்தானே இறைவன் தந்துள்ளான் அதே போல் வெளியிடங்களில் ஒரு பிரச்சினை, நாலு பேர் மத்தியில் பொறுமையுடனும் விவேகத்துடனும் செயல்படும் திறமையை ஆண்களுக்கே உரித்தாக்கி வைத்துள்ளான் இறைவன். இல்லையெனில் பக்குவமாக பஞ்சாயத்து பேச வேண்டிய இடத்தில் குழாயடிக் சண்டையாகி மாறிவிடும். இந்த சின்ன உதாரணங்களே போதும் ஆணும் பெண்ணும் எத்தனை தூரம் வித்தியாசமான படைப்புகள் என்பதற்கு.\nஎன்னை பொறுத்தவரை இந்த சமநீதி கோஷம் எல்லாம் ஆண்களுக்கான ஆதாயமே தவிர பெண்களுக்கு இல்லை. இதை நம்பிக்கொண்டிருக்கும் பெண்களும் விட்டில் பூச்சியினரே. அல்லாஹ் காப்பானாக.\nவ அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ\n== என்னை பொறுத்தவரை இந்த சமநீதி கோஷம் எல்லாம் ஆண்களுக்கான ஆதாயமே தவிர பெண்களுக்கு இல்லை. ==\nதெளிவான கருத்து சகோ எவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்தாலும் ஆண்களும் பெண்களும் உடலியல், இயங்கியல்ரீதியாக ஒரு போதும் சமமாகாத நிலையில் இருக்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.\nஆக சமூகத்தில் சமத்துவம் எனும் பெயரில் பெண்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பதாக சொல்வதெல்லாம்... அவர்களின் சுய நலத்திற்கு என்பது தெளிவு...\nஆணும் பெண்ணு சமம் என்பதை ..,\nசரியாக புந்து கொள்ளாதவரை கஷ்டம் தான்\nஆன்மாக்கள் ஒன்று தான் அவர்களை இறை வழிபாடுகளை\nஒரே முறைதான் கடை பிடிக்க வேண்டும் செயல் பட சொல்லும் .இறைவன்\nநற்கூலியை இரு பலருக்கும் இறைவன் ஒன்றாக தான் வழங்குவான் ...,\nநடை முறை வாழ்கையில் ஆணுக்கு உண்டான கடமை\nபெண்ணுக்கு உண்டான கடமை அதற்காக இளம் வயதிலே\nஆயத்தமாக்க வேண்டியது .தாயின் கடமை ..\nபெண்ணும் ஆணும் சமம் என்று உடை விசயத்தில் கூறுவது\nதொழில் விசயத்தில் கூறுவது ..,மடமை அதே போன்று எல்லாத்திலும்\nபெண் சுதந்திரம் என கூறி கூறி சில நாடுகளில் முப்பது வயதுகளில்\nகட்டுப்பாடற்ற செக்ஸ் வைத்தமையால் வயோதிக தன்மை அடைந்த\nமூதாட்டியை போல் காண படுவதுடன் ..பலராலும் ஒதுக்கப்பட்டு\nபல கஷ்டங்களை பெறுவதை கண் கூடாய் காண முடிகிறது ..\nஉலக வாழ்வில் பாதுகாக்க பட போற்ற பட வேண்டிய பெண்மை\nசமம் சுதந்திரம் என்ற பெயரால் வீதியில் வீசப்பட்ட நாறிப்போன பண்டமாக\nகாட்சி அழிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது .\n.பெண்ணை பூ என்று கவிஞர்கள் வர்ணித்து ஏன்..\nபாது காப்பாய் இருப்பது என்பதை ��ுட்டிக்காட்டவே\nபெண் ஆணுக்கு நிகர் என்று சொல்வது சோம்பல் குணம் கொண்ட ஆண்\nபெண்ணுக்கு சுதந்திரம் வேண்டுமென கூறும் ஆண் தன்னை விடுவித்து\nகொண்டு பெண்ணிடம் கையேந்தும் நிலை கொண்டவன் என்பேன் ..\nமகளை .மனைவியை ..எல்லாவற்றிகும் மேலாக தாயை போற்ற தெரித்தவன்\nகலாசார ரீதியாக என்றும்போல் வாழ வகை செய் வதே சால சிறந்தது\nஉண்மைதான்... நிதர்சன வாழ்வில் பெண்கள் மதிக்கப்படவேண்டியவர்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.\nஆனால் இன்று ஆணும் பெண்ணும் சமம் என்ற போலி சமத்துவம் பேசுவோர் பெண்களுக்கு சுதந்திரம் முழுக்க வழங்குவதாக கூறி அவர்களை இந்த சமூகத்தின் கண்களுக்கு காட்சி பொருளாகதான் மாற்றி விட்டார்கள்.\nஆண்கள் உபயோகப்படுத்தும் சேவிங் கிரீமுக்கும், பாடிஸ்பேரேக்கும் பெண்களை தான் விளம்பரத்திற்காக பயன்படுத்துகிறார்கள்...\nஇதுவா அவர்களுக்கு கொடுக்கும் கண்ணியம்... இல்லை இப்படிப்பட்ட சுதந்திரத்தால் என்ன சாதித்து விட போகிறார்கள்..\nதிருவாளப்புத்தூர் முஸ்லீம் May 27, 2012 at 5:29 PM\nஉங்களது இந்த கட்டுரையை முழுமையாக அனைவரும் புறிய எனது இந்த கட்டுரையை பார்க்கவும்(முக்கிய குறிப்பு: இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம்-பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி.\nஆழமான கருத்துள்ள கட்டுரை,சிறந்த கருத்துக்கள் உங்கள் தளம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.\nஎன்ன சகோ.ரொம்ப நாளா கட்டுரையே இல்லை..சீக்கிரம் கட்டுரை தாங்க படிக்க ஆவலா இருக்கு...\nஎனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்-www.tvpmuslim.blogspot.com\nஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன�� சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nவார்த்தையில் மட்டும் பேணப்படும் 'சமத்துவம்..\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nஎவனால் மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி.. பறப்பதாகட்டும் மிதப்பாதகட்டும் நடப்பதாகட்டும் பாசத்தை பொழிவதாகட்டும் ...\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nஒரிறையின் நற்பெயரால் இஸ்லாத்தை பொறுத்தவரை மனித மூலங்கள் மண்ணில் படைக்க...\nஉஜைர் நபி வரலாற்றில் பிழை.\nஓரிறையின் நற்பெயரால்., இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல...\nஓரிறையின் நற்பெயரால்... கடவுளை மறுக்க மதங்களை பின்பற்றுவோர் செய்யும் வணக்க வழிப்பாட்டு...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினா���் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/1850", "date_download": "2018-10-21T06:37:13Z", "digest": "sha1:NSOKUM3D6S6DHAEIGPMS6MKNLIZIM3FP", "length": 13627, "nlines": 96, "source_domain": "kadayanallur.org", "title": "கொச்சி ஐபிஎல் அணியை டிஸ்மிஸ் செய்ய ஒப்புதல்-30 நாள் கெடு விதித்து உத்தரவு |", "raw_content": "\nகொச்சி ஐபிஎல் அணியை டிஸ்மிஸ் செய்ய ஒப்புதல்-30 நாள் கெடு விதித்து உத்தரவு\nகொச்சி ஐபிஎல் அணியை, ஐபிஎல் அமைப்பிலிருந்து நீக்கும் நோட்டீஸை அந்த அணிக்கு அனுப்ப ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. அதேசமயம், இறுதியாக 30 நாள் அவகாசம் தந்து, அதற்குள் உரிய விளக்கம் தர வாய்ப்பளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nLasix online style=”text-align: justify;”>இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் தலைமையில் இந்தக் கூட்டம் நாக்பூரில் இன்று நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் மனோகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொச்சி அணியின் பிரச்சினை தீர்க்கப்படக் கூடிய ஒன்றுதான். தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளைப் போல சிக்கலான ஒன்று அல்ல. எனவே, கொச்சி அணிக்கு ஒரு மாத கால இறுதி அவகாசம் தர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.\nஇன்றைய கூட்டத்தின் முடிவுப்படி, உங்களது அணியை ஏன் நீக்கக் கூடாது என்று கேட்டு கொச்சி அணிக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. 30 நாட்களுக்குள் பதில் தருமாறுஅதில்உத்தரவிடப்படும். 30 நாட்களுக்குள் பொருத்தமான விளக்கத்தை அந்த அணி தந்தால் தொடர்ந்து நீடிக்கும், இல்லாவிட்டால் கதையை முடித்து கிரிக்கெட் வாரியம் உத்தரவிடும்.\nமகாராஷ்டிராவின் சத்யஜித் கெய்க்வாட் குடும்பத்தினருக்குச் சொந்தான ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ட் லிமிட்டெட் நிறுவனத்திற்குச் சொந்தமானதுதான் இந்த கொச்சி ஐபிஎல் அணி. ஆனால் தற்போது அணியின் உரிமையாளர்ளுக்குள் அடிதடி ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த அணியின் அனைத்து விவகாரங்களிலும் மூக்கை நுழைத்து வந்த முன்னாள் வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர் தற்போது கழன்று கொண்டு விட்டார். எதிலும் தான் தலையிடப் போவதில்லை என்று அவர் கூறி விட்டார்.\nதற்போதைய பிரச்சினை குறித்து சத்யஜித் கெய்க்வாட் கூறுகையில், எங்களுக்கு 30 நாள் அவகாசம் தந்திருப்பதை வரவேற்கிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். 10 ��ாள் டைம் தருமாறுதான் கேட்டிருந்தோம். ஆனால் 30 நாட்கள் கிடைத்துள்ளது. அதற்குள் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என நம்புகிறேன் என்றார்.\nகொச்சி அணி ரூ. 1500 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இந்த அணியின் பங்குதாரர்கள் மொத்தம் 13 பேர் ஆவர். இவர்கள் தற்போது இரு பிரிவாக பிரிந்து நிற்கின்றனர்.\nகொச்சி அணிக்கு வந்த சோதனையைத் தீர்க்க முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தான் உதவத் தயார் என்று நேற்று முன்தினம் அறிவித்தார். இதையடுத்து கவாஸ்கருக்கும் கொச்சி அணியில் பங்கு இருக்குமோ என்ற சர்ச்சை எழுந்தது.\nஇதையடுத்து நேற்று விளக்கம் அளித்த கவாஸ்கர், எனக்கு கொச்சி அணியில் எந்த பங்கும் இல்லை. மேலும் அணியின் கிரிக்கெட் செயல்பாடுகளைக் கவனிக்கும் குழுவுக்குத் தலைவராக இருக்குமாறு அழைத்தனர். அதையும் நான் ஏற்கவில்லை.\nகொச்சி அணிக்கு பிரச்சினையிலிருந்து விடுபடும் எண்ணம் மட்டுமே எனக்கு உள்ளது. எதிர்காலத்தில் அணி தனது பிரச்சினைகளை சுமூகமாக முடித்துக் கொண்டால் மட்டுமே அதனுடன் இணைந்து செயல்படுவது குறித்து யோசிப்பேன் என்றார்.\nஉருகுவே அபார வெற்றி * தென் ஆப்ரிக்கா பரிதாபம்\nயூசுப் பதான் அதிரடி: இந்தியா வெற்றி: வீழ்ந்தது ஜிம்பாப்வே\n: உலக கோப்பையில் முதல் வெற்றி\nதோல்விக்கு நடுவர் காரணம்* தென் ஆப்ரிக்க பயிற்சியாளர் புகார்\nஹிகுவேன் “ஹாட்ரிக்’: அர்ஜென்டினா விஸ்வரூபம் * தென் கொரியா பரிதாப தோல்வி\nஈராக் முன்னாள் அமைச்சரும், சதாமின் வலது கரமுமான தாரிக் அஜீஸுக்கு மரண தண்டனை\nசுதந்திரம் தேவை என்று காஷ்மீரிகள் சொல்வதைத்தான் நான் சொன்னேன்-அருந்ததி ராய்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/620", "date_download": "2018-10-21T05:59:53Z", "digest": "sha1:F4EWYSKFFPNBQX6PJQW2NEUQELTJL77R", "length": 11533, "nlines": 96, "source_domain": "kadayanallur.org", "title": "தவறு செய்தார் இங்கிலாந்து கோல்கீப்பர்! * “டிரா’ செய்தது அமெரிக்கா |", "raw_content": "\nதவறு செய்தார் இங்கிலாந்து கோல்கீப்பர் * “டிரா’ செய்தது அமெரிக்கா\nஇங்கிலாந்து, அமெரிக்க அணிகள் மோதிய பரபரப்பான உலக கோப்பை லீக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் “டிரா’வில் முடிந்தது. இங்கிலாந்து கோல்கீப்பர் ராபர்ட் கிரீன் செய்த தவறு, அமெரிக்காவுக்கு சாதகமாக அமைந்தது.\nதென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று இரவு ரஸ்டன்பர்க்கில் நடந்த “சி’ பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து, அமெரிக்க அணிகள் மோதின.\nமுன்னாள் உலக சாம்பியனான இங்கிலாந்து அணி, எதிர்பார்த்தது போலவே துவக்கத்தில் கலக்கலாக ஆடியது. ஆட்டம் துவங்கிய நான்காவது நிமிடத்திலேயே கேப்டன் ஸ்டீவன் ஜெரார்டு சாமர்த்தியமாக கோல் அடிக்க, இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. 14வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஆன்யவு தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணாக்கினார்.\nஆட்டத்தின் 40வது நிமிடத்தில் அந்த அதிர்ச்சி அரங்கேறியது. அமெரிக்காவின் கிளின்ட் டெம்ப்சி அசுர வேகத்தில் பந்தை அடித்தார். அதனை இங்கிலாந்து கோல்கீப்பர் ராபர்ட் கிரீன் பிடித்து, பின் நழுவவிட, பந்து கோல் லைனை கடந்து உள்ளே செல்ல, அமெரிக்க ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். இங்கிலாந்துக்கு எதிராக கோல் அடித்து Buy Viagra Online No Prescription வரலாறு படைத்தார் டெம்ப்சி. அதே நேரத்தில் மாபெரும் தவறு செய்த கிரீன், ரசிகர்களிடம் கை அசைத்து மன்னிப்பு கேட்டவாறு சோகத்தில் மூழ்கினார்.\nகாயம் அடைந்த நிலையில் களத்திற்கு வெளியில் இருந்து இங்கிலாந்து அணிக்கு உற்சாகம் அளித்த பெக்காம், கீப்பர் செய்த தவறை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார். இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க, முதல் பாதி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.\nஇரண்டாவது பாதியில் இங்கிலாந்து வீரர்கள் கோல் அடிக்க கடுமையாக போராடிய போதும், பலன் கிடைக்கவில்லை. 52வது நிமிடத்தில் ஹெஸ்கி, வாய்ப்பை நூலிழையில் நழுவ விட்டார். அமெரிக்க தற்காப்பு பகுதி பலமாக இருந்ததால், லாம்பார்ட், ரூனேயின் முயற்சிகளும் வீணாகின. கோல்கீப்பர் கிரீன் செய்த தவறு, இங்கிலாந்தின் வெற்றியை பறிக்க, போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் “டிரா’ ஆனது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.\nதென் கொரியாவிடம் வீழ்ந்தது கிரீஸ்\nஅரையிறுதிக்கு முன்னேறுமா பிரேசில்: இன்று நெதர்லாந்துடன் பலப்பரீட்சை\nஜெர்மனி அசத்தல் வெற்றி: ஆஸி., பரிதாபம்\nஉலக கோப்பை: பிரான்ஸ் அதிர்ச்சி “டிரா’\nமோடியுடன் சேர்த்து என் படத்தை வெளியிடுவதா பீகார் முதல்வர் நிதிஷ் கோபம்: விருந்தும் ரத்து\nஅருவிகளில் தண்ணீர் தாராளம் குற்றாலத்தில் சுற்றாலா பயணிகள் “குஷி’\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-10-21T06:29:02Z", "digest": "sha1:WXZXQFXWFB5DS2BJUIS326O4B5TC53DV", "length": 15426, "nlines": 107, "source_domain": "www.puthiyavidial.com", "title": "தெற்கு டில்லியில் கோவிலாக மாற்றப்பட்ட துக்ளக் காலத்து நினைவுச்சின்னம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nதெற்கு டில்லியில் கோவிலாக மாற்றப்பட்ட துக்ளக் காலத்து நினைவுச்சின்னம்\nBy Wafiq Sha on\t May 8, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nதெற்கு டில்லியில் கோவிலாக மாற்றப்பட்ட துக்ளக் காலத்து நினைவுச்சின்னம்\nதெற்கு டில்லியில் உள்ள ஹுமாயுன்பூர் கிராமத்தில் உள்ள துக்ளக் காலத்தின் நினைவுச்சின்னம் ஒன்று கடந்த மாதம் சிவன் கோவிலாக மாற்றப்பட்டு அங்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.இவை அத்துனையும் தொல்பொருள் ஆய்வுத்துறை விதிகளுக்கு மீறி நடைபெற்றுள்ளது.\nஇது தொடர்பாக டில்லி தொல்பொருள் ஆய்வுத்துறையிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்ட முயன்றும் அவர்களிடம் இருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த டில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக தனக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்றும் சம்பந்த்தப்பட்ட துறையின் அதிகாரிகளிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு தான் கேட்பதாக தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த Indian National Trust for Art and Cultural Heritage (INTACH) இன் டில்லி பிரிவின் இயக்குனர், அஜய் குமார், இந்த நினைவுச்சின்னத்தை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையுடன் சேர்ந்து கடந்த வருடம் தாங்கள் புதுப்பிக்க இருந்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “பூட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னத்தில் புனரமைப்புப் பணிகளை செய்வதற்கு அப்பகுதி மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் எங்களால் அதனை செய்ய முடியவில்லை. நாங்கள் காவல்துறை உதவியுடன் அங்கு சென்றோம். இருந்தும் பயனில்லை.தற்போது அது கோவிலாக மாற்றப்பட்டுள்ளது. நாம் அந்த நினைவுச்சின்னத்தை இழந்துவிட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.\nஇநிலையில் அப்பகுதியில் உள்ள காவி நிற இருக்கையில் பாஜக கவுன்சிலர் ராதிகா அப்ரோல் போகாத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது முந்தைய பாஜக கவுன்சிலரின் ஆதரவுடன் நடைபெற்றுவிட்டது என்றும் ஆனால் நாட்டில் உள்ள தற்போதைய நிலையில் யாரும் கோவில் மேல் கைவைக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமாநில நகர புனரமைப்புத்துறையின் 2010 ஆம் ஆண்டு அறிக்கையின்படி இந்த நினைவுச்சின்னம் 767 பாரம்பரியத் தளங்களில் ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது மீண்டும் 2014 இல் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டியமத்தவர் யார் என்று எந்த தகவலும் இல்லை. ஆனால் இந்த நினைவுச்சின்னத்தின் கட்டடக்கலை துக்களக் காலத்து அல்லது லோடி காலத்து கட்டடக்கலையை பிரதிபலிப்பதாக தெரியவந்துள்ளது.\nPrevious Articleபாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இந்து மதத்திற்கு மிகப்பெரும் கேடு: சங்கராச்சாரி ஸ்வரூபானந்தா\nNext Article ஆசிஃபா கற்பழிப்பு வழக்கு பதான்கோட் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம�� சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுத்தக தினமும் இளைய சமுதாயமும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-21T06:33:02Z", "digest": "sha1:M6B7ISGMGW6FYZJQV6NES3LLOCJXUVES", "length": 14214, "nlines": 110, "source_domain": "www.puthiyavidial.com", "title": "நீதித் துறையில் அரசியல் தலையீடு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nகேரள மனித உரிமை ஆர்வலர் நஜ்மல் பாபு மரணம்: இறந்த உடலை பழிவாங்கிய இடதுசாரி தாராளவாத இந்துத்துவம்\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nசமூக ஆர்வலர்களின் கைது: தொடர் அச்சுறுத்தலில் ஜனநாயகம்\nபாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா\nஅதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி: தேவகிரி\nகேரள வெள்ள நிவாரண நிதி: ரூபாய் பத்து இலட்சம் வழங்கியது தமிழக பாப்புலர் ஃப்ரண்ட்\nதலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்\nரிசர்வ் வங்கி சர்வே சுட்டிக்காட்டுவது என்ன\nமத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nநீதித் துறையில் அரசியல் தலையீடு\nநீதித் துறையில் அரசியல் தலையீடு\n1950 இல் இந்திய அரசியல் சாசனம் இயற்றப்பட்ட ஒரு சில வருடங்களிலேயே நாடாளுமன்றம், அரசியல் சாசனத்தின் 368வது பிரிவை (வரையறுக்கப்பட்ட அதிகாரம்) பயன்படுத்திஅரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு ஏதிராக சட்டதிருத்தம் செய்ய தொடங்கியது.\n1965ஆம் ஆண்டு சஜ்ஜன் சிங் எதிர் ராஜஸ்தான் அரசு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகள் நாடாளுமன்றம் அரசியல் சாசனத்தின் 368வது பிரிவை பயன்படுத்தி அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு வரைமுறையற்ற அதிகாரம் இருப்பதாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கு ஓர் அச்சுறுத்தலாக விளங்கியது.\nபின்னர் 1967இல் கோகல்நாத் எதிர் பஞ்சாப் அரசு வழக்கில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு உச்ச நீதிமன்றம் முந்தைய சஜ்ஜன் சிங் வழக்கில் வழங்கிய தீர்ப்பை மாற்றி, அரசியலமைப்பின் மூன்றாம் பகுதியில் அடங்கிய அடிப்படை உரிமைகள் தொடர்பான விதிகளை மாற்றவோ திருத்தம் செய்யவோ நாடாளுமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என தீர்ப்பளித்தது.\nஅதை தொடர்ந்து இந்திரா காந்தி அரசு, கோகல்நாத் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றி அமைக்கும் வேலையில் மும்முரமாக இறங்கியது. 1971&-1972 ஆகிய ஆண்டுகளில் அரசுக்கு ஆதரவான நீதிபதிகளை இந்திரா காந்தி அரசு உச்ச நீதிமன்றதுக்கு பரிந்துரை செய்தது. இதில் ஒரு சில நீதிபதிகள், ‘கோகல்நாத் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அரசுக்கு ஆதரவாக மாற்றி அமைக்கவே தாங்கள் உச்ச நீதிமன்றம் வந்துள்ளதாக’ கூறவும் செய்தனர்.\nஇந்த நிலையில், 1972ஆண்டு கேரளாவின் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக கேசவனந்த பாரதி என்பவர் தொடர்ந்த வழக்கு இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக 13 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 368வது பிரிவை பயன்படுத்தி அரசியலமைப்பில் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்திற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரம் உள்ளதா அல்லது வரைமுறையற்ற அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 66நாட்கள் நடந்த விசாரணைக்கு பிறகு உச்ச நீதிமன்றம் 368வது பிரிவை பயன்படுத்தி அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றத்திற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரமே உள்ளது என தீர்ப்பளித்தது.\nஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக செயல்படும் பா.ஜ.க. அரசு\n… முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 மே 01-15 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleநரோடா பாட்டியா: விடுவிக்கப்பட்ட முக்கிய குற்றவாளி\nNext Article சிங்கள -பௌத்த தேசியவாதத்தின் முகங்கள்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 16-31\nகுர்ஆன் பாடம்: கொள்கை பலம்\nஎன் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்த��� தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபுத்தக தினமும் இளைய சமுதாயமும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?m=200712", "date_download": "2018-10-21T07:04:24Z", "digest": "sha1:2PU7TYCWV6SR4UBBGKCRYI2GHNMARPIA", "length": 27260, "nlines": 217, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "December 2007 – றேடியோஸ்பதி", "raw_content": "\nதிரையிசையோடு தாகூரின் காதல் கவிதைகள்\nவங்கம் தந்த கவி ரவீந்திர நாத் தாகூரின் காதல் கவிதைகளை வானொலிக்கேற்ற விதத்தில் பயன்படுத்தி தமிழ்த் திரையிசைப்பாடல்களோடு இணைத்துச் நான் செய்த நிகழ்ச்சியை இங்கு பகிர்கின்றேன்.\n1. அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)\n2. மாலையில் யாரோ மனதோடு பேச (ஷத்ரியன்)\n3. இதயமதைக் கோயில் என்றேன் ( உயிருள்ளவரை உஷா)\n4. ராசாவே உன்னை நான் எண்ணித் தான் ( தனிக்காட்டு ராஜா)\n5. காவியம் பாடவா தென்றலே ( இதயத்தைத் திருடாதே)\n6. பாடவா உன் பாடலை ( நான் பாடும் பாடல்)\n7. நீலவான ஓடையில் (வாழ்வே மாயம்)\n8. என் கல்யாண வைபோகம் (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)\n9. உறவெனும் புதிய வானில் ( நெஞ்சத்தைக் கிள்ளாதே)\nதாகூரின் கவிதைகளைத் தமிழாக்கம் செய்து வெளியிட்ட சி.எஸ்.தேவ்நாத் இற்கும் வெளியிட்ட நர்மதா பதிப்பகத்துக்கும் என் நன்றிகள்.\nதரவிறக்கம் செய்ய: இங்கே அழுத்தவும்\nPosted in Uncategorized Tagged பெட்டகம் 4 Comments on திரையிசையோடு தாகூரின் காதல் கவிதைகள்\nறேடியோஸ்பதி வாக்குப் பெட்டியில் 2007 இன் சிறந்த இசையமைப்பாளர்\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் றேடியோஸ்பதியில் வந்து போகும் இசைப்பிரியர்களுக்காக ஒரு வாக்கெடுப்புப் பதிவைக் கொடுத்திருந்தேன். உங்கள் தெரிவில் 2007 இன் சிறந்த இசையமைப்பாளர் என்ற அந்த வாக்கெடுப்பில் கலைந்து சிறப்பித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள். இதோ இந்த வாக்கெடுப்பின் முடிவுகளை இந்த வருடம் முடிகின்ற தறுவாயில் அறிவித்து விடுகின்றேன்.\nநவம்பர் 12 ஆம் திகதி ஆரம்பித்து ���டந்த ஏழு வார வாக்கெடுப்பின் பிரகாரம் 93 வாக்குகளைப் பெற்று இளையராஜா முன்னணியின் நிற்கின்றார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 72 வாக்குகளைப் பெற்று ஏ.ஆர்.ரஹ்மானும், 68 வாக்குகளோடு மூன்றாவது இடத்தில் யுவன் ஷங்கர் ராஜாவும் இருக்கின்றார்கள்.\nஇந்தப் போட்டி என்பதே இந்த ஆண்டு வெளிவந்த தமிழ்ப்படங்களில் சிறந்த இசையமைப்பை வழங்கிய இசையமைப்பாளர் என்பதே. ஆனால் இசைஞானியின் கொலை வெறி ரசிகர்களின் ஓட்டுக்களோ இளையராஜாவையே அதிக ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்திருக்கின்றார்கள்.\nஆரம்பத்தில் முன்னணியில் இருந்த யுவன் பருத்தி வீரனுக்காகவும் , ரஹ்மான் சிவாஜிக்காகவும் அதிக ஓட்டுக்களைப் பெற்றிருந்தார்கள்.\nஇளையராஜாவுக்கு மாயக்கண்ணாடி உட்பட பேர் சொல்லும் திரைப்படங்கள் இந்த ஆண்டு தமிழில் அமையவில்லை. ஆனால் சீனி கம் என்ற ஹிந்தித் திரையில் பழைய பல்லவியோடு புது மொந்தையில் கலக்கியிருந்தார்.\nரஹ்மானுக்கு சிவாஜி படம் உச்ச பட்ச வரவேற்பைக் கொடுத்து ஏறக்குறைய எல்லாப் பாடலையும் ரசிக்க வைத்தது. பாதி புண்ணியம் ரஜினிக்குத் தான். ராஜா என்றைக்குமே இசை ராஜா தான், ஆனால் அவர் மனசு வைக்கணுமே.\nவித்யாசாகருக்கு மொழி படம் ஒன்றே அவரின் திறமையின் அடையாளம். வழக்கமான தன் பாணியில் இருந்து புது மாதிரிக் கொடுத்திருந்தார்.\nயுவன் காட்டில் இந்த ஆண்டு அடை மழை. பருத்தி வீரன், சென்னை 28, பில்லா போன்ற படங்கள் வெற்றி பெற்றதும் இவரின் இசைக்கு மேலதிக அங்கீகாரமாக அமைந்து விட்டது. கற்றது தமிழ் இவருக்கு பின்னணி இசையில் ஒரு மேலதிக வாக்கைக் கொடுத்து விட்டது.\nஇந்த ஆண்டைப் பொறுத்தவரை தமிழ் திரையிசையின் சாபக்கேடாக ரீமிக்ஸ் காப்பிகள் வைரஸ் போலப் பரவி புதிய சிந்தைகளைத் தடுத்து விட்டன. ரீமிக்ஸ் குறித்த தன் விசனத்தை முன்பு விகடனிலும், கடந்த வாரக் குமுதத்திலும் எம்.எஸ்.விஸ்வநாதன் இப்படிக் குறிப்பிடுகின்றார்.\n“நான் யாரையும் குற்றம் சொல்ல மாட்டேன். ஆனா இப்ப இருக்குற ரசிகர்கள், இளைய தலைமுறையினர் இதைத் தான் விரும்புறாங்கன்னு சொல்றது தப்பு. ‘‘தொட்டால் பூ மலரும்..’’ பாட்டை ரஹ்மான் ரீ_மிக்ஸ் செய்திருந்த சமயம், ஏர்போர்ட்ல மீட் பண்ணினோம். என்னைப் பார்த்துட்டு நான் எதுவும் சொல்வேனோன்னு பயந்தார் ரஹ்மான். ஆனா, நான் பாராட்டினேன். காரணம் ரஹ்மான் செய்தது ரீ_மிக்ஸ் மாதிரி இல்ல. முழு பாடல் வரிகளையும் அப்படியே வெச்சுக்கிட்டு டியூன் போட்டார். பாட்டு கேட்கவும் நல்லா இருந்தது. அதுதான் சரி. அப்படித்தான் பண்ணணும். ஆனா பழைய ட்யூனை வெச்சுக்கிட்டு இடையில் ‘காச் மூச்’னு கத்தறதும், சத்தமான மியூசிக்கும் கேட்கவே பரிதாபமாயிருக்கு. ஏன் இப்படிப் பண்ணணும். செய்தா ‘பழமை மாறாமல்’ செய்யணும். இப்ப கூட ‘பில்லா’ படத்துல ‘மை நேம் இஸ் பில்லா’ பாட்டை எனக்குப் போட்டுக் காண்பிக்கிறதுக்காக வர்றேன்னு சொன்னாங்க. நான் தவிர்த்துட்டேன். என்னோட வாழ்த்து எப்பவும் எல்லார்க்கும் இருக்கும். ஒரு ரசிகனா நான் இதை ரசிக்கவில்லை. இளைய தலைமுறைக்கு விஷம் பிடிக்குதுன்னா நாம விஷம் கொடுக்கலாமா\n‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்காக கம்போஸ் செய்தபோது, ஒரு கிராமத்துப் பாடலை நான் பாடிக் காண்பித்தேன். ‘கத்தாழங் காட்டுக்குள்ள… விறகொடிக்கப் போனபுள்ள’ இதுதான் அந்தப் பாட்டு. அதையே கண்ணதாசன், ‘எங்கேயும் எப்போதும்’னு உடனே பாடலை எழுதிக் கொடுத்திட்டார். இப்படி ஒன்றிலிருந்து ஒன்று வந்தால் தப்பில்லை. எதையும் கெடுத்திடக் கூடாது”\nஅடுத்த ஆண்டாவது இந்த நிலை நீங்கி இன்னும் பல புது இள ரத்தங்களின் இசைப் பாய்ச்சலோடு இனியதொரு இசைவருடமாக மலரட்டும்.\nஇசையமைப்பாளர்கள் கவனத்துக்கு: இப்படியெல்லாம் போட்டி வைக்காதீங்க, எங்களை விட்ருங்க என்று இங்கே வந்து மொக்கை போடாதீங்கப்பா)\nமுழு வாக்கு வங்கி இதோ:\nPosted in Uncategorized Tagged பொது 10 Comments on றேடியோஸ்பதி வாக்குப் பெட்டியில் 2007 இன் சிறந்த இசையமைப்பாளர்\nநீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நீங்கள் கேட்ட பாடல்களோடு மலரும் நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் நான் சந்திக்கின்றேன். இனி மாதம் ஒரு பதிவாதல் உங்கள் விருப்பப் பாடல்களோடு கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கின்றேன். இயன்றவரை இணையத்தில் அதிகம் புழங்காத பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் விருப்பப் பாடல்களை நீங்கள் அறியத்தந்தால் அவை முன்னுரிமை கொடுத்து இடம்பெறும் என்று சொல்லிக் கொண்டு இன்றைய பதிவில் இடம்பெறும் பாடல்களைப் பார்ப்போம்.\nமுதலில் புதுகைத் தென்றல் என்ற தமிழ்மணத்தின் புதுவரவுப் பதிவர் விரும்பிக் கேட்டிருக்கும் “செவ்வந்தி பூக்களில் செயத வீடு” பாடல் மெல்லப் பேசுங்கள் திரைப்��டத்திற்காக தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன் குரலில் ஒலிக்கின்றது. இசை: கங்கை அமரனின் சகோதரர், யுவனின் அப்பா\nவலையுலக இசை ரசிகர் ஜி.ராகவனின் விருப்பமாக வரும் அடுத்த தேர்வு இளையராஜா சகோதரர் கங்கை அமரன் இசையில் மலர்களே மலருங்கள் திரைக்காக “இசைக்கவோ நான் கல்யாண ராகம்” என்ற இனிய பாடல் ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி குரல்களில் ஒலிக்கின்றது.\nபுது வரவு இலங்கைப் பதிவர் ரிஷான் ஷெரிப் கேட்டிருக்கும் பாடல் கெளரி மனோகரி திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் “பார்த்த பார்வையில் என்னுள்ளம் என்ன பள்ளமானது” என்னும் பாடல். இசையை அமைத்தவர் இனியவன் என்னும் அறிமுக இசையமைப்பாளர். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வந்த இப்படத்தை வி.சி.டியில் எடுப்பதே கடினம். நடிகர்கள் உட்பட பெரும்பாலான தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு அறிமுகம் இப்படம். இலங்கை எப்.எம் வானொலிகளில் அப்போது அடிக்கடி வந்த பாட்டு இது.\nஅடுத்து நம்ம பெருமைக்குரிய கொ.ப.செ கோபி விருப்பமாக மலையாள காலாபாணி, தமிழில் சிறைச்சாலை ஆன திரையில் இருந்து ராஜா சார் இசையில் எம்.ஜி.சிறீகுமார், சித்ரா பாடும் “சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி” என்னும் இனிய கீதம்.\nஉங்களுக்கெல்லாம் போட்டாச்சு. என் விருப்பத்தையும் சொல்லி விட வேண்டாமா\nஒரு கைதியின் டைரி திரையில் இருந்து விஜய் என்ற பெயரில் பாடிய இப்போதைய உன்னிமேனனும், உமாரமணனும் கூவும் ” பொன் மானே கோபம் ஏனோ” பாட்டைக் கேட்டுக் கிறங்கி நீங்களும் பாட்டுக் கேட்க வாருங்கள் 😉\nHeart Beats இசை ஆல்பம் – ஒலிப்பேட்டி\nஆராதனா என்னும் இசைக்கல்லூரியைக் கொழும்பில் நடாத்தி வரும் வி.கே.ஜே மதி அவர்களின் முதல் அரங்கேற்றமாக Heart Beat என்ற இசை ஆல்பம் நாளை டிசம்பர் 15 ஆம் திகதி, உருத்திரா மாவத்தையில் உள்ள “கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படுகின்றது. இந்த ஆல்பத்தை அவரே எழுதி இசையமைத்திருக்கின்றார்.\nமதி அவர்களையும், அவரின் திறமையை வெளி உலகுக்குக் கொண்டு வரும் நோக்கில் அவருடன் ஒரு ஒலிப்பேட்டியைத் தயாரித்து கடந்த புதன் கிழமை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பியிருந்தேன். அதன் பகிர்வை இங்கே தருகின்றேன்.\nமதியின் கைவண்ணத்தில் வந்த “யாழ் நகர வீதியில் நாம் சுற்றித் திரிந்த காலங்கள்” என்ற பாடலைக் கேட்டிருந்தேன். அந்தப் பாடலே இவருடைய திறமைக்கு ஒரு சான்று. இப்பேட்டியின் ஆரம்பத்தில் அப்பாடலின் சில துளிகளையும் உங்கள் செவிக்கு விருந்தாக இட்டிருக்கின்றேன். இசைத் துறையில் வி.கே.ஜே.மதியின் புகழ் வியாபியிருக்க வேண்டும் என்று இவ்வேளை வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றேன்.\nநடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு நினைவில் – ஒலிச்சித்திரம்\nஊடகவியலாளர் டி.அருள் எழிலன் அவர்கள், சிலவாரங்கள் முன் ஆனந்த விகடன் சஞ்சிகையில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு நினைவாக சிறப்புத் தொகுப்பை அளித்திருந்தார். ஆண்டு முடிவதற்குள் எம்.ஆர்.ராதா குறித்த வானொலிப்படைப்பை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வழங்க வேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு அந்த ஆக்கம் பேருதவியாக அமைந்தது. அருள் எழிலன் அனுமதியுடன் அந்தப் பிரதியினை வானொலிக்குப் பொருத்தமான அம்சங்களுடன் இணைத்து “நடிகவேள் எம்.ஆர்.ராதா நினைவில்” என்ற ஒலிச்சித்திரமாக ஆக்கியிருக்கின்றேன். 45 நிமிடம் வரை ஓடும் படைப்பு இது.\nஇப்படையலில் “ரத்தக்கண்ணீர்” திரையில் வந்த புகழ்பெற்ற வசனங்களுடன், புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை, பொன்னார் மேனியனே, குற்றம் புரிந்தவன், மற்றும் நீயே உனக்கு என்றும் நிகரானவன் போன்ற எம்.ஆர்.ராதா தோன்றி நடித்த பாடல்களும் இடம்பெறுகின்றன.\nபிரதியினை அளித்த அருள் எழிலனுக்கு மிக்க நன்றிகள்.\nபதிவில் இடம்பெறும் படம் உதவி: மலேசிய ஆஸ்ரோ வானவில் இணையம்\nPosted in Uncategorized Tagged நினைவுப்பதிவு, பெட்டகம் 19 Comments on நடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு நினைவில் – ஒலிச்சித்திரம்\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nசிட்னியில் இசைஞானி இளையராஜாவின் இசை விருந்து ❤️ ஒரு கடைக்கோடி ரசிகனின் பார்வை\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇசைஞானி – சத்யன் அந்திக்காடு கட்டிய “ஸ்நேக வீடு” – றேடியோஸ்பதி on இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக��குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?m=201405", "date_download": "2018-10-21T05:28:07Z", "digest": "sha1:TBLVBHVOSM5AHIE7JBOSZ6BHXMKOQZL2", "length": 15410, "nlines": 177, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "May 2014 – றேடியோஸ்பதி", "raw_content": "\nஇசைஞானி இளையராஜாவின் இசையில் பாடகி P.பானுமதியின் தாலாட்டு\nஅன்னையர் தினத்தை முன்னிட்டு இந்த வார இறுதியில் கோரஸ் புதிர்களை வழங்க எண்ணி இசைஞானி இளையராஜாவின் ஒவ்வொரு பாடல்களாகத் தேடிக் கேட்டபோது தான் “மணி ஊஞ்சல் மீது விளையாடும் மானே” எதேச்சையாகக் கேட்கும் வாய்ப்பு கிட்டியது.\nஇந்தப் பாடல் “பெரியம்மா” என்ற திரைப்படத்துக்காக கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்டு இசைஞானி இளையராஜா இசையமைப்பில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்தது. பலருக்கு இப்படி ஒரு படம் வந்திருப்பதே தெரிந்திருக்காது. என்னளவில் இந்தப் படத்தில் மனோ, சித்ரா பாடிய “பூவே வருக” பாடலைத் தான் அடிக்கடி கேட்டிருப்பேன். (இதுவரை கேட்காதோர் அந்தப் பாடலைத் தேடிப் பிடித்துக் கேட்கவும்)\n“மணி ஊஞ்சல் மீது விளையாடும் மானே” பாடலைக் கேட்டுப் பாருங்கள் அருமையான தாலாட்டுப் பாடலாக அமைந்திருக்கிறது. இந்தப் பாடலைக் கேட்கும் போது பி.பானுமதி நடித்த அன்னை படத்தில் அவரே பாடிய “பூவாகிக் காயாகிக் கனிந்த மனம் ஒன்று” என்ற பாடல் நினைவில் எழக் காரணம் இவரின் சுபாவமே துடுக்கான பெண்மணியாக அறியப்படுபவர். குறிப்பாக கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே பாடலில் அந்த பானுமதியின் கம்பீரக்குரலைக் கேட்கலாம். அதிலிருந்து மாறுபட்ட, சோகம் இழையோடுமாற்போல அடக்கமான குரலின் வெளிப்பாடாக இந்த “பூவாகிக் காயாகி” பாடல் இருக்கும். அன்னை படம் அருமையான கதையோட்டம் கொண்ட படமும் கூட. அந்தப் பாடல் போன்றே பெரியம்மா படப் பாடலான “மணி ஊஞ்சல் மீது” பாடலை அதே உணர்வோட்டத்தில் ரசிக்கமுடிகின்றது.\nஅந்தக் காலத்துப் பெரும் நடிகர்களுக்கு நிகராக இவர் மிடுக்காக நடித்தும், பாடிய பாடல்களில் அந்தத் தொனி இருக்கும் அதே வேளை மென்மையான பாடல்களிலும் தனி முத்திரை பதித்தவர். ஒரு நடிகையாக மட்டுமன்றி தயாரிப்பாளராக, பாடகியாக, இச��யமைப்பாளராக, இயக்குனராகப் பன்முகம் கொண்ட பானுமதி அந்தந்தத் துறைகளில் தன்னை நிரூபித்தும் காட்டினார்.\n“வாடா மல்லியே நான் சூடா முல்லையே” என்ற பானுமதி பாடிய பாடல் தான் இளையராஜா இசையில் இவர் பாடிய முதல் பாடல் என்பது என் நினைவுக்கெட்டியவரை இருக்கின்றது. http://m.soundcloud.com/kanapraba/vaada-malliye-kannukku-mai-ezhuthu-1/s-6qpJf\nஇந்தப் பாடல் “கண்ணுக்கு மை எழுது” என்ற திரைப்படத்துக்காக இசையமைக்கப்பட்டது. கண்ணுக்கு மை எழுது திரைப்படம் “தாய், மகள்,பேத்தி” உறவை மையப்படுத்தி இயக்குனர் மகேந்திரனால் எடுக்கப்பட்டபோது அந்தப் படத்தில் பானுமதி நடித்ததோடு இந்தப் பாடலையும் பாடினார். இந்தப் பாடலும் முன்னர் குறிப்பிட்ட “மணி ஊஞ்சல் மீது” பாடலைப் போன்றே ஒரு இனிமையான தாலாட்டுப் பாடலாக அமைந்திருக்கிறது.\n1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் “அன்பு மலர்களின் சோலை இது”, “வண்ணப்பூவே நீ நானாகவும்” போன்ற அருமையான மெல்லிசைப் பாடல்கள் உண்டு. இயக்குனர் மகேந்திரன் தோல்வி முகத்தில் இருந்த காலகட்டத்தில் வந்தது என்பதால் எடுபடாமல் போயிற்று. இந்தப் படத்தின் பாடல்கள் குறித்த சுவாரஸ்யமான குறிப்பு என்னவென்றால் “பூவே நீ நானாகவும்” பாடலை கங்கை அமரன் எழுத, “வாடா மல்லியே உள்ளிட்ட அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பார் அதிமுகவின் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த கா.காளிமுத்து அவர்கள். இசைத்தட்டிலும் மாண்புமிகு கா.காளிமுத்து என்றே சிறப்பிக்கப்பட்டிருப்பார். ஆகவே தமிழ்த்திரையிசை வரலாற்றில் ஒரு பாடலாசிரியர் பெயருக்கு முன்னால் “மாண்புமிகு” என்ற அடைமொழியோடு வந்த பெருமை இப்பாடல்களுக்கு உண்டு. கலைஞர் கருணாநிதி அதே அடைமொழியோடே படத்திலும் இடம்பெற்றிருப்பார். கா.காளிமுத்து அவர்கள் தமிழில் முது நிலைப் பட்டதாரி என்பதும் ஏற்கனவே அறியப்பட்ட கவிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபி.பானுமதியின் மிடுக்கான குணாம்சத்துக்குப் பொருத்தமாக அமைந்தது இளையராஜா இசையில் “செம்பருத்திப் பூவு” என்ற குழுப்பாடலில் இவர் பாடிய பகுதி. http://www.youtube.com/watch\nஒரேயொரு வரி மட்டும் தான் பானுமதியின் பங்களிப்பு அதிலும் அவரின் தனித்துவம் இருக்கும். ஆனால் பல இசைத்தட்டில் மனோ, சித்ரா, குழுவினரின் பெயர் மட்டுமே இந்தப் பாடல் பாடியோராகச் சொல்லப்பட்டிருக்கும்.\nஅண்மையில் இளையராஜாவைப் பேட்டி எடுத்த நிகழ்வில் அருண்மொழி அவர்கள் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. அதுவரை ராஜாவின் இசை குறித்துப் பேசாதிருந்த பானுமதி அவர்கள் “ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ” பாடலைக் கேட்ட பின்னர் ராஜாவின் இசையைச் சிலாகித்துப் பேசியதாகக் குறிப்பிட்டிருந்தார்.\nதமிழ்த்திரையிசை வரலாற்றில் பி.பானுமதி அவர்களின் சாகித்தியம் குறிப்பிடத்தக்கதொன்று. அவரோடு இசைஞானி இளையராஜா இணைந்து கொடுத்த பாடல்கள் அதிகம் அறியப்படாவிட்டாலும் இருவருக்கும் ஆத்ம திருப்தியைக் கொடுத்திருக்கும்.\n“வாடா மல்லியே நான் சூடா முல்லையே”\n“மணி ஊஞ்சல் மீது விளையாடும் மானே”\nஇந்தப் பாடல்களை நான் அடிக்கடி கேட்காவிட்டாலும் கேட்கும் போதெல்லாம் தாயின் அரவணைப்பை உணர்கின்றேன்.\nPosted in Uncategorized Tagged இளையராஜா, சிறப்புப் பாடகர், சிறப்புப்பதிவு 5 Comments on இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடகி P.பானுமதியின் தாலாட்டு\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nசிட்னியில் இசைஞானி இளையராஜாவின் இசை விருந்து ❤️ ஒரு கடைக்கோடி ரசிகனின் பார்வை\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇசைஞானி – சத்யன் அந்திக்காடு கட்டிய “ஸ்நேக வீடு” – றேடியோஸ்பதி on இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-sivakumar-25-10-1631879.htm", "date_download": "2018-10-21T06:25:23Z", "digest": "sha1:IAFVO6KMAKRD4OYJKOU547QZ75BTPWLI", "length": 10527, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகர் சிவகுமாரின் ஓவிய கண்காட்சி - SuriyaSivakumar - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nநடிகர் சிவகுமாரின் ஓவிய கண்காட்சி\nநடிகர் சிவகுமாரின் 75-வது பிறந்தநாளையொட்டி, அவர் வரைந்த ஓவியங்களின் கண்காட்சியை நடத்த அவரது மகன்களான நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோ���் ஏற்பாடு செய்தனர். அதன்படி, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் சிவகுமாரின் ஓவிய கண்காட்சி நேற்று தொடங்கியது.\nகண்காட்சியை சென்னை, அரசு கவின் கலை கல்லூரியின் முன்னாள் முதல்வர் அல்போன்ஸா தாஸ் தொடங்கி வைத்தார். அப்போது, நடிகர்கள் சிவகுமார், கார்த்தி மற்றும் ஓவியர்கள் தியாகு, மணியம் செல்வன், சந்தானம், ஏ.பி.ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இறுதி நாளன்று, சிவகுமாரின் 140 ஓவியங்கள் அடங்கிய புத்தகமும் வெளியிடப்படுகிறது.\nகண்காட்சியில், சிவகுமார் 1958 முதல் 1965 வரையிலான காலகட்டத்தில் பென்சில், கிரேயான், வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங் ஆகியவற்றை பயன்படுத்தி வரைந்த 100-க்கும் மேற்பட்ட படங்கள் இடம் பெற்றன. இதில் பிரபல தலைவர்களின் ஓவியங்கள் மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய தலங்களின் ஓவியங்களும் இடம் பெற்றிருந்தன.\nதொடக்க நிகழ்ச்சியின் போது நடிகர் சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஎன் வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயம் 10 ஆயிரத்து 500 கம்ப ராமாயண பாடல்களை 100 ஆக சுருக்கி சொற்பொழிவு நிகழ்த்தியது. இது 80 நாடுகளில் ஒளிபரப்பானது. அடுத்து நான் வரைந்த ஓவியங்கள் இன்று கண்காட்சியாக வைத்திருப்பது வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயம். நான் எப்போதும் பிறந்தநாள் கொண்டாடுவது இல்லை.\nஎனது 75-வது பிறந்தநாளையொட்டி, இது போன்ற கண்காட்சியை நடத்த என் மகன்கள் ஏற்பாடு செய்ய என்னிடம் அனுமதி கேட்டனர். ஓவியம் என்பதால் நானும் ஒப்புக் கொண்டேன். 14 வயது முதல் 24 வயது வரை நான் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.\nஇவற்றை பார்க்கும் போது, 50 வருடம் பின்னோக்கி போன மகிழ்ச்சி இருக்கிறது. எப்படி ஒரிஜினலாக நான் வரைந்திருந்தேனோ அதை அப்படியே பிரிண்டு எடுத்து கொடுத்து இருக்கிறார்கள். எனக்கு பிறகும் அடுத்த தலைமுறைக்கு பயன்படும் வகையில் என் ஓவியங்களை உலக தரம் வாய்ந்த புத்தகமாக தயாரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஎனது தந்தை ஒரு நடிகர் என்பதை விட ஒரு பெயிண்டர் என்பதையே பெருமையாக கருதுவார். எல்லா பெயிண்டிங்கையும் மிகவும் பத்திரப்படுத்தி வைத்திருப்பார். உறவினர்கள், நண்பர்களிடம் பெயிண்டிங்கை காண்பித்துவிட்டு வீட்டில் பத்திரமாக வைத்து விடுவார். எனக்கு தெரிந்து ஒரே ஒரு பெயிண்டிங் மட்டும் யாரோ ஒருவருக்கு கொடுத்ததாக ஞாபகம் இருக்கிறது.\nஎனது தந்தை ஒரு கோடு வரைந்தால் அதை திருத்துவது இல்லை. அவ்வளவு நேர்த்தியாக படம் வரைவார். அவரது படைப்புகள் இப்போதும் புத்தம் புதிதாக உள்ளன.\nஎன் தந்தை பிறந்தநாளுக்கு கேக் வெட்ட கூட அனுமதிக்க மாட்டார். அவரது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ஓவிய கண்காட்சி நடத்த வேண்டும் என்று நினைப்பது உண்டு. இப்போது 75-வது பிறந்தநாளில் அது நிறைவேறி உள்ளது.\nகண்காட்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/21996", "date_download": "2018-10-21T06:10:26Z", "digest": "sha1:O5XRV44ANJ6LF4M4JXWQ4NQL2KAF7V5T", "length": 12246, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 81 பேருக்கு டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை | Virakesari.lk", "raw_content": "\nதன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்: தீராத வேதனையால், மர்ம உறுப்பை துண்டித்துக்கொண்ட சாமியார்\nஇந்தியாவின் முடிவு தெற்காசியாவை சீர்குலைக்கும் ; பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nஇளைஞர்களை திருமணம் வீசா பெற்று தருவதாகக் கூறி ஏமாற்றிய கும்பல் சிக்கியது\nமுதல் ஒருநாள் போட்டி இன்று ; பதிலடி கொடுக்குமா மே.தீ.வு\nஇலங்கை அணி தவறவிட்ட தருணங்கள் குறித்து தசுன் சானக கவலை\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகூரை மீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம்\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேர��்துக்கும் அதிகமாக விசா­ரணை\nடெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 81 பேருக்கு டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை\nடெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 81 பேருக்கு டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளாகி கடந்த 17 நாட்களுள் 81 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், அதில் 16 பேர் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nநுவரெலியா மாவட்டத்தில் டெங்கு பரவும் அபாயம் குறைந்து காணப்பட்ட போதிலும் வெளிமாவட்டங்களில் வேலைக்கு சென்றவர்களே டெங்கு தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த டெங்கு தொற்றுக்குள்ளானவர்கள் டிக்கோயா, பொகவந்தலாவை, கொட்டகலை, மஸ்கெலியா, உட்பட நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த மாதங்களுடன் ஒப்பிடும் போது டெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளன.\nடெங்கு தொற்றிலிருந்து விடுபடுவதற்கு வேலைக்கு செல்லுமிடங்களிலும் தமது சுற்றுப்புற சூழலையும் சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் இந்நோய்த் தொற்றிலிருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும் எனவும், இந்த டெங்கு நோய் குறித்து அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.\nநுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு தொற்றுக்குள்ளாகி பலர் சிகிச்சை பெற்று வருவதால் டெங்கு நோய்க் குடம்பிகள் பரவும் பட்சத்தில் பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடலாம் எனவும், எனவே இது குறித்து தோட்ட மக்களுக்கு விழிப்புணர்வுகளை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nமாகாணசபை சரியாக திட்டமிட்டு செயற்படவில்லை ; செல்வம் அடைக்கலநாதன்\nவவுனியா ஆச்சிபுரத்தில் ஏழை குடும்பம் ஒன்றிற்கு தற்காலிக வீடு ஒன்று கையளிக்கப்பட்ட பின்னர் மாகாணசபை நிறைவடையவுள்ள நிலையில் மாகாண சபையின் செயற்பாட்டில் திருப்தி அடைந்துள்ளீர்களா என ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட போதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.\n2018-10-21 11:41:48 மாகாணசபை சரியாக திட்டமிட்டு செயற்படவில்லை ; செல்வம் அடைக்கலநா���ன்\nஇளைஞர்களை திருமணம் வீசா பெற்று தருவதாகக் கூறி ஏமாற்றிய கும்பல் சிக்கியது\nபுத்தளம் - மகவெவ பிரதேசத்தில், இளைஞர்களை திருமணம் செய்து இத்தாலி வீசா பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பறித்த வந்த குழுவை நாத்தாண்டியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n2018-10-21 11:13:41 இளைஞர்களை திருமணம் வீசா பெற்று தருவதாகக் கூறி ஏமாற்றிய கும்பல் சிக்கியது\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமையினால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே காட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\n2018-10-21 10:52:56 மலையக ரயில் சேவைகள் பாதிப்பு ரயில்வே காட்டுப்பட்டு நிலையம்\nபச்சை யுத்தம் என்ற பெயரால் எமது தமிழ்ப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. ; விக்கி\nவனங்கள், தொல்லியல், மகாவலி விரிவாக்கம், சட்டம் என்ற பல்வேறு காரணிகளுக்கூடாக எமது நிலங்கள் சத்தம் சந்தடி இல்லாமல் ஒவ்வொரு பகுதிகளிலும் சிறு சிறு பிரிவுகளாக சூறையாடப்பட்டு வருகின்றன என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்\n2018-10-21 10:26:36 பச்சை யுத்தம் என்ற பெயரால் எமது தமிழ்ப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. ; விக்கி\nசொகுசு காரில் போதை வில்லைகள் கொண்டு சென்ற இருவர் கைது\nவவுனியா ஓமந்தை பொலிசாரின் நடவடிக்கையின்போது நேற்று மாலை 2600 போதை வில்லைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\n2018-10-21 09:26:39 ஓமந்தை போதை வில்லைகள்\nதன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்: தீராத வேதனையால், மர்ம உறுப்பை துண்டித்துக்கொண்ட சாமியார்\nஇந்தியாவின் முடிவு தெற்காசியாவை சீர்குலைக்கும் ; பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nமுதல் ஒருநாள் போட்டி இன்று ; பதிலடி கொடுக்குமா மே.தீ.வு\nபூட்டியிருந்த வீட்டில் நான்கு நாட்களாக தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நான்கு சடலங்கள்: அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்\nசொகுசு காரில் போதை வில்லைகள் கொண்டு சென்ற இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://springfieldwellnesscentre.com/bariatric-surgery-questions-in-tamil/", "date_download": "2018-10-21T07:10:06Z", "digest": "sha1:HT274KWG237GMWSVBRVWS4I2LFBE4GUV", "length": 11399, "nlines": 111, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளும் ம���ன்பு சர்ஜனிடம் இந்த பத்து கேள்விகளை கேளுங்கள் - Springfield Wellness Centre", "raw_content": "\nSpringfield Wellness CentreBlogsObesityபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளும் முன்பு சர்ஜனிடம் இந்த பத்து கேள்விகளை கேளுங்கள்\nBy Dr Maran\t September 28, 2017 0 Comments Obesity Bariatric Surgery in Chennai, Dr Maran M Bariatric Surgeon in Chennai, உடல் பருமனுக்கு தீர்வு பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை, சென்னையில் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை, பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளும் முன்பு சர்ஜனிடம் இந்த பத்து கேள்விகளை கேளுங்கள்\nநீங்கள் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தது அவசரமாக எடுத்த முடிவல்ல. நீங்கள் நிறைய முறை பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணரிடம் உங்கள் கேள்விகளை எல்லாம் கேட்டு, தெளிவு பெற்ற பிறகே அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளலாம் என்றே முடிவு செய்திருப்பீர்கள். அப்படி கேட்பதும் நல்லதே. அறுவை சிகிச்சைக்கு முடிந்தபின் என்னென்ன வழிமுறைகளை கையாளவேண்டும் என்று கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டியது நம் கடமை. பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளும் முன்பு என்னென்ன கேள்விகளை நீங்கள் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணரிடம் கேட்கலாம் என்ற கேள்விப் பட்டியல் இதோ.\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணரிடம் கேட்கவேண்டிய கேள்விகள்\nஎனக்கு நீங்கள் என்ன காரணங்களுக்காக பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறையை பரிந்துரைக்கிறீர்கள் எனது உடல் எடை அளவுக்கு அதிகமாக வரம்பை மீறி போனதால் பரிந்துரை செய்கிறீர்களா அல்லது வேறு காரணங்களுக்காக பரிந்துரை செய்கிறீர்களா\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறையில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எந்த வகையை எனக்கு பரிந்துரை செய்கிறீர்கள் அதில் எந்த வகையை எனக்கு பரிந்துரை செய்கிறீர்கள் அந்த பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை எனக்கு எந்த விதத்தில் பொருந்துகிறது\nஇந்த அறுவை சிகிச்சை முறையில் உள்ள இறப்பு விகிதம், இதில் இயல்பாக இருக்கக் கூடிய ஆபத்துகள் என்னென்ன அதே போல இந்த அறுவை சிகிச்சை செய்துக்கொண்டால் வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளனவா\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட பிறகு சராசரியாக எவ்வளவு எடையை என்னால் குறைக்க முடியும் சாத்தியமான எடை குறைப்பு எவ்வளவு சதவிகிதம் இருக்கும் சாத்தியமான எடை குறைப்பு எவ்வளவு சதவிகிதம் இருக்கும் அந்த சாத்தியப்பட்ட உடல் எடை குறைப்பு எத்தனை மாதங்களில் அல்லது வருடங்களில் நடக்கும்\nஅறுவை சிகிச்சை செய்துக்கொண்டவுடன் எனது டையட் (உணவுமுறை) என்ன பரிந்துரைக்கப்பட்ட உணவுமுறை திட்டம் (Diet Plan) என்று ஏதாவது உள்ளதா பரிந்துரைக்கப்பட்ட உணவுமுறை திட்டம் (Diet Plan) என்று ஏதாவது உள்ளதா அப்படி வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய உணவு முறை என்று எதாவது இருக்கிறதா\nஅறுவை சிகிச்சை செய்துக்கொண்டவுடன் வைட்டமின், தாது மாத்திரைகள், உணவு சப்ளிமெண்ட் என்று ஏதாவது தொடர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டுமா\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட பிறகு எத்தனை நாட்கள் நான் மருத்துவமனையில் இருக்க நேரிடும் பிறகு நான் எத்தனை நாளுக்கு ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும்\nஅறுவை சிகிச்சை செய்துக்கொண்டவுடன் எவ்வளவு நாட்களில் என்னுடைய அன்றாட வீட்டு அல்லது அலுவலக வேலைகளை செய்யலாம் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதால் இனி வாழ்நாள் முழுவதும் சில வேலைகள் செய்யக்கூடாது என்று ஏதாவது இருக்கிறதா\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட பிறகு நான் உடல் பயிற்சி செய்ய ஜிம் செல்லலாமா அல்லது ஓடுதல், வாக்கிங் (cardio vascular exercises) போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாமா அல்லது ஓடுதல், வாக்கிங் (cardio vascular exercises) போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாமா ஆம் என்றால், அறுவை சிகிச்சை செய்துக்கொண்டு எத்தனை நாட்களில் இதனை செய்யலாம்\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதால் எனது வயிற்றுப் பகுதியில் ஏதாவது வடுக்கள் தோன்றுமா அதேபோல எடை குறைப்பு ஏற்பட்டால், எனது தோல் சுருங்கிப்போய் வளவளவென தொங்கிப்போகுமா அதேபோல எடை குறைப்பு ஏற்பட்டால், எனது தோல் சுருங்கிப்போய் வளவளவென தொங்கிப்போகுமா அப்படி தொங்கிப்போனால், அதனை எப்படி இறுக்குவது\nஉங்கள் ப்ரிட்ஜை கொஞ்சம் திறந்து எட்டிப்பாருங்கள்\nபெண்களுக்கே அதிகமாக பித்தப்பை கற்கள் ஏற்படுகின்றதே\nகுடலிறக்க அறுவை சிகிச்சை ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/", "date_download": "2018-10-21T06:32:41Z", "digest": "sha1:XN5JM23ELNU6YRZXF7CEVAKE3C6X3ZWG", "length": 3785, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தமிழ் அகராதி | Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள�� வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஆக்ஸ்போர்டு தமிழ் சிறுகதைப்போட்டி2018: முதல்இடம்\nஆக்ஸ்போர்டு தமிழ் சிறுகதைப்போட்டி2018: இரண்டாம்இடம்\nஆக்ஸ்போர்டு தமிழ் சிறுகதைப்போட்டி2018: மூன்றாம்இடம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\nவிளக்கம் மற்றும் மாதிரிகளைப் பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/07/most-pleasurable-moan-zones-000557.html", "date_download": "2018-10-21T07:21:57Z", "digest": "sha1:66MK7CRQMHSTAOYPJYSZYHRASDTXU46W", "length": 13215, "nlines": 95, "source_domain": "tamil.indiansutras.com", "title": "'சந்தோஷ ஸ்பாட்'டுக்கு அடிக்கடி போய்ட்டு வாங்க...! | Most pleasurable moan zones! | 'சந்தோஷ ஸ்பாட்'டுக்கு அடிக்கடி போய்ட்டு வாங்க...! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » 'சந்தோஷ ஸ்பாட்'டுக்கு அடிக்கடி போய்ட்டு வாங்க...\n'சந்தோஷ ஸ்பாட்'டுக்கு அடிக்கடி போய்ட்டு வாங்க...\nஉங்க மனைவியின் காது கிட்டே போய் நெருக்கமாக புஸுபுஸுவென்று மூச்சு விட்டபடி பேசும்போது மனைவிக்கு கழுத்துப் பகுதியில் புல்லரிப்பதைப் பார்த்திருக்கலாம். அதேபோல அந்தரங்க சமயத்தின்போது உங்களது தொடைப் பகுதியையும், அருகாமைப் பகுதியையும் உங்களது மனைவி கை விரல்களால் வருடும்போது உங்களுக்கும் புல்லரித்திருக்கும். இப்படி ஆண், பெண் இருவரது உடல்களிலும் சிற் சில இடங்கள், சந்தோஷத்தை வாரிக் கொடுக்கும் பகுதிகளாக அமைந்திருக்கின்றன.\nநமது உடலின் எல்லாப் பகுதிகளுமே இப்படி இருப்பதில்லை. சில இடங்களில்தான் இந்த சந்தோஷப் புள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றை சரியான முறையில் கையாண்டால் உறவின்போது ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது.\nஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்பெஷல் இடம் இருக்கும். அந்த இடத்தைத் தொட்டால் போதும், உடனே 'பியூஸ்' போய், உங்களிடம் சரணடைந்த�� விடுவார்கள். என்ன கோபத்தில் இருந்தாலும் சரி, தொட வேண்டிய இடத்தை கரெக்டாக தொட்டால் போதும்.\nசரி எந்தெந்த இடங்களைத் தொட்டால் 'ஷாக்' அடிக்கும் என்பதைப் பார்க்கலாமா...\nஉதடு... உதடு ஒரு அருமையான ஏரியா. அதிலும் பெண்களின் மேலுதட்டை விட கீழுதடுதான் அவர்களுக்கு உணர்ச்சிகளை அதிகரிக்க உதவுகிறதாம். காதலை வெளிப்படுத்த முத்தமிடுவது வழக்கம். அதேசமயம், உறவின்போது முதலில் முத்தத்தில்தான் எல்லோரும் தொடங்குவார்கள். உதடுகளை கையாளும் விதத்தைப் பொறுத்து உங்களது மனைவியிடம் நீங்கள் பாராட்டு பெறுவதும் அமையும். எனவே 'பர்ஸ்ட் இம்ப்ரஷன், பெஸ்ட் இம்ப்ரஷனாக' அமைய வேண்டுமானால் முத்த விளையாட்டில் 'எக்ஸ்பர்ட்' ஆகி விடுங்கள், அதுதான் நல்லது.\nஉதடுகளில் முத்தமிடும்போது மென்மையாக ஆரம்பித்து ஆழமான முத்தத்துடன் முடிக்க வேண்டுமாம். உதடுகளை உதடுகளால் லேசாக நிமிண்டுவது, வருடுவது, கைவிரல்களால் தடவிக் கொடுப்பது, லேசாக வலிக்காத வகையில் கடிப்பது, ஆழமாக உள்ளிழுத்து சுவைப்பது என நிறைய வேலைகள் இதில் உள்ளன. பார்த்துப் பதமாகச் செய்தால் நல்லது.\nஉதடுகளிலேயே ரொம்ப நேரம் இருப்போருக்குத்தான் உணர்ச்சிகள் அதிகமாக பெருக்கெடுக்குமாம். இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உதடு விளையாட்டிலேயே உச்சகட்ட உணர்ச்சிகளை அனுபவிக்க முடியும் என்கிறார்கள்.\nமுழுமையான அன்பு மற்றும் காதலுடன் முத்தமிடும்போது எந்தப் பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி சரண்டராகி விடுவார்களாம். முன் விளையாட்டுக்களிலேயே 'பெஸ்ட்' முத்தம்தானாம்.\nஅடுத்து நெற்றி, கண் இமை, கழுத்தின் பின்புறம் ... பெண்களுக்கு இந்த மூன்று பகுதிகளுமே உணர்ச்சிகளின் குவியல் பகுதிகளாகும். குறிப்பாக கழுத்தின் பின்புறம். இது குறித்து நிறையவே சொல்லியாகி விட்டது. இருந்தாலும் மறுபடியும் சொல்லலாம், தப்பில்லை. கழுத்தின் பின்புறமும், காது மடல்களும் உணர்ச்சிகரமான நரம்புகள் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு அன்பாக அழுத்தமாக தொடர்ச்சியாக முத்தம் கொடுத்துப் பாருங்கள், உங்க மனைவி எப்படி உணர்ச்சிவசப்படுகிறார் என்று தெரியும்....\nஅதேபோல கண் இமைகள். கண் இமைகளுக்கு முத்தம் தரும்போது முழுமையான பாதுகாப்பு உணர்வையும், காதலையும் உணர்கிறார்களாம் பெண்கள். காமத்தை விட தன் மீ்தான காதலுக்கு நமது கணவர் முக்கியத்துவம் தருகிறார், நமது பாதுகாப்புக்கு இவர் ஆதரவாக இருக்கிறார் என்று பெண்கள் கருதுகிறார்களாம். இதனால் இன்னும் சவுகரியமாக உணர்வதால், மேலும் முழுமையாக தங்களைக் கொடுக்க அவர்கள் முன்வருவார்களாம்.\nநெற்றியும் கூட முன் விளையாட்டில் முக்கியமான ஒரு பகுதிதான். கன்னத்தில் முத்தமிடுவது போல நெற்றியிலும் முத்தமிட்டு விளையாடலாம். இது பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்.\nஇதேபோல மார்பகம், அக்குள், தொடைகள், இடுப்பு, முதுகு, பாதம் என பெண்களுக்கு உணர்ச்சிகளை தூண்டி விடக் கூடிய இடங்கள் நிறையவே உள்ளன. இதே போல ஆண்களுக்கும் கூட உணர்ச்சிகள் குவிந்து கிடக்கக் கூடிய இடங்கள் நிறையவே உள்ளன.\nஇருவரும் அவரவர் 'பேவரைட் ஏரியா'வைத் தெரிந்து வைத்துக் கொண்டு உறவின்போதும், உறவு தேவைப்படும்போதும் அங்கு அடிக்கடி போய் வந்தால் அளவற்ற இன்பத்திற்கு 100 சதவீத கியாரண்டி தரலாம்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2017/12/astrology-quiz-29-12-2017.html", "date_download": "2018-10-21T06:10:49Z", "digest": "sha1:C4ERMLJ2FUHVJG7WR7LNNDJFJNC2AEET", "length": 28015, "nlines": 628, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 29-12-2017 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 29-12-2017 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 29-12-2017 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nநடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும்\nஇடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச்\nசொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை\nவைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்\n��ென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்\nதேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே\n அகில இந்திய பிரபலம். எந்தத் துறையில் என்று சொன்னால் கோளாறாகிவிடும். ஆகவே சொல்லவில்லை\nசரியான விடை நாளை வெளியாகும்\nபெருந்தொழிலதிபர் திரு.ரத்தன் டாடா அவர்கள்\nஇந்திய தொழிலதிபர்களில் மிக முக்கியமானவராக கருதப்படும் இரட்டன் டாட்டா அவர்கள். பிறந்த நாள் 28 டிசம்பர் 1937\nஇந்த ஜாதகத்தில் உள்ள யோகங்கள் என்ன. மேலோட்டமாக பார்த்தால் இலக்கினாதிபதி குரு 2ல் நீசம். ஆனால் குருவும் சனியும் பரிவர்த்தனை. 7, 9, 10, 11ம் வீடுகளின் அதிபர்கள் இலக்கினத்தில். ஆக தர்ம கர்மாதிபதி யோகம். 8ம் வீட்டு அதிபதி உபசயன ஸ்தானமான 11ல், அது தேய்பிறை சந்திரன் என்பது இந்த ஜாதகத்திற்கு நல்லதுதான் என்று நினைக்கிறேன். குருவும் சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திர வீடுகளில் இருப்பதும் நல்லது தான். ஆனால் ஜாதகர் இந்தியா, ஏன், உலகமே அறிந்த பெரும் பிரபலம். ஜாதகப்படி இவரது பெயருக்கும் புகழுக்கும் எந்த யோகம் காரனம் என்று விளக்குவீர்களா\nஇந்தப் புதிரில் உள்ள ஜாதகத்துக்கு சொந்தக்காரர் பிரபல தொழில் அதிபரும், மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியமாய் விளங்கும் டாடா குழுமத்தின் தலைவருமான திரு. ரத்தன் டாடா அவர்கள்.\nஇந்த ஜாதகத்துக்கு உரியவர் டாடா குழுமத் தலைவர் திரு ரத்தன் டாடா அவர்கள். அவரது பிறந்த தேதி 28/12/1937 காலை சுமார் 6:30 மணியளவில்.\nஜாதகத்திற்கு உரியவர் டாடா குழும தலைவர் ரத்தன் டாடா அவர்கள்\nநேரம் :காலை 6 .30 மணி\nஜாதகத்திற்கு உரியவர் டாடா குழும தலைவர் ரத்தன் டாடா அவர்கள்\nநேரம் :காலை 6 .30\nவிக்கியில் தமிழ் ஆங்கில பதிப்பில் இடம் வேறுபடுகிறது\nமேலும்த ங்களின் அடுத்த பதிவு அடுத்த வருடத்தில் என நினைக்கின்றேன்\nஜாதகர் டாடா குழுமத்தின் தலைவர் உயர்திரு.ரத்த‌ன் டாடா.இந்தியாவின் தொழில் முன்னேற்றத்திற்கான குடும்பத்தின் தற்போதைய தலைவர்.பிறந்த தேதி 28 டிசம்பர் 1937.பிறந்த நேரம் காலை 6 மணி 30 நிமிடம் 15 வினாடி. பிறந்த ஊர் மும்பை. கஜகேசரி யோகம்; சனி குரு பரிவர்தனை; 9,10,11க்கு உடைய்வர்கள் சேர்ந்து லக்கின பாவத்திலேயே நின்றது.இவை அவருடைய வெற்றிக்கான காரணங்கள்.\nAstrology: ஜோதிடம்: 29-12-2017ம் தேதி புதிருக்கான ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகளில் சில\nசெட்டிநாட்டு சமையல் கலையில் சில பதார்த்தங்கள் உங்க...\nமகாபாரதப் போரை முழுமையாகப் பார்த்தவன் அவன்\nநெஞ்சை நெகிழ வைத்த கதை\nAstrology: ஜோதிடம்: 22-12-2017ம் தேதி புதிருக்கான ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nரத்தத்தில் சர்க்கரை என்பது கிடையாது\nAstrology: நீங்களும், நானும், சனிப் பெயர்ச்சியும்\nAstrology: ஜோதிடம்: 15-12-2017ம் தேதி புதிருக்கான ...\nAstrology: Quiz. 8: ஜோதிடப் புதிர் 8: ஜாதகர் யாரென...\n*பக்குவம்* என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்த...\nநீங்கள் வாங்கும் எண்ணெய் (cooking oil) உண்மையான எண...\nHumour: நகைச்சுவை: டாக்டரை எதற்காக வீட்டிற்கு அழைத...\nAstrology: ஜோதிடம்: 8-12-2017ம் தேதி புதிருக்கான வ...\nAstrology: Quiz. 7 : ஜோதிடப் புதிர் 7: ஜாதகர் யாரெ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nகுட்டிக்கதை: ஊக்குவிப்பதில் உள்ள நன்மை\nஉங்கள் முகவரி டிஜிட்டல் ஆகப்போகிறது\nமேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்றால் என்ன\nAstrology: ஜோதிடம்: 1-12-2017ம் தேதி புதிருக்கான வ...\nAstrology: Quiz. 6 : ஜோதிடப் புதிர் 6 : ஜாதகர் யார...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜ�� என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/?cat=15", "date_download": "2018-10-21T07:01:06Z", "digest": "sha1:BLQAVWUOQHO5XKZWAR7Y2DHYRPOLNFLB", "length": 13007, "nlines": 122, "source_domain": "inamullah.net", "title": "ஏனையவை | MASIHUDEEN INAMULLAH", "raw_content": "\nஇலங்கையில் 10 நிமிடத்திற்கு ஒரு வீதி விபத்து\nமரணிப்பவர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உபகாரம் வீதி விபத்துகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் (குறிப்பாக சாரதிகள்) ஏற்படுத்துவதாகும். இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 150 ...\nபோராட்டங்களின் பொழுது வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டிய உலகம் வெற்றிகளின் பொழுது வாழ்த்துவதற்கு முண்டியடிக்கும்\nபோராட்டங்களின் பொழுது வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டிய உலகம் வெற்றிகளின் பொழுது வாழ்த்துவதற்கு முண்டியடிக்கும் குண இயல்புகளில் ஆன்மாக்கள் பல பட்டாளங்களாக இருக்கின்றன, ஒரே இயல்புள்ளவை ஒத்திசைவது போல் ...\nஅதி உன்னத அருகாமை பெறும் அதிமுக்கிய (VVIPs) பிரமுகர்கள்..\nஅதி உன்னத அருகாமை பெறும் அதிமுக்கிய (VVIPs) பிரமுகர்கள்.. (எனது முகநூலில் இடப்பட்ட சில நற்சிந்தனைகள்) அலைபாயும் எண்ணங்கள், கற்பனைகள்.. நாம் தனிமையில் இருக்கும் பொழுது மாத்திரமல்ல ...\nதீர்வின் பங்காளர் என சமூகமும் தேசமும் கருதுவோரே மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளனர்.\nகடல் கடந்து உழைப்பது பணம் அல்ல, அர்ப்-பணம் இது அவர்களுக்கு சமர்ப்-பணம் தீர்வின் பங்காளர் என சமூகமும் தேசமும் கருதுவோரே மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளனர். (Part of ...\nநிபுணத்துவம் உள்ளவர்களுக்கு மத்திய கிழக்கில் அதிகரித்த தொழில் வாய்ப்புக்கள்\nகடந்த வாரம் (03-04 /05/2015) கொழும்பிற்கு வருகை தந்த கட்டார் தொழில் அமைச்சின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் பணியக அதிகாரிகளுக்கும் இடையே இடம் ...\nவாழ்வு உங்களுடையது, பிறர் பார்க்க, அல்லது பிறரை பார்த்து வாழாதீர்.\nவாழ்வு உங்களுடையது, பிறர் பார்க்க, அல்லது பிறரை பார்த்து வாழ ஆரம்பித்தால் அதை தொலைத்து விடுவீர்கள். வாழ்வையும் மரணத்தையும் ஒரு சோதனைக்களத்தின் ஆரம்பமாகவும் முடிவாகவுமே அல்லாஹ் படைத்துள்ளான். ...\nஉரிய வயதில் தொழிலும், திருமணமும்; ஹலாலான உழைப்பும், ஹலாலான இல்லறமும��\n(எனது முகநூல் பதிவுகளில் இருந்து…) உரிய வயதில் தொழிலும், திருமணமும்; ஹலாலான உழைப்பும், ஹலாலான இல்லறமும் இஸ்லாம் வலியுறுத்தும் பிரதான அடிப்படை விடயங்களாகும். 15 வயது தாண்டிவிட்டால் ...\nவஸிய்யத்: முதலில் எனக்கும் அப்பால் என் உறவுகளுக்கும்.\nஎனக்கும் எனது சகோதரர்கள், உறவுகள் மற்றும் மனைவி மக்களுக்கும் சந்ததிகளுக்கும் சொல்லுகின்ற வஸிய்யத்துக்களையே உங்களுக்கும் சொல்லுகின்றேன். ஆழமான இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கே வாழ்வில் உண்மையான தன்னம்பிக்கை இருக்க ...\nமருந்து போல் உணவின்றேல் விருந்து போல் மூவேளையும் மருந்து தேவைப்படும்.\nஉணவு மனித வாழ்வில் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகும். உண்ணும் உணவு ஹலாலாக இருத்தல் வேண்டும் என்பதை இஸ்லாம் பெரிதும் வலியுறுத்துகிறது. இதுபற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது: நம்பிக்கை ...\nஇலங்கையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது.\nஇலங்கையில் வேகமாக டெங்கு நோய் பரவி வருகின்றது 2016 ஆம் ஆண்டில் 51 ஆயிரத்து 823 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர், வாரத்திற்கு சுமார் 500 பேர் ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nO “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது அன்றாட அலுவல்களை திட்டமிடும், …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nஅமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகள், …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nஉலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான ���ுஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% முஸ்லிம்கள் சிறுபனமயினராக வாழுகின்ற …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nநல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவுகள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் இலங்கைக் கெதிராக இஸ்ரவேல் …\nமுழு உலக முஸ்லிம்களும் ஏன் அவரது வெற்றியை தமாதாக்கிக் கொண்டாடுகின்றார்கள் \n1 முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் முஸ்லிம் உலகில் மூன்றாம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93699.html", "date_download": "2018-10-21T06:31:30Z", "digest": "sha1:PTWIPH5NW7VL3VIM62IIHHX3ZAQSMW2X", "length": 4732, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வவுனியாவில் ஆவா குழுவின் துண்டுப் பிரசுரங்கள்! – Jaffna Journal", "raw_content": "\nவவுனியாவில் ஆவா குழுவின் துண்டுப் பிரசுரங்கள்\nவவுனியா நகரின் பல பிரதேசங்களில் ஆவா குழுவின் பெயரில் துண்டுப் பிரசுரங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வவுனியா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nவவுனியாவின் குருமங்காடு, வைரவபுலியியங்குளம், புகையிரத வீதி, கண்டி வீதி ஆகிய இடங்களில் இந்த கையேடுகள் பங்கிடப்பட்டுள்ளதாக வவுனியா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\n´நாம் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போதும் உடனிருப்போம், நாம் மக்களின் எதிரியல்ல, எந்தவொரு நேரத்திலும் வவுனியா நகரத்தின் பல இடங்களில் எமது உறுப்பினர்கள் இருப்பார்கள்´ என்ற வாசகங்கள் அந்த துண்டுப் பிரசுரங்களில் இருந்துள்ளன.\nகுறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த குழுவினரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.\nபிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nகையூட்டுப் பெற்ற விவகாரத்தால் ம��ட்டிமோதல்: 8 பேர் விளக்கமறியலில்\nவவுனியா வடக்கின் சர்ச்சைக்குரிய இருவேறு இடங்களுக்கு வட மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/cineprofiles/bharathiraja01.asp", "date_download": "2018-10-21T06:03:16Z", "digest": "sha1:JUKQVJZ5EPTKEHWMZVC5JW2HKKNZ66UP", "length": 4708, "nlines": 21, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "இயக்குனர் இமயம் பாரதிராஜா! | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nதமிழ் திரையுலகில் இயக்குனர் இமயமாகத் திகழும் பாரதிராஜா தமிழ்நாட்டில், மதுரை மாவட்டம் அல்லி நகரத்தில் 1941- ம் வருடம் ஜூலைத் திங்கள் 17- ஆம் தேதி பிறந்தவர். இவருடைய தந்தை பெரிய மாயத் தேவர், தாயார் மீனாட்சியம்மாள் ( எ ) கருத்தம்மாள். பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி, செல்லப் பெயர் பால்பாண்டி. இளம்வயதில் மான் வேட்டையிலும், இலக்கியங்களிலும் ஈடுபாடுக் கொண்டிருந்த பாரதிராஜா, பின் நாட்களில் நாடகம் எழுதுவதிலும், நடிப்பதிலும், இயக்குவதிலும் ஆர்வம் காட்டினார். \"ஊர் சிரிக்கிறது\", \"சும்மா ஒரு கதை\" எனும் அவர் எழுதிய நாடகங்களை தேனி, பழனி, செட்டிப்பட்டி கிராமங்களில் திருவிழா சமயங்களில் அரங்கேற்றியுள்ளார். ஆரம்ப நாட்களில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்த பாரதிராஜா, பள்ளிநாட்களிலிருந்தே தான் நேசித்து வந்த சினிமா ஆசையில் - தன் அம்மாவின் ஆசீர்வாதத்தையும், முந்நூற்று ஐம்பது ரூபாயையும் எடுத்துக் கொண்டு சென்னைக்கு ரயில் ஏறினார். சென்னையின் ஆரம்ப நாட்களில் மேடைநாடகம் ( \"அதிகாரம்\" ), வானொலி நிகழ்ச்சிகள், பெட்ரோல் பங்க் வேலை என இருந்தபடியே திரையுலகில் நுழைய முயற்சித்தவர் முதலில் இயக்குனர் பி. புல்லையாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார். பின்னர் பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் சேர்ந்து அவரின் பிரதான சீடரானார். அதன்பின் 1977- ஆம் ஆண்டு தமிழ் திரையுலகின் திருப்புமுனை 'டிரெண்டு செட்டர்' என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட \"16 வயதினிலே\" படத்தின் மூலம் இயக்குனராகி, இன்று இயக்குனர் இமயமாய் திகழ்கிறார். பாரதிராஜாவின் மனைவி பெயர் சந்திரா லீலாவதி, மகன் மனோஜ், மகள் ஜனனி, மருமகள் நந்தனா மற்றும் பேத்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?m=201406", "date_download": "2018-10-21T06:00:45Z", "digest": "sha1:IPL77LLKNTXJDGMD32LQ6BJLHNAE5JJK", "length": 81804, "nlines": 415, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "June 2014 – றேடியோஸ்பதி", "raw_content": "\nஇயக்குனர் இராம நாராயணன் திரைப்பாடல் திரட்டு\nஇயக்குனர் இராம நாராயணன் குறித்த சிறப்பு வானொலிப்பகிர்வொன்றை நமது ATBC வானொலிக்காகத் தயாரித்து வழங்கியிருந்தேன். இந்தத் தொகுப்பில் இராம நாராயணனின் முக்கியமான சில படங்களில் இருந்து பாடல் தொகுப்போடு 1 மணி நேரம் 18 நிமிடங்கள் வரை அமைகின்றது. இப்பாடல்களை நீங்களும் கேட்டு மகிழ இதோ அந்த ஒலிப்பதிவைப் பகிர்கின்றேன்.\n1. ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்\n4. காட்டுக்குள்ளே காதல் கிளியைக் கண்டேன்\n5. வெண்ணிலா முகம் பாடுது\nபாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், வாணி ஜெயராம்\n6.அழகிய பொன்வீணையே என்னோடு வா\n8. செந்தூரக் கண்கள் சிரிக்க\n9. வண்ண விழியழகி வாசக் குழலழகி\nபடம்: ஒரு விடுகதை ஒரு தொடர்கதை (இராம நாராயணன் தயாரிப்பு, அவரின் நண்பர் எம்.ஏ.காஜா இயக்கம்)\nPosted in Uncategorized Tagged சிறப்புப்பதிவு, பிறஇசையமைப்பாளர் Leave a Comment on இயக்குனர் இராம நாராயணன் திரைப்பாடல் திரட்டு\nஇராம நாராயணன் ஒரு சினிமாத் தொழிற்சாலை\nதமிழ் சினிமா இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம நாராயணன் காலமான செய்தி வந்திருக்கிறது.\nஇராம நாராயணனைப் பொதுவாகவே தேவர் பிலிம்ஸ் இன் நீட்சியாகவே பார்க்கும் அளவுக்கு அவர் கொடுத்த படங்களில், பரவலாக சினிமா ரசிகனுடைய கவனத்தை ஈர்த்தவை பிராணிகளை வைத்து அவர் இயக்கிய துர்கா போன்ற படங்கள்.\nஉலக சினிமாத்தரம் என்று இன்று ஒருவகையான கெளரவ முத்திரையைப் தமக்குத் தாமே சூட்டித் திரியும் ரசிக மகாஜனங்களைத் தாண்டி, தியேட்டருக்கு வந்து பார்க்கும் அடிமட்டத்து உழைக்கும் வர்க்கத்திலிருந்து, சிறுவர், குடும்பத் தலைவிகள் ஈறாக அனைவரையும் திரையரங்குக்கு இழுக்கும் வகையில் படங்களைக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.\nகிட்டத்தட்ட 40 வருடங்களாக சினிமா உலகில் இயங்கிய அவர் சினிமாவில் தொடாத கதைகளே இல்லை எனுமளவுக்கு அவரின் படைப்புலகம் பரந்தது.\nஎண்பதுகளிலே தொழிலாள வர்க்கத்தின் குரலாக, சமூக நீதி சார்ந்த தொனியில் ஒலித்த அவரின் சிவப்பு மல்லி, இது எங்கள் நாடு போன்ற படங்கள். இன்றைய விளம்பர யுகத்தில் விருதுக்கு ஏற்றி வைக்கக்கூடிய அளவுக்கு நடுத்தர வர்க்கத்தின், ஏழைகளின் பாட்டை முன்னுறுத்தி எடுத்த சுமை, சோறு போன்ற படங்கள். இவற்றைப் பார்க்கும் போது இராம நாராயணனின் இன்னொரு பரிமாணம் புரியும்.\nமுன் சொன்ன படங்கள் வழியாக பொருளாதார ரீதியாகப் பெரிதாகச் சாதிக்க முடியாத சூழலில் அவர் நகைச்சுவைப் படங்களைக் கொடுக்கத் தொடங்கினார். மன்மத ராஜாக்கள் போன்ற படங்களின் வழியாக நகைச்சுவை சார்ந்த படங்களை இயக்கிய போது\nமணந்தால் மகாதேவன், சகாதேவன் மகாதேவன் போன்ற படங்கள் அவருக்கு உச்ச பட்ச வெற்றியைக் கொடுத்தன.\nஎன்பதுகளிலே படம் கொடுத்துப் பரவலாக அறியப்பட்ட இயக்குனர்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் தங்கி நின்று படம் பண்ண வேண்டிய சூழலைக் கண்டிப்பாகச் சந்தித்திருப்பர். ஆனால் இராம நாராயணன், விசு போன்ற மிகச் சில இயக்குனர்களே இளையராஜா இசை கொடுத்த படங்களை இயக்கியிருந்தாலும் அதில் மட்டும் தங்கியிராது தனித்து வெற்றியைக் கொடுத்துச் சாதித்தவர்கள்.\nசங்கர் கணேஷ் இசை இரட்டையர்கள் நிறையக் கொடுத்த படங்கள் இராம நாராயணனின் படங்களாகத் தானிருக்கும். அது போல சங்கர் கணேஷ் இருவரும் பிரிவு ஏற்பட்டுத் தனித்தனியாக இசையமைத்த வேளை இருவருக்கும் மாறி மாறித் தனது படங்களில் வாய்ப்புக் கொடுத்திருந்தார்.\n“தங்கர்பச்சனுக்கும் இராம நாராயணனுக்கும் என்ன வித்தியாசம்\nமுன்னவர் மனிதர்களை மிருகங்களைப் போல வதைத்து எடுப்பார், பின்னவர் மிருகங்களை மனிதர்களாக்கிப் படம் எடுப்பார்” என்று சாரு நிவேதிதா எழுதியது ஞாபகம் வருகிறது. நகைச்சுவைப் படங்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருந்த இராம நாராயணன் அடுதுக் கையில் எடுத்தது மிருகங்களும் சிறுவர்களும், கூடவே சாமிப்படங்கள். அப்போது சுட்டிக் குழந்தையாக பேபி ஷாம்லியின் சினிமா வரவு இராம நாராயணனுக்கும் பேருதவியாக அமைந்திருக்கும்.\nமுன்னர் இவர் பக்திப் படங்களைக் கொடுத்திருந்தாலும்\nஆடி வெள்ளி படத்தின் வெற்றி தான் இவருக்கு பக்திப் படங்களைத் தொடர்ச்சியாக இயக்க வேண்டும் என்ற பலத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.\nஅதன் தொடர்ச்சியாக அவர் இயக்கிய படங்களில் துர்கா, தைப்பூசம், செந்தூரதேவி, ஈஸ்வரி போன்ற படங்கள் பரவலான ஈர்ப்பை அப்போது பெற்றவை அதையும் தாண்டி நிறையப் படங்கள் இதே பாணியில் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்.\nஅம்மன் படங்களென்றால் இராம நாராயணன் தான் என்னுமளவுக்கு\nராஜ காளியம்மன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிக் குவித்திருக்கிறார்.\nஎனக்குத் தெரிந்து ஒரே கட்சியில் தொடர்ந்து அந்தக் கட்சி வென்றாலும் தோற்றாலும் அங்கேயே தங்கி நின்ற மிகச் சில திரைக் கலைஞர்களில் இவரும் ஒருவர். தி.மு.கவிலேயே எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இன்றைய ஜெயலலிதா காலம் வரை தொடர்ச்சியாகத் தங்கியிருக்கிறார். இந்தப் பண்பு மிகச் சிலரிடமே இருந்திருக்கிறது.\nகலைஞர் எண்பதுகளில் நிறையப் படங்களுக்குக் கதை வசனம் எழுதிய காலத்திலும் இவர் தி.மு.க வில் இருந்தாலும் வீரன் வேலுத்தம்பி, மக்கள் ஆணையிட்டால் போன்ற மிகச் சில படங்களே இராம நாராயணனுக்கு வாய்த்திருக்கின்றன.\nஇவருடைய படங்களில் குறிப்பாக எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டான போது வந்த படங்களில் எஸ்.எஸ்.சந்திரன் நடித்த பாத்திரங்களின் வாயிலாக அந்தக் கால அரசியல் எள்ளல் மிகுந்திருந்தது. உதாரணம் சகாதேவன் மகாதேவன்\nதிரையிலகுக்கு வந்த புதிதில் ஶ்ரீ தேவி பிரியா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி இராம நாராயணன் இன்னொரு இயக்குனர் நண்பரான எம்.ஏ.காஜாவோடு படங்களைத் தயாரித்திருந்திருந்திருக்கிறார். இருவரும் அதே தயாரிப்பு நிறுவனம் வழியாக மாறி மாறிப் படங்களைத் தயாரித்திருந்திருக்கின்றனர். அப்படி வந்த படங்களில் ஒன்று தான் எண்பதுகளில் மறக்க முடியாத திரைச் சித்திரம் எம்.ஏ.காஜாவின் “ஒரு விடுகதை ஒரு தொடர்கதை”. இந்தப் படம் தான் கங்கை அமரன் இசைத்து வெளிவந்த முதல் படம்.\n” நாயகன் அவன் ஒரு புறம்”, “விடுகதை ஒன்று” போன்ற அருமையான பாடல்கள் இருக்கும்.\nபின்னர் ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழியாக நேரடிப் படங்களை இயக்கியும், மொழி மாற்றுப் படங்களைத் தமிழுக்கும் கொண்டு வந்திருக்கிறார். பிரபல ஆங்கில, தெலுங்குப் படங்களை இவரின் தேனாண்டாள் பிலிம்ஸ் வழியாக வெளியிட்டு கொழுத்த வெற்றியையும் பெற்றிருக்கிறார்.\nரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற ஒரு சில நடிகர்கள் தவிர எண்பதுகளின் நாயகர்களை இயக்கிய பெருமை இராம நாராயணனைச் சேரும். குறிப்பாக விஜய்காந்த், எஸ்.வி.சேகர், மோகன், நிழல்கள் ரவி போன்றோருக்கு இவரின் படங்கள் மறுபிரவேசமாகவும் வெற்றியாகவும் அமைந்தவை. அர்ஜூனஒத் தமிழுக்கு முதலில் இயக்கியவர் இவரே.\nராமராஜன் இவரின் உதவியாளராக இருந்திருக்கிறார்.\nகடைசியாக வந்த ஆர்யா சூர்யா உட்பட 125 படங்களை இயக்கியிருக்கிறார். நிறையப் படங்க���ை இயக்கிய இயக்குனர் என்ற வகையில் இவருக்கு ஒரு சாதனையும் உண்டு.\nதிரைப்படத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தயாரித்த தென்பாண்டிச் சீமையிலே படத்துக்கு இவர் தான் கதை, வசனம்.\n2008 இல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அவர் இருந்த வேளை, கர்நாடகாவில் தொடர்ச்சியாக தமிழ்த்திரைபடங்கள் திரையிடும் அரங்கங்கள் தாக்கப்பட்டவேளை திரையுலகினர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்திய வேளை அவரை நமது வானொலிக்காகப் பேட்டி காண அழைத்த மறு நிமிடமே வானலைக்கு வந்திருந்தார். அந்தப் பேட்டியின் சுட்டி இது.\nஒருவன் தான் சார்ந்த துறையில், தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ளத் தன்னுள் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம். இது எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும் இதுவே நிலைத்திருத்தலின் அடிப்படையும் கூட. அந்த வகையில் இராம நாராயணனை நான் ஒரு சினிமாத் தொழிற்சாலையாகவே பார்க்கிறேன், இன்று அந்தத் தொழிற்சாலை நிரந்தர ஓய்வெடுத்திருக்கிறது.\nஇராம நாராயணன் குறித்து நிறைய எழுதலாம். இவ்வளவும் என் காலை வேளை ஒரு மணி நேர ரயில் பயணத்தின் செல்லிடப் பேசி வழியாக எழுதியது மட்டுமே.\nPosted in Uncategorized Tagged இயக்குநர் ஸ்பெஷல், நினைவுப்பதிவு 4 Comments on இராம நாராயணன் ஒரு சினிமாத் தொழிற்சாலை\nபாடல் தந்த சுகம் : மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான் கைகூடாதோ\nஇசைஞானி இளையராஜாவின் கோரஸ் குரல்கள் தொடர் போட்டி ஆரம்பித்த பின்னர் ஒவ்வொரு நாளும் எனக்கு விசேஷமாகப்படுவதாக எண்ணுகின்றேன். ஒரு மாதத்துக்கு முன்னரே பகுத்து வைத்திருந்த பாடல்கள் என் மனமாற்றம் காரணமாக கடைசி நிமிடத்தில் மாற்றம் காண்பதுண்டு.\nஅப்படித்தான் கடந்த வியாழன் இரவு 10 மணியைக் கடந்தவேளை கணினியில் வேலை செய்துகொண்டிருந்தபோது எதோச்சையாக என் மூளைக்குள் மணி அடித்த பாட்டு இந்த “மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள்தான் கைகூடாதோ” பாடல்.\nசிறைச்சாலை படம் வந்த போது அந்தப் படத்தின் பாடல்கள் பரவலாக ரசிக்கப்பட்டாலும் ஒப்பீட்டளவில் இந்த “மன்னன் கூரைச்சோலை” பாடல் மட்டும் அதிகம் கேட்காமல் அமுங்கிப் போன கவலை எனக்குண்டு. வானொலியில் நேயர் விருப்பத்தில் கூட “சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே” மற்றும் “செம்பூவே செம்பூவே” பாடல்கள் தான் நேயர்களின் பெருவிருப்பாய��� அமைந்திருக்கின்றன.\n“காலாபாணி” என்று மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகி பின்னர் தாணுவின் தயாரிப்பில் தமிழில் மொழிமாற்றப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெள்ளையர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த தியாகிகளை அந்தமானின் காலாபாணி\nசிறைச்சாலையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்திய வரலாற்றைப் படம் பிடித்தது இப்படம்.\nமோகன்லால், தபு, பிரபு ஆகியோர் முக்கிய வேடமிட்டு நடித்தனர். பாடலாசிரியர் அறிவுமதி அவர்களே அனைத்துப் பாடல்களையும் எழுதி, உரையாடலையும் எழுதியிருந்தார். இப்படத்தை இயக்கியிருந்தவர் மோகன்லாலின் ஆத்ம நண்பர், இயக்குனர் பிரியதர்ஷன். 1995 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்காகவும், சிறந்த இரண்டாவது படத்துக்காக தயாரிப்பாளராகவும் இப்படத்திற்காக கேரள அரசின் விருதாகப் பெற்றார் மோகன்லால்.\nஇப்படத்தின் இசையைப் பொறுத்தவரை இளையராஜாவின் ராஜாங்கத்துக்கு மாற்றீடாக எவரையும் எண்ணிப் பார்க்கவே முடியாது. கிராமியப்படங்களுக்கும், பீரியட் படங்களுக்கும் சிலிர்த்துக் கொண்டு இசையில் சாதனை படைக்கும் இளையராஜா காலாபாணிக்கும் அந்தக் குறையை விடவில்லை. அறிவுமதி அவர்களின் தெள்ளு தமிழ் வரிகளை எப்படி செம்பூவே பூவே, ஆலோலங்கிளி தோப்பிலே, மன்னன் கூறைச் சேலை, நம் பாரத நாடு, சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே என்று இனிய பாடல்களாக நெய்தாரோ அதே இன்னிசை முழக்கத்தை இப்படத்தின் பின்னணி இசையிலும் கொடுத்திருந்தார். சந்தோஷ்சிவனின் அழகிய வரலாற்றுக் காட்சிப்படுத்தலோடு இழைந்தோடுகின்றது ராஜாவின் இசை. திரையில் சிம்பொனியைக் கேட்ட பரவசத்தை இது ஏற்படுத்துகின்றது. இந்தப் படத்தின் பின்னணி இசையை ஆறு வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தேன் இங்கே http://www.radiospathy.com/2008/09/blog-post.html\n“மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை” பாடலின் மூலப் பாடல் மலையாளத்தில் வந்த போது பாடல் வரிகளை எழுதியவர் இசைஞானி இளையராஜாவோடு பல படங்களில் பணியாற்றிய க்ரிஷ் புத்தன்சேரி, எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர். இவரைப் பற்றி ஒரு தொகுப்பு எழுதணும் என்பது என் நீண்ட நாள் அவா.\nஇந்தப் பாடலின் தமிழ் வடிவத்தின் வரிகளுக்குச் சொந்தக்காரர் பெருமதிப்புக்குரிய அன்பின் அறிவுமதி அண்ணர். இருவரும் பாடல்வரிகளை இழைத்துச் செதுக்கி அழகிய ஆரமாக்கியிருக்கிறார்கள். ராஜாவின் இசைக்குக் கொடுக்கும் மகத்துவமான மணியாரம் இது.\nபொதுவாக ஒரு பாடல் மொழிமாற்றம் காணும் போது இன்னொரு மொழியில் வேறொரு பாடகி பாடியிருப்பார். ஆனால் குறித்த இந்தப் பாடல் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று நான்கு மொழிகளுக்குப் போன போது நான்கு மொழிகளிலும் சித்ராவே பாடியிருக்கிறார். எனக்குத் தெரிந்து ஒரே பாடலை இம்மாதிரி ஒரே சமயத்தில் நான்கு மொழிகளில் ஒரே பாடகி பாடுவது இதுதான் முதன்முறை. எந்த மொழியில் கேட்டாலும் சித்ராவுக்கு மாற்றீடு தேவை இல்லாமல் அத்துணை கனிவாகப் பாடியிருக்கிறார்.\nசித்ராவுக்கு இந்தப் பாடல் இன்னொரு “வந்ததே குங்குமம்” (கிழக்கு வாசல்) பாடல் என்று எனக்குத் தோன்றுகின்றது.\nகோரஸ் குரல்களோடு வரும் ஆண் குரல்களில், மலையாளத்தில் இசைஞானி இளையராஜா குரல் கொடுத்திருப்பார், தமிழுக்கு கங்கை அமரன், ஹிந்தி, தெலுங்கில் வெவ்வேறு பாடகர்கள். இங்கேயும் அண்ணன், தம்பி மாற்றீடாகப் பயன்படுத்தப்பட்டுப் புதுமை விளைவிக்கப்பட்டிருக்கின்றது.\nஒரு பெண்ணின் தவிப்பு, எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் பாடகியின் குரல், சேர்ந்திசைக்கும் கோரஸ் குரல்கள், இசை, பாடல் வரிகள் எல்லாவற்றையும் இறுகக் கட்டித் திரட்டிய இனிப்புப் பொதி இது. உண்மையில் இப்படியான பாடல்களைக் கேட்கும் போது ஏனென்றே தெரியாமல் கண்கள் கலங்குவதைத் தவிர்க்க முடிவதில்லை. கோரஸ் குரல்களின் ஸ்வரஆலாபனையே அந்தப் பெண்ணோடு சேர்ந்து ஆமோதிக்குமாற் போல அமைந்த புதுமையில் இசைஞானியின் முத்திரை அழுத்தமாகப் பதிகின்றது. இடையிசையில் கூட இவ்வளவு சிரத்தையா என்று பெருமையோடு பார்க்க வைக்கிறார் ராஜா.\nமலையாளம் (இளையராஜா), தமிழ் (கங்கை அமரன்), ஹிந்தி ஆகிய மொழிகளில் வந்த இடைக்குரல்களோடு காலாபாணி படத்தின் பாடலின் அறிமுகத்தில் க்ரிஷ் புத்தன்சேரி கொடுக்கும் பகிர்வும், தமிழ்ப்பாடலும் சேர்த்து மொத்தம் 14 நிமிட இசைக்குளிகையாக இங்கே பகிர்கின்றேன்.\nஇப்படியான புதுமைகளை இனிக் காண்பது எக்காலம் என ஏங்க வைக்கும் அமைந்த பாடல்களில் ஒன்று மீண்டும் கேட்கும் போது உங்களுக்கும் அதை மெய்ப்பிக்கலாம்.\nPosted in Uncategorized Tagged இளையராஜா, சிறப்புப்பதிவு 5 Comments on பாடல் தந்த சுகம் : மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான் கைகூடாதோ\nதமிழ் சின��மாவில் பின்னணிக் குரல்கள்\nஇலங்கை வானொலியில் ஒரு காலகட்டத்தில் ஒலிச்சித்திரம் என்ற தலைப்பில் பிரபல படங்களின் கதையோட்டத்தைச் சுருக்கி, பாடல்கள் தவிர்த்து ஒரு மணி நேர நிகழ்ச்சியாக அமைத்துக் கொடுத்ததைக் கேட்டிருக்கிறேன். இந்திய வானொலியிலும் கூட இதே பாங்கான நிகழ்ச்சியைக் கேட்ட ஞாபகமுண்டு. அந்தக் காலத்தில் சிவாஜிகணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திலிருந்து விதி படம் வரை இவ்வாறான ஒலிச்சித்திரங்களும் பாடல்களுக்கு நிகராக, உள்ளூர் ஒலிப்பதிவுக் கூடங்களில் ஒலி நாடாக்களில் பதிவு பண்ணி விற்றது ஒரு காலம்.\nஎங்களூரில் சில வீடுகளில் விதி பட சுஜாதா நீதிமன்றக் காட்சியில் பரபரப்பாக வாதிடுவதை சத்தமாக ஒலிபரப்பிக் கேட்டதை இப்போது நினைத்தால் சிரிப்பாக வரும். அப்போதெல்லாம் இவ்வாறான ஒலிச்சித்திரங்களைக் கேட்கும் போது இந்த வசனத்தை இன்னார் பேசுகின்றார் என்பதைக் கண்டுபிடிப்பதே ஒரு சுவாரஸ்ய அனுபவமாக இருக்கும்.\nஎண்பதுகளில் இந்த நிலை பெரும் மாற்றம் கண்டது கதாநாயகிகள் விஷயத்தில் தான். ஏறக்குறைய எல்லாப் படங்களிலும் ஒரே நாயகி பேசுமாற்போல இருக்கும். அதற்குக் காரணம் ஒரு சில முன்னணி டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனப்படும் பின்னணிக் குரல் பேசுபவர்களின் குரலே பெரும்பாலான நாயகிகளுக்குப் பயன்பட்டது. தமிழ் சினிமாவில் பிற மொழி பேசும் நாயகிகள் சரோஜாதேவி காலத்தில் இருந்தாலும் கூட, அந்தக் காலத்தில் எண்பதுகளில் நிலவியது போன்ற பரவலான நாயகிகளின் அறிமுகம் அதிலும் குறிப்பாக மொழி வளம் அற்ற நாயகிகள் மிகுதியாய் வந்த காரணத்தால் தயாரிப்பாளர்களுக்கும் இந்த பின்னணிக் குரல் பேசுபவர்களால் குறுகிய காலத்தில் படத்தை எடுத்து முடித்து பின்னணி பேச் வைத்து முடிக்க இலகுவாக இருந்திருக்கும். ஆனால் அப்போதெல்லாம் இந்தக் கலைஞர்கள் யாரென்று ஒரு சினிமாப் பத்திரிகை தானும் சிரத்தையெடுத்து அதிகம் வெளிக்கொண்டு வந்ததில்லை. படங்களின் எழுத்தோட்டத்தில் மட்டும் இவர்களின் பெயர் பொறிக்கப்படுவதோடு நின்றுவிடும்.\nகுணா படம் வெளிவரவிருந்தப்காலத்தில் கமல்ஹாசன் ஆனந்த விகடன் பேட்டியில் இந்தப் படத்தின் கலை இயக்குனரைப் பற்றிப் பேசும் போது கொஞ்சம் மிகப்படுத்திப் பேசி, அடுத்த இதழில் கலை இயக்குனர் சங்கத்தின் எரிச்சலை வாங்கிக் கட்டி பின்னர் தன்னுடைய கருத்தை மீண்டும் தெளிவாக்கிக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எது எப்படியிருப்பினும் என்னுடைய பார்வையில் மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்துக்குப் பின்னால் தான் சினிமாவின் இயக்கத்துக்கு உறுதுணையாகவிருக்கும் இசை மட்டுமன்றி ஒளிப்பதிவு உள்ளிட்ட இன்ன பிற சமாச்சாரங்களும் அதிக கவனத்தைப் பெற்றன. குறிப்பாக கமல்ஹாசன் இவ்வாறான சக தொழில் நுட்பக் கலைஞர்களை ஏதோவொரு வகையில் வெளிப்படுத்துவதில் முக்கிய காரணியாக இருந்திருக்கிறார்.\nஅண்மையில் சன் டிவியின் விருந்தினர் பக்கம் பேட்டியில் டப்பிங் கலைஞர் அனுராதாவின் பேட்டியைக் கேட்டபோது இந்தத் துறை குறித்து இன்னும் பல நுட்பமான கருத்துகளை வெளிப்படுத்தினார். நடிகை ஜெயப்பிரதாவில் ஆரம்பித்து ராதா, அம்பிகா, குஷ்பு, கெளதமி என்று அன்றைய நட்சத்திரங்கள் அனைவருக்கும் ஆயிரம் படங்களுக்கு மேல் குரல் கொடுத்தவர் இவர்.\nஜனனி படத்தின் டப்பிங் பணிகள் நடந்துகொண்டிருந்த வேளை இவருக்குப் பிரசவ வலி ஏற்படவே ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்து நேராக மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டு குழந்தையைப் பிரசவித்துவிட்டுக் களைப்போடு கண்ணயர்ந்தாராம். விழித்துப் பார்த்தால் அந்தப் படத்தின் திரைப்படக்குழுவினர் சூழ நின்று ஒலிப்பதிவுக் கருவிகளோடு படத்தின் விட்ட இடத்திலிருந்து டப்பிங் பேசச் சொன்னார்களாம்.\nஇங்கே தான் கமல்ஹாசன் மீண்டும் வருகின்றார். தான் இயங்கும் சினிமா ஊடகத்தில் தொழில் நுட்ப ரீதியாக புதுமைகளையும், மேம்படுத்தல்களையும் செய்யும் முனைப்போடு இருக்கும் கமல் வழியாக ராஜபார்வை திரைப்படத்தின் வழியாக டப்பிங் கலைஞர்களுக்கும் பேருதவி கிட்டியது. அது நாள் வரை ஒரு காட்சியின் வசன ஒலிப்பதிவு நடக்கும் போது சிறு பிசிறு ஏற்பட்டால் அந்தக் காட்சி முழுமைக்குமான ஒலிப்பதிவு செய்யும் நிலை மாறி, பகுதி பகுதியாக ஒலிப்பதிவு செய்யும் கருவியை அறிமுகப்படுத்தியவர் கமல் என்று நெகிழ்வோடு நினைவு கூர்ந்தார் அனுராதா.\nமூன்றாம் பிறை படத்திற்காக சில்க் இற்கு அனுராதா குரல் கொடுத்தபோது ஒவ்வொரு வரியாக எப்படி உச்சரிக்கப்படவேண்டும் என்று பக்கத்தில் நின்று பயிற்சி கொடுத்தாராம் பாலுமகேந்திரா. ஆனால் வீடு படத்துக்கு நடிகை அர்ச்சனாவுக்கு தேசிய விருது கிடைத்தபோது, பாலுமகேந்திராவைச் சந்தித்து “இந்த நடிகைக்குக் குரல் கொடுத்த என் பெயர் எடுபடாமல் போய்விட்டதே” என்று அழுதிருக்கிறாராம் அனுராதா. உண்மையில் தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் நடிகர் கண்டிப்பாகச் சொந்தக் குரலில் பேசியிருக்க வேண்டும். இதன் காரணமாகவே பலருக்கு தேசிய விருது வாய்ப்பு கை நழுவியிருக்கிறது. வீடு படத்தில் அர்ச்சனாவே சொந்தக் குரலில் பேசியதாக நம்ப வைத்திருக்கலாம்.\nதமிழ், தெலுங்கு உட்பட ஆயிரம் படங்களுக்கு மேல் குரல் கொடுத்த பின்னணிக்குரல் கலைஞர்\nஅனுராதா கிட்டத்தட்ட இருநூறு படங்களுக்கு மேல் ஒரே படத்திலேயே வெவ்வேறு கதாபாத்திரங்கள், இரட்டை வேடம் போன்றவற்றுக்குக் குரலை வேறுபடுத்தியும் கொடுத்திருக்கிறாராம். அனுராதாவிப் குரல் கச்சிதமாகப் பொருந்திப் போன நடிகைகளாக கெளதமி, குஷ்பு ஆகியோரை அடையாளம் காட்டுவேன். கெளதமிக்கு ஒரு தேவர் மகன் என்றால் குஷ்புவுக்கு சின்னத்தம்பி.\nமுன்னர் பிரதாப் போத்தன், கார்த்திக் பின்னர் நடிகர் மோகனுக்கு தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து அவரின் வெற்றிப் பயணத்தில் முக்கிய பங்கெடுத்தவர், பின்னாளில் மோகன் தன்னை உதாசீனம் செய்ததாகப் பேட்டி கொடுத்தார் பாடகர் சுரேந்தர்.\nசுரேந்தரை விட்டு விலகிய மோகனின் மெல்லத்திறந்தது கதவு இறுதிக் காட்சியில் சொந்தக் குரல் கொடுத்தார். பின்னர் அதைத்தொடர்ந்து வந்த ஜெகதலப் பிரதாபனில் இருந்து அன்புள்ள காதலுக்கு, சுட்ட பழம் உட்பட எல்லாமே மோகனின் இறங்குமுகத்தின் முக்கிய காரணியாக அமையுமளவுக்கு பின்னணிக் குரல் செல்வாக்குப் பெற்றது.\nநடிகர் விக்ரம் கூட அஜித்குமார் உள்ளிட்ட கலைஞர்களுக்குப் பின்னணி பேசியிருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கரின் சகோதரி ஹேமமாலினியைப் பலருக்குத் தெரிந்திருக்காது ஆனால் அவரின் கவர்ச்சி மிக்க குரல் நடிகை சில்க் இன் உருவத்தோடு பொருந்திப் பல்லாண்டுகள் ஆட்சி செய்தது.\nபின்னணிக் குரல்கள் என்னும் போது அவை படத்தின் கதையோட்டத்தில் மட்டுமன்றி, திரையிசைப் பாடல்களில் இடம்பெறும் சேர்ந்திசைக் குரல்களுக்கும் இதே நிலை தான். எண்பதுகள் தொண்ணூறுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களில் ஒரு சில வரிகளைப் பாடிய பாடகர்கள் பலரைக் கூடத் தெரியாது இசைத்தட்டுகளும் ஓரவஞ்சனை செய்துவிடும்.\nஎண்ணற்�� பாடல்களில் ஆலாபனை பாடும் பாடகர்களுக்கும் இதே நிலை தான். இவர்களின் எண்ணற்ற அனுபவங்களை எடுத்தாலே ஒவ்வொரு பாடல்களும் தோன் றிய சுவாரஸ்யமான அனுபவங்கள் கிட்டும் இல்லையா\nஏ.ஆர்.ரஹ்மான் தலையெடுத்த பின்னர் சேர்ந்திசைக் குரல்களும் இசைவட்டில் இடம்பெறும் அளவுக்கு மகத்துவம் பெற்றனர். அப்படி வந்தவர்களில் பின்னாளில் முன்னணிப் பாடகியாகவும் விளங்கிய கங்கா, பெஃபி மணியைக் குறிப்பிடலாம்.\nஎனக்கு அனுராதா என்ற பின்னணிக் குரலை அடையாளப்படுத்தியது செந்தமிழ்ப் பாட்டு படத்தில் வரும் “சின்னச் சின்னத் தூறல் என்ன” மற்றும் ரிக்ஷா மாமா படத்தில் வரும் தங்க நிலவுக்குள் ஆகிய இரு பாடல்களிலும் வரும் அவரின் குரல் மற்றும் சிரிப்புப் பகிர்வு. அந்த இரண்டு பாடல்களோடு நிறைவாக்குகிறேன்.\nPosted in Uncategorized Tagged சிறப்புப்பதிவு 11 Comments on தமிழ் சினிமாவில் பின்னணிக் குரல்கள்\nபாடல் தந்த சுகம்: சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை\nபல நாட் கழித்து ஒரு பாடலை யதேச்சையாகக் கேட்க நேரிட்டால் அது நம்மைச் சுற்றிக் கொண்டே வருமாற்போல இருக்கும். சில வேளை அடுத்தடுத்த நாட்களில் அந்தப் பாடல் ஏதாவது ஒரு வானொலி வழியாகத் தானும் கேட்க நேரும் போது ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் போல இருக்கும். அப்படித்தான் இந்தப் பாடலும். சற்று முன்னர் சிங்கப்பூர் ஒலி வானொலியின் “எண்பதுகளின் தொண்ணூறுகளின் இசைச் சங்கமம்” நிகழ்ச்சித் தொகுப்பை காரில் பயணிக்கும் போது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் வீடு திரும்பியதும் இந்தப் பாடலைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் பாட்டு வானலை வழியே வருகின்றதே.\n“சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை” பாடல் இந்த வார சூப்பர் சிங்கர் ஜூனியரில் இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் சுற்றுப் பகிர்வில் வந்திருந்தது. எனக்கு நினைவு தெரிந்து இந்தப் பாடல் போட்டி இசைமேடையில் பாடப்படுவது இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன். அதையே சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியின் நடுவராக அமர்ந்திருந்த பாடகி சித்ரா அவர்களும் உறுதிப்ப்படுத்தியிருந்தார். கூடவே இதே பாடலில் பங்கெடுத்துப் பாடிய மனோ அவர்களும், சித்ரா அவர்களும் வீற்றிருக்க, அவர்கள் முன்னால் 25 வருடங்களுக்கு முந்திய பாடலைப் பாடுவது அவர்களுக்கு எவ்வ���வு தூரம் பசுமை நினைவுகளைக் கிளப்பியிருக்குமோ அது போலவே இந்தப் பாடல் இசைத்தட்டு வந்த காலத்தில் என்னைப் போலப் பதின்ம வயதுகளில் இருந்த ராஜாவின் வெறிபிடித்த ரசிகர்களுக்கும் இன்பமான கணங்களாக இருந்திருக்கும்.\n“பாண்டி நாட்டுத் தங்கம்” படப்பாடல்கள் அப்போது எல்.பி ரெக்கார்டில் வந்தபோது எங்களூரில் திவா அண்ணர் வழியாகத் தான் இந்தப் பாடல்களைக் கேட்கும் வாய்ப்பும் கிட்டியது. அப்போது நமக்கெல்லாம் முன்னோடியாக, ராஜாவின் பாடல்கள் வரும்போது அவற்றை ஒலி நாடாவில் பதிந்து வைத்து சுடச் சுடப் போட்டுக் காட்டி “எப்பிடி மொட்டைச்சாமி பின்னியிருக்கிறார் இல்லையா” என்று கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு சொல்லிக் கொண்டே பாடல்கள் ஒவ்வொன்றாகப் போட்டுக் காட்டும் போது ஏதோ தானே அந்தப் பாடல்களை இசையமைத்த பெருமை அவருக்கு இருக்கும்.\nஇயக்குனர் விசுவின் பட்டறையில் இருந்து வந்த டி.பி.கஜேந்திரன் எப்படி சங்கிலி முருகனின் அலைவரிசையில் சிக்கினாரோ தெரியவில்லை. கங்கை அமரன் “எங்க ஊரு பாட்டுக்காரன்” என்ற பெரு வெற்றிப் படத்தை இயக்கிக் கொடுத்தாலும், சங்கிலி முருகனின் “எங்க ஊரு காவக்காரன்” படத்திற்கும் அதனைத் தொடர்ந்த “பாண்டி நாட்டுத் தங்கம்” படத்துக்கும் டி.பி.கஜேந்திரன் தான் இயக்குனர்.\nஅதன் பின்னர் “எங்க ஊரு மாப்பிள்ளை” என்ற இன்னொரு படத்தையும் டி.பி.கஜேந்திரன் வெளியார் தயாரிப்பில் இயக்கினார். ஆனால் பாண்டி நாட்டுத் தங்கம் படத்தைக் கங்கை அமரன் இயக்கவில்லையே தவிர இந்தப் படத்தின் முத்தான ஆறு பாடல்களையும் எழுதியது அவர் தான்.\nஎண்பதுகளில் இம்மாதிரிப் படங்கள் வந்தபோது அது கங்கை அமரனாகட்டும், டி.பி.கஜேந்திரனாகட்டும் இயக்குனர் யாரென்ற அடையாளம் தெரியாது ஆனால் இசைஞானி இளையராஜாவின் முத்திரை கண்டிப்பாக இருக்கும். இந்தப் படத்தின் பாடல்களில் பாடலாசிரியராக கங்கை அமரன் வஞ்சகமில்லாமல் உழைத்திருப்பார். இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலம் தொட்டு கங்கை அமரனை மட்டுமே வைத்துக் கொண்டு பாடல்களைக் கொடுத்திருந்தாலும் நின்று பிடித்திருக்கும் பாடல் வரிகளைக் கொடுக்கும் ஆளுமை படைத்தவர் கங்கை. ஆனாலும்…\n“சிறு கூட்டுல உள்ள குருவிக்கு” பாடல் அனுபவத்தைப் பற்றிப் பாடகி சித்ரா சொல்லும் போது “இந்தப் பாடல் அப்போது மனோ, சித���ரா இருவரும் ஒரே சமயத்தில் பாட, இசைக்கருவிகள் இசை மீட்ட லைவ் ரெக்கார்டிங் முறையில் எடுக்கப்பட்டதாம். அப்போது ராஜா சார் ஒவ்வொரு வரிகளுக்கும் பாடும் பாங்கில் திருத்தம் சொல்லிக் கொண்டே பாடவைப்பார் என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்தார் சித்ரா. . ஒரு பாடல் வரியை அழுத்தம் திருத்தமாக எடுத்துச் செல்லும் பாடகனுக்கு எவ்வளவு தூரம் முக்கியமானது என்பதை ராஜா அடிக்கடி உணர வைப்பதாகவும், ராஜாங்கிற யுனிவர்சிட்டியில் நாம படிச்சதால தான் மற்ற இசையமைப்பாளர்களும் துணிஞ்சு நமக்கெல்லாம் வாய்ப்புக் குடுத்தாங்க என்றார்.\nஉண்மையில் எனக்கு பாண்டி நாட்டுத் தங்கம் படப்பாடல்கள் வந்த போது “உன் மனசுல பாட்டுத்தான் இருக்குது” என்ற பாடலில் தான் மோகம் அதிகமாக இருந்தது.\nவயசும் ஒரு காரணமாக இருக்கலாம் 🙂\nஅந்தப் பாடலைத் தான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பேன். ஆனால் நாளாக நாளாகத் தான்”சிறு கூட்டுல உள்ள குருவிக்கு” பாடல் மீது இன்னும் மோகம் வளர்ந்தது. இந்தப் பாடல் ஒரு இசை கற்கும் மாணவி பாடும் தொனியில் இருக்கும் சூழல் என்பதால் உன்னிப்பாகக் கேட்கும் போது சங்கதிகளில் அழுத்தமும் ஒரு சங்கீதத் தனமும் தெரியும் ஆனால் மேலோட்டமாகக் கேட்டால் அக்மார்க் மசாலாப் பாடலாக இருக்கும். அதுதான் ராஜா. பாடலின் இடையிசையில் வளர்ந்து மேலெழும் வாத்திய இசை இந்தப் பாடலுக்கு அளவான சட்டை. இருபத்தைந்து வருடங்கள் கழித்து பழைய டயரியைப் படிக்கும் போதோ, பால்ய நண்பனை வெகு காலம் கழித்துச் சந்திக்கும் போதோ தரும் உணர்வை ராஜாவின் பாடல்கள் கொடுத்துக் கொண்டேயிருக்கும். இந்தப் பாடலைக் கேட்கவேண்டும் என்று ஆசையோடு என் இசைப் பெட்டகத்தில் இருந்து “பாண்டி நாட்டுத் தங்கம்” இசைவட்டை எடுக்கும் போது, தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை தூளியில் இருந்து எடுத்து உச்சி மோந்து மகிழும் தாய்க்கு ஒப்பான மன நிலையில் இருக்கும்.\nஉன்னோட இடம் தேடி வரலாகுமே\nபாட்டால தான் மனம் மாறுமே\nஇட்டுத்தான் ராகம் கட்டி பாட்டு பாடி வச்சா\nதொட்டுத்தான் உன்ன கட்ட சொர்க்கம் இங்க வரும்”\nPosted in Uncategorized Tagged இளையராஜா Leave a Comment on பாடல் தந்த சுகம்: சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை\nஇசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் – இசைப்பொட்டலம் நூறு\nறேடியோஸ்பதி தளத்தின் நேயர்க���ுக்கு றேடியோஸ்பதி என்ற புதிரைக் கடந்த 2007 ஆம் ஆண்டில் இருந்து பரிச்சயமாக இருக்கும்.\nஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக இளையராஜாவின் பாடல்களில் சேர்ந்திசைக் குரல்கள் (கோரஸ்) பயன்பாட்டைச் சிறப்பிக்கவெண்ணிக் கடந்த பெப்ரவரி மாதம் முதல் சக வலைப்பதிவான http://radiospathy.wordpress.com\nவழியாக நாள் தோறும் கோரஸ் குரல் போட்டியை நடாத்தி வந்தேன்.\nஅந்தப் போட்டியின் நூறாவது இசைப்பகிர்வு நேற்று இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளோடு அமைந்திருந்தது. ஆரம்பத்தில் சராசரியாக 20 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இப்போட்டி சமீப காலங்களில் சராசரியாக ஒரு போட்டிக்கு 55 பேர் என்ற ரீதியில் எகிறியிருப்பது மகிழ்வை அளிக்கின்றது. கடந்த போட்டிகளில் முதல் 20 இடங்களைப் பிடித்த போட்டியாளர்களுடன் முதல் மூவருக்கு நாலு வரி நோட்டு புத்தகத் தொகுதியும் பரிசாக வழங்கப்படவுள்ளது. அந்த விபரம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.\nஇது வெறும் போட்டியாக அன்றி இசைஞானி இளையராஜா, சேர்ந்திசைக் குரல்களைக் கூட எவ்வளவு சிரத்தையாத் தன் பல நூறு பாடல்களில் உபயோகித்துக்கொண்டார் என்பதன் தொகுப்பாகவே இந்தப் பணியைத் தொடர்கின்றேன். ஆகவே பிரபலமான, பிரபலமாகாத என்று எந்த வரையறையும் இந்தப் போட்டிக்கு இல்லை.\nஉங்கள் ஆதரவோடு 500 பாடல்களையாவது இம்மாதிரிச் சேகரித்துப் பகிர ஆவல்.\nமுதல் ஐம்பது பாடல்களின் இசைப்பொட்டலம் இதோ\nஅடுத்த ஐம்பது பாடல்களின் இசைப்பொட்டலம் இதோ\nஇதோ இதுவரை இடம்பிடித்த பாடல்களின் பட்டியல் இதோ\n1 இரு விழியின் வழியே நீயா வந்து போனது சிவா\n2 பூங்காற்றே இது போதும் படிச்ச புள்ள\n3 ஓம் சிவோஹம் நான் கடவுள்\n4 தை தக தை துடி கொட்டுது பாரய்யா அந்தப்புரம்\n5 தேவதை இளம் தேவி ஆயிரம் நிலவே வா\n6 காட்டுக்குள்ள பாட்டுச் சொல்லும் இதயத்தை திருடாதே\n7 சிட்டான் சிட்டான் குருவி புது நெல்லு புது நாத்து\n8 முற்றத்து மாடப்புறா பெரிய குடும்பம்\n9 பூப்பூக்கும் மாசம் வருஷம் 16\n10 மந்திரம் இது மந்திரம் ஆவாரம் பூ\n11 எங்கிருந்தோ இளங்குயிலின் பிரம்மா\n12 மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா மகளிர் மட்டும்\n13 ஓ ஒரு தென்றல் புயலாகி புதுமை பெண்\n14 மானின் இரு கண்கள் கொண்ட மாப்பிள்ளை\n15 சோலை இளங்குயிலே அண்ணனுக்கு ஜே\n16 அதோ அந்த நதியோரம் ஏழை ஜாதி\n17 பாராமல் பார்த்த நெஞ்சம் பூந்தோட்ட காவல்காரன்\n18 ஓ பேபி பேபி காதல���க்கு மரியாதை\n19 சொந்தங்களே அடுத்தாத்து ஆல்பட்\n20 இதயமே இதயமே அடுத்தாத்து ஆல்பட்\n21 ஹோலி ஹோலி ஹோலி ராசுக்குட்டி\n22 மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ பெரிய வீட்டுப் பண்ணக்காரன்\n23 புது ரூட்டுல தான் மீரா\n24 காதல் மயக்கம் புதுமை பெண்\n25 மானே தேனே கட்டிப்புடி உதய கீதம்\n26 ஆயிரம் தாமரை மொட்டுக்களே அலைகள் ஓய்வதில்லை\n27 ஏலேலக் குயிலே பாண்டி நாட்டு தங்கம்\n28 பூபாளம் இசைக்கும் தூறல் நின்னு போச்சு\n29 மீனம்மா மீனம்மா ராஜாதி ராஜா\n30 அந்தி வரும் நேரம் முந்தானை முடிச்சு\n31 மேகம் கறுக்கையிலே வைதேகி காத்திருந்தாள்\n32 ராஜா ராஜாதி ராஜனெங்கள் அக்னி நட்சத்திரம்\n33 ஆட்டமா பாட்டமா நடிகன்\n34 பள்ளிக்கூடம் போகாமலே கடலோர கவிதைகள்\n35 மான் கண்டேன் நான் கண்டேன் ராஜரிஷி\n36 வேகம் வேகம் அஞ்சலி\n37 ஆதாமும் ஏவாளும் போல மருதுபாண்டி\n38 இந்த அம்மனுக்கு தெய்வ வாக்கு\n39 ராசாவே உன்னை நான் எண்ணித்தான் தனிக்காட்டு ராஜா\n40 வேறு வேலை உனக்கு இல்லையே மாப்பிள்ளை\n41 ஊரோரமா ஆத்துப்பக்கம் இதய கோவில்\n42 இசை மேடையில் இன்ப வேளையில் இளமை காலங்கள்\n43 தாயறியாத தாமரையே அரங்கேற்ற வேளை\n44 போட்டதெல்லாம் வெற்றிக்கல்லு பரதன்\n45 வா வா மஞ்சள் மலரே ராஜாதி ராஜா\n46 தத்தித் தத்தி தாவிடும் பெரிய குடும்பம்\n47 ஏ ஐய்யா சாமி வருஷம் 16\n48 நிக்கட்டுமா போகட்டுமா பெரிய வீட்டுப் பண்ணக்காரன்\n49 ஹாப்பி நியூ இயர் ஓ மானே மானே\n50 மடை திறந்து தாவும் நதியலை நான் நிழல்கள்\n51 ஓடைக்குயில் ஒரு பாட்டு படிக்கலையா தாலாட்டு பாடவா\n52 மேக வீதியில் நூறு வெண்ணிலா வெற்றி கரங்கள்\n53 மாசறு பொன்னே வருக தேவர் மகன்\n54 முத்து மணி முத்து மணி அதர்மம்\n55 ஒரு முத்துக்கிளி தாயம்மா\n56 ஓஹோஹோ காலைக்குயில்களே உன்னை வாழ்த்தி பாடுகிறேன்\n57 வண்ணப் பூங்காவனம் ஈரமான ரோஜாவே\n58 ஆறும் அது ஆளமில்லை முதல் வசந்தம்\n59 யாரடி நான் தேடும் காதலி பொண்டாட்டி தேவை\n60 இரு பறவைகள் நிறம் மாறாத பூக்கள்\n61 வருது வருது இளங்காற்று பிரம்மா\n62 பூத்து பூத்து குலுங்குதடி கும்பக்கரை தங்கையா\n63 ப்ரியசகி ஓ ப்ரியசகி கோபுர வாசலிலே\n64 ஹே ஒரு பூஞ்சோலை ஆளானதே வாத்தியார் வீட்டு பிள்ளை\n65 கண்ணா வருவாயா மனதில் உறுதி வேண்டும்\n66 விழியில் புதுக்கவிதை படித்தேன் தீர்த்த கரையினிலே\n67 ஆனந்தம் பொங்கிட சிறை பறவை\n68 மானுக்கும் மீனுக்கும் பார்வதி என்னைப் பாரடி\n69 தம்தன நம்தன புதிய வார்ப���புகள்\n70 என்னோட ராசி நல்ல ராசி மாப்பிள்ளை\n71 ஊருவிட்டு ஊரு வந்து கரகாட்டக்காரன்\n72 கரையோரக் காற்று பகலில் பவுர்ணமி\n73 நள்ளிரவு மெல்ல மெல்ல வெற்றி கரங்கள்\n74 விக்ரம் விக்ரம் விக்ரம்\n75 பூவே பூச்சூடவா பூவே பூச்சூடவா\n76 ஹே சித்திர சிட்டுகள் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு\n77 பாசமுள்ள பாண்டியரு கேப்டன் பிரபாகரன்\n78 கலகலக்கும் மணி ஓசை ஈரமான ரோஜாவே\n79 மாடத்துலே கன்னி மாடத்துலே வீரா\n80 யாரும் விளையாடும் தோட்டம் நாடோடி தென்றல்\n81 தம்பி நீ திரும்பிப் பாரடா என் உயிர் தோழன்\n82 ஏழை ஜாதி ஏழை ஜாதி\n83 இப்படை தோற்கின் அமைதி படை\n84 மயிலாடும் தோப்பில் சின்ன பசங்க நாங்க\n85 மாசி மாசம் ஆளான பொண்ணு தர்ம துரை\n86 மறக்குமா செழும் மலரைக் காற்று காதல் தேவதை\n87 மானம் இடி இடிக்க உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்\n88 பூவே இளைய பூவே கோழி கூவுது\n89 போட்டா படியுது சத்யா\n90 சொன்னபடி கேளு சிங்கார வேலன்\n91 பாட வந்ததோ கானம் இளமை காலங்கள்\n92 சின்னப்பூ சின்னப்பூ ஜப்பானில் கல்யாண ராமன்\n93 வீட்டுக்குள்ள கட்டுப்பட்ட பச்சைக்கிளி மை டியர் மார்த்தாண்டன்\n94 குங்குமம் மஞ்சளுக்கு எங்க முதலாளி\n95 ஓ பாட்டி நல்ல பாட்டி தான் இதயம்\n96 வீட்டுக்கு கதவிருக்கு/ ஐயா வீடு தெறந்து தான் இருக்கு காதலுக்கு மரியாதை\n97 மைனா மைனா மாமன் புடிச்ச மைனா பகல் நிலவு\n98 அடி ஆத்தாடி கடலோர கவிதைகள்\n99 பொன்னோவியம் கண்டேனம்மா கழுகு\n100 தென்றல் வந்து தீண்டும் போது அவதாரம்\nPosted in Uncategorized Tagged கோரஸ் 4 Comments on இசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் – இசைப்பொட்டலம் நூறு\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nசிட்னியில் இசைஞானி இளையராஜாவின் இசை விருந்து ❤️ ஒரு கடைக்கோடி ரசிகனின் பார்வை\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇசைஞானி – சத்யன் அந்திக்காடு கட்டிய “ஸ்நேக வீடு” – றேடியோஸ்பதி on இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்�� இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/13/how-turn-family-shop-into-1-8-billion-multinational-012812.html", "date_download": "2018-10-21T06:48:35Z", "digest": "sha1:BCUMGIEL3KGK6Z6GI4FERKVXM4AN6C4L", "length": 25905, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "10 வயதில் ஜவுளி வியாபாரம் செய்த சிறுவன் இன்று பல நூறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்! | How to turn a family shop into a $1.8 billion multinational - Tamil Goodreturns", "raw_content": "\n» 10 வயதில் ஜவுளி வியாபாரம் செய்த சிறுவன் இன்று பல நூறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்\n10 வயதில் ஜவுளி வியாபாரம் செய்த சிறுவன் இன்று பல நூறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்\nஐக்கிய அமீரகத்தில் அக்டோபர் 21 முதல் புதிய விசா விதிகள்.. என்ஆர்ஐ-கள் தெரிந்துகொள்ள வேண்டியவை\nமும்பையில் ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டில் துவங்கப்பட்ட ஓலா-ன் இன்றை மதிப்பு என்ன தெரியுமா\nகட்டுக்கு அடங்காத காளையாக சீறும் டுகாட்டி..\nரூ.20,000 முதலீட்டில் இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக ஏர்டெல் உருவானது எப்படி\nவாழ்க்கை துவங்கியதோ பழ கடையில், வருமானமோ ரூ.300 கோடி.. யார் இவர்..\nபெங்களுரூவில் கொடிக்கட்டி பறக்கும் ஜூம்கார்.. அமெரிக்கர்களின் ஐடியா சூப்பர்..\n200 ஆடம்பர கார்கள் வைத்திருக்கும் ரமேஷ் பாபு.. யார் இவர் தெரியுமா.,\nவாழ்க்கை அர்த்தமுள்ளதும் அல்ல, அர்த்தமற்றதும் அல்ல. அது ஒரு வாய்ப்பு. தெரிந்தோ, தெரியாமலோ அந்தத் தத்துவார்த்த வரிகளைப் பின்பற்றியவர்கள் தாத்பர்யங்களைப் பெற்று விடுகின்றனர். பல வர்த்தக முதலாளிகளின் வாழ்க்கையைப் புரட்டும்போது இது நிதர்சனமாகியிருக்கிறது.\nகடல் கடந்து சென்ற வாஸ்வானி குடும்பத்தின் வளர்ச்சி அளப்பரியது. இந்தோனேசியாவுக்கு ஓடிய அந்தக் குடும்பம், கப்பலின் சரக்குப் பெட்டகத்தில் ஜவுளி விற்பனையைத் தொடங்கியது. 10 வயதில் அப்பாவின் தொழிலுக்கு வந்தார் வாஸ்வானி. ஒருநாள் உலகளாவிய நிறுவனமாக இது உள்ளாள் வளரப்போகிறது என்று சொன்ன வார்த்தை பலித்துப்போனது.\nவாஸ்வானிக்கு இப்போது 80 வயது ஆகிறது. சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு விரிந்து நிற்கும் டோலாராம் குழுமத்தின் இன்றைய சொத்து மதிப்பு 1 புள்ளி 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். நைஜீரியாவில் துறைமுகத்தைக் கட்டமைக்கிறார். எஸ்டோனியாவில் காக��தம் தயாரிக்கிறார். இந்தோனேசியாவில் வங்கி, இந்தியாவில் மின் விநியோகம் என வர்த்தகம் கிளை பரப்புகிறது. ஆப்பிரிக்கா உள்பட 75 க்கும் மேற்பட்ட நாடுகளில் உணவு தயாரிப்பு மற்றும் விநியோகம் உச்சத்துக்குப் போய் விட்டது டோலாராம். இப்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் காலடி வைத்துள்ள வாஸ்வானி, சொத்து மேலாண்மை வர்த்தகத்தில் இறங்க உத்தேசித்து வருவதாகக் கூறப்படுகிறது.\n70 ஆண்டுப் பாரம்பரியமிக்க டோலாராம் குழுமம், ஒருபுறம் பன்னாட்டு வர்த்தகத்திலும் மற்றொரு புறம் புதிய நிறுவனங்களையும் தொடங்குகிறது. வகை வகையான வர்த்தகத்தை வளர்த்தெடுப்பதில் உத்வேகம் செலுத்துகிறது. அண்மையில் ஆன்லைன் கடன் வணிகத்தை வெற்றிகரமாகத் துவக்கி இந்தோனேசியாவில் மாவட்டம்தோறும் கடன் வழங்கிக்கொண்டிருக்கிறது.\nபுதிது புதிதாக வணிக உத்திகளைத் தருவித்துக் கொள்ள வர்த்தக உபாயத்தைக் கையாளுகிறது. குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 18 நிறுவனங்களைத் தொழில்முறை மேலாளர்களிடம் ஒப்படைத்துள்ளது.\nகடந்த 7 தசாப்தங்களாக டோலாராம் நிறுவனம் நூறு வகையான வணிக நிறுவனங்களைத் தொடங்கியதாகத் தெரிவிக்கும் தலைமை செயல் அதிகாரி சஜன் வஸ்வானி, 70 விழுக்காடு தோல்வியில் முடிந்ததாகக் கூறுகிறார். அதேநேரம் நான்கில் ஒருபங்கு வெற்றி பெற்றுள்ளதை பெருமையாகச் சொல்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் வருவாய்களை அள்ளியதாகத் தெரிவிக்கும் வர்த்தக வல்லுநர் லிஸ்ஸா, பல நாடுகளில் வணிக நிறுவனத்தைத் தொடங்கும்போது நெருக்கடியைச் சந்தித்தாகக் கூறுகிறார்.\nடோலாராம் குழுமம் சிந்தி மாகாண வணிகக் கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக வஸ்வானி பெருமிதம் கொள்கிறார். ஏனென்றால் சிறிய தொகையாக இருப்பினும் தொழில்முனைவோராக உருவாகவே சிந்திகள் விரும்புவார்களாம். அவர்களை உழைப்பை வேறொரு நபரிடம் செலுத்த தயங்குவார்கள் என்கிறார் வஸ்வானி\n18 ஆம் நூற்றாண்டில் வஸ்வானியின் குடும்பம் இந்தோனேசியாவில் குடியேறியது. இந்தோனேசியா சிந்திகளின் புகலிடமாக இருந்தது. 1947 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில் வஸ்வானியின் தந்தையும் இந்தோனேசியாவுக்கு ஓட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜாவா தீவில் உள்ள மலாங்கில் ஒரு சிறிய கடையைத் தொடங்கினார்.\nவஸ்வானி தனது 10 வது வயதில�� அப்பாவின் ஜவுளி வியாபாரத்தில் நுழைந்தார். அந்த நிறுவனம் கப்பலின் சரக்குப் பெட்டகமாக இருந்தது. 19 வயது பள்ளிப் பருவத்தில் தொழிலை வஸ்வானியிடம் ஒப்படைத்த அவரது தந்தை, ஒருநாள் உன்னால் இந்தத் தொழில் உலகளாவிய அளவில் வளரப்போகிறது என்றார். அதன்படியே விற்பனை மட்டுமே செய்துகொண்டிருந்த தொழில் வெளிநாடுகளில் தயாரிப்பில் கவனம் செலுத்தியது. அமெரிக்கா, பிரிட்டன், தென்ஆப்பிரிக்கா, ஜெர்மனியில் ஆலைகள் உருவானது.\nபள்ளியில் படிக்க வேண்டிய பருவத்தில் வஸ்வானியின் குடும்பம், தொழிலில் இறக்கி விட்டது. அதனால் படிப்புதான் முக்கியம் என்று கருத வேண்டிய நினைப்பு இல்லாமல் போனது வஸ்வானிக்கு.\n1970 ஆம் ஆண்டுக் கடல் கடந்த வணிகத்தில் காலடி வைக்கிறார் வஸ்வானி. இந்த அனுபவம் வித்தியாசமானது. இந்தோனேசியாவுக்கு அப்பால் தென் ஆப்பிரிக்காவில் தொழிலை விரிவுபடுத்தினால் என்ன என்று கேட்கிறார் வஸ்வானியின் நண்பர். அது பற்றித் தெரியாது என்று கூறுகிறார். ஆகையால் நண்பருடன் நைஜீரியா, கானா மற்றும் ஐவரிகோஸ்டில் இரண்டு வாரம் சுற்றுப்பயணம் செல்கிறார். அடுத்த ஒரு மாதத்தில் நைஜீரியாவில் உள்ள லாகோசில் வர்த்தகத்தைத் தொடங்குகிறார்.\nசிங்கப்பூரின் புறநகர்ப்பகுதியில் தலைமை அலுவலகத்தைத் தொடங்கப்படுகிறது. தனது தாத்தா ஷேத் டோலாராம் பெயரில் நிறுவனத்துக்குப் பெயர் சூட்டப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட ஆசிய வர்த்தக மாதிரியை அஸ்வானி பின்பற்றவில்லை. பல குடும்ப நிறுவனங்கள் இரண்டு மற்றும் 3 ஆம் தலைமுறைகளில் தோல்வி அடைந்ததை நினைவுபடுத்துகிறார். ஆதலால் குடும்ப உறுப்பினர்களைப் பங்குதாரர்களாக மட்டும் இருக்க அனுமதித்தார்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசவரன் தங்க பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா\nஇந்தியா மீது பொருளாதார தடையா...\nஜியோவை சமாளிக்கப் புதிய யுக்தியை கடைபுடிக்கப் போகும் ஏர்டெல் ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/secret-of-chinese-economy-duplicate-egg-and-grapes/", "date_download": "2018-10-21T06:12:43Z", "digest": "sha1:UHTIAQT5WWNCK57OVRY4FJUFNQV3NUHP", "length": 9828, "nlines": 130, "source_domain": "www.techtamil.com", "title": "சீனாவின் வளர்ச்சி ரகசியம் , முட்டையிலும் போலி, திராட்சையிலும் போலி – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nசீனாவின் வளர்ச்சி ரகசியம் , முட்டையிலும் போலி, திராட்சையிலும் போலி\nசீனாவின் வளர்ச்சி ரகசியம் , முட்டையிலும் போலி, திராட்சையிலும் போலி\nபோலியான விளையாட்டுப் பொருட்கள் முதல் விந்தையான மின்சாதனங்கள் வரை தயாரிக்கும் சீனர்கள் , போலியான உணவையும் தயாரிக்கிறார்கள். இயற்கையில் உருவாகும் முட்டையையும் திராட்சையையும் கூட இவர்கள் விட்டு வைக்க வில்லை என்பது சோகமான ஒன்று. நம் நாட்டில் இந்த வித்தை தெரிந்தால். ஒரு கிலோ முட்டை இரண்டு ரூபாய்க்கு கூட கொடுப்பார்கள் என்று தோன்றுகிறது.\nஜப்பானிய பொறியியலாளரின் வடிவமைப்பில் உருவானது தான் Futuristic Circular Flying Object எனப்படும் பறக்கும் பந்து இது மின்காந்த அலைகளால் கட்டுப்படுத்தக்...\nஅதிகமான சம்பள உயர்வு பெறவிருக்கும் IBM ஊழியர்கள்....\nIBM நிறுவனத்தின் மிக முக்கியமான கிளை நாடுகளில் ஒன்று இந்தியா. சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் இந்தியாவில் மட்டும் IBMல் வேலை செய்கிறார்கள். நிறுவனத்தி...\nஉங்களது மூளையின் திறனை மதிப்பாய்வு செய்வதற்கு தளங்...\nஉங்கள் மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நுண்ணறிவு, பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை போன்றவற்றை மதிப்பீடு செய்ய பல தளங்கள் உதவி புரிகின்றன. மேலும் திறன்களை வள...\nநோக்கியா தொடுக்கும் வழக்குகளைச் சமாளிக்குமா ஆப்பிள...\nஐ-போன், ஐ-பாட், ஐ-பேட் போன்ற பிரபலமான தயாரிப்புகளை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் மிகவும் சிக்கலான வழக்குகளில் சிக்கியுள்ளது. செல்லிடப்பேசி தொழில்நுட்பத...\nஸ்கைப் 6.0 வெர்சன் மற்றும் விண்டோஸ் 8 இயங்குதளத்த...\nஸ்கைப் ஒரு புதிய அப்டேட்டட் டெஸ்க்டாப் ப்ரோக்ராம் வெர்சனை விண்டோஸ் மற்றும் மேக்கிற்காக அறிமுகம் செய்திருக்கிறது. ஸ்கைப் 6.0 என்று அழைக்கப்படும் இந்த...\nE-Mail சேவை அழிவை நோக்கி செல்கிறதா\nகடித போக்குவரத்திற்கு அஞ்சலை நம்பிய காலம் மலையேறி நாம் அனுப்பும் தகவலை அடுத்த நொடியே உலகின் எந்த மூலையில் இருந்தாலும் படிக்கும் வசதி அளித்த மின்னஞ்சலு...\nதொழில்நுட்ப & அறி��ியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇந்தியப் புலியும் , ஆஸ்திரேலிய கங்காருவும் :)\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n விரைவில் காத்திருப்பு பட்டியலைக் கணிக்கும்…\nபரிதாப நிலையில் 30,000 டெலிகாம் துறை ஊழியர்களின் நிலை\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க…\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alavandhan101.blogspot.com/2012/08/2_25.html", "date_download": "2018-10-21T06:30:24Z", "digest": "sha1:NTLAWKY2G3S2MAWBW2JVBE75AVOOWOGW", "length": 12783, "nlines": 107, "source_domain": "alavandhan101.blogspot.com", "title": "ALAVANDHAN: பெரியாரிசம் ......(பதிவு 2)", "raw_content": "\nகடவுளை கற்பித்தவர்கள் ஆரியர்களாகிய பார்பனர்கள் என்ற காரணத்தை முன்வைத்து, பார்பனர்கள் கற்பித்த கடவுளை மறுக்கிறார்.\nஏன் திராவிடன் உருவ வழிபாடு செய்யவில்லையா சூரியனையும், பசுவையும், சிவனையும், பாம்பையும், இயற்கையையும் வணங்கியதாக திராவிட வரலாறு கூறுகிறதே.\nசரி, பார்ப்பனரே கடவுளை கற்பித்தனர் என்றே வைத்துக்கொள்வோம்,\n“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”\nஇதன் பொருள் : எந்த ஒரு பொருளையும் (பருப்பொருள், கருப்பொருள்) அது எந்த தன்மையுடையதாக இருந்தாலும் சரி அதனுடைய உண்மைத்தன்மை, ஆழம், உள்ளார்ந்தக் கருத்து, போன்ற பல பரிமாணங்களில் ஆய்வு செய்வதே (பகுத்தறிவு) அறிவு.\n“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”\nஇதன் பெருள் : எந்த ஒரு பொருளைப்பற்றியும் ஏதாவது தகவல்கள் இருக்கும். அந்த தகவல் யாரால் சொல்லப்பட்டது, சொன்னவர் படித்தவரா, படிக்காதவரா என்��தையெல்லாம் விடுத்து சொல்லப்பட்ட செய்தி அல்லது தகவலின் உண்மைத்தன்மை, ஆழம், உள்ளார்ந்த கருத்து, போன்ற பல பரிமாணங்களில் ஆய்வு செய்வதே (பகுத்தறிவு) அறிவு.\n“குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்”\nஇதன் பொருள் : மேற்படி இரண்டு குறள்களின் படி ஆய்வு செய்தால் கிடைக்கும் வெளிப்பாடுகளில் நன்மைதீமைகளை ஆராய்ந்து நன்மைகளை எடுத்துக்கொண்டு, (முடிந்தால்) தீமைகளை நன்மைகளாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு செய் (பாம்பின் விஷத்திலிருந்து மருந்து கண்டு பிடித்ததுபோல, அளவிட முடியாத அழிவு சக்தியாகிய அணு சக்தியை பயன் படுத்தி ஆக்க சக்தியான மின்சாரம் தயாரிக்கப் படுவது போல)\nகடவுள் என்ற ஒரு கருப்பொருளை அல்லது உருப்பொருளை கற்ப்பித்தது யார் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. அதனால் ஏற்படும் நண்மை என்ன\nஒரு சிறு செய்தியை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன், பள்ளியில் ஆசிரியர் அடிப்பார் அல்லது திட்டுவார் என்ற பயம் இருந்தால்தானே நம் பிள்ளைகள் வீட்டுப்பாடங்களை ஒழுங்காக செய்வார்கள். அம்மா அப்பா வருந்துவார்கள் என்ற பயம் இருந்தால்தானே நம் பிள்ளைகள் ஒழுக்கம் தவற மாட்டார்கள். பிள்ளைகளிடம் மேற்படி பயம் இல்லை என்றால் நிச்சயம் பிள்ளைகள் தடம் மாறுவது உறுதிதானே.\n“குலம் உயர்த்தி தாழ்த்தி சொல்லல் பாவம்” என்ற வரியில் பாவம் என்ற சொல்லை பாரதியார் பயன் படுத்தியிருக்கிறார். கரணம் பாவம் செய்தவர்களை கடவுள் தண்டிப்பார், என்ற பய உணர்வு இருந்தால்தான் பின்தங்கிய சாதிகளை தாழ்த்தி பேச மாட்டார்கள் என்ற எண்ணம்தான்.\nதீமை செய்தால் பாவம் சேரும், பாவம் சேர்ந்தால் கடவுள் தண்டிப்பார் என்ற பயஉணர்வு இருந்தால் யாரும் தவறு செய்ய பயப்படுவார்கள். மேற்படி பயஉணர்வு இல்லாததால்தானே இன்று லஞ்சம, ஊழல் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ந்தோங்கி இருக்கிறது.\nபடிப்பறிவு இல்லாத காமராஜர் கல்விக்கே கண்கொடுத்தார். அதனால் இன்றளவிலும் பெருந்தலைவர் போற்றப்படுகிறார்.\nஆனால் பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்த திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆண்டதால் இன்றைய நிலை என்ன பொதுஉடமையாகிய கல்வி இன்று தனியார் மயம் ஆகி வியாபாரப் பொருளாக, ஆடம்பரப் பொருளாக சீரழிந்து நிற்கிறதே.\nஇன்னும் வரும் அடுத்தப் பதிவில்......\nபெரியாரிசம் ....... (பதிவு 7)\nபெரியாரிசம் .... (பதிவு 4 )\nகல்கியின் பொன்னியின் செல்வன் PDF வடிவில்......\nதமிழர் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அமரர் கல்கி அவர்களின் படைப்புகளில் சிறந்ததான பொன்னியின் செல்வன் என்ற பெருங் கதையை தரவிறக்கம் ...\nபத்மாசனம் சிறப்பான யோகாசனங்களுள் ஒன்றாகும். இது சமதரையில் டர்க்கி டவல் போன்ற மிருதுவான விரிப்பின்மீது அமர்ந்து செய்யக்கூடிய முறையாகும்...\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - பி.வீ. ராமன் அவர்களின் நூல் pdf வடிவில்\nபி.வீ. ராமன் அவர்களின் Notable Horoscopes நூல் pdf வடிவில்\nபிருகு நந்தி & சப்தரிஷி நாடி - ஜோதிட உலகம் - பதிவு 14\nஜோதிட உலகம் - பிருகு நந்தி நாடி & சப்தரிஷி நாடி - பதிவு 14\nஅண்ணா ஹசாரேவும் இன்றைய சூழலில் அவருடைய போராட்டமும்....\nஅன்பான வாசகப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். ஊழலை கட்டுப்படுத்தவேண்டும் என்பதை சரியான கொள்கையாக என்னால் ஏற்றுக்கொள...\nபிருகு நந்தி நாடி கற்க\nநீங்கள் வீட்டிலிருந்தே DVD மூலம் ஜோதிடம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-10-21T06:37:05Z", "digest": "sha1:ZSZ3UKW25X3FUV3OWBRWTNZBKYVVBDHQ", "length": 8125, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "இந்தியாவின் வேகத்தில் சுருண்டது பங்களாதேஷ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு மறுப்பு: பினராயி விஜயன் கண்டனம்\nஅ.தி.மு.க. அரசாங்கத்தை அசைக்க முடியாது: ஓ.பன்னீர் செல்வம்\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nகுர்திஸ்தான் நாடாளுமன்றத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஇந்தியாவின் வேகத்தில் சுருண்டது பங்களாதேஷ்\nஇந்தியாவின் வேகத்தில் சுருண்டது பங்களாதேஷ்\nஆசிய கிண்ணத்தொடரின் சுப்பர் 4 போட்டிகள் இன்று(வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளன.\nஇந்திய – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதல் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.\nஇதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட இறங்கிய பங்களாதேஷ் அணி 49.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 173 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.\nபந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஜடோஜா 4 விக்கட்டுக்களையும், புவனேஸ்குமார் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.\nஇந்தநிலையில் இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி 174 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிஷ்டம்: நவாசுதீன் சித்திக்\nசினிமா துறையில் நடிகர் ரஜினிகாந் ஆச்சியரியத்துக்குரிய மனிதன். அவருடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தமை\nஅமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு மறுப்பு: பினராயி விஜயன் கண்டனம்\nகேரள அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததமைக்கு கேரள முதலமைச்சர் பினராயி\nஅதிருப்தி வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர் ரணில்\nஇரு நாடுகளினதும் இணக்கப்பாட்டுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இலங்கை அரச\nசோளத்தின் உத்தரவாத விலையை உறுதிப்படுத்த நடவடிக்கை\nசோளத்தின் உத்தரவாத விலையினை உறுதிப்படுத்த விவசாயத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் உள\nசர்வதேச சமுத்திர மாநாடு 9ஆவது தடவையாகவும் இலங்கையில் நடைபெறவுள்ளது\nசர்வதேச சமுத்திர மாநாடு 9ஆவது தடவையாகவும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படையின் ஏற்பாட்டில\nஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nஜோர்ஜிய ஜனாதிபதித்தேர்தல் வேட்பாளர் தடுப்பு காவல்\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபா.ஜ.க.வை வெற்றி பெற செய்த மக்களுக்கு மோடி நன்றி தெரிவிப்பு\nரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிஷ்டம்: நவாசுதீன் சித்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?cat=247", "date_download": "2018-10-21T07:12:24Z", "digest": "sha1:JFTCDVFKHOHEYRBGKTTHWFD5YIW2LMJM", "length": 15485, "nlines": 117, "source_domain": "blog.balabharathi.net", "title": "நூல் விமர்சனம் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nமீனவர்களின் துயரத்தை படம்பிடிக்கும் – வலை\nமீன் பிடிக்க கடலுக்குப் போன பிள்ளை திரும்புவான் எனப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் தாய். பிறக்கும் பிள்ளைக்கு அப்பாவைப் புகைப்படத்தில் மட்டுமே இனி காட்டமுடியும் என்று உள்ளுக்குள் உடைந்து அழுதுகொண்டிருக்கும் பிள்ளைத்தாச்சி. குடும்ப பாரத்தை சுமக்கப் பள்ளி இறுதியைக்கூடத் தொடாமல் வேலைக்குப்போன பிள்ளைகள் -இப்படி நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களை பாம்பன் தீவுக்குள் பார்க்க முடியும். இன்னும் … Continue reading →\nPosted in நூல் விமர்சனம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged கடல், குறுநாவல், நாவல், புத்தக வாசிப்பு, மீனவர் பிரச்சனை, மீனவர்கள், ராமேஸ்வரம், வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nநல்ல சூழல் என்பது நாம் நம் குழந்தைகளுக்குத் தரும் நல்ல சிந்தனைகளே -ஆர்.எம். கெளரி (ஓய்வு பெற்ற ஆசிரியர்)\n(ஆமை காட்டிய அற்புத உலகம்- நூல் குறித்து, தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கும் ஆசிரியர் அம்மா கௌரி அவர்களுக்கு நன்றி) ================ ஒரு தாய் தன் குழந்தைகளுக்குக் கதை சொல்லி மகிழ்விப்பாள். ஆனால் எனக்கு என் பிள்ளைகள் கதை சொல்லி அதை நான் கேட்கும் வாய்ப்புக் கிடைத்துவிட்டது. என் பிள்ளை போன்ற யெஸ்.பாலபாரதியின் சிறார் நாவல் “ஆமை காட்டிய … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், தகவல்கள், நூல் விமர்சனம், புனைவு, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged ஆமை, சிறார் இலக்கியம், சிறுவர் இலக்கியம், நூல் அறிமுகம்\t| Leave a comment\nஹிரோஷிமாவின் நெருப்பு (நூல் அறிமுகம்)\nஇன்று உலகம் முழுவதும் பிற உயிர்கள் குறித்து சிறிதும் அக்கறையின்றி கோரமான முறையில் மனித உயிர்களைக் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது வன்முறை. அதிகார போதை, அடிமைப்படுத்தும் எண்ணம், மதம் மற்றும், சாதி என வெவ்வேறு முகமூடிகளில் இப்பாதகச்செயல் நடந்துகொண்டிருக்கிறது. கொத்துக்கொத்தாக மனித உயிர்கள் மாண்ட வரலாற்றினை நாம் உலக யுத்தம் என்ற பெயரில் படித்திருப்போம். அப்படி இரண்டாம் … Continue reading →\nPosted in கட்டுரை, நூல் விமர்சனம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged நூல் அறிமுகம்\t| Leave a comment\nநள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பித்து பரபரவெ�� படித்து முடிக்கும்போது மணி 1.20. சமீபத்தில் எந்த ஒரு புத்தகத்தையும் கீழே வைக்காமல் ஒரே மூச்சில் படித்து முடித்ததாய் நினைவில்லை. பக்கங்கள் குறைவுதான் என்றாலும் தொடர்ச்சியாக வாசிக்க வைக்க சுவாரச்சியம் , எழுத்துநடை இல்லாவிட்டால் நிச்சயமாக முடியாது. முதல் அத்தியாத்தில் க்ரைம் நாவல் போல் தொடங்கும் பரபரப்பு , … Continue reading →\nPosted in கட்டுரை, நூல் விமர்சனம், புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged இளங்கோ கிருஷ்ணன், உமாநாத் செல்வன், கார்டூனிஸ்ட் பாலா, துலக்கம், துலக்கம் விமர்சனங்கள், ப்ரியன், ப்ரியன் கவிதைகள், மாயவரத்தான் கி ரமேஷ்குமார், விழியன்\t| Leave a comment\nஆட்டிசம் என்னும் ஞான நிலை – மதுமிதா\nஅனைவருக்கும் இனிய அன்பான மாலை வணக்கம். குழந்தைகள் திரைப்படமோ, குழந்தைகளைக் குறித்த கதையோ அல்லது கவிதையோ எப்போதும் நம் மனதை உடனே லகுவாக்கும் வித்தையை தனக்குள் வைத்திருக்கும். நாமும் குழந்தையோடு குழந்தையாகி மகிழும் வாய்ப்பை அந்த நேரங்களிலாவது பெற்றுக் கொள்வோம். ஒரு பயணம், அது பேருந்து பயணமோ அல்லது இரயில் பயணமோ, தொடர் பயணத்தின் வறட்சியான … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, குறு நாவல், தன் முனைப்புக் குறைபாடு, நூல் விமர்சனம், புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாழ்த்து, விளம்பரம்\t| Tagged கவிஞர் மதுமிதா, குறுநாவல், துலக்கம், மதிப்புரை\t| Leave a comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவ���் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15085", "date_download": "2018-10-21T06:27:58Z", "digest": "sha1:TXOKUUQDYC2VSC24MCTHXFHNRVLQYQW7", "length": 10921, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2018 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஆலோசனைக் குழுக்கூட்டம் நடைபெற்றுள்ளது! – Eeladhesam.com", "raw_content": "\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nவட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2018 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஆலோசனைக் குழுக்கூட்டம் நடைபெற்றுள்ளது\nசெய்திகள் பிப்ரவரி 9, 2018 காண்டீபன்\nவட மாகாண மகளிர் விவகார அமைச்சின் முதலாவது ஆலோசனைக் குழுக்கூட்டம் கடந்த செவ்வாய்க் கிழமை 06.02.2018 அன்று மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.\nவட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் ஆகிய அமைச்சின் கீழான திணைக்களங்கள் ரீதியான செயற்பாடுகளை வினைத்திறமையுடன் மேற்கொள்வது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.\nவடக்கு கிழக்கில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்தவர்கள் என எவராகிலும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போரின் விளைவாகவே பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்கள்.\nஆகவே, ஏனைய மாகாணங்களுக்கு ஒதுக்குவதைப் போன்று வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு மத்திய அரசு நிதிகளை ஒதுக்கிவருவதை ஏற்றுக் கொள்�� முடியாது. விசேட கவனத்திற்குட்படுத்தப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்திட்டங்களை அந்தந்த மாகாண சபையினூடாக முன்னெடுக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற போதிலும் அது குறித்து இதுவரை கருத்திலெடுக்கப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.\nமகளிர் விவகார அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இவ் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில், ஆலே-hசனைக்குழு உறுப்பினர்களாக விளங்கும் கௌரவ மாகாண சபை உறுப்பினர்கள், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு ஆர்.வரதீஸ்வரன், மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் திரு பொ.வாகீசன், மாகாண தொழிற்துறைத் திணைக்கள பணிப்பாளர் திருமதி உஷா சுபலிங்கம், மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு செயலாளர் மற்றும் மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி எஸ்.வனஜா ஆகியோர் இவ் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nவட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர்\nதேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா, புலேந்திரன்\nஇலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு\n“ONKEL Hassan” “மாமா ஹசன்” நடமாடும் கண்காட்சியில் ஈழத்தமிழர்களின் அடையாளம்\nஇது எமது தேசத்தின் இருப்புக்கான போராட்டம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://microforward.com/content?id=97445", "date_download": "2018-10-21T07:01:54Z", "digest": "sha1:G73JJSUVRIQHEIOH5HNUKGP52VA3SYJS", "length": 8116, "nlines": 76, "source_domain": "microforward.com", "title": "மும்தாஜுக்கு ஆர்மி கூட்டம் சிறப்பு விருந்து", "raw_content": "\nமும்தாஜுக்கு ஆர்மி கூட்டம் சிறப்பு விருந்து\nஓவியா ஆர்மி போல யாருக்கும் அமைக்கப்படவில்லை\nஓவியா அவர்களுக்கு ஆர்மி பிக்பாஸ் ஒன்றாம் சீசனில் அமைக்கப்பட்டது அதன் பின்பு யாருக்கும் சமூக வலைதளங்களில் ஹரணி ஓவியா ஆர்மி போல யாருக்கும் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கும் போது\nஓவிய மற்றும் இந்த இடத்தில் முன்னிலையில் இருக்கின்றார் மற்றும் இவர் பல கோடி மக்களின் வாக்குகளை பெற்ற ஒரே ஒரு குடும்பத்தின் உறுப்பினராக இருக்கிறார் இதனை தற்போது முன்னிலையிலும் இருக்கின்றார்\nஆனால் இப்போது பிக்பாஸ் இரண்டாம் பாகம் நிகழ்ச்சி கொண்டிருக்கின்றது கிட்டத்தட்ட அனைத்தும் முடியும் இடத்தில் இருக்கின்றனர் என்றே கூறலாம் என்று இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த சில நாட்களே உள்ளதால் மக்கள் மிகவும் ஆவலாக இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்\nஓவியா ஆர்மி போல எந்த ஒரு நடிகையின் பிரபலமாகவில்லை என்று கூறலாம் அதேபோல இப்போது நடிகை மும்தாஜ் அவர்களுக்கு ஓவியா ஆர்மி போல மும்தாஜ் ஆரணி என்று ரசிகர்கள் கைது செய்துள்ளனர் அது அனைவருக்கும் தெரிந்ததாகவே இருக்கும்\nசமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது இதைப் படிக்கும்போது கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் எடுத்திருந்தார் அணியினர் மும்தாஜ் அவர்களுக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்த சிறப்பு பாராட்டுக் கூட்டம் செய்துள்ளனர்\nஅது எங்கே என்றால் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில்தான் இது நடைபெறுகின்றது மும்தாஜ் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்த இந்த மும்தாஜ் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர் அதுமட்டுமின்றி\nஇந்த நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனுமதி சாரி ரம்யா மற்றும் டான்ஸ் மாஸ்டர் கலா வைஷ்ணவி போன்ற பலர் கலந்து கொள்ள உள்ளனர் அதுமட்டுமின்றி ரசிகர்களை சந்திக்கும் இவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்\nஎன்று எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமின்றி சமீபகாலமாக இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் ரசிகர்களை சந்திக்க முடியாவிட்டாலும் போய்விட்டது ஆனால் இப்போது ரசிகர்களை சந்திக்க ஆவலாக இருப்பார் என்று ரசிகர்களால் இவர் கூறப்படுகின்ற\nஅதுமட்டுமின்றி அங்கு நடக்கும் கூட்டம் கண்டிப்பாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது கட்டாவிட்டாலும் அவரது ரசிகர்களே வந்தால் போதும் கூட்டம் கூடி விடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது\nஅத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்\nஹானர் 8X அக்டோபர் 16 ம் தேதி இந்தியாவுக்கு வருகை\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் சிங்கர் செந்தில்\nஸ்ரீ ரெட்டியின் கேள்வி விழுந்த கீர்த்தி சுரேஷ்\nமும்தாஜுக்கு ஆர்மி கூட்டம் சிறப்பு விருந்து\nமும்தாஜுக்கு ஆர்மி கூட்டம் சிறப்பு விருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/iravukku-aayiram-kangal-official-trailer/", "date_download": "2018-10-21T06:30:20Z", "digest": "sha1:33JMQ65YIDHKIEENPUFW4SMXQ4Z7SC7U", "length": 2775, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Iravukku Aayiram Kangal Official Trailer - Behind Frames", "raw_content": "\n9:57 PM ஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\n9:55 PM திட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\nஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\nதிட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\nரீமேக் குயீன்களின் பர்ஸ்ட்லுக் வெளியானது\nஅரசாங்கத்தை முக்கிய அறிவிப்பை வெளியிட வைத்த ‘எழுமின்’ படம்..\n“இந்த நவீனயுகத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கலாம்” ; சிவகுமார்\nஜீனியஸ்.. ஏஞ்சலினா.. சாம்பியன்.. ; ஜெட் வேகத்தில் சுசீந்திரன்..\nதிட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/06/blog-post_41.html", "date_download": "2018-10-21T06:54:22Z", "digest": "sha1:JYOPDT4W6KJVRVF2ETQNZ3EYDHNQRZPT", "length": 10682, "nlines": 61, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "பூண்டை காதில் வைத்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nபூண்டை காதில் வைத்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nஉணவு வகையில் சேர்க்கப்படும் பூண்டு பல்வேறு மருத்துவ பலன்களை கொண்ட பொருளாகும்.\nபூண்டை காதில் வைத்து கொள்வதாலும், சரியான அளவில் சாப்பிடுவதாலும் பல்வேறு வகையான நோய்கள் குணமாகின்றன.\nசிறு துண்டு பூண்டை எடுத்து காதில் வைத்து கொண்டால் காது வலி, உடல் வலி, தலைவலி, காய்ச்சல், வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.\nகடும் இருமல் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், பூண்டு, தேன் கலந்து அதை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் இருமல் பிரச்சனை அகலும்.\nபூண்டு நமது இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்து, கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும், ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. இதய கோளாறுகள் ஏற்படாமல் இருக்க தினமும் காலையில் 2 பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால் நல்லது.\nபூண்டானது நம்முடைய உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டு பற்களை சாப்பிடலாம்.\nபடர்தாமரை, கால் அரிப்பு போன்றவற்றுக்கு பூண்டு சிறந்த மருந்தாகும். பாதிப்பு உள்ள இடத்தில் பூண்டு எண்ணெய்யை தடவினால் விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.\nபூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை கீல்வாதத்தால் ஏற்படும் வீக்கத்தை தடுக்கிறது. கீல்வாத வலியிலிருந்து விடுபட தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட வேண்டும்.\nபூண்டில் இருக்கும் வலி நிவாரணி தன்மைகள் பல் வலியை போக்கும் திறன் கொண்டதாகும். பல்வலி சமயத்தில் பூண்டு துண்டு அல்லது பூண்டு எண்ணெயை வலி இருக்கும் இடத்தில் வைத்தால் உடனடி பலன் கிடைக்கும்.\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்து��் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/18152824/1170919/Kamalhaasan-opens-about-his-friendship-with-Rajinikanth.vpf", "date_download": "2018-10-21T06:54:44Z", "digest": "sha1:OM2U2BQQJHAWCQF2DHOGQOLNPVVHW7RR", "length": 15386, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஜினியுடனான நட்பு எப்போதும் மாறாது - கமல்ஹாசன் || Kamalhaasan opens about his friendship with Rajinikanth", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nரஜினியுடனான நட்பு எப்போதும் மாறாது - கமல்ஹாசன்\nவருங்காலத்தில் ரஜினியும், கமலும் மாற வாய்ப்பு இருக்கிறதா என்று கமலிடம் கேட்டதற்கு ‘அவருடனான நட்பு எப்போதும் மாறாது. அவரது கொள்கைகள் மாறும்போது நானும் மாறுவேன் என்று கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiam\nவருங்காலத்தில் ரஜினியும், கமலும் மாற வாய்ப்பு இருக்கிறதா என்று கமலிடம் கேட்டதற்கு ‘அவருடனான நட்பு எப்போதும் மாறாது. அவரது கொள்கைகள் மாறும்போது நானும் மாறுவேன் என்று கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiam\nரஜினியும், கமலும் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்து ஒரே நேரத்தில் அரசியலுக்கு வந்து இருக்கிறார்கள். இருவருக்கிடையேயும் நேரடியாக போட்டி ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. திரைத்துறையில் நண்பர்களாக இருந்த எம்ஜிஆரும், கருணாநிதியும் அரசியலில் எதிரிகளாக மாறியது போல, வருங்காலத்தில் ரஜினியும், கமலும் மாற வாய்ப்பு இருக்கிறதா என்று கமலிடம் கேட்டதற்கு ‘அவருடனான நட்பு எப்போதும் மாறாது.\nஅதே நேரம் அவரது கொள்கைகள் மாறும்போது நானும் மாறுவேன். கொள்கை வி‌ஷயத்தில் என் அண்ணனை கூட நான் விட்டு வைக்க மாட்டேன். அப்படிப்பட்ட சூழ்நிலை அமைந்தால் களத்தில் சந்திக்க தயார்’ என்று கூறினார்.\nகமலின் அண்ணன் சாருஹாசன், கமலால் முதல்வர் ஆக முடியாது என்று காட்டமாக விமர்சிப்பதை பற்றி கேட்டதற்கு, நான் சினிமாவுக்கு செல்கிறேன் என்றபோது, நீ சாப்பாட்டுக்கு என்ன செய்வாய் என்று கேட்டார். இப்போது நன்றாக சாப்பிடும் வசதியை ரசிகர்கள் கொடுத்து இருக்கிறார்கள். தேர்தலில், அரசியல் செயல்பாடுகளில் மக்கள் நீதி மய்யம் பெறும் வெற்றி தான் அவருக்கு பதிலாக அமையும்’ என்றார். #KamalHaasan #MakkalNeethiMaiam #KamalHaasan\nஇந்திய தீபகற்பம் முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிந்து விட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nசபரிமலை விவகாரம்: ரஜினிகாந்த் கருத்து குழப்பமாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்\nஅடையாறு சாஸ்திரி நகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்கா பறிமுதல்\nஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகளை சுட்டுவீழ்த்தியது பதுகாப்புப்படை\nஅதிமுகவில் வாரிசு என யாரும் கிடையாது; தொண்டர்களாகிய நாம்தான் வாரிசு: எடப்பாடி பழனிசாமி\nபேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது - மு.க.ஸ்டாலின்\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு\nஇணையதளத்தில் வெளியான வட சென்னை - படக்குழுவினர் அதிர்ச்சி\nநடிகர் திலீப் ராஜினாமா ஏற்பு - மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் பேட்டி\nநடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டு\nஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை - சமந்தா\nமாணவர்கள் மீண்டும் புரட்சி செய்ய வேண்டும்- கமல்ஹாசன்\nபுதிய தமிழகத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்- கமல்ஹாசன்\nஅதிமுக, திமுக.வை தமிழக அரசியலில் இருந்து அகற்றுவோம் - கமல்ஹாசன்\nதமிழ் மரபணுவை மாற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி இல்லை - கமல்ஹாசன்\nவிதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nசங்கீத வித்வான் மீது பாலியல் புகார் - மீ டூ பதிவை நீக்குமாறு ஸ்ரீரஞ்சனிக்கு மிரட்டல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2016/03/blog-post_19.html", "date_download": "2018-10-21T05:51:22Z", "digest": "sha1:FUPFPUH7RRNAOSX7AAY6K33CWZJSKFDY", "length": 25737, "nlines": 199, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "ஃபலஸ்தீன மக்களுக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும்: காலித் மிஷ் அல். - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / உலக செய்தி / ஃபலஸ்தீன மக்களுக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும்: காலித் மிஷ் அல்.\nஃபலஸ்தீன மக்களுக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும்: காலித் மிஷ் அல்.\nசுதந்திர போராட்டத்���ில் ஈடுபட்டுள்ள ஃபலஸ்தீன மக்களுக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்று ஹமாஸ் இயக்க அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷ்அல் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் 24 தொலைக்காட்சிக்கு சில நாட்களுக்கு முன் கொடுத்த பேட்டியில் காலித் மிஷ்அல் இந்த கருத்தை வெளியிட்டார். பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:\nபொதுவாக ஃபலஸ்தீனியர்கள் போர்களை விரும்புவது இல்லை. நாங்கள் ஆக்கிரமிப்பின் கீழும் காலனியாதிக்கத்தின் கீழும் உள்ளோம். காஸாவை அவ்வப்போது போர்களால் இஸ்ரேல் மிரட்டிக் கொண்டிருக்கிறது. காஸாவிலும் காஸாவின் எல்லைகளிலும் அவ்வப்போது பிரச்சனைகள் எழுகின்றன. ஆனால் நாங்கள் போரை தவிர்க்கவே விரும்புகிறோம். இருந்தபோதும் நாங்கள் சுதந்திரத்தை விரும்பும் காலனியாதிக்கத்தில் இருந்து விடுபட விரும்பும் மக்கள். இந்த அநீதியான ஆக்கிரமிப்பிற்கு காஸா ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறது.\nமேற்கு கரை மற்றும் ஜெரூஸலம் பகுதிகளில் நடைபெற்று வரும் மோதல்கள் குறித்து கேட்கப்பட்ட போது அவற்றை மக்கள் எழுச்சி என்றே காலித் மிஷ்அல் குறிப்பிட்டார். அமைதிக்கான வாயில்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையிலும் ஆக்கிரமிப்பு சக்தியின் அத்துமீறலிலும் தங்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்ட நிலையிலும் ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீனியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தங்களின் நலன் குறித்து உலகிற்கு அக்கறை இல்லை என்றே ஃபலஸ்தீனியர்கள் நினைக்கிறார்கள்.\nஅல் அக்ஸா மஸ்ஜித் வளாகத்தை பலமுறை சேதப்படுத்திய பிறகு தற்போது அதனை இரண்டாக பிரிப்பதற்கு நேதன்யாகு எடுத்த முயற்சியே தற்போதைய எழுச்சிக்கு வித்திட்டது. நாங்கள் நடத்துவது ஒரு எதிர்ப்பு போராட்டம். எங்களின் குழந்தைகளையும் பெண்களையும் புனிதமான எங்கள் நிலத்தையும் காக்க நாங்கள் போராடுகிறோம். நாங்கள் இஸ்ரேலின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள். தற்போது மேற்கு கரை மற்றும் ஜெரூஸலததில் ஆறு இலட்சம் யூத குடியிருப்புவாதிகள் உள்ளனர்.\nஆக்கிரமிப்பு தொடர்ந்து காலனியாதிக்கமும் நீடிக்கும் சூழலில் ஃபலஸ்தீனியர்களால் என்ன செய்ய முடியும் இராணுவம் மற்றும் குடியிருப்புவாதிகள் ரூபத்தில் இஸ்ரேலின் அத்துமீறல்கள் தொடரும் போது நாங்கள் என்ன செய்ய முடியும் இராணுவம் மற்றும் குடியிருப்புவாதிகள் ரூபத்தில் இஸ்ரேலின் அத்துமீறல்கள் தொடரும் போது நாங்கள் என்ன செய்ய முடியும் எங்கள் மக்களை காப்பதற்கு சர்வதேச சமூகம் கையாலாகாமல் இருக்கும் போது நாங்கள் என்ன செய்ய முடியும் எங்கள் மக்களை காப்பதற்கு சர்வதேச சமூகம் கையாலாகாமல் இருக்கும் போது நாங்கள் என்ன செய்ய முடியும் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடுவதை தவிர வேறு வழி இல்லை. தற்காப்பு போராட்டத்தை உலகின் அனைத்து மக்களும் உபயோகப்படுத்தியே உள்ளனர்.\nசர்வதேச சமூகம் இஸ்ரேலிற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் அல்லது ஃபலஸ்தீன மக்களின் சுதந்திர போராட்டத்தில் அவர்களுக்கு உதவ வேண்டும். உலகம் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். எங்களை குறை காணக் கூடாது.\nஃபத்தாஹ் மற்றும் ஹமாஸ் இடையேயான முந்தைய பேச்சுவார்த்தைகளின் முடிவுகளை விவாதிக்க விரைவில் ஒரு சந்திப்பு நடத்தப்படும். இதனை தொடர்ந்து ஹமாஸ், ஃபத்தாஹ் மற்றும் இன்ன பிற குழுவினரிடையேயான உயர்மட்ட சந்திப்புகள் நடைபெறும்.\nசிரியா பிரச்சனை காரணமாக ஹமாஸிற்கு ஈரான் அளித்து வந்த ஆதரவு குறைந்துள்ள போதும் அதனுடனான உறவு அறுந்துவிடவில்லை. ஹமாஸ் ஒரு தேசிய விடுதலை இயக்கம். அது அரபு, முஸ்லிம், மேற்கத்திய நாடுகள் என அனைவருடனும் தொடர்புகளை கொண்டுள்ளது. எங்களின் ஃபலஸ்தீன விவகாரத்திற்கு ஆதரவு பெறுவதற்காக உள்ளூர் மற்றும் வெளியுறவு தொடர்புகளை நாங்கள் கொண்டுள்ளோம்.\nஇவ்வாறு காலித் மிஷ்அல் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை க��ந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என��றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் ந��ன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2013/11/blog-post_29.html", "date_download": "2018-10-21T07:07:16Z", "digest": "sha1:ISVSAVQEDU765XGVNAUJAWCF4HI5ICGJ", "length": 10232, "nlines": 237, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: திருக்குறள் திலீபனின் கவனகக் கலை நிகழ்வு", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 29 நவம்பர், 2013\nதிருக்குறள் திலீபனின் கவனகக் கலை நிகழ்வு\nதிருக்குறள் திலீபன் மிகச் சிறந்த தமிழ்ப்பற்றுடைய குடும்பத்தில் பிறந்துவளர்ந்து, தமிழர்களிடம் இருந்த கவனகக் கலையைக் கற்று அதனை மற்றவர்களுக்கும் கற்பிக்கும் பெரு விருப்பம்கொண்ட தம்பி. அவரைப் பற்றி முன்பே என் பக்கத்தில் அறிமுகப்படுத்தி எழுதியுள்ளேன். தம்பியின் கவனகக் கலையின் நூறாம் நிகழ்வு சிவகங்கை மாவட்டக் கவனகக் கலை மன்றத்தாரால் 08.12.2013 ஞாயிறு காலை 9 மணி அளவில் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடத்தப்பட உள்ளது.\nஉலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் திருக்குறள் திலீபனை ஏற்றுப் போற்றுவது தமிழுக்குச் செய்யும் உண்மைத்தொண்டாக இருக்கும். திரைப்படத்துறையினர், சின்னத்திரைக் கலைஞர்களை அழைத்து மகிழும் அயலகத் தமிழர்கள் அறிவார்வம்கொண்ட, திருக்குறள் திலீபன் போன்ற தமிழ்ப்பற்றாளர்களை அழைத்துத் தங்கள் குழந்தைகளுக்குக் கவனகக் கலையின் மேன்மையை அறிமுகம் செய்யலாம். தங்கள் கு��ந்தைகளையும் இக்கலையைப் பயில வாய்ப்பு உருவாக்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள், திலீபன் கவனகக் கலை, நிகழ்வுகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை, தஞ்சைத் தமிழ...\nதிருக்குறள் திலீபனின் கவனகக் கலை நிகழ்வு\nசொல்லின் செல்வர் இரா. பி. சேதுப்பிள்ளை (02.03.1896...\nவானம்பாடிக் கவிஞர் சேலம் தமிழ்நாடன் மறைவு\nபேராசிரியர் மருதமுத்து அவர்களின் திருக்குறள் தமிழ்...\nபேராசிரியர் பாவலரேறு ச. பாலசுந்தரம் அவர்கள் (18.01...\nதற்கால அரங்கின் போக்குகளும் இயக்கங்களும் - பன்னாட்...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=55a40ecb25baadb80aba0cec0b988c51", "date_download": "2018-10-21T07:10:20Z", "digest": "sha1:ZYPYPCIRMKIOXRJMMK5GTWZOOWNQPZXQ", "length": 33261, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெ���ிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்���ுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வ��ும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவ���யன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2801&sid=926e754e82b7007c5d36c877bd37dd49", "date_download": "2018-10-21T07:12:07Z", "digest": "sha1:ZWSCOFHPVN7YKJIR7XODGXYMLQKAQLEP", "length": 42585, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட��டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்ப���ா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அம��ரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவ��ி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/karippumanigal/km13.html", "date_download": "2018-10-21T06:23:07Z", "digest": "sha1:IDKALSCDOK6RBBE4TZU7FYBIKOGJ2VZ3", "length": 66284, "nlines": 271, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of Rajam Krishnan - Karippu Manigal", "raw_content": "\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமொத்த உறுப்பினர்கள் - 448\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஎடப்பாடி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்க��� மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய்யின் சர்கார் படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு\nபணத்தை தர வேண்டும் இல்லையேல் ஜப்தி: சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு\nசர்கார் படத்துடன் தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனி படம்\nசூர்யா 37 படத்தில் மோகன்லால் சூர்யா நடிக்கும் வேடம்\nவிஸ்வாசம் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது\nமாமல்ல நாயகன் - அத்தியாயம் - 5\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள்\n(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)\nராமசாமிக்கு மறுநாளே வேலை சீட்டுக் கிழிக்கப்பட்டது. தங்கராசு அவனிடம் வந்து, அத்தனை தேதி வரையிலுமான காசைக் கொடுத்துக் கணக்குத் தீர்த்துவிட்டான். கையெழுத்து ஒன்றைப் போட்டுவிட்டுச் சம்பளத்தை - ஐம்பத்தெட்டு ரூபாய் சொச்சத்தை எண்ணிப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.\nசைக்கிளைப் பிடித்துக் கொண்டு அவன் தோல்வி அவமான உணர்வுடன் வெளிவரவில்லை. ஒரு எரிமலை வெடிக்கப் போகிறதென்ற உணர்வுடன் அவன் பொன்னாச்சியைக் கூடப் பார்க்கக் காத்திராமல் வெளிவந்தான். நேராகத் தொழிற்சங்கத் தலைவர் தனபாண்டியனைக் காண வீட்டுக்கு விரைகிறான்.\nஒரு காலத்தில் தூத்துக்குடி நகர்ப்புறத்தில் உப்புத் தொழிலாளருக்கென்று பட்டா செய்து கொடுத்த மனைகள் கொண்ட தெரு அது. இந்நாள் அந்த மனையில் உப்பளத் தொழிலாளி ஒருவனும் கட்டிடம் எடுத்துக் கொண்டு வாழவில்லை. புதிய துறைமுகத்தில் அலுவலக வேலை செய்பவனும், கல்லூரியில் பணியாற்றுபவரும் வாடகைக்கு இருக்கும் வகையில் கண்ட்ராக்ட், வியாபாரம் என்று பொருளீட்டும் வர்க்கத்தார் அங்கே மனைகளை வாங்கி வீடுகள் கட்டியிருக்கின்றனர். பச்சையும் நீலமும் பாங்காப் பூசப்பெற்ற சிறு இல்லங்கள் அழகுற விளங்குகின்றன. 'கமான்' வளைவுகளில் வண்ணப் பூச்செடிகளும், பசுமையான குரோட்டன்சுகளும் வளர்க்கப்பெற்ற வீடுகளும் இருக்கின்றன. நல்ல வெய்யில் நேரம். இந்த நேரத்தில் அவன் சைக்கிள் சக்கரம் மணலில் புதைய அந்த வீட்டின் முன் வந்து சுற்றுக் கதவைத் திறக்கிறான்.\nதனபாண்டியன் உப்பளத் தொழிற்சங்கத் தலைவராக வளர்ச்சி பெற்று வந்திருப்பதை அந்த வீடே அறிவிப்பதாக அவனுக்கு அப்போதுதான் சுருக்கென்று தைக்கிறது. அவன் இத்தனை நாட்களில் அவர் வீட்டுக்கு வந்திராமலில்லை. இருட்டில், மாலை நேரங்களில் அவசரமாக வந்து செல்வான். நான்கு வருடங்களுக்கு முன் இந்த வீடு எப்படி இருந்ததென்று அவன் அறிந்திருக்கிறான். ஓலைக்குச்சு ஒன்று உள்ளே தள்ளி இருந்தது. அப்போது அந்தத் தெருவும் இவ்வளவுக்கு வண்மை பெற்றிருக்கவில்லை. முன்புறம் தூண்கள் அலங்காரமாக விளங்கும் வராந்தா, மொசைக் தளம், வராந்தாவில் மேற்சுவரில் வரிசையாக அரசியல் தலைவர்களின் படங்கள் விளங்குகின்றன. காமராசர், காந்தியடிகள், நேரு, இந்திரா, அண்ணாதுரை ஆகிய எல்லாத் தலைவர்களின் படங்களும் விளங்குகின்றன. உட்புகும் வாயிலில் ஒரு வண்ணப் பூந்திரை தொங்குகிறது. வராந்தாவில் நான்கு கூடை நாற்காலிகள் இருக்கின்றன.\nஅவன் சிறிது குழப்பத்துடன், \"சார்...\" என்று கூப்பிடுகிறான். உள்ளிருந்து தொப்பி போல் முடிவிழும் தலையும், பெரிய பெரிய வில்லைகளாக, தங்க பிரேம், மூக்குக் கண்ணாடியும் கட்டம் போட்ட சட்டையுமாக ஒரு இளைஞன் வருகிறான்.\n உப்பளத் தொழிலாளி ராமசாமி, பனஞ்சோலை அளம்...\" என்று பரபரப்புடன் கூறும் அவனை அவன் அலட்சியமாக நோக்கிவிட்டு, \"அப்பா இல்லையே...\" என்று மறுமொழி கொடுக்கிறான். \"அப்பாவை இப்பல்லாம் வீட்டில் பார்க்க முடியாது. சாயங்காலம் எட்டு மணிக்கு வந்தீங்கன்னா இருப்பார்.\"\n\"தெரியாது, திருச்செந்தூர் போறதாகச் சொன்னாங்க. நீங்க சாயங்காலம் வாங்க\nராமசாமி வெளியில் திரும்பப் போகிறான். சண்முகக் கங்காணியிடம் கூறலாமா என்று நினைக்கிறான். தனக்கு வேலை போனதை இழப்பாகக் கருதி எவரிடமும் புலம்பி முறையிட அவனுக்கு அப்போது பிடிக்கவில்லை. எனவே பொறுத்திருந்து மாலை ஏழு மணி சுமாருக்கு தனபாண்டியனைத் தேடி வருகிறான். அந்த நேரத்தில் வீட்டுச் சுற்றுக்குள் யார் யாரெல்லாமோ தலைவருக்காகக் காத்து நிற்கின்றனர். நீலச்சட்டை போட்ட இளைஞன் ஒருவன் ஒரு நரை முடிக்காரரிடம், \"அஞ்சு மணிக்கி வாங்கன்னாரு. இந்நேரமாச்சு, காணம்\" என்று கூறிக் கொண்டிருந்தான்.\nராமசாமி அருகில் சென்று, \"நீங்க எந்த அளக்காரரு\nஇளைஞன் குனிந்து பிடரியைச் சொறிந்து கொள்கிறான்.\n\"தகராறுதா. அதில்லாம இங்க ஏன் வாரம்...\" என்று நரைத் தலை கேட்கிறான்.\nசற்றைக்கெல்லாம் தலைவர் சைகிளில் வருகிறார். சைகிளைப் பாங்காக நிறுத்துமுன் ஒரு ஆள் வந்து வாங்கித் தள்ளிக் கொண்டு செல்கிறான். புதிய குஞ்சங்கள் கறுப்பும் சிவப்புமாக அலங்கரிக்கும் ஆசனமும் பளபளக்கும் மின் விளக்குமாக அந்தச் சைகிள் அலங்கரிக்கப் பெற்ற புதுமணப் பெண் போல் நிற்கிறது. அவன் தனது துருப்பிடித்த பழைய சைகிளைப் பார்த்துக் கொள்கிறான். சைகிள் வைத்துக் கொண்டு, படிப்பகத்தில் சென்று பத்திரிகை படிக்கும் வித்தியாசமான உப்பளத் தொழிலாளியாக இருந்த ராமசாமி... அவனுக்கு இப்போதும் ஒரு குறைவும் வந்து விடவில்லை என்று நினைத்துக் கொள்கிறான். தலைவர் நீலச் சட்டைக்கார இளைஞனிடம் பேசிவிட்டுத் திரும்புகையில் ராமசாமி வராந்தாவில் ஏறி நின்று வணக்கம் தெரிவிக்கிறான்.\n\" என்று கேட்டுக் கொண்டே பதிலுக்கு நிற்காமல் மேல் வேட்டி விசிற, திரையைத் தள்ளிக் கொண்டு அவர் உள்ளே நுழைந்து விட்டார். அவர் நுழைந்ததும் அந்த ஆட்களும் தொடர்ந்து செல்கின்றனர்.\nராமசாமி சற்றே பிரமித்தாற் போல் நிற்கிறான். வராந்தாவில் அழகிய இளஞ்சிவப்புக் கூடு போட்ட விளக்கு ஒளியைச் சிந்துகிறது.\nஅவர்கள் பேச்சு வார்த்தை நடத்தும் போது அவன் உள்ளே செல்வது பண்பல்ல என்று நிற்கிறான். பணம் பிரித்துச் செலவு செய்து, துண்டுக் கடிதாசிகள் அச்சிட்டு அவன் பரப்பிய போது அந்தத் தலைவரிடம் கேட்க, காட்ட... வந்திருக்கிறான். அது படிப்பகச் சந்திப்புத்தான்.\nவீட்டுக்கு வந்தாலும் முன்புற முற்றத்துக்கப்பால் வராந்தாவைக் கடந்து அவன் சென்றவனல்ல.\nதனது ஆவேசக் கொந்தளிப்பு ஏமாற்றமாகிய சிறு பாறையில் பட்டு உடைந்து சக்தி இழந்து போனாற் போல் தோன்றுகிறது. எச்சிலை விழுங்கிக் கொள்கிறான்.\nதலைவருக்கு இந்தச் செய்தி தெரிய வேண்டியதுதான் தாமதம்; உடனே ஆயிரம் பதினாயிரம் உப்பளத் தொழிலாளரை அவர் ஒன்று சேர்த்து விடுவார். மிகப் பெரியதோர் பிரளயத்துக்குக் கருவானதோர் எழுச்சியை அந்த முதலாளிகளும் கணக்கப்பிள்ளைகளும் எதிர்நோக்கிச் சமாளிக்க வேண்டும் என்றதோர் உறுதி, கொடிக் கம்பமாய் அவனுள் எழும்பியிருந்தது. அந்தக் கொடிக் கம்பத்தில் தலைவர் போராட்டக் கொடியை ஏற்றி விடுவார் என்று அவன் வந்திருக்கிறான். ஆனால்... ஆனால்...\nஒரு நிமிடம் ஒரு யுகமாகப் போகிறது.\nஅவர்கள் பேசிவிட்டு, பேசிக் கொண்டு வெளியே வருகின்றனர். தனபாண்டியனும் வருகிறார். அவர்கள் சென்ற பிறகு தான் ராமசாமியின் மீது அவர் பார்வை விழுகிறது.\n\"ஏம்ப்பா, ராமசாமி, வெளியே நிக்கே... ஆளவே காணம் ரொம்ப நாளா... ஆளவே காணம் ரொம்ப நாளா நோடீசு கொண்டு போட்டுட்டுப் போன, சுப்பையா வீட்டில் பேசக் கூப்பிட்டா நோடீசு கொண்டு போட்டுட்டுப் போன, சுப்பையா வீட்டில் பேசக் கூப்பிட்டா\n\"சொல்றதுக் கொண்ணுமில்ல, அண்ணாச்சி. சீட்டக் கிழிச்சிட்டாங்க\" ராமசாமிக்குக் குரல் படீரென்று உடைந்தாற் போல் வருகிறது.\nகண்கள் நிலைக்க அவர் வியப்பை வெளியாக்குகிறார்.\n\"ஆமாம். நாயம் கேட்டே. ஒண்ணில்ல அண்ணாச்சி, அந்தத் தடியன் நாச்சப்பன், கணக்கப்புள்ள, இவனுவ பண்ணுற அக்குரவம் ஒண்ணா, ரெண்டா தாய்க் குலத்துக்கு துரோகம் செய்யிறானுவ. பாத்திட்டு எப்பிடி இருக்க முடியும் தாய்க் குலத்துக்கு துரோகம் செய்யிறானுவ. பாத்திட்டு எப்பிடி இருக்க முடியும் நம்ம ஒடம்புல ரத்தம் ஓடல நம்ம ஒடம்புல ரத்தம் ஓடல அளத்தில் இரண்டு மாசமுன்ன ஒரு பொண்ணு புள்ள பெத்திட்டா. அவ உப்புச் சேத்து மண்ணுல விழுந்து கெடக்கா. இவனுவ ஏசுறானுவ. அவளுக்கு ஒரு ஒதவி, ஒத்தாசை செய்யணுமின்னு தொழிலாளிக்குத் தொழிலாளியே ஈரமில்லாம பயந்து சாவுறா. நான் அப்பவே ஒரு முடிவெடுக்கணுமின்னு வச்சிட்டே...\"\nஅவனுக்கு எதை முன்பு சொல்ல வேண்டும் எதை விட வேண்டும் என்று நிதானம் புரியவில்லை. மோதியடித்துக் கொண்டு சொற்கள் வருகின்றன.\n\"நீ சொல்ல வந்த விசயத்தச் சொல்லு ராமசாமி, சீட்ட கிளிக்க இப்ப என்ன வந்தது அதில்ல முக்கியம்\n\"ஒண்ணில்ல அண்ணாச்சி, ரொம்ப நாளாவே அந்த நாச்சப்பனுக்கு எம்மேல காட்டம். அளத்துல ஒரு பொண்ண வளச்சிட்டுக் கேடு செய்யப் பாத்தா. அது கொஞ்சம் ஒசந்த பண்புள்ள பொண்ணு. இவெ அல்டாப்புக்கு மசியல. நாவேற கண்காணிச்சிட்டே இருந்தே. அவனுக்கு அது புடிக்கல. சங்கம், தொழிலாளர் ஒத்துமைன்னு பேசுறேன்னு துரை ஏஜண்டுக்கும் கோபம். வீட்டக் காலி பண்ணுன்னா. அது ஒரு மாசமாவுது, பெறகு, நேத்துக் காலம முதலாளி என்னைக் கூப்பிடுறான்னு கணக்கப்புள்ள வந்தா. நா மொதலாளி முகத்தயே பார்க்குறதில்ல...\"\n\"ராமசாமி, உனக்குச் சொல்ல வந்த விசயத்தைச் சொல்லத் தெரியல. ஒன்ன வேலய விட்டு ஏன் நிப்பாட்ட��னாங்கறதச் சுருக்கமாச் சொல்லு. நான் ஏழரை மணிக்கு ஆத்தூரில் ஒரு மீட்டிங்குக்குப் போவணும்\" என்று தலைவர் கடியாரத்தைப் பார்க்கிறார்.\n\"சுருக்கந்தா. முதலாளி கூப்பிட்டனுப்பினா. நாச்சப்பன் இருந்தான். சோலைப் பயல் வேற குடிச்சுப் போட்டு நின்னான். திட்டமிட்டு எல்லாம் செய்தாப்பல என்ன அவமானம் செய்யவே, எனக்குக் கோவம் வந்திரிச்சி. பொண்டுவகிட்ட அவன் நடக்கிறதச் சொன்னே. ஒண்ணு உளுமாந்திரம் இல்லாம இவனுவ எனக்கு அம்பது ரூவா சம்பளத்த எதுக்கு ஒசத்தறாங்க.\"\n\"ஆமா அண்ணாச்சி. ஒனக்கு சம்பளம் அம்பது ரூபா ஒசத்தியிருக்கே, இந்த வளவில இருந்துக்கன்னா. இந்த எரையை வச்சு எதுக்கோ என்னை இழுக்கறாங்கன்னு தோணிச்சு. நா அப்ப நாயம் கேட்டே.\" அவர் முகத்தைச் சுளிக்கிறார்.\n\"ஏம்பா, சம்பளம் அதிகம் கொடுக்கிறோமின்னா தூண்டில் இரைன்னு சொல்லுற குடுக்காட்ட எதுவுமில்லன்னுறிய, நீங்களும் ஒரு வழிக்கு வரணுமில்ல குடுக்காட்ட எதுவுமில்லன்னுறிய, நீங்களும் ஒரு வழிக்கு வரணுமில்ல சொல்லப் போனா, நியாயமா, ஒன்னைப் போல தொழிலாளிங்க வாய் திறக்க ஒண்ணில்லே. வார்முதல் பண்ணுறவ, பெட்டி சுமக்கிறவன், அன்னாடக் கூலியில் மாயிறான். அத்தையும் கங்காணி புடிச்சிட்டுக் கணக்கப்பிள்ளைக்கு லஞ்சம் குடுக்கான். அவனையும் சொல்லிக் குத்தமில்ல. அவன் முதலாளியிடம் ஈவுகாட்ட வேண்டியிருக்கு. நாம ஒட்டு மொத்தமா சேத்துப் பார்க்கணும். அம்பது ரூபா அதிகச் சம்பளம் போட்டுத் தாரேன்னா நீ ஒத்துக்க வேண்டியதுதானே சொல்லப் போனா, நியாயமா, ஒன்னைப் போல தொழிலாளிங்க வாய் திறக்க ஒண்ணில்லே. வார்முதல் பண்ணுறவ, பெட்டி சுமக்கிறவன், அன்னாடக் கூலியில் மாயிறான். அத்தையும் கங்காணி புடிச்சிட்டுக் கணக்கப்பிள்ளைக்கு லஞ்சம் குடுக்கான். அவனையும் சொல்லிக் குத்தமில்ல. அவன் முதலாளியிடம் ஈவுகாட்ட வேண்டியிருக்கு. நாம ஒட்டு மொத்தமா சேத்துப் பார்க்கணும். அம்பது ரூபா அதிகச் சம்பளம் போட்டுத் தாரேன்னா நீ ஒத்துக்க வேண்டியதுதானே\nராமசாமி குழம்பிப் போகிறான். பதில் வரவில்லை.\n\"எப்போதும் வருமம் வச்சிட்டே எதையும் கண்ணோட்டமிட்டுப் பயனில்லை தம்பி. சரி, பிறகு என்ன நடந்தது உங்க வேலையும் வேண்டாம், எதுவும் வேண்டான்னு உதறி எறிஞ்சிட்டு வந்திட்டியா உங்க வேலையும் வேண்டாம், எதுவும் வேண்டான்னு உதறி எறிஞ்சிட்டு வந்த��ட்டியா\n\"அப்படி எதுவும் சொல்லல. இது சூழ்ச்சின்னு மனசுக்குப் பட்டிச்சி. நான் கண்ட்ராக்ட் அக்குரமம் பண்ணுறதச் சொன்னே. முதலாளி நான் குடிச்சிருக்கேன்னு ஏசுனா. சோலைப் பயல் என்னை வெளியே தள்ள வந்தான். உண்மையைச் சொன்னதுக்கு இந்தக் கூலி அண்ணாச்சி. அவமானம் பண்ணினா, கூப்பிட்டனுப்பி. நீங்க சொல்லுங்க நாயம்...\"\nராமசாமிக்குக் குரல் தழுதழுத்து விடுகிறது.\n\"ஏன்ல பொம்பிள போல அழுவுற உன்னைப் போல ரெண்டுங் கெட்டான் பயலுவதா காரியத்தைக் கெடுத்துக் குட்டையக் குழம்புறிய. தொழிலாளர் சங்கம்னு ஒரு அமைப்பு, அதுக்கு ஒரு தலைவன்னு இருக்கறப்ப, நீ விசயத்த அப்பவே ஏங்கிட்டல்ல வந்து சொல்லணும் உன்னைப் போல ரெண்டுங் கெட்டான் பயலுவதா காரியத்தைக் கெடுத்துக் குட்டையக் குழம்புறிய. தொழிலாளர் சங்கம்னு ஒரு அமைப்பு, அதுக்கு ஒரு தலைவன்னு இருக்கறப்ப, நீ விசயத்த அப்பவே ஏங்கிட்டல்ல வந்து சொல்லணும் கூப்பிட்டனுப்பினா, வீட்டக் காலி பண்ணச் சொன்னா, இல்ல, இந்த வளவில் வந்திருன்னு சொன்னா, கூலி அதிகமாக குடுத்தா, இதெல்லாம் ஏங்கிட்ட வந்து சொல்லி யோசனை கேக்காம, முதலாளி மொகத்துக்கு நேர எதுத்துப் பேசுனா எப்படி கூப்பிட்டனுப்பினா, வீட்டக் காலி பண்ணச் சொன்னா, இல்ல, இந்த வளவில் வந்திருன்னு சொன்னா, கூலி அதிகமாக குடுத்தா, இதெல்லாம் ஏங்கிட்ட வந்து சொல்லி யோசனை கேக்காம, முதலாளி மொகத்துக்கு நேர எதுத்துப் பேசுனா எப்படி அவங்க காங்கரீட்டுக் கோட்டை. பத்து நூறு ஆனை பலம் கூட இடிக்க முடியாது. அப்படி இருக்க, பேசத் தெரியாதவன்லாம் போயி என்னேனும் சொல்லிடறிய. இப்பப்பாரு, ஒரு பயல், அமைச்சர் கலந்துக்கற கூட்டத்தில போயி ஏறுமாறாப் பேசிட்டா. ஊழல் மலிஞ்சிருக்கு, இவன் லஞ்சம் கேட்டான்; அவன் வாங்கிட்டான்னு எடுத்து விட்டிருக்கா. இந்தப் பயல்களுக்கு மரியாதையாப் பேசத் தெரியலன்னு அரசுச் சார்புப் பத்திரிக்கை பத்தி பத்தியா திட்டறா. நாம் போயி மன்னிப்புக் கேக்கணும். முதலாளிமாருங்ககிட்ட அவனுவ வாழப்பழத்தில ஊசிவய்க்கிறாப்பல நாமும் பேசணும், அது ஒரு கலை. சரி... இப்ப மணி ஏழாச்சி, நான் போவணும், நீ நாளக்கி வந்து என்னப் பாரு. நான் அவங்களை நல்லவிதமா காண்டாக்ட் சேஞ்சி, உனக்கு ஏதும் ஏற்பாடு செய்யிறேன். திரும்ப வேலைக்கு எடுத்துப்பாக...\"\nராமசாமிக்கு உருப்புரியாத உணர்வுகள் வந்து குழ���்பி அவனைப் பந்தாடுகின்றன.\nஇவன் தலைவனாக வேண்டுமென்பதற்காக அவன் எத்தனை பேரிடம் பேசி ஒன்று கூட்டினான்\nதலைவர்... தலைவர்... பெரிய வீடு கட்டி விட்டான். பளிங்குத் தரை, திரை, சோபா... அது இது என்று மேலேறிப் போகிறான். சே\nமண்ணை வாரி எறிய வேண்டும் போலிருக்கிறது.\nஅவன் மீண்டும் துப்பிய எச்சிலை விழுங்குவது போல அங்கு வேலை செய்ய அவர் எடுத்துச் சொல்வாராம்\nசைகிளைத் தள்ளிக் கொண்டு அவன் தெருவில் திரும்பி வரும்போது தெரு இருட்டாக இருக்கிறது. ஆனால் அங்கே வீடுகளிலிருந்து வெளிச்சம் வழிகிறது.\nஇந்த அநியாயத்தைக் காரணமாக்கி ஓர் போராட்டத்துக்கு வழி வகுக்க வேண்டுமென்றல்லவோ கொதித்து வந்தான்\nஒரு குறியில்லாமல் அவன் நடந்து செல்கிறான். விரிந்து கிடக்கும் முட்செடிப் புதரைத் தாண்டி மணல் தேரியில் தெருக்கள் கூரையும் சார்ப்புமாக இடிந்து, சுவரும் ஓட்டைப் பந்தலுமாக, வேலிப்படலும் மண் முற்றமுமாகத் தொழிலாளர் வீடுகள். நிலவு மஞ்சளாக வந்து குலுகுலுவென்று முற்றங்களில் விளையாடும் குழந்தைகளைப் பார்க்கிறது. தெருவோரம் கிழவர் ஒருவர் பனஓலை சுமந்து செல்கிறார். நடையிலிருந்தே அவனைக் கண்டு கொள்கிறார். கண்களைச் சரித்துக் கொண்டு கேட்கிறார்.\n\"ஆமா தாத்தா. இங்கியா ஒங்க வீடு\n\"ஆமா. அதா கடாசில. இப்பத்தா வார, ஓலை வாங்கிட்டு... எங்க ஓல கெடக்கிது ரெண்டு ரூவாக்கி வாங்கின மூங்கில் பதினஞ்சி ரூபா விக்கிது. 'பெரணி நாரு'* (* பெரணிநார் - வெளிப்புறத்தில் பனமட்டையில் கிழித்த நார் - உறுதியானது), 'ஈரக்கிளி'* (* ஈரக்கிளி - பிரம்பு) எல்லாம் வெலகுடுத்து வாங்கி வைக்கிறாப்பலியா இருக்கு ரெண்டு ரூவாக்கி வாங்கின மூங்கில் பதினஞ்சி ரூபா விக்கிது. 'பெரணி நாரு'* (* பெரணிநார் - வெளிப்புறத்தில் பனமட்டையில் கிழித்த நார் - உறுதியானது), 'ஈரக்கிளி'* (* ஈரக்கிளி - பிரம்பு) எல்லாம் வெலகுடுத்து வாங்கி வைக்கிறாப்பலியா இருக்கு காயித பாட்டரிக்காரன் அள்ளிட்டுப் போறா. ஒரு சுசய்ட்டின்னு வச்சா, அந்த மொதலாளிய நாலாள விட்டுப் பிரிச்சிவிட்டிடறா...\"\nராமசாமி எதுவும் பேசாமல் நிற்கிறான். எந்தத் திசையை நோக்கினாலும் இப்படி மனித சமுதாயமே ஆள் பவர், அழுந்தப் பெற்றோர் என்று இரண்டு பட்டுக் கிடக்குமோ\n\"சுசய்ட்டிய ஏன் தாத்தா பிரிக்கணும்.\"\n நாம 'சேர்' கட்டி சங்கம் சேந்து சாமான் வாங்கிப் போட்டு பொட்டி மு���ஞ்சு வித்து லாவம் காணுவமின்னா, தனி முதலாளிய வியாபாரம் எப்படியாவும் நாலாளுக்குக் காசு அதிகம் குடுத்துத் தன் வசம் இழுத்துக்கிட்டான். சங்கம் பிரிஞ்சு போச்சு தம்பி. நீ பெரியவங்க கிட்டல்லாம் பேசுறவ, தொடர்பிருக்கின்னு சொல்லிக்கிறா. இந்தத் தொழில் எங்க வயித்துக்கு அரைக்கஞ்சி வார்க்கும் தொழில். பனஓலை, நாரு, மூங்கில் எல்லாம் நியாய விலைக்கு எங்களுக்குக் கிடைக்கிறாப்பல பண்ணினீன்னா கையெடுத்துக் கும்பிடுவம். ஓட்டுக் கேக்க எப்பமோ கச்சி கச்சியா கொடி போட்டிட்டு வாராவ. ஓட்டப் போடுங்க. ஒங்கக்கு எல்லாஞ் சேஞ்சு தாரமின்னுதாவ. எதும் சரிவாரதில்லை. எங்க ஒழப்ப, அரை வெலய்க்கிப் போடுதோம் பசிக் கொடுமையில...\"\nஇங்கெல்லாம் ராமசாமி தொழிற்சங்கக் காசு பிரிக்க வந்ததுண்டு. அந்த தொழிற்சங்கக் காசு - கட்டிட வாடகை, இரண்டொரு பேப்பர் வாங்கும் செலவு இவற்றுக்குக் கட்டி வருவது கூட கஷ்டம். தொழிற்சங்கத்துச் செயலாளன் பேச்சிமுத்து இங்குதான் இருந்தான். அவன் இந்தத் தொழிலையே விட்டுச் சென்று எங்கோ வியாபாரம் செய்கிறானாம்...\n\"என்ன தம்பி... பேசாம இருக்கியே எங்க தொழில்ல பாஞ்சாலி கஷ்டப்படுது. அரைக்கஞ்சிக்கு முடியாம, பிள்ளியள உப்பு அறைவைக்கு அனுப்புறம். மாசி பங்குனிக் காலத்துல எங்க பொம்பிளக பண்பாட்டு வேலைக்குப் போயி ரெண்டு மூணு கொண்டாருவா, இப்ப அதுவுமில்ல...\"\nராமசாமியைக் கிழவர் எல்லாச் சக்திகளையும் உள்ளடக்கிக் கொண்ட தூணாகக் கருதி முறையிடுகிறார். அவனோ எரிச்சலை விழுங்கிக் கொள்கிறான்.\n\"தாத்தா, உங்களுக்குள் ஒத்துமை இல்லாம கூட்டுறவு சங்கத்தையே உடய்க்கிறீங்க. பொறவு வெளியாளைக் கூப்பிடுறிய. ஒரு தொழிலாளி சங்கம்னா அந்தத் தொழிலாளிதாந் தலையா நிக்கணும். வெளியே இருக்கறவனைக் கூப்பிட்டா, அவன் ஒங்க தலையை மிதிச்சிட்டு ஏணி ஏறுவா. பொறவு அவனும் மொதலாளிமாரும் ஒண்ணு.\"\n ஆனா இந்தக் கூறுகெட்ட தொழிலாளிகளுக்கு அதிகாரத்துல இருக்கிறவன்கிட்ட பேச என்ன வக்கிருக்கு அவனுக்கு எழுத்தா படிப்பா, என்ன எளவு புரியிது அவனுக்கு எழுத்தா படிப்பா, என்ன எளவு புரியிது அதுக்கு ஒரு வெளியாளத்தானே நம்ப வேண்டியிருக்கு அதுக்கு ஒரு வெளியாளத்தானே நம்ப வேண்டியிருக்கு அவன்னா போறா வாரா, எழுத்தெழுத பேச கொள்ள...\"\n இருந்தாலும் அறிவுக் கண்களனைத்தும் உப்பு உறிஞ்சிப் பீளை ப��ரச் செய்து விடுகிறது.\nஅப்போது அவனை இனம்கண்டு கொண்டு ஏழெட்டு இளைஞர்கள் வந்து சூழ்கின்றனர். \"வணக்கம் அண்ணாச்சி. பணம் பிரிக்க வந்திருக்கம். அம்மன் கொடை, தாராளமாப் போடணும்...\" முகமே தெரியவில்லை. குரல்கள் தாம் இசக்கிமுத்து, பரிமளம், கிருட்டினன் என்று அறிவிக்கின்றன.\n\"வயிறு கூழுக்கழுகிறது. அம்மனாவது, கொடையாவது\" என்று எரிச்சலுடன் ராமசாமி கேட்கையில் கிழவன் 'தப்பு தப்பு' என்று அபராதம் வேண்டுகிறான். \"வெடலப் பிள்ளைய இப்படியெல்லாம் சொல்லப் போவதா. அரிசிப் படி அஞ்சு ரூவான்னு விக்கி. ஏதோ இன்னக்கி அரைக் கஞ்சினாலும் குடிக்கிறது, ஆத்தா கருணைதான\" என்று எரிச்சலுடன் ராமசாமி கேட்கையில் கிழவன் 'தப்பு தப்பு' என்று அபராதம் வேண்டுகிறான். \"வெடலப் பிள்ளைய இப்படியெல்லாம் சொல்லப் போவதா. அரிசிப் படி அஞ்சு ரூவான்னு விக்கி. ஏதோ இன்னக்கி அரைக் கஞ்சினாலும் குடிக்கிறது, ஆத்தா கருணைதான\" ராமசாமிக்கு எரிச்சல் இன்னும் கிளர்ந்து மண்டுகிறது.\nஅரைக்கஞ்சி அவள் கருணை; பட்டினி அவள் கருணை; அறியாமை, மௌட்டீகம் அவள் கருணை. அடுத்தவனை நம்பி, அவன் அமுக்கிட்டு மேலேறுறதும் நாம ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிட்டுச் சாவுறதும் கூட அவ கருணை தா. செய்...\nஅவன் சைக்கிளைத் தள்ளி ஏறி மிதித்துக் கொண்டு போகிறான்.\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலா���்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருத���யின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திரு��்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/-td301.html", "date_download": "2018-10-21T06:12:15Z", "digest": "sha1:YGPYZFYLSAQYSGMEQL7A36SCZFDROKMJ", "length": 9335, "nlines": 78, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "கடிதங்கள் - பகவத்கீதை, பாகவதம் படிக்கத்துவங்குங்கள்", "raw_content": "முழு மஹாபாரதம் விவாதம் › கடிதங்கள்\nதாங்கள் மிகவும் திறமையான முறையில் பதிலளிக்கிறீர்கள். உங்கள் பதில்கள் என்னைப்போன்ற ஆன்மீக ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ஒரு ஆலோசனை உங்கள் பதில்கள் இன்னும் ஆன்மீகத்தில் பிடிப்பை வாசகர்களுக்கு ஏற்படுத்த நீங்கள் ஏன் இஸ்கான் இயக்கத்தின் பகவத்கீதை, பாகவதம் போன்ற புத்தகங்களை படிக்கக்கூடாது. இவை இரண்டுமே மஹாபாரதத்தோடு மிகவும் சம்மந்தமுள்ளது. மேலும் இவையனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட குரு சிஷ்யப்பரம்பரையில் வரக்கூடிய புத்தகங்கள் என்பதோடல்லாமல் உங்கள் என்ன ஓட்டத்தை இன்னும் மெருகேற்றக்கூடியதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமல்லாமல் என்னற்ற பகவத்கீதைகள் இருக்கலாம் ஆனால் பகவத்கீதையில் (4.2) பகவானால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது: உன்னதமான இவ்விஞ்ஞானம் சீடர்களின் சங்கிலித்தொடர் மூலமாக பெறப்பட்டு. அவ்வாறே புனிதமான மன்னர்களால் உணரப்பட்டது, காலப்போக்கில் அத்தொடர் விட்டுப்போகவே. இவ்விஞ்ஞானம் மறைந்துவிட்டதைப்போலத் தோன்றுகிறது, எனவே படிப்பதில் ஆர்வம் மிக்கவரான நீங்கள் சீடர்களின் சங்கிலித்தொடர் மூலமாக பெறப்பட்டு, உணரப்பட்ட பகவத்கீதை, பாகவதம் போன்ற புத்தகங்களை இன்றே படிக்கத்துவங்குங்கள்.\nRe: பகவத்கீதை, பாகவதம் படிக்கத்துவங்குங்கள்\nபாகவதம் பகவத் கீதை இரண்டும் படித்திருக்கிறேன். ஆனால், ISKCONன் பதிப்புகளைப் படித்ததில்லை.\nவேலை நேரம் போக, நான் விழித்திருக்கும் நேரங்களை மஹாபாரத மொழியாக்கத்துக்கே எடுத்துக் கொள்கிறேன் என்பதால் அதிகம் படிக்க முடிவதில்லை. இருப்பினும் நீங்கள் சொன்னபடி செய்ய முயல்கிறேன்.\nRe: பகவத்கீதை, பாகவதம் படிக்கத்துவங்குங்கள்\nநான்கு விதமான சம்ப்ரதாயங்கள் சாஸ்திரங்களால் அங்கிகரிக்கப்பட்டதாகும்: 1. ஸ்ரீ சம்ப்ரதாயம், (ஸ்ரீ ராமனுஜாச்சாரியர்) 2. பிரம்ம மத்வ சம்ப்ரதாயம், 3. குமார சம்ப்ரதாயம், 4. ருத்ர சம்ப்ரதாயம். இதைபோன்ற சாஸ்திரங்களால் அங்கீகரிக்கப்பட்ட குருபரம்பரையில் வரக்கூடியதான பகவத் கீதை, பாகவதம் போன்ற புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்கள் இதயத்தில் தோன்றியிருப்து மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி.\nபாகவதம் படிக்க தேவையான லிங்கு\nRe: பகவத்கீதை, பாகவதம் படிக்கத்துவங்குங்கள்\nஉங்களுக்கு பாகவதம் படிக்க நேரம் கிடைக்கும்போதெல்லாம் கீழ்கண்ட லிங்குகளை சொடக்குங்கள்.\nமேலும் இந்த லிங்கில் உங்களுக்கு தொடர்புடைய தேவையான தேடல்களை search முறையில் வெவ்வேறு சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள்களுடன் தேர்ந்தெடுக்கலாம். அவை உங்களின் பதிலளிக்கும் முறைக்கு மேலும் மேருகேற்றிட உதவும். இதை பற்றிய விவரங்களுக்கு எனது ஆன்மீக நண்பர் திரு. சக்ரபாணி தாஸ் அவர்களை 9840243770 எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்.\nRe: பகவத்கீதை, பாகவதம் படிக்கத்துவங்குங்கள்\nலிங்குகள் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே\n2014-07-23 13:14 GMT+05:30 பாகவதம் படிக்க தேவையான லிங்கு [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:\nஉங்களுக்கு பாகவதம் படிக்க நேரம் கிடைக்கும்போதெல்லாம் கீழ்கண்ட லிங்குகளை சொடக்குங்கள்.\nமேலும் இந்த லிங்கில் உங்களுக்கு தொடர்புடைய தேவையான தேடல்களை search முறையில் வெவ்வேறு சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள்களுடன் தேர்ந்தெடுக்கலாம். அவை உங்களின் பதிலளிக்கும் முறைக்கு மேலும் மேருகேற்றிட உதவும். இதை பற்றிய விவரங்களுக்கு எனது ஆன்மீக நண்பர் திரு. சக்ரபாணி தாஸ் அவர்களை 9840243770 எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/12/india-s-factory-output-growth-slips-4-3-august-012810.html", "date_download": "2018-10-21T05:42:02Z", "digest": "sha1:2KGW3QC7TIKWH557NNAT7DWZWFY7CUKW", "length": 16267, "nlines": 177, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆகஸ்ட் மாதம் தொழிற்சாலை உற்பத்தி 4.3% ஆகச் சரிவு! | India’s Factory Output Growth Slips To 4.3% In August - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆகஸ்ட் மாதம் தொழிற்சாலை உற்பத்தி 4.3% ஆகச் சரிவு\nஆகஸ்ட் மாதம் தொழிற்சாலை உற்பத்தி 4.3% ஆகச் சரிவு\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nஇந்தியாவின் முதல் பறக்கும் ரேஸ்டாரண்ட்..\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nட்ரம்பு மீது வழக்கு, தில் காட்டும் இந்திய அமைப்பு. மோடிஜி என்ன பண்றீங்க\nஇந்தியாவில் தொடர்ந்து ஏறி வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, வங்கிகளின் வட்டி விகித உயர்வு போன்ற காரணங்களால் ஆகஸ்ட் மாத தொழிற்சாலை உற்பத்தி 4.3 சதவீதமாகச் சரிந்துள்ளது.\nஇதுவே 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் தொழிற்துறை வளர்ச்சி 4.3 சதவீதமாக இருந்தது. சுரங்க தொழில் வளர்ச்சி சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது 0.4 சதவீதம் சரிந்துள்ளது. இதுவே சென்ற ஆண்டு 9.3 சதவீதம் அதிகரித்து இருந்தது.\nஉற்பத்தித் துறை வளர்ச்சி சென்ற ஆண்டு 3.8 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nமின்சார உற்பத்தி வளர்ச்சி சென்ற ஆண்டு 8.3 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 7.8 சதவீதமாகச் சரிந்துள்ளது.\nமொத்தம் உள்ள 23 தொழில் துறையில் ஆகஸ்ட் மாதம் 16 துறைகள் வளர்ச்சி பெற்றுள்ளன. ஃபர்��ிச்சர், அப்பேரல், பொன்றத் துறைகள் வளர்ச்சி அடைந்த நேரம் ஊடகம், கணினி, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகள் நட்டத்தினை அளித்துள்ளன.\nகட்டுமான துறை பொருட்கள் உற்பத்தி 7.8 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தி 5.2 சதவீதமும் ஆகஸ்ட் மாதம் வளர்ச்சி அடைந்துள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: இந்தியா தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி சரிவு india factory output growth slips\nஎஸ்பிஐ நெட் பேங்கிங் சேவையில் புதிய மாற்றம்.. டிசம்பர் 1-க்குள் கண்டிப்பாக இதைச் செய்ய வேண்டும்\n10 வயதில் ஜவுளி வியாபாரம் செய்த சிறுவன் இன்று பல நூறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்\nஆகஸ்ட் மாதம் தொழிற்சாலை உற்பத்தி 4.3% ஆகச் சரிவு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_3779.html", "date_download": "2018-10-21T06:37:16Z", "digest": "sha1:Z3J2NZLSZLTVMGGXYMYY7GBVMKP47PRE", "length": 4393, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "தென்னிந்திய படங்களை வட இந்தியாவுக்கு கொண்டு செல்லும் சுசி.கணேசன்", "raw_content": "\nதென்னிந்திய படங்களை வட இந்தியாவுக்கு கொண்டு செல்லும் சுசி.கணேசன்\nதமிழில் பைவ் ஸ்டார், திருட்டுப்பயலே, கந்தசாமி போன்ற படங்களை இயக்கியவர் சுசி.கணேசன். திருட்டுப்பயலே படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக மும்பை சென்றவர் அதன் பிறகு சென்னை திரும்பவே இல்லை. அங்கேயே செட்டிலாகிவிட்டார். தென்னிந்தியாவில் ஹிட்டாகும் படங்களை ரீமேக் உரிமையை வாங்கி மற்ற மொழிகளில் தயாரிப்பதுதான் இப்போது அவரின் முக்கிய வேலை.\nமலையாளத்தில் மம்முட்டி மகன் துல்கர் சல்மான் நடித்த ஏபிசிடி படத்தை தமிழில் ரிமேக் செய்ய இருக்கிறார். தமிழில் விமல், ஓவியா நடித்த களவாணி படத்தை மராட்டிய மொழியில் ரீமேக் செய்கிறார்.\nசிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார். இதற்கிடையில் த்ரிஷியத்தின் இந்தி ரீமேக் உரிமையை பெறவும் முயற்சி செய்து வருகிறார்.\n\"தென்னிந்தியாபோல வட ��ந்தியாவிலும் காமெடி படங்களுக்கு மவுசு இருக்கிறது. அதனால் காமெடி படங்களை வட இந்திய மொழியில் ரீமேக் செய்கிறேன். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில், அமிதாப்பை நடிக்க வைக்க பேசி வருகிறேன்.\nஇந்த ரீமேக் படங்கள் தவிர கிங் ஜோ என்ற நேரடி இந்திப் படத்தை இயக்குகிறேன். அதில் ஒரு பெரிய இந்தி நடிகர் நடிக்கிறார், ரீமேக் படங்களை இந்த ஆண்டு முடித்து விட்டு கிங் ஜோவை அடுத்த ஆண்டு வெளியிடுகிறேன்\" என்கிறார் சுசி.கணேசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/2932", "date_download": "2018-10-21T05:31:42Z", "digest": "sha1:LWVRQKLH4Z7NH335AAD2OQYQOOXBUK4Q", "length": 9740, "nlines": 173, "source_domain": "frtj.net", "title": "இறைதிருப்திக்குரிய இறையில்லம் எது? | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nடிஎன்டிஜே தலைமையக ஜுமுஆ – 20.05.2016\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஇது தான் ஆரம்பம் – ஜனவரி 31க்கு\nமஸ்ஜித் அல் ஹராம் 2020 (இன்ஷா அல்லாஹ்)\nசேலத்தில் நாளை பொதுக்குழுவை முன்னிட்டு கூடிய மாநில நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம்\nஅத்தியாயம் : அந்நஹ்ல் – தேனீ\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/4318", "date_download": "2018-10-21T07:01:34Z", "digest": "sha1:XXFRCR7RUKQIVAII4Q2WH4S2D5TDXG7W", "length": 10231, "nlines": 180, "source_domain": "frtj.net", "title": "தனிமனித பாசத்தால் தடம்புரளும் ஈமான்! | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nதனிமனித பாசத்தால் தடம்புரளும் ஈமான்\nதலைமையக ஜுமுஆ – 23-03-2018\nஉரை : எம்.எஸ். சுலைமான்\nதணிக்கைக் குழுத் தலைவர் – TNTJ\nஈமான் அதிகரிக்க திருக்குர்ஆன் ஓதுவோம்\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஇஸ்லாத்தின் பார்வையில் அரசும், நீதிமன்றமும்..\nதகவல் தொடர்பு சாதனங்கள் ஓர் எச்சரிக்கை\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 8 (நபியவர்களின் வமிசமும் குடும்பமும்)\nசென்னை பாரிமுனையில் பள்ளிவாசலை இடித்து அபகரிக்க முயற்சி – களமிறங்கி மீட்டெடுத்த தவ்ஹீத் ஜமாஅத்\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurunathans.blogspot.com/2013/01/blog-post_19.html", "date_download": "2018-10-21T06:33:32Z", "digest": "sha1:TXCYKU3MM2KVUMEDTDUMX25EQ4XZAAU5", "length": 5897, "nlines": 125, "source_domain": "gurunathans.blogspot.com", "title": "பெருநாழி: நானும் நாற்காலியும்.", "raw_content": "\nகுருநாதசுந்தரத்தின் கவிதை , கதை , கட்டுரைகள்\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\nபின்வரும் இரு வரிகளில் அனுபவ நாற்காலி வகுப்பறை நாற்காலி இரண்டின் பொருள் இன்னும் சற்று தெளிவாய் அமைத்திருக்கலாம். நன்றி.\nபூக்களாக இருக்காதே, உதிர்ந்துவிடுவாய் ; செடிகளாக இரு, அப்போதுதான் பூத்துக்கொண்டே இருப்பாய்\nகடந்தஇரு நாள்களாக தமிழாசிரியர் பயிற்சி முகாம் சார...\nதேசிய வாக்காளர் தினம் – சனவரி 25\nஎன் பக்கங்களைப் பார்வையிட்டமைக்கு நன்றி.\nஎன் உணர்வின் நிழலுக்கும் நீளலுக்குமான வலைப்பூ..\nபரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=251&sid=6b167ef281c3da51dbd0fcdf337ac140", "date_download": "2018-10-21T07:06:53Z", "digest": "sha1:N2NPO2ZACYPR7YNLXDQXOKX2VFENHNCM", "length": 24717, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறும���யை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வ��ண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class-by-a-umadevi-2/?instance_id=3678", "date_download": "2018-10-21T06:06:05Z", "digest": "sha1:KLYXGC4UCTBWVK3P6WTFZCBK2VN7TGRE", "length": 6474, "nlines": 177, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by A.Umadevi | Saivanarpani", "raw_content": "\n25. விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய்\nகடவுள் உண்மை : கடவுளின் பெயர்\n54. பலாப்பழமும் ஈச்சம் பழமும்\nசைவ வினா விடை (3)\n97. அகத்தவம் எட்டில் தொகை நிலை\n3. இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காதான்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவ��ம் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?m=201409", "date_download": "2018-10-21T06:03:29Z", "digest": "sha1:DDEX7M2DJF2P4ZL3XDZKM6TMN3M6BMY7", "length": 45243, "nlines": 242, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "September 2014 – றேடியோஸ்பதி", "raw_content": "\nபாடல் தந்த சுகம் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே\nசினிமா உலகில் அதிக வெளிச்சம் படாத இயக்குநர் சின்னத்திரையில் சாதித்துக் காட்டுவது உண்டு. இவ்வகையான இயக்குநர்களில் முன்னோடி என்று சுந்தர் கே.விஜயனைக் குறிப்பிடலாம். இவரின் தந்தை புகழ்பெற்ற இயக்குநர் கே.விஜயன். தயாரிப்பாளர் நடிகர் கே.பாலாஜியின் திரைப்படங்கள் பெரும்பாலும் கே.விஜயனின் இயக்கத்திலேயே இருப்பதுண்டு. தந்தை வழியில் தனயன் சுந்தர் கே.விஜயனும் “ரேவதி” என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.\nசுந்தர் கே.விஜயன் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த படம் “என் அருகில் நீ இருந்தால்” அந்தப் படத்தின் பாடல்களைக் காட்சிகளைத் தவிர்த்து இசையை மட்டும் கேட்டுப் பாருங்கள். அருமையான இசைப் பெட்டகம் அது.\nரேவதி என்ற திரைப்படத்தைத் தொடர்ந்து சுந்தர் கே.விஜயன் இயக்கத்தில் வெளிவந்த படம் “வெளிச்சம்”. இந்தப் படத்துக்கு இசை வழங்கிய மனோஜ் கியான் இரட்டையர்கள் அப்போது ஊமை விழிகள் திரைப்படத்தின் வாயிலாகப் பரவலாக அறிமுகமாகியிருந்தார்கள். இளையராஜா காலத்தில் சந்திரபோஸ் இற்கு அடுத்து அதிகம் அறியப்பட்ட இசையமைப்பளார்களாக எண்பதுகளின் இறுதியில் மனோஜ் கியான் இரட்டையர்களின் பங்களிப்பு சிறப்பானது. குறிப்பாக இவர்கள் இசையமைத்த “வெளிச்சம்” திரைப்படம் மற்றைய படங்களைப் போலப் பரவலாக அறியப்படாத படம் என்றாலும் என் பார்வையில் இந்தப் படத்துக்கு இவர்கள் தந்த இசை மற்றைய படங்களை விடத் தனித்துவமாக நிற்கும். குறிப்பாக இரண்டு பாடல்களில் ஒன்று “ஓ மை டியர் ஐ லவ் யூ” பாடலை டாக்டர் கல்யாண், ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் குரல்களில் கேட்டுப்பாருங்கள் ஒரு பாடலில் இரண்டு விதமான தளங்களில் பயணப்படும் முக்கோணக் காதலை அழகாகக் கொடுத்திருக்கும். http://songs.shakthi.fm/ta/Velicham_www.shakthi.fm/shakthi.FM%20%20-%20%20My%20Dear.mp3\nவெளிச்சம் படத்தில் வரும் “துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே” பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருப்பார். அந்தக்காலத்துச் சென்னை வானொலி நிலைய நேயர் விருப்பம் வாயிலாக எனக்கு அறிமு���மான பாடலிது. கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய பாடல்களில் இளையராஜாவுக்குக் கொடுத்தது மட்டுமன்றி ரவீந்திரன் (உதாரணம் ஏழிசை கீதமே, பாடி அழைத்தேன்), சந்திரபோஸ் (சந்தோஷம் காணாத வாழ்வுண்டா) வரிசையில் மனோஜ் கியானுக்காகப் பாடிய பாடல்களைத் தேடிக் கேட்பதே சுகம். மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் இன் குரலுக்குக் கிடைத்த இன்னொரு பரிமாணம் துலங்கும்.\nதுள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே பாடலில் இழைத்திருக்கும் மெல்லிசையும், வைரமுத்துவின் அழகிய வரிகளும், ஜேசுதாஸ் இன் குரலும் சேர்ந்து கிட்டிய இந்த அழகிய பாடலை இரவு நேரத்தில் கேட்கும் போது அது தரும் சுகமே தனி.\nPosted in Uncategorized Tagged சிறப்புப்பதிவு 8 Comments on பாடல் தந்த சுகம் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே\nபாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ\n“இளையராஜாங்கிற ராட்சஷன் இந்தக் கல்யாணி ராகத்தை எவ்வளவு அற்புதமா, வித விதமாப் பயன்படுத்தியிருக்கார்” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் முன்பொரு சூப்பர் சிங்கர் மேடையில் “விழிகள் மீனோ மொழிகள் தேனோ” பாடலை ஒரு போட்டியாளர் பாடி முடித்ததும் சொல்லியிருந்தார்.\nஒரு வருடம் கழித்து மீண்டும் சூப்பர் சிங்கர் மேடை, இது சின்னஞ் சிறாருக்கானது அங்கேயும் இதே பாடல் வந்திருக்கிறது நேற்று. சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் பிரபலமான குழந்தை ஸ்பூர்த்தி பாடிய விதம் மீண்டும் சிறப்பு விருந்தினராக வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களைப் பனிக்கச் செய்திருக்கின்றது. ஸ்பூர்த்தி இந்தப் பாடலை ஆரம்பத்தில் எடுத்த விதம் மாறுதலாக இருந்தாலும் பின்னர் பாடலின் ஜீவனோடு பயணித்து முக்கியமாக அந்த ஆலாபனைகளில் சிறப்பாகப் பாடியிருந்தார்.\n“விழிகள் மீனோ மொழிகள் தேனோ” ராகங்கள் மாறுவதில்லை என்ற திரைப்படத்திற்காக பாடலாசிரியர் வைரமுத்து வரிகளில், இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியிருந்தார். எண்பதுகளின் முற்பகுதியில் வெளிவந்த இந்தப் படத்தின் பாடலை அப்போது என் அண்ணன் இயக்கிக் கேட்ட எல்.பி ரெக்கார்ட் வழியாக என் காதுகளுக்குக் கடத்தியது. அப்போதெல்லாம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களை இனம் காணும் அளவுக்கு அறிவிருந்தாலும் இந்தப் பாடலை ஏனோ பாடகர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் குரலோடு பொருத்தியே மனம் ஒப்புவ��த்தது.\nஎப்படி “உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை” என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் குரலுக்குப் பதிலாக ஜெயச்சந்திரன் குரலாகப் பலரால் நினைக்க முடிகின்றதோ அது போல\n“ஒரு நாள் போதுமான நான் பாட” என்ற திருவிளையாடல் படப் பாடலை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடும் போது மனம் எஸ்.பி.பியாகவே நினைத்து வைத்திருக்கும். அதற்கு எதிர்மாறாக அமைந்திருக்கிறது இந்த “விழிகள் மீனோ மொழிகள் தேனோ” பாடல். ஆனால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பாடினார் என்பதற்கு முத்திரையாக ஒரு சங்கதி வந்து விழும் “அடடா கால்கள் அழகிய வாழை” என்று பாடுமிடத்தில் ஒரு வெட்கப் புன்னகை அதுதான் அக்மார்க் எஸ்.பி.பொ\nஇந்தப் பாடலின் ஆரம்பமே எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் ஆலாபனையோடு தான் வாத்தியக் கருவிகளுக்குக் கடத்தும். ஒரு சாஸ்திரீய சங்கீதத்துக்குண்டான வாத்தியக் கோஷ்டியாக புல்லாங்குழல், மிருதங்கம் எல்லாம் அணி செய்தாலும் மிக முக்கியமாக வயலின் வாத்தியப் பயன்பாடு வெகு உச்சமானது இந்தப் பாடலில். குறிப்பாக 1.14 நிமிடத்தில் வயலின் தனித்து நின்று சிறப்புச் சேர்க்க விட்டேனா பார் என்பது போல புல்லாங்குழலும், மிருதங்கமும் சங்கமிக்கும் போது ஒரு மினி இசை வேள்வியே நடந்து முடிந்திருக்கும்.\nஇம்மாதியான எண்பதுகளின் ஆரம்பத்தில் கொஞ்சம் சாஸ்திரீய சங்கீதப் பின்னணி கொண்ட பாடல்கள் பலவற்றுக்கு வார்த்தைகளால் அணி செய்திருக்கிறார் புலவர் புலமைப்பித்தன்.\nஇந்தப் பாடல் கவிஞர் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து இந்த அழகிய பாடலை தன்னுடைய மற்றைய பாடல்கள் போல அதிகம் சிலாகித்துப் பேசவில்லை ஆனால் இந்தப் பாடலின் மகத்துவம் இன்னும் சிறப்பானது. “சலங்கை ஒலி”க்கு நிகரானது.\nபாடல் வரிகளுக்குப் பின்னான ஜதிகளை மேலதிகமாகச் சேர்த்த கைங்கர்யம் ராஜாவுடையதாக இருக்கலாம்.\nஇந்த மாதிரியான பாடல்கள் தலைமுறைகளைத் தாண்டி வாழும் என்பதற்கு 31 வருடங்கள் கழித்து ஸ்பூர்த்தி மெய்ப்பித்திருக்கிறாள்.\nவிழிகள் மீனோ மொழிகள் தேனோ மூலப்பாடல்\nசூப்பர் சிங்கரில் ஸ்பூர்த்தி பாடியது\nமுகப்புப் படம் நன்றி: http://www.tamilnow.com\nPosted in Uncategorized Tagged இளையராஜா 1 Comment on பாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ\nபோன ஜூன் மாசம் தான் சிட்னி இசை விழாவுக்கு வந்து சிறப்பித்து போனவர் இப்ப���ித் தன் 45 வது வயதில் திடீரென்று நம்மைவிட்டு மறைவார் என்று யார்தான் நினைத்திருப்பார்கள். சிட்னி இசை விழாவுக்கு வந்து சிறப்பித்த கலைஞர்களை வானொலிப் பேட்டி காணும் சந்தர்ப்பம் வாய்த்த போது மாண்டலின் ஶ்ரீநிவாஸ் ஐ வானொலிப் பேட்டியெடுக்கவே பெரிதும் முனைந்தேன். ஆனால் அவரின் வருகை விழாவுக்கு முந்திய நாள் என்பதாலும் வேறு சில தனிப்பட்ட காரணங்களாலும் பேட்டி தவிர்க்கப்படவே, அடுத்தமுறை வருவார் தானே என்று காத்திருந்தேன்.\nமிக இளவயதிலேயே சாதித்துக் காட்டியதாலோ என்னமோ சீக்கிரமே நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டுவிட்டார் என்ற பேரதிர்ச்சியை ஜீரணிக்க முடியவில்லை.\nமாண்டலின் ஶ்ரீநிவாஸ் என்ற ஆளுமை 90 களின் ஆரம்பத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட போது அப்போது சினிமா இசையைத் தவிர வேறெதையும் தொடாத என்னைக் கேட்க வைத்தது அவரின் வாத்திய இசைத் தொகுப்பு ஒன்று. கொழும்பின் பம்பலப்பிட்டி கிறீன்லாண்ட்ஸ் ஹோட்டலில் தூசு படிந்த ஒலி நாடாவை வாங்கி வந்து போட்டுக் கேட்ட நினைவுகள் இன்னும் என் மனக்கிணற்றில் தேங்கியிருக்கின்றன.\nஇளையராஜாவோடு சேர்ந்து இவர் பணியாற்றிய அந்தச் சிறப்பு அனுபவங்களையும் பேட்டி வழியாகத் தேக்கி வைக்க நினைத்திருந்தேன்.\nமாண்டலின் இசையை நம் வானொலி நிகழ்ச்சிகளில் மன அமைதியைத் தரும் பகிர்வுகளுக்குப் பின்னணி இசையாய் ஒலிக்கவிட்டுக் கொடுப்போம். இனிமேல் அது ஒலிக்கும் போதெல்லாம் உங்கள் ஞாபகமே வெளிக்கிளம்பிச் சஞ்சலப்படுத்தும்.\nPosted in Uncategorized Tagged நினைவுப்பதிவு 3 Comments on மாண்டலின் ஶ்ரீநிவாஸ் நினைவில்\nஇசைஞானி இளையராஜா இசையில் பாடலாசிரியர் மு.மேத்தா\nஇன்று கவிஞர் மு.மேத்தா அவர்களின் பிறந்த நாள். தமிழில் புதுக்கவிதை படைத்த முன்னோடிகளில் சிறப்பான தனியிடம் பெற்றவர் என்ற தகமையைத் தாண்டி, ஈழப்பிரச்சனை குறித்து அன்று தொட்டு இன்றுவரை “தெளிவான” சிந்தனையோடு இயங்கும் மிகச்சில படைப்பாளிகளில் இவரும் ஒருவர் என்ற மேலதிக காரணத்தால் மு.மேத்தா அவர்களின் மீது எனக்கு இன்னும் ஒருபடி அதிகப்படியான நேசத்தை என்னுள் விதைத்து வைத்திருக்கிறேன். ஒருமுறை ஆனந்த விகடனில் இவர் எழுதிய சிறுகதை ஒன்றில் ஈழத்தமிழர் தரப்பின் நியாத்தை மறைபொருளாகச் சுட்டி எழுதியிருந்தார். அதற்கு முன்னரே ஈழத்தின் எண்பத்து மூன்றுகளின் அவலங்களை\nஏற்றம் பெற்ற எங்கள் இனம்\nபோன்ற புதுக்கவிதைகள் தாங்கிய “திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்” என்ற தொகுதியில் கொடுத்திருப்பார்.\nமு.மேத்தாவின் கவிதைகளை அவரின் “ஊர்வலம்” என்ற கவிதைத் தொகுதியே எனக்கு அறிமுகப்படுத்தியது. பின்னர் அவளுக்கு ஒரு கடிதம், நடந்த நாடகங்கள், முகத்துக்கு முகம், அவர்கள் வருகிறார்கள், கண்ணீர்ப்பூக்கள், வெளிச்சம் வெளியே இல்லை, நந்தவன நாட்கள், மு.மேத்தா முன்னுரைகள், மு.மேத்தா திரையிசைப்பாடல்கள் என்று வாங்கிக் குவித்தேன். பத்து வருடங்களுக்கு முன்னர் “காதலர் கீதங்கள்” என்ற வானொலித் தொகுப்பைத் தயாரித்து வழங்கியபோது வெறுமனே காதல் பாடல்களை மட்டும் சேர்த்து இட்டு நிரப்பாமல், பின்னணி இசையோடு அவரின் கவிதைத் தொகுதிகளில் இருந்து இரண்டடி வரிகளை எடுத்துக் கொடுத்துவிட்டு அதற்கேற்ற சூழலுக்குப் பொருந்துமாற்போலப் பாடல்களை இணைத்துக் கொடுத்தேன். அந்தப் படைப்பு நேயர்களைக் கவரவே பின்னர் தாங்களும் ஈரடிக் கவிதையோடு பாடல்களை இணைத்து வானொலிப் பிரதியாக அனுப்பி நிகழ்ச்சி தயாரிக்க வைத்தார்கள். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இந்த நிகழ்ச்சியைச் செய்தேன்.\nமு.மேத்தாவின் புதுக்கவிதைகளை நடிகர் முரளியின் ஏக்கம் கலந்த தொனியில் அந்தக் காதலன் உள்ளக்கிடக்கையாகக் கொடுத்த இதயம் படம் சிறப்பானது.அந்த ஒலிப்பகிர்வுகளை இங்கே கொடுத்திருக்கிறேன்.\nகண்ணதாசன், வாலி, வைரமுத்து, முத்துலிங்கம் உள்ளிட்ட வெற்றிகரமான திரையிசைப்பாடலாசிரியர்கள் தம் திரையிசை அனுபவங்கள், பாடல் பிறந்த கதைகளை நூலுருவில் கொடுத்தது போன்றே மு.மேத்தா அவர்களும் தனது திரையிசைப்பாடல்கள் நூலில் தன் ஆரம்பகாலப் படங்களின் பாடல்கள் உருவான சுவையான பின்னணி மற்றும் காட்சிக்குப் பொருந்திய பாடல் வரிகளின் நியாயத்தை எல்லாம் நிறுவியிருப்பார். அத்தோடு பிரபல வானொலி, தொலைக்காட்சிப் படைப்பாளர் பி.ஹெச்.அப்துல்ஹமீத் அவர்கள், கலைஞர் தொலைக்காட்சியில் படைத்த இன்னிசை மழை என்ற நிகழ்ச்சியிலும் மு.மேத்தாவின் பாடல் அனுபவங்கள் சிறப்பாகப் பதிவாகியிருக்கின்றன.\n“அனிச்ச மலர்” என்ற படத்தில் சங்கர்-கணேஷ் இசையில் அறிமுகமான மு.மேத்தாவுக்கு “ஆகாய கங்கை” என்ற இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்ந்த படத்தின் “தேனருவியில் நனைந்திடும்” http://www.youtube.com/watchv=lrCmn2WdRSE&sns=em என்ற பாடலே அதிக புகழைக் கொடுத்தது. அந்தப் பாடல் வாய்ப்பை மு.மேத்தாவின் நண்பர் கமல்ஹாசனே பெற்றுக் கொடுக்கக் காரணமாக அமைந்தாராம்.\nதொடர்ந்து இதய கோவில் படத்தில் இடம்பெற்ற “யார் வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ” http://www.youtube.com/watch\nநான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் இடம்பிடித்த “பெண்மானே சங்கீதம் பாடிவா” http://www.youtube.com/watch\nசொல்ல துடிக்குது மனசு படத்தில் வந்த “வாயக்கட்டி வயித்தக் கட்டி”\nஎன் புருஷன் எனக்கு மட்டும் தான் படத்தில் வந்த “மனதில் ஒரே ஒரு பூப்பூத்தது”\nகோடை மழை படத்தில் இடம்பெற்ற “பல பல பல பல குருவி” http://www.youtube.com/watch\nபோன்ற இனிமையான பாடல்களுக்குச் சொந்தக்காரர் மு.மேத்தா.\nஉதய கீதம் படத்தில் வந்த “பாடு நிலாவே தேன் கவிதை” http://www.youtube.com/watchv=nrTKUhNQaWg&sns=em பாடலை நாயகி பாடுவது போல் ஆரம்பித்து நாயகனும் இணையும் வேளை நாயகனும் பாடு நிலாவே என்று பாடுவது பொருந்தாது ஏனென்றால் அவன் மூடிய சிறைக்குள் இருந்து அவளின் குரல்கேட்டுப் பாடுகிறானே எனவே “பாடும் நிலாவே” என்று மாற்றி பாடல் வரிகளில் நுணுக்கம் இருக்க வேண்டிய தேவையைச் சுட்டினாராம் இளையராஜா.\nv=7f1kEtA-xRM&sns=em என்ற ரெட்டைவால் குருவி படப்பாடலே மு.மேத்தாவைப் பரவலாகக் கொண்டு சேர்த்த இனிய பாடல். அந்தப் பாடல் ஒன்றே போதும் மு.மேத்தாவின் கவிச்சிறப்பைத் திரையில் காட்ட.\nவேலைக்காரன் படத்தின் படக்குழு இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுடன் வட நாட்டுக்குச் சென்றுவிட, அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா சார்பில் இயக்குனர் கே.பாலசந்தரே ஒவ்வொரு பாடலுக்குமான கதைக்களனைச் சொல்லி மு.மேத்தாவை அனைத்துப் பாடல்களையும் எழுத வைத்து, இசைஞானி இளையராஜா இசையில் கொண்டுவந்தது ஒரு புதுமை. “தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்” என்று சமூக சிந்தனையை “வா வா வா கண்ணா வா” காதல் பாடலில் புகுத்தியிருப்பார் மு.மேத்தா.\nதன் திரைப்படப் பாடல்கள் தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுகின்றார்.\nv=oeN1fVS-Psg&sns=em என்று சிறையில் சில ராகங்கள் படத்துக்குப் பாடல் எழுதினேன்.\nஇப்பாடலின் தொடக்க வார்த்தைகளே பின்னர் நான் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த திரைப்படத்தின் பெயரானது. வேறு பெயர் வைக்கலாம் என்று நான் விரும்பினேன். பெயரை மாற்றக்கூடாது என்று மொத்த யுனிட்டே பிடிவாதம் பிடித்தது.\nநான் தயாரித்த “தென்றல் வரும் தெரு” திரைப்படத்திலும் இதே பாடல் வரிகளை முதல் அடிகளாகக் கொண்டே பாடல் ஒன்று இருக்கின்றது. அப்பாடலின் வரிகளை மாற்றலாமே என்று இளையராஜா கேட்டார். கதைச் சூழலுக்காக இந்த வரி கட்டாயம் வேண்டும் என்று வேண்டினோம்.\nஇரண்டு பாடல்களுக்கும் முதல் வரிகள் இரண்டும் ஒன்றே. இசை வேறு, இரண்டுக்கும் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா. “தென்றல் வரும் தெரு அது நீ தானே” என்ற பாடல் வரிகளை முதல் அடியாகக் கொண்டு “சிறையில் சில ராகங்கள்” திரைப்படம் 1990 இல் வெளியானது. அது நடிகர் முரளி, பல்லவி நடிப்பில் வெளியானது.அடிகள் பயன்பட்ட மு.மேத்தாவின் தயாரிப்பில் வந்த “தென்றல் வரும் தெரு” ரமேஷ் அரவிந்த், கஸ்தூரி நடிப்பில் வெளியானது. நான்கு ஆண்டுகள் கழித்து 1994 இல் தான் படம் வந்தது.\nஇந்தப் படத்திலும் தென்றல் வரும் தெரு http://www.youtube.com/watchv=ZvtCLpjMnvw&sns=em என்று இன்னொரு பாடலை எழுதியிருப்பார் மு.மேத்தா.\nமு.மேத்தாவின் திரையிசைப் பயணத்தில் இப்படிக் கிட்டிய எண்ணற்ற முத்துகள் ஏராளம்.\nஇசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணிபுரியும் பாடலாசிரியர்களில் வாலிக்குப் பின்னர் இன்னமும் தொடர்ந்து சேர்ந்திசையாகப் பயணிக்க்கும் கவிஞர் மு.மேத்தாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.\nPosted in Uncategorized Tagged இன்னபிற பாடலாசிரியர்கள், இளையராஜா 1 Comment on இசைஞானி இளையராஜா இசையில் பாடலாசிரியர் மு.மேத்தா\nபாடல் தந்த சுகம் : நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி\nஒரு மலையாளப்படம் மூன்று மலையாளத்திரையுலக இயக்குனர்களால் மூன்று வெவ்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டது என்ற பெருமையைப் பெற்ற படம் “சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்”.\nமலையாளத் திரையுலகின் ஜனரஞ்சக இயக்குனராக இருக்கும் சத்யன் அந்திக்காட் இன் படங்களை விலாவரியாகப் பதிவுகள் போடுமளவுக்கு இவரின் படங்கள் மீது எனக்குக் கொள்ளைப் பிரியம். இந்த “சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்” படம் அவரின் இயக்கத்தில் மோகன்லால், காத்திகா, சிறீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வந்த படம்.\nபின்னர் தமிழுக்கு இந்தப் படத்தின் கதையோடு மலையாளத்தின் இன்னொரு பெரும் இயக்குனர் ஐ.வி.சசி மூலமாக “இல்லம்” என்ற பெயரில் எடுக்கப்பட்டது.\nஹிந்திக்கு மலையாளப் படங்களைச் சுட்டும் சுடாமலும் தூக்கிக் கொண்டு போய் டிங்கரிங் செய்து படமெடுக்கும் மலையாள நட்சத்திர இயக்குனர் பிரியதர்ஷன் கையகப்படுத்தி சுனில் ஷெட்டியை வைத்து இயக்கினர். ஆக மொத்தத்தில் மூன்று பிரபல மலையாள இயக்குனர்கள் வெவ்வேறு மொழிகளில் இயக்கிய சன்மானத்தைப் பெற்ற படம் இது.\nஐ.வி.சசி தமிழில் பகலில் ஓர் இரவு, குரு, காளி போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். கமல் நடித்த குரு படம் யாழ்ப்பாணம் வெலிங்டன் தியேட்டரில் 200 நாட்களைக் கடந்து ஓடிய படம். அப்போது சின்னப்பிள்ளையாக இருக்கும் போது வீரகேசரி பேப்பரில் குரு படம் நாட்கணக்கில் ஓடும் விளம்பரங்களைப் புதினமாகப் பார்த்ததுண்டு. அப்பேர்ப்பட்ட புகழ் கொடுத்த குரு படத்தை ஐ.வி.சசிக்கு “இல்லம்” இடம் கொடுக்கவில்லை. சிவக்குமார், அமலா, சந்திரசேகர் போன்றோர் முக்கிய பாத்திரத்தில் நடித்த படம் அது.\nசிவக்குமாரை அமலாவோடு சேர்த்து படம் இயக்கும் போதே பாதி சறுக்கல் தெரிந்திருக்கணும். இல்லத்தை இல்லாமல் செய்துவிட்டார்கள் ரசிகர்கள்.\nஆனால் வழக்கம் போல இந்தப் படத்தையும் தூக்கி நிறுத்தி இன்றளவும் பேச வைத்தது இசைஞானி இளையராஜாவின் இசை. படத்தின் அனைத்துப் பாடல்களையும் கங்கை அமரன் எழுதியிருந்தார். அதிலும் குறிப்பாக “நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி வண்டு வந்து ஆடிப்பாடத்தான்” என்ற பாடல் அந்த நாளில் வானொலிப் பிரியர்களுக்கு பெரு விருந்தாக அமைந்தது. இந்தப்பாடலின் சிறப்பு என்னவென்றால்,\n“அழகென்ற விருந்து வைத்தாள் இயற்கை அன்னை\nஅதைப்பாடப் படைத்து விட்டாள் கவிஞன் என்னை\nஇளகாத இளமனதை இளக வைத்து\nஇன்பத்தை என்னோடு தவழ வைத்து”\nஎன்று ஒரு தொகையறாவைக் கொடுத்து விட்டு ” நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி வண்டு வந்து ஆடிப்பாடத்தான்” என்று ஆரம்பித்துக் குதூகலமாகப் பாடியளிப்பார் எஸ்.பி.பாலசுப்ரணியம். இளஞ்சோலை பூத்ததா போன்ற பாடல்கள் எல்லாம் இந்தப் பாடலுக்கு அண்ணன், தம்பி உறவு அவ்வளவுக்கு நெருக்கமான சங்கதிகளோடு அமைந்த பாடல்கள் இவை. இந்தப் பாடல் இசையின்றி ஆரம்பித்து பின் மேற்கத்தேய வாத்தியப் பின்னணிக்கு மாறிப் பின்னர் சரணத்தில் தாள வாத்தியக் கட்டுக்குத் தாவும் ஆனால் கேட்கும் போது எந்த நெருடலும் தெரியாத இசைப்பந்தம் இருக்கும்.\nPosted in Uncategorized Tagged இளையராஜா 2 Comments on பாடல் தந்த சுகம் : நந்தவனம் பூத்திருக்கு அடி அம்மாடி\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நட���்துமிடம் ❤️❤️❤️\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nசிட்னியில் இசைஞானி இளையராஜாவின் இசை விருந்து ❤️ ஒரு கடைக்கோடி ரசிகனின் பார்வை\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇசைஞானி – சத்யன் அந்திக்காடு கட்டிய “ஸ்நேக வீடு” – றேடியோஸ்பதி on இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/newmag/nm2/nm094-u8.htm", "date_download": "2018-10-21T06:44:24Z", "digest": "sha1:GSMAWSSJGY6K56G5MVSNZWYWY2NWRHPD", "length": 2697, "nlines": 2, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - புதிய இதழ்கள்", "raw_content": "சென்னையிலிருந்து அருப்புக் கோட்டை செந்தமிழ்க்கிழார் அவர்களால் நடத்தப்படுகிற சட்ட நுணுக்க, சட்ட விளக்க, சட்டப் பயிற்சி, சட்ட ஊக்குவிப்பு இதழ். இதழாசிரியரின் ஊக்குவிப்பில் கல்லூரியல் சென்று சட்டம் பயிலாமலேயே, தானாகவே கற்று, வாதாடி, வக்கீல்களையும் நீதிபதிகளையும் கதிகலங்க வைக்கிற பொது மக்கள் தற்பொழுது உருவாகி வருகின்றனர். ஆர்வலர்கள் விரும்புகிற இடங்களுக்கெல்லாம் சென்று அங்கு அவர்களை ஊக்குவித்துப் சட்டம் தொடர்பாகப் பயிற்சி தருகிற மாபெரும் பணியை இந்த இதழாளர் செய்து வருகிறார். \"சட்டம் ஒரு இருட்டறை, சட்டம் தன் கண்ணைக் கட்டிக் கொண்டது\" - என்றெல்லாம் கவிதைபாடி திசை திருப்பும் படைப்பாளிகளுக்கு இடையில் இவர் ஒரு வெற்றியாளராக நின்று சட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள ஊக்கமளிப்பது வணங்குதற்குரியது. புதுமலர் புத்தகாலயம் என்ற பதிப்பகத்தின் வழி தான் கண்ட உண்மைகளை, சட்ட நுணுக்கங்களை எளிமையான நூல்களாக்கி பரவல் செய்வது போற்றுதற்குரியதே. இவரது முகவரி : அருப்புக் கோட்டை செந்தமிழ்க்கிழார், 5 105 பெரியார் பாதை மேற்கு, சூளைமேடு, சென்னை - 600 094.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20207%20%E0%AE%86%E0%AE%95%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-21T06:14:27Z", "digest": "sha1:ESYESIEP3BZUSPCUBZAYK37HPKFM45YO", "length": 4332, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தான்சானியாவில் படகு விபத்து பலியானோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு | Virakesari.lk", "raw_content": "\nமாகாணசபை சரியாக திட்டமிட்டு செயற்படவில்லை ; செல்வம் அடைக்கலநாதன்\nதன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்: தீராத வேதனையால், மர்ம உறுப்பை துண்டித்துக்கொண்ட சாமியார்\nஇந்தியாவின் முடிவு தெற்காசியாவை சீர்குலைக்கும் ; பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nஇளைஞர்களை திருமணம் வீசா பெற்று தருவதாகக் கூறி ஏமாற்றிய கும்பல் சிக்கியது\nமுதல் ஒருநாள் போட்டி இன்று ; பதிலடி கொடுக்குமா மே.தீ.வு\nமலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகூரை மீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம்\nமஸ்கெலியா மறே தோட்டத்திற்கு தனி வீடுகள் அமைப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு : மீண்டும் குறி வைக்கப்பட்ட இளைஞன்\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nArticles Tagged Under: தான்சானியாவில் படகு விபத்து பலியானோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு\nதான்சானியாவில் படகு விபத்து பலியானோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு\nதான்சானியா நாட்டில் விக்டோரியா ஏரியில் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 207 ஆக உயர்ந...\nதன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்: தீராத வேதனையால், மர்ம உறுப்பை துண்டித்துக்கொண்ட சாமியார்\nஇந்தியாவின் முடிவு தெற்காசியாவை சீர்குலைக்கும் ; பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nமுதல் ஒருநாள் போட்டி இன்று ; பதிலடி கொடுக்குமா மே.தீ.வு\nபூட்டியிருந்த வீட்டில் நான்கு நாட்களாக தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நான்கு சடலங்கள்: அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்\nசொகுசு காரில் போதை வில்லைகள் கொண்டு சென்ற இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/badulla/motorbikes-scooters/royal_enfield", "date_download": "2018-10-21T07:14:48Z", "digest": "sha1:YXDOOUXOQGSUEASVIUW63LSQHWQI3KGH", "length": 5216, "nlines": 102, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் பதுளை இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் வி���ியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 14\nஅங்கத்துவம்பதுளை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்பதுளை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A.%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-21T06:33:14Z", "digest": "sha1:M3DHY4SJATHFO5KUV53LOGQR3RYCSSSG", "length": 13058, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெஃப்ரி ச.ஹால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெஃப்ரி ச.ஹால், நோபல் பரிசு விழாவில்,ஸ்டாக்ஹோம், திசம்பர் 2017\nசீமோர் பென்சர், ஹெர்சல் ரோமன்\nஅமெரிக்க மரபியல் சமுகத்தின் விருது(2003)\nஜெஃப்ரி ச.ஹால் (பிறப்பு 3 மே 1945) ஒரு அமெரிக்க மரபியலர் மற்றும் உயரியலாளர். இவர் பிரான்டிஸ் பல்கலைகழகத்தில் எமிரிட்ஸ் பேராசிரியராக உள்ளார் [2] மற்றும் தற்போது கேம்பிரிட்ச் வசிக்கிறார். ஹால் ஈக்களில் உண்டாகும் காதலூட்டம் மற்றும் நடத்தை ஏற்படும் சீரான மாற்றம் குறித்த நரம்பியல் கூறு பற்றிய ஆய்வுகளை செய்வதற்கு தனது பெரும்பான்மையான நேரத்தை கழித்தார். அவருடைய நரம்பியல் மற்றும் டிராஸாபிலா நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வுகள் மூலம் அவர் ஒரு முக்கிய் உயிரியல் சம்பந்தமான நிகழ்வை கண்டுபிடித்தார். இந்த ஆய்வுகள் மூலம் உயிரியல் கடிகாரங்கள் மற்றும் நரம்பு மண்டலத்தில் பாலியல் வேறுபாடு அடித்தளங்கள் மீது அத்தியாவசிய வழிமுறைகளை ஏற்படுத்த உதவியது. உயிரியல் துறையில் அவரது புரட்சிகர வேலைக்காக அறிவியல் தேசிய கழகத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] மைக்கேல் W. யங் மற்றும் மைக்கேல் ரோபாஸ் உடன் இனைந்து ஹால் 2017 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் உடலியக்கியல்கான நோபல் பரிசு பெற்றார். [4][5]\n1.1 ஆரம்பகால வாழ்க்கை மற்றும் க���்வி\n1.2 ஆரம்பகால கல்விப் பணி\nஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]\nஜெஃப்ரி ஹால் நியூயார்க் புரூக்லினில் பிறந்தார், வாஷிங்டன் டி.சி. புறநகர் பகுதியில் வளர்ந்தார், அவரது தந்தை அமெரிக்க செனட் செய்திகளை சேகரிக்கும் அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகைக்கு நிருபராக பணியாற்றினார், ஹாலின் தந்தை, ஜோசப் W. ஹால், [6] சமீபத்திய நிகழ்வுகள் தெறிந்துகொள்ள ஹாலை தினசரி பத்திரிக்கைகளை படிப்பதற்கு ஊக்கம் கொடுத்தார். ஒரு நல்ல உயர்நிலைப் பள்ளி மாணவராக ஹால் இருந்தார். எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் தொடர திட்டமிட்டார். ஹால் 1963 ஆம் ஆண்டில் அஹெர்ஸ்ட் கல்லூரியில் ஒரு இளங்கலைப் பட்டத்தைத் தொடர்ந்தார். ஆயினும், ஒரு இளங்கலை மாணவராக இருந்த காலத்தில், இயல்பாகவே அவருக்கு உயிரியலில் ஆர்வம் இருப்பதை உணர்ந்து கொண்டார். [3]\nஹால் 1967 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பு பள்ளியில் லாரன்ஸ் சேண்ட்லரின் ஆய்வகத்தில் பணிபுரியத் தொடங்கினார். திராஸோபிலாவில் வயது சார்ந்த சார்பு மரபியல் மாற்றங்களை ஆய்வு செய்ய ஹால் சேண்ட்லருடன் பணிபுரிந்தார், இவர்களின் ஆய்வு குரோமோசோமின் நடத்தையில் மரபணு கட்டுப்பாட்டை மையப்படுத்தி இருந்தது. பின்னாளில் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் [3] சீமோர் பென்சரிடம் மரபியலில் முனைவர் பட்டத்திற்குப் பிந்தய ஆராய்ச்சிப் பணி மேற்கோள்ள ஹாலை ஹெர்சல் ரோமன் ஊக்கப் படுத்தினார்.\nநோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2018, 13:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/yesterday-was-celebrated-as-mothers-day-this-year-319674.html", "date_download": "2018-10-21T06:40:27Z", "digest": "sha1:YHJKD3VYWENPXQWO4ONCKEMHURB7JYMM", "length": 21829, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேற்று உலக அன்னையர் தினம் - உங்க ஜாதகத்தில் சந்திரன் பலமா இருக்கா? | Yesterday Was Celebrated As Mothers Day For This Year - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நேற்று உலக அன்னையர் தினம் - உங்க ஜாதகத்தில் சந்திரன் பலமா இருக்கா\nநேற்று உலக அன்னையர் தினம் - உங்க ஜாதகத்தில் சந்திரன் பலமா இருக்கா\nஅடுத்த பிரதமர் மோடி���ா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசென்னை: நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு அனைவரும் வாழ்த்து செய்திகள் பரிமாரிக்கொண்டனர். அன்னையர் தினம் என்பது வருடத்தில் ஒருநாள் (மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை) இவ்வருஷம் 13.05.2018 அன்று அன்னையை சந்தித்து பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கும் நாளாக மேல்நாட்டவர்கள் கொண்டாடும் இக்கால கட்டத்திலும் பல இந்தியர்கள் தம் வாழ்வில் எல்லா நாளையும் அன்னையர் தினமாகவே மதித்து அன்னையை மகிழ்விக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொத்திப்பொத்தி வளர்த்த தாய்க்கு ஒரு நாளை மட்டும் ஒதுக்கி மீதி நாளெல்லாம் சுயநலத்தோடு சுற்றித்திரியும் மேலைநாட்டு கலாச்சாரபடி நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்படட்டது\nதாயார் என்பவள் நமக்கு ஜீவனை கொடுத்தவள். அவளது அபிலாஷைகளைப் பூர்த்தி பண்ண வேண்டியது ஒவ்வொரு புத்திரனின் கடமையாகும். பொதுவாக இறந்த பிறகுதான் ஒவ்வொருவரின் அருமையும் நமக்கு புரிகின்றது. பெத்த தாயைக் காப்பாற்றாமல் ஆசிரமங்களில் எத்தனையோ பேர் சேர்த்துள்ளார்கள்.\nஅனாதை ஆசிரமங்களில் பெண்களின் எண்ணிக்கையே அதிகமா இருக்கிறது. தாயாரை ரக்ஷிக்காதவர்களின் குடும்பங்கள் நன்றாக இருப்பதில்லை. மாத்ரு சாபம் பித்ரு சாபத்தைவிட மேலானது (அதிகமானது) என்கிறது தர்ம சாஸ்திரம். தாயாரின் பெருமை, கயா சென்று ஸ்ரார்த்தம் பண்ணும்போது நமக்குத் தெரியும். பல்குனி நதிக்கரையில் 64 பிண்டங்கள் வைக்கும் போது 16 பிண்டங்கள் தாயாருக்காக மட்டும் வைக்கப்படுகின்றன. நம்மை கர்ப்பத்தில் சுமந்தபோது, பின்னர் ஒருவரை ஆளாக்க, தாயார் பட்ட கஷ்டங்களை இந்த ஷோடஸி மந்திரங்கள் மூலம் கேட்கும்போது கண்ணில் நீர் வராதவர்கள் எவரும் இருக��கமாட்டார்கள்.\nஐயிரண்டு திங்கள் வயிற்றில் சுமந்து இரவுபகலாய் கண்விழித்து நாளெல்லாம் பட்டினியாய் தான் இருந்தாலும், ஒரு கணமேனும் நம் பசி பொறுக்காது உணவூட்டி மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே எம்மை வித்தகனாய் கல்வி பெற வைத்து, மேதினியில் மேன்மையாய் நாம் வாழச் செய்த அந்த கண்கண்ட தெய்வத்தை வாழ்த்தி வணங்கி, பணிவிடைகள் செய்து மகிழ்விக்க ஒருநாள் போதுமா மாத்ரு தேவோ பவ: என்றும் மாதா,பிதா,குரு, தெய்வம் என்றும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றும் போற்றும் நமது மரபில் தாய்க்கு எப்போதுமே முதலிடம்தான் வழங்கப்பட்டிருக்கிறது.\nஅன்னையர் தினம் நமக்கு வசதியான ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடி மகிழ்ந்தாலும் ஜோதிடத்தில் தாயை குறிக்கும் கிரகம் இன்றைய நாயகர் சந்திர பகவானே ஆகும். நாலாம் வீடு தாய்ஸ்தானம் என போற்றப்படுகிறது. காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகமும் அதன் அதிபதியான சந்திரனும் தாயைபற்றி கூறும் கிரக அமைப்பாகும்.\nஜோதிடத்தில் கால புருஷ நான்காம் பாவமான கடகமும், ஜென்ன ஜாதக நான்காம் பாவமும் தாயை மற்றும் மட்டுமல்லாமல் வீடு வாகன யோகத்தினையும் தெரிவிக்கிறது, இதனை சிறிது சிந்தித்து பார்த்தால் தாயின் கருவறையே நமக்கு முதல் வீடாக அமைந்ததை குறிப்பிடுவதை உணரலாம். மேலும் கருவில் இருக்கும்போதும் குழந்தையாய் பிறந்த பிறகும் நம்மை பெற்ற தாயே நம்மை பல இடங்களுக்கும் சுமந்து சென்றிருப்பார், அதாவது நமக்கு முதல் வாகனமாகவும் இருந்திருப்பார், இதிலிருந்து நான்காம் பாவத்தினை தாய், வீடு மற்றும் வாகனத்திற்கான பாவமாக ஒதுக்கியதின் சிறப்பை உணரமுடியும்.\nஓருவரது தாயாரின் உறவு மற்றும் நிலை நன்றாக அமைய வேண்டுமானால் அவர் ஜாதகத்தில்:\n1.தாயாரை குறிக்கும் மாத்ரு காரகன் சந்திரன் ஆட்சி, உச்சம், நட்பு என்ற வகையில் வலுவாக இருக்க வேண்டும்.\n2.சந்திரன் பகை வீட்டிலோ அல்லது பாவிகளுடனோ 6,8,12 ஆமதிபதிகளுடனோ தொடர்பில் இருக்கக்கூடாது.\n3.நீசமடைந்திருக்கக்கூடாது. அப்படி நீசமடைந்தாலும் நீசம் பங்கமடைந்திருக்க வேண்டியது அவசியம்.\nமேற்சொன்னபடியே நான்காம் பாவம் கீழ்குறிப்பிட்டபடி அமைவது நலம்.\n1.லக்னத்திற்கு நான்காம் பாவதிபதி கிரகங்கள், பாவிகள் மற்றும் 6,8,12 அதிபதிகள் பார்வை சேர்க்கை இல்லாமல் அமைந்திருக்க வேண்டும். ஆட்சி, உச்சம், நட்பு என்ற வகையில் வலுவாக இருக்க வேண்டும்.\n2. நான்காம் பாவாதிபதி நீசமடைந்திருக்கக்கூடாது.\n3. தனது பாவத்திற்க்கு மறைவில் அமரக்கூடாது.\n4. இவை தவிர கிரகண தோஷம், பாவகர்தாரி தோஷம் போன்றவற்றிற்கு ஆட்படாமல் இருப்பது அவசியமாகும்.\n5. முக்கியமாக பெண்கள் ஜாதகத்தில் சந்திரனும் ஜெனன ஜாதக நான்காம் அதிபதியும் கேதுவோடு எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும். கேதுவோடு சேர்க்கை பெற்று நின்றால் நம்மை பெற்றவருடன் உள்ள உறவு நிலை பாதிப்பதோடு தாய்மை பேறு பெருவதையும் தடுக்கிறது, பெண்கள் ஜாதகத்தில் சந்திரன் கேது சேர்க்கை பெற்றவர்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஆகும் நிலையை காணலாம்.\n1. எந்த ஒரு தாயும் தன் குழந்தைகளுக்கு தீங்கு நினைக்கவும் மாட்டாள். சாபமிடவும் மாட்டாள். என்றாலும் சில நேரங்களில் தாய் மனம் வருந்தும்படி நேர்ந்தால் அது மாத்ரு தோஷமாகிறது. மாத்ரு தோஷத்திற்க்கு முதன்மையான பரிகாரம் தாய் உயிருடன் இருக்கும்வரை சந்தோஷமாக இருக்க செய்வது. இறந்தபின் பித்ரு கடன்களை சரிவர செய்வது.\n2. உலக அன்னையான புவனேஸ்வரியை திங்கள் கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் வணங்கி வருவது.\n3. சந்திரஸ்தலமான திங்களுர், திருப்பதி, குணசீலம் போன்ற கோயில்களுக்கு சென்று வணங்கிவருவது.\n4. திருச்சி மலைகோட்டை தாயுமானஸ்வாமியை முக்கிய தினங்களிலும் சந்திரன் ஆதிக்கம் பெற்ற தினங்களிலும் தரிசித்து வணங்குவது\n5. அன்னை வயதில் முதியோர் இல்லங்களிலும் அனாதை ஆஸ்ரமத்திலும் இருக்கும் பெண்களுக்கு பிறந்தநாள் போன்ற முக்கிய தினங்களில் உணவு, ஆடை, மூக்குக்கண்ணாடி போன்ற பொருட்களை வழங்கி ஆசி பெறுவது.\n6. எக்காரணம் கொண்டும் தாய் மற்றும் மாமியார் போன்றவர்களை வேலை வாங்கி துன்புறுத்தாமல் இருப்பது.\n- அஸ்ட்ரோ சுந்தர ராஜன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nmother mom mummy moon birth அம்மா அன்னை தாயார் சந்திரன் ஜோதிட கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12110158/Braincontrolled-artificial-hands.vpf", "date_download": "2018-10-21T06:39:03Z", "digest": "sha1:4AR3WJOLHAG4MVLUETHCTFAW5FID6N6X", "length": 16130, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Brain-controlled artificial hands || மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் செயற்கை கை-கால்கள்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை | தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற 25ந்தேதி நடைபெறும்; க. அன்பழகன் |\nமூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் செயற்கை கை-கால்கள்\nமூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் செயற்கை கை-கால்கள்\nபிராஸ்தெடிக் கை-கால்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு, இயற்கையான கை கால்களுக்கு நிகரான உணர்வு மற்றும் கட்டுப்பாட்டை கொடுத்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nநம்மிடம் இருக்கும் பொருட்களில் ஏதேனும் ஒன்றை அல்லது பலவற்றையும் இழந்துவிட்டால் கூட நம் முயற்சியால் அவற்றை மீண்டும் பெற முடியும். ஆனால் நம் உயிரையே இழந்துவிட்டால் அதனை மீண்டும் பெற முடியாதுதானே அதனை மீண்டும் பெற முடியாதுதானே அத்தகைய உயிரிழந்த மற்றும் செயலற்ற நிலையைத்தான் சங்க காலத்தில் ‘கையறு நிலை’ என்று கூறினார்கள்.\nவிபத்து அல்லது நீரிழிவு போன்ற நோய்கள் காரணமாக, கை அல்லது கால் துண்டிக்கப்பட்டு அவற்றை இழந்துவிடுபவர்களின் நிலை கூட கிட்டத்தட்ட ஒரு ‘கையறு நிலை’தான். ஏனென்றால், கை கால்களை இழந்தவர்களுக்கு, அதிநவீன செயற்கை அல்லது ப்ராஸ்தெடிக் கை/கால்கள் (Prosthetic arms/legs) பொருத்தப்படுகின்றன.\nஇருந்தாலும், அவற்றை பொருத்திக்கொள்பவர்கள் இயற்கையான கை/கால்கள் உடலில் இருப்பது போல உணரவோ அல்லது இயற்கையான கை/கால்கள் போல கட்டுப்படுத்தவோ முடியாது என்பதால் செயற்கை கை/கால்கள் உடலில் இருந்தாலும் அவை இல்லாதது போன்ற ஒரு செயலற்ற நிலைதான். இது நீண்ட காலமாகவே ஒரு நடைமுறைச் சிக்கலாக இருந்துவருகிறது.\nஇந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வுகாண உலகின் பல முன்னணி பிராஸ்தெடிக் ஆய்வுக்குழுக்கள் பல வருடங்களாக முயன்று வருகின்றன. அத்தகைய ஒரு ஆய்வில் அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி/மசாச்சுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் உயிர் இயற்பியலாளர் மற்றும் பொறியியலாளர்கள் குழுவுக்கு மட்டும் தற்போது வெற்றி கிடைத்திருக்கிறது.\nஎம்.ஐ.டியின் ஆய்வுக்குழு உருவாக்கியுள்ள பிராஸ்தெடிக் கை-கால்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு, இயற்கையான கை கால்களுக்கு நிகரான உணர்வு மற்றும் கட்டுப்பாட்டை கொடுத்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிராஸ்தெடிக் கை-கால்களில், நம�� கைகளில் உள்ள பைசெப் (Bicep) மற்றும் ட்ரைசெப் (Tricep) போன்ற எதிரெதிர் தசைகளுக்கு இடையில், ஒன்று மற்றொன்றை எதிரெதிர் திசையில் இழுக்கும் தன்மை உண்டு. அதுபோன்றதொரு தசைத்தொடர்பை பிராஸ்தெடிக் கை-கால்களில் மிகவும் துல்லியமாக உருவாக்கியுள்ளனர்.\nஅதன்மூலம், கை-கால்களை இழந்த மற்றும் செயற்கை கை-கால்கள் பொருத்திக்கொண்ட நோயாளிகளால், கை-கால்களை பார்க்காமலேயே அவை இருக்கும் உடலின் பகுதி மற்றும் அவற்றின் நகர்வுகள் ஆகியவற்றை உணர முடிந்தது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உணர்வு உயிரியலில் ப்ரோப்ரியோசெப்ஷன் (Proprioception) என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த ஆய்வு மூலம் உருவாக்கப்பட்ட மூளையால் கட்டுப்படுத்தப்படும் செயற்கை கால் (neuroprosthetic foot) ஒன்றைப் பொருத்திக்கொண்ட நோயாளி ஒருவர், இழந்த தன் கால்களில் உள்ள எலும்புகளை மீண்டும் தன் கால்களில் பொருத்திக்கொண்ட உணர்வு ஏற்பட்டதாக கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.\nமுக்கியமாக, மூளைக்கும் செயற்கை கால்களுக்கும் இடையிலான தொடர்பானது, மூளை அனுப்பிய சமிக்கை கால்களைச் சென்றடைந்ததற்கும், கால் நகர்ந்ததற்கும் கால இடைவெளி அல்லது தாமதமே இல்லாமல் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.\nஎம்.ஐ.டி.யின் ஆய்வாளர் டைலர் க்ளைட்ஸ் மற்றும் அவரது ஆய்வுக்குழுவினர் மேற்கொண்ட இந்த ஆய்வில் கை கால்களை இழந்த சுமார் 7 பேர் மீது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.\nஅந்த பரிசோதனைகளில், நோயாளிகள் எந்தவித தாமதமும் இன்றி, நினைத்த மாத்திரத்தில் தங்களின் செயற்கை கால்களை அங்கும் இங்குமாக அசைக்கவும், படிகளில் ஏறவும் மற்றும் இதர பல வேலைகளைச் செய்யவும் முடிந்தது இந்த ஆய்வில் குறிப்பிடத்தக்கது.\nஇம்மாதிரியான கண்டுபிடிப்புகள் செயற்கை உடல் பாக உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் இத்தகைய ஆய்வு முயற்சிகளின் இறுதி இலக்கு உடல் பாகங்களை இழந்தவர்களுக்கு செயற்கை பாகங்களை பொருத்தி அவை இயற்கை பாகங்களுக்கு நிகரான உணர்வு மற்றும் கட்டுப்பாட்டை ஏற்படுத்தித் தருவதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. ஆயிரம் கி.மீ. வேகத்தில் சீறும் ஹைப்பர்லூப் வாகனம்\n2. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n3. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n4. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n5. உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_3404.html", "date_download": "2018-10-21T06:23:27Z", "digest": "sha1:LJZDQTC7P36WGSKACR5LWNOPET7RIZOW", "length": 4148, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "கோலிவுட்டில் அஜீத்தான் என் பேவரிட் ஹீரோ! -மனம் திறந்த ப்ரியா ஆனந்த்", "raw_content": "\nகோலிவுட்டில் அஜீத்தான் என் பேவரிட் ஹீரோ -மனம் திறந்த ப்ரியா ஆனந்த்\nவாமணன் படத்தில் அறிமுகமானவர் ப்ரியாஆனந்த். அதையடுத்து சித்தார்த், சிவகார்த்திகேயன், சிவா என இளவட்ட நடிகர்களுடன் நடித்தவருக்கு, லட்சுமிமேனன், ஸ்ரீதிவ்யா போன்ற நடிகைகளால் மார்க்கெட் இறங்குமுகமாகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால், இரும்புக்குதிரை, அரிமாநம்பி, வைராஜா வை, ஒரு ஊருல ரெண்டு ராஜா, பொடியன் என இப்போதும் கைநிறைய படங்களை வைத்திருக்கிறார் ப்ரியாஆனந்த்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், சினிமாவில் ஒரு படம் ஓடினால், போற்றுவார்கள், அடுத்து இரண்டு படம் சறுக்கி விட்டால் தூக்கி எறிந்து விடுவார்கள். அந்தவகையில் நான் வெற்றி தோல்வி இரண்டையுமே சந்தித்து விட்டேன். அதனால் மார்க்கெட்டில் ஸ்டெடியாக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று கவனமாக செயல்படுத்தி வருகிறேன்.\nஅந்த வகையில், தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களின் படமாக என் கையில் உள்ளன. அதனால் இந்த படங்கள் வெளியாகும்போது, என் மார்க்கெட் இன்னும் எகிறிவிடும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதாக சொல்லும் ப்ரியாஆனந்துக்��ு கோலிவுட்டில அஜீத்தான் பேவரிட் ஹீரோவாம்.\nஅதனால் அவருடன் டூயட் பாட வேண்டும் என்பதை முன்வைத்தே எனது பயணம் சென்று கொண்டிருக்கிறது என்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17167", "date_download": "2018-10-21T06:36:06Z", "digest": "sha1:KXJKHLR6Z7445GZJSB5GYR637EFLS25J", "length": 10202, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழர்களைக் காப்பாற்றாத இராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு? : சீமான் – Eeladhesam.com", "raw_content": "\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nதமிழர்களைக் காப்பாற்றாத இராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஏப்ரல் 12, 2018 இலக்கியன்\nதமிழர்கள் தொடர்ந்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது, எந்த விதத்திலும் காப்பாற்ற முன் வராத ராணுவத்திற்கு எதற்காக கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடக்கும் ராணுவக் கண்காட்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை தமிழக எதிர்க்கட்சிகள் இன்று மேற்கொண்டன. சென்னை விமான நிலையம் அருகே நடைபெற்ற கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பேசிய சீமான், தமிழர்களை கடலில் மூழ்கி சாகும்போதும், குரங்கணி தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த போதும் காப்பாற்ற வராத ராணுவத்திற்கு எதற்காக சென்னையில் கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.\nமேலும், நீட் விவகாரம், காவிரி பிரச்னை, நியூட்ரினோ ஆய்வு மைய எதிர்ப்பு என தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருவதால், இந்தக் கண்காட்சியை நடத்தி மக்களை மிரட்டப்பார்க்கிறார்கள். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று சொல்லும் முதல்வர், துணைமுதல்வர் இருவரும் கடந்த ஓர் ஆண்டில் தமிழர்களுக்காக சாதித்தது என்ன என்று சொல்ல முடியுமா என்றும் சீமான் கேள்வியெழுப்பி உள்ளார்.\nவிஷாலுக்கு எதிராக கொந்தளிக்கும் சீமான்.\nநடிகர்கள் அரசியலுக்கு வரும் காலம் போல இது. நீண்ட நெடுநாட்களாக அரசியலுக்கு வரக்கூடும் என கருதப்பட்ட ரஜினி, இவர் அரசியல்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தி.வேல்முருகன் கைது – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் இன்று (27-05-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nஸ்டர்லைட் ஆலையை மூடக்கோரி அறவழியில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் மீது தடியடி நடத்தி பின்பு துப்பாக்கி சூடும்\nகிளிநொச்சியில் புலிகளின் ஆயுதங்களை தேடும் இராணுவத்தினர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nதமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்\nதியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/1701", "date_download": "2018-10-21T05:59:09Z", "digest": "sha1:KCO4PHCPRWGPOTPLQ6EL7HT42GYXJLN6", "length": 16668, "nlines": 107, "source_domain": "kadayanallur.org", "title": "ஆரோக்கியம்: ஆள் பாதி |", "raw_content": "\nஒருவரின் தோ���்றம் நன்றாக இருக்க “ஆள் பாதி ஆடை பாதி” என்பார்கள். ஆடை நன்றாக இருந்தால் மட்டும் நல்ல தோற்றம் வந்துவிடாது. இந்தப் பழமொழியின் முதல் பாதியான ஆள் பாதியும் நன்றாக இருந்தால்தான் தோற்றம் நன்றாக இருக்கும். அதற்கு உடல் ஆரோக்கியம் மிக அவசியம்.\nஅள்ளி உண்ண நேரமில்லாத இந்த அவசர உலகத்தில் அதீத உடல் எடை, அதிக கலோரிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவின் மூலமே அதிக உடல் எடையைக் குறைக்க முடியும். கலோரிகளின் கணக்கில் உணவே மருந்தாகும் விந்தை எப்படி எனக் காண்போமே.\nகீழே குறிப்பிடப்பட்டிருக்கும் உணவுப் பொருட்கள் மூலம் அதிகப்படியான கலோரிகளை உடலில் சேராமல் செய்ய முடியும். நீங்கள் குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிறைந்தாற் போல் இருக்கும். நம்பிக்கை வரவில்லையா\nநம் உடலில் சுரக்கும் குளூக்கான், இன்சுலின் என்ற இரு ஹார்மோன்களே, உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளை உடல் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன.\nகல்லீரலின் சக்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்வது, இரத்தத்தில் உள்ள சக்கரையை மூளை மற்றும் உடலின் மற்ற பகுதிகள் பயன்படுத்துவது ஆகியவை உடலில் சுரக்கும் குளூக்கான் ஹார்மோனால் தீர்மானிக்கப்படுகிறது. உடல் செல்களில் உள்ள கொழுப்பை சக்தியாக மாற்றுவதும் குளூக்கான்தான். இன்சுலின் நாம் உண்ணும் உணவின் சத்துகளை செல்களில் சேமிக்கச் செய்கிறது. தேவைக்கு அதிகமான சக்கரை அளவு இருப்பின் இன்சுலின் அதை குறைக்கச் சொல்லி கல்லீரலுக்கு செய்தி அனுப்பும்.\nபுரோட்டீன் நிறைந்த உணவை உண்கையில் குளூக்கான் சுரக்கப்படுகிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை உண்கையில் இன்சுலின் சுரக்கப்படுகிறது. நார்ச்சத்து இருக்கும் உணவை உண்கையில் இரண்டும் சுரக்கப்படுவதில்லை. கார்போஹைட்ரேட் மட்டும் உண்கையில் இன்சுலினுக்கும் குளூக்கானுக்கும் உள்ள விகிதம் அதிகமாகவும், புரோட்டீன் மட்டும் உண்கையில் விகிதம் குறைவாகவும் உள்ளது.\nபுரோட்டீன், கார்போஹைட்ரேட், நார் சத்து ஆகியவை சமமாக உள்ள உணவை உண்பதன் மூலம் குளூக்கான், இன்சுலின் விகிதம் சமமாக இருக்கும்படி செய்து உடல் ஆரோக்கியத்தைப் பேணலாம். அனைத்து சத்துகளும் சமமாக உள்ள உணவின் மூலம் அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து, முறுக்கேறும் சதைப் பகுதிகளைப் பெறலாம்.\nகீழே கொடுக்கப்பட்டிருக்கும் உணவுகளுக்கேற்ப நமது உணவுத் திட்டத்தை அமைத்துக் கொண்டால் அழகான உடல் தோற்றத்தைப் பெறலாம்.\n1. தேங்காய் எண்ணெய் – பலரும் எண்ணுவது போல் தேங்காய் எண்ணையிலுள்ள கொழுப்புச் சத்து கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுவதில்லை.\nBuy cheap Ampicillin justify;”>2. சாமன் (Salmon) – இந்த வகை மீனிலுள்ள புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள், குளூக்கான் மற்றும் இன்சுலின் விகிதத்தை சமமாக வைத்துக் கொள்ள உதவும்.\n(குறிப்பு: இந்த மீன், தனது வாழ்நாளில் பல ஆயிரம் கி.மீ பயணித்து,ஆரம்ப இடத்திற்கே வந்து சேரும். கடல் நீரின் வாசனையை நுகர்வதின் மூலமாகவே, தான் பயணித்த பாதைகளை அறிந்து கொள்கிறது. கடல்களுக்கு மத்தியில் தடுப்புகள் இல்லாவிடில் வாசனை கலந்து ஒரே வாசனையாகிவிடும். அல்லாஹ் தனது திருமறையில் (சூரா அர்ரஹ்மான் ) கடல்களுக்கு மத்தியில் தடுப்பு ஏற்படுத்தி இருப்பதாக கூறுவதை , ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி நம்மை உணரச் செய்கிறது.)\n3. முழுத் தானியத்தால் ஆன பிரட் – முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்.\n4. ஆஸ்பரகஸ் (Asparagus) – நார்ச்சத்து மிக்க இந்த உணவை நீங்கள் வெண்ணையுடன் சேர்த்து உண்ணலாம்.\n5. முட்டைகோஸ் – சூப்புகளில் பயன்படுத்தப்படும் முட்டைகோஸ் மிகச் சிறந்த கொழுப்பைக் குறைக்கும் பொருள்.\n6. கோழிக்கறி – சாலட் போன்றவற்றில் பயன்படுத்தும்போது சரிவிகிதமாகிறது.\n7. பூண்டு – முடிந்த அளவிற்கு தினமும் உணவில் பூண்டைப் பயன்படுத்துவது நலம்.\n8. பீன்ஸ் – நார்ச்சத்து மிக்க பீன்ஸால் குளூக்கானுக்கும் இன்சுலினுக்கும் உள்ள விகிதம் சரிசெய்யப்படுகிறது.\n9. மீன் எண்ணை – வைட்டமின் A மற்றும் D நிறைந்த உணவு.\n10. கீரைகள் – தினமும் ஒரு வகைக் கீரையை சாப்பிடுவது உடலுக்கு நலம் சேர்க்கும்.\n11. வெண்ணைய் – புதிதாகத் தயாரிக்கப்பட்ட வெண்ணையை அளவாக பயன்படுத்தலாம். நாட்பட்ட வெண்ணையில் கொழுப்புச் சத்து அதிகம்.\n12. முட்டை – புரோட்டீன், கார்போஹைரேட் போன்ற அனைத்துச் சத்துகளும் நிறைந்து.\nH.ராஜாவின் மதவாத பேச்சிற்கு நடவடிக்கை எடுக்க அபூபக்கர் MLA வலியுறுத்தல்\nகடையநல்லூரில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கோரி சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்த SDPI நிர்வாகிகள்\nகடையநல்லூரில் குப்பைகளை சுத்தம் செய்த பொதுமக்கள்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடையநல்லூர் பகுதி செயற்குழு கூட்டம்\nகடையநல்லூரில் கல்லூரி மாணவி மாயம்\nஇல்லற வாழ்க்கை இனித்திட-சென்னை குடும்ப நல கோர்ட்டின் 10 அறிவுரைகள்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4", "date_download": "2018-10-21T07:12:24Z", "digest": "sha1:OGEQX4SHMWWCMBV5QSR4UB27EWMYRT5J", "length": 3526, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநிறைவேறாத Archives - Tamils Now", "raw_content": "\n‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம் - ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா - கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்\nமாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல்;சர்சை\nமாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது சர்சையை ஏற்படுத்தி இருக்கிறது முத்தலாக் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்து அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. முத்தலாக் தொடர்பான சட்ட மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.சர்சையை ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/05/blog-post_81.html", "date_download": "2018-10-21T07:15:40Z", "digest": "sha1:5IIFAXG4D7EM2DO3DZG3RLBLYCFIC5OZ", "length": 7750, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "தமிழ் மக்களுடன் மீண்டுமோர் ஆயுதப் போராட்டம் உருவாகும்! கோத்தபாய!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Eastern Province/Northern Province/political/Sri-lanka /தமிழ் மக்களுடன் மீண்டுமோர் ஆயுதப் போராட்டம் உருவாகும்\nதமிழ் மக்களுடன் மீண்டுமோர் ஆயுதப் போராட்டம் உருவாகும்\nவடக்கின் அரசியல் போக்கினை கருத்திற்கொள்ளாது தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் புலிகளை நினைவுகூரும் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் ஒன்றை உருவாக்கும் நிலையை தோற்றுவிக்கும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.\nகடுவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புபட்ட விடுதலைப்புலிகள் இன்று எந்தவித அடிப்படை காரணமும் இல்லாது விடுதலை செய்யபட்டு வருகின்றனர். நல்லிணக்க அடையாளமாக இவற்றை அரசாங்கம் கூறுகின்றது. நல்லிணக்கம் என்ற பெயரில் பிரிவினைவாதத்திற்கு இடம்கொடுத்து பயங்கரவாதிகளை அனுஷ்டிக்கவும் அவர்களுக்கான நினைவு தூபிகளை எழுப்பவும் இடம் கொடுக்கப்படுகின்றது.\nஅத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த மூண்டு ஆண்ட��களில் விடுதலைப்புலிகளை நியாயப்படுத்தி எமது இராணுவத்தை குற்றவாளிகள் என்ற நிலைப்பாட்டிற்கு கொண்டுவந்து சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றனர்.\nஇந்த நாட்டினை மீட்டெடுக்க உயிர் தியாகம் செய்து, யுத்தத்தை வெற்றிகொண்ட எமது இராணுவ வீரர்களை சர்வதேச தேவைக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் இந்த நாடு முப்பது ஆண்டுகாலம் பின்னோக்கி பயணிப்பதுடன் மீண்டும் தமிழ் மக்களுடன் ஆயுத போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும்.\nவடக்கில் இன்று இடம்பெற்றுவரும் செயற்பாடுகளை கருத்தில் கொள்ளாது அவர்களின் நோக்கங்களுக்கு இடம்கொடுத்து வந்தால் மீண்டும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/06/blog-post_15.html", "date_download": "2018-10-21T06:07:18Z", "digest": "sha1:RJRPXIBU3EYBHLIH5NBQXLY2BJADKQ25", "length": 56994, "nlines": 262, "source_domain": "www.ujiladevi.in", "title": "அமாவாசை திதியில் பிறந்தவன் திருடனா ? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஅமாவாசை திதியில் பிறந்தவன் திருடனா \nகேள்வி அமாவாசை திதியில் பிறந்த குழந்தை திருடனாகும் என்பது உண்மையா\nஜோதிடத் துறையில் அமாவாசை தினத்தைப் பற்றி பல சர்ச்சைகள் இருந்து வருகிறது. அமாவாசை நாளை சுபநாள் என்று ஒரு சாராரும் அசுப நாள் என்று மற்றொரு சாராரும் சொல்லி வருகிறார்கள். சுபநாள் என்று வாதிடுபவர்கள் அது வளர்ப்பிறையின் துவக்கம், அதனால் அன்று செய்யும் காரியங்கள் எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்கிறார்கள்.\nஅசுப நாள் என்று சொல்பவர்கள் அன்றைய தினம் சந்திரன் முழுமையாக பூமியால் மறைக்கப்பட்டு விடுகிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள ஆகர்ஷண தொடர்பு அமாவாசை நேரத்தில் இருப்பது இல்லை. அதே நேரம் நேரத்தை தேய்பிறையின் முடிவு என்று சொல்லலாமே தவிர வளர்பிறையின் ஆரம்பம் என்று எந்த நிலையிலும் கருத முடியாது. அமாவாசைக்கு அடுத்த நாள் தான் வளர்பிறை துவங்குகிறது. எனவே அமாவாசை அசுப தினமே என்று வாதிடுகிறார்கள்.\nஇந்த விஷயத்தில் முக்கியமாகக் கவனத்தல் எடுத்தக் கொள்ளக் கூடிய ஒரு தகவல் இருக்கிறது. அது அமாவாசை அன்று பூமி சந்திரனை முழுவதுமாக மறைத்து விடுகிறது. சந்திர ஆகர்ஷணம் சரியான முறையில் பூமியில் கிடைப்பது இல்லை என்பது தான். சந்திரனுடைய சக்தி சரியாக இல்லாதபோது பிறக்கும் குழந்தைகள் தாயாரிடம் இருந்து போதிய அரவணைப்பைப் பெற முடியாது அல்லது குழந்தை தாயிடம் அவ்வளவாக ஒட்டாது என்பது சாஸ்திர விதி மட்டுமல்ல அனுபவ உண்மையுமாகும்.\nதாயின் அன்பைப் பெறாத அல்லது தாய் மீது அன்பு வைக்காத குழந்தைகளைச் சிறந்தவர்கள் என்று கூறுவது மிகவும் சிரமமாகும். இத்தகைய குழந்தைகளிடம் நல்லவை அல்லாத இயல்பு சற்று அதிகமாக இருக்கும்.\nபொருளைத் திருடி தண்டனை பெற்றவன் தான் திருடன் என்று கூறமுடியாது. திருட நினைத்தாலே அது திருட்டுத் தனம் தான். அதனால் அமாவாசை அன்று பிறக்கும் குழந்தைகளிடம் பொருளைக் கவரும் இயல்பு சற்று அதிகமாக இருப்பது உண்மைதான்.\nமந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nகட்டுரையாளரின் அருமையான ஒரு கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்: \"ஒரு பொருளை திருட நினைத்தாலே அது திருட்டுத் தனம்தான்\".\nமற்றபடி, அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளுக்கு திருட்டுத்தனம் இருக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது அவரது மத நம்பிக்கையின் அடிப்படையிலான நம்பிக்கையாக / கருத்தாக இருக்க���ாம். அவரது மத நம்பிக்கையை விமர்சனம் செய்ய நமக்கு அனுமதி கிடையாது.\nஎம்.ஜி.ஆர். நடித்த திரைப்பட பாடல்களில் எவ்வளவோ அருமையான பாடல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று: \"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... அது நல்லதாவதும் தீயதாவதும் அன்னை வளர்ப்பினிலே...\"\nமுதல் வரியை முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்கிறேன். நூறு சதவீதம் சரியான வரி. ஆனால், இரண்டாம் வரி, தலை கீழானது. தாய்மைக்கு களங்கம் கற்பிக்கும் வரி. தாய்மையை கொச்சைப் படுத்தும் வரி.\nஉலகில் எந்த ஒரு தாய் - தந்தையும் தனது பிள்ளைகள் நாசமாகப் போகட்டும் - மோசமாகப் போகட்டும் என்று கனவிலும்கூட எண்ணுவது கிடையாது. எதோ அங்கொன்றும் இங்கொன்றும் ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். EXCEPTIONS ARE NOT AN EXAMPLES.\nஉதாரணமாக, ஒரு விலைமாதர்கூட \"ஏதோ என் வாழ்கைதான் இப்படியாகி விட்டது. எனது பிள்ளையாவது நன்றாக இருக்க வேண்டும்\" என்றே எண்ணுவாள். ஒரு செருப்பு தைக்கும் தொளிலாளிகூட \"படிக்காததால் நான் இவ்வளவு சிரமமப் படுகிறேன். எனது பிள்ளையாவது படித்து, மகராசனாக வாழ வேண்டும்\" என்றுதான் எண்ணுவார். இன்னும் எவ்வளவோ உதாரணங்கள் கூறலாம்.\nஒருவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அவனவனது நட்பு - பழகும் கூட்டத்தினர் மூலமே ஏற்படும்.\nசமீபத்தில், நமது முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட சொன்னார்: \"கூடாத நட்பு - கேடான முடிவு\" என்று.\nஉலகில் இறைவன் நல்லதையும் படைத்து, தீயதையும் படைத்து, இரண்டையும் அலசி ஆராய்ந்து முடிவு எடுக்க, அதே இறைவன் நமக்கு பகுத்தறிவையும் தந்துள்ளான்.\nஇது தீய வழி என்று ஒருவன் நன்கு தெரிந்து இருந்தும் அந்த வழியை தேர்ந்து எடுக்கிறான் என்றால், அது முழுக்க முழுக்க அவனது தவறே - அவனது குற்றமே அதற்கான தண்டனையை அவன் இவ்வுலகில் அனுபவிக்கா விட்டாலும், நிச்சயமாக மறு உலகில் (இறப்புக்கு பின்னர்) அவன் அனுபவித்தே தீருவான்.\nஇறைவன் எல்லாவற்றையும் நன்கு அறிபவனாக - அறிந்தவனாக இருக்கிறான்.\nநண்பரே கட்டுரையில் எழுத்து பிழை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்..சிறு எழுத்து பிழையும் ஒரு வார்த்தையின் பொருளையே மாற்றிவிடும்..இந்த கட்டுரையும் சில எழுத்து பிழைகள் உள்ளன அவைகளை மாற்றி விடுங்கள்..\n//// அதனால் அன்று செய்யும் காயங்கள் எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்கிறார்கள்////\nஇதில் நீங்கள் 'காரியங்கள்' என்று எழுதுவதற்கு பதில் 'காயங்கள்' என்று எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.\n//////// அமாவாசை அன்று பூமி சந்திரனை முழுவதுமாக மறைத்து வடுகிறது/////\nஇதில் 'மறைத்து விடுகிறது' என்று எழுதுவதற்கு பதில் 'மறைத்து வடுகிறது' என்று எழுதி விட்டீர்கள்.எனவே இந்த பிழைகளை மாற்றி விடுங்கள்\nஅமாவாசையன்று நிலவு தெரியாதே தவிர அது அங்கு இல்லை என சொல்ல முடியாது தேய்பிறை வளர்பிறை என சொல்லுகிறோமே அப்படியெனில் நிலவு தேய்ந்து வளர்கிறதா தேய்பிறை வளர்பிறை என சொல்லுகிறோமே அப்படியெனில் நிலவு தேய்ந்து வளர்கிறதா இது அனைத்தும் கற்பனையான மாயை... இது அனைத்தும் கற்பனையான மாயை... நம் மீது வெளிச்சம் படும் போது நம் நிழல் தரையில் படும் நம் மீது வெளிச்சம் படும் போது நம் நிழல் தரையில் படும் இருட்டில் நமது நிழல் தெரியாதே தவிர இல்லை என ஆகாது இருட்டில் நமது நிழல் தெரியாதே தவிர இல்லை என ஆகாது\nகவனிக்க அமாவசையில் பிறந்தால் திருடும் குணம் வரும் எனில் முழு பவுரணமியன்று பிறந்தவர்கள் அனைவரும் தயாள குணம் உடைய ஞானிகள் என சொல்லலாமா முழு பவுரணமியன்று பிறந்தவர்கள் அனைவரும் தயாள குணம் உடைய ஞானிகள் என சொல்லலாமா...நிழவின் கதிர்களை விட சூரிய கதிர்களால் பலன் அதிகம் என நம் அறிவியலும் வானியல் சாத்திரமும் சொல்கிறது...அப்படியெனில் சூரிய கதிர் படாமல் இரவில் நாம் பிறந்திருந்தால் நாம் எந்த குணத்தில் இருக்கிறோம்\nகுறிப்பு: நாம் அனைவரும் சாதாரண காலத்தில் பிறந்தோம்..மாதம் ஒருமுறைதான் அமாவசையும், பவுர்ணமியும் வருகிறது எனவே அந்த நாளில் பிறக்கிற குழந்தை மீது நம் கவனம் பதிகிறது எனவே அவர்கள் செய்யும் சிறு செயல்களும் நமக்கு மிகையாக தெரிகிறது...\nஎடுத்துகாட்டு( இப்போது நீங்கள் உங்கள் மூச்சுவிடுதலை நோக்கி கவனத்தை செலுத்துங்கள்...இதுவரை தன்னிச்சையாய் செயல்பட்ட ஒரு செயல் நம் கவனத்திற்குள் வரும் போது கடினமாய் தெரியும்)\nசாதாரணமாக, எங்கும், எப்பொழுதும் ஏற்படக்கூடிய எழுத்துப் பிழைகளுக்காக, கடிந்து கொண்டு நீங்கள் எழுதும் தூய செந்தமிழ்தான் எத்தனை இனிமை\n எலுத்துலே தம்மாந்துண்டு மிஸ்டேக்கு கீது. நானுந்தான் ஆமான்றேன். இத்துக்குப் போயி ஏன்யா இவ்லோ சவுண்டு உட்டுகினு கீறே அவரு சொல்ற மெஸ்சேஜூலே தப்பு கீதான்னு பாரு. எலுத்துலே தம்மாந்துண்டு மிஸ்டேக்கு இர்ந்தா வுட்ர்பா.\nமொதல்ல உன்னோட கட்டுரைல தமிழ் மொழியை ஒழுங்கா எழுதுயா..ஊருக்கு மட்டும் உபதேசம் பண்ணா போதாது அந்த உபதேசத்தை நீயும் கடைபிடிக்கணும்..நீ தப்பு பண்ணதை ஒருத்தன் சொன்னால் சொல்லி காட்டினால் தப்பை திருத்திகோயா... அதுதான் ஒரு மனிதனுக்கும் அழகு நேர்மையான துறவிக்கும் அழகு\n//// சாதாரணமாக, எங்கும், எப்பொழுதும் ஏற்படக்கூடிய எழுத்துப் பிழைகளுக்காக, கடிந்து கொண்டு நீங்கள் எழுதும் தூய செந்தமிழ்தான் எத்தனை இனிமை\n எலுத்துலே தம்மாந்துண்டு மிஸ்டேக்கு கீது. நானுந்தான் ஆமான்றேன். இத்துக்குப் போயி ஏன்யா இவ்லோ சவுண்டு உட்டுகினு கீறே அவரு சொல்ற மெஸ்சேஜூலே தப்பு கீதான்னு பாரு. எலுத்துலே தம்மாந்துண்டு மிஸ்டேக்கு இர்ந்தா வுட்ர்பா./////\nநான் எழுதினது செந்தமிழ் இல்லைனா நீ எழுதினது செந்தமிழா. தம்மாதுண்டு மிஸ்டேக்னா மாத்த கூடாதா என்ன..சவுண்டு யாரு உட்டா சவுண்டு உட்ரதுகு ஏன்னா கீது. தம்மாதுண்டு மிஸ்டேக்னா மாத்த கூடாதா என்ன..சவுண்டு யாரு உட்டா சவுண்டு உட்ரதுகு ஏன்னா கீது நான் முன்னாடியே தெளிவா சொல்டேன் மாத்தல அதான் ரெண்டாவது தப சொன்னேன் அதுக்கு நீ இப்போ என்னங்குற நான் முன்னாடியே தெளிவா சொல்டேன் மாத்தல அதான் ரெண்டாவது தப சொன்னேன் அதுக்கு நீ இப்போ என்னங்குற.ஒரு எழுத்து தப்பா இந்தாலும் அவரு சொல்ற மெஸ்சேஜூலே அர்த்தமே மாறிடும் அண்ணாத்த..அவரு சொன்ன மெஸ்சேஜூல\n///// அது வளர்ப்பிறையின் துவக்கம், அதனால் அன்று செய்யும் காயங்கள் எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்கிறார்கள்////\nஅன்று செய்யும் காயங்கள்னா ஒருத்தருக்கு நாம ஏற்படுத்துகிற காயமா அதாவது ஒருத்தரை நாம கத்தியால் குத்துற காயமா என்ன அன்னிக்கி நாம ஒருத்தனுக்கு காயம் ஏற்படுத்தினா எல்லாமே நல்ல நடக்குமா அன்னிக்கி நாம ஒருத்தனுக்கு காயம் ஏற்படுத்தினா எல்லாமே நல்ல நடக்குமா\n உங்களுடன் வாக்குவாதம் செய்ய எனக்கு நேரமில்லை - மன்னிவும். உஜிலாதேவி எனக்கு சமீபத்தில்தான் அறிமுகம். அவரது கருத்துக்களில் எனக்கு உள்ள முரண்பாடுகளை எனது முந்தையை கருத்துகளில் நீங்கள் பார்க்கலாம்.\nஒருவருக்கும் நமக்கும் கருத்து முரண்பட்டு இருப்பினும், அதை சுட்டிக் காட்டுவதில் ஒரு நாகரீகம் - பண்பாடு இருக்க வேண்டியது அவசியம்.\nநான் உஜிலாவின் கருத்தோடுதான் மோதுவேனே தவிர, ஒர��� பாவமும் அறியாத, உஜிலாவோடு மோதுவது கிடையாது.\nஎடுத்த எடுப்பில், நீ - வா - போ என்று ஒற்றை வார்த்தையில் அழைப்பது நாகரீகமான மனிதர்களுக்கு அழகன்று.\nநீங்கள் எந்த மதத்தை சார்ந்தவர் என்று எனக்கு தெரியவில்லை. எப்படியிருப்பினும், எந்த ஒரு மதமும் நமக்கு அநாகரீகத்தை கற்றுத் தரவில்லையே\nநண்பரே தாங்கள் குறிப்பிட்டுள்ள எழுத்து பிழைகளை திருத்திவுள்ளோம் சுவாமிஜி வெளியூர் பயணம் சென்றுள்ளார் அதனால் நாங்களே சுவாமிஜியின் இந்த படைப்புகளை திருத்தி வெளியிட்டோம் அதனால் இந்த தவறுகள் ஏற்பட்டுள்ளன மன்னிக்கவும்\nநிஜமாவா பாவம் அமாவாசை அன்று பிறக்கும் குழந்தைகளை இதைச் சொல்லியே அவர்கள் செய்யும் தவறுக்கு இவர்களே காரணமாயிருவார்கள்\nநீங்கள் கூறுவது உண்மைதான் போலிருக்கு எங்க ஊரில் ஒருவன் உண்டு கொஞ்சம் திருட்டு பழக்கம் உடையவன்\nமிக்க நன்றி நண்பரே...அது சிறு பிழைதான் ஆனால் அந்த பிழை சொல்லின் பொருளையே மாற்றிவிட்டது..அதனால்தான் நான் உங்களுக்கு தெரிவித்தேன்..மேலும் நான் உபயோகபடுத்திய கடினமான வார்த்தைகளுக்காக உங்களிடமும் சுவாமிஜி இடமும் நான் மன்னிப்பு கேட்டுகிறேன்..மன்னிக்க வேண்டும் நண்பரே\nநண்பரே நான் உங்களை ஒருமையில் அழைத்ததற்கு மிகவும் வருந்துகிறேன்..மன்னிக்கவும் நண்பரே\nசரியான பதிலைக் கொடுத்துள்ளீர்கள் விஜயா.\nஎனக்கு தெரிந்து அமாவாசையில் பிறந்தவர்கள் யாரும் திருடியது இல்லை\nஇதை வைத்து ரஜனி நடித்த படம் கூட வந்திச்சு. பெயர் நினைவு இல்லை. இந்த கணிப்பு தப்பு.\nஎம்.ஜி.ஆர். நடித்த திரைப்படதான் பாடலின் இரண்டாம் வரி எண்ண்ததைக் கூறவில்லை செயட்பாட்டைதான் கூறுகிறது. தாய்மைக்கு களங்கம் கற்பிக்கும் வரி அல்ல . தாய்மையை கொச்சைப் படுத்தும் வரியும் அல்ல.\nஉலகில் எந்த ஒரு தாய் - தந்தையும் தனது பிள்ளைகள் நாசமாகப் போகட்டும் - மோசமாகப் போகட்டும் என்று கனவிலும்கூட எண்ணுவது கிடையாது. உண்மை அனால் எண்ணுவது செய்கிறது.\nஇது தீய வழி என்று ஒருவன் நன்கு தெரிந்து இருந்தும் அந்த வழியை தேர்ந்து எடுக்கிறான் என்றால், அது அவன் விதி அதனக்தன் தை எண்ணி விட்டு சும்மா இருந்து விடுகிறாள்.\nஇறைவன் எல்லாவற்றையும் நன்கு அறிபவனாக - அறிந்தவனாக இருக்கிறான். இறைவன் எவருக்கும் தீமையும் செய்வதில்லை நமையும் செய்வதில்லை. நம் செயஹிற வினையைத்தா���் அனுபவிக்கிறோம்.\nஇது ஒரு விதமான உண்மைதான். எனக்குத்தெரிந்த அமாவாசையில் பிறந்தவர்களுக்கு \"கிளப்டோமானியா\" என்னும் ஒருவகை திருடும் ஆசை உள்ளது. உதாரணமாக அமாவாசையில் பிறந்த ஹனுமான் சூரியனைப் பழம் என்று எண்ணிக் கவரப்போனர். அமாவாசையில் பிறந்த சில பணக்கார வீட்டுப் பெண்களுக்கும் சின்னச் சின்னச் திருடும் வழக்கம் \"கம்மல், வளை முதலிய சிறு பொருட்களைத் திருடும் வழக்கம் பலபேருக்குத் தெரிந்திருக்கலாம்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/benefits-wearing-bangles-016903.html", "date_download": "2018-10-21T06:26:30Z", "digest": "sha1:N4Z46LGCNWP24VUDBY4D6EEH7Q6O2BDE", "length": 17859, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண்கள் வளையல் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்!! | benefits of wearing bangles - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பெண்கள் வளையல் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்\nபெண்கள் வளையல் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்\nவளையல்கள் திருமணமான பெண்கள், திருமண ஆகாத பெண்கள் என்று அனைவரும் அணிந்து கொள்வது பழங்காலத்தில் இருந்து நடை முறையிலிருந்து வரும் பழக்கமாகும்.\nபூர்வ காலங்களில் இருந்து, பல்வேறு உலோகங்களிலிருந்து அதாவது காப்பர், வெள்ளி,தங்கம் மற்றும் பிளாஸ்டிக், கண்ணாடி, சங்கு, சீல்-மெழுகு மற்றும் யானைகளின் தந்தத்தில் கூட வளையல்கள் தயாரிப்பதற்கான ஒரு பாரம்பரியம் இருக்கிறது.\nபொதுவாக தெற்கு ஆசியா பெண்கள் தான் இதனை முதன் முதலில் அணிய தொடங்கினர். பல எண்ணிக்கை கொண்ட வளையல்களை பெண்கள் மட்டும் அணிவர். ஒரே ஒரு வளையல் அதாவது அதை \"கடையம் \" அல்லது \"கடா \" என்று கூறுவார், இதனை ஆண்கள் மற்றும் பெண்களும் அணியலாம். வளையல்கள் இந்துக்களின் பாரம்பரியத்தில் ஒரு மதிப்புமிக்க பொருளாகும்.\nதிருமணமான பெண்கள் கைகளில் வளையலில்லாமல் இருக்க கூடாது என்பது இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்குமுறையாகும். வளர்ந்து வரும் நாகரீக மாற்றத்தால், திருமணத்தின் போதாவது பெண்கள் கைநிறைய வளையல் அணிய வேண்டும் என்று பெரியவர்கள் எதிர்பார்க்கின்றனர் .\nபலவிதமான வளையல்கள் இருந்தாலும், கண்ணாடி வளையல்கள் அணிவது சிறந்ததாக பார்க்கப்படுகிறது. கண்ணாடி என்பது மணல் மாற்று சிலிகானால் செய்யப்படுவதாகும்.இவை பூமிய��ன் மேல் தட்டுகளில் இருப்பதால், இவற்றை பயன்படுத்துவதில் பூமிக்கு எந்த கெடுதலும் வரப்போவதில்லை. இது ஈகோ-பிரெண்ட்லி ஆக இருக்கின்றது.\nவளையல்கள் ஒரு அணிகலன் மட்டும் அல்ல. அவை நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். அவைகளை அணிவதின் மூலம் பெண்கள் அழகாக இருப்பது மட்டும் இல்லை .அதையும் தாண்டி பல நன்மைகள் உள்ளன. வளையல் அணிவதில் இருக்கும் நன்மைகள் அறிவியல் பூர்வமாக விளக்கவும் படுகின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1. இரத்த ஓட்டம் அதிகரிக்கும்:\nபொதுவாக கையின் மணிக்கட்டு பகுதியை மனிதர்கள் அதிகமாக பயன்படுத்துவர். நாடித்துடிப்பை பார்ப்பதற்கும் இந்த இடத்தியே பிடித்து பார்ப்பார்கள் .\nஆகவே வளையல்களை இந்த மணிக்கட்டு பகுதியில் அணியும் போது அவைகளின் தொடர்ந்த உராய்வினால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உடலிலிருந்து வெளியேறும் மின்சாரம், இந்த வளையங்களின் வட்ட வடிவத்தால் வெளியில் போக முடியாமல் மீதும் உடலுக்குள்ளயே செல்கிறது.\n2. ஒலிகளுக்கு ஏங்கும் கருவில் உள்ள குழந்தைகள்:\nபெண்கள் கருவுற்றிருக்கும் போது அவர்களுக்கு வளையல் அணிவிக்கும் விழாவை வளைகாப்பு விழா என்று கூறுவோம். இந்த விழாவின் சிறப்பாய் கர்ப்பிணி பெண்களின் கைகள் இரண்டிலும் பல வண்ண வளையல்களை அணிவித்து பார்ப்பது ஆகும்.\nஇது நம்முடைய கலாச்சாரத்தில் பல ஆண்டுகளாக பின்பற்றி வருவதாகும்.பின்னாட்களில் இதனை ஆய்வு செய்து பார்க்கும் போது கர்ப்பமாக இருக்கும்போது பெண்களுக்கு இந்த வளையல்களின் அழகான ஒலி சந்தோஷத்தை கொடுக்கிறது என்றும் இதன் மூலம் அவர்களின் மன அழுத்தம் குறைகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nதொடர்ந்து அவர்கள் வளையல்கள் ஓசை எழுப்புவது கருவில் இருக்கும் குழந்தைகளின் கேட்கும் திறனை அதிகரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.\n3. உணர்ச்சிகளின் சமநிலை :\nபெண்கள் கண்ணாடி வளையல்கள் அணிந்தும் மற்ற பிற செயற்கை பொருட்களால் ஆன வளையல்கள் அணிந்தும் ஆய்வுகள் செய்யப்பட்டன.\nகண்ணாடி வளையல்கள் அணிபவர்கள் வலுவான உணர்ச்சிகளின் உந்துதலில், சமாதானத்தை விரும்புகிறவர்களாகவும் சூழ்நிலைகளை நல்ல விதத்தில் மதிப்பீடு செய்பவர்களாகவும் இருந்தனர்.\nமற்ற பிற செயற்கை பொருட்களால் ஆன வளைய���்களை அணிபவர்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் இருப்பதாக அறியப்பட்டது.\nகண்ணாடி வளையல்கள் வளிமண்டலத்தில் இருந்து நன்மை மற்றும் தூய்மைகளை உறிஞ்சி, இயற்கையான சூழல்களில் நிலவும் சக்திகளை அதை அணிபவருக்கு கொடுக்கிறது.\nகண்ணாடி வளையல்கள் ஒலிகள் மென்மையானதாக இருப்பதால் அது அணிபவர்களுக்கு மட்டும் அல்லாமல் உடனிருப்பவர்களின் மனநிலையையும் மேம்படுத்துகிறது. ஆகையால் அந்த இடமே சண்டை சச்சரவின்றி அமைதியாக மாறுகிறது.\nஅது மட்டும் இல்லாமல் கண்ணாடி வளையல்கள் எதிர்மறை சக்திகளை புறக்கணித்து வளி மண்டலத்தில் இருக்கும் தீவினைகளில் இருந்து அணிபவரின் உடலை பாதுகாக்கிறது\nகண்ணாடி வளையல்களில் இரண்டு நிறங்கள் அதிகமாக பரிந்துரைக்கப்படுகின்றன. அவை சிவப்பு மற்றும் பச்சை. தென்னிந்தியாவில் கர்நாடகா , மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பொதுவாக பச்சை நிறத்தை அதிகம் அணிவர்.\nவடக்கில் பஞ்சாப் , உ.பி , போன்ற மாநிலங்களில் சிவப்பு நிறத்தை அதிகமாக பயன் படுத்துவர். பச்சை நிறம் பொதுவாக இறைத்தன்மை மற்றும் சமாதானத்தை பறை சாற்றும் . சிவப்பு நிறம் தீயவற்றை அழிக்கும் வல்லமை பெற்றிருக்கும்.\nஇந்த நிற வளையல்கள் மீது தங்க நிற வேலைப்பாடு அமைந்திருக்கும் போது மேற்கூறிய ஆற்றல்கள் வெளிப்படாமல் போவதாக கூறப்படுகிறது. ஆகையால் வேறு எந்த நிறமும் கலக்காமல் சிவப்பு மற்றும் பச்சை நிற வளையல்களை அணிவது சிறந்த பலனை கொடுக்கும்.\nவளையல்கள் அணிவோம் வளங்கள் பெறுவோம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு வெளியே போகாம இருக்கறது நல்லது\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nAug 24, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபெண்களை கவர கூடிய சுருட்டை முடியை ஆண்கள் பெறுவது எப்படி..\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட ஆயுளுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்\nபெண்கள் பற்றி இதுவரை நீங்கள் அறியாத அதிர்ச்சிகரமான தகவல்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/06111705/1010906/DYEING-INDUSTRIESWATER-WASTEWATER-RESOURCESKARUPPANNAN.vpf", "date_download": "2018-10-21T06:07:58Z", "digest": "sha1:OKOROYGVV3ZRZMJG3N4BPXASOUYQADWN", "length": 9676, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"நீர் நிலைகளில் கழிவு நீரை வெளியேற்றினால் நடவடிக்கை\" - அமைச்சர் கருப்பண்ணன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"நீர் நிலைகளில் கழிவு நீரை வெளியேற்றினால் நடவடிக்கை\" - அமைச்சர் கருப்பண்ணன்\nசாய பட்டறைகள், நீர்நிலைகளில் முறைகேடாக கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.\nதற்போது பெய்து வரும் மழை, வெள்ளத்தை பயன்படுத்தி சாய பட்டறைகள், நீர்நிலைகளில் முறைகேடாக கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமர்மநோய் தாக்கி மாடுகள் உயிரிழப்பு\nஎஸ்.கல்லம்பட்டியில் கால்நடைகளை மர்மநோய் தாக்கி 22 மாடுகள் பலியானதால் விவசாயிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.\nசிபிஐ அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை வழக்கு : சிறப்பு போலீஸ் படை அதிகாரி பணி நீக்கம் செல்லும்\nசிபிஐ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹவில்தாரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிறப்பித்த உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nதேசிய காவலர் நினைவு தினம் அனுசரிப்பு : பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு\nவீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் தேசிய காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\n\"விளையாட்டுத்துறை கண் போன்றது என பேசிய முதலமைச்சர் அரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா\" - உடற்கல்வி ஆசிரியர்கள்\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nதஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2-வது நாளாக ஆய்வு\nதஞ்சை பெரிய கோவிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் தொல்லியல் துறையினர் இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.\n\"சபரிமலையில் உரிய நியமங்களை நியமித்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம்\" - திருவாடுதுறை ஆதினம்\nசபரிமலையில், உரிய நியமங்களை வகுத்து, தனி வழிபாட்டு தலம் அமைத்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/07/28/induja-made-my-job-easier-with-her-spontaneous-performance-kannan/", "date_download": "2018-10-21T07:02:48Z", "digest": "sha1:BARCIV46LVBTNB6UJ23DTADREY6FRJB7", "length": 10070, "nlines": 148, "source_domain": "mykollywood.com", "title": "“INDUJA MADE MY JOB EASIER WITH HER SPONTANEOUS PERFORMANCE” – KANNAN – www.mykollywood.com", "raw_content": "\nரஜினிகாந்த் ��ிமான நிலையத்தில் பேட்டி\nபெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு…\nதன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா – இயக்குனர் ஆர் கண்ணன்\nகண்ணன் ஒரு இயக்குனராக, ஒரு சிறந்த கலையுணர்வுடன் மட்டுமே திருப்தியடைய மாட்டார். சரியான கதாபாத்திர தேர்வாலும் மனநிறைவு அடைபவர். அவரது ஒவ்வொரு திரைப்படமும், எந்த வகை படமாக இருந்தாலும், நடிகர்களின் கதாபாத்திர தன்மை மற்றும் சரியான நடிகர் தேர்வு ஆகியவை ஒரு சுவாரஸ்யமான கவர்ச்சியாக மாறும். அவரது அடுத்த படமான ‘பூமராங்’ ஒரு விதிவிலக்கு அல்ல. இயற்கையாகவே, அந்த படத்தின் நடிகர்களின் பட்டியல் ஒரு உதாரணமாக அமைகிறது. அதர்வா முரளி மற்றும் மேகா ஆகாஷ் போன்ற திறமையான நடிகர்களுடன், இந்துஜா சேரும்போது, அது மிக பிரம்மாண்டமாக மாறுகிறது.\nஇந்துஜாவின் திறமையை பற்றி கூற ‘திறமை’ என்ற வார்த்தை மிக சாதாரண வார்த்தையாக இருக்கலாம். ஒவ்வொரு காட்சியிலும் தன் தன்னிச்சையான நடிப்பின் மூலம் எனது வேலையை எளிதாக்கினார் இந்துஜா. அவரது கதாபாத்திரத்தின் மிக உயர்ந்த தரத்தை உணர்ந்து, மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்” என்கிறார் இயக்குனர் கண்ணன். அவரது கதாபாத்திரம் குறித்து மேலும் கூறும்போது, “அதர்வா முரளி மற்றும் மேகா ஆகாஷ் கதாபாத்திரங்கள் ‘பூமராங்’ ஸ்கிரிப்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஸ்கிரிப்ட் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் போது, மிகச்சிறப்பான நடிப்பை வழங்கும் இன்னும் ஒரு திறமையான கலைஞரைக் கோருகிறது. இந்துஜா நடித்த இரண்டு படங்களில் அவரது நடிப்பை பார்த்தவுடன், இந்த கதாபாத்திரத்துக்கு அவர் உடனடி தேர்வாக அமைந்தார்” என்றார்.\nஆக்‌ஷன் – த்ரில்லர் படமான பூமராங் போஸ்ட் புரொடக்சன் பணிகளின் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளோம். இசை, டிரெய்லர் மற்றும் உலக அளவில் வெளியிடும் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.\nரஜினிகாந்த் விமான நிலையத்தில் பேட்டி\n’கவிப்பேரரசு வைரமுத்து மனதை காயப்படுத்த வேண்டாம்’ சின்மயிக்கு தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?paged=1", "date_download": "2018-10-21T06:57:51Z", "digest": "sha1:EQYNFHVIXQQG7CNUCSO3RCQ4RL47XO3I", "length": 16114, "nlines": 127, "source_domain": "sathiyavasanam.in", "title": "Home", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 அக்டோபர் 21 ஞாயிறு\n… தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. (1தீமோத்.1:17)\nவேதவாசிப்பு: எரேமி.25,26 | 1தீமோத்.1\nஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 21 ஞாயிறு\nஉங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்” (சங்.134:2) இந்த நாளிலும் திருச்சபைகளுக்குள்ளே ஒருமனம், அன்பு, பரஸ்பரம் காணப்படவும், திருச்சபையின் ஐக்கியத்தை ஒழுங்கை சிதைக்க எண்ணுகிற எதிரியாகிய பிசாசின் சூழ்ச்சிகள் தந்திரங்கள் ஒன்று மில்லாமல் அவமாகிப் போவதற்கும் மன்றாடுவோம்.\nதியானம்: 2018 அக்டோபர் 21 ஞாயிறு; வேத வாசிப்பு: நியாயாதிபதிகள் 10:6-16\nநான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கை விட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச்செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன். (எரே.18:8).\n“மனந்திரும்பினால் மனதுருக்கம்; மாட்டோமென்றால் மனமடிவு”. இது எப்படியிருக்கிறது நம் அநேகருடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. கிறிஸ்தவ பின்னணியத்தில், பக்தியுள்ள குடும்பத்தில், வைராக்கியமான பெற்றோரினால் வளர்க்கப்பட்டு, வளர்ந்த பின்பு தானே உணர்ந்து ஞானஸ்நானம் எடுத்த மகன் பின்வாங்கிப்போனான். இதைக்குறித்து அவனுடைய தம்பியிடம் விசாரித்தபோது, அவன் சொன்னது, “குதிரைக்குத் தண்ணீர் காட்டலாம். ஆனால் அதைக் குடிக்க வைக்க விடமுடியாது” என்றான். பாவத்தைவிட்டு மனந்திரும்பச் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் அவரவர் தாமாகவேதான் முன்வர வேண்டும். மெய்யான மனந்திரும்புதல் ஒன்றே நமக்கு ஆச்சரியமான மகிழ்ச்சியைத் தரும்.\nஇஸ்ரவேல் மக்கள் மறுபடியும் பொல்லாப்புச் செய்து கர்த்தரைவிட்டு மீண்டும் அந்நிய தெய்வங்களைச் சேவித்தனர். இதனால், கர்த்தர் இஸ்ரவேலின்மீது கோபமூண்டு, எதிரிகளான பெலிஸ்தர், அம்மோன் புத்திரர் கையில் அவர்களை விற்றுப்போட்டார். அந்நிய தெய்வங்களைச் சேவித்ததால் தங்கள் தவறை ஏற்றுக் கொண்டு முறையிட்டபோதும், கர்த்தர், “நீங்கள் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள். அவைகள் உங்களை ஆபத்துக் காலத்தில் இரட்சிக்கட்டும்” என்று கூறிவிட்டார். இஸ்ரவேலரோ தொடர்ந்தும் பாவங்களில் வி���ுந்து போவதும் பின்னர் மனந்திரும்புவதுமாக இருந்தனர். அவர்கள் பாவத்தில் விழுந்து கர்த்தருக்கு விரோதமாக வாழும்போது அவர்களைத் தண்டித்தாலும், அவர்களை அழித்துப்போடாமல், மனந்திரும்பியபோது அவர் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார். ஒரு தடவை அவர்கள் தங்கள் நடுவிலிருந்த அந்நிய தேவர்களை அகற்றியபின், கர்த்தருக்கு ஆராதனை செய்து தங்கள் பாவங்களை அறிக்கை செய்தார்கள். அவ்வேளையில்தானே அவர்கள் வருத்தத்தைப் பார்த்து மனதுருக்கம் கொண்டார் கர்த்தர் (நியா.10:16). விட்டுவிடவேண்டிய பாவங்களை விட்டுவிடுவதே மனந்திரும்புதல்; அதைத் தொடரும் மனதுருக்கம்.\nஅன்பானவர்களே, நம்முடைய வாழ்விலும் நமது ஆசீர்வாதங்கள் தடைபட்டு வழிகளெல்லாம் தாறுமாறாக இருக்குமானால் சற்று நமது வாழ்வை ஆராய்ந்து பார்ப்போமாக. மெய்யான மனஸ்தாபத்துடன் தேவசமுகத்தில் தரித்திருந்து நமது மறைவான பெலவீனங்கள், பாவங்கள் அனைத்தையும் அறிக்கை செய்து விட்டுவிடுவதே முக்கியம். அப்போது நாம் பூரணமான மனந்திரும்புதலுக்குரியவர்களாகி கர்த்தரின் மனதுருக்கத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.\n“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதி. 28:13).\nஜெபம்: மன்னிப்பின் தேவனே, அநேகமுறை சத்தியத்தைக் கேட்டிருந்தும், எனக்குள்ளிருக்கும் மறைவான பாவங்களை இனியும் மறைத்து வைக்காமல் அவைகளை உமது சமுகத்தில் அறிக்கை செய்து விட்டுவிட எனக்கு கிருபை தாரும். ஆமென்.\nசத்தியவசன இணைய தளத்திற்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதல் கூறி உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த இணையதளத்தின் வாயிலாக உங்களுக்கு சேவை செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். சத்தியவசன ஊழியமானது வெகுஜன தொடர்பு ஊழியமாகும் தமிழில் இந்த வெப்சைட்டில் இடம் பெற்றுள்ள எமது ஊழிய ஸ்தாபனத்தைப் பற்றிய தகவல்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமாயிருக்கும் என நம்புகிறோம். மேலும் இதில் இடம் பெற்றுள்ள ஆவிக்குரிய செய்திகள் மற்றும் தியானங்கள் நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பெலமடையவும் ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்கவும் உதவியாயிருக்கும். இதன் மூலம் தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும் உங்கள் மேலான கருத்துக்களைய���ம் எங்களுக்குத் தெரிவியுங்கள். உங்கள் ஜெபக்குறிப்புக்களையும் ஆவிக்குரிய தேவைகளையும் எங்களிடம் தெரிவிக்கலாம். உங்களுக்காக ஜெபிக்கவும் உங்களுக்கு ஆலோசனை அளிக்கவும் ஆயத்தமாயிருக்கிறோம். இந்த வெப்சைட்டிற்கு வருகைதரும் போது நீங்கள் எங்கள் நண்பர்களாகிறீர்கள். மேலும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடனான உறவிலே நீங்கள் மகிழ்ந்திருக்கவும் அதில் நிலைத்திருக்கவும் அதற்கு நாங்கள் உதவவும் விரும்புகிறோம்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/02/sri-lanka-army-require-power-stop-smuggling-sri-lanka-tamil-news/", "date_download": "2018-10-21T06:37:52Z", "digest": "sha1:KEDOZ6R6UOG3KZG7XF7FUJUEYK72OMOZ", "length": 39354, "nlines": 495, "source_domain": "tamilnews.com", "title": "Sri Lanka Army Require Power Stop Smuggling Sri Lanka Tamil News", "raw_content": "\nபோதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்\nபோதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்\nபோதைப்பொருளுக்கு எதிரான தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு, சட்டரீதியான அதிகாரத்தை சிறிலங்கா இராணுவம் கோரியுள்ளது. Sri Lanka Army Require Power Stop Smuggling Sri Lanka Tamil News\nபோதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான அதிகாரத்தை சிறிலங்கா இராணுவத்துக்கு வழங்குவது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nஅனுராதபுரவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,\n“போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா காவல்துறைக்கு, இராணுவம் ஏற்கனவே உதவிகளை வழங்கி வருகிறது.\nசிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு பலமானது. இராணுவப் புலனாய்வுப் பிரிவின் வலையமைப்பு நாட்டுக்கு வெளியேயும் பரந்து விரிந்துள்ளது.\nபோதைப்பொருள் சம்பந்தமான தகவல்களை, சிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு, காவல்துறையுடன் பகிர்ந்து வருகிறது. போதைப்பொருளுக்கு எதிராக சிறிலங்காவின் முப்படைகளும் போரிட்டு வருகின்றன.\nதேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா இராணுவத்துக்கு அதிக பொறுப்பு உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு\nஅதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வா���ிடம் சிஐடியினர் விசாரணை\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு\nஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி\nசிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை\nகுப்பை வண்டியில் மூதாட்டி உடல்\nஎரிபொருள் விலை சூத்திரம் பொதுமக்களை பாதிக்காது அமைச்சர் மங்கள சமரவீர உறுதி\nஐ.நாவின் உத்தரவை அடுத்து கட்டளை அதிகாரியை உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை\nஇலங்கை மீது அதிருப்தியை வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர்\nஇன்று இந்திய தலைவர்களுடன் ரணில் தனித்தனியாக முக்கிய விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சு\nபோர்க்குற்றச் சந்தேக நபராக இனம்கண்ட இலங்கை கட்டளைத் தளபதியை மீளழைக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்\nமலையக தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்று யாழில் ஆர்ப்பாட்டம்\n2600 போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர் கைது\nசிறைச்சாலை கூரையின் மீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்\nஐ.நாவின் உத்தரவை அடுத்து கட்டளை அதிகாரியை உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை\nஇலங்கை மீது அதிருப்தியை வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர்\nபடப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்\nஇந்த வருடத்தில் 31 அரச அதிகாரிகள் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nசிறைச்சாலை கூரையின் மீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்\nஇந்த வருடத்தில் 31 அரச அதிகாரிகள் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது\nஎனக்கும் கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் இராஜாங்க அமைச்சர் சுஜீவ\nமலையக தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்று யாழில் ஆர்ப்பாட்டம்\n2600 போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர் கைது\nசிறைச்சாலை கூரையின் மீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்\nஐ.நாவின் உத்தரவை அடுத்து கட்டளை அதிகாரியை உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை\nஇலங்கை மீது அதிருப்தியை வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர்\nபடப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமலையக தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்று யாழில் ஆர்ப்பாட்டம்\n2600 போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர் கைது\nசிறைச்சாலை கூரையின் மீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்\nஐ.நாவின் உத்தரவை அடுத்து கட்டளை அதிகாரியை உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை\nஇலங்கை மீது அதிருப்தியை வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர்\nஇந்த வருடத்தில் 31 அரச அதிகாரிகள் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது\nஎனக்கும் கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் இராஜாங்க அமைச்சர் சுஜீவ\nஇன்று இந்திய தலைவர்களுடன் ரணில் தனித்தனியாக முக்கிய விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சு\nபோர்க்குற்றச் சந்தேக நபராக இனம்கண்ட இலங்கை கட்டளைத் தளபதியை மீளழைக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் இரண்டு தீவிரவாதிகள் பலி\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தெரிவு\nசபரிமலைக்குள் செல்ல முயற்சித்த ரஹானா பாத்திமா வீட்டில் தாக்குதல்\nசபரிமலை கோவிலில் பண்பாடு தான் முக்கியம்; தமிழிசை\nடிட்லி புயல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு\nசபரிமலைக்கு சென்ற இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\nஉளுந்தூர்பேட்டையில் பஸ்ஸூம் லொறியும் விபத்து; 04 பேர் பலி; பலர் கவலைக்கிடம்\nவங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு; தமிழகம், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\nஊடக சுதந்திரம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது; எஸ்.பி. வேலுமணி\nசபரிமலையில் தொடரும் பதற்றம் ; நீதிமன்றில் பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனுத்தாக்கல்\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\n‘பிக் பாஸ்’ பிரபலம் சி��்புதேவன் படத்தில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nநயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ஐரா’ ஃபர்ஸ்ட் லுக்\nசேனல்களை விளாசும் கார்த்திக் சுப்பராஜ்…..\nபடப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்\nசொக்கத்தங்கம் ஜுவல்லரி விளம்பரத்தில் நடித்த பிக்பாஸ் பிரபலம்…\n“வைர முத்து ஒன்றும் துறவி இல்லையே ” பிரபல தமிழ் பாடகர் மருமகள் கருத்து\nகவர்ச்சிக்கு தாராளம் காட்டிய பிரபல நடிகை…\nசின்மயி விவகாரத்தில் முதன் முறை வாய் திறந்த சின்மயி கணவர்\nதாத்தாவின் அஸ்தியில் பிஸ்கட் செய்து நண்பர்களுக்கு உண்ண கொடுத்த கொடூர பெண்\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\nதென் ஆப்பிரிக்காவில் வீதி விபத்து – 27 பேர் பலி\nமுகநூல் தகவல் தொடர்புக்குழுவின் தலைவராக நிக் கிளெக் நியமனம்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரசு\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nதொடரை கைப்பற்றுமா பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவுக்கு 491 ஓட்டங்கள் இலக்கு..\nபாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபுதாபியில் தொடங்கியது.நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. பகர் ...\nமைதானத்திற்கு வெளியிலும் வெற்றி பெற்ற விராட் கோஹ்லி\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஅபுதாபி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் பாகிஸ்தான் அணி\nஎதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்தது சர்கார் டீசர்..\nஇன்று விஜய் ரசிகர்களுக்கு முக்கியமான நாள். சர்கார் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. thalapathy vijay sarkar tamil movie teaser,tamilnews,tamil ...\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\n(apple ios 12 iphone upgrade 2018) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் ...\nவாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..\nசிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\nஅடுத்த ஆன்ட்ராய்டு பெயர் இதுதான்…\nபாலிவுட் பிரபலங்கள் திரண���டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\nமுகநூல் தகவல் தொடர்புக்குழுவின் தலைவராக நிக் கிளெக் நியமனம்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்க���் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\nமுகநூல் தகவல் தொடர்புக்குழுவின் தலைவராக நிக் கிளெக் நியமனம்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஎரிபொருள் விலை சூத்திரம் பொதுமக்களை பாதிக்காது அமைச்சர் மங்கள சமரவீர உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/06/blog-post_724.html", "date_download": "2018-10-21T06:21:32Z", "digest": "sha1:5C3Y5DC6IBSVL2JIFRROMRAARZI33KHD", "length": 10302, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "பிரபல நடிகரின் வீட்டில் கோடிக்கணக்கில் பிடிப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled பிரபல நடிகரின் வீட்டில் கோடிக்கணக்கில் பிடிப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள்\nபிரபல நடிகரின் வீட்டில் கோடிக்கணக்கில் பிடிப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள்\nபிரபல நடிகர் டாக்டர் ராஜசேகர் அவரது மனைவியும் தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இரண்டு மகள்களுடன் ஹைதராபாத் பஞ்ஜாரா ஜில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்களது வீட்டில் பழைய ரூ 500. 1000 நோட்டுகள் கோடிக்கணக்கில் பதிக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது.\nஇதனையடுத்து போலீசார் மேற்க்கொண்ட சோதனையில், ஜீவிதாவின் மேனேஜர் ஸ்ரீ நிவாஸ் கையில் இருந்த பேக்கில் சோதனையிட்டபோது அதில் ரூ.7 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பிடிபட்டுள்ளது. இதனால் போலிசார் அவரை கைது செய்தனர். இது பற்றி நடிகை ஜீவிதா கூறுகையில், ஸ்ரீ நிவாஸ் பல படங்களை தயாரித்து வருகிறார்.\nஎங்கள் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருப்பது, எங்கள் வீட்டில் இருந்து தான் பணம் கைப்பற்றப்பட்டது போல தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறியுள்ளார்.\nபிரபல நடிகரின் வீட்டில் கோடிக்கணக்கில் பிடிப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் Reviewed by Man One on Sunday, June 25, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அத��காலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிடம் ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/46260-vijayakanth-request-to-control-petrol-diesel-price-hike.html", "date_download": "2018-10-21T06:01:30Z", "digest": "sha1:5D7UCDH2KISFSOEFOYFAMDZNMGIK6JPM", "length": 9918, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த விஜயகாந்த் வலியுறுத்தல் | Vijayakanth request to control Petrol diesel price hike", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த விஜயகாந்த் வலியுறுத்தல்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக‌த்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை வரலாறு காணாத அ‌ளவிற்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் நடுத்தர மற்றும் சாம‌னிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.\nஇதுமட்டுமில்லாமல் அன்றாடம் பயன்படுத்தும் பால், காய்கறிகள், மளிகைப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள விஜயகாந்த் மத்திய, மாநில அரசுகள் இதனை முக்கிய பிரச்னையாக கருத வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஜிஎஸ்டி-யால் அரசுக்கு லாபம் இருக்கலாம். ஆனால் மக்களுக்கு எவ்விதத்திலும் பலன் இல்லை எனவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ‌ஆகவே, பெட்ரோல், டீசல், ‌சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.\nதூத்துக்குடி தமிழரசன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\n“காவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் குழப்பம்” -மு.க.ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\nஎரிபொருள் விலையேற்றம் : உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்வு\nபுதிய தலைமுறை நிகழ்ச்சி எதிரொலி : 127 பெட்ரோல் நிலையங்கள் மீது நடவடிக்கை\n‘கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துங்கள்’ - பிரதமர் வலியுறுத்தல்\nவிஜயகாந்த் வீட்டில் 2 பசுமாடுகள் திருட்டு - காவல்துறை விசாரணை\nஅமெரிக்காவின் தடையை மீறி கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா..\nவிலை உயர்வின் எதிரொலி - பெட்ரோல், டீசல் விற்பனை 20% குறைவு\n“அடுத்த நாளே விலை ஏறுகிறது” - பெட்ரோல் விலையை குறைத்து என்னதான் பயன்..\n'இனி 41 ஆண்டுகள் கழித்தே சபரிமலைக்கு வருவேன்' பதாகையை ஏந்திய சிறுமி \nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nகருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஇன்று முதலாவது ஒரு நாள் போட்டி: சாதனைக்கு காத்திருக்கும் விராத் கோலி\nநடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: 350 பயணிகள் உயிர் தப்பினர்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதூத்துக்குடி தமிழரசன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\n“காவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் குழப்பம்” -மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12105800/Have-you-decided-to-get-education-loan.vpf", "date_download": "2018-10-21T06:39:59Z", "digest": "sha1:UBB4PFT5LA6H23AXDQZ6GXYL5HBYNF5H", "length": 18239, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Have you decided to get education loan? || கல்விக் கடன் பெற தீர்மானித்திருக்கிறீர்களா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை | தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற 25ந்தேதி நடைபெறும்; க. அன்பழகன் |\nகல்விக் கடன் பெற தீர்மானித்திருக்கிறீர்களா\nகல்விக் கடன் பெற தீர்மானித்திருக்கிறீர்களா\nபெற்றோராக அல்லது மாணவராக நீங்கள் கல்விக்கடனை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.\nஎன்ஜினீயரிங், மருத்துவ கவுன்சிலிங் நடக்க உள்ளது. விரைவில் கல்லூரிகளும் திறக்க உள்ளன. கல்விக்கான செலவுகள் நெஞ்சை அடைக்கும் அளவில் உயர்ந்து கொண்டே செல்வது பெற்றோருக்கு யோசனையைத் தருகிறது. கல்விக்காக கடனை எதிர்ப்பார்க்கும் மனநிலைக்கு நீங்கள் மாறிக் கொண்டிருக்கலாம். பெற்றோராக அல்லது மாணவராக நீங்கள் கல்விக்கடனை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. உதாரணமாக எதிர்பார்க்கும் இடத்தில் கடன் கிடைக்காமல் போகலாம், எளிதில் கடன் கிடைக்கும் இடத்தில் வட்டி உள்பட பல குறைபாடுகள் இருக்கலாம். இப்படி சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க கல்விக் கடன் பெறும் முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாமா\nவட்டி : வட்டி விகிதத்தில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி விகிதம் வேறுபடும். தனியார் வங்கிகள் சற்று கூடுதல் வட்டியே வசூலிக்கும். 0.5 சதவீதம், 0.25 சதவீதம் வேறுபாடுதானே என்று யோசித்தால்கூட, படிப்பு முடியும் சமயத்தில் வட்டியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.\nவட்டியில் ’பிக்சட் வட்டி’ மற்றும் ‘புளோட்டிங் வட்டி’ என 2 வகை உண்டு. புளோட்டிங் வட்டியில் கடனை பெறுவதுதான் நல்லது. நீண்ட கால தவணையை வழங்குகிறார்களா, எளிய இ.எம்.ஐ. வசதி இருக்கிறதா வட்டி எகிறுமா என்பதையெல்லாம் யோசித்துக் கொள்ளுங்கள். பொதுத் துறை வங்கிகளில் கடன் பெறுபவர்கள், எப்படியும் தள்ளுபடி கிடைக்கும் என்ற ஆசையுடன் வட்டி கட்டாமல் காலம் கடத்துவதும் தவறாகும். இது வட்டிச்சுமையை அதிகரித்து தவறான விளைவுகளை உருவாக்கும். இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான கல்விக்கடன் என்றால் வட்டி விகிதத்தில் கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.\n : கடன் பெறுவது அரசு வங்கியாக இருந்தால் நல்லது. தனியார் வங்கிகளில் வட்டியும் அதிகமிருக்கும், திரும்ப வசூலிப்பதிலும் கறார் காட்டுவார்கள். பொதுத் துறை அல்லது அரசாங்க வங்கிகள் உங்களுக்கு சிறப்பான ஒப்பந்தத்தை அளிப்பார்கள். பொதுத்துறை வங்கியிலும் உங்களுக்கு அருகாமையில் இருக்கும், ஏற்கனவே கணக்கு வைத்து பணப்புழக்கம் இருக்கும் வங்கியில் கடன் பெறலாம். பிரபலமான முன்னணி வங்கியில் கடன் பெறுவதும் நல்லதே.\nஅரசுத்துறை வங்கியில் கடன்பெற கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் பின்னாளில் சிக்கல்கள் குறைவாக இருக்கும். மத்திய மாநில அரசுகள் வட்டியில் சலுகை அறிவிக்கும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால் தனியார் வங்கியில் அதிக அலைச்சல் இன்றி கடன் பெற வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் பின்னாளில் அதிகவட்டி உள்ளிட்ட மன உளைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.\nமாறும் தொகையும், தவணையும்...: கல்விக்கடனின் கேட்புத் தொகை மற்றும் வங்கித் திட்டத்தின் வகையை பொறுத்து தான் கடனின் சுமை அமையும். உதாரணத்திற்கு, குறைந்த தொகை கடனுக்கு எளிதான தவணைகள் இருக்கும். தொகை அதிகமாகும்போது அதனை திருப்பி செலுத்த வேண்டிய காலத்தை வங்கிகள் பலவிதமாக தீர்மானிக்கின்றன.\nகடனின்போது, செயலாக்க கட்டணம், முன்தொகை மற்றும் இதர கட்டணங்கள் வசூலிப்பது அல்லது பிடித்தம் செய்வது உண்டு. கடனின் காலத்திற்கு முன்பே அதனை அடைப்பதற்கான கட்டண விகிதமும் வங்கிதோறும் மாறலாம். எனவே இந்த வகையில் பல்வேறு கட்டணங்களை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் வெளிநாட்டு படிப்புகளுக்குத்தான் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற கட்டணம் மற்றும் காலக்கெடு, தவணை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் உங்களுக்கு எது தோதாக உள்ளது என்பதை கண்டறிந்து அந்த வங்கியை நாடுங்கள்.\n : இலவச டெபிட் கார்டு அல்லது காப்பீடு போன்ற சலுகைகளை சில வங்கிகள் அளிக்கும். அதனால் கல்விக்கடனை பெறும்போது, நன்மை தரும் இலவசங்களை கவனத்தில் கொள்ளுங்கள், இது கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் கடன் கொடுப்பதற்காக ஈர்ப்பு தரும் இலவசங்களுக்கு மயங்கிவிடாதீர்கள்.\nகடன் வாங்குவதில் நமது மக்களின் மனநிலை வித்தியாசமானது. எங்கு கடன் கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளும் மனோநிலை பலருக்கு உண்டு. சில நேரங்களில் எப்படியாவது கடன் வாங்க வேண்டும் என்று பல இடங்களிலும் கடன் கேட்டு விண்ணப்பிப்பார்கள். பல இடங்களிலும் கடன் கிடைப்பதுபோல தோன்றி இறுதியில் கைநழுவிப் போகும் வாய்ப்பும் உண்டு. சில நேரங்களில் வங்கியிலும், தனியார் நிதி நிறுவனங்களிலும் ஒன்றாக கடன் வாங்கிவிட்டு அவஸ்தைப் படுபவர்களும் உண்டு.\nதேவையான சான்றுகள் இருந்தால் எளிதில் அரசு வங்கிகளில் கடன் கிடைக்கும். அலைச்சல் போன்ற சிரமங்களைப் பார்க்காமல், கண்ட இடங்களிலும் கடன் புரட்டிக் கொண்டிருக்காமல், அரசு வங்கிகளில் கல்விக் கடன் பெற்று அதிக சுமையின்றி கல்வியின் பயனைப் பெறுங்கள்\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. ஆயிரம் கி.மீ. வேகத்தில் சீறும் ஹைப்பர்லூப் வாகனம்\n2. குழந்தையை வாளி தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் கைது\n3. வீட்டு முன்பு கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\n4. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது\n5. உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/627", "date_download": "2018-10-21T06:04:34Z", "digest": "sha1:UHZRODITS2AVQIUEL5LRIDOOAAHC4MKQ", "length": 12428, "nlines": 92, "source_domain": "kadayanallur.org", "title": "ஐந்தருவியில் கடைகள் திறக்காததால் சுற்றுலா பயணிகள் அவதி |", "raw_content": "\nஐந்தருவியில் கடைகள் திறக்காததால் சுற்றுலா பயணிகள் அவதி\nஐந்தருவியில் கடைகள் திறக்காததால் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து நெல்லையில் மாவட்ட கலெக்டர் ஜெயராமன் Buy cheap Lasix தலைமையில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் ��ொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறாக இருக்கும் ஆக்ரமிப்புகளை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஆக்ரமிப்பு அகற்றும் பணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துவங்கியது. இதில் முதற்கட்டமாக இலஞ்சி சவுக்கு முக்கு பகுதியிலிருந்து குற்றாலம் செல்லும் சாலையின் இருபுறமும் ஆக்ரமிக்கப்பட்டிருந்த கடைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.\nபின்னர் குற்றாலம், ஐந்தருவி பகுதியிலும் ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்தருவி பகுதியில் சீசனுக்காக கடை திறந்த அனைத்து வியாபாரிகளும் கடையை திறக்க மறுத்துவிட்டனர். இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் தங்களுக்கு குளிப்பதற்கு தேவையான எண்ணெய், சாம்பு மற்றும் உணவு பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. காலைக்கடன் கூட கழிக்க முடியாத நிலையில் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.\nஇச்சம்பவம் குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது :- “”கடந்த 20 வருடங்களாக ஐந்தருவி பகுதியில் கடைகள் எடுத்து வியாபாரம் செய்து வருகிறோம். இதுபோன்ற திடீர் ஆக்ரமிப்பு அகற்றும் பணி இந்த ஆண்டு தான் நடந்துள்ளது. இந்த கடைகளை எடுக்க நாங்கள் அதிகளவில் பணம் கட்டியுள்ளோம். முன் அறிவிப்பின்றி நேற்று முன்தினம் இரவு திடீரென வந்து கடைகளை அகற்றினர். இதனால் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் நடக்கும் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு தகுந்த முடிவை எடுத்தால் நாங்கள் கடைகளை திறக்க முடிவு செய்வோம்” என கூறினர்.\nஐந்தருவி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருப்பது குறித்து சுற்றுலா பயணிகளிடம் கேட்டபோது: – குற்றாலம் என்றாலே அருவிகளில் குளித்து ஜாலியாக இருக்கலாம். பணம் மட்டும் கொண்டு வந்தால் போதும் அனைத்துமே இங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இங்கு வந்துள்ளோம். ஐந்தருவி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் பொருட்கள் வாங்க சிரமமாக இருந்தது” என்றனர்.\nமேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nம.ம.க எம்.எல்.ஏ.வை வெட்டி கொல்ல முயற்சி3 பேர் சிக்கினர்; 20 பேர் மீது வழக்கு\nஏற்காடு இடைத்தேர்தல் முடிவுகள் : அ.தி.மு.க 64 ஆயிரம் ஓட��டுக்களுடன் முன்னிலை\nகையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் செல்லாது புதுப்பித்துக் கொள்ள வேண்டுகோள்\nபல ஆயிரம் கோடி கிரானைட் மோசடி: சகாயம் அறிக்கை பரிந்துரை சொல்வது என்ன\nமீண்டும் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை ரூ.2 க்கு 1 யூனிட் மின்சாரம் தரமுடியும் என்கிறார்.\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் 1 ஆண்டில் பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்க வசதி\nவேலைவாய்ப்பு முகாம் மூலம் 75 ஆயிரம் பேர் பயனடைவர்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?author=11", "date_download": "2018-10-21T07:11:30Z", "digest": "sha1:KQ6MLEW4GC4ZFB6UWLH334FNANZQCF74", "length": 13205, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsANSEA - Tamils Now", "raw_content": "\n‘வடசென்னை’ சினிமா விமர்ச்சனம் - ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா பெண் இயக்குனர் பாய்ச்சல் - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள் - பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா - கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்\nநிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33% வரை குறைப்பு: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்\nபிரிட்டன் பாராளுமன்றத் தேர்தல் – ஆட்சியை தக்க வைப்பாரா தெரசா மே\nபிரிட்டன் பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் 2020-ம் ஆண்டுதான் முடியும் நிலையில் இருந்தது. ஆனால் அந்த நாடு, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக திடீரென முடிவு எடுத்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இந்த மாதம் 19-ந் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் ...\nநீட் தேர்வு தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்\nஉயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் இருந்த நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிமன்றப் பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார். கடந்த மே 7-ம் தேதி மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடைபெற்ற நீட் தேர்வுகள் ஒரே வினாத்தாளின் அடிப்படையில் நடைபெறாததால், அத்தேர்வை ரத்து செய்து, ஒரே வினாத்தாளின் அடிப்படையில் நடத்த ...\nமாட்டிறைச்சி விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்\nஇறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டள்ளது. கால்நடைச் சந்தைகளில் பசு, காளை, எருமை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா ...\nசாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இருந்து அஸ்வின் நீக்கம் – வீராட் கோலி விளக்கம்\nசாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 124 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணி 2-வது ஆட்டத்தில் இலங்கையை இன்று எதிர் கொள்கிறது. லண்ட���் ஒவல் மைதானத்தில் பிற்பகலில் இந்தப் போட்டி தொடங்குகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடி வென்றது போல் இலங்கையையும் வீழ்த்தி ...\nகத்தாருடனான உறவு தொடரும் – துருக்கி அதிபர் எர்டோகன் அறிவிப்பு\n. சவூதி, எகிப்து உள்ளிட்ட ஏழு நாடுகள் கத்தாருடனான தூதரக உறவை முறித்துக்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டுடனான உறவில் மாற்றமில்லை எனவும், தேவையான உதவிகள் செய்வோம் என துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார். ஜ.எஸ்.அமைப்பினருக்கு மறைமுகமாக நிதி உதவி செய்வதாக குற்றம்சாட்டி கத்தாருடன் ஆன தூதரக உறவை 6 அரபு நாடுகள் துண்டித்து. சவுதி அரேபியா, ...\nமாட்டிறைச்சி விவகாரம்- மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் மனு 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.\nமாட்டிறைச்சிக்காக சந்தைகளில் மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. சந்தைகளில் விற்கப்படும் கால்நடைகள் குறித்து உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியது. அதன் அடிப்படை யில் கால்நடைகள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் ...\nஆசியாவிலேயே லஞ்சம் ஊழலில் இந்தியாவுக்கு முதலிடம்: ஃபோர்ப்ஸ் இதழ் வெளியீடு\nசமீபத்திய கருத்துகணிப்பில் ஆசிய அளவில் லஞ்சம் – ஊழல் மிகுந்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக பிரபல ஃபோர்ப்ஸ் இதழில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பிரன்ஸி இண்டர்நெஷனல் என்ற அமைப்பு சார்பாக 16 ஆசிய பசிபிக் நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி அதிக ஊழல் – லஞ்சம் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ...\nதமிழகத்தில் 70 புதிய மணல் குவாரிகள் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது\nதமிழகத்தில் சேகர் ரெட்டி கைதுக்குப் பிறகு அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டது. இதனால் கட்டுமானத் தொழில் முற்றிலுமாக முடங்கியது. மணல் தட்டுப்பாட்டைப் போக்க போர்க் கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக 7 மணல் குவாரிகளுக்கு மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ���ணையம் ...\nபெட்ரோல் விலை 16-ந்தேதி முதல் தினமும் நிர்ணயம்: மத்திய அரசு\nசர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை வரும் 16-ந்தேதி முதல் தினமும் நிர்ணயம் செய்யும் முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை தினமும் நிர்ணயம் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=category&id=11&Itemid=135", "date_download": "2018-10-21T05:46:03Z", "digest": "sha1:36U63FFG72VATC35NZMFZQVFAV6OB3XQ", "length": 3386, "nlines": 64, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nபெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் - SELF-RESPECT MARRIAGE BUREAU\n150 பிறந்த நாளில் மாற்றி யோசியுங்கள்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்..... இயக்க வரலாறான தன்வரலாறு (212)\nஏ.சி விபத்தைத் தவிர்க்க வழிகள்\nசரஸ்வதி பூஜை தந்தை பெரியார்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nநெஞ்சில் நிறைந்த பெரியார் பிஞ்சுகள் மாநாடு\nபெண்ணோடு சூரியன் உடலுறவு கொள்ள் முடியுமா\nமகா புஷ்கர விழா என்றால் என்ன\nமதவெறியை மாய்த்து மனிதநேயத்தைக் காப்பதே காந்தியாருக்குச் சூட்டப்படும் வாடாத மாலை\nவேதங்கள் அபத்தமானவை, அசிங்கமானவை, ஆபாசமானவை வேதங்கள் புனிதமானவை, உயர்ந்தவை என்பது பொய், பித்தலாட்டம், புனைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-10-21T06:38:43Z", "digest": "sha1:U6ORDUUSCGDOKWIWRFT5QBWOGNZNYTQV", "length": 7891, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மிருகங்கள் செய்யாததை மனிதன் செய்வது ஏன்? ஹெச்.ராஜா கேள்வி | Chennai Today News", "raw_content": "\nமிருகங்கள் செய்யாததை மனிதன் செய்வது ஏன்\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nபேராசிரியர் அன்பழகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி: ஸ்டாலின் நலம் விசாரிப்பு\nமிருகங்கள் செய்யாததை மனிதன் செய்வது ஏன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்து சுப்ரீம் கோர்ட் ஒரு அதிரடி தீர்ப்பு வழங்கியது அனைவரும் தெரிந்ததே. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதுடன் தீர்ப்புக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கலந்த விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவாகி வருகிறது.\nஇந்த நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியபோது, ‘முகநூலில் ஒரு நண்பரின் கேள்வி. மிருகங்களோ அல்லது தாவரங்களோ கூட ஓரினசேர்க்கை அல்லது தன்பால் ஈர்ப்பில் ஈடுபடாத போது மனிதன் மட்டும் ஏன் இப்படி இதற்கு என்ன பதில் சொல்வது இதற்கு என்ன பதில் சொல்வது\nஇதற்கு பதிலளித்துள்ள ஒரு டுவிட்டர் பயனாளி, ‘சாதி, மதம் என்ற பிரிவினை மனிதனிடம் மட்டும் ஏன் இருக்கிறது” என்று இதுவரை தங்களிடம் யாரும் கேட்கவில்லையா கேட்டதில்லையா\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமிருகங்கள் செய்யாததை மனிதன் செய்வது ஏன்\nஆளுநர் தாராளமாக 7 பேரையும் விடுவிக்கலாம்: மூத்த வழக்கறிஞர் கருத்து\nஅழகிரி, ஸ்டாலின் கண்டிப்பாக இணைவார்கள்: மதுரை ஆதினம் நம்பிக்கை\nபெண்களுக்கான ஆப் வெளியிட சப்பாணி நடிகருக்கு என்ன தகுதி இருக்கிறது\nஇந்தியா-மேற்கிந்திய தீவுகள்: முதல் ஒருநாள் இன்று ஆரம்பம்\n1 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கம்பளி கண்டுபிடிப்பு\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21261", "date_download": "2018-10-21T07:24:35Z", "digest": "sha1:RJBH35CN4ALNVZU7EOMRWKJOF6BG7MNT", "length": 5244, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "மேங்கோ இனிப்பு தயிர் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிரசாதம்\nகன்டென்ஸ்டு மில்க் - 1 கப், புளிப்பில்லாத கெட்டித் தயிர் - 1 கப், சுண்ட காய்ச்சி ஆறவைத்த பால் - 1 கப், மாம்பழக்கூழ் - 1/4 கப், தோல் நீக்கி பொடியாக நறுக்கிய மாம்பழம் - 1/2 கப், அலங்கரிக்க பாதாம், பிஸ்தா சீவல் - தேவைக்கு.\nதயிரை ஒரு துணியில் கட்டி தொங்க விட்டு வடிக்கவும். பாத்திரத்தில் கன்டென்ஸ்டு மில்க், தயிர், மாம்பழக்கூழ், பால் சேர்த்து நன��றாக கலந்து, சிறிது மாம்பழத் துண்டுகள், சிறிது பாதாம், பிஸ்தா சீவல் கலந்து, சிறுசிறு கிண்ணங்களில் ஊற்றி அலுமினிய ஃபாயில் பேப்பரால் மூடி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து மேலே மாம்பழத் துண்டுகள், பாதாம், பிஸ்தா சீவலால் அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.\nகுறிப்பு: விருப்பமான வேறு பழங்களிலும் செய்யலாம்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/02/blog-post_6333.html", "date_download": "2018-10-21T06:29:20Z", "digest": "sha1:L5TPIWYWB6PXL4P2KXWPP2MDG5IWBJTN", "length": 52893, "nlines": 314, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: (பு)கார் படலம்", "raw_content": "\nஎன் ஜாதகத்திற்கு நடப்பு தசையில் புது வாகன யோகம் உண்டு என்று ஜோதிட சிம்மங்கள் கணித்து எல்லா பெயர்ச்சி புஸ்தகங்களிலும் போட்டிருப்பதாக வீட்டில் தகவல் சொன்னார்கள். ஒன்பது கட்டங்களும் ஒரு சேர ஒத்துழைப்பதால் வாங்கிவிடலாம் என்று தீர்மானித்து வண்டி வாங்கும் படலத்தில் இறங்கினேன். \"மூணு வருஷத்துக்கு மேல ஒரு வண்டியை வச்சுக்ககூடாது சார் தொல்லை கொடுக்கும். சீக்கிரம் மாத்திடுங்க.\" என்று தபோமுனிவர்கள் கைதூக்கி \"தீர்க்காயுஷ்மான் பவ:\" ஆசிர்வாதம் செய்வது போல காரறிவாலர்களின் அறிவுரை மழையில் நனைந்தேன். இப்போது நமக்கேற்ற நல்ல மாடல் சந்தையில் விற்பனையில் இருக்கிறதா என்ற விசாரணையின் போது If you could have waited for some more time, you would have got a better model என்று ஐந்து வருஷத்துக்கு முன்னால் ஒரு நெடிதுயர்ந்த கட்டிட வாசலில் தேநீர் பருகும்போது என் ஒழுக்கசீல நண்பன் ஒருவன் கூறிய முதுமொழி இளமொழி ஒன்று சட்டென்று நினைவுக்கு வந்து ஆட்டம் போட்டது. அவனது இந்த திருவாசகம் வெளியான அதே நேரத்தில் என் கண்ணுக்கு முன்னால் அங்கே வேலை பார்க்கும் நாலைந்து அழகிய பெண்���ள் அந்தச் சாலையில் வளைய வந்துகொண்டிருந்தார்கள். விஷமக்கார பயல்கள். விஷமக்கார கமெண்ட்டுகள். கெட்ட சகவாசம்.\nபதிவு திசை தப்பி போகிறது. 'யு' டர்ன் அடித்து திரும்புவோம். நம் குடும்பம் மட்டும் செல்லும் ஐந்து இருக்கை வாகனமா அல்லது அம்மம்மா, அப்பப்பா, அண்ணன்னா, ங்கொக்காமக்கா என்று சுற்றம் சூழ எல்லோரையும் தூக்கி உள்ளே போட்டுகொண்டு செல்லும் வசதி மற்றும் கொள்ளளவு அதிகமாக இருக்கும் வண்டியா என்று யோசித்தோம். இந்த கலந்தாலோசனையின் போது \"ரெண்டு நாள் மழைக்கு சென்னையின் சப்வே குளத்தில் சைலன்சர் நனையாமல் உயரத்தில் ஒட்டி இருக்கும் வண்டியே மிகச் சிறந்தது\" என்று நாட்டாமை தீர்ப்பாக சொன்னேன். நமக்கு ட்ரைவன் புத்தி. குளத்தில் ஓட்டுவதற்கு போட் வாங்க வேண்டும் கார் வாங்குவது உசிதம் அல்ல ஆகையால் இது ஒரு காரணியே அல்ல என்று நறுக்கு தெறித்தாற்போல பேசி முற்றுப்புள்ளி வைத்தார் ஒரு முக்கிய அங்கத்தினர். யார் அதுவா வேறு யாராக இருக்க முடியும்... என் வீட்டு உயரதிகாரி. தலைமை செயல் அதிகாரி. எங்களை மேய்க்கும் டைரக்டர். என் மனைவி. மனைவியே மணாளனின் பாக்கியம்\nபுது கார் வாங்குவது என்றால் இப்போது புழக்கத்தில் உள்ளதை விட பெரியதாக இருக்கவேண்டும் என்ற முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டது. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் சிந்தனை. அப்பாவிடம் கோபித்துக்கொண்ட முருகப்பெருமான் பெரியது என்ன என்று சுந்தராம்பாளிடம் கேட்டுப் பெற்ற பதிலைப் போல... பெரிய கார் என்பது சுமோ, ஸ்கார்பியோ, ஜைலோ(Xylo), இன்னோவா போன்ற எட்டு பேர் கொண்ட பெரியகுடும்பங்கள் பயணிக்கும் வண்டி. இப்போது போலவே சின்னதா செல்லமா ரொமான்சா இருக்கும் கார் எல்லாம் குட்டிக் கார் (தற்போது என்னிடத்தில் அவதிப்படும் Wagon-R-ஐ நான் Wagon Full of Romance என்று பீத்திக்கொண்டதின் விளைவாக) என்று கார்களை பகுத்து ஆராய்ந்து தரம் ரகம் பிரித்து எடுத்துச் சொல்லப்பட்டது. என்னைப் பொறுத்தவரையில் பர்ஸுக்கு அதிகம் வேட்டு வைக்கும் கார் பெரிய்ய்யய்ய்ய்ய கார் என்று சுந்தராம்பாளிடம் கேட்டுப் பெற்ற பதிலைப் போல... பெரிய கார் என்பது சுமோ, ஸ்கார்பியோ, ஜைலோ(Xylo), இன்னோவா போன்ற எட்டு பேர் கொண்ட பெரியகுடும்பங்கள் பயணிக்கும் வண்டி. இப்போது போலவே சின்னதா செல்லமா ரொமான்சா இருக்கும் கார் எல்லாம் குட்டிக் கார் (தற்போது என்னிட��்தில் அவதிப்படும் Wagon-R-ஐ நான் Wagon Full of Romance என்று பீத்திக்கொண்டதின் விளைவாக) என்று கார்களை பகுத்து ஆராய்ந்து தரம் ரகம் பிரித்து எடுத்துச் சொல்லப்பட்டது. என்னைப் பொறுத்தவரையில் பர்ஸுக்கு அதிகம் வேட்டு வைக்கும் கார் பெரிய்ய்யய்ய்ய்ய கார்\nஸ்கார்பியோ வாங்கினால் வெள்ளை அண்ட் வெள்ளை போட்டு ஆலமரம் இல்லாமல் தெருவுக்கு தெரு கட்டப் பஞ்சாயத்து நடத்தும் வார்டு கவுன்சிலர்கள் போல் இருக்கும் என்று வீட்டு கவுன்சிலர்கள் ஏகமனதாக அபிப்பிராயப்பட்டார்கள். சுமோவிற்கு ஏற்கனவே FKV (Family Killing Vehicle) என்ற ஒரு கொலைகாரப் பட்டம் வாகன உலகத்தில் உண்டு. டாடா குழுமம் என்னதான் பிரேக்கிங் தொழில்நுட்பத்தை சீரமைத்தாலும் சீந்துவாரில்லை. இன்னோவாவிற்கு நம்மிடம் அந்தளவுக்கு ஹைவேஜு இல்லை. இல்லையென்றால் சொத்தை எழுதித் தந்தால் ஒரு அமர்க்களமான சீமையில் தயாரான ஒரு பெரிய வண்டி தருகிறேன் என்று கேட்கிறார்கள். அதில் ஒரு குடும்பம் குடியிருக்க முடியுமா என்றால் முறைக்கிறார்கள். இதில் இன்னொரு தேசியப் பிரச்சனை என்னவென்றால் ஒரு லிட்டர் பெட்ரோலோ டீசலோ ஒரு தெருவிற்கு மட்டும் தான் காணும். இம்மாம் பெரிய வண்டியில் இப்படி எரிபொருள் நிரப்பி சென்னையின் இருவேறு துருவங்களில் இருக்கும் என் ஆபீசுக்கும் வீட்டிற்கும் போய்விட்டு வருவதற்கு டேபிளுக்கு கீழ் கைநீட்டி காசு வாங்கும் \"கௌரவமான\" உத்தியோகமும் நான் பார்க்கவில்லை.\nசென்னையின் உலகத்தரம் வாய்ந்த ரோடுகளில் என் போன்ற தினக் கூலிகள் இளையராஜா கச்சேரி வைத்து ஒரு கல்யாணம் முடிக்கும் பட்ஜெட்டில் கார் வாங்கி விடுவது பிரபுத்துவம் மிக்கதாக தெரிகிறது. இரண்டு மி.மீ இடைவெளியில் கரணம் தப்பினால் மரணம் போன்று ஆட்டோ ஒருபுறம் மாநகரப் பேருந்து மறுபுறம் அணைத்து கொண்டு ஆசை முத்தம் கொடுக்க சீறிப் பாய்ந்து வருகையில் கார் வாங்கிய லட்சங்கள் கண்முன்னே வந்து கைகொட்டி சிரிக்கும். மேலும் மக்களுக்கு எப்போதுமே பெரிய வீட்டை விட சின்ன வீடு அதிகம் கிக் அளிப்பதாகபட்டது எனக்கு. அதுபோல பெரியதை விட அதிக போதை தரும் சின்னது ஸ்லிம் பியுட்டி வாங்குவது என்று தேர்வாகியது.\nஇவ்வளவு அறுத்த/வறுத்த பின்னர் என்ன வண்டி என்று சொல்வதுதான் இந்தப் பதிவிற்கு முடிவுரையாக அமையும். மாருதி காரர்கள் பெயருக்காகவே ரொம்ப பிடிக்கு���். யசோ தைரியத்திற்கு துணை வரும் அனுமனின் பெயர் தாங்கிய வாகனம். இந்திய சர்வதேசத்தர சாலைகளுக்கு ஏற்றார் போல் வண்டியின் கீழ் உள்ள பாகங்களை தயாரிக்கிறார்கள். ஒரு பள்ளத்தில் விழுந்து அடுத்த பள்ளத்தில் எழுந்தாலும் வண்டி உருக்குலைவதில்லை. ஒரு லிட்டருக்கு சில கிலோ மீட்டர்கள் ஓடி மீதியை நமக்கு சில்லரையாக தருகிறது. அதிக மைலேஜ். யானை வாங்கி அங்குசம் வாங்கமுடியாமல் தவிக்காமல் உதிரிகள் சொற்ப விலையில் கிடைக்கிறது. இவ்ளோ அளந்தியே என்னப்பா மாடல் என்று கூவுவது என் காதில் விழுகிறது. போன வாரத்தில் ஒரு மங்கள நாளில் பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுத்து Swift-Dzire-ZDI மாடல் காருக்காக கால் கடுக்க கியூவில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nபின் குறிப்பு: (பு)கார்ப் படலம் என்பது புதிய கார்ப் படலம் என்பதை பொதுஜனங்கள் அறியுமாறு வேண்டிக்கொள்கிறேன். புக் பண்ணியதற்கு இப்படி என்றால் வாங்கியபின் என்ன செய்வானோ என்று கவலைப்படாதீர்கள். அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். யாராவது இதை மாருதி நிறுவனத்தின் விளம்பரத்திற்கு எடுத்துக்கொண்டு காரைப் பரிசளித்தால் நான் தன்யனானேன். நன்றி.\nஇதுவரையிலும் படித்த உங்களின் மற்ற எல்லா பதிவையும் விட\nஇந்த பதிவை நான் மிக ரசித்தேன்.\nஅப்படியே அந்த காரின் படத்தையும் போட்டிருக்கலாமே.\nஅதுக்கென்ன பரவாயில்ல.வாங்கினப்பறம் எப்படியும் அத\nபத்தி ஒரு பதிவு போட மட்டீங்களா என்ன\nஒரு சின்ன சந்தேகம்,உங்க ட்ரைவிங்கையும் நம்பி மூணு பேரா\nஅதுக்குத்தான் ஆஞ்சூஸை துணைக்கு வச்சுக்கலாமேனு மாருதியோ\nஆக்சுவலா இந்த போஸ்ட் என் டாஷ்போர்ட்ல அப்டேட் ஆகவே இல்லை\nஇப்பவும் கூட. கபடவேடதாரி போஸ்ட்கு வந்த கமென்ட்ஸ் பாக்க வந்தேன்.\nவந்த இடத்துல உங்க கார் படலம் இருந்தது.\nஒருவேளை இன்னும் யாருக்கும் அப்டேட் ஆகலையோ\nகார் கதை கலக்கல் .... நானும் 4 வீலர் வாங்க போறேன் .....போன வருஷம் ஒரு 2 வீலர் வாங்கியாச்சு ....இந்த வருஷம் ஒரு 2 வீலர் வாங்கணும் ...அப்ப கணக்கு நேராயிரும்.....\nபோன வாரத்தில் ஒரு மங்கள நாளில் பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுத்து Swift-Dzire-ZDI மாடல் காருக்காக கால் கடுக்க கியூவில் நின்றுகொண்டிருக்கிறேன்.\n......அங்கே ஒரு கார் வாங்க இவ்வளவு கஷ்டமா\nசீக்கிரம் கார், உங்கள் கைவசம் வரட்டும். பதிவில், படத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n//என் கண்ணுக்கு முன்னால் அங்கே வேலை பார்க்கும் நாலைந்து அழகிய பெண்கள் அந்தச் சாலையில் வளைய வந்துகொண்டிருந்தார்கள்//\nரசித்தேன் ஆர்விஎஸ்.உயரதிகாரி ப்ளாக் பக்கம் வரமாட்டாரோ\nநல்லதொரு புகார்ப்.. இல்லை கார்ப் படலம்.. :)\nமேலே இருக்கற கார் கார்ட்டூன்ல நீங்க உக்காந்துருக்கீங்களே\n(விரல் ரெகவர் ஆகி பதிவு போட்டு அறுக்க ஆரம்பிச்சாச்சே:-)))) )\nகக்கு - மாணிக்கம் said...\nஐயோ ஐயோ...........சிங்காரசென்னையில் கார் ஓட்ட இன்னமும் ஆசை விடலையா\nபேசாம சிந்தாதிரி பேட்டையில் ஒரு பழைய லாரி வாங்கி கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்து,பிடித்த கலரை அடித்தால் போச்சு.\nஅதுதான் இன்றைய நாளில் சிக்கனமும் கூட அப்படியே லாரியின் பின் பக்கத்தை குடும்பம் முழுக்க தங்குவதற்கு ஏற்றார் போல மாற்றி விட்டால் வேலை முடிந்தது. படிக்கை அறை, டாய்லேட், கம்ப்யூட்டர் ரூம் என ஏசி வைத்து மாற்றிவிடலாம்தானே\nMANO நாஞ்சில் மனோ said...\nஇனி கார் வந்ததும் ஒரு பதிவு போடுங்க...\nபுது வீடு(இணையத்தில்). புது கார்..\nமுதலில் உங்கள் போஸ்ட் அப்டேட் வரவில்லை. உங்கள் ஆர் எஸ் எஸ் செய்தியோடையை சரி பார்க்கவும்\nசீக்கிரம் கார் வாங்கி ,காருடன் ஒரு போட்டோ போடவும்\nகொஞ்சம் தேறி இருக்கேன்னு சொல்றீங்க.. நன்றி.. ;-)\nரெண்டு ஆட்டோ க்கு நடுவில் இருக்கும் சந்துல சிந்து பாடியவன் நான்...\nமீடியேட்டருக்கும் அரசுப்பேருந்துக்கும் இடையில் புகுந்து வேடிக்கை காட்டியவன் நான்..\nபை பாஸ் ரோடில் பிரேக் அடிக்காமல் நூற்று இருபது டச் செய்தவன் நான்..\nபார்த்தசாரதியின் அருளால் நன்றாக ஒட்டுகிறேன் என்று நினைக்கிறேன்.. பார்க்கலாம்..\nrvsm.in மாறினத்துக்கு அப்பறம் இந்தப் ப்ராப்ளெம் இருக்குன்னு நினைக்கிறேன்.. பிக்ஸ் பண்ண ட்ரை பண்றேன்.. ;-)\nபத்துஜி. பாராட்டுக்கு நன்றி. இன்னும் ஒரு ரெண்டு வீல் வாங்கினா ஒரு டாரஸ் லாரியாயிடும்.. ஜாக்கிரதை\nSwift மட்டும் இப்படி வைட்டிங்க்ல போகுது.. ரொம்ப டிமாண்டு... கருத்துக்கு நன்றி சித்ரா. ;-))))\nரசித்ததற்கு நன்றி. உயரதிகாரி நமக்கு நெருங்கிய நண்பர். ;-) ;-)\nட்ரீட்டா .. ஈரோட்லேர்ந்து வாங்க.. வச்சிருவோம்.. ;-)))))\nச்சே.. நா மறைச்சு மறைச்சு போட்டாலும் நீங்க கரீட்டா கண்டு பிடிச்சிட்டீங்களே.. ;-)))))))\nஅற்புதமான ஐடியா மாணிக்கம்.. லாரி வீடுகளில் குடித்தனம்... நெட்டில் வடநாட்டு லாரிக்காரர் ஓட்டும் கேபினில் குடும்பம் நடத்தும் போட்டோ ஒன்றை பார்த்தேன்.. ;-) ;-)\nஎன்ன சிரிப்பா.. இந்த அனானிக்கு என்ன பதில் போட்ருக்கேன்னு மேலே பாருங்கோ.. ;-))))))\nநிச்சயம் போடறேன்... நேயர் விருப்பம்... ;-)\nஆர்.எஸ்.எஸ் சரியாத்தான் இருக்கு.. என்னென்னு தெரியலையே.. ;-)))\nகாரோட ஒரு படமும் பதிவும் போடறேன்.. ;-)\nநீங்கள் இந்த இடுகையில் குறிப்பிட்ட உயரதிகாரியைக் கேட்டேன்.\nஅப்பப்ப வந்து பாப்பாங்க.. அதிர்ஷ்டத்துல ஓடிகிட்டு இருக்கு.. ;-))))))))))\nபுக்கார் என்பதற்கு புதுப் பொருள் சொல்லியிருக்கிறீர்கள். நடக்கட்டும்.\nபத்மநாபன், நாஞ்சில் மனோ பின்னூட்டங்களுக்காக இன்னொரு முறை படிக்கலாம்.\nஉங்க வீட்டு உயர் அதிகாரிக்கு யாரோ இந்தப் பதிவின் காப்பி அனுப்பி இருக்காங்களாம் :) புது கார் பதிவு எப்போ\nபுதுக்காருடன் விரைவில் பதிவிட வாழ்த்துக்கள்.\nஅபார்ட்மெண்ட்டில் கார் பார்க்கிங் வசதி இல்லை.. அதனால் கார் வாங்கற ஐடியா வரல.. நண்பர்கள் பேசிக் கொள்ளும்போது என்னை ஆட்டத்தில் சேர்க்க மாட்டார்கள். கார் வச்சிருக்கிற மக்களுக்கு தனி மொழி.. தனி தேசம்.. இருக்குமோன்னு தோணும்.. அவங்க பேசற தோரணையை பார்க்கும்போது.\nடாட்டாக்காரன் லட்ச ரூபாய்க்கு கார் உட்ட உடனே.. எல்லோரும் ஓர் குலம். ஒன்னும் பெரிசா கொம்பு மொளச்சவங்க இல்லை. மெட்ராஸ்ல பாதி வண்டி நடு ரோட்ல தான் நிக்குது.. வாங்கி ஓட்டுங்க சார் மூஞ்சில புகை அடிக்காம இருக்கும்..\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nசுஜாதா எழுதிய எழுதாத கதை\nமன்னார்குடி டேஸ் - ஆடிய கதா\nநாட்டு ராஜாவும் காட்டு ராஜாவும்\nமன்னார்குடி டேஸ் - பள்ளிப் பிராயத்திலே\nஒரு பிசாத்து பதிவரின் நேர்காணல்\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முத���மை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங��கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2011/07/", "date_download": "2018-10-21T06:23:00Z", "digest": "sha1:CIN3FXVX7CCKDHIGKYLUFTN3I4VXAWSR", "length": 19203, "nlines": 303, "source_domain": "10hot.wordpress.com", "title": "ஜூலை | 2011 | 10 Hot", "raw_content": "\nஉங்களுக்கு கிறிஸ்துவம் என்ற சொல்லைக் கேட்டவுடன் என்ன நினைவுக்கு வருகிறது\nஅப்படி எனக்குத் தோன்றியதன் தொகுப்பு:\nபோப்பாண்டவர் (பாப் பாடகர் போல்)\nடி.ஜி.எஸ். தினகரன் (நித்தியானந்தா போல்)\nஅஞ்சலை (கேளுங்கள்; மெயிலப்படும் போல்)\nபாவி (அறிவியல் விஞ்ஞானி ��ோல்)\nசகோதரர் (முஸ்தபா முஸ்தஃபா போல்)\nபரலோகமும் பரமபிதாவும் (பரோட்டாவும் சால்னாவும் போல்)\nவீரமாமுனிவரும் தேம்பாவணியும் (ஜெயமோகனும் விஷ்ணுபுரமும் போல்)\nநக்மா (சூப்பர் ஸ்டார் போல்)\nமதகுருமார்களின் பாலியல் கொடுமைகள் (நரகம் போல்)\nமுந்தைய இடுகை: ஜெயமோகன் என்றவுடன்\nAnswers, இலக்கியம், தமிழ், நூல், பதில், புதிர், புத்தகம், புத்தகம் பேசுது, விடை. கேள்வி, வினா, விருபா, Books, Lit, Literary, Publications, Publishers, Q&A, Questions, Tamil\n1. ‘பெரிய மரமும் சிறிய மரமும்’ உலக நாடோடிக்கதைகளை தமிழில் வழங்கியவர் யார்\n2. கமலாதாஸ் வழங்கும் மாதவிக் குட்டியின் கதைகளை தமிழில் மொழிபெயர்த்தவர்\n3. ‘முள்ளி வாளிணிக்காலுக்குப்பின்’- ஈழத்தமிழ்க் கவிதைத் தொகுதியின் தொகுப்பாசிரியர் யார்\n4. கூத்துக் கலைஞர்கள் பற்றிய ‘அருங்கூத்து’ நூலின் ஆசிரியர் யார்\n5. ‘ஆமென்’ தன் வரலாற்று நூலின் மூலஆசிரியர் சிஸ்டர்ஜெஸ்மி. இதைத் தமிழில் தந்தவர் யார்\n6. ‘கருப்பாளிணி சில ஆப்பிரிக்க மேகங்கள்’ கருப்பின கவிதை நூலின் தொகுப்பு ஆசிரியர் யார்\n7. ‘தமிழ்த் திரைப்படமும் பண்பாட்டு அரசியலும்’ – நூலின் ஆசிரியர் யார்\n8. ‘அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது’- குறுநாவல் யாருடையது\n9. விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ எனும் ராஜீவ் சர்மாவின் ஆங்கில நூலைத் தமிழில் தந்தவர் யார்\n10. ‘யாருமற்ற நிழல்’ யாருடைய கவிதைத் தொகுதி\n5. குளச்சல் மு. யூசுப்\nஎழுத்தாளர், செயமோகன், ஜெமோ, ஜெயமோகன், Jeyamohan\nஉங்களுக்கு ஜெயமோகன் என்ற சொல்லைக் கேட்டவுடன் என்ன நினைவுக்கு வருகிறது\nஅதே மாதிரி, பிறிதொரு குரலை எங்கேயாவது கேட்டால், டகாரென்று ஜெயமோகன் தொடர்ந்து நிழலாடுகிறதா\nஅப்படி எனக்குத் தோன்றியதன் தொகுப்பு:\nஅஞ்சலி (அங்காடித் தெரு நாயகி அல்ல)\nசுரா (சுரா புக்ஸ் அல்ல)\nஉ.த.எ. (உலகத் தமிழ் எழுத்தாளர் அல்ல)\nதிலகம் (மக்கள் திலகம் அல்ல)\nஊட்டி (வரை உறவு அல்ல)\nமாதவி, அருந்ததி (உத்தமர்கள் அல்ல)\nகடிதம் (கடிந்து கொள்ளல் அல்ல)\n2001 – சுந்தர ராமசாமி\n2002 – கே கணேஸ் (திண்ணை | தமிழ் இலக்கிய தோட்டம்)\n2003 – வெங்கட் சாமிநாதன்\n2004 – இ பத்மநாப ஐயர்\n2005 – ஜார்ஜ் எல் ஹார்ட்\n2007 – லஷ்மி ஹோம்ஸ்ரோம் (மு.புஷ்பராஜன் | ஜெயமோகன்)\nகோவை ஞானி – கி பழனிச்சாமி\n2010 – எஸ் பொன்னுத்துரை\nநன்றி: கனடா இயல் விருது – தமிழ் இலக்கியத் தோட்டம்\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Ananth\nஜெயமோகனின் பன்னிரு முகங்கள் இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nபாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ… இல் ஜெயமோகன் அமெரிக்க வர…\nமடிசார் மாமி வேடம் யாருக்குப்… இல் Princemee\n14 தமிழறிஞர் பட்டியல் இல் 14 தமிழறிஞர் பட்டியல…\nதமிழின் முக்கியமான புனைவுகள்:… இல் tkb1936rlysK.balasub…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://brahminsnet.wordpress.com/2014/02/05/%E0%A4%AE%E0%A5%81%E0%A4%95%E0%A5%81%E0%A4%A8%E0%A5%8D%E0%A4%A6%E0%A4%AE%E0%A4%BE%E0%A4%B2%E0%A4%BE-19-40/", "date_download": "2018-10-21T05:25:21Z", "digest": "sha1:N4VUZ46JWOTBMJA2WXNXJTMTLROT2WFF", "length": 6669, "nlines": 174, "source_domain": "brahminsnet.wordpress.com", "title": "मुकुन्दमाला-19-40 | World Brahmins Network", "raw_content": "\nमुकुन्दमाला 19/40 நாராயணனின் பிரம்மாண்டம் \n*मुकुन्दमाला 19/40 *நாராயணனின் பிரம்மாண்டம் \n****ப்ருத்வீ ரேணு: , அணு: பயாம்ஸி , கணிகா: பல்கு: , ஸ்புலிங்க: அனல:****\n****தேஜோ நி:ஸ்வஸனம் மருத் , தனுதரம் ரந்த்ரம் ஸுஸூக்ஷமம் நப: ,****\n****க்ஷுத்raa – ருத்ர – பிதாமஹ – ப்ரப்ருதய: கீடா: ஸமஸ்தா: ஸுரா:****\n****த்ருஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூமா அவதூதாவதி: ****\n**यत्र स ** ***दृष्टे அந்த நாராயணனைப் பார்க்கும்போது *\n***पृथ्वी रेणु: பூமி ஒரு சிறு தூசி போல் ஆகும் ;***\n** *अणु: எல்லா கடல்களின் தண்ணீரும் ஒரு சிறு சொட்டு *\n****कणिका: फल्गु: ****பெரிய நெருப்பு சிறிய தீப்பொறி **\n* *नि:श्वसनम् பலமான காற்று சிறு மூச்சு *\n* **रन्ध्रम्**** பெரிய ஆகாயம் சிறு துளை **\n* कीटा: எல்லா தேவதைகளும் புழுக்கள் ** **போல் *\n*******तावको भूमा अवधूतावधि: *** *विजयते உன் சிறிய திருவடித் துகள் எல்லாவற்றையும் வெல்லும் *\nRT @SVESHEKHER: வெளி நாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரைக்கூட அவமானப்படுத்தாமல், (ஏர்போர்ட் வரச்சொல்லி திருப்பி அனுப்பாமல்) சரி…Brahminsnet 9 months ago\nஅஞ்சனாத்ரி - திருப்பதியில் ஏழுமலைBrahminsnet 9 months ago\nகாஞ்சிபுரம் (திரு ஊரகம்) - 108 திவ்ய தேசம்Brahminsnet 9 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/asia-cup-2018/asia-cup-2018-india-vs-pakistan-to-be-held-tomorrow-1918457", "date_download": "2018-10-21T05:46:47Z", "digest": "sha1:KIH5ABGSKKZIUWL6E74SMDS6YPEBSYNY", "length": 8259, "nlines": 125, "source_domain": "sports.ndtv.com", "title": "Asia Cup 2018, India vs Pakistan: When And Where To Watch, Live Coverage On TV, Live Streaming Online | ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிரடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்து���ா இந்தியா? – NDTV Sports", "raw_content": "\nஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிரடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்துமா இந்தியா\nஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிரடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்துமா இந்தியா\nபிற மொழிக்கு | READ IN\nநாளை நடக்க இருக்கும் போட்டியில், க்ரூப் ‘ஏ’ பிரிவை சேர்ந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன\nதுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைப்பெற உள்ளது © BCCI\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. நாளை நடக்க இருக்கும் போட்டியில், க்ரூப் ‘ஏ’ பிரிவை சேர்ந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.\nபெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டி நாளை நடைப்பெற உள்ளது. இதற்கு முன்பு, 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றது குறிப்பிடத்தக்கது\n2018 ஆசிய கோப்பை தொடரில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை அணியை நாளை எதிர்க்கொள்கிறது\nஇந்த போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்க உள்ளது\nஇந்திய ரசிகர்கள், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் இந்த போட்டியை காணலாம். மேலும், ஹாட் ஸ்டார் ஆப் மூலம் நேரலையாகவும் காணலாம். மேலும், போட்டி குறித்த தொடர் தகவல்களுக்கு என்.டி டிவி இணையதளத்தை பார்க்கவும்\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nதோனியின் மகள் ஸிவாவின் புதிய குறும்பு வீடியோ\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடர் தேர்வு: தோனியின் இடத்துக்கு சிக்கலா\n கடைசி பந்தில் ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி\n இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நட்பு பாலம்\nபரபரப்பான இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி டிராவில் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/07/sexy-sounds-men-love-during-sex-000551.html", "date_download": "2018-10-21T07:19:39Z", "digest": "sha1:VISGC2P2CS5JHRSY4QTLCGDWUB6HVH3R", "length": 10537, "nlines": 89, "source_domain": "tamil.indiansutras.com", "title": "என்ன சத்தம் 'அந்த' நேரம்...! | Sexy Sounds Men Love During Sex | என்ன சத்தம் 'அந்த' நேரம்...! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » என்ன சத்தம் 'அந்த' நேரம்...\nஎன்ன சத்தம் 'அந்த' நேரம்...\nசத்தமின்றி யுத்தம் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் 'சத்தமில்லாத' உறவுகளை நினைத்துக் கூட பார்க்க முடியாது. 'வால்யூம்' வேண்டுமானால் இடத்திற்கேற்ப மாறுபடலாமே தவிர சத்தமே இல்லாமல் உறவு கொள்வது என்பது நிச்சயம் சாத்தியமில்லாதது, சுவையும் இல்லாதது.\nஉறவின்போது பெண்கள்தான் அப்படி இப்படி சத்தமிட்டு ஆண்களை உசுப்பேற்றுவார்கள் என்பார்கள். பல பெண்கள் பொய்யான முறையில் சத்தமிட்டும், முக்கல் முனகலை வெளிப்படுத்தியும் ஆண்களை உசுப்பேற்றுவது சகஜம்தான் என்றாலும், ஆண்கள் இதை ரசிக்கத்தான் செய்கிறார்கள்.\nஅதேபோல ஆண்களும் கூட சிலவகை சத்தத்துடன்தான் சல்லாபிக்கின்றனர், சந்தோஷத்தை வெளிப்படுத்த விரும்புகின்றனராம். சில நேரம் இது உற்சாகத்தின் உச்சத்திலிருந்து வெளிப்படுகிறதாம் சில நேரம் தங்களது துணையைத் தூண்டி விட வேண்டும் என்றே சவுண்டு விடுவார்களாம்.\nஆனால் சில வகை சத்தங்களை இயற்கையாகத்தான் நாம் வெளிப்படுத்த முடியுமே, அதில் டிராமா போட முடியாது. அப்படிப்பட்ட 'சவுண்டு'கள் குறித்து ஒரு சின்ன 'ரவுண்டு'...\nமெதுவா... இதுதாங்க செக்ஸ் உறவின் 'டைட்டில் சாங்'.. உற்சாகத்தின் மிகுதியால், கையில் சிக்கி விட்ட துணையை என்ன செய்வது என்று புரியாமல், அப்படியும் இப்படியுமாக உருட்ட ஆரம்பிப்பார்கள் ஆண்கள். அப்போது அடிக்கடி பெண்கள் சொல்லும் வார்த்தைதான் இது.\nஅம்மாடி... இது இருவரும் ஓருடலாக மாறும்போது, இருவரின் உறுப்புகளும் ஒன்று சேரும்போது வெளிப்படும் பெருமூச்சு வார்த்தை.\nஇஸ்ஸ்ஸ்ஸ்.. இந்த சத்தத்தை பொதுவாக அத்தனை ஆண்களுமே வெளிப்படுத்துகிறார்களாம். மேலும் உறவின்போது அடிக்கடி ஆண்கள் வெளியிடும் சத்தம் இதுதானாம். ஏதோ மிளகாயைக் கடித்தாற் போல இப்படி அடிக்கடி செய்தால் அவர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதேபோன்ற சத்தத்தை பெண்களும் வெளியிடும்போது ஆண்களுக்கு மேலும் உற்சாகம் கூடிப் போகிறதாம், வேகமும் கூடுகிறதாம்.\nஹா... இதுவும் கூட ஒரு வகையான உற்சாக சத்தம்தான். இதை பெண்களும் கூட அதிக அளவில் வெளிப்படுத்துகிறார்களாம். உறவின் வேகம் கூடும்போதும், உற்சாகம் அதிகரிக்கும்போதும், இன்பத்தின் வேகம் கூடும்போதும் இந்த 'ஹா' வருமாம். இதை ஏற்றி, இறக்கி பெண்கள் முனகும்போது ஆண்களுக்கு ஏற்படும் இன்பத்தை அளவிட ம���டியாதாம்.\nஎஸ்ஸ்ஸ்ஸ்... இது 'கிளைமேக்ஸ் சாங்'...அதாவது உச்சத்தைத் தொடப் போகும்போது வரும் சத்தம். அதாவது அழுத்தம் திருத்தமாக இதை உச்சரிப்பார்கள். இப்போது வேகமும் கூடிப் போயிருக்கும், உறவும் முடிவுக்கு வந்து கொண்டிருக்கும். இந்த சத்தத்தை ஆண்கள்தான் பெருமளவில் பிரயோகிக்கிறார்கள். காரணம், உச்சத்தின்போது பெண்கள் அதை அமைதியாக ரசித்துக் கொண்டிருப்பார்கள். அதை ஆண்கள் வாய் விட்டுச் சொல்லி மகிழ்வார்கள்.\nஇப்படி நிறைய சவுண்டுகள் இருக்கின்றன, இதில் சொல்லாததும் கூட நிறையவே இருக்கிறது. இதையெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, தானாகவே வரக் கூடியவை... என்ன, சத்தம் ஜாஸ்தியாகாமல் மட்டும் பார்த்துக்குங்க, அம்புட்டுத்தேன்...\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119088.html", "date_download": "2018-10-21T07:00:13Z", "digest": "sha1:GNIXAWEJYGNHX4VAFGV6WFW53M5XAYSP", "length": 8219, "nlines": 56, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "காதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது?- இப்போ எப்படி இருக்காரு பாருங்களேன், புகைப்படம் உள்ளே", "raw_content": "\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\nகாதல் மன்னன் படத்தில் நடித்த மானு���ா இது- இப்போ எப்படி இருக்காரு பாருங்களேன், புகைப்படம் உள்ளே\nஅஜித் நடித்த படங்களில் அவருக்கு சாக்லெட் என்ற இமேஜை கொடுத்த படம் என்றால் காதல் மன்னன் படம் என்று கூறலாம். படத்தின் பாடல்கள் எல்லாம் இப்போதும் கூட பல ரசிகர்களின் பேவரெட்.\nஅந்த படத்தில் நடித்ததோடு சினிமா பக்கம் வராமல் இருந்தவர் நடிகை மானு. 15 வருடம் கழித்து கடைசியாக 2014ம் ஆண்டு என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் நடித்திருந்தார்.\nஅதன்பிறகு நடிக்காமல் இருந்த அவர் மானு ஆர்ட்ஸ் டிரஸ்ட்டை கடந்த 20 வருடமாக நடத்தி வருகிறாராம். நடன நிகழ்ச்சிகள் நடத்தி அதன்மூலம் வரும் பணத்தை ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் பெற்ற குழந்தைகளுக்கு படிப்பு செலவிற்கு உதவி செய்து வருகிறாராம்.\nதற்போது அவரது அழகிய குடும்பத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்\nகல்முனையில் இன்று இடம் பெற்ற கிஷா பிலிம்ஸ் மேக்கர்ஸ் பணீப்பூ குறுந்திரைப்படம் வெளியிடு.\nஅதெல்லாம் முடியாது, இதுக்கு ஓகே என்றால் சொல்லுங்கள்- நயன்தாரா போட்ட கண்டிஷன்\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்....\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nவில்லத்தனம் கலந்த நெகட்டிவ் கேரக்டரில் விஷால்\nமுழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கிய நடிகை\nகேரளாவுக்கு சூர்யா – கார்த்தி ரூ.25 லட்சம் நிதி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-25-password%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-21T06:03:19Z", "digest": "sha1:IOY3DAJGL7U46BFRQME37CLGZKSQX5MA", "length": 7733, "nlines": 130, "source_domain": "www.techtamil.com", "title": "உலகின் ஆபத்தான 25 Passwordகள் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉலகின் ஆபத்தான 25 Passwordகள்\nஉலகின் ஆபத்தான 25 Passwordகள்\nஇணையத்தில் ஒரு தகவலைப் பாதுகாக்க அவற்றுக்கென ஒரு password உருவாக்கி அதன் மூலம் பாதுகாத்து இருப்போம். ஆனால் வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தில் உள்ள பல்வேறு வசதிகள் மூலம் சிலர் அந்த passwordகளைத் திருடி மற்றவரின் ரகசியங்களை தெரிந்து கொள்வதோடு மட்டுமின்றி அந்தக் கணக்கையும் முடக்கி விடுகின்றனர். இந்தச் செயலைத் தான் hacking என அழைக்கிறோம். இந்தச் செயலினால் மிகப் பெரிய தளங்கள் கூட பாதிக்கப்படுகின்றன. ஆதலால் நம்முடைய password மற்றவர்கள் அறிய முடியாதபடி மிகவும் கடினமாக அமைக்க வேண்டும். உங்கள் password Letters, numbers, special characters ஆகிய அனைத்தும் அடங்கி இருக்க வேண்டும்.\nகடினமான password உருவாக்க பல மென்பொருட்கள் உள்ளன. பிரபல Password Management மென்பொருளை தயாரிக்கும் நிறுவனமான Splash Data நிறுவனத்தினர் மிக ஆபத்தான 25 passwordகளை வெளியிட்டு உள்ளனர்.\nஉலகில் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்கள்:\nமேலே உள்ள இந்த 25 passwordகள் தான் உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தப் passwordகளை நீங்கள் வைத்தால் Hackerகள் சுலபமாக உங்களின் passwordஐ அறிய முடியும். உங்களின் password எப்படி இருக்க கூடாது என இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா நீங்கள் மேலே உள்ள passwordகாளை உபயோகித்தால் உடனே மாற்றி விடுங்கள்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவ��:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A/", "date_download": "2018-10-21T06:12:47Z", "digest": "sha1:IYCHZSYOVGYSCWV3QMI7IQLSAG2WLUB4", "length": 7094, "nlines": 101, "source_domain": "www.techtamil.com", "title": "உலகின் 2வது உயரமான சூரியசக்திக் கோபுரம் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉலகின் 2வது உயரமான சூரியசக்திக் கோபுரம்\nஉலகின் 2வது உயரமான சூரியசக்திக் கோபுரம்\nஉலகின் 2வது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரம் Arizona பாலைவனத்தில் நிறுவப்படவுள்ளது. இது சுமார் 2600 அடி உயரமான புகைபோக்கியுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 200 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யமுடியும். மேலும் இதன்மூலம் சுமார் 1,50,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தினை உருவாக்கமுடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்திட்டமானது என்விரோ மிஷன் என்ற நிறுவனத்தினால் அமைக்கப்படவுள்ளது. இதனைக் கட்டி முடிப்பதற்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. சூரிய சக்தி, விசையாழிகள் மற்றும் உயரமான புகைபோக்கி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இத்திட்டமானது சுற்றுச் சூழலை பாதிக்காத செயற்திறன் வாய்ந்த சக்தி மூலம் என இதனை உருவாக்கவுள்ளதாக இந்நிறுவனத்தினர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர். இது போன்ற ஒரு திட்டத்தை நமது நாட்டில் ராஜஸ்தான் பாலைவனத்தில் அமைத்தால் மின் தடை இல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nText Animation உருவாக்க உதவும் தளம்\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/baby-first-aid-things-during-health-tips-in-tamil", "date_download": "2018-10-21T07:00:32Z", "digest": "sha1:ITA5O43MHKFPFKTG37D2PP7XYRI3JGPN", "length": 12682, "nlines": 250, "source_domain": "www.tinystep.in", "title": "அம்மாக்கள் வைத்திருக்கும் குழந்தைகளுக்கான 7 அவசர பொருட்கள்... - Tinystep", "raw_content": "\nஅம்மாக்கள் வைத்திருக்கும் குழந்தைகளுக்கான 7 அவசர பொருட்கள்...\nநீங்கள் அம்மாவாய் இருக்கும்போது, உங்கள் குழந்தையின் அவசர தேவைக்காக சில மருந்து பொருட்களை வீட்டில் வைத்திருப்பது அவசியமாகும். நள்ளிரவில் குழந்தை அழும்போது அந்த நேரத்தில் குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவரிடம் செல்வதற்கு பதிலாக வீட்டில் வைத்து குணப்படுத்தலாம் அல்லது மருத்துவரிடம் செல்லும்வரை பிரச்சனையை குறைக்கலாம்.\nஇது உங்கள் குழந்தையின் வலியை குறைப்பதற்கு சிறந்த நிவாரணியாகும். 4 அவுன்ஸ்களுக்கு மேல் இதை குழந்தைக்கு கொடுக்க வேண்டாம். இந்த தேயிலையை 4-5 நிமிடங்கள் சுடுநீரில் ஊறவைத்து குழந்தைக்கு கொடுக்கவும், மேலும் அறைவெப்பநிலையை குழந்தைக்கு கொடுப்பதற்கு முன் குறைக்கவும்.\n2. தேன் மற்றும் எலுமிச்சை சாறு\nதேன் மற்றும் எலுமிச்சை சாறு வலியை குறைக்க சிறந்த கலவையாகும். வலி அதிகமானால் உங்கள் பிள்ளையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் பிள்ளைக்கு இது கொடுக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள், ஏனெனில் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு சில ஸ்பூன்கள் மட்டுமே இந்த கலவையை கொடுக்க வேண்டும்.\nபூச்சிகள் கடிப்பது குழந்தைகளை எரிச்சலடைய செய்யும். அரிப்பு எடுப்பது குழந்தைகளுக்கு பிடிக்காது. மேலும் இது அவர்களின் மிருதுவான சருமத்திற்கு உகந்தது அல்ல. தண்ணீருடன் சமையல் சோடாவை கலந்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தடுவுவது நல்ல பலனைத் தரும்.\nஉங்கள் பிள்ளை அழுகும் போது, அது மன அழுத்தத்தின் அடையாளமாக இருக்கலாம். குமிழிகள் அவர்களை திசைதிருப்புவதால், குமிழிகள் ஒரு பொழுதுபோக்கான வழியில் கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.\n5. காலுறைகளை வைத்து காப்பாற்றுதல்\nகுழந்தைகளுக்கு அடிக்கடி வயிறு மற்றும் கழுத்து வலி வரக்கூடும். வெப்ப மடக்குதலுக்கு பதிலாக இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்கள். ஒரு காலுறையில் அரிசியை போட்டு சூடுபடுத்துங்கள் பின்னர் அதை வலி உள்ள இடங்களில் வைத்து மென்மையாக தேய்க்கவும் இது வலியை குறைப்பதோடு குழந்தையின் மென்மையான தோலை சேதப்படுத்தாது.\nஇஞ்சி உங்கள் குழந்தைக்கு பயணத்தின் போது ஏற்படும் குமட்டலை சரிசெய்ய உதவுகிறது. ஒரு பாத்திரத்தில் வெட்டிய இஞ்சி துண்டுகளை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்கவையுங்கள். குளிர்ந்த பின் இதை உங்கள் குழந்தைக்கு சிறிது கொடுக்கவும். பயணத்திற்கு கிளம்புவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு இதை குடிக்க வையுங்கள்.\nகுளிர்ந்த வெள்ளரி துண்டுகள் வீக்கத்தை உடனடியாக குறைக்க உதவுகின்றன. இது தரும் குளிர்ச்சி மற்றும் இனிமையான உணர்வு உடனடி நிவாரணத்தை வழங்கும். குளிர்ந்த வெள்ளரிக்காய் வெப்பமேற தொடங்கியவுடன் மற்றொரு குளிர்ந்த வெள்ளரிக்காயை பயன்படுத்தவும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125153-robbers-snatching-a-chain-from-three-women-in-karur.html", "date_download": "2018-10-21T07:03:16Z", "digest": "sha1:CU52MB43KXJ2Y6WOXFPV4XFV3VVKAN3K", "length": 20373, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "மூன்று பெண்களின் தாலிக்கொடிகளை அபகரித்த கொள்ளையர்கள்! | Robbers snatching a chain from three women in Karur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:40 (16/05/2018)\nமூன்று பெண்களின் தாலிக்கொடிகளை அபகரித்த கொள்ளையர்கள்\nஇரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்றனர்.\nகரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்காவுக்கு உட்பட்ட ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வாங்கிலியப்பன் என்பவரது மனைவி ராசாம்பாள். இவர் அருகில் உள்ள குட்டக்கடை பகுதியில் இருந்து ஆலம்பாளைத்துக்கு தனது இருசக்கர மோட்டார் வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, இவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் ராசாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு பறந்துவிட்டனர்.\nஇதனால், தடுமாறி கீழே விழுந்த ராசாம்பாள், அவரது தாலிக்கொடியை அறுத்துச் சென்ற மர்ம நபர்கள் சென்ற திசையைப் பார்த்து அழுதார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதொடர் வெற்றிகள் இந்தியாவுக்கு சாத்தியமா - இன்று தொடங்குகிறது ஒருநாள் போட்டி\nவைரலான புகைப்படத்தால் ஏற்பட்ட குழப்பம் - ஷேவாக்கால் கிடைத்த தீர்வு\nநாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு - டெல்லியில் அஞ்சலி செலுத்தினார் மோடி\nஇந்நிலையில், கரூர் மாவட்டம், காவல்காரன்பட்டியில் மெக்கானிக்காக இருக்கும் கோபிநாத் என்பவர் வீட்டில் நள்ளிரவில் புகுந்த நான்கு கொள்ளையர்கள், தூங்கிக்கொண்டிருந்த கோபிநாத்தின் மனைவி பிரியாவை தாக்கி, அவரது கழுத்தில் இருந்த மூன்று பவுன் செயின், கோபிநாத்தின் தாயார் நிமிலா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிக்கொடி மற்றும் வீட்டு பீரோவில் இருந்த 3.92 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும் திருடிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் தோகைமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஇதுபற்றி, அச்சத்தோடு பேசும் பொதுமக்கள் சிலர், 'இப்படி தொடர்ச்சியாக கரூரில் அடுத்தடுத்த பெண்களைக் குறி வைத்து திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் நடந்தேறுகின்றன. நாங்கள் தாலிக்கொடிகளுக்கு பாதுகாப்பில்லாமல் இருக்கிறோம். ரோட்டுல வாகனத்தில் போனாலும் சரி, வீடுகள்ல கதவை சாத்திகிட்டு படுத்திருந்தாலும் சரி, கொள்ளையர்களால் எங்க���ுக்குப் பாதுகாப்பு இல்லை என்றால் நாங்க எங்கதான் போய் இருப்பது கரூர் காவல்துறை மோசமாக இருப்பதையே இந்தத் தொடர்ச்சியான சம்பவங்கள் காட்டுகின்றன. இந்த நிலை தொடர்ந்தால், கையாலாகாத கரூர் காவல்துறையைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தை பெண்கள் அனைவரும் திரண்டு நடத்துவோம்' என்று காட்டமாக தெரிவித்தனர்.\n``எனக்குப் பிடித்த கதை வரும் வரை காத்திருப்பேன்'' - அதிதி பாலன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதொடர் வெற்றிகள் இந்தியாவுக்கு சாத்தியமா - இன்று தொடங்குகிறது ஒருநாள் போட்டி\nவைரலான புகைப்படத்தால் ஏற்பட்ட குழப்பம் - ஷேவாக்கால் கிடைத்த தீர்வு\nநாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு - டெல்லியில் அஞ்சலி செலுத்தினார் மோடி\n`ரயில் விபத்தால் மட்டும் 60 பேர் உயிரிழக்கவில்லை' - அமிர்தசரஸ் விபத்து குறித்து புதிய தகவல்\nஜெயலலிதா இறுதி சடங்குக்கு 1கோடி ரூபாய் செலவு - ஆர்.டி.ஐ மூலம் தகவல்\nஐந்தாவது முறையாக தேசிய விருது - தூத்துக்குடி துறைமுகத்துக்கு கிடைத்த பெருமை\nஅவர்களுக்கு ஒரு நீதி; எங்களுக்கு ஒரு நீதியா - மோடியின் நிராகரிப்பும்.. பினராயின் விமர்சனமும்..\nஎந்தெந்த ஊரில் #MeToo ட்ரெண்ட் கூகுள் வெளியிட்ட வரைபடமும்... இந்தியாவின் பரிதாப நிலையும்...\nஒரு வருடத்தில் 571 மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி - அரசு ஏஜென்சிகளில் வடகொரிய ஹேக்கர்கள் கைவரிசை\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.பி மூர்த்தி விளக்கம்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2018-10-21T06:28:03Z", "digest": "sha1:GDWPKERE2O7SYUMP2MZ76M45UMS7QK5P", "length": 9013, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "கொலம்பியாவில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒன்பதுபேர் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்தி���ள்", "raw_content": "\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து ஹொன்டுராஸ் – குவாத்தமாலா கரிசனை\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரேபியா\nசிட்னி அன்ஸாக் நினைவுச் சின்னத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார் இளவரசர் ஹரி\nகொலம்பியாவில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒன்பதுபேர் உயிரிழப்பு\nகொலம்பியாவில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒன்பதுபேர் உயிரிழப்பு\nதென்கிழக்கு கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒன்பதுபேர் உயிரிழநதுள்ளதுடன் 19 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகவ்கா மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக கொரின்ரோ தென்கிழக்கு நகராட்சிக்கு அருகில் அமைந்துள்ள லா பைலா நதி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அணைக்கட்டை உடைத்து பெருக்கெடுக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக கொர்னிடோ நகரில் பொதுமக்கள் வசிப்பிடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.\nஇது தொடர்பில் கருத்து தெரிவித்த கொர்னிடோ மேயர் எட்வர்ட் பெர்ணான்டோ கார்சியா, நகராட்சியில் ஆறு தொகுதிகளைச் சேர்ந்த 32 ஆயிரம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்ட நகரங்களில் குறைந்த பட்சம் 37 வீடுகள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேரழிவு இடங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் கனரக இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசவுதி அரேபியாவின் தலைநகர் றியாதில் இடம்பெறவிருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லையன நெதர்லாந்த\nசவுதியுடனான வர்த்தக உடன்படிக்கை ரத்து \nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி காணாமற்போன விவகாரத்தினால் சவுதி அரேபியாவுடன் எதிர்வரும் மாதம் வர்த்த\nஒடிசாவில் நிலச்சரிவு: 12 பேர் உயிரிழப்பு\nஒடிசா, பாரகாரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்திருக்கலாமென சிறப்பு நிவாரண ஆணை\nஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் தொடர்ந்து கடும்மழை பெய்துவருவதன் காரணமாக வெள்ளத்தாலும் நிலச்சரிவுகளாலு\nவட மாநிலத்தை உலுக்கும் கனமழை: மக்களுக்கு கடும் பாதிப்பு\nவட மாநிலமான மணலாலி மற்றும் இமாச்சலத்தில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரி\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nஜோர்ஜிய ஜனாதிபதித்தேர்தல் வேட்பாளர் தடுப்பு காவல்\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபா.ஜ.க.வை வெற்றி பெற செய்த மக்களுக்கு மோடி நன்றி தெரிவிப்பு\nரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிஷ்டம்: நவாசுதீன் சித்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-10-21T06:32:28Z", "digest": "sha1:5EIFP5F7BNPQOTVJBYEUHZI5KEO5LLWJ", "length": 10403, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "வடக்கில் புதிதாக விவசாய வலயங்கள்! – துறைசார் அமைச்சர் தெரிவிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகுர்திஸ்தான் நாடாளுமன்றத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து ஹொன்டுராஸ் – குவாத்தமாலா கரிசனை\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரேபியா\nவடக்கில் புதிதாக விவசாய வலயங்கள் – துறைசார் அமைச்சர் தெரிவிப்பு\nவடக்கில் புதிதாக விவசாய வலயங்கள் – துறைசார் அமைச்சர் தெரிவிப்பு\nவடக்கு மாகாண விவசாயிகளின் நன்மை கருதி பல்வேறு விவசாய வலயங்களை உருவாக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nவிவசாய அமைச்சின் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அலுவலகத்தை, கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) திறந்துவைத்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇந்த அலுவலகத்தின் ஊடாக ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய, 6 விவசாய பருவங்களுக்கு மானிய உரத்துடன் விவசாய காப்புறுதி வழங்கப்படுமென குறிப்பிட்ட அமைச்சர் எவ்வித கட்டுப்பணமும் அறவிடப்பட மாட்டாதென குறிப்பிட்டார். அதனால், அச்சமின்றி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அவற்றின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் கூறினார்.\nஅதற்கமைய தெரிவுசெய்யப்பட்ட விவசாய உற்பத்திகளுடன் மிளகாய், வெங்காயம், சோயா உள்ளிட்ட மேலும் பல விவசாய உற்பத்திகளிற்கு இலவச காப்புறுதி வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇதுபோன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல விவசாய வலயங்களை உருவாக்கவுள்ளதாகவும், கஜூ, கச்சான், உழுந்து என பல்வேறு வலயங்களை உருவாக்கி விவசாயத்தை மேம்படுத்த உள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். அதற்கான ஆரம்ப நிகழ்வாகவே இன்று காப்புறுதி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதென அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, உற்பதிக்காலத்தின் போது வெளிநாட்டு இறக்குமதிகளை அரசாங்கம் மேற்கொள்ளாதென அமைச்சர் இதன்போது உறுதியளித்தார். அதனடிப்படையிலேயே உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கு வரிவிதித்து, உள்நாட்டு உற்பத்தியாளர்களின் விலை நிர்ணயம் உறுதிசெய்யப்பட்டுள்ளதென அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபம்பைமடுவில் உழுந்து செய்கை அபிவிருத்தி வலயத்தை அமைப்பதற்கு நடவடிக்கை\nவவுனியா – பம்பைமடு பிரதேசத்தில் தரிசு நிலமாகவுள்ள 16,000 ஏக்கர் காணியில் உழுந்து செய்கை அபிவிருத்தி\nஉழுந்து, நிலக்கடலை இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானம்\nஉழுந்து மற்றும் நிலக்கடலை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேநேரம\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் ஐ.தே.கவிற்கு இல்லை – மஹிந்த\nஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் ஐக்கிய தேசிய கட்சி இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டம\nஅரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானம்\nஉள்நாட்டு நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஒரு கிலோ அரிசி���ின் விலையை 10 ரூபாயினால் குறைக்க அ\nவிவசாயத் திறன்கள் யுகத்தை நோக்கி வடக்கு கிழக்கில் பல்வேறு மீள் எழுச்சித் திட்டங்கள் – பிரதியமைச்சர்\nவிவசாயத் திறன்கள் யுகத்தை நோக்கி வடக்கு கிழக்கில் பல்வேறு மீள் எழுச்சித் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதா\nஇந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nசீன நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 22 தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nஜோர்ஜிய ஜனாதிபதித்தேர்தல் வேட்பாளர் தடுப்பு காவல்\nகென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு\nபா.ஜ.க.வை வெற்றி பெற செய்த மக்களுக்கு மோடி நன்றி தெரிவிப்பு\nரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிஷ்டம்: நவாசுதீன் சித்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=1820", "date_download": "2018-10-21T05:57:29Z", "digest": "sha1:ZXEYLK26HE7AWRIY5FBJUNRR2MHJKCRE", "length": 10837, "nlines": 120, "source_domain": "blog.balabharathi.net", "title": "மதுரைக்கு வந்த வேற்றுக்கிரக வாசிகள் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← வீரம் விளைந்தது (இளையோர் பதிப்பு)\nமதுரைக்கு வந்த வேற்றுக்கிரக வாசிகள்\nஐந்தாம் வகுப்பில் படிக்கும் அருண் என்ற சிறுவனும், அவனது நண்பர்களும் ஒரு வேற்றுக்கிரக்க வாசியைச் சந்திக்கிறார்கள். அதனுடன் விண்கலத்தில் பயணமாகி, அதன் உலகிற்குச் செல்கின்றனர். அங்கே என்னென்ன பார்த்தார்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதைக் குழந்தைகளுக்கான மொழியில் எளிமையாக எழுதியுள்ளார் நூலாசிரியர் க.சரவணன்.\nமதுரையில் ஒதுக்குப்புறமாகக் குடிசையில் வாழும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் அருண். அவனுடைய நண்பர்களோ வேறு பகுதியில் வசிக்கும் மத்தியதர குடும்பத்தினர். அருண் வீட்டில் மின்சாரம் இல்லை என்பதே நண்பர்களுக்கு பெரும் அதிர்ச்சியான செய்தி. அதோடு அவனுடனேயே சென்று அவனது வீட்டில் தங்கி, அவன் வாழ்க்கையை, இக்குழந்தைகள் உணரும் தருணத்தினை அழகாகப் பதிவு செய்துள்ளார்.\nகுழந்தைகளின் வாசிப்புக்கு ஏற்ற சுவாரஸ்யமான கதை.\nவெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன் (பாரதி புத்தகாலயம்)\nThis entry was posted in சிறுவர் இலக்கியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள் and tagged சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள். Bookmark the permalink.\n← வீரம் விளைந்தது (இளையோர் பதிப்பு)\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2018-10-21T06:49:17Z", "digest": "sha1:JUUL4T65XXKD4T35BLHAJQYTGE5KHOEN", "length": 18576, "nlines": 212, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பாகிஸ்தான் பள்ளியில் பளார் விளையாட்டு – கழுத்தில் அடிபட்ட மாணவன் பரிதாப பலி- (வீடியோ) | ilakkiyainfo", "raw_content": "\nபாகிஸ்தான் பள்ளியில் பளார் விளையாட்டு – கழுத்தில் அடிபட்ட மாணவன் பரிதாப பலி- (வீடியோ)\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஒருவரையொருவர் அறைந்து விளையாடும் விபரீத விளையாட்டில் மயங்கி விழுந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட பல பகுதிகளில் சிறுவர், சிறுமியர் ஒருவரையொருவர் கைகளால் வேகமாக அறைந்து விளையாடும் விபரீத விளையாட்டு பிரபலமாக உள்ளது.\nஇந்நிலையில், இங்குள்ள கனேவால் மாவட்டம், மியான் சன்னு நகரில் உள்ள அரசுப் பள்ளியில் சமீபத்தில் ஒருநாள் இடைவேளையின்போது பிலால் மற்றும் ஆமிர் என்னும் இரு மாணவர்கள் ஒருவரையொருவர் பலமாக அறைந்தபடி விளையாடினர்.\nஇந்த விளையாட்டை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர்களும் மாணவர்களும் சுற்றிநின்று வேடிக்கை பார்த்தனர். சிலர் அந்த காட்சிகளை தங்களது கைபேசிகளில் வீடியோவாக பதிவும் செய்தனர்.\nநேரம் செல்லச்செல்ல அவர்கள் இருவரும் வெகு ஆவேசமாக மோதிக்கொண்டனர். ஒருகட்டத்தில் ஆமிரின் தாக்குதலை தாங்க முடியாத பிலால் பள்ளி மைதானத்தில் சுருண்டு விழுந்தான்.\nமயங்கிய நிலையில் கிடந்த அவனுக்கு உரிய முதலுதவி அளிக்க யாரும் முன்வராததால் கழுத்தில் விழுந்த அடியால் பிலாலின் உயிர் பிரிந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.\nஇந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பின்னர் உயிருடன் இருந்தபோது பிலாலும் ஆமீரும் மோதிக்கொண்ட கடைசி வீடியோ காட்சிகள் சமூகத்தளங்களில் வெளியாகி வருகின்றன.\nநவராத்திரி நடனத்தை கவனித்து உற்சாகமாக நடனமாடும் அமெரிக்க பொலிஸ்காரர் 0\nநிலவில் மனிதன் கால்பதித்தது உண்மையில்லை: மற்றுமொரு வீடியோவில் தகவல் 0\nகுழந்தை பெற்ற, அந்த நொடியிலிருந்து ஒரு நாளைக்கு 20 முறை வாந்தி எடுக்கும் தாய்: உயிரோடு உருகும் பரிதாபம் | 0\nதுருக்கியில் ஓர் மர்ம நகரம் 0\nரஷியாவிடம் ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை;அமெரிக்கா எச்சரிக்கை 0\nஜேர்மனில் புகழ்பெற்ற பியர் திருவிழா; உற்சாக போதையில் மக்கள்…\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nஅர­சியல் கைதி­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகர���ணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇவர் ஒரு பிற்போக்குவாதி , கோழை அதனால் தான் இப்படி சொல்கின்றார் , எவருக்கும் எந்த [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\n\" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\nஉண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்ன���யில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?paged=3", "date_download": "2018-10-21T06:55:32Z", "digest": "sha1:DC7IMNTB7ESWVSDWGCGNHABFK2CHNQZF", "length": 15308, "nlines": 129, "source_domain": "sathiyavasanam.in", "title": "Home", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 அக்டோபர் 19 வெள்ளி\nகர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் … எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக. (2தெச.27:16,17)\nஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 19 வெள்ளி\nசத்தியவசன ஊழியத்திலிருந்து புதிதாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது SW 9610 Khz – 31 meter அலைவரிசையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் மாலை 6.30 மணிக்கு ஒலிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சிகளை பல புதிய நேயர்கள் கேட்டு ஆசீர்வதிக்கப்பட மன்றாடுவோம்.\nதியானம்: 2018 அக்டோபர் 19 வெள்ளி; வேத வாசிப்பு: 1பேதுரு 5:6-11; 1சாமு 1:10-18\nகவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்\nஎன் மகனுடைய இழப்பின் பின்னர் அடிக்கடி ஏதோவொன்று அவனை எனக்கு நினைவூட்டும். அவனை அடக்கஞ்செய்த மயானத்திற்கு அருகிலுள்ள வீதியில் செல்லும்போதெல்லாம் அவனுடைய ஞாபகம் என்னைக் கொல்லும். ஆனால், ஒருநாள் கர்த்தருடன் இருக்கும் என் மகனுக்காக நான் ஏன் துக்கிக்கவேண்டும் என்று சிந்தித்தேன். தேவசமாதானம் என்னை நிரப்பிற்று” என்று ஒரு தகப்பன் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.\nபாவம் நிறைந்த இந்த உலகிலே கவலையும் சேர்ந்து நம்மை வாட்டுகிறது அல்லவா பிள்ளையில்லாத நிலையில் அற்பமாக எண்ணப்பட்ட அன்னாள் மனங்கசந்து மிகவும் அழுதுகொண்டு, அந்தக் கவலையை தொடர்ந்தும் மன தில் வைத்துக்கொண்டு மனதைப் பாரமாக்கிக்கொள்ளவில்லை. மாறாக, தேவனுடைய சமுகத்திற்கு ஓடி பொருத்தனையுடன் தன்னுடைய ஜெபத்தை ஏறெடுத்து தேவனிடம் தன் இருதயத்தை ஊற்றினாள். பின்னர் அவள் துக்கமுகமாக இருக்கவில்லை. காரணம், அவள் தன் பாரத்தை, கவலையைத் தேவனிடம் கொடுத்து விட்டிருந்தாள். இந்த உண்மையை விசுவாசிப்பவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம் நம்மை விசாரிக்கிற (1பேது.5:7) கர்த்தர் நம்மோடு இருக்கிறார். “மனுஷருடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்” (நீதி.12:25).\nகவலைப்பட்டுத்தான் நம்மால் என்ன செய்யமுடியும் எதை மாற்றிவிட முடியும் ஏற்றக்காலத்தில் தேவன் உயர்த்துவார் என்ற முழு நம்பிக்கையுடன் அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவருடைய பலத்த கைக்குள் அடங்கி வாழுவதே சிறந்தது. கவலைகளைச் சுமந்துகொண்டு வாழாமல், “கர்த்தர் பார்த்துக்கொள்வார்” என்ற திடமான நம்பிக்கையை அவர்மீது வைத்துவிடவேண்டும். அன்னாளின் கவலையைக் கண்டு அவளுக்கு சாமுவேலைக் கொடுத்தவருக்கு, அவரை நோக்கிப் பார்க்கிற அவருடைய பிள்ளைகளின் கவலையைத் தீர்ப்பது என்ன அவ்வளவு கடினமான விஷயமா\nமுந்தினவைகளை நினைக்காமல் பூர்வமானவைகளைச் சிந்தியாமல் கர்த்தர் புதிய காரியங்களைச் செய்வார் என்ற நம்பிக்கையோடு முன்செல்லுவோம். பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து முறுமுறுத்து புலம்பிக்கொண்டிராமல் வார்த்தையின் வல்லமையை விசுவாசித்து ஜெபத்தில் நிலைத்திருந்து கவலைகளை மேற்கொள்வோம்.\n“நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலி.4:6).\nஜெபம்: இ���க்கத்தின் தேவனே, கண்ணிபோல் சிக்கவைக்கும் கவலை என்னும் வலையில் நான் விழுந்துவிடாமல், அந்நேரங்களில் உம்மை நோக்கிப் பார்க்க கிருபை தாரும். ஆமென்.\nசத்தியவசன இணைய தளத்திற்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதல் கூறி உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த இணையதளத்தின் வாயிலாக உங்களுக்கு சேவை செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். சத்தியவசன ஊழியமானது வெகுஜன தொடர்பு ஊழியமாகும் தமிழில் இந்த வெப்சைட்டில் இடம் பெற்றுள்ள எமது ஊழிய ஸ்தாபனத்தைப் பற்றிய தகவல்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமாயிருக்கும் என நம்புகிறோம். மேலும் இதில் இடம் பெற்றுள்ள ஆவிக்குரிய செய்திகள் மற்றும் தியானங்கள் நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பெலமடையவும் ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்கவும் உதவியாயிருக்கும். இதன் மூலம் தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும் உங்கள் மேலான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். உங்கள் ஜெபக்குறிப்புக்களையும் ஆவிக்குரிய தேவைகளையும் எங்களிடம் தெரிவிக்கலாம். உங்களுக்காக ஜெபிக்கவும் உங்களுக்கு ஆலோசனை அளிக்கவும் ஆயத்தமாயிருக்கிறோம். இந்த வெப்சைட்டிற்கு வருகைதரும் போது நீங்கள் எங்கள் நண்பர்களாகிறீர்கள். மேலும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடனான உறவிலே நீங்கள் மகிழ்ந்திருக்கவும் அதில் நிலைத்திருக்கவும் அதற்கு நாங்கள் உதவவும் விரும்புகிறோம்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/01/blog-post_27.html", "date_download": "2018-10-21T05:24:50Z", "digest": "sha1:PGQ7DMHDNAIL3JLDPXDBNHALUAYZZQ3J", "length": 26798, "nlines": 228, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: காதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி (படங்கள்)", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் வருடம் முழுவதும் புதிதாக பெயர...\nஅபூர்வ முழு சந்திர கிரகணம் ~ அதிராம்பட்டினத்தில் ச...\nசவுதியில் 12 தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டினர் பண...\nஉலகின் வளமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-...\nஅமீரகம் ~ சவுதியை இணைக்கும் புதிய சாலையில் 160 கி....\nதுபையில் சிக்னலில் தூங்கிய குடிகார டிரைவருக்கு 15,...\nஆரஞ்சு நிற பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்திலிருந்து ப...\nவீடு தேடி சென்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் தலைமையா...\nதஞ்��ாவூர் மாவட்ட அனைத்து வங்கியாளர்கள் கூட்டம் \nதீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு (படங்கள்)\n'பத்மாவத்' திரைப்படம் இந்திய முஸ்லீம் என்ற வகையில்...\nதுபையில் புதிதாக 'Innovation Fees' அறிமுகம் \nஓமனில் வெளிநாட்டினருக்கு 87 வேலைகளுக்கு புதிதாக வி...\nமதுக்கூர் மௌலான தோப்பு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழாவில் சாதனை மா...\nஇந்தோனேஷியாவில் விசித்திரமாக வடிமைக்கப்பட்ட காருக்...\nவரும் ஜன.31 ல் சூப்பர் சிவப்பு நிற, நீல நிலா 'சந்த...\nஅமீரகத்தில் 2 நாட்களுக்கு பலத்த காற்று வீசும் ~ வா...\nஓமனில் வரும் 2019 முதல் ஆண்களுக்கு டிரைவிங் லைசென்...\nமலேசியாவில் அதிரை இளைஞர் வஃபாத் (காலமானார்)\nபேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்...\nஅபுதாபி பதிவு எண் இல்லாத வாகனங்களும் இனி SMS மூலம்...\nஅமீரகத்தில் பிப்ரவரி மாதத்திற்கான சில்லரை பெட்ரோல்...\nஷார்ஜா சஹாரா சென்டரில் கின்னஸ் சாதனை மோதிரம் காட்ச...\nபட்டுக்கோட்டையில் இலவச பல் மருத்துவ முகாம் (படங்கள...\nஅதிராம்பட்டினத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும்...\nதுபை விமான நிலையத்தில் பயணி தவறவிட்ட $20,000 மீட்ப...\nபட்டுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர...\nதுபை ~ ஷார்ஜாவை மெட்ரோ ரயில் மூலம் இணைத்தால் போக்க...\nஅமீரகம் ~ சவுதி இணைக்கும் மேம்படுத்தப்பட்ட சர்வதேச...\nஅமீரகக் கடலில் பரவி வரும் சிவப்பு நிற பாசி குறித்த...\nஅமெரிக்காவில் மாற்று கிட்னி தானம் கிடைக்க உதவிய டீ...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nஅதிராம்பட்டினத்தில் 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் 30-வ...\nஅதிராம்பட்டினத்தில் இலவச ஆயுர்வேத பொது மருத்துவ மு...\nஅமீரகத்தில் மலையிலிருந்து தவறி விழுந்த பெண் ஹெலிகா...\nஓமனில் ஏராளமான புதைப் பொருட்கள் கண்டுபிடிப்பு (படங...\nதுபையில் பூத்துக் குலுங்கும் மிராக்கிள் கார்டன் (ப...\nமரண அறிவிப்பு ~ ஜபருல்லாஹ் அவர்கள்\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் குடியரசு தின விழ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச் சங...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக் கல்லூரியில் குடியரச...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய குடியரச...\nஅதிரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின வி...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (ஜன.27) இலவச ஆயுர்வேத பொத...\nஅதிரையில் முஸ்லீம��� லீக் கட்சி சார்பில் குடியரசு தி...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் குடியரசு தின ...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nதஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கொண்...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு த...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இந்திய குடியரசு தின விழ...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் குடியரசு தின விழ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 69-வது குடியரசு தினவிழ...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் குடியரசு தின விழா கொண்...\nஅதிராம்பட்டினத்தில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ...\nசீனாவில் குளோனிங் மூலம் 2 குரங்கு குட்டிகள் உருவாக...\nசிம்லாவில் 2018 பனிப்பொழிவு சீசன் தொடக்கம் (படங்கள...\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சியினர் இந்தி...\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட...\nபேருந்து கட்டணம் உயர்வு ~ மாதர்சங்கத்தினர் நூதனப் ...\nதேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து அதிராம்பட்டினத்த...\nபட்டுக்கோட்டையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்த...\nசீனாவில் 9 மணி நேரத்தில் முழுமையாக கட்டி முடிக்கப்...\n9,000 ஆண்டுகளுக்கு முன் இறந்த இளம்பெண்ணை மீண்டும் ...\nஅதிராம்பட்டினத்தில் 'சரித்திரம்' மாத இதழ் அறிமுகம்...\nதுபை விமான நிலையத்தில் 3 வயது குழந்தையை தவறவிட்டு ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற இந்தியர்களுக்கு வழிகாட...\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள...\nதேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி\nஜமாஅத்துல் உலமா சபை மாவட்டத் தலைவராக இமாம் அய்யூப்...\nஓமன் நிறுவனத்தில் ITI படித்தவர்களுக்கு வேலை ~ திரு...\nஅதிராம்பட்டினத்தில் தமுமுக / மமக 5 மாவட்ட நிர்வாகி...\nஇஸ்ரேல் தலைவரை புறக்கணித்த 3 கான் நடிகர்கள்\nஅமீரகத்தில் 40 வருடங்கள் பணியாற்றிய இந்தியருக்கு ந...\nஅபுதாபி நெடுஞ்சாலையோரத்தில் தொழுகை நடத்தினால் 1000...\nடிக்கட், பாஸ்போர்ட் ஏதுமின்றி அமெரிக்காவிலிருந்து ...\nவெண்பனியில் உறைந்து போன ஜப்பான் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் ஜன.25 ல் மின்நுகர்வோர் குறைதீர் ...\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.26 ல் கிராம சபைக் கூட்டம் ~ ...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்க மண்டல சந்திப��பு ஆல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nமரண அறிவிப்பு ~ முகமது பாருக் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ பி.எம் முகமது ஜலாலுதீன் (வயது 70)\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஷார்ஜாவில் கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் கனிவான...\nபட்டுக்கோட்டையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்த...\n\"நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது\" ~ வை...\nஅமீரகத்தில் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கமருன்னிஷா (வயது 75)\nபட்டுக்கோட்டையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்...\nஅமெரிக்கா பனியில் சிக்கி உயிருக்கு போராடிய மூதாட்ட...\nசவுதியில் வாகன விபத்தில் மனைவி மற்றும் 6 குழந்தைகள...\nதஞ்சையி்லிருந்து பிற பகுதிகளுக்கு பேருந்துகளில் பு...\nசவுதியில் பிரதி மாதம் 28 ல் மின் கட்டண e-bills வெள...\nஅமீரகத்தில் வேகமெடுக்கும் இந்திய அரசின் புதிய பாஸ்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nபணத்தை திருடிய குற்றத்திற்காக மகனை ஸ்கூட்டர் பின்ப...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி 5 ஆம் ஆண்டு விளையாட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி (படங்கள்)\nகல்லூரிச் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் பேசுகிறார்\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் சிறப்புரை வழங்கினார்.\nநிகழ்ச்சியில், முன்னாள் மாணவர் திண்டுக்கல் காந்த���கிராம் கிராமிய பல்கலைக்கழக அரசியல் மற்றும் அறிவியல் துறை புலத் தலைவர் ஜி. பழனித்துரை கலந்துகொண்டு பேசியது;\nமுதல் தலைமுறை தியாகத் தலைமுறையை உருவாக்கிய பாரம்பரியக் கல்லூரி. இந்த நாடு முன்னேற வேண்டும், இந்த சமூகம் முன்னேற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதில் இக்கல்லூரி முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்கட்டாக இந்த கல்லூரி இருந்து வருகிறது. இங்கு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் தான் கல்லூரிக்கு ஆதாரம், சமூக பொருளாதாரம். மேலை நாடுகளில் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் எல்லாம் ஒன்றுக்கூட்டப்பட்டு பல்கலைக்கழகம் மேம்பட அங்கு திட்டம் வகுக்கப்படும். அதில், முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குவார்கள். தங்களது பங்களிப்பை அளிப்பார்கள்.\nஇக்கல்லூரியின் நூலத்தில் உள்ள நூல்களை அதிகளவில் படித்தேன். படித்துக்கொண்டு இருந்தேன். எனக்கு அதிக ஆற்றலை தந்தது. எனது ஆசிரியர்கள் பாடங்கள் கற்றுத் தந்ததைவீட ஒழுக்கத்தையும், நல்ல பண்பையும் கற்றுத்தந்தனர். இவர்களால் தான் வாழ்வில் நான் உச்சத்தை தொட்டேன். இதுபோன்ற சந்திப்பு நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் நடத்த வேண்டும், அதில் சிறந்த கல்வியாளர்களை அழைத்து பேச வைக்க வேண்டும். கற்றுக்கொடுக்கும் ஆசிரியரிடமிருந்து மாற்றம் வர வேண்டும். ஆசிரியர் மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ வேண்டும். சமுதாயக் கடப்பாடு மிக்க முழு மனிதனாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் முழுவதும் மாறிய மாணவர்களாக கல்லூரியை விட்டுச் செல்ல வேண்டும்' என்றார்.\nமுன்னாள் மாணவர், முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் கலந்துகொண்டு பேசியது;\nஇக்கல்லூரியில் அமைந்துள்ள சூழல் போன்று வேறு எங்கும் அமைந்ததில்லை. மாணவர்கள் விருப்பங்களுக்கு மதிப்பளித்தது. அடுத்தக் கட்டத்திற்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தது இக்கல்லூரியின் சிறப்பு' என்றார்.\nநிகழ்ச்சியில், காவல் துணை கண்காணிப்பாளர் (ஓய்வு) சி.சம்பாசிவம், பேராசிரியர்கள் ராஜமாணிக்கம், அப்துல் காதர் உள்ளிட்ட 530 முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு கல்லூரி வாழ்வில் நிகழ்ந்த தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பளார் பேராசிர��யர் என். ஜெயவீரன் செய்து இருந்தார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பேராசிரியர் எஸ்.பி கணபதி தொகுத்து வழங்கினார். முடிவில் விலங்கியல் துறைத் தலைவர் பி. குமாரசாமி நன்றி கூறினார்.\nமிகவும் அருமை புகைப்படங்கள் துல்லியமாக உள்ளன செய்திகளும் நன்றாக உள்ளன\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1845572", "date_download": "2018-10-21T06:41:35Z", "digest": "sha1:325FJSJOG63GNVLQLDJOYPJY5EIYZ5AK", "length": 21606, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "சசிகலா குறித்த ஜெயலலிதா பேச்சு சிடி வெளியீடு - Jayalalitha | Dinamalar", "raw_content": "\nதிருவாரூர் தியாகராஜர் சாமி கோயிலில் அதிகாரிகள் ...\nதிண்டுக்கல்: கன்னிவாடியில் மான் வேட்டையாடிய இருவர் ...\nதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்\nஅதிமுகவில் தொண்டர்களே வாரிசு: முதல்வர் பேச்சு\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபாவம் செய்துவிட்டோம்: அமைச்சர் உதயகுமார்\nசபரிமலை சென்ற 2 பெண்கள் பாதி வழியில் திரும்பினர்\nரயில் விபத்தை முன்பே அறிந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் 1\nசபரிமலையில் அரசியல் வேண்டாம் : ஜெயக்குமார்\nபெருஞ்சாணி அணை:வெள்ள அபாய எச்சரிக்கை\nசசிகலா குறித்த ஜெ., பேச்சு சிடி வெளியீடு\nசென்னை: அமைச்சர் உதயகுமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சசிகலா குறித்து ஜெயலலிதா, அதிமுக கூட்டத்தில் பேசிய இரண்டு சிடிக்களை வெளியிட்டார்.\nஅதில் சிடி ஒன்றில், ஜெயலலிதா பேசியுள்ளதாவது, கட்சிக்கும், தலைமைக்கும் துரோகம் செய்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. கட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுடன் யாரும் தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது. சிலர் விடப்படியாக அழைத்து நாங்கள் மீண்டும் வருவோம். வந்தால் பழி வாங்குவோம் என்றும் மிரட்டி வருகின்றனர். இது போன்றவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. துரோகம் செய்தவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.மற்றொரு சிடியில் பேசியுள்ளதாவது: சோதனை காலகட்டத்தில் கட்சி தலைமைக்கும் உறுதுணையாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. கடந்த 1996 தேர்தலில் தோல்விக்கு பின்னர் கட்சியை உடைக்க சில துரோகிகள் முயன்றனர். தொண்டர் வீட்டிற்கு சென்று கட்சி கட்டுபாட்டை காப்பாற்ற வேணடும். உறுதுணையாக இருக்க வேண்டும் என வீடு வீடாக சென்று எடப்பாடி வலியுறுத்தினார். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.\nஇதன் பின்னர் அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டி: ஜெயலலிதாவுக்கு தீவிர விசுவாசமாக இருந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கட்சியை சிலரின் சுயநலத்திற்கு பழி கொடுக்க முடியாது. கட்சி ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் குடும்பத்தின் நிலை, தெரியவந்துள்ளது. அவரின் குடும்பத்திற்கு ஜெயலலிதா அளத்த நிலை குறித்து அனைவருக்கும் தெரியும். இல்லாத ஒன்றை சொல்லி தொண்டர்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்துகின்றனர். 40 ஆண்டுகள் உழைத்தவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பதை ஏற்க முடியாது. அதிமுக வளர்ச்சிக்கு, ஜெயலலிதாவின் கடுமையான உழைப்பினால் உருவாக்கப்பட்ட ஜெயா டிவியில் ஜெயலலிதா அரசை விமர்சிக்கன்றனர். தனி நபரை முன்னிலைபடுத்த முயற்சி நடக்கிறது. தேவையில்லாத குழப்பம் ஏற்படுத்துபவர்கள் அமைதி காக்க வேண்டும். குழப்பம் ஏற்படுத்துபவர்களை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். ஜெ., அரசு நீடிக்க வேண்டும் எனு தொண்டர்கள் விரும்புகின்றனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டால், விமர்சனம் செய்வது சகஜம். ஜெ., அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஒன்றாக சேர்ந்துள்ளோம். ஜெ., மறைந்த அதிர்ச்சியில் இருந்த போது கட்சி, ஆட்சியை காப்பாற்ற சசிகலாவை ஆதரிக்க வேண்டியாகிவிட்டது. இவ்வாறு அவர் ���ூறினார்.\nசசிகலா குறித்த ஜெ., பேச்சு சிடி வெளியீடு\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஜூலியஸ் சீசரை கொலை செய்த அவரது அமைச்சர்கள் செய்த சதி உலகத்திற்கே தெரியுமே. அதே கதைதான் இங்கேயும் நடந்திருக்கிறது. அன்று கொல்லும் அரசின் ஆணை மழுங்கிவிட்டது. நின்று கொல்லும் தெய்வம் எங்கே மறைந்துவிட்டது.\nVeeraiyah (இந்திய பிரதமராக ஆசை) - KUALA LUMPUR,மலேஷியா\nஆமாம், கோமளவல்லியின் 50 ஆயிரம் கோடி சொத்துக்களும் நேர்மையான வழியில் சம்பாதித்தது.. இறைவன் தண்டித்தது சரியே..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/aug/09/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2977167.html", "date_download": "2018-10-21T05:33:32Z", "digest": "sha1:DS7SE4DT4RFZ54IOYVSJ2YHZRPBRILP7", "length": 16025, "nlines": 174, "source_domain": "www.dinamani.com", "title": "சமையல்... சமையல்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nPublished on : 09th August 2018 11:07 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅரிசி - கால் கிலோ\nஉளுந்தம் பருப்பு ( தொலியோடு) - 50 கிராம்\nசீரகம் - 2 தேக்கரண்டி\nவெந்தயம் - அரை தேக்கரண்டி\nதேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி\nசெய்முறை: வெங்காயத்தையும், மிளகாயையும் பொடியாக அரிந்து கொள்ளவும். அரிசி, உளுந்து, சீரகம், வெந்தயம் இவைகளை ஒன்றாக கலந்து மூன்று மணி நேரம் ஊற வைத்து எடுத்து அரைத்துக் கொள்ளவும். இத்துடன் அரிந்த வெங்காயம், மிளகாய், உப்பு சேர்த்து இரண்டு மணி நேரம் வைக்கவும். பின்னர் தவாவை அடுப்பில் வைத்து, நன்கு சூடானதும் மாவு\nகலவையை மெல்லிதாக ஊற்றவும். ஒரு கரண்டி எண்ணெய்யை தோசையைச் சுற்றி விட்டு, பொன்னிறமானதும் திருப்பிப் போட்டு முறுவலாக வெந்ததும் எடுக்கவும். சீரக தோசை தயார். இத்துடன் தேங்காய்ச் சட்னி அல்லது கொத்துமல்லி சட்னி வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். சீரகம் அக உறுப்புகளை சீராக இயங்கச்செய்யும். உடலுக் குளிர்ச்சியூட்டும்.\nஉருளைக்கிழங்கு - அரை கிலோ\nவெல்லம் - 300 கிராம்\nநெய் - 4 தேக்கரண்டி\nஏலத்தூள் - கால் தேக்கரண்டி\nமுந்திரி பருப்பு - 7\nசெய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து, ஆறினதும், நன்கு மசித்து வைக்கவும். அடிகனமுள்ள ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்து சேர்த்து போதிய அளவு தண்ணீர் சேர்த்து, நன்���ு கொதிக்க விடவும். பாதிப் பாகுபதம் வந்ததும், மசித்த உருளைக் கிழங்கை சேர்த்து நன்கு கிளறி கொடுத்து, வேகவிடவும். இடை இடையே சிறிது நெய்யை ஊற்றி கிளறி கொடுக்கவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாது. அல்வாபதம் வந்ததும், நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, உலர்திராட்சை, ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறி கொடுத்து இறக்கவும். நெய் தடவிய தட்டில் பரவலாக கொட்டி, விருப்பமான அளவில் துண்டுகளாக்கவும். ஆலு அல்வா தயார். மிகவும் சுவையான அல்வா இது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிதின்பர்.\nவாழைத்தண்டு பச்சை வேர்க்கடலை கூட்டு\nவாழைத்தண்டு - ஒரு துண்டு\nபாசிப்பருப்பு - அரை கிண்ணம்\nசின்ன வெங்காயம் - 8\nபச்சை மிளகாய் - 2\nசீரகம் - அரை தேக்கரண்டி\nபச்சை வேர்க்கடலை - கால் கிண்ணம்\nகறிவேப்பிலை - 2 ஈர்க்கு\nநெய், பால் - சிறிதளவு\nஉப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: வாழைத்தண்டை நாரெடுத்து மிகவும் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை மலர வேகவிடவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். பச்சை வேர்க்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். மண் சட்டியில் அல்லது அடி கனமான வாணலியில் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து, நறுக்கிய வாழைத்தண்டு, வேக வைத்த பச்சை வேர்க்கடலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் நெய்யில் வறுத்த சீரகம், கறிவேப்பிலை சேர்த்து, பால் கலந்து பரிமாறவும்.\nகொள்ளு - ஒரு கிண்ணம்\nபொடித்த வெல்லம் - முக்கால் கிண்ணம்\nஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி\nதேங்காய்த் துருவல் - கால் தேக்கரண்டி\nசெய்முறை: வாணலியில் நெய் விட்டு கொள்ளை லேசாக வறுத்து எடுத்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். பிறகு, நீரை நன்கு வடித்து, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி, சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடித்து சாப்பிடக் கொடுக்கவும். சுவையான கொள்ளு இனிப்பு உருண்டை தயார்.\nவெந்தய கீரை - ஒரு கட்டு\nதுவரம் பருப்பு - நான்கு கை அளவு\nபச்சை மிளகாய் - 10\nபுளி - எலுமிச்சை அளவு\nமஞ்சள் - கால் தேக்கரண்டி\nநல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி (விருப்பமுள்ள எண்ணெய் பயன்படுத்தலாம்)\nகடுகு - 1/4 தேக்கரண்���ி\nமிளகாய் வற்றல் - 4\nசெய்யும் முறை: வெந்தய கீரையை அலசி, இலையை மட்டும் ஆய்ந்து கொள்ளவும், தண்டினை அகற்றி விடவும். குக்கரில் துவரம் பருப்பு, வெந்தைய கீரை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புளி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து 250 மில்லி தண்ணீரை ஊற்றி வேக வைக்கவும். மூன்று விசில் வரும் வரை காத்திருக்கவும். பின்னர், நீராவி அழுத்தம் அடங்கியதும்\nகுக்கரைத் திறந்து தேவையான அளவு உப்பை சேர்க்கவும். மத்து கட்டை அல்லது மசி கட்டைக் கொண்டு நன்றாக கீரைக் கரைசலை மசிக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்யைச் சேர்க்கவும், கடுகு, மிளகாய்வற்றல் சேர்த்து தாளித்து மசித்து வைத்துள்ள கீரையில் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான, சத்தான வெந்தய மசியல் தயார்.\nதயிர் - 1 கிண்ணம்\nபனீர் துண்டுகள் - 5\nசர்க்கரை - 1 கிண்ணம்\nஃப்ரூட் ஜாம் - 1 தேக்கரண்டி\nமுந்திரி, பாதாம் துருவல் - சிறிது\nசெய்முறை: புளிப்பில்லாத தயிருடன் பனீர் துண்டுகள், சர்க்கரை, ஃப்ரூட் ஜாம் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்துக் கொள்ளவும். அதனை ஒரு டம்ளரில் ஊற்றி அதன்பின் முந்திரி, பாதாம் துருவலைத்தூவி பரிமாறவும். சுவையான பனீர் லஸ்ஸி தயார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_72.html", "date_download": "2018-10-21T05:50:34Z", "digest": "sha1:OBRKBHBGXSPY25T3AYXQVQMLBB5TFR6G", "length": 44640, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அறபா தினம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅஷ்ஷெய்க் அல்ஹாபிழ் ஆரிப் (ஸஹ்ரி)\nசுவர்க்கத்திலிருந்து உலகிற்கு அனுப்பப்பட்ட ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் முதல் முதலாக சந்தித்த இடம் அறபா. இதனால்தான் இந்த இடத்திற்கு அறபா என்று பெயர் சொல்லப்படுகின்றது. வேறு பல கருத்துக்கள் இருந்த போதும் இக்கருத்தே பிரபல்யமாக கூறப்படுகின்றது.\nஅறபா நாள் என்பது சங்கையான நான்கு மாதங்களில் உள்ள துல் ஹிஜ்ஜா மாதமாகிய ஒன்பதாம் நாளைக் குறிக்கும். இஸ்லாமிய வரலாற்றில் மிகச் சிறந்த நாளாகிய இந்நாள்தான் அறபா தினமாகும். அன்றைய நாளில்தான் ஹாஜிகள் அறபா எனும் இடத்தில் ஒன்று கூடுகின்றார்கள். அறபா மைதானத்தைப் பொருத்தவரை எப்போதும் வெறுமனே வெட்ட வெளியாகக் காட்சி தரும். அதற்கு எந்த சிறப்பும் கிடையாது. ஆனால் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் ஹாஜிகள் ஒன்று கூடும் போது அந்த அறபா மைதானம் முக்கியத்துவம் பெறுகிறது.\nஅன்றைய நாளினது நோன்பின் சிறப்பு.\nநபி (ஸல்) அவர்களிடத்தில் அறபா நாளில் பிடிக்கப்படும் நோன்பைப் பற்றி கேட்கப்பட்ட போது .. அது சென்ற ஒரு வருடத்தினதும் எதிர்வரும் ஒரு வருடத்தினுதும் செய்த பாவங்களுக்கு மண்ணிப்பைத் தரக்கூடியது எனச் சொன்னார்கள். (முஸ்லிம்)\nஹஜ் செய்து கொண்டிருப்போருக்கு இந்நாளில் நோன்பு பிடிப்பது சுன்னத் அல்ல.\nஇந்தளவுக்கு சிறப்பு வாய்ந்த இச்சந்தர்ப்பத்தை வீனடிக்காமல் எதிர்வரும் 11 -09-2016 அன்று நோன்பு பிடித்து கஷ்டங்களையும், துயரங்களையும் வாழ்வில் சுமந்து தங்களது இருப்புக்கும் உயிருக்கும் பேராபத்தை எதிர் நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் (குறிப்பாக பலஸ்தீன், சிரியா, எமன், பர்மா போன்ற) உலகலாவிய முஸ்லிம் உம்மத்திற்காக துஆ செய்வோம். எமது நாட்டு மக்களுக்காகவும் துஆ செய்வோம்.\nநபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜதுல் வதாவில் கஸ்வா எனும் ஒட்டகத்தில் அமர்ந்து கொண்டு 124000 ஸஹாபாக்களுக்கு முன்னால் இஸ்லாமிய வரலாற்றில் அதி விஷேட சிறப்புமிக்க ஓர் உரை நிகழ்த்தினார்கள். அப்பேருரைதான் அறபாப் பேருரை என்று அழைக்கப்படுகிறது. இது அந்த நேரத்தில் அன்று இருந்த ஸஹாபாக்களுக்கு மட்டுமல்ல, முழு உலகலாவிய உம்மத்திற்கும் செய்த உபதேசங்களும், அமானிதமுமாகும். குறிப்பாக உலக முஸ்லிம்கள் அனைவரும் இப்பேருரையை படித்து தங்களது வாழ்வில் செயற்படுத்த கடமைப்பட்டவர்கள்.\nஅறிவியல் கருத்துக்கள், இஸ்லாத்தின் கோட்பாடுகள், ஜாஹிலிய்யாக்கால தன்மைகளின் பாரதூரம், உரிமைகள் போன்ற பல்வேறு விடயங்கள் உள்ளடங்கியதாக நபி (ஸல்) அவர்களின் இப்பேருரை அமைந்திருந்தது.\nஉயிர், சொத்து செல்வம், மானம் போன்ற மனித உரிமை, பெண்கள் உரிமை, எவர்களையும் அடிமைப்படுத்தாதீர்கள், இஸ்லாத்தை அடுத்தவர்களுக்கு எத்திவைத்தல் ஜாஹிலிய்யாக்கால பண்புகளை குழி தோன்டிப் புதைத்து விடுங்கள் போன்ற பல விடயங்களை ஒட்டுமொத்தமாக இவ்வுரையில் மிக வலியுறுத்திப் பேசினார்கள்.\nஇந்த அறபாவுடைய நாள், இடம், எப்படி சிறப்பானதோ அதைப் போன்றுதான் மனிதனின் மானம், சொத்து, உயிர் சிறப்பானதாக கன்னியமானதாக உள்ளது. ஆனால் இன்று இக் கோட்பாடு மிக மோசமான, பாரிய ஆபத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. எத்தனை மனித உயிர்கள் துப்பாக்கிச் சூட்டுகளுக்கும், நெருப்புக் கிடங்குகளுக்கும், வால் மற்றும் கத்தி வெட்டுக்களுக்கும் அநியாயமாக இலக்காகிக் கொண்டிருக்கின்றது.\nநாம் வல்லரசு, நாம் பெரும்பான்மை போன்ற மமதையால் மனிதர்களின் மானங்கள் கொடிகட்டிப் பறக்க விடப்படுகின்றது.. சொத்து, செல்வங்கள், சொந்த இடங்கள் சூரையாடப்படுகின்றது அபகரிக்கப்படுகின்றது. இதனால் மனித உலகம் நிம்மதியற்றுப் போயிருக்கின்றது.\nஇந்நிலை மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் உலகம் இன்று இழந்திருக்கின்ற நிம்மதியை மீளப்பெறும். அதற்கு ஒரே வழி நபி வழியே இதனால்தான் மனித உரிமைகளைப்பற்றி பேசிய நபி (ஸல்) அவர்கள் என்னைப் பற்றி ஓர் சிறு விடயம் உங்களுக்கு தெரிந்தாலும் அதை தெரியாதவர்களுக்கு எத்தி வையுங்கள் என எமக்கு பாரிய பொறுப்பை தந்து விட்டுச் சென்றார்கள். அப்பாரிய பொறுப்புத்தான் இஸ்லாத்தை அடுத்தவர்களுக்கு எத்தி வைப்பது. தஃவா செய்வது. இதற்காக நாம் இஸ்லாம் கூறும் பண்பாடுகளையும் சகிப்புத் தன்மைகளையும் எம்மில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்\nஎனவே இவைகளை எமது வாழ்வில் செயற்படுத்துவது இன்றைய காலத்தின் தேவையும் தேசத்தின் கடமையுமாகும் எனக் கூறி மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றேன் எதிர்வரும் அறபா நோன்பை பிடியுங்கள் அடுத்தவர்களுக்கும் எத்திவையுங்கள். வசதி படைத்தவர்கள் உழ்ஹிய்யாவையும் கொடுத்துக் கொள்ளுங்கள்.\nPosted in: இஸ்லாம், கட்டுரை, செய்திகள்\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nகவலை தெரிவிக்கிறத�� சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஎனக்கு வீடுகூட இல்லை, என் அம்மாவை அவமானப்படுத்துவதை தாங்கமுடியாது - பூஜித்த வேதனை\nநான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nந���ட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/7.html", "date_download": "2018-10-21T06:40:37Z", "digest": "sha1:5YMVGJAV4KBNRSR2OXFY37IO4DEANCS6", "length": 11827, "nlines": 66, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இலங்கை வந்த வெளிநாட்டவர���களின் தந்திரமான செயல்! 7 நாட்களுக்குள் சிக்கிய சம்பவம் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇலங்கை வந்த வெளிநாட்டவர்களின் தந்திரமான செயல் 7 நாட்களுக்குள் சிக்கிய சம்பவம்\nமாரவில - கட்டுனேரி பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மிகவும் தந்திரமான முறையில் 28,000 ரூபா பணத்தை திருடிச் சென்ற வெளிநாட்டவர்கள் இருவர் 7 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநீர்கொழும்பு - ஏத்துக்கால பகுதியில் வைத்து குறித்த இருவரையும் நேற்று காலை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகைதாகிய இருவரும் 55 மற்றும் 34 வயதுடைய ஈரான் நாட்டைச்சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமாரவில - கட்டுனேரி பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடந்த 14ஆம் திகதி சென்ற இரு வெளிநாட்டவர்களும், அங்கு பணியாற்றும் நபரிடம் சிலிண்டர் ஒன்றின் விலையை விசாரித்துள்ளனர்.\nஒருவர் விலை தொடர்பில் விசாரிக்க மற்றைய நபர் அப்பணியாளரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளார்.\nஇதன்போது, இந்த நாட்டில் உள்ள பெறுமதி கூடிய நாணயம் பற்றியும் விசாரித்துள்ளனர்.\nமேலும், பணியாளரின் கையிலிருந்த பணத்தை பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.\nஇதையடுத்து அந்த ஊழியர் தன்னிடமிருந்த 28,000 ரூபா பணத்தைக் காண்பித்த நிலையில், அப்பணத்தை மிக நூதனமான முறையில் குறித்த வெளிநாட்டவர்கள் அபகரித்துள்ளனர்.\nஅதன்பின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த பணத்தை நிறுவன முகாமையாளரிடம் ஒப்படைக்கும் போது அதில் பணம் குறைவாக இருப்பதாக ஊழியர் தெரிவித்துள்ளார்.\nஇதனை அடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை சோதனையிட்டுள்ளனர்.\nஅதில், குறித்த பணியாளரிடம் அங்கு வந்த இரு வெளிநாட்டவர்களும் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் காட்சிகள் பதிவாகி இருப்பதை நிறுவன பணியாளர்கள் அவதானித்துள்ளனர்.\nஇது தொடர்பில் மாரவில பொலிஸ் நிலையத்தில் நிறுவன முகாமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇவ்வாறு பணத்தை மோசடி செய்த இரு வெளிநாட்டவர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகள் மூலம் தெரிய வந்திருந்தது.\nமேலதிக விசாரணைகளை மேற்கொண்ட மாரவில பொலிஸார் 7 நாட்களுக்குள் குறித்த வெளிநாட்டவர்களை கைது செய்துள்ளமை க���றிப்பிடத்தக்கது.(TW)\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\nகத்தாரில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை திங்கள் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்\nகத்தாரில் தற்போது நிலவி வரும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் திங்கட் கிழமை (22.10.2018) வரை தொடரும் என கத்தார் வளி மண்டல...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத��தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_724.html", "date_download": "2018-10-21T05:47:30Z", "digest": "sha1:ZAMDAJHIQJ465PFZDVFDNHIYDQY5ZFKL", "length": 23078, "nlines": 79, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக் கொள்ளும் புனித நாள் மாவீரர் நாள்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக் கொள்ளும் புனித நாள் மாவீரர் நாள்\nபதிந்தவர்: தம்பியன் 27 November 2017\nதமிழீழ மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்ட வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஒரு சகாப்தத்தை ஏற்படுத்தியது விடுதலைப் புலிகள் இயக்கமாகும்.\nஎமது மக்கள் மீது அநீதி இழைக்கப்பட்ட போதும் அதர்மம் இழைக்கப்பட்ட போதும் எமது நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட போதும் அபகரிக்கப்பட்ட போதும் எமது மக்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கப்பட்ட போதும் அடித்து நொருக்கப்பட்ட போதும் கொன்றெழிக்கப்பட்ட போதும் எமது இளையவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.\nஎமது மக்களின் சுதந்திரமான வாழ்விற்காகவும் எமது குழந்தைகளின் சுபீட்சமான எதிர்காலத்திற்காகவும் எமது இனத்தின் நிரந்தர விடுதலைக்காகவும் எம்மவர்கள் ஆயுதப் போராட்ட பாதையை வரித்துக் கொண்டனர்.\nஇதன் அடிப்படையில் தான் 1972 ஆம் ஆண்டு புலிகள் இயக்கம் தனது வரலாற்று ரீதியான பிறப்பை எடுத்தது.\nகடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகிய ஒழுக்க மரபுகளின் நெறிப்படுத்தலில் நாட்டுப்பற்று, வீரம், தியாகம், அர்ப்பணிப்பு ஆகிய உயரிய பண்புகளுடனும் தலைவர் பிரபாகரனின் உன்னத வழி நடத்தலின் கீழ் அணி திரண்ட ஆயிரமாயிரம் போராளிகள் தமிழீழ சுதந்திரப் போரை வீறுடன் முன்னெடுத்தனர்.\nவெடித்த மக்கள் புரட்சியின் அதிசயிக்கத்தக்க உன்னதமான வீர வரலாற்றின் பின்னால் நீண்ட ஒரு தியாக வரலாறு ஒரு சரித்திர காவியமாக திகழ்கிறது.\nஅள��்பரிய அர்ப்பணிப்பும் மகத்தான தியாகமும் உன்னதமான வீரமும் அசையாத மனவுறுதியும் ஒன்றிணைந்த பிரதிபலிப்பாகத் தமிழீழத் தாயின் மடியில் வீழ்ந்துவிட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதல்வர்கள், எங்கள் சுதந்திரப் போர் வரலாற்றின் காவிய நாயகர்களாக ஒளிர்கின்றார்கள்.\nஆயிரமாயிரம் இனிய கனவுகளைச் சுமந்து கொண்டு தங்கள் இளமை வாழ்வை தமிழீழம் என்ற புனிதத் தாயிற்கு அவர்கள் காணிக்கையாக்கினார்கள்.\nமக்களிலிருந்து பிறந்து, மக்களிற்குள்ளிருந்து வளர்ந்து, மக்களுக்காக வாழ்ந்த அவர்கள் மக்களுக்காகவே மரணிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் திருப்தியும் அடைந்தார்கள்.\nவிடுதலையமைப்பு பின்னர் கண்ட பிரமாண்ட வளர்ச்சிக்கு முன்னராகக் கடந்து வந்த கரடு முரடான பாதையை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும். துன்பங்களுக்கும் வேதனைகளுக்கும் மத்தியில் ஏறி வந்த படிகளை ஒரு தரம் திரும்பிப் பார்க்க வேண்டும். அந்த ஒவ்வொரு படிகளிலும் கூடவே வந்த உறவுகள் அவ்வப்போது இல்லாமல் போனார்கள்.\nமுதலாவது சாவை அணைக்க மரணப் படுக்கையில் கிடக்கும் போதும் அப்பா அம்மா என்று முனகாது, தம்பி தம்பி என்று தலைவனை அழைத்தபடி இலட்சியத்தை காப்பாற்றுங்கள் இயக்கத்தை கட்டி வளருங்கள் என்று கூறிச் சென்றார் சங்கர்.\nஇயக்கத்தின் இரகசியங்களைக் காப்பதற்காகத் தன்னைச் சுட்டுவிட்டு தனது ஆயுதத்தையும் காப்பாற்றச் சொன்னார் சீலன்.\nவெடித்துத் தன் தோழர்கள் பலரைக் கொன்றுவிடப் போகிறது அந்தக் குண்டு என்பதை நொடிப் பொழுதில் ஊகித்து அவ்வெடி குண்டினை தன் வயிற்றோடு அணைத்து அக்குண்டின் சிதறல்களைத் தானே தாங்கினார் அன்பு.\nஅவனையும் அவனது தம்பியையும் எதிரிகள் பிடிக்க முற்பட்ட போது தனது தம்பியை தானே சுட்டுவிட்டு தனக்கும் சுட்டு தன்னையே அழித்துக் கொண்டார் ரவிக்குமார்.\nஎதிரிகள் அவர்களைச் சுற்றி வளைத்த போது தப்ப முடியாது என்ற நிலையில் ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடி தங்களிடமிருந்த ஒரே ஒரு கைக் குண்டை தமக்கிடையில் வெடிக்க வைத்தார் ஐிவா ரஞ்சன்.\nதாங்கள் எதிரிகளிடம் அகப்படப் போகிறோம் என்ற இறுதி நிமிடத்தில் தம்மிடம் இருந்த ஒரே ஒரு சைனைட் குப்பியை பாதி பாதியாக உட்கொண்டு தம்மையே அழித்துக் கொண்டார் அன்ரன் உமாராம்.\nகடுமையான சுகயீனத்தின் போதும் மழையையும் பனியையும��� பார்க்காது தனக்குரிய கடமைகளிலேயே கண்ணாயிருந்து அதனால் வந்த உயிராபத்தையும் ஏற்றுக்கொண்டார் சோதியா.

எதிரிகள் அவனைச் சுற்றி வளைத்த போது எதிரிகளிடம் பிடிபடக் கூடாது என்பதற்காக பிறந்து தவிழ்ந்த தாயின் மடியிலேயே சயனைட் உட்கொண்டார் ரமேஸ்.\nஒருவர் கூட மீதமின்றி குடும்பத்தில் எல்லோருமே படுகொலை செய்யப்பட்ட போதும் தாயகமே தாகமாக வாழ்ந்தார் றீகன்.\nபோர் முனையில் என்னுடைய கடமையைக் காக்க வேண்டும் என்பதற்காக விரைந்து சென்ற போது எதிர்பாராத விபத்தில் சிக்கினார் சூட்டி.\nஎதிரியிடமிருந்து படகையும் பொருட்களையும் காப்பாற்றுவேன். முடியாமல் போனால் படகுடன் சேர்ந்து நானும் எரிகிறேன் என கடலில் எரிந்து போனார் மோகன் மேத்திரி.\nதான் திரும்பி வரமாட்டேன் என்பது உறுதியாக தெரிந்திருந்தும் தன் உடற் தசைகள் துகள்துகள்களாக சிதறிப் போகும் என்பதை அறிந்திருந்தும் சாவை வண்டியிலேயே சுமந்து காற்றோடு காற்றாகிப் போனார் கரும்புலி மில்லர்.\nஇந்தியாவின் காந்தீய மூடியைக் கிழித்து அதன் ஆக்கிரமிப்பு சுயரூபத்தை தமிழீழ மக்களுக்கும் உலகுக்கும் அம்பலப்படுத்த தன் உடல் நார்களை அணுவணுவாக சித்திரவதை செய்து வீரகாவியமானார் திலீபன்.\nகடலில் ஒவ்வொரு பயணங்களின் போதும் சாவு வரலாம் என்பது தெரிந்திருந்தும் பயணங்கள் போனவர்கள். இப்படிப் பயணங்கள் போய் இன்று வரை திரும்பாமல் கடலோடு கரைந்து போன கடற்புலிகள். பெரும் தடைகள் சவாலாக எழுந்த போதெல்லாம் தடை நீக்கிகளாக சாதனைக் களங்களை திறந்து விட்டு காவியமாகிப் போன கரும்புலிகள், கடற்கரும்புலிகள்.\nபுரட்சிகர ஆயுதப் போராட்டத்தில் பெண்களும் அணி திரள வேண்டும் என்ற தலைவர் பிரபாகரனின் நோக்கத்தை சமூகத்தின் அடிமைத்தனம் மிக்க பண்பாட்டு வழமையின் வரம்புகளைத் தகர்த்து செயல் வடிவமாக்கி போர் முனைகளிலே களப் பலியாகிவிட்ட பெண் புலிகள்.\nஇந்திய – சிறீலங்கா அரசுகளின் இணைந்த நம்பிக்கை துரோகத்தால் தம்மையே அழித்துக் கொண்டதன் மூலம் தமிழீழ மக்களைப் பீடித்திருந்த மாயைகளுக்கும் போலி நம்பிக்கைகளுக்கும் சவக்குழி தோண்டிய புலேந்திரன் குமரப்பா உட்சேர்ந்த பன்னிரு வேங்கைகள்.\nஇவர்களைப் போல் எத்தனை அற்புதமானவர்கள். எத்தனை உன்னதமானவர்கள். எத்தனை மகத்தானவர்கள் தமது இன்னுயிரைத் தந்தார்கள். இதனைப் போல் எத்தனை ரத்த காவியங்கள்.\nஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது சுதந்திரம். எமது உரிமை, எமது கௌரவம் என்ற தலைவனின் கூற்றுக்கு இவர்கள் தங்களை வரவிலக்கணம் ஆக்கிக் கொண்டார்கள்.\nபோர் முனைகளில் போராளிகள் சந்தித்த ஒவ்வொரு வெற்றியின் போதும் அவ்வெற்றிக்காக இலட்சிய வெறியோடு போராடிய எத்தனை ரத்தக் கனிகளை நாம் பறிகொடுத்து விட்டோம். தங்களை நினையாமல் தமிழீழத்தை நினைத்தவர்கள். தங்கள் வாழ்வை விட தமிழீழத்தின் விடுதலையை நேசித்தவர்கள். கொளுந்துவிட்டெரிந்த தமிழீழ விடுதலை நெருப்புக்கு எத்தனை பேர் தங்களை எண்ணையாக ஊற்றிக் கொண்டார்கள்.\nபோர் முனையில் முதல் களப் பலியாகிப் போன லெப்டினன் சங்கரின் நினைவு நாளான கார்த்திகை 27 ஆம் நாளே இவர்கள் அனைவரையும் வணங்கும் புனித நாள் மாவீரர் நாள்.\nஉலகெங்கும் உள்ளோர் தம் நாடுகளிற்காக ஈகம் செய்தவர்களை நினைவில் நிறுத்தி பேரெழுச்சி கொள்கின்றனர். ஈழ மக்களும் தம் மண்ணின் மைந்தர்களை நினைவில் கொள்ளும் நாளே மாவீரர் நாள்.

என்றென்றும் அணையாமல் எங்கள் ஆன்மாவில் எரிந்து கொண்டிருக்கும் அந்த தியாக தீபங்களுக்கு உளமார்ந்த நினைவுகளுடன் வீரவணக்கம் செலுத்தும் நாள்.\nஅவர்கள் சுமந்து சென்ற இலட்சியங்களை சமூக விழுமியங்களை நாமும் முன்னெடுப்போம் என்று உறுதியெடுத்துக் கொள்ளும் நாள்.\nநான் பெரிது. நீ பெரிது என்று வாழாது சமூக உயர்விற்கும் வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் சமூகமாக அவர்கள் ஏற்படுத்திய ஒற்றுமையே பலம் என்பதை தாரக மந்திரமாக வரிந்து முன்னேற உறுதியெடுத்துக் கொள்ளும் நாள்.\nஎம்முள் உள்ள புல்லுரிவிகள், வேடதாரிகள், அரசியல் வியாபாரிகள், சந்தர்ப்பவாதிகள் அனைவரையும் அடையாளம் கண்டு புறம்தள்ளி ஒற்றுமையாக முன்னேற இனமாக உறுதி கொள்ளும் நாள்.\nஇந்த நாள் வெறும் வணக்க நாள் அல்ல. எம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக் கொள்ளும் புனித நாள்.\nஇந்த ஆண்டு 2017 அமையும் மாவீரர் நாள் 29 வது மாவீரர் நாளகும். இந்நாளில் நேற்று வரை களத்தின் சாதனையாளர்களாகியும் இன்று நலிந்து போயும் உள்ள எம் தாயக உறவுகளை நினைவில் கொண்டு அவர்கள் வாழ்வை தாங்குவோம்.\nவளமான தமிழர் வாழ்விற்கு எம் வீரமா மறவர்களின் பணியை தொடருவோம் என உறுதியெடுத்துக் கொ��வோம்\nஇவர்கள்தமிழீழ அன்னையின் மூத்த புதல்வர்கள். விடுதலை இயக்கத்தின் முன்னோடிகள். எமது மண்ணும் மக்களும் சுதந்திரமாக வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியவர்கள்.\nபோராளிகளுக்கு வழி காட்டிகளாக திகழ்ந்தவர்கள். எமது தலைவனின் தளபதிகள் தமிழீழ தேசத்தின் அடிக்கற்களாகும்\n0 Responses to எம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக் கொள்ளும் புனித நாள் மாவீரர் நாள்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஇந்தியாவா சீனாவா, என்பதல்ல முக்கியம்; தரமான வீடுகளே முக்கியம்: எம்.ஏ.சுமந்திரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக் கொள்ளும் புனித நாள் மாவீரர் நாள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/10/what-is-pmi-index-why-who-by-whom-it-is-calculated-012738.html", "date_download": "2018-10-21T05:25:17Z", "digest": "sha1:KN4IS6GEES7ZAY5XSS2HZXMLJGHOMR7A", "length": 21533, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அது என்னங்க பி.எம்.ஐ. எனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்..! | what is PMI index. Why, Who and by Whom it is calculated - Tamil Goodreturns", "raw_content": "\n» அது என்னங்க பி.எம்.ஐ. எனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்..\nஅது என்னங்க பி.எம்.ஐ. எனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்..\nஅமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட்க்கு டப் கொடுக்க விலையைக் குறைக்கும் நெட்பிளிக்ஸ்\nஉற்பத்தி பிஎம்ஐ குறியீடு டிசம்பர் மாதத்தில் உயர்வு..\n2 மாத தொடர் சரிவில் சேவை துறை.. காரணம் ஜிஎஸ்டி..\n3 மாத சரிவில் இந்திய உற்பத்தி பிஎம்ஐ குறியீடு..\n9 மாத தொடர் உயர்வில் இந்திய தொழிற்துறை உற்பத்தி..\nவளர்ச்சியில் 8 மாத உயர்வை எட்டியது சேவைத் துறை..\n7 மாத சரிவை எட்டிய இந்தியா உற்பத்தித் துறை..\nஅது பி.எம்.ஐ கிடையா���ு. நிக்கி பி.எம்.ஐ (PMI). Purchasing Manager Index-ன் சுருக்கம் தான் பி.எம்.ஐ. இதை யார் கணக்கிடுகிறார்கள், எப்படிக் கணக்கிடுகிறார்கள், எதற்காக கணக்கிடுகிறார்கள் என்று பார்ப்போம்.\nபொதுவாக ஒரு நாட்டின் உற்பத்தி எப்படி இருக்கிறது, என்பதைப் பொறுத்து தான் அந்த நாட்டின் வளர்ச்சி இருக்கும். அந்த உற்பத்தித் துறை நன்றாக இருக்கிறதா, வலுவாக செயல்படுகிறதா எனபதை சில கணக்கீடுகள் வைத்துக் கணக்கிடுவார்கள். கணக்கீட்டின் நிறைவாக வரும் எண் அதிகரித்தால், அதாவது பி.எம்.ஐ அதிகரித்தால் உற்பத்தி நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.\nஇந்தியாவுக்கு நிக்கி என்கிற ஜப்பானிய அமைப்பு தான் பி.எம்.ஐ-க்குத் தேவையான தரவுகளைத் திரட்டுகிறது. ஆனால் தரவுகளை கணக்கிட்டுச் சொல்வது இந்த மார்க்கிட் எக்கனாமிக்ஸ் என்கிற அமைப்பு தான்.\nInstitute for Supply Management (ISM) என்கிற அமைப்பு அமெரிக்காவுக்கும், Singapore Institute of Purchasing and Materials Management (SIPMM) என்கிற அமைப்பு சிங்கப்பூருக்கும், மார்க்கிட் குரூப் என்கிற அமைப்பு ISM-ன் தரவுகளை டேட்டாவை அடிப்படையாகக் கொண்டு 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பி.எம்.ஐ கணக்கிடுகிறது. இதனால் தான் இந்தியாவின் பி.எம்.ஐ-களை நிக்கி பி.எம்.ஐ என்று அழைக்கிறோம்.\nஇந்தியாவில் பல தரப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் 400 உற்பத்தியாளர்கள் தான் தரவுகளைக் கொடுப்பார்கள். இவர்களிடம் இருந்து 1. கிடைத்திருக்கும் புதிய ஆர்டர்கள், 2. மொத்த உற்பத்தி, 3. வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு அல்லது குறைவு, 4. தங்கள் நிறுவனங்களுக்கு செய்யப்படும் சப்ளை டெலிவரிக்கள் எப்படி இருக்கின்றன, 5. சரக்குகளின் நிலை தேங்கி இருக்கிறதா அதிகம் தீர்கிறதா, 6. நுகர்வோருக்கு தயாரித்து வைத்திருக்கும் சரக்குகள், 7. தயாரித்த பொருட்களின் விலை மாற்றம், 8. கொடுத்த ஆர்டர்களை செய்து முடிக்காமல் கிடப்பில் வைத்திருப்பது அதிகரித்திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா, 8. புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா, 9. இறக்குமதிகள் அதிகரித்திருக்கிறதா குறைந்திருக்கிறதா என்று முழுமையான விவரங்களை சமர்பிப்பார்கள்.\nமேற்கூறிய விஷயங்களில் புதிய ஆர்டர்கள், உற்பத்தி, வேலை வாய்ப்பு, சப்லையர் டெலிவரி மற்றும் சரக்குகள் கையிருப்பு (NEPSI என்று சொல்வார்கள்) போன்றவைகளை கூட்டி ஐந்தால் வகுத்தால் கிடைப்பது ப��.எம்.ஐ... சிம்பில். அதாவது மேற்கூறிய விவரங்களுக்கு 20 சதவிகிதம் வெயிட்டேஜ் மட்டுமே கொடுக்கப்படும். இந்த பி.எம்.ஐயால் உற்பத்தித் துறை முழுமையாக பிரதிபலிக்க முடியும், இந்தியா போன்ற 50 சதவிகிதத்துக்கு மேல் சேவை துறை பொருளாதாரம் சார்ந்த நாட்டில் இந்த பி.எம்.ஐ-க்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டாம் என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள்.\nஇந்த பி.எம்.ஐ தரவுகள் மாதாமாதம் முதல் வாரத்திலேயே வெளியாகும். இந்த தரவுகளும் மார்க்கெட் சென்டிமென்டைத் தீர்மானிப்பதில் தனி இடம் வகிக்கிறது. உதாரணமாக பி.எம்.ஐ சரிந்தால், உற்பத்தி துறை சார்ந்த பங்குகளின் விலை இறக்கம் காணத் தொடங்கும்.\nஇந்தியாவின் பி.எம்.ஐ கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட 0.5 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. செப்டம்பர் மாத பி.எம்.ஐ 52.2 ஆக உயர்ந்திருக்கிறது. பொதுவாக இந்த பி.எம்.ஐ இண்டெக்ஸ் 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தாலே, உற்பத்தித் துறை வலுவாக இருக்கிறது என்று பொருள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசெப்டம்பர் மாத மொத்த விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 5.13% ஆக உயர்வு\n2017-2018 நிதி ஆண்டில் 407 கோடி ரூபாய் லாபம் அடைந்த கூகுள் இந்தியா\n10 வயதில் ஜவுளி வியாபாரம் செய்த சிறுவன் இன்று பல நூறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513760.4/wet/CC-MAIN-20181021052235-20181021073735-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}