diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0084.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0084.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0084.json.gz.jsonl" @@ -0,0 +1,342 @@ +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2018/04/d-003-horain-sutchumangal.html", "date_download": "2018-06-18T05:30:15Z", "digest": "sha1:J6UM2LFL33PGHK4A6LDZLQL36LXCVJH5", "length": 28228, "nlines": 133, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: ஹோரையின் சூட்சுமங்கள்...D - 003 - Horain Sutchumangal", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nபகல் வெல்லும் கூகையைக் காக்கை- இகல்\nவெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.\n“இரவில் பறவைகளின் அரசனாக விளங்கும் ஆந்தை, பகலில் வெளியே வந்தால் சாதாரண காக்கை அதனை வென்று விடும். அதுபோல உலகத்தை ஜெயிக்க நினைக்கும் அரசனுக்கு சரியான நேரம் வேண்டும்” என்பது இந்தக் குறளின் பொருள்.\nஉலகப் பொதுமறை தந்த வள்ளுவப் பெருந்தகை ஜோதிடம் கருதி இதனைச் சொன்னார் என்று இங்கே நான் சொல்ல வரவில்லை. இந்தக் குறள் சொல்லும் “பொழுது” என்ற நம்முடைய காலம் பண்டைய ஜோதிடத்தில் எவ்வாறு பிரிக்கப்பட்டது, எதன் அடிப்படையில் அமைக்கப்பட்டது என்பதை எளிமையாக விளக்குவதே என் நோக்கம்.\nஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்ததும் செய்யும் முதல் செயல் சுவாசிப்பதுதான். தன் உயிருக்கு ஆதாரமான மூச்சை இழுப்பதன் மூலம் அக் குழந்தை தாயின் பிணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, பிறவி எனும் உலக பந்தத்துக்குள் நுழைகிறது. அதன்பின் அந்த உயிர் அதன் கர்மாவின்படி வழி நடத்தப்படுகிறது.\nகேட்பதற்கு விநோதமாக இருந்தாலும், முற்பிறவி கர்மாக்கள் ஒரு மனிதனை சுவாசத்தின் மூலமே தொடர்பு கொள்ளுகின்றன. இன்னும் ஆழமாக உள்ளே செல்வோமேயானால் மனிதன் சுவாசிப்பதற்கும், அவனது வாழ்க்கைச் சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறது.\nஉண்மையில் தாயின் வயிற்றில் வெளிச் சுவாசம் இன்றி இருக்கும் மனிதன், சுவாசிக்க ஆரம்பிக்கும் கணத்தில் இருந்துதான் கிரகங்களின் ஆளுமைக்குள் வருகிறான்.\nமனிதன் ஒரு நாளுக்கு சுமார் 21 ஆயிரத்து 600 முறை சுவாசிக்கிறான். சுவாசத்தின் மூலமாகவே மனிதனின் உடலும், மனமும் இயங்குகின்றன. சுவாசம் நிற்கும் பொழுது அவனது உடலும், மனமும் இயங்குவதை நிறுத்திக் கொள்கிறது. அத்துடன் அவனது அந்தப் பிறவியின் கர்மா முற்றுப் பெறுகிறது. எனவே அனைத்திற்கும் அடிப்படை சுவாசம் மட்டுமே என்றாகிறது.\nஆதாரமூலமான இந்த சுவாசம் மனிதனுக்கு காற்றின் மூலமாக தரப்படுகிறது. காற்றினை காலம் உருவாக்குகிறது. அந்தக் காலம் கிரகங்களால் உண்டானது. கோள்களின் கதிர்கள் மற்ற��ம் ஈர்ப்புவிசை அமைப்புகள் காற்றின் மூலமாகவே, சுவாசமாகி மனிதனை இயக்குகின்றன. உலகின் அதி உன்னதமான நமது இந்து மதமும், அதன் முழு ஆன்மீகமும் சுவாசத்தின் அடிப்படையிலான தவம், தியானம் ஆகியவற்றில்தான் அமர்ந்திருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nசுவாசத்தைக் கட்டுப்படுத்தியே நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு நமக்கு பல அருள் அற்புதங்களைப் பெற்றுத் தந்தார்கள். இதை இன்னும் நுட்பமாக இங்கே விவரிக்க ஆரம்பித்தால் இக்கட்டுரை ஜோதிடம் எனும் தளத்தை விட்டு வேறு வழிகளில் பயணிக்கும். எனவே இத்துடன் நிறுத்திக் கொண்டு சுவாசத்திற்கும், ஜோதிட கால அளவிற்கும் உள்ள தொடர்புகளைப் பார்ப்போம்.\nகாலத்தின் ஆரம்ப அளவான சுவாசத்தின் ஒருநாள் மொத்த எண்ணிக்கையான 21,600 என்பதற்கும், ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்புகளை சில வருடங்களுக்கு முன் விளக்கியிருக்கிறேன். ஜோதிடத்தின் மாபெரும் பிரம்ம ரகசியமான பராசர மகரிஷியின் விம்சோத்திரி தசாபுக்தி வருடங்கள் பிரிக்கப்பட்ட விதத்திற்கும் இந்த 21,600 என்ற எண்ணிற்கும் தொடர்பு இருக்கிறது.\nசுவாசத்தில் ஆரம்பிக்கும் காலமானது ஜோதிடத்தில் வருடம், மாதம், வாரம், ஹோரை என்று என்ற நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை நான்கிலும் நுட்பமான ஒருமணி நேர கால அளவு கொண்ட ஹோரைதான் அனைத்திலும் வலிமையானது என்று ஜோதிடம் சொல்கிறது.\nஒவ்வொரு மணி நேரமும், அந்த ஹோரையை நடத்தும் கிரகத்தின் ஆதிக்கத்தில் மனிதன் இருக்கிறான். அவனின் பிறப்பின் அடிப்படையில் அந்த ஹோரா கிரகம் அவனுக்கு, அப்போது எதைத் தருவதற்கு பொறுப்பேற்று இருக்கிறதோ அது அந்த ஹோரையின் போது நடக்கிறது.\nஹோரை என்பது ஒருமணி நேரம் கொண்டது என்றாலும், அந்த ஹோரையையும் நான்கு நிமிடங்கள் கொண்ட பகுதிகளாக பிரிக்க முடியும். அந்த நான்கு நிமிடத்தையும் பிரித்து ஒரு நொடி அளவான சுவாச நேரமாக்க முடியும். அந்த அளவிற்கு ஜோதிடம் வெகு நுட்பமானது.\nமனிதனின் ஒவ்வொரு நொடியோடும் ஒன்பது கிரகங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. அந்தந்தக் கணத்தோடு எப்படி, எந்த வகையில் கிரகங்கள் இணைந்துள்ளன என்பதைப் பொருத்துத்தான் சம்பவங்கள் நடத்தப்படுகின்றன. இந்த சம்பவங்களின் மூலம்தான் மனிதனின் வாழ்க்கை நடக்கிறது.\nஒன்பது கிரகங்களும் ஒருவருக்���ு நன்மைகளை மட்டுமோ அல்லது தீமைகளை மட்டுமோ செய்து விடுவது இல்லை. ஒரு சம்பவம் என்பது கிரகங்களின் கூட்டுச் செயல். மனிதனின் பிறப்பின் அடிப்படையிலான தசா, புக்தி, அந்தர கணக்குகளின் அடிப்படையில் ஹோரா கிரகமும் இணைந்து ஒரு மனிதனின் நல்லது, கெட்டதை நடத்துகிறது.\nதனி மனிதனுக்கு ஒரு ஹோரை நன்மையைச் செய்யுமா அல்லது தீமையைச் செய்யுமா என்பதை அறிவதற்கு அவனது ஜாதகப்படி அந்த ஹோரையின் நாயகனான ஹோரா கிரகம் எத்தகைய தன்மையைக் கொண்டது என்பதை அறிய வேண்டியது அவசியம்.\nஜாதகப்படி ஹோரா கிரகம் நல்லதைத் தர வேண்டிய கோள் என்றால் ஆயுள் முழுவதும் அதன் ஹோரைகளில் நன்மைகள் நடக்கும். ஆயினும் நல்ல கிரகமாகவே இருந்தாலும் கூட ஹோரா கிரகம், கோட்சாரம் எனப்படும் அன்றைய கிரக அமைப்பில் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பொருத்துத்தான் சம்பவங்கள் நடக்கும்.\nநவ கிரகங்களில் ஒரு மனிதனுக்கு நான்கு கிரகங்கள் மட்டுமே நன்மைகளைத் தர விதிக்கப்பட்டவை. மீதி நான்கு கிரகங்கள் தீமைகளைத் தருவதற்கானாவை. இறுதியான ஒன்று இந்த எட்டிற்கும் நடுவில் செயல்பட்டு நன்மை- தீமைகளை கலந்து அளிக்கும் கிரகமாக இருக்கும்.\nஇதையே ஜோதிடம் குரு அணி, சுக்கிர அணி என்று பிரித்து சுக்கிர அணியின் லக்னங்களான ரிஷப-துலாம், மிதுனம்-கன்னி, மகரம்-கும்பம் ஆகிய ஆறு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன், சனி, ராகு ஆகிய நான்கு கிரகங்கள் நன்மைகளை செய்யும் என்றும், குருவின் அணி லக்னங்களான மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம், தனுசு, மீன லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சூரியன், சந்திரன், குரு, செவ்வாய், கேது ஆகியவை நன்மைகளை செய்யும் என்று சொல்கிறது.\nஇதன் அடிப்படையிலேயே ஹோரைகளும் பலன் தரும். அதாவது மேலே கண்ட சுக்கிர அணி லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சுப ஹோரையான புதன் நல்ல பலன்களைத் தருவதைப் போல மேஷ, விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ஹோரை நல்லவைகளைத் தருவது இல்லை.\nஅதேபோல குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியவை சுப ஹோரைகளாக, நல்லவைகளை மட்டுமே தருவன என்று சொல்லப்பட்டாலும் எல்லோருக்கும் இந்த ஹோரைகளில் நன்மைகள் மட்டும் நடப்பது இல்லை. இந்த ஹோரைகளில் தீமைகளும் நடப்பது உண்டு.\nஅதேபோல சனி, செவ்வாயின் ஹோரைகள் கெடுபலன்களை தருவதாக சொல்லப்பட்டாலும் அனைவருக்கும் இந்த ஹோரைகளில் கெடுபலன்கள் நடப்பது இல்லை. செவ்வாய், சனி ஹோரையில் மிகப்பெரிய நன்மைகள் நடப்பதும் உண்டு.\nஜோதிடத்தில் மேலோட்டமாக எதுவுமே இல்லை. அதேபோல பொதுப்படையாகவும் எதையும் சொல்லக் கூடாது. இதற்காகத்தான் அடிக்கடி நான் விதிகளை விட விதிவிலக்குகளையே அதிகமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று எழுதவும் பேசவும் செய்கிறேன்.\nஹோரையின் ஒரு முக்கிய விதியாக மேஷ, விருச்சிக லக்னத்தில் பிறந்தவருக்கு புதன் ஹோரையும், ரிஷப, துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு ஹோரையும், முறையே மிதுன-கன்னிக்கு செவ்வாய், கடக-சிம்மத்திற்கு சனி, மகரத்திற்கு சூரியன், கும்பத்திற்கு சந்திர ஹோரைகள் நல்லபலன் தருவது இல்லை.\nஹோரையைப் பற்றிய நுணுக்கங்களை அறிந்து கொள்வதற்கு கிரகங்களின் பகை, நட்பு போன்ற உறவு முறைகளை நன்றாக அறிந்து கொள்வதோடு புரிந்து கொண்டிருப்பதும் அவசியம். மேலே சொன்ன லக்னங்களுக்கு மேற்படி கிரகங்கள் ஜாதகப்படி ஆறு, எட்டு அதிபதிகள் எனும் அமைப்பில் வருவார்கள். எந்த ஒரு மனிதனுக்கும் ஆறு, எட்டின் அதிபதி கிரகம் நன்மைகளைச் செய்யாது.\nஅதேநேரத்தில் இதுவே முடிவானதும், இறுதியானதும் இல்லை. ஜாதகப்படி லக்னாதிபதி வலுவிழந்து ராசிப்படி பலன்கள் நடந்து கொண்டிருக்கும் அமைப்பில் அந்த ராசிப்படி ஆறு, எட்டின் அதிபதிகள் நல்லவை செய்யக் கூடியவர்களாக இருந்தால் நான் சொல்வது மாறும்.\nகெடுதல்களைச் செய்யக் கூடிய ஆறு, எட்டின் அதிபதிகள் சுபத்துவமாகி, பாபக் கிரகமாக இருப்பின் கூடுதலாக எனது தியரிப்படி சூட்சும வலுவும் அடைந்து, ஒரு சிக்கலான அமைப்பில் அந்த மனிதனுக்கு நன்மை தரும் நிலையில் இருப்பின் அந்த கிரகத்தின் ஹோரையில் வாழ்நாள் முழுக்க நன்மைகள் நடக்கும்.\nஜோதிடம் என்பதே ஓரளவேனும் புரிந்து கொள்ளும்வரை மகா குழப்பமானதுதான். பரம்பொருளைத் தவிர வேறு யாராலுமே அறிய முடியாத எதிர்கால சம்பவங்களை அறிவிக்கும் இந்தக் கலை எவராக இருந்தாலும் சுலபமாக கைக்குள் அடங்க வேண்டும் என்பது அவசியமில்லை.\nமுதலில் மனிதனின் எதிர்காலத்தை உணரும் இப்படி ஒரு தெய்வீகக் கலை இருக்கிறது என்பதை நாம் அறிய அனுமதிக்கப்பட்டதே பரம்பொருளின் விளையாட்டுத்தான். “இதோ.. இங்கே நான் ஒளிந்து கொண்டு இருக்கிறேன். என்னைக் கண்டுபிடி, உனக்கு சாக்லேட் தருகிறேன்.” என்றுதான் குழந்தையிடம் விளையாடுபவது போல பரம்பொருள் ஜோதிடம் மூலம் மனிதனிடம் விளையாடுகிறது.\nஅடுத்த வெள்ளியன்று தனித்தனி ஹோரைகளில் என்ன பலன்கள் நடக்கும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.\nகுருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்\nLabels: ஜோதிடம் எனும் மகா அற்புதம்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 202 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 6 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 194 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 12 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=449264", "date_download": "2018-06-18T06:00:11Z", "digest": "sha1:32HIFYYX4QAYV6QYMVGK3LK5TT7GMFIS", "length": 7459, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | குஜராத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது மும்பை அணி!", "raw_content": "\nயாழ். இளைஞன் படுகொலை: விசேட பொலிஸ் குழு விசாரணை\nஜனாதிபதி கிளிநொச்சி மாநாட்டில் பங்கேற்பு\nயாழ். துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: மூன்று இளைஞர்கள் கைது\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nகுஜராத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது மும்பை அணி\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கும் குஜராத் லயன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.\nவான்கடே மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது வெற்றியை பதிவு செய்தது.\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்களை பெற்றது.\nகுஜராத் அணியின் துடுப்பாட்டத்தில், மெக்கலம் 66 ஓட்டங்களையும் தினேஷ் கார்த்திக் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\n177 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 177 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nமும்பை அணி சார்பில், ராணா 36 பந்துகளில் 53 ஓட்டங்களையும் பொல்லார்ட் 23 பந்துகளில் 39 ஓட்டங்களையும் பட்லர் 26 ஓட்டங்களையும் அணித���தலைவர் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பேன்: மிட்செல் சான்ட்னெர்\nஇந்திய அணியின் தொடர் வெற்றிக்கு காரணம் என்ன: ரோஹித் ஷர்மா விளக்கம்\nஇந்திய அணியுடனான தொடருக்கு தயாராகும் நியூஸிலாந்து வீரர்கள்\nஇந்திய அணியில் இடம்பெற்றிருப்பது பெருமை: தினேஷ் கார்த்திக்\nகருணாநிதியின் தந்திரத்தை சரியான நேரத்தில் பயன்படுத்துவோம்: ஸ்டாலின்\nட்ரம்பின் கொள்கை தொடர்பில் கவலை வெளியிட்ட மெலனியா\nயாழ். இளைஞன் படுகொலை: விசேட பொலிஸ் குழு விசாரணை\nஜனாதிபதி கிளிநொச்சி மாநாட்டில் பங்கேற்பு\nஆற்றுடன் கலக்கப்படும் நஞ்சு: நோய்களை எதிர்நோக்கும் மக்கள்\nயாழ். துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: மூன்று இளைஞர்கள் கைது\nஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமென முன்னரே அறிவித்தோம்: எடப்பாடி\nகொலம்யியாவின் புதிய ஜனாதிபதியாக ஐவன் டியூக் தெரிவு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=527672", "date_download": "2018-06-18T06:00:32Z", "digest": "sha1:QHCDNFBDR7GKCYGEONOSUFOGU6R34IB5", "length": 7203, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பொதுக்குழுவில் கலந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-டிடி.வி தினகரன்", "raw_content": "\nயாழ். இளைஞன் படுகொலை: விசேட பொலிஸ் குழு விசாரணை\nஜனாதிபதி கிளிநொச்சி மாநாட்டில் பங்கேற்பு\nயாழ். துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: மூன்று இளைஞர்கள் கைது\nபொதுக்குழுவில் கலந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-டிடி.வி தினகரன்\nஎதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி பொதுக்குழு கூட்டமென அறிவித்திருப்பது சட்ட விரோதமானது என்று அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்களின் பேராதரவோடு அதிமுகவையும், சின்னத்தையும் விரைவில் மீட்போம் என கூறியுள்ளார்.\nவரும் 12ஆம் திகதி அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ள தினகரன், இந்த பொதுக்குழு கூட்டத்திற்கும் அ��்மா அணிக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.\nகோடிக்கணக்கான தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள தினகரன், உண்மை தொண்டர்கள் இதனை நம்ப வேண்டாம் என்றும், மீறி கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nபொதுக்குழு கூட்டம் தொடர்பாக சட்டத்துக்கு புறம்பான அறிவிப்பை செய்தவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவிலங்குகளை காப்பாற்ற ஹைதராபாத்தில் புதிய முயற்சி\nசோனியாகாந்தியின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன்: மோடி\nதிசைமாறிய மீனவர்கள் லட்சதீவில் இருந்து மீட்பு\nகுஜராத் தேர்தல்: இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மோடி\nகருணாநிதியின் தந்திரத்தை சரியான நேரத்தில் பயன்படுத்துவோம்: ஸ்டாலின்\nட்ரம்பின் கொள்கை தொடர்பில் கவலை வெளியிட்ட மெலனியா\nயாழ். இளைஞன் படுகொலை: விசேட பொலிஸ் குழு விசாரணை\nஜனாதிபதி கிளிநொச்சி மாநாட்டில் பங்கேற்பு\nஆற்றுடன் கலக்கப்படும் நஞ்சு: நோய்களை எதிர்நோக்கும் மக்கள்\nயாழ். துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: மூன்று இளைஞர்கள் கைது\nஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமென முன்னரே அறிவித்தோம்: எடப்பாடி\nகொலம்யியாவின் புதிய ஜனாதிபதியாக ஐவன் டியூக் தெரிவு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t42859p25-topic", "date_download": "2018-06-18T05:55:59Z", "digest": "sha1:55NGNPYVO2LTKKGN3K6QLIQ5IHWXHETI", "length": 16282, "nlines": 135, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள். - Page 2", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்���ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nஇப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nஇப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.\n1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள்\n2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.\n3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள் .\n4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.\n5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க.\n6) சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.\n7) நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்.\n8) உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்ல��தவளாய் இருப்பாள்.\n9) உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.\n10) நீங்கள் தொலைப் பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்.\nRe: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.\nபானுஷபானா wrote: பொத்தாம் பொதுவா சொன்னேன் சாரி தம்பி\nஉங்களுக்கு கல்யாணம் ஆகல நாங்க நம்பிட்டோம் போங்க\nRe: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.\nஉண்மையிலே இப்படி காதலி கிடைத்தால் யாரும் இழக்க வாய்ப்பேயில்லை..\nRe: இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்.\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களு���் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/Universities.asp?alp=F&cat=2&dist=&cit=", "date_download": "2018-06-18T05:30:52Z", "digest": "sha1:BUCHDAGS5OFEBPOUVP6JGIF4IH6WEBA6", "length": 10339, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Universities|List of all Universities in india|Universities Results|Colleges", "raw_content": "\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nமாநில பல்கலைக்கழகங்கள் (207 பல்கலைக்கழகங்கள்)\nபாகிர் மோகன் பலகலைக்கழகம் , ஒரிசா\nமுதல் பக்கம் பல்கலைக்கழகங்கள் முதல் பக்கம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nகைத்தறி கல்வி நிறுவனத்தில் அட்மிஷன்\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nவிம���னத் துறையில் பல வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இவை பற்றிக் கூறலாமா\nதற்போது 10ம் வகுப்பில் படிக்கிறேன். எங்கள் பாடங்கள் குறைக்கப்பட்டு விட்டன என கூறுகிறார்கள். உண்மையா\nஇந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் பி.எட்., படிப்பை தமிழ் மொழியில் படிக்க முடியுமா\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மிகக் கடினமாக உணரப்பட்ட பி.ஓ., போட்டித் தேர்வுகள் இப்போது சற்றே குறைந்திருக்கும் போட்டியை உள்ளடக்கியுள்ளன.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/income-tax-raidin-chennai-mayor-saidai-duraisamy-house/", "date_download": "2018-06-18T05:19:49Z", "digest": "sha1:TZSNCNBQF7MRRKRF3CUZYSYF2GJBOKJL", "length": 9185, "nlines": 113, "source_domain": "makkalmurasu.com", "title": "சென்னை மேயர் சைதை துரைசாமி வீட்டில் வருமானவரி சோதனை! - மக்கள்முரசு", "raw_content": "\nசென்னை மேயர் சைதை துரைசாமி வீட்டில் வருமானவரி சோதனை\nசென்னை மேயர் சைதை துரைசாமி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரது வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nசென்னை உள்ளிட்ட தமிழகத்தில் 40 இடங்களில் இன்று வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள 40 இடங்களில் பல்வேறு நிறுவனங்கள், நகைக் கடைகள், வீடுகள், அலுவலகங்கள் என ஏராளமான இடங்களில் வரிமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.\nஇதில் சென்னையின் பிரபல வைர வியாபாரியான கிரித்திலாலுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுகிறது. அதேபோல முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு சொந்தமான இடங்களிலும், மேயர் சைதை துரைசாமி வீட்டிலும் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதற்போது மேயர் சைதை துரைசாமி வீட்டு பகுதியில் பத்திரிகையாளர்கள் கூடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்…\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில்…\nஇரு அணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது: ஓபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் பேட்டி\nஇரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என தூத்துக்குடியில்…\n← பேஸ்புக்கில் நீக்கப்பட்ட நிர்வாணப் படத்தை மீண்டும் சேர்க்க பேஸ் புக் நிறுவனம் அனுமதி ரயில்வே அமைச்சகம் வழக்கு போடுவதில் முதலிடம்\nசினிமா டிரெய்லர்கள் | June 15, 2018\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2017/jul/18/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-2739465.html", "date_download": "2018-06-18T05:57:56Z", "digest": "sha1:2NNJ2J6TRNM3UJBYKWDHKPWRHN3GCXVF", "length": 9166, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மதுரையில் தொழிலதிபர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமதுரையில் தொழிலதிபர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு\nமதுரையில் தொழிலதிபர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் கார் சேதமடைந்ததாக திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமதுரை தெப்பக்குளம் புதுமீனாட்சி நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (52). கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அனுப்பானடி ராஜீவ��காந்தி நகரில் இவரது நிறுவனம் உள்ளது. இந்நிலையில், ராஜீவ்காந்தி நகரில் உள்ள நிறுவனத்தில் தனது காரை நிறுத்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கியுள்ளார். நிறுவனத்தில் கார் ஓட்டுநர் மற்றும் காவலாளி ஆகியோர் இருந்துள்ளனர்.\nஅதிகாலையில் நிறுவனத்தில் வெடிச் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து ஓட்டுநர் குமரன் எழுந்து பார்த்தபோது காரின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் காரின் முன்பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. காரில் பற்றிய தீயை உடனடியாக அணைத்த குமரன் சம்பவம் பாலகிருஷ்ணனுக்கு தகவல் அளித்துள்ளார்.\nபாலகிருஷ்ணன் தெப்பக்குளம் போலீஸாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சம்பவத்தை நேரில் பார்த்த ஓட்டுநர் குமரனிடம் விசாரணை நடத்தினர். பாலகிருஷ்ணனின் சகோதரர் மற்றும் சகோதரி மகன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து, மதுபாட்டிலில் தீ வைத்து வீசிச் சென்றதாக அவர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக பாலகிருஷ்ணன் அளித்தப் புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n3 பேர் கைது: போலீஸார் விசாரணையில் பாலகிருஷ்ணனின் அக்காள் மகன் புது மீனாட்சி நகரைச் சேர்ந்த மோகன்(32) , மற்றும் அவரது நண்பர்கள் கல்மேடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்ற மஞ்சுராஜன்(36), புதுமீனாட்சி நகரைச் சேர்ந்த டார்ஜன் ராஜா(32) ஆகியோரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.\nஇதுதொடர்பான மேலும் விசாரணையில், மோகனுக்கும், பாலகிருஷ்ணனுக்கும் தொழில் ரீதியாக போட்டி இருந்து வந்ததும் அதனால் பாலகிருஷ்ணனை பழிவாங்கும் நோக்கில் அவரது கார் மீது மோகன் பெட்ரோல் குண்டு வீசியதும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valampurii.lk/valampurii/content_list.php?page=local&catid=191", "date_download": "2018-06-18T05:41:12Z", "digest": "sha1:NVJ27W5NT2EM5GY2CWVLF76BOIEKHCTT", "length": 4331, "nlines": 49, "source_domain": "www.valampurii.lk", "title": "Valampuri", "raw_content": "\nதமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை\nதடுத்து வைக்கப்பட்டிருந்த 19 தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. குறித்த மீனவர்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றில் முன்னி லைப்படுத்தப்பட்ட போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமணல் பகிரங்க ஏல விற்பனை\nமன்னார் மாவட்ட /நீதவான் நீதிமன்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு தொகுதி மணல் (155கியூப்) எதிர்வரும்09ஆம் திகதி திங் கட்கிழமை காலை 8.30 மணி க்கு பிராந்திய ரீதியிலான பகி ரங்க ஏலத்தில் இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூராய் கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத்தில் வைத்து விற்பனை செய்யப்படவுள்ளது.\nமன்னார் மடு தேவாலயத்திற்கு அருகில் புத்தர் சிலையை வைப்பதற்கு இராணுவம் நடவடிக்கை எடுப்பு\nமன்னார் மடு தேவா லய நுழைவாயில் அருகாமையில் இராணுவத்தினரால் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த தேவா லயம் ஒன்றை அமைப்பதற்கு எடுக் கும் முயற்சியை உடனடி யாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடு க்குமாறு கூறி மன்னார் பிரஜைகள் சங்கங் கள் இரண்டு வட மாகாண கல்வி மற்றும் கலாசார அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரி க்கை முன்வைத்துள்ளனர்.\nமன்னாரில் தொடரும் நிந்திப்பு - பிள்ளையார் சிலைகள் உடைப்பு தேவாலய உண்டியல்கள் திருட்டு\nமன்னாரில் பல்வேறு இடங்களில் பிள்ளையார் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதோடு,தேவாலயங்களின் உண்டியல்களும் திருடப்பட்டுள்ளன.\n30 கிலோ கஞ்சாவுடன் மன்னாரில் மூவர் கைது\nமன்னார் எழுதூர் சந்தியில் வைத்து 30 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2014/05/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-18T05:45:25Z", "digest": "sha1:5FLECY5PI2RVRXWAS3SE7DGHTP3JSWU5", "length": 26638, "nlines": 195, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "தமிழில் இயற்கை எழுத்தின் தொடர்ச்சி… | மு.வி.நந்தினி", "raw_content": "\nதமிழில் இயற்கை எழுத்தின் தொடர்ச்சி…\nகொன்றை மலர், சென்னை கோட்டூர் புரத்தில்.\nதமிழில் இயற்கை தொடர்பான எழுத்தைப் படிக்கும் பரவசத்துக்கு இணையாக வேறு எந்த வகையான எழுத்திலும் நான் உணர்ந்ததில்லை. எந்த வகையான எழுத்தையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு உணர்வு. நான் பரவசத்தை இயற்கை எழுத்தில் அடைகிறேன்.\nநேற்று காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப. ஜெகநாதன் அவர்களின் வலைப்பதிவை நானும் என் குழந்தை கோசியும் பார்த்தோம். நான் படித்தேன், அவன் பதிவின் ஊடாக இருந்த காட்டுயிர் புகைப்படங்களை ரசித்தான். தமிழில் காட்டுயிர் எழுத்தாளர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலே இருக்கிறார்கள். அதில் நிச்சயம் ப. ஜெகநாதன் குறிப்பிடத்தகுந்தவராக கொள்ளலாம். இவருடைய பறவைகள் பற்றிய நூலான பறவைகள் :அறிமுகக் கையேடு (க்ரியா வெளியீடு, மற்றொரு ஆசிரியர் ஆசை) நூலை படித்திருக்கிறேன். அப்போதுதான் இவரைத் தெரிந்துகொண்டேன். தமிழகத்தில் காணப்படும் பறவைகளின் தமிழ் பெயர்கள், அவற்றின் தோற்றம், பொதுவான இயல்புகளை படங்களோடு வெளியிட்டிருக்கும் அந்த நூல் பறவைகள் பற்றி அறிதலில் ஆர்வமிருப்பவர்கள் சிறந்த ஆரம்ப நிலை வழிகாட்டி. என் குழந்தைக்கு பறவைகள் பற்றிச் சொல்லித்தரவும் இதைத்தான் நான் பயன்படுத்துகிறேன். தமிழில் இப்படியொரு நூல், இதை விரிவுபடுத்திய அடுத்தடுத்த நூல்கள் நிறைய வரவேண்டும். அந்த வகையில் க்ரியாவும் ப.ஜெகநாதன் மற்றும் ஆசை ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.\nநான் குறிப்பிடவந்தது பா.ஜெகநாதன் இயற்கையை ரசனையோடு எழுதக்கூடிய கட்டுரையாளராகவும் இருக்கிறார் என்பதே. கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு பத்திரிகைகளில் அவ்வவ்போது எழுதிவந்திருக்கிறார். எனக்குத்தான் தெரியவில்லை. இயற்கை எழுத்தைப் பொறுத்தவரையில் இயற்கையின் மீது அன்பு கொண்ட ஒருவரால் மட்டுமே சிறந்த எழுத்தை உருவாக்க முடியும். அந்தவகையில் ப.ஜெகன்நாதனின் எழுத்தில் இயற்கை மீதான அன்பு பல கட்டுரைகளில் புலப்படுகிறது. கோடையில் பூத்துக்குலுங்கும் கொன்றை மரங்களை நம்மில் எத்தனை பேர் ரசிக்கப் பழகியிருக்கிறோம். கொன்றை பற்றிய ஒரு கட்டுரைக்கு பொன் என கொன்றை மலர் என கவித்துமாக தலைப்பு வைத்திருக்கிறார். பல கடினமான வாழ்க்கைச் சூழல்களை நான் இந்தக் கொன்றை மலர்களிடம் தொலைத்திருக்கிறேன். இதன் பெயரே ஒரு கவிதைப்போலத்தான் எனக்குத் தெரிகிறது. இயற்கை எழுத்து எ��்பது வெறுமனே ரசிப்பது மட்டுமல்ல, அதன் அறிவியல் தன்மையையும் பேச வேண்டும். அதையும் செய்கின்றன இவருடைய எழுத்துக்கள். இயற்கை எழுத்தின் மேல் ஆர்வமுள்ளவர்கள் இவருடைய வலைதளத்திற்குச் சென்று கட்டாயம் படியுங்கள். நேற்றும் இன்றும் நானும் என் குழந்தையும் இவருடைய வலைதளத்திற்குச் சென்று ரசித்தோம்.\nகர்ப்ப்பை வாய் புற்றுநோய் சோதனைக்காக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியப் பெண்களை பயன்படுத்துவதாக வினவில் இன்று படித்தேன். இதுகுறித்து 2010ல் மருத்துவர் புகழேந்தி கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்போது நான் பணியாற்றிய இதழில் இந்த கட்டுரையை எழுதியிருந்தேன். அப்போது ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பழங்குடியினப் பெண்களை இந்த சோதனைக்காக பயன்படுத்தியிருந்தார். அந்த சோதனையில் 3 பெண்கள் தடுப்பு மருந்து உட்கொண்டு பரிதாபதாக உயிரிழந்தார்கள். அந்த சமயத்தில் அதைப் பற்றி சில மாற்று இதழ்களில் கட்டுரைகள் வந்தன. ஆனால் இப்படி இந்தியப் பெண்கள் சோதனை எலிகளாக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. இப்போது தமிழகம்வரை இந்த சோதனைக்களம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இதைக் கண்டிக்க, இதைத் தடுத்த நிறுத்த ஏன் யாரும் அக்கறை காட்டவில்லை. அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்களுக்கு இதெல்லாம் பெரிய பிரச்னையாகப் படவில்லையா நாளை நம் வீட்டுப் பெண்ணும் சோதனை எலியாக்கப்படலாம் என்பதை இவர்கள் உணர்வார்களா\nPosted by மு.வி.நந்தினி in அரசியல், இயற்கை வளம், காட்டுயிர், குடும்பம், சமூகம், சுற்றுச்சூழல், சூழலியல், தமிழ், பெண்கள்\nTagged: அனுபவம், அரசியல், காட்டுயிர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சமூகம், சுற்றுச்சூழல், பறவைகள் :அறிமுகக் கையேடு, மருத்துவம், வினவு\n← ஒரு பொம்மலாட்டக்காரரின் அறிவுரை…\nகோடை மழை பூக்கள் →\n7 thoughts on “தமிழில் இயற்கை எழுத்தின் தொடர்ச்சி…”\nஒரு அருமையான, பயனுள்ள தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் நந்தினி. நானும் திரு ஜகந்நாதன் அவர்களின் வலைத்தளம் சென்று பல கட்டுரைகளைப் படித்தேன். படிக்கும்போது ஒரு வியப்பான இத்தனை நாள் எனக்குத் தெரியாத தகவல் ஒன்றும் கிடைத்தது.\nத ஹிந்துவில் (ஆங்கிலம்) My husband and other animals என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதும் திருமதி ஜானகி லெனின் பற்றியும் அறிந்தேன். இவர் சென்னையில் பாம்பு பண்ணை அமையக் காரணமாக இருந்�� திரு ரோமுலஸ் விட்டேகர் என்பவரின் மனைவி என்றும் அறிந்தேன். இந்தக் கட்டுரைகள் புத்தகமாக இப்போது வந்திருக்கிறது என்ற தகவலும் தெரிந்துகொண்டேன்.\nநிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.\nபகிர்வுக்கு நன்றி ரஞ்சனி. My husband and other animals தவறாமல் படிப்பதுண்டு. ப.ஜெகநாதனின் எல்லா பதிவுகளுமே எனக்கு தகவல் களஞ்சியமாகத்தான் தெரிகின்றன.\nஆராய்ச்சிக்காக தங்கள் உயிரை பணயம் வைக்கும் பெண்கள் பற்றி எழுதியிருக்கிறீர்கள். வெளிநாடுகளில் நடக்கும் பல ஆராய்ச்சிகளில் இந்திய மனிதர்கள் – ஆண் பெண், குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது வருத்தத்திற்குரிய செய்தி. இந்தியர்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை பலிகடா ஆக்குகிறார்கள்.\nஏழைகளை மட்டுமல்ல, பிரபல தனியார் மருத்துவமனைகளும்கூட தங்களிடம் வரும் நோயாளிகளை வெளிநாட்டு மருந்து நிறுவனங்களுக்கு சோதனைகளுக்காக விற்பனை செய்கின்றன. அரசாங்கம் தலையிட்டு இத்தகைய முறைகேடுகளை தடுத்து நிறுத்தும்வரை நாம் விழிப்பாக இருப்பது நல்லது. நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.\nபழங்குடிப் பெண்களை மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தி வருவது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று.\nகருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி. மக்களிடம் இதுபற்றி தொடர்ந்து எதிர்ப்பு கிளம்புவதை பார்த்தாவது அரசு இதுபோன்ற நடைமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.\nதூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது\nதூத்துக்குடியில் ஸ்டெட்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடும் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனது ஊர் ஆரியப்பட்டி. இந்த கிராமத்திற்கு அருகே உள்ள முண்டுவேலன்பட்டியில் தோழர் கோட்டை என […]\nநீட்டிற்கு பின்னுள்ள ’லாப’ அரசியல்\nகல்வித்துறையில் அயல்நாட்டு வர்த்தகர்களை, தனியார் முதலாளிகளை அனுமதிக்க வேண்டும் என்பதில் இந்த அரசு தீயாக வேலையாற்றுகிறது.\nபுதிய தலைமுறை, அமீர் மீதான அடக்குமுறைகளைக் கண்டிப்போம்\nடி. அருள் எழிலன் ஒன்றைச் சொல்லாமல் இந்த விஷயத்தை நேர் செய��ய இயலாது. ஒரு கவுன்சிலர் வார்டில் கூட சொந்த காலில் வெல்ல முடியாத பாஜகவுக்கு இங்குள்ள அனைத்து தொலைக்காட்சிகளுமே எல்லா விவாதங்களிலும் இரண்டு இருக்கைகளை ஒதுக்கின. நேரடியாக பாஜக பிரமுகர்களையும், சமூக ஆர்வலர், பத்திரிகையாளர், என பல வடிவங்களிலான இருக்கைகள். தமிழகத்தில் அரசு என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் அது […]\nகலை வெளிப்பாட்டில் ஒருபோதும் பெண்களை ஆண்களால் நெருங்க முடியாது என்பது எனது கருத்து. பெண்களின் வெளிப்பாடு மிகவும் உண்மையாகவும் பாசங்கற்றும் வெளிப்படும் தமையுடையதாய் இருக்கிறது […]\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nஹரி தாதா பேசும் தூய்மை பற்றிய வசனங்கள், தேசியம் பற்றிய வசனங்கள் நேரடியாக மோடியை சுட்டுபவை. நாட்டை தூய்மைப்படுத்தும், தேசியத்தை வலியுறுத்தும் அவர்களின் அரசியலுக்கு பின் உள்ள அதிகார வெறியை, சூழ்ச்சியை வெகுமக்களிடம் காலா பிரசங்கமில்லாமல் நிறுவுகிறது. […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nமாராட்டியத்தில்தான் இந்துத்துவ தீவிரவாதிகளால் பகுத்தறிவாளர்கள் பன்சாரே, தபோல்கர் ஆகியோர் கொல்லப்பட்டார்கள். கொலைக்… twitter.com/i/web/status/1… 1 week ago\nசமீபத்திய விவாதம் ஒன்றில் பாஜக தனித்து நிற்பதாகவு காங், பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து இடைத்தேர்தலை சந்தித்ததாகவும்… twitter.com/i/web/status/1… 2 weeks ago\n”வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்”: நமது அம்மா நாளிதழின் பாராட்டு\nவேகநரி on சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவேகநரி on கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nராமலக்ஷ்மி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nK.Natarajan on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nமு.வி.நந்தினி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nகாடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்\nகாண்டம் குறித்து குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதில் என்ன தவறு\nகிள்ளிவளவனும் திருமாவளவனும்: படச்சுருள் சாதி அடையாள சினிமா சிறப்பித��ில் என் கட்டுரை\n: பாஸ்கர் சக்தி நேர்காணல்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://priyamanaval.wordpress.com/2010/07/14/", "date_download": "2018-06-18T05:52:29Z", "digest": "sha1:54UNGBBC2TEFBOXNKQVILQRRP67B6C3M", "length": 9116, "nlines": 44, "source_domain": "priyamanaval.wordpress.com", "title": "14 | July | 2010 | பிரியமானதோழி", "raw_content": "\nஇலங்கையில் FACEBOOK இணையத்தளத்திற்கு தடையா\nஇலங்கையில் FACEBOOK இணையத்தளத்திற்கு தடையா\nஇது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. இலங்கையில் சிலர் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்க காரணமே இந்த FACEBOOK தான். இதற்கு தடை விதிக்கப்பட்டால் எமது இளைஞர், யுவதிகள் மற்றும் FACEBOOK இணையத்தள பாவனையாளர்களின் நிலை என்னவாகும். யோசிக்க வேண்டிய விடயம்தான். உண்மையில் எனக்கும் கூட இணையத்தளத்தில் என்ன முன்னேற்ற நிலை வந்துள்ளது என்ன புதிய வெப்சைட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. எவ்வாறு இணையத்தளம் மூலம் என்மை உயர்த்திக் கொள்ளலாம் என்ற விடயங்களை விட FACEBOOK இணையத்தளத்தில் என்ன புதிய விடயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எவ்வாறு எமது FRIENDS LIST டை அதிகரித்துக்கொள்ளலாம். எவ்வாறு CHAT பண்ணுவதன் மூலம் எம்மை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தி கொள்ளலாம் போன்ற விடயங்களிற்காக செலவிட்ட நேரம் அதிகம்;. இதில் சுவாரசியமான விடயம் என்னவெனில் நான் ஊடகவியல் கல்லூரியில் கற்று வெளியேறும் போது எனது நண்பியொருவர் எனக்கு AUTOGRAPE புத்தகத்தில் எழுதும் போது FACEBOOK இல் உனது எதிர்காலத்தை தொலைத்து விடாதே நண்பி” என எழுதிய நினைவுகள் தற்போது நினைவிற்கு வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் FACEBOOK இணையத்தளம் தடை செய்யப்படுமெனில் இணையத்தளத்தை பாவிப்போருக்கு மட்டுமல்லாது மட்டுமல்ல , நாட்டின் பொருளாதாரத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உலகளவில் பார்த்தால் கூட ஏற்கனவே அதகளவான FANS மூலம் உலகளாவிய ரீதியில் முதல் இடத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தற்போது பிள்ளதள்ளப்பட்டு , பிரசித்தி பெற்ற நடிகை ஒருவர் ஒபாமாவையும் தாண்டிச்செல்லுமு; அளவிற்கு தனது நட்பு வட்டாரங்களை FACEBOOK இணையத்தளம் மூலம் அதிகரித்துக் கொண்டுள்ளமை போள்ற சுவாரஸ்யமான சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் FACEBOOK இணையத்தளத்தை தடை செய்யப்பேகின்றார்கள் என்ற தகவலை கேட்டதுமே நான் அது தொடர்பான தகவல்களை ஆராய ஆரம்பித்துவிட்டேன் ஊடகவியல் துறையில் இருப்பதால் தகவல்களை சேகரிப்பதில் சிரமம் இருக்கவில்லை. சம்பவம் தொடர்பாக இலங்கை தொலைதொடர்பு ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்டவிடம் வினவியபோது இலங்கையில் FACEBOOK இணையத்தளத்திற்கு தடை விதிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்தார். தனக்கு FACEBOOK இணையத்தளத்தின் செயற்பாடுகள் தொடர்பாக, 50 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், ஒரு சிலர் இணையத்தளத்திலுள்ள பெண்களின் புகைப்படங்களை தரவிறக்கம் செய்து அவை உடல் மாற்றம் செய்யப்பட்டு ஆபாச புகைப்படங்களாக இணையத்தளங்களில் வெளியிடப்படுவதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனினும், உலகளாவிய ரீதியில், பல மில்லியன் உறுப்பினர்களை கொண்ட FACEBOOK இணையத்தளத்தை தடை செய்வதன் மூலம், இலங்கையில், இணைய பாவனையாளர்களின் எண்ணிக்கை, பெருமளவு குறையுமென்பதால் தான் மாற்று முறையில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பரிசீலிக்க போவதாகவும் தெரிவித்தார். ஒரு சிலரின் செயல்கள் காரணமாக இலங்கையில் FACEBOOK இணையத்தளத்தை பாவிக்கும் அனைவரும் பாதிக்கப்படவேண்டிய நிலை எதிர்காலத்தில் உருவாகலாம். எனவே இனியாவது தவறுகளை செய்பவர்கள் தங்களை திருத்திக்கொள்வதன் மூலம் பலரின் நட்பு வட்டாரங்கள் துண்டிக்கப்படுவதை தவிர்க்கமுடியும்.\nலட்சம் கனவு கண்ணோடு ,. லட்சியங்கள் நெஞ்சோடு\nஉள்ளே Select Category அர்த்தமுள்ள இந்து மதம் (1) இந்து மதம் (1) இனிய பாடல்கள் (1) ஊடகவியல் பார்வை (2) சமூகக் கண்ணோட்டம். (1) தமிழரின் நிலை (1) மலையகப் பகுதி (2) விசித்திரம் (4) விளையாட்டு (2) Uncategorized (16) கவிதைகள் (6)\nஉலகின் பார்வை உன்னைச் சுற்றியே இருப்பதாக நினைத்துக்கொள். அப்போது தான் உன்னால் சாதிக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gazaliththuvam.blogspot.com/2011/12/goodbye-my-friend.html", "date_download": "2018-06-18T05:51:06Z", "digest": "sha1:DRVZTKQYKTZULPFHNFFGYECUTM44H5WQ", "length": 16210, "nlines": 258, "source_domain": "gazaliththuvam.blogspot.com", "title": "ரஹீம் கஸாலி: கனத்த இதயத்துடன் நான் விடைபெறுகிறேன் நண்பர்களே.....", "raw_content": "\nஎன் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.\n25 கனத்த இதயத்துடன் நான் விடைபெறுகிறேன் நண்பர்களே.....\nடிஸ்கி: சனியன் விட்டுச்சுன்னு வந்திருந்தீங்கன்னா.... அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல....என்னடா இவன் போன வருஷம் போட்ட பதிவையே, இப்போது கொஞ்சம் மாற்றி மீண்டும் போட்டுட்டானே என்று நினைக்கவேண்டாம். ஏனெனில், நான் வருடத்திற்கு ஒரு பேச்சு பேசுபவன் அல்ல. எப்போதும் ஒரே பேச்சுதான்.\nயோசித்தது: ரஹீம் கஸாலி -யோசித்த நேரம்: 12/31/2011 11:11:00 AM\nபிரிவுகள்: அரசியல், சமூகம், நகைச்சுவை, புத்தாண்டு, மொக்கை\nநகைச்சுவை மிகுந்த பதிவு நன்றி வணக்கம் திரு ரஹீம் அவர்களே, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபேச்சு மாறாத நீங்க ரொம்ப நல்லவர்\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா\nபதிவுலகை காக்க வந்த ஆண்டி - வைரஸ்\nஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். ********\nதலைப்பைப் பாத்து கொஞ்சம் திடுக்கிட்டுப் போயிதான் உள்ள வந்தேன் பிரதர். அழகா புத்தாண்டு வாழ்த்து சொல்லிருக்கீங்க. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nகடைசி வரிவரை ஒரு சங்கடம் இருந்தது நிஜம்\nகடைசி வார்த்தையைப் படித்தவுடன் என்னையும் அறியாது\nமனம் கவர்ந்த அருமையான பதிவு\nஎனது மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nதலைப்பில் தான் எல்லாம் என்பது உண்மையாகிறது இப்போது\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ரஹீம் கஸாலி\nஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் சார்\nஎப்படில்லாம் யோசிக்க வேண்டி இருக்கு பொருத்தமான தலைப்புக்கு.\nஇனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.\nஇது ஒரு மீள்பதிவு என்று போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...\nஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்\nபன்னிக்குட்டி ராம்சாமி Dec 31, 2011, 9:40:00 PM\nஇருந்த கொஞ்சநஞ்ச சந்தோசத்தையும் கடைசி வரி கெடுத்துடுச்சே.....\nபயந்து போய் வந்தால் ...... கலக்கலான பதிவு. புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nநானும் நம்ம நானாவுக்கு என்னாச்சு என்று ஓடிவந்தால் இப்படி சிரி��்கவைத்துவிட்டீர்கள்\n\"எப்போதும் பேச்சு மாறமாட்டேன்.\" நல்ல முடிவு. வாழ்க.\nகனத்த இதயம் கடைசி வரி படித்தவுடன் லேசாகிவிட்டது.\nதிண்டுக்கல் தனபாலன் Jan 2, 2012, 11:23:00 AM\nஉங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nஎன்னைப்பற்றி நானே என்னத்த சொல்ல\nகனத்த இதயத்துடன் நான் விடைபெறுகிறேன் நண்பர்களே.......\nநம் புகைப்படங்களை வைத்து விதவிதமாக காலண்டர் செய்ய....\nஎம்.ஜி.ஆர்., சாகல....இன்னும் உயிரோடுதான் இருக்கார்...\nஎம்.ஜி.ஆரை ஏமாற்றிய இந்திரகாந்தியும், இ.காங்கிரசும...\nசசிகலா அப்ரூவராகிறார்- ஜெ.,க்கு ஆப்பு ரெடி.....\nஜரூராய் அரங்கேறிய ஜெயா-சசி நாடகமும், மொட்டை போடப்ப...\nஅண்ணாதி.மு.க.,விலிருந்து சசிகலா குடும்பமே நீக்கம்-...\nஇதுதான் ஒரிஜினல் மம்பட்டியானின் கதை.....\nஅண்ணா.தி.மு.க.,வில் வடிவேலு- ஜெயாவை சந்தித்தார்.\nபிரபல பதிவர்களும் கூகுள் பஸ்சும்\nஎதுக்கெல்லாம் டிவோர்ஸ் கேட்கறதுன்னு ஒரு விவஸ்தை இல...\nஇங்கு வரும் படைப்புக்கள் அனைத்தும் காப்பி ரைட் செய்யப்பட்டுள்ளது. என் முன் அனுமதியின்றி வேறு தளத்தில் பகிர்வது சட்டப்படி குற்றமே.....இங்கு இடம்பெறும் கருத்துக்கள் முழுவதும் என் சொந்தக் கருத்துக்களே....என் மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேனே தவிர, இது யார் மீதும் திணிக்க அல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=39024&cat=1", "date_download": "2018-06-18T05:26:29Z", "digest": "sha1:4RQEQDFENJEPX5K4E37JQZ6WFK4ZERMX", "length": 15837, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு | Kalvimalar - News\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடுமே 19,2017,10:26 IST\nசென்னை: பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு இன்று (19-05- 2017) வெளியிடப்பட்டது.\nஇந்த ஆண்டு ’ரேங்கிங்’ முறை கிடையாது’ என, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மார்ச் 8ம் தேதி தொடங்கிய தேர்வு மார்ச் 30ம் தேதி வரை நடைபெற்றது.\nஇதில், 10 லட்சத்து 25 ஆயிரத்து 909 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுதினர். இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.8 சதவீதம் உயர்ந்துள்ளது.\nமொத்தம் உள்ள 12,188 ���ேல்நிலை பள்ளிகளில், 1,557 அரசு பள்ளிகள் உட்பட 5,059 பள்ளிகள், 100 சதவீதம் தேர்வு அடைந்துள்ளன. 96.2 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஇந்த ஆண்டும் மாணவியர் மாணவர்களைவிட 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய ஒரு மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.\nபிளஸ் 2வை போன்று பத்தாம் வகுப்பு தேர்விலும் மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்களுக்கான பட்டியல் வெளியாகவில்லை.\nபள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், அவர்கள் குறிப்பிட்டு கொடுத்துள்ள மொபைல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவு உடனே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nபள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 25ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்தந்த தேர்வு மையங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nதேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டது.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nகைத்தறி கல்வி நிறுவனத்தில் அட்மிஷன்\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nஎனது பெயர் கமலேஷ். நான் தற்போது 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். நான் பிற்காலத்தில் பயோடெக்னாலஜி துறையில் ஈடுபட விரும்புகிறேன். இப்படிப்பை மேற்கொள்ள இந்தியாவிலுள்ள சிறந்த அரசு கல்வி நிறுவனங்கள் எவை மற்றும் அவற்றில் நான் எப்படி சேர்வது அக்கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும்\nமரைன் இன்ஜினியரிங் படிப்பு பற்றிக் கூறவும்.\nமனித உரிமைகள் தொடர்பான படிப்பை தொலை தூரக் கல்வியில் எங்கு படிக்கலாம்\nதட்பவெப்ப இயல் வேலை வாய்ப்புக்கேற்ற துறைதானா\nஎன் பெயர் பிரதீபா; இளநிலை வேதியியல் இறுதியாண்டு படிக்கிறேன். இதன்பிறகு, நான் அனலிடிகல் கெமிஸ்ட்ரி(பகுப்பாய்வு வேதியியல்) படிக்க விரும்புகிறேன். எனவே, இந்தப் படிப்பை தமிழகத்தில் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறை தெரிவிக்கவும். எந்தெந்த கல்லூரிகள் இந்தப் படிப்பை வழங்குகின்ற�� மற்றும் அதில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://live2day.in/about-us", "date_download": "2018-06-18T05:15:15Z", "digest": "sha1:CZFBHGFMCKPSSULGELJFVCPEBMRPL6IK", "length": 5105, "nlines": 52, "source_domain": "live2day.in", "title": "About Us - Live 2 Day News About Us - Live 2 Day News", "raw_content": "\nகாசுக்கு ஆசைப்பட்டு கற்பை இழந்த மனைவி இந்த கொடுமை என்னன்னு சொல்றது\nசென்னையில் இரவு வேலைகளில் நடக்கும் அநியாயத்தை பாருங்க – அதிர்ச்சி வீடியோ\nவயது வந்த இளம் பெண்கள் மட்டும் இந்த வீடியோவை பார்க்கவும்\nபல நாள் போட்ட மாஸ்டர் பிளான் – போலீசாரை அதிர வைத்த வாக்குமூலம்\nஇணையத்தில் பட்டைய கிளப்பும் இந்த பெண்ணின் வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க\nசீருடையில் சரக்கு அடித்த ஏட்டம்மா – வீடியொ எடுத்தது யார் தெரியுமா\nநைட்டியை மடிச்சி கட்டிட்டு இந்த பெண் போடும் குத்தாட்டம் பாருங்க – வீடியோ\nவாட்ஸ்-ஆப்பில் வைரலாகும் இந்த வீடியோவை மிஸ் பண்ணாம பாருங்க\nமுதல் இரவில் மல்லிகைப்பூ ஏன் பயன்படுத்துறோம்னு தெரியுமா\nமருமகளுக்கு சமையல் அறையில் வைத்து மாமனார் செய்த மோசமான காரியம்\nஇப்படி ஒரு டான்ஸை உங்கள் வாழ்நாளில் பாத்திருக்க மாட்டீங்க – வீடியோ பாருங்க\nவீடியோ சாட்டிங் என்ற பெயரில் இங்கு நடக்கும் கூத்தை கொஞ்சம் பாருங்க\nஇந்த நிலைமை இனி எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது – வீடியோ பாருங்க\nஇரவு நேரத்தில் LIVECHAT-இல் எல்லை மீறும் இளம் பெண் – வைரலாகும் வீடியோ\nநடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து சென்சாரால் நீக்க பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nகாசுக்கு ஆசைப்பட்டு கற்பை இழந்த மனைவி இந்த கொடுமை என்னன்னு சொல்றது\nசென்னையில் இரவு வேலைகளில் நடக்கும் அநியாயத்தை பாருங்க – அதிர்ச்சி வீடியோ\nவயது வந்த இளம் பெண்கள் மட்டும் இந்த வீடியோவை பார்க்கவும்\nபல நாள் போட்ட மாஸ்டர் பிளான் – போலீசாரை அதிர வைத்த வாக்குமூலம்\nஇணையத்தில் பட்டைய கிளப்பும் இந்த பெண்ணின் வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க\nநா வீட்ல தனியா தான் இருக்கேன் – மாணவனிடம் எல்லை மீறிய ஆசிரியை\nசீரியல் நடிகைகள் பிரபலம் அடைவதற்காக இப்படியெல்லாம் பண்ணுவாங்களா\nபாலியல் தொல்லை கொடுத்த தோழியின் அப்பா – வாணி போஜனுக்கு நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2014/07/in.html", "date_download": "2018-06-18T05:14:41Z", "digest": "sha1:3YUQRMOXULRWKEQJIVBT2KDAUIQMAXFU", "length": 10371, "nlines": 197, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: இன்றுமுதல் விசை.IN", "raw_content": "\n''சேவ் தமிழ்ஸ் இயக்கம்'' என்ற பெயரில் செயல்பட்டுவந்த எமது இயக்கம், கடந்த 13-ம் தேதியிலிருந்து(13 சூலை 2014) 'இளந்தமிழகம்' என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களின் ஒருபகுதியாக எங்களது வலைப்பக்கங்களை புதிய பெயர்களில் புதிய வடிவமைப்புகளில் மாற்றியுள்ளோம். மேலும், இத்தளத்தில் கட்டுரைகளை வெளியிடுவதையும் நிறுத்திக்கொள்கிறோம். இன்றுமுதல் எங்களது கட்டுரைகள் www.visai.in தளத்தில் வெளியிடப்படும். தோழர்கள், 'விசை' தளத்தில் தங்களது ஆதரவுகளைத் தர வேண்டிக்கொள்கிறோம்.\nஎமது கட்டுரைகளுக்கான இணையதளம்: www.visai.in\nஎமது இயக்கத்தின் இணையதளம்: www.ilanthamizhagam.com\nஎமது மின்னஞ்சல் முகவரி: ilanthamizhagam@gmail.com\nசெய்திகளை மின்னஞ்சலில் படிப்பதற்காக இத்தளத்தில் மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவுசெய்துள்ளவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் மின்னஞ்சலுக்கு விசை தளத்திலிருந்து, மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெறுவதை உறுதிப்படுத்துவதற்கான புதிய சுட்டிகளை (Links) அனுப்புகிறோம். அவற்றைச் சொடுக்கி, உறுதி செய்துகொள்ளவும். நன்றி.\n-இளந்தமிழக இயக்கம் (முன்பு 'சேவ் தமிழ்ஸ் இயக்கம்).\nPosted by சேவ் தமிழ்சு இயக்கம் at 11:16 PM\nLabels: visai.in, இளந்தமிழகம், புதிய தளம்\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\n2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு மேலிருக்கும் நிலையில் இந்திய தேசியக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க-வும் அதையொட்டிய ...\nஇன்று பாலசுதீனத்தில் என்ன நடக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்பு, வரலாற்றைச் சற்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம். பின்வரும் இவ்வரைபட...\nவீடு தோறும் மோடி...இல்லங்கள் தோறும் புளுகு மூட்டை...\nமுன் குறிப்பு - கோயபல்சு என்றால் யார் என்று தெரியாதவர்களுக்கு.... அவர் ஹிட்லரின் கொள்கை பரப்பு செயலாளர். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப மக்களி...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\nதமிழக அரசே உன் சாதி என்ன\nகச்சத்தீவு ‍ - பல்லைக் கழட்டாத பாம்புகளின் வேடம்...\nமுப்பது நாளில் வல்லரசானது எப்படி - மோடி \nபோரூர் கட்டிடப் படுகொலையில் கொலையுண்ட தொழிலாளர்களி...\nசேவ் தமிழ்ஸ் முதல் இளந்தமிழகம் வரை\nசாதி வெறிக் கட்சிகளை அரசியலில் தனிமைப்படுத்து���ோம் ...\nநத்தம் காலனியில் ஆதிக்க சாதியாக காவல் துறை....\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒ...\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2014/04/SURYANELLAICASE-CRIMEAGAINSTWOMEN.html", "date_download": "2018-06-18T05:16:58Z", "digest": "sha1:QJTMAJJ6GFAPVG6C4FM3O3MWZHRNTJI7", "length": 61176, "nlines": 682, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : இப்படித்தான் இருக்க வேண்டும் பெண் பிள்ளைகள்......", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nசனி, 12 ஏப்ரல், 2014\nஇப்படித்தான் இருக்க வேண்டும் பெண் பிள்ளைகள்......\nஹிந்தி மொழி மட்டும் பேசத் தெரிந்த 15 வயதுப் பெண், கோழிக்கோட்டில் தன் சமயோஜித புத்தியால் கயவர்களிடமிருந்துத் தப்பியிருக்கிறார். தன் தாய் மரணமடைந்ததாலும், தன் தந்தை பங்களாதேசத்தில் உள்ளதாலும், வேறு வழியின்றி அனாதையான அந்தப் பெண், தன் தந்தையின் சகோதரரின் மகன் மற்றும் அவரது மனைவியின் பாதுகாப்பில் மும்பையில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்திருக்கிறது. பெங்களூரில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி, அதுவரை பாதுகாத்த அண்ணனும், அண்ணியும், அப்பெண்ணை பெங்களூருக்குக் கொண்டுவந்து, ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் அடங்கியக் குழுவிடம் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்கள். உடனே அவர்கள் அப்பெண்ணைக் காரில் ஏற்றி, கோழிக்கோடு கொண்டு சென்று, 03.04.2014 அதிகாலை, 1 மணி அளவில் கோழிக்கோடு, பாளையத்தில் உள்ள ஒரு விடுதிக்குக் கொண்டு சென்றிருந்திருக்கிறார்கள். அதுவரை புதிய வேலை பற்றியும், கிடைக்கப்போகும், சம்பளத்தை வை��்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் கனவு கண்டு வந்த பெண்ணுக்கு, மூவரில் ஒரு ஆண் திடீரென மிருகமாய் மாறிதன் கற்பை சூரையாடிய போதுதான், தான் கயவர்களிடம் சிக்கியிருக்கிறோம் என்ற உண்மை தெரிந்திருக்கிறது. அடுத்த மிருகம் தன்னைத் தாக்கும் முன், தன் சமயோஜித புத்தியால், மிகவும் தந்திரமாக அங்கிருந்துத் தப்பி ஓடி, அருகே இருந்த ஆட்டோ ஸ்டாண்டிற்குச் சென்று, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் முறையிட, கேரளாவில் நல்ல ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகமாக உள்ள இடம் கோழிக்கோடு ஆனதாலோ என்னவோ, பாராட்டப்பட வேண்டிய, அந்த முகம் தெரியாத நல்ல ஆட்டோ ஓட்டுநர் அப்பெண்ணை அடுத்துள்ள மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க, அப்பெண் தனக்கு நேரவிருந்த பெரிய ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறாள்.\nவருடங்களுக்கு முன், மூணார் சூரியநெல்லியைச் சேர்ந்த ஒரு 16 வயதுப் பெண், இது போல் சமயோஜிதமாகச் சிந்தித்துச் செயல்படாததால், 1996 ஜனவரி 16 முதல் பிப்ரவரி 26 வரை, அப்பெண்ணை 37 கயவர்கள் 67 முறை, பாலியல் பலாத்காரத்திற்கு இரையாக்கி, அச்சுறுத்தியும், போதை மருந்துகளைக் கொடுத்தும், பாவம் அந்தப் பெண்ணின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைச் சேதப் படுத்தி, அப்பெண்ணின் வீட்டின் அருகே விட்டுச் சென்றிருந்திருக்கிறார்கள் (கொல்லாமல்). பாவம் அந்தப் பெண்ணும் பெற்றோரும், நீதிக்காகப் போராடிக், கடந்த வாரம்தான் அதில் குற்றவாளிகளாகிய 24 பேருக்குத் தண்டனைக் கிடைத்திருக்கிறது.(5 பேர் உயிரோடு இல்லை, 7 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். ஒருவர் இன்னும் பிடிபடவில்லை). இப்படி 18 ஆண்டுகள் போராடி நீதி பெற வேண்டிய சந்தர்ப்பத்தை அந்தப் பெண் ஏற்படுத்தாமல் தப்பியது ஒரு விதத்தில் நமக்கு மன நிம்மதியைத் தருகிறது. அப்பெண்ணைக் காக்க உதவிக் கரங்கள் பல பாகங்களிலிருந்தும் வர வாய்ப்புண்டு. நடந்ததை ஒரு கெட்ட கனவாக எண்ணி இனியுள்ள வாழ்வைத் தொடரத் தைரியமும், மன உறுதியும் அபெண்ணுக்குக் கிடைக்க நாம் அனைவரும் எல்லா வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.\nஒரு வேடிக்கை என்னவென்றால், கடந்த தினம் முலாயம் சிங்க் யாதவ், பலாத்காரம் செய்யும் இளைஞர்களுக்காக வக்காலத்தே வாங்கியிருக்கிறார். உணர்ச்சிவசப்பட்டு பலாத்காரம் செய்யும் இளைஞர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கக் கூடாதா���் எப்படி இருக்கிறது பாருங்கள் நீதியையும், சட்டத்தையும் காத்து மக்களைப் பாதுகாத்து, பொறுப்புடன் ஆளவேண்டிய நமது அரசியல்வாதிகளே இப்படிப் பொறுப்பற்றுப் பேசினால் இது போன்ற அக்கிரமங்கள் கூடத்தானே செய்யும் இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நம் நாட்டை ஆண்டால், நம் நாடு வெகு சீக்கிரமே வல்லரசாகி விடும் இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நம் நாட்டை ஆண்டால், நம் நாடு வெகு சீக்கிரமே வல்லரசாகி விடும் எனவே பெண்களே ஜாக்கிரதை உங்களை நீங்கள்தான் காத்துக் கொள்ள வேண்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சமூகம் வாழ்வியல் கருத்துகள், செய்தி\nஅம்பாளடியாள் வலைத்தளம் 12 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 2:07\nதுணிச்சலான அந்தப் 15 வயதுச் சிறுமியைப் போல் தான் இக் காலத்தில்\nபெண்கள் தம்மைத் தாமே காத்துக்கொள்ள வல்லவர்களாகத் திகழ\nவேண்டும் என்பதே சரியான கூற்று .இந்த அரசியல் வாதியின் பேச்சுக்கு\nஇனியும் ஏது மதிப்பு மக்கள் விரைவில் இவர்களைப் புரிந்து கொள்ள\nஇது போன்ற பகிர்வுகளும் மிக மிக அவசியம் .பாராட்டுக்கள் சகோதரா .\nதுணிச்சலான அந்தப் 15 வயதுச் சிறுமியைப் போல் தான் இக் காலத்தில்\nபெண்கள் தம்மைத் தாமே காத்துக்கொள்ள வல்லவர்களாகத் திகழ\nமிக்க நன்றி தங்களின் கருத்திற்கு\nஜோதிஜி திருப்பூர் 12 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 4:15\nசெய்தித்தாள்களில் படிக்க விட்டுப் போன செய்திகளை உங்கள் பார்வையின் மூலம் பெற முடிகின்றது. முலாயம் மட்டுமல்ல. அகிலேஷ் கூட படித்த முட்டாள். எல்லாவிதங்களிலும் எப்போதும்.\nமுலாயம் மட்டுமல்ல. அகிலேஷ் கூட படித்த முட்டாள். எல்லாவிதங்களிலும் எப்போதும்.//\n இவர்களின் கையில்தான் நம்நாடும், நாமும் என்ன செய்ய எங்கு சொல்ல நம் வலைத்தளங்களில் மட்டுமே பகிர முடிகின்றது\nபெயரில்லா 12 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 4:55\nநம் தேசத்தின் நிலைமையை பார்த்தீர்களா பச்சிளம் பெண்களை பாலியல் தொழிலுக்கு தள்ளும் கூட்டம் ஒரு பக்கம், கற்பழிப்பு இயல்பானது என கொக்கரிக்கும் அரசியல்வாதியர் ஒரு பக்கம், பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றஞ்சொல்லும் மத, கலாச்சார கூட்டம் ஒரு பக்கம், 18 ஆண்டுகள் போராடி நீதிவாங்கிய பெற்றோர் ஒரு பக்கம், சமயோத புத்தியால் தப்பிய இளம் பெண் மற்றும் உதவிய ஆட்டோ ஓட்டுநர் ஒரு பக்கம். அண்மையில் லக்ஷ்மி என்ற இந்தி/தெலுங்கு படம் பார்த்தேன், தம்மை பாலியல் தொழிலுக்குள் தள்ளிய நபர்களை விடாது நின்று, வழக்குமன்றத்தில் தண்டனை வாங்கி தந்த உரமான பெண்ணின் கதை. அதே போல, கடத்தப்படும் பெண்களை பாதுகாக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மையப்படுத்திய \"திரை\" என்ற மலையாளப்படம். இரண்டும் சொல்லும் சங்கதிகள் ஒன்று தான் ஏழை எளிய பெண்களை கட்டாயப்படுத்தி தனது பாலியல் இச்சைக்கு அடிமைகளாக மாற்ற நினைக்கும் ஆணாதிக்க, சாதியாதிக்க, பொருளாதார வர்க்காதிக்க சமூகத்தை எதிர்த்து போராட வேண்டியுள்ளது என்பது மட்டுமே, பாதிக்கப்பட்டோர் மட்டுமல்ல, ஒட்டு மொத்த நல்லெண்ணம் கொண்ட சமூகமும் கூட.\nமிக அழகான, ஆழமான கருத்துக்களைத் தெர்வித்தமைக்கு மிக்க நன்றி தாங்கள் சொல்லியிருக்கும் அனைத்துமே உண்மைதான்\nதிண்டுக்கல் தனபாலன் 12 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:10\nமுலாயம் சிங்க் யாதவ் எல்லாம் ஒரு மனிதப் பிறவியா...\n இதைப் போன்று எத்தனை படுபாவிகள் இருக்கின்றார்கள் பாருங்கள் DD நாட்டின் எதிர்காலம் இவர்கள் கையில் நாட்டின் எதிர்காலம் இவர்கள் கையில்\nமகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கும் இதே முலாயம்தான்கட்டைப் போட்டார் ,இப்போது கற்பழிப்பது ஆணின் உரிமைஎன்றே சொல்லுவார் போலிருக்கிறது .சமுதாயத்தில சரிபாதியான பெண்கள் இவரைப் போன்றவர்களை ஒதுக்கி தள்ளினாலே காணாமல் போய் விடுவார் \nசமுதாயத்தில சரிபாதியான பெண்கள் இவரைப் போன்றவர்களை ஒதுக்கி தள்ளினாலே காணாமல் போய் விடுவார் \n ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், பெண்கள் இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது குரல் கொடுத்துவிட்டு பின்னர் அமைதியாகிவிடுகின்றார்கள்\nவெங்கட் நாகராஜ் 12 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 9:17\nநேற்று அவரது கட்சியைச் சேர்ந்த இன்னுமொருவர் கருத்து தெரிவித்திருக்கிறார் - பெண்களுக்கும் தண்டனை தரவேண்டும் என.....\nஆட்டோ ஓட்டுனர்கள் பாராட்டப் பட வேண்டியவர்கள்.\nதங்கள் இடுகையிலும் இந்தக் கருத்து குறித்து தாங்கள் பகிர்ந்துருப்பதை வாசித்தோம்\nஆம் ஆட்டோ ஓட்டுநர்கள் பாராட்டுக்கு உரியவர்தான்...இவர்களைப் போன்று ஒரு சில நல்ல ஆத்மாக்களும், சேற்றின் நடுவில் செந்தாமைரை ப்ப்ன்று இருப்பது மனதுக்கு ஆறுதலாகத்தான் இருக்கிறது\nகோவை ஆவி 12 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 10:07\nபாதிக்கப்பட்ட பெண் நல்ல முறையில் வாழ பிரா��்த்திக்கிறேன்..\nவேறு என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் ஆவி இவரைப் போன்று, ஊடங்களின் பார்வைக்கக் கிடைத்து நமக்கும் தெரிய வராமல் எத்தனை பேர் உள்ளனரோ\n‘தளிர்’ சுரேஷ் 12 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 2:28\nதுணிச்சலான அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள் முலாயம் சிங் போன்றவர்களை ஒரு தலைவராக உருவாக்கிய நாம் வெட்கப்பட வேண்டும் முலாயம் சிங் போன்றவர்களை ஒரு தலைவராக உருவாக்கிய நாம் வெட்கப்பட வேண்டும்\nவெட்கப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாமல்தானே இருக்கிறோம்\nபெண்களுக்கு எதிராய் இன்னும் எத்தனை தடைகள் \nபுதுவை சம்பவத்தின் முடிவு தெரியவில்லை\nஎன்னை கேட்டால் பெண் சாதிமத பேதம் இல்லாமல் அடிமைபடுத்த படுகிறாள் என்றே சொல்வேன் உங்களை போன்ற whistle blowers வரவேண்டும் நண்பர்களே உங்களை போன்ற whistle blowers வரவேண்டும் நண்பர்களே\nநமக்குமே ஊடகங்களின் வாயிலாதத்தானே தெரியவருகின்றது பெண்களுக்கு எதிராக நிறையத் தடைகள் இருக்கத்தான் செய்கின்றது பெண்களுக்கு எதிராக நிறையத் தடைகள் இருக்கத்தான் செய்கின்றது ஒரு சில வளர்ந்து வரும் நாடுகளைக் காணும் போது நம் நாடு எவ்வளவோ மேல் என்றுதான் சொல்ல வேண்டும் ஒரு சில வளர்ந்து வரும் நாடுகளைக் காணும் போது நம் நாடு எவ்வளவோ மேல் என்றுதான் சொல்ல வேண்டும் வேடிக்கை என்னவென்றால், பெண்களே அந்தத் தடைகளுக்கு ஆதரவாகவும், சம்பவங்கள் நடக்கும் போது குரல் கொடுத்துவிட்டு பின்னன் அமைதி காத்து உறங்கிப் போவதும் நடக்கத்தானே செய்கின்றது வேடிக்கை என்னவென்றால், பெண்களே அந்தத் தடைகளுக்கு ஆதரவாகவும், சம்பவங்கள் நடக்கும் போது குரல் கொடுத்துவிட்டு பின்னன் அமைதி காத்து உறங்கிப் போவதும் நடக்கத்தானே செய்கின்றது\nIniya 12 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 9:38\nஆண்டவன் அருள் பூரணமாக அந்தப் பெண்ணுக்கு கிடைத்துள்ளது அதனால் தப்பிவிட்டார்.\nஇதைப் போன்று தைரியமும் சமயோசித புத்தியும் அனைத்துப் பெண்களுக்கும் அவசியம்.அதை ஆண்டவன் நமக்கு நல்க வேண்டும். .இப்படி பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் அதை பார்த்து ஏனையோர் தவறு செய்யவே பயப்பட வேண்டும். நல்ல பதிவு\nதைரியமும், சமயோசித புத்தியும் இருந்தால்தான் பெண்கள் வாழ முடியும் என்பது நல்லதுதான் என்றாலும், கொஞ்சம் சிந்த்திக்க வைக்கிறது இல்லையா என்பது நல்லதுதான் என்றா���ும், கொஞ்சம் சிந்த்திக்க வைக்கிறது இல்லையா\nபெண்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளை அடிக்கடி இம்மாதிரி வலைப்பதிவுகளில் எழுதுவதன் மூலம் சமுதாயத்திற்கு மிகவும் நல்லது செய்கிறீர்கள் நண்பரே\n வேறு என்ன செய்ய முடிகின்றது\nMathu S 13 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:19\nஒரு விழிப்புணர்வு பதிவு ...வாழ்த்துக்கள் ...\nமுலாயம் வீட்டில் மகளிர் யாரும் இல்லை ... அவர்கள் சோதனைக் குழாயில் பிறந்தவர்கள் என்று நினைக்கிறன்... சரிதானே...\nசோதனைக் குழாயில் பிறந்த பிள்ளைகள் உள்ள பெற்றோர்கள் கூட இப்படிப்பட்ட அபிப்ராயம் சொல்ல மாட்டார்கள்....இது தத்து எடுத்தது போல் தெரிகிறது. அதுவும் தத்து எடுத்தபின் குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும்...அது போல் தோன்றுகிறது...முலாயம் இப்படி சமூகத்திற்கு ஒரு முள் ஆய மனிதராகிவிட்டார்...\nமுட்டா நைனா 14 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 1:19\nஅந்தப் பேமானிய உத்துப் பாத்துக்கினா... \"எங்க இந்தாமாரி ஒரு லா காண்டி போட்டுக்கினா... மொதல்ல நம்பளப் புட்ச்சி தூக்ல போட்டுருவாய்ங்க..\" ன்னு... ஒரு பயம் தெர்துல அத்து மூஞ்சில...\n தெர்ஞ்சா அப்படிப் பேச மாட்டானுவ.....அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...ஆர்க்கு இங்க தானே\nகரந்தை ஜெயக்குமார் 14 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:49\nஉளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே\nஎங்கள் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nசெய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி சார்\nநம் நாடு இப்படிப்பட்ட அரசியவாதிகளிடம் சிக்கி தவிப்பது என்னவென்று சொல்வது\nதங்கள் கருத்திற்கு மிக்க நன்றி\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சார்\nஎங்கள் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅம்பாளடியாள் வலைத்தளம் 14 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 11:20\nஇனிக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா உங்களுக்கும்\nஉங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்\nRamani S 14 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:52\nமுலாயம்சிங் என்ன தைரியத்தில் இப்படிப் பேசினார் \nஅவரின் இந்தத் திமிர் பேச்சை ஜீரணிக்கவே முடியவில்லை\nRamani S 14 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகலைஞர் ராமனைத் துதித்துப் பாட வேண்டுமாம்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்...\nவாழத் தெரியாத ராஜீவ் “எங்களாலால இன...\nஇப்படித்தான் இருக்க வேண்டும் பெண் பிள்ளைகள்......\nதாயில்லாமல், இதோ, நான் தனியே இருக்கிறேன்\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nநூதன திருடர்கள் - சாக்கிரதை\nநூதன திருடர்கள் - சாக்கிரதை\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nகதைகள் செல்லும் பாதை- 4\nஇந்த வாரத்தின் புகைப்பட உலா – கவிதை தாருங்கள்\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை..\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nதேசத்துரோகி - எழுத்தாளர் ஷோபா சக்தி\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nபிரியாணியின் சுவையையும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலையும் மிஞ்சும் பாகிஸ்தான் பாடகரின் க்வாலி இசை\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசுக்கினி கூட்டு / Zucchini Kootu\nநாடுவார் இல்லா நந்தனார் கோவில்\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nநிம்மதி உந்தம் சந்நிதி ச���யி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/02/blog-post_88.html", "date_download": "2018-06-18T05:27:48Z", "digest": "sha1:ORDD677SP6K5Q4VOPMDBZSLJDXIMJQ32", "length": 26475, "nlines": 458, "source_domain": "www.kalviseithi.net", "title": "எட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் | கல்விச் செய்தி கல்விச் செய்தி: எட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்", "raw_content": "\nஎட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்\nஎட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் மடிக்கணினி எல்லாம் கொடுத்து அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும் அரசு ஆனால்,\nமாணவர்களுக்கு கணினி கொடுத்த அரசு கணினி அறிவியல் பாடம் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்காமல்இருப்பது ஏன் இதனால், கணினி அறிவியல் பாடத்தை போதிக்கும் பல பட்டதாரிஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது இன்று வரை என்றுவேதனையுடன் கூறுகிறார்கள் கணினியில் பி.எட் பயின்ற ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகளுக்குநிகராக அரசுப்பள்ளி மாணவர்களும்உயர வேண்டும் என்று சமச்சீர் கல்விமுறையை 2011ஆம் ஆண்டுஅறிமுகப்படுத்திய அரசு.அதில் கணினி அறிவியல் பாடம் முக்கிய பாடமாக கொண்டுவந்து புத்தகங்களும ் கோடி கணக்கில் அச்சிடப்பட்டு பின் நிறுத்தப்பட்டது காரணம் எதுவும் இன்றி..\nசென்ற ஆண்டில் புதியபாடத்திட்டம் குறித்து ஜகோர்ட்டில் அறிக்கை தாக்கல் : நீதிபதி கிருபாகரன் தலைமையில் விசாரணைக்கு வந்த போது மதிப்புமிகு கல்விச்செயலாளர் தாக்கல் செய்தஅறிக்கையில் மாநிலத்தின் புதியபாடத்திட்டம் சிபிஎஸ் பாடத்திட்டத்தை விட சிறப்பாக அமையும் வகையில் 6ம் வகுப்பிலிருந்து 10வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை இணைத்து புதியபாடத்திட்டம் வகுக்க மாநில கல்விஆராய்ச்சிமற்றும் பயிற்சி மையத்திறக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.\nஇதுவும் கூட பொய்த்து போகுமா அரசுப்பள்ளி மாணவர்களின் புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வர வரைவு அறிக்கை தயார்செய்து நீதிபதி கிருபாகரன் ஐயா அவர்களிடம் கல்வித்துறைஅதிகாரிகளால் வழங்கப்பட்டது. இந்த அறிக்கையும் கூட வெற்று அறிக்கையாக போகுமா அரசுப்பள்ளி மாணவர்களின் புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வர வரைவு அறிக்கை தயார்செய்து நீதிபதி கிருபாகரன் ஐயா அவர்களிடம் கல்வித்துறைஅதிகாரிகளால் வழங்கப்பட்டது. இந்த அறிக்கையும் கூட வெற்று அறிக்கையாக போகுமா இல்லை வருகின்ற பட்ஜெட்டிலாவது நிறைவேற்றப்படுமா இல்லை வருகின்ற பட்ஜெட்டிலாவது நிறைவேற்றப்படுமா தமிழ்நாடு பி.எட் கணினி வேலை வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் 28/7/2017 அன்று முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டது அந்த மனுவிற்கு பதில் மனு தந்த முனைவர் K.S.மணி துணை இயக்குநர் (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) அவர்கள் கணினி அறிவியல் பாடத்தை 3ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தில் சேர்ப்பதற்க்காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். புதிய வரைவு பாடத்திட்டத்தில் தமிழக கல்வித்துறை மாற்றத்தை ஏற்படுத்த கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக அரசுப்பள்ளியில் கொண்டு வர நீண்ட நாள் போராடி வரும் 40000 கணினி ஆசிரியர்களுக்கு இந்த பட்ஜெட்டிலாவது வாய்ப்பு வழங்குமா மாண்புமிகு தமிழக அரசு. வெ.குமரேசன் ,மாநிலப் பொதுச்செயலாளர் 9626545446 , தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாபட் டதாரி ஆசிரியர்கள் சங்கம்655 /2014\n8 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட அரசு பள்ளிக்கல்வி அமைச்சர்க்கு ஏன் போன மாதம் பாராட்டுவிழா எடுதீங்க.........,\nஇலவசமா வகுப்பு எடுக்க தயாரா நீ.,\nஅப்படியானால் முதலில் 765 காலியாக உள்ள கணினி பயிற்றுனர் பள்ளிகளில் இலவசமாக 11,12 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுங்கள் உங்கள் முயற்சியை பார்த்து அரசு தனி பாடமாக கொண்டு வரும். ஒரு 765 நண்பர்கள் கூடவா உங்களுக்கு ஆதரவு தர மாட்டார்கள்.\nகண்டிப்பாக இலவசமாக வகுப்பு எடுப்பதற்கு நான் (நாங்கள் ) தயார் .......\nபடித்த படிப்பு யாருக்கும் பயன்படாமல் மதிப்பு இழக்கிறோம்,\nவயதையும் இழக்கின்ற நிலையில் துறவி (இக்காலத்தில் உள்ள துறவிகள் என்று பொருள் அல்ல .துறவி என்றால் முற்றும் துறத்தல் என்று எங்கள் தமிழ் எங்களுக்கு பொருள் உணர்த்தியதைப் போன்று)\nஅப்படியே அரசையும் நோக்கி, சுதந்திரம் பெற்று இத்தனை வருடம் கடந்து அடிப்படைத் தேவையான கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டியது தானே என்று நீங்கள் கேள்வி கேட்கப் போய்கின்றீர்களோ அன்றுதான் உங்களுக்கும் விடிவு .\nகல்வி என்பது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும்.\nCS என்றால் matricக்கில் போய் படிக்கவும்\nஎன்று உங்களால் கூற முடிகின்றது என்றால்,\nநாளை உணவு, குடிநீர்,வேலை மற்றும் வாழ்வதா (or) சாவதா போன்ற அனைத்தையும் தனியாரிடம் பெற்றுக் கொள்ளவும் என அரசு உங்களிடம் கூறும் நிலை விரைவில் வரும்.\n\"நாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையம் \" என்ற\n\"இவ் வையம் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை நாம் மட்டும் வாழ்ந்தால் போதும் \"\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nFlash News: ரம்ஜான் பண்டிகை - ( 15.06.2018 ) நாளை விடுமுறை\nஅரசு அறிவிப்பின்படி அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (15.06.2018) அன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு அரசு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது, ...\n10,11,12-ம் வகுப்பு 2018-19ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் மற்றும் தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதிகள் - அட்டவணை வெளிய...\nஇந்தப் பதிவு சில முட்டாள்களுக்கும் சில அறிவாளிகளுக்கும் - முடிவில் நீங்கள் யார் என்பதை நீங்களே உணருங்கள் \nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் தான் தங்கள் குழந்தைகளை சேர்க்கவேண்டும் இதில் எந்தவித மாறுபாடும் இல்லை உண்மையே வாதம் புரியாமல் ஏற்...\nபணிநிரவல் அனைவருக்கும் கிடையாது - எப்படி\nகாலிப்பணியிடம் குறைவாகவே உள்ளது. எல்லா மாவட்டத்திலேயும் surplus இருக்கு. சர்ப்பிளஸ் அதிகம் உள்ள பாடங்கள் கணிதம் ,அறிவியல்,சமூகஅறிவியல்...\nஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து 15 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nதிறன் மேம்பாடு பயிற்சி என்ற தலைப்பில் புதிதாக பாடத்திட்டத்தில் இணைக்க உள்தாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ள...\nFlash News :நாளை அறிவிக்கப்பட்ட ரம்ஜான் விடுமுறை ரத்து - நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்\nதமிழகத்தில் பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும். மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nபல்வேறு வேலை வாய்ப்பு அட்டவணை\nகல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்\nகல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் விதமாக 11,12 ம் வகுப்புமாணவர்களுக்கு இனிமேல் ப்ளுபிரிண்ட் அடிப்படையில் கேள்...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamiljudgements.org/2016/07/blog-post_19.html", "date_download": "2018-06-18T05:25:56Z", "digest": "sha1:ULJF7QLTQFPMU7PK4ZP7YK7ZR3SLXBTQ", "length": 59822, "nlines": 86, "source_domain": "www.tamiljudgements.org", "title": "நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் | www.tamiljudgements.blogspot.in: நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம்", "raw_content": "நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் | www.tamiljudgements.blogspot.in\nமாவட்ட உரிமையியல் நீதிமன்றம்¸ பண்ருட்டி\nமாவட்ட உரிமையியல் நீதிபதி¸ பண்ருட்டி\nதிருவள்ளுவராண்டு 2046¸ ஜய ஆண்டு¸ மாசித்திங்கள் 15 ஆம் நாள்\n2015 ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 27 ஆம் நாள் வெள்ளிக்கிழமை\nஅசல் வழக்கு எண்.44 / 2005\nஇவ்வழக்கானது தாவா சொத்துகள் வாதிக்கு உரிமையானது என விளம்புகை செய்யக்கோரியும்¸ அதனைத் தொடர்ந்து தாவா சொத்துகளில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ அத்துமீறி நுழையக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரியும் மற்றும் தாவா செலவுத்தொகை கேட்டும் வாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதாவா சொத்துகள் அனைத்தும் மருங்கூர் கிராம சர்வே எண்.683/2 உட்பிரிவுகள் 683/2ஏ ல் 2.89 ஏக்கர்¸683/2பி-ல் 1.90 ஏக்கர்¸ 683/2சி-ல் 1.62 ஏக்கர் மற்றும் 683/2டி-ல் 1.87 உள்ளடங்கியதாகும். மேற்படி உட்பிரிவுகள் அனைத்தும் 24.7.1950-க்கு முன்பாகவே உட்பிரிவ செய்யப்பட்டது. மேற்படி தாவா சொத்துகள் அனைத்தும் ஆரம்பத்தில் தரிசு நிலங்களாகும். மேற்படி நிலத்தை வாதியின் மூதாதையரும் மற்றும் பலரும் அனுபவித்ததின் அடிப்படையில் சர்வே எண்.632/2 ஆனது உட்பிரிவுகள் செய்யப்பட்டு¸ அனுபோகத்தில் இருந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ச.எண்.683/2ஏ-ல் உள்ள மொத்த விஸ்தீரணம் 2.89 ஏக்கர் பொன்ன படையாச்சிக்கு கொடுக்கப்பட்டது. அவர் இறந்த பிறகு அவருடைய மகன்கள் கனகசபை மற்றும் சிதம்பர் ஆகியோர் அதனை சமபாகமாக பிரித்து வடக்குப்பக்க 1.44 1/2 ஏக்கரை சிதம்பரமும்¸ தெற்கில் 1.44 1/2 ஏக்கரை கனகசபையும் அனுபவித்து வந்தனர். கனகசபைக்கு 5 மகன்கள். அவர்களின் குடும்ப பாகத்தில் மேற்படி 1.44 1/2 ஏக்கரும் கனகசபையின் மகனான இந்த வாதியின் பாகத்திற்கு ஒதுக்கப்பட்டது. மேற்படி சிதம்பர படையாச்சி தனது பாகமான 683/2ஏ-ல் 1.44 1/2 ஏக்கரில் 0.48 1/4 ஏக்கரை வாதிக்கு 12.8.1972-ல் கிரயம் கொடுத்துவிட்டார். அந்த சொத்து வாதியின் பாகத்திற்கு அடுத்த வடக்கில் உள்ள சொத்தாகும். ச.எண்.683/2பி-ல் மொத்த விஸ்தீரணம் 1.90 ஏக்கர் சிதம்பர படையாச்சிக்கு பாத்தியமானது. ஆதில் தென்புறமுள்ள 0.63 1/4 ஏக்கரை அவர் வாதிக்கு 12.8.1972 ஆம் தேதி கிரயம் கொடுத்துவிட்டார். 1.44 1/2 செண்டும் மற்றும் கிரய சொத்துக்களான 0.48 1/4 மற்றும் 0.63 1/4 ஆகமொத்தம் 3 அயிட்ட சொத்துகளும் சேர்த்து 2.56 ஏக்கரும் வாத���க்கு உரிமையானது. மேற்படி தாவா சொத்துகள் ரீசர்வே செய்யப்பட்டு 564/1ஏ மற்றும் 564/1ஏ3 என பிரிவு செய்யப்பட்டது. வாதிக்கு பாத்தியமான சொத்துகளை வாதிகளின் மகன்களாள பொன்னம்பலம் மற்றும் பக்தவச்சலம் ஆகிய இருவரும் பராமரித்து வருவதால் அவர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேற்படி சிதம்பர படையாச்சியின் மகனான முதல் பிரதிவாதியும்¸ அவரது மகனான 2 ஆம் பிரதிவாதியும் தாவா சொத்துகளில் தங்களுக்கு உரிமை இருப்பதாக கூறிக்கொண்டு வாதியின் அனுபவத்தில் இடையூறு செய்கிறார்கள். எனவே தாவா சொத்துகளைப் பொறுத்து விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரி வாதியால் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n3. முதல் பிரதிவாதியால் தாக்கல் செய்யப்பட்டு¸ இரண்டாம் பிரதிவாதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள எதிர்வழக்குரையின் சுருக்கம்:\nவாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல¸ செலவுத்தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டியதொன்றாகும். வாதியும் அவரது மகன்களும் வழக்கிற்கு முன்பு 20.12.04 ல் தாவா 2 மற்றும் 3 ஆவது அயிட்டங்கள் குறித்து வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு கொடுத்தார்கள். அதற்கு வாதி 27.12.04 ஆம் தேதி பதிலறிவிப்பு கொடுத்துள்ளார். கனகசபைக்கு ஒதுக்கப்பட்ட வடபுற 1.44 1/2 செண்டைப் பொறுத்து இந்த பிரதிவாதிகளுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. தென்புற 1.44 1/2 செண்ட் சிதம்பர படையாச்சியின் பாகத்திற்கு ஒதுக்கப்பட்டு¸ அனுபவித்து வந்து¸ அவர் உயிரோடு இருக்கும்போதே அதாவது சுமார் 30 வருடத்திற்கு முன்பே அவரது மகன்களான அர்ஜுனன்¸ கைலாசம் (1 ஆம் பிரதிவாதி) மற்றும் சிவலிங்கம் ஆகியோர் வாய்மொழியாக பாகம் பிரித்துக்கொண்ட வகையில் தென்புற 0.48 1/4 ஏக்கர் சிவலிங்கத்திற்கும்¸ நடுவில் உள்ள 0.48 1/4 ஏக்கர் கைலாசத்திற்கும்¸ வடபுற 0.48 ஏக்கர் அர்ஜுனனிற்கும் ஒதுக்கப்பட்டது. மேலும் ச.எண்.683/2பி-ல் மொத்த விஸ்தீரணம் 1.90 ஏக்கரும் சிதம்பர படையாச்சிக்கு பாகத்தில் ஒதுக்கப்பட்ட வகையில் பாத்தியமாக இருந்து¸ அவரது மகன்களுக்குள் ஏற்பட்ட பாகத்தில் வடபுற 0.63 1/4 செண்ட் அர்ஜுனனுக்கும்¸ நடுவில் உள்ள 0.63 1/4 செண்ட் கைலாசத்திற்கும்¸ தென்புற 0.63 1/4 செண்ட் சிவலிங்கத்திற்கும் ஒதுக்கப்பட்ட அவரவர்கள் தனியாக அனுபவித்து வந்தனர். மேற்படி வாய்மொழி பாகத்தின்போது சிவலிங்கம் மைனராக இருந்ததால் அவரது பாகத்தை அவரது தந்தையான சிதம்பர படையாச்சி அனுபவித்து வந்தார். பின்னிட்டு மேற்படி சிவலிங்கத்தின் பாகமான 683/2ஏ-ல் 0.48 1/4 செண்டையும்¸ 683/2பி-ல் 0.63 1/4 செண்டும் ஆகமொத்தம் 1.11 1/2 ஏக்கரை சிதம்பர படையாச்சி தனக்காகவும் தனது மைனர் மகனுக்காகவும் 12.8.1972 ஆம் தேதி வாதிக்கு கிரயம் கொடுத்துவிட்டார். மேற்படி கிரயச்சொத்துகளான தாவா 2¸3 அயிட்ட சொத்துகளைப் பொறுத்து இந்த பிரதிவாதிகள் எந்த ஆட்சேபனையும் செய்யவில்லை. மேற்படி சிவலிங்கத்திற்கு மேற்படி இருசர்வே எண்களிலும் கிடைத்த பாகமான 1.11 1/2 ஏக்கரைப் போலவே கைலாசத்திற்கு கிடைத்த பாகமான 1.11 1/2 ஏக்கரை அர்ஜுனனுக்கும்¸ அர்ஜுனன் தனக்கு பாத்தியமான வேறு ஒரு சொத்திலிருந்து 1.11 1/2 ஏக்கரை கைலாசத்திற்கும் மேற்படி இருவரும் பரிவர்த்தனை செய்து கொண்ட வகையில் ¸ முதல் பிரதிவாதிக்கு பாகமாக கிடைத்த 1.11 1/2 செண்டும்¸ பரிவர்த்தனை மூலம் கிடைத்த வகையில் 1.11 1/2 செண்டும் ஆகமொத்தம் 2.23 ஏக்கரை முதல் பிரதிவாதி சட்டவரையறை காலத்திற்கு மேலாக அனுபவித்து வந்து¸ அந்த சொத்தை தனது மகனான 2 ஆம் பிரதிவாதிக்கு 14.12.04 ஆம் தேதி தானசெட்டில்மெண்ட் மூலம் பாத்தியப்படுத்திவிட்டார். அவ்வாறு தானசெட்டில்மெண்ட் எழுதிவைப்பதற்கு முன்பே பிரதிவாதிகளின் குடும்ப சொத்துகள் குறித்து 1992 ஆம் ஆண்டு பிரதிவாதிகள் இருவரும் பாகம் பிரித்துக்கொண்டதில்¸ மேற்படி 2.23 ஏக்கரும் முதல் பிரதிவாதியின் பாகத்திற்கு ஒதுக்கப்பட்டு¸ அதன் பின்னிட்டே 2 ஆம் பிரதிவாதிக்கு தானசெட்டில்மெண்ட் மூலம் பாத்தியப்படுத்தினார். ஆதுமுதல் மேற்படி 2.23 செண்டை 2 ஆம் பிரதிவாதி அனுபவித்து வந்து¸ உட்பிரிவு செய்யப்பட்டு பட்டாவும் பெற்றுள்ளார். அவ்வாறு உட்பிரிவு செய்ததை வாதியும் ஆட்சேபனை செய்யவில்லை. ஆனால் தவறான அனுமானத்தின்பேரில் தனக்கு பாகம் கிடைத்த சொத்தின் விஸ்தீரணம் குறைவாக உள்ளதாக கருதி இந்த வழக்கை வாதி தாக்கல் செய்துள்ளார். எனவே வாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல¸ தள்ளுபடி செய்யப்படவேண்டும்.\n4. மேற்படி வழக்குரை மற்றும் எதிர்வழக்குரை ஆகியவற்றை பரிசீலனை செய்தபின்னர் 23.04.2007 ஆம் தேதி கீழ்கண்ட எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன.\n1) 14.12.2004 அன்று 1 ஆவது பிரதிவாதி¸ இரண்டாவது பிரதிவாதிக்கு எழுதிவைத்ததாகக் கூறப்படும் தானசெட்டில்மெண்ட் பத்திரம் உண்மையானதா செல்லத்தக்கதா¸ அது வாதியைக் கட்டுப்படுத்துமா\n2) வழக்கு சொத்துகள் வாதியின் சுவாதீன அனுபவத்தில் உள்ளதா\n3) தாவாவில் வாதி கோரியுள்ளவண்ணம் விளம்புகை பரிகாரம் வாதிக்கு கிடைக்கத்தக்கதா\n4) நிரந்தர உறுத்துக்கட்டளைப் பரிகாரம் பெறுவதற்கு வாதிக்கு தகுதி உள்ளதா\n5) வாதிக்கு எத்தகைய நிவாரணம் கிடைக்கக்கூடியது\n5. இவ்வழக்கில் வாதிதரப்பில் வா.சா.1 சாட்சியாக விசாரிக்கப்பட்டு வா.சா.ஆ.1 முதல்\nவா.சா.ஆ.15 வரையிலான சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. பிரதிவாதி;கள்தரப்பில் பி.சா.1 சாட்சியாக விசாரிக்கப்பட்டு¸ பி.சா.ஆ.1 முதல் பி.சா.ஆ.5 வரையிலான சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.\n6) வழக்கெழு வினாக்கள் 2¸3 மற்றும் 4 :\nவாதிதரப்பில் தங்களது வழக்கினை நிரூபிக்கும் வாதியின் மகனான பொன்னம்பலம் என்பவர் வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குரையில்¸ தாவா சொத்துகள் அனைத்தும் மருங்கூர் கிராம சர்வே எண்.683/2 உட்பிரிவுகள் 683/2ஏ ல் 2.89 ஏக்கர்¸ 683/2பி-ல் 1.90 ஏக்கர்¸ 683/2சி-ல் 1.62 ஏக்கர் மற்றும் 683/2டி-ல் 1.87 உள்ளடங்கியதாகும். மேற்படி உட்பிரிவுகள் அனைத்தும் 24.7.1950-க்கு முன்பாகவே உட்பிரிவ செய்யப்பட்டது. மேற்படி தாவா சொத்துகள் அனைத்தும் ஆரம்பத்தில் தரிசு நிலங்களாகும். மேற்படி நிலத்தை வாதியின் மூதாதையரும் மற்றும் பலரும் அனுபவித்ததின் அடிப்படையில் சர்வே எண்.632/2 ஆனது உட்பிரிவுகள் செய்யப்பட்டு¸ அனுபோகத்தில் இருந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ச.எண்.683/2ஏ-ல் உள்ள மொத்த விஸ்தீரணம் 2.89 ஏக்கர் பொன்ன படையாச்சிக்கு கொடுக்கப்பட்டது. அவர் இறந்த பிறகு அவருடைய மகன்கள் கனகசபை மற்றும் சிதம்பர் ஆகியோர் அதனை சமபாகமாக பிரித்து வடக்குப்பக்க 1.44 1/2 ஏக்கரை சிதம்பரமும்¸ தெற்கில் 1.44 1/2 ஏக்கரை கனகசபையும் அனுபவித்து வந்தனர். கனகசபைக்கு 5 மகன்கள். அவர்களின் குடும்ப பாகத்தில் மேற்படி 1.44 1/2 ஏக்கரும் கனகசபையின் மகனான இந்த வாதியின் பாகத்திற்கு ஒதுக்கப்பட்டது. மேற்படி சிதம்பர படையாச்சி தனது பாகமான 683/2ஏ-ல் 1.44 1/2 ஏக்கரில் 0.48 1/4 ஏக்கரை வாதிக்கு 12.8.1972-ல் கிரயம் கொடுத்துவிட்டார். அந்த சொத்து வாதியின் பாகத்திற்கு அடுத்த வடக்கில் உள்ள சொத்தாகும். ச.எண்.683/2பி-ல் மொத்த விஸ்தீரணம் 1.90 ஏக்கர் சிதம்பர படையாச்சிக்கு பாத்தியமானது. அதில் தென்புறமுள்ள 0.63 1/4 ஏக்கரை அவர் வாதிக்கு 12.8.1972 ஆம் தேதி கிரயம் கொடுத்துவிட்டார். 1.44 1/2 செண்டும் மற்றும் கிரய சொத்துக்களான 0.48 1/4 மற்றும் 0.63 1/4 ஆகமொத்தம் 3 அயிட்ட சொத்துகளும் சேர்த்து 2.56 ஏக்கரும் வாதிக்கு உரிமையானது. மேற்படி தாவா சொத்துகள் ரீசர்வே செய்யப்பட்டு 564/1ஏ மற்றும் 564/1ஏ3 என பிரிவு செய்யப்பட்டது. வாதிக்கு பாத்தியமான சொத்துகளை வாதிகளின் மகன்களாள பொன்னம்பலம் மற்றும் பக்தவச்சலம் ஆகிய இருவரும் பராமரித்து வருவதால் அவர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேற்படி சிதம்பர படையாச்சியின் மகனான முதல் பிரதிவாதியும்¸ அவரது மகனான 2 ஆம் பிரதிவாதியும் தாவா சொத்துகளில் தங்களுக்கு உரிமை இருப்பதாக கூறிக்கொண்டு வாதியின் அனுபவத்தில் இடையூறு செய்கிறார்கள். எனவே தாவா சொத்துகளைப் பொறுத்து விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கவேண்டுமென வாதிடப்பட்டது.\n7) பிரதிவாதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையில்¸ வாதியும் அவரது மகன்களும் வழக்கிற்கு முன்பு 20.12.04 ல் தாவா 2 மற்றும் 3 ஆவது அயிட்டங்கள் குறித்து வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு கொடுத்தார்கள். அதற்கு வாதி 27.12.04 ஆம் தேதி பதிலறிவிப்பு கொடுத்துள்ளார். கனகசபைக்கு ஒதுக்கப்பட்ட வடபுற 1.44 1/2 செண்டைப் பொறுத்து இந்த பிரதிவாதிகளுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. தென்புற 1.44 1/2 செண்ட் சிதம்பர படையாச்சியின் பாகத்திற்கு ஒதுக்கப்பட்டு¸ அனுபவித்து வந்து¸ அவர் உயிரோடு இருக்கும்போதே அதாவது சுமார் 30 வருடத்திற்கு முன்பே அவரது மகன்களான அர்ஜுனன்¸ கைலாசம் (1 ஆம் பிரதிவாதி) மற்றும் சிவலிங்கம் ஆகியோர் வாய்மொழியாக பாகம் பிரித்துக்கொண்ட வகையில் தென்புற 0.48 1/4 ஏக்கர் சிவலிங்கத்திற்கும்¸ நடுவில் உள்ள 0.48 1/4 ஏக்கர் கைலாசத்திற்கும்¸ வடபுற 0.48 ஏக்கர் அர்ஜுனனிற்கும் ஒதுக்கப்பட்டது. மேலும் ச.எண்.683/2பி-ல் மொத்த விஸ்தீரணம் 1.90 ஏக்கரும் சிதம்பர படையாச்சிக்கு பாகத்தில் ஒதுக்கப்பட்ட வகையில் பாத்தியமாக இருந்து¸ அவரது மகன்களுக்குள் ஏற்பட்ட பாகத்தில் வடபுற 0.63 1/4 செண்ட் அர்ஜுனனுக்கும்¸ நடுவில் உள்ள 0.63 1/4 செண்ட் கைலாசத்திற்கும்¸ தென்புற 0.63 1/4 செண்ட் சிவலிங்கத்திற்கும் ஒதுக்கப்பட்ட அவரவர்கள் தனியாக அனுபவித்து வந்தனர். மேற்படி வாய்மொழி பாகத்தின்போது சிவலிங்கம் மைனராக இருந்ததால் அவரது பாகத்தை அவரத��� தந்தையான சிதம்பர படையாச்சி அனுபவித்து வந்தார். பின்னிட்டு மேற்படி சிவலிங்கத்தின் பாகமான 683/2ஏ-ல் 0.48 1/4 செண்டையும்¸ 683/2பி-ல் 0.63 1/4 செண்டும் ஆகமொத்தம் 1.11 1/2 ஏக்கரை சிதம்பர படையாச்சி தனக்காகவும் தனது மைனர் மகனுக்காகவும் 12.8.1972 ஆம் தேதி வாதிக்கு கிரயம் கொடுத்துவிட்டார். மேற்படி கிரயச்சொத்துகளான தாவா 2¸3 அயிட்ட சொத்துகளைப் பொறுத்து இந்த பிரதிவாதிகள் எந்த ஆட்சேபனையும் செய்யவில்லை. மேற்படி சிவலிங்கத்திற்கு மேற்படி இருசர்வே எண்களிலும் கிடைத்த பாகமான 1.11 1/2 ஏக்கரைப் போலவே கைலாசத்திற்கு கிடைத்த பாகமான 1.11 1/2 ஏக்கரை அர்ஜுனனுக்கும்¸ அர்ஜுனன் தனக்கு பாத்தியமான வேறு ஒரு சொத்திலிருந்து 1.11 1/2 ஏக்கரை கைலாசத்திற்கும் மேற்படி இருவரும் பரிவர்த்தனை செய்து கொண்ட வகையில் ¸ முதல் பிரதிவாதிக்கு பாகமாக கிடைத்த 1.11 1/2 செண்டும்¸ பரிவர்த்தனை மூலம் கிடைத்த வகையில் 1.11 1/2 செண்டும் ஆகமொத்தம் 2.23 ஏக்கரை முதல் பிரதிவாதி சட்டவரையறை காலத்திற்கு மேலாக அனுபவித்து வந்து¸ அந்த சொத்தை தனது மகனான 2 ஆம் பிரதிவாதிக்கு 14.12.04 ஆம் தேதி தானசெட்டில்மெண்ட் மூலம் பாத்தியப்படுத்திவிட்டார். அவ்வாறு தானசெட்டில்மெண்ட் எழுதிவைப்பதற்கு முன்பே பிரதிவாதிகளின் குடும்ப சொத்துகள் குறித்து 1992 ஆம் ஆண்டு பிரதிவாதிகள் இருவரும் பாகம் பிரித்துக்கொண்டதில்¸ மேற்படி 2.23 ஏக்கரும் முதல் பிரதிவாதியின் பாகத்திற்கு ஒதுக்கப்பட்டு¸ அதன் பின்னிட்டே 2 ஆம் பிரதிவாதிக்கு தானசெட்டில்மெண்ட் மூலம் பாத்தியப்படுத்தினார். அதுமுதல் மேற்படி 2.23 செண்டை 2 ஆம் பிரதிவாதி அனுபவித்து வந்து¸ உட்பிரிவு செய்யப்பட்டு பட்டாவும் பெற்றுள்ளார். அவ்வாறு உட்பிரிவு செய்ததை வாதியும் ஆட்சேபனை செய்யவில்லை. ஆனால் தவறான அனுமானத்தின்பேரில் தனக்கு பாகம் கிடைத்த சொத்தின் விஸ்தீரணம் குறைவாக உள்ளதாக கருதி இந்த வழக்கை வாதி தாக்கல் செய்துள்ளார். எனவே வாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல¸ தள்ளுபடி செய்யப்படவேண்டும் என வாதிடப்பட்டது.\n8) வாதி தரப்பில் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.15 வரையிலான ஆவணங்கள் குறியீடு\nசெய்யப்பட்டுள்ளன. வா.சா.ஆ.1 என்பது 12.08.1972 ஆம் தேதி சின்னதுரைக்கு¸ சிதம்பர படையாச்சி தனக்காகவும் தன் மைனர் மகனுக்கு கார்டியன் என்ற வகையிலும் கொடுத்த கிரயப்பத்திர அசல் ஆகும். வா.சா.ஆ.2 என்பது வட்டாட்சியர் வழங்கிய சிட்டாவாகும். வா.சா.ஆ.3 மற்றும் வா.சா.ஆ.4 ஆகியவை வட்டாட்சியர் வழங்கிய அ பதிவேடுகளாகும். வா.சா.ஆ.5 முதல் வா.சா.ஆ.15 வரையிலான ஆவணங்கள் வாதி பெயரிலுள்ள வாய்தா ரசீதுகளாகும். வா.சா.1 தனது முதல் விசாரணையில் வழக்குரையை ஒட்டி சாட்சியம் அளித்துள்ளார். தனது குறுக்கு விசாரணையில்¸ தன் தகப்பனாருக்கு 80 வயதாகிறது என்றும்¸ கனகசபiயின் 5 மகன்களில் தன் அப்பா கனகசபை 2 ஆவது மகன் என்றும்¸ மேற்படி கனகசபையின் மகன்களுக்குள் வாய்மொழி பாகம் ஏற்பட்டுவிட்டது என்றும்¸ தன் அப்பாவிற்கு தானும்¸ தன் தம்பி பக்தவச்சலமும் பிள்ளைகள் என்றும்¸ வழக்கிற்கு பின்னிட்டு தாங்கள் இருவரும் பாகம் செய்துகொண்டதாகவும்¸ தன் அப்பா சிதம்பர படையாச்சியிடம் அவருக்கு பாத்தியமான வடபுற 1.44 1/2 ஏக்கரில் 0.44 1/4 செண்டை கிரயம் வாங்கியதாகவும்¸ அந்த வகையில் தன் தகப்பனாருக்கு தென்புற 1.44 1/2 ஏக்கரும்¸ கிரயம் வாங்கிய 0.48 1/4 ஆக மொத்தம் 1.92 3/4 ஏக்கர் பாத்தியம் என்றும்¸ வடபுற 1.44 1/2 செண்டை சிதம்பர படையாச்சியின் மகன்களாக கைலாசம்¸ சிவலிங்கம் மற்றும் அர்ஜுனன் ஆகியோர் தலா 48 செண்ட் வீதம் வாய்மொழியாக பிரித்துக்கொண்டதாகவும்¸ சிதம்பர படையாச்சி அவரது பாகத்தை தன் தகப்பனாருக்கு 12.8.1972-ல் கிரயம் கொடுத்துவிட்டதாகவும்¸ கிரயத்தின்போது சிவலிங்கம் மைனராக இருந்ததாகவும்¸ அவரது உரிமையை கட்டுப்படுத்தி சிதம்பர படையாச்சி கிரயம் கொடுத்ததாகவும்¸ ச.எண்.683/2பி-ல் மேற்படி சிதம்பர படையாச்சியின் மகன்கள் மூவரும் தலா 63 1/4 செண்ட் வீதம் பிரித்துக்கொண்டதாகவும்¸ மேற்படி இருசர்வே எண்களிலும் சேர்த்து சிதம்பர படையாச்சியின் மகன்களுக்கு தலா 1.11 1/4 செண்ட் வீதம் பிரித்துக்கொண்டதாகவும்¸ பின்னிட்டு அர்ஜுனன் தனது பாகமான 1.11 1/4 செண்டை 1 ஆம் பிரதிவாதிக்கும்¸ 1 ஆம் பிரதிவாதி தனக்கு சொந்தமான வேறு ஒரு இடத்திலிருந்த சொத்தில் 1.11 1/4 செண்டை அர்ஜுனனுக்கும் கொடுத்து இருவரும் பரிவர்த்தனை செய்துகொண்டதாகவும்¸ 1 ஆம் பிரதிவாதி தனது சொத்துகளைப் பொறுத்து தனது மகனான 2 ஆம் பிரதிவாதிக்கு 14.12.2004 ஆம் தேதி தானசெட்டில்மெண்ட் எழுதிவைத்ததாகவும்¸ சிதம்பர படையாச்சி நாராயணனிடம் 1.90 செண்டை கிரயம் வாங்கியதாகவும்¸ அது தாவா 3 ஆம் அயிட்ட சொத்து என்றும் சாட்சியம் அளித்துள்ளார்.\n9) பிரதிவாதிகள் தரப்பில்¸ 2 ஆம் பிரதிவாதியான பன்னீர்செல்வம் என்ப��ர் பி.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். மேலும் பிரதிவாதிகள் தரப்பில் பி.சா.ஆ.1 முதல் பி.சா.ஆ.5 வரையிலான ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. பி.சா.ஆ.1 என்பது 01.08.1982 ஆம் தேதி கனகசபை படையாச்சிக்கு சிதம்பர படையாச்சி தனக்காகவும் தனது மைனர் மகனுக்காகவும் எழுதிக்கொடுத்த கிரயப்பத்திரத்தின் சான்றிட்ட நகலாகும். பி.சா.ஆ.2 என்பது 20.12.2004 ஆம் தேதி வாதியின் வழக்கறிஞர்¸ பிரதிவாதிகளுக்கு அனுப்பிய அறிவிப்பாகும். பி.சா.ஆ.3 என்பது 27.12.2004 ஆம் தேதி பிரதிவாதிகள் அனுப்பிய பதிலறிவிப்பாகும். பி.சா.ஆ.4 என்பது வாதியின் வழக்கறிஞர் பதிலறிவிப்பை பெற்றுக்கொண்டதற்கான அஞ்சல் ஒப்புதல் அட்டையாகும். பி.சா.ஆ.5 என்பது 14.12.2004 ஆம் தேதி 1 ஆம் பிரதிவாதி¸ 2 ஆம் பிரதிவாதிக்கு எழுதிக்கொடுத்த தானசெட்டில்மெண்ட் பத்திர அசலாகும். அவர் தனது முதல் விசாரணை சாட்சியத்தில் எதிர்வழக்குரைரையை ஒட்டி சாட்சியம் அளித்துள்ளார். அவர் தனது குறுக்கு விசாரணையில்¸ தாவா 3 அயிட்ட சொத்துகளும் வாதிக்கு சொந்தமானது என்றும்¸ அதனை வாதிதான் அனுபவித்து வருவதாகவும்¸ வழக்குச்சொத்துகளுக்கான பட்டா வாதி பெயரில் உள்ளதாகவும்¸ இந்த வழக்கு வாதிக்கு ஆதரவாக தீர்ப்பாவதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும்¸ சாட்சியம் அளித்துள்ளார்.\n10) மேற்படி வாதிதரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களையும்¸ வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் பரிசீலனை செய்து பார்க்கும்பொழுது¸ தாவா சொத்துகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு பாத்தியமான தரிசு நிலங்கள் என்பதும்¸ சர்வே எண்.683/2 ஆனது 683/2ஏ ல் 2.89 ஏக்கர்¸ 683/2பி-ல் 1.90 ஏக்கர்¸ 683/2சி-ல் 1.62 ஏக்கர் மற்றும் 683/2டி-ல் 1.87 என உட்பிரிவுகள் செய்யப்பட்டு¸ அனுபவத்தின் அடிப்படையில் அரசாங்கத்தால் ச.எண்.683/2ஏ-ல் உள்ள மொத்த விஸ்தீரணம் 2.89 ஏக்கர் பொன்ன படையாச்சிக்கு கொடுக்கப்பட்டு¸ அவர் இறந்த பிறகு அவருடைய மகன்கள் கனகசபை மற்றும் சிதம்பரம் ஆகியோர் அதனை சமபாகமாக பிரித்து வடக்குப்பக்க 1.44 1/2 ஏக்கரை சிதம்பரமும்¸ தெற்கில் 1.44 1/2 ஏக்கரை கனகசபையும் அனுபவித்து வந்திருப்பதும்¸ அதில் கனகசபையின் மகனான இந்த வாதிக்கு அவர்களின் குடும்ப பாகத்தில் மேற்படி 1.44 1/2 ஏக்கரும் ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. மேலும்¸ மேற்படி சிதம்பர படையாச்சி தனது பாகமான 683/2ஏ-ல் 1.44 1/2 ஏக்கரில் தனது மகன்களான அர்ஜுனன்¸ கைலாசம்(1 ஆம் பிரதிவாதி) மற்றும் ஒரு சிவலிங்கம் ஆகியோருக்கு தலா 0.48 1/4 ஏக்கர் வீதம் பிரித்துக்கொடுத்தும்¸ மேலும் சிதம்பர படையாச்சிக்கு பாத்தியமான ச.எண்.683/2பி-ல் மொத்த விஸ்தீரணம் 1.90 ஏக்கரில் அதேபோல் தனது மகன்களான அர்ஜுனன்¸ கைலாசம்(1 ஆம் பிரதிவாதி) மற்றும் ஒரு சிவலிங்கம் ஆகியோருக்கு தலா 0.63 1/4 ஏக்கர் வீதம் பிரித்துக்கொடுத்தும்¸ அப்போது மைனராக இருந்த சிவலிங்கத்தின் பாகமான ச.எண்.693/2ஏ-ல் 0.48 1/4 ஏக்கரையும்¸ ச.எண்.683/2பி-ல் 0.63 1/4 ஏக்கரையும்¸ சிதம்பர படையாச்சி தனக்காகவும்¸ தனது மைனர் மகனுக்காக கார்டியன் என்ற வகையிலும் கண்டு¸ 12.8.1972 ஆம் தேதி வாதிக்கு வா.சா.ஆ.1-ன் மூலம் கிரயம் கொடுத்திருப்பதும்¸ ஆகமொத்தம் கனகசபைக்கு பாகத்தில் கிடைத்து¸ குடும்ப பாகத்தில் வாதிக்கு ஒதுக்கப்பட்ட தாவா முதல் அயிட்ட சொத்தான ச.எண்.683/2ஏ-ல் வடபுற 1.44 1/2 செண்டும் மற்றும் கிரய சொத்துக்களான தாவா 2 ஆம் அயிட்ட சொத்தான ச.எண். 683/2ஏ-ல் தென்புற 1.44 1/4 ல் 1/3 பாகமான 0.48 1/4 மற்றும் ச.எண்.683/2பி-ல் 1/3 பாகமான தாவா 3 ஆம் அயிட்ட சொத்தான 0.63 1/4 செண்டும் ஆகமொத்தம் தாவா 3 அயிட்ட சொத்துகளும் சேர்த்து 2.56 ஏக்கரும் வாதிக்கு உரிமையானது என்பது தெரியவருகிறது. மேலும் மேற்படி தாவா சொத்துகள் ரீசர்வே செய்யப்பட்டு 564/1ஏ1 மற்றும் 564/1ஏ3 என உட்பிரிவுகள் செய்யப்பட்டு¸ வாதிக்கு பாத்தியமான சொத்துகளை வாதிகளின் மகன்களாள பொன்னம்பலம் மற்றும் பக்தவச்சலம் ஆகிய இருவரும் பராமரித்து வருவதால் அவர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டு¸ அவர்களால் தீர்வைகள் செலுத்தப்பட்டிருப்பதும் வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா.ஆ.2 முதல் வா.சா.ஆ.15 வரையிலான சான்றாவணங்கள் மூலம் தெரியவருகிறது.\n11) மேற்படி வாதி தரப்பில் கூறப்பட்டுள்ள அம்சங்களையே பிரதிவாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையில் கூறப்பட்டுள்ளதே தவிர¸ மேற்படி வாதிதரப்பு அம்சங்களை பிரதிவாதிகள் தரப்பில் மறுக்கவில்லை. ஆனால் தவறான அனுமானத்தின்பேரில் தனக்கு பாகம் கிடைத்த சொத்தின் விஸ்தீரணம் குறைவாக உள்ளதாக கருதி வாதி இந்த வழக்கை வாதி தாக்கல் செய்துள்ளார். எனவே வாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என்று கூறப்பட்டுள்ளது. மேலும்¸ 2 ஆம் பிரதிவாதியான பி.சா.1 தனது சாட்சியத்தில்¸ தாவா 3 அயிட்ட சொத்துகளும் வாதிக்கு சொந்தமானது என்றும்¸ அதனை வாதிதான் அனுபவித்து வருவதாகவும்¸ வழக்குச்சொத்துகளுக்கான பட்டா வாதி பெயரில் உள்ளதாகவும்¸ இந்த வழக்கு வாதிக்கு ஆதரவாக தீர்ப்பாவதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும்¸ சாட்சியம் அளித்துள்ளார். எனவே மேற்கண்ட வகையில் வா.சா.1 மற்றும் பி.சா.1 ஆகியோரின் சாட்சியங்களிலிருந்தும்¸ வாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.15 வரையிலான ஆவணங்களிலிருந்தும் வழக்கு சொத்துகள் முழவதும் வாதியின் சுவாதீன அனுபவத்தில் உள்ளது என்று முடிவு செய்து எழுவினா எண்.2-க்கும்¸ தாவாவில் வாதி கோரியுள்ளவண்ணம் விளம்புகை பரிகாரமும்¸ நிரந்தர உறுத்துக்கட்டளைப் பரிகாரமும் வாதிக்குக் கிடைக்கத்தக்கது என முடிவு செய்து எழுவினா 3 மற்றும் 4-க்கும் வாதிக்கு ஆதரவாக தீர்வு காணப்படுகிறது.\n12) எழுவினா எண்.1 :\nமேற்கண்ட வகையில் பரிசீலனை செய்தவகையில்¸ சிதம்பர படையாச்சியின் மகனான மேற்படி சிவலிங்கத்திற்கு மேற்படி இருசர்வே எண்களிலும் கிடைத்த பாகமான 1.11 1/2 ஏக்கரைப் போலவே கைலாசத்திற்கு கிடைத்த பாகமான 1.11 1/2 ஏக்கரை அர்ஜுனனுக்கும்¸ அர்ஜுனன் தனக்கு பாத்தியமான வேறு ஒரு சொத்திலிருந்து 1.11 1/2 ஏக்கரை கைலாசத்திற்கும் மேற்படி இருவரும் பரிவர்த்தனை செய்து கொண்ட வகையில் ¸ முதல் பிரதிவாதி கைலாசம் தனக்கு பாகமாக கிடைத்த 1.11 1/2 செண்டும்¸ பரிவர்த்தனை மூலம் கிடைத்த வகையில் 1.11 1/2 செண்டும் ஆகமொத்தம் 2.23 ஏக்கரை முதல் பிரதிவாதி சட்டவரையறை காலத்திற்கு மேலாக அனுபவித்து வந்து¸ அந்த சொத்தை தனது மகனான 2 ஆம் பிரதிவாதிக்கு பி.சா.ஆ.5 ஆன 14.12.04 ஆம் தேதி தானசெட்டில்மெண்ட் மூலம் பாத்தியப்படுத்தியிருப்பது தெரியவருகிறது. இதனை வாதியும் ஆட்சேபனை செய்யவில்லை. ஏனவே முதல் பிரதிவாதி தனக்கு பாகமாக கிடைத்த 1.11 1/2 செண்டையும்¸ தனது சகோதரரான அர்ஜுனனுடன் பரிவர்த்தனை செய்துகொண்ட வகையில் 1.11 1/2 செண்டையும்¸ ஆகமொத்தம் 2.23 செண்டை அனுபவித்துவந்து¸ அதனை தனது மகனான 2 ஆம் பிரதிவாதிக்கு பி.சா.ஆ.5 மூலம் தானசெட்டில்மெண்ட் மூலம் பாத்தியப்படுத்தியுள்ளார் என்பதும்¸ இதுகுறித்து வாதிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் இந்நீதிமன்றம் முடிவு செய்து எழுவினா எண்.1-க்கு பிரதிவாதிகளுக்கு ஆதரவாக தீர்வு காணப்படுகிறது.\n13) எழுவினா எண். :\nவாதி கோரியுள்ள பரிகாரங்கள் எழுவினா எண்.3 மற்ற���ம் 4-ன் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் வேறு எந்த பரிகாரமும் வாதிக்குக் கிடைக்கத்தக்கதல்ல என முடிவு செய்து இந்த எழுவினாவிற்கு விடை காணப்படுகிறது.\n14) முடிவாக¸ இவ்வழக்கானது அனுமதிக்கப்பட்டு¸ தாவா சொத்துகள் வாதிக்கு உரிமையானது என விளம்புகை செய்தும்¸ அதனைத் தொடர்ந்து தாவா சொத்துகளில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ அத்துமீறி நுழையக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளையும் பிறப்பித்து வாதிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து தீர்ப்பாணை பிறப்பிக்கப்படுகிறது. தரப்பினர்களின் உறவுமுறையை கருத்தில்கொண்டு அவரவர்கள் செலவுத்தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்படுகிறது.\nஎன்னால் சுருக்கெழுத்தருக்கு சொல்லப்பட்டு¸ அவரால் கணிப்பொறியில் நேரடியாக தட்டச்சு செய்யப்பட்டு¸ என்னால் சரிபார்க்கப்பட்டு¸ 2015 ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 27 ஆம் நாளான இன்று என்னால் அவையறிய தீர்ப்புரை பகரப்பட்டது.\nதீர்ப்பைமுழுமையாக படிக்க (அ)பதிவிறக்கம் செய்ய\nஇங்கு டைப் செய்யவும் ex:sattam சட்டம்\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்¸ இராமேஸ்வரம் முன்னிலை திரு. ஜி.என்.சரவணகுமார் எம்.ஏ.¸பி.எல்.¸ மாவட்ட உரிமையியல...\nஇந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294(பி)¸ 324\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 1 சிவகங்கை முன்னிலை: திருமதி. வா.தீபா¸ எம்.எல் நீதித்துறை நடுவர் எண்- 1 சிவகங்கை 2016 ம் ஆண்டு...\nதாவா கடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா\nமாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ¸ பண்ருட்டி முன்னிலை : திருமதி . ஏ . உமாமகேஸ்வரி பி . எஸ்ஸி .¸ பி . எல் .¸ மாவட்ட உரிமையியல் நீதிபதி ¸...\nஉரிமையியல் நடைமுறை சட்டம் கட்டளை 20 விதி 12\nகூடுதல் சார்பு நீதிமன்றம் ¸ விருத்தாசலம் . முன்னிலை : திரு . நா . சுந்தரம் ¸ பி . எஸ் . சி .¸ பி . எல் .¸ கூடுதல் சார்பு நீதிபதி ¸ ...\nமாற்று முறை ஆவண சட்டம் பிரிவு 138, 139\nகுற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் . ( விரைவு நீதிமன்றம் ). வேலூர் . முன்னிலை . திரு . கோ . பிரபாகரன் . பி . ஏ .. எம் . எல் .. நீத...\nடி.கே.டி பட்டா ரத்து உத்தரவு - நியாயமான அறிவிப்புகளும்¸ கால அவகாசங்களும்\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கொடைக்கானல் முன்னிலை : திரு . ஆர் . சுப்பிரமணியன் ¸ எம் . ஏ .¸ பி . எல் .¸ பி ...\nதமிழ்நாடு தகவல் ஆணையம் ஆணை நாள் :18-04-2017 முன்னிலை திரு . பி . தமிழ்ச்செல்வன் ¸ எம் . ஏ .¸ பிஎல் .¸ மாநில தகவல் ஆணையர் . வழக...\nஉரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கொடுமுடி ஆண்டுப்பட்டிகை வழக்கு எண். 35/2012 அரசுக்காக: காவல் ஆய்வாளர், சிவகிரி காவல்...\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 2 சிவகங்கை முன்னிலை: திரு வீ.வெங்கடேசபெருமாள்¸ பி.எல் நீதித்துறை நடுவர் எண்- 2 சிவகங்கை 2016 ம...\nஒரு முகவரோ ஒரு சொத்தை பார்வையிட நிர்ணயிக்கப்பட்டவரோ நீண்ட நாட்களாக அவர் இருந்ததாலோ உடைமை கொண்டதாலோ அவருக்கு அச்சொத்தின் பாற் எவ்வித உரிமையும் எற்படாது\nகூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ¸ அம்பாசமுத்திரம் முன்னிலை :- திரு . த . ராஜ்குமார் ¸ எம் . ஏ . பி . எல் .¸ கூடுதல் மாவட்ட உரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valampurii.lk/valampurii/content_list.php?page=local&catid=192", "date_download": "2018-06-18T05:41:29Z", "digest": "sha1:BAWZY4R3NQRFGQ4OYYXKKEMCV675SU2T", "length": 4565, "nlines": 45, "source_domain": "www.valampurii.lk", "title": "Valampuri", "raw_content": "\nவட மாகாண முதலமைச்சரை இப்போது தீர்மானிக்க முடியாது : சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு சம்பந்தன் விளக்கம் அளிப்பு\nஅடுத்த மாகாண சபைத்தேர்தலில் வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் விக் னேஸ்வரன் நிறுத்தப்படமாட்டார் என சுமந் திரன் தெரிவித்த நிலையில், இது குறித்து இப்போதே தீர்மானிக்க முடியாது என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விளக்கம் அளித்துள்ளார்.\nவடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ்மொழி உத்தியோகபூர்வமாகிறது ; ஒருமித்த - பிரிக்கப்பட முடியாத நாடு என்பதனையும் கூட்டமைப்பு ஏற்றுள்ளது : திருமலையில் இரா.சம்பந்தன் உரை\nவடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியையும் ஏனைய ஏழு மாகாணங்களில் சிங்கள மொழியையும் உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்படும் விதத்தில் அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உத்தேச புதிய அரசியலமைப்பில் ஒருமித்த நாடு - பிரிக்கப்பட முடியாத நாடு என்பதனை நாம் ஏற் றுள்ளோம் என தெரிவித்துள்ளார்.\nதேர்தல்கள் நெருங்கும் வேளையில் இனவாதத்தை தூண்டுகின்றனர் - கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் சாடல்\nதேர்தல் நெருங்கி வரும் போது இனவாதத்தையும் பிரிவனைவாதத்தையும் தூண்டி விடும் கலாசார மொன��று நாட்டில் அண்மைக் காலமாக தோற்றம் பெற்று வருவது இலங்கையின் அர சியல் கலாசாரத்துக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.\nமகிந்தவின் தலை கெட்டுப் போனது\nநாட்டில் 30 ஆண்டுகளாக நடந்த போரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலை கெட்டுப் போனதாக அமைச்சர் விஜித் விஜய முனி சொய்சா தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/141883--------2017.html?tmpl=component&print=1&page=", "date_download": "2018-06-18T05:28:59Z", "digest": "sha1:ZRATTKLBOLWDSYE35MOEOHNIGABP4MDH", "length": 3892, "nlines": 11, "source_domain": "www.viduthalai.in", "title": "பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உலக புத்தக தினவிழா-2017", "raw_content": "பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உலக புத்தக தினவிழா-2017\nசெவ்வாய், 25 ஏப்ரல் 2017 20:20\nவல்லம், ஏப்.25 பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்தில் உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தின விழா 22.04.2017 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.\nஇவ்விழாவினைப் பல் கலைக்கழக அர்சூன்சிங் நூலகம் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு மொழிகள் துறை இணைந்து நடத்தியது. இவ்விழாவானது பல்கலைக்கழக அய்ன்ஸ்டின் அரங்கத்தில் நடைபெற்றது. நூலக இயக்குநர் முனைவர் டி. நர்மதா வரவேற்புரை ஆற்றினார்.\nபல்கலைக்கழகத்தின்அறிவியல் மற்றும் மானிடவியல் மேலாண்மை புலத் தலைவர் முனைவர் ஏ.ஜார்ஜ் தலைமை உரையாற்றினார். தொடர்ந்து பல் கலைக்கழக நூலகத்தை பயன் படுத்த வேண்டியும், நூலக ஆலோசகர் முனைவர் ப.பெரு மாள் நூல்கள் வாசிப்பதன் அவ சியத்தை பற்றி எடுத்துரைத்தார்.\nஆங்கிலத்துறை தலைவர் (பொறுப்பு) உலக புத்தகத் தினவிழா, காப்புரிமை பற்றி மாணவர்களிடையே பேசினார்.\nஇதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் வல்லம் டி. தாஜ்பால் (தன்னம்பிக்கை பேச்சாளர்) வாசிப்பே மனிதனை முழுமை யாக்கும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அவர் பல தலைவர்கள் புத்தக வாசிப்பினால் வளர்ந்த விதம் பற்றி எடுத்துக் கூறினார். நூல்கள் வாசிப்பே ஒருவரை முழு மனிதனாக்கும் என்பதற்கு பல சான்றுகள் எடுத்துரைத்தார்.\nஇதனைத் தொடர்ந்து நூலகத் தின் அதிகமாக பயன்படுத்திய மாணவர்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் சான்றிதழும் புத்தகக்காப்பும் வழங்கி சிறப் பிக்கப்பட்டது.\nமுடிவில் ஆங்க��லம் பன் னாட்டு மொழிகள்துறை பேரா சிரியை சு.சுரையா, நன்றி உரை கூற நாட்டுப்பண்ணோடு இவ் விழா இனிதே நிறைவுற்றுது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kural.muthu.org/kural.php?kotd=1&uid=1&eid=1", "date_download": "2018-06-18T05:15:28Z", "digest": "sha1:QRJKWMSASWYT4DD6I2HNH6YLRS7QLL6O", "length": 3072, "nlines": 40, "source_domain": "kural.muthu.org", "title": " திருக்குறள் பக்கம் - Thirukkural Page", "raw_content": "\nசொல் முதல் கடைசி எங்கு வேண்டுமெனினும் குறள் எண்\n78. அன்பகத்\tதில்லா\tஉயிர்வாழ்க்கை\tவன்பாற்கண்\nஅகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழ்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.\nமனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.\nமனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.\n< முந்தைய குறள் அடுத்த குறள் >\nதினம் ஒரு குறள் எதாவது ஒரு குறள்\nதமிழ் விளக்கவுரைக்கு -வை கிளிக் செய்யவும் | Click for English Translation\nபாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்\nஅரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல்\nஇணைய அமைப்பு முத்து.வ & சித்தார்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/04/14/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-368-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-06-18T05:19:40Z", "digest": "sha1:DVFKAC6K7TS6BJU7WSJ4KDAX5PNPSSAV", "length": 11892, "nlines": 109, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ் 368 கர்த்தருக்கு கொடுப்பதில் வியாபார எண்ணமா? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ் 368 கர்த்தருக்கு கொடுப்பதில் வியாபார எண்ணமா\nயாத்தி: 35:22 “மனப்பூர்வமுள்ள ஸ்திரீ, புருஷர் யாவரும், அஸ்தகடங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகலவித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்.”\nநேற்று நாம் தேவனை ஆராதிப்பதைப் பற்றி பார்த்தோம். இன்று நாம் வாசிக்கிற பகுதி, இஸ்ரவேல் மக்கள், தேவன் வாசம் பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தின் கட்டுமானப் பணிக்கு, காணிக்கைகளை மனமுவந்து கொண்டு வந்ததைப் பார்க்கிறோம்.\nஇதில் மனப்பூர்வமுள்ள என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. அதின் அர்த்தம் என்ன யாராலும் உந்தப்படாமல் தானாக முன் வந்து கொடுத்தல், அல்லது எதையும் பதிலுக்கு எதிர் பாராமல் கொடுத்தல் என அர்த்தம் ஆகும். மனப்பூர்வமாய் கொடுத்தல் என்பது ஒரு உயர்ந்த குணத்தையும் காட்டுகிறது.\nஅப்படியானால் இவர்கள் எந்த டிவி பிரசங்கிமாரும் இவ்வளவு பணம் அனுப்புங்கள் என்று கேட்காமலே தேவனுடைய ஊழியத்துக்கு மனமுவந்து கொடுப்பவர்கள், மற்றும் இவர்கள் தேவனிடத்தில் பெரிய தொகையை எதிபார்த்து ஊழியத்துக்கு கொடுக்காமல், தேவன் கொடுத்திருக்கிற ஈவுகளுக்காக நன்றி செலுத்தி காணிக்கையை கொடுப்பவர்கள்.\nஎப்பொழுதும் கர்த்தர் எனக்கு என்ன செய்வார் என்ற வியாபார எண்ணத்தைவிட, கர்த்தருக்கு நான் என்ன செய்யக் கூடும் என்ற வியாபார எண்ணத்தைவிட, கர்த்தருக்கு நான் என்ன செய்யக் கூடும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள்.\nசிலரைப் பார்த்திருக்கிறேன், அவர்களை பிழிந்து, உலுக்கி எடுத்தால் தான் காணிக்கை வெளியே வரும். ஆனால் யாத்திராகமம் 35 ம் அதிகாரத்தில் ஜனங்கள் எப்படிக் கொடுத்தார்கள்\nஅவர்கள் கர்த்தர் எனக்கு என்ன செய்கிறார் என்று பார்த்து விட்டு அவருக்கு கொடுக்கிறேன் என்று கூறுவதாக எங்கும் இல்லை. மாறாக அவர்கள் வற்றாமல் அள்ளிக் கொடுத்ததில், காணிக்கை மிக அதிகமாய் வந்து குவிந்ததால், மோசே அவர்களைப்பார்த்து காணிக்கைகளை கொண்டு வராதீர்கள் என்று கட்டளையிட வேண்டியிருந்தது (யாத்தி:36:6).\nநீங்கள் காணிக்கைகளை கொண்டு வந்தது போதும் நிறுத்துங்கள், இந்தப் பணிக்கு அதிகமாய் பணம் வந்து விட்டது என்று மோசே ஜனங்களுக்கு கட்டளையிட்டதைப் போன்ற சம்பவத்தை நான் இந்த நாட்களில் கேள்விப்பட்டது கூட இல்லை.\nமனப்பூர்வமாய் கொடுத்தல் தேவனை ஆராதிப்பது ஆகும் உலகம் கற்றுக் கொடுப்பது நாம் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும், கிடைக்கும்போதே எதிர் காலத்துக்காக சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும் என்பதாக இருக்கலாம் உலகம் கற்றுக் கொடுப்பது நாம் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும், கிடைக்கும்போதே எதிர் காலத்துக்காக சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும் என்பதாக இருக்கலாம் ஆனால் நாம் உற்சாகமனதாய், மனப்பூர்வமாய் தேவனுடைய பணிக்கு கொடுப்போமானால் தேவன் அதில் பிரியப்படுவார், மகிமையடைவார்.\nகாணிக்கை கொடுக்கும்போது கணக்கு பார்க்காதீர்கள் காணிக்கை கொடுத்ததால் குறைந்து போய் விட்டதாக எண்ணாதீர்கள் காணிக்கை கொடுத்ததால் குறைந்து போய் விட்டதாக எண்ணாதீர்கள் காணிக்கையாக பத்து ரூபாய் கொடுத்ததால், கர்த்தர் உங்களுக்கு நூறு ரூபாயாக திருப்பி தரவேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள் காணிக்கையாக பத்து ரூபாய் கொடுத்ததால், கர்த்தர் உங்களுக்கு நூறு ரூபாயாக திருப்பி தரவேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள் அவர் முதலில் என்னை ஆசிர்வதிக்கட்டும், பின்னர் நான் கொடுக்கிறேன் என்று எண்ணாதீர்கள்\nகர்த்தர் எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறார், அதற்கு ஈடாக நான் எதைக் கொடுப்பேன் என்ற அன்பு உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து அருவியாய்ப் பாயட்டும் இதுவே நாம் செய்யும் மனப்பூர்வமான ஆராதனை\n← மலர் 6 இதழ் 367 யாரை ஆராதிக்கிறாய்\nமலர் 6 இதழ் 369 தொட்டால் சிணுங்கி போலவா\nOne thought on “மலர் 6 இதழ் 368 கர்த்தருக்கு கொடுப்பதில் வியாபார எண்ணமா\nதேவனை ஆராதனை பற்றி அறிந்துக் கொள்ள இந்த பகுதி மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. நாம் தேவனுக்கு கொடுப்பதில் எந்த எதிர்பார்ப்பும் நம்மில் இருக்க கூடாது அதுவே உண்ணையான ஆராதனை என்பதை மிகவும் தெளிவாக எழுதியிருக்கிற ஆசிரியார் அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.\nமலர் 7 இதழ்: 553 மனதில் தங்கிய பாடம்\nமலர் 7 இதழ்: 557 அக்கரையில் தெரியும் பச்சை\nமலர்1:இதழ்: 108 நோக்கிப் பார்\nமலர் 7 இதழ்: 588 என்னையாத் தேடினீர் ஐயா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 7 இதழ்: 589 ஒரு எச்சரிக்கையான வாழ்க்கை\nமலர் 5 இதழ் 314 கசப்பாய்த் தோன்றும் தடைகள்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.youth4work.com/ta/Talent/HTML/Forum", "date_download": "2018-06-18T05:54:09Z", "digest": "sha1:O4ITYITM7YKU6GC4J2BWUZZBOJ7ESZBF", "length": 16117, "nlines": 313, "source_domain": "www.youth4work.com", "title": "HTML கருத்துக்களம் - இளைஞர் 4 வேலை", "raw_content": "\nமுன் மதிப்பீட்டு விவரங்களைத் தொடர்புகொள்க\n | ஒரு கணக்கு இல்லை \nமுன் மதிப்பீட்டு விவரங்களைத் தொடர்புகொள்க\nகருத்துக்களம் ஒரு ஆன்லைன் கலந்துரையாடல் மன்றம், அங்கு இளைஞர்கள் அல்லது அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் தொடர்பான கேள்விகளைப் பற்றி விவாதிக்கிறார்கள், மேலும் அவர்களது கேள்விகளுக்கான பதில்களை மற்ற திறமையான நபர்களிடமிருந்து பெறுகின்றனர். கேள்விகளைக் கேட்டு, மற்றவர்களிடம் பதில்களைக் கேட்பதன் மூலம் ஒரு ஆன்லைன் விவாதம் ஆரம்பிக்கப்படலாம். சிறந்த பகுதியாக இது மிகவும் எளிதானது மற்றும் கட்டணமின்றி இலவசமாகும்.\nஒரு புதிய தலைப்பை தொடங்குக / தொடங்குக\nதிறமையான இளைஞர் விரைவில் இந்த கேள்வி பதில் அளிப்பார்.\nஒரு புதிய தலைப்பை தொடங்குக / தொடங்குக\nஇளைஞர் மற்றும் கல்வியாளர் மட்டுமே தகுதிபெற முடியும்.\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொடுத்தல்\nyமதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://gazaliththuvam.blogspot.com/2011/11/rise-bus-ticket-milk.html", "date_download": "2018-06-18T05:42:21Z", "digest": "sha1:CFDJBBXJKMCHEG7PQLWJ3MKIWW6UBHQN", "length": 18128, "nlines": 215, "source_domain": "gazaliththuvam.blogspot.com", "title": "ரஹீம் கஸாலி: ஜெயலலிதாவும் கசப்பு மருந்தும்.......", "raw_content": "\nஎன் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.\n15 ஜெயலலிதாவும் கசப்பு மருந்தும்.......\nமுந்தைய ஆட்சியில், மின்சாரம் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே போகும்.அதுவே மழை(குளிர்) காலமாக இருந்தால் மின்வெட்டின் நேரம் பாதியாக குறைந்துவிடும். ஆனால்,இப்போது ஏழு, எட்டு மணி நேரம் போகிறது. கிராமப்புறமான எங்களுக்குத்தான் இப்படியா நகர்புறங்களிலும் இப்படியா என்று தெரியவில்லை. யாராவது சொல்லுங்க...\nதமிழக மக்களை இலவச திட்டம், சம்பளம் உயர்வு போன்ற மதுபானத்தை ஊற்றிக்கொடுத்து கலைஞர் போதை மயக்கத்திலேயே வைத்திருந்தாராம். அந்த மயக்கத்தை தெளியவைக்க ஜெயலலிதா என்னும் டாக்டர் கசப்பு மருந்து கொடுக்கிறாராம். அப்படி கொடுக்கப்பட்ட கசப்பு மருந்துதான் பஸ் கட்டணம் உயர்வும், பால் விலை உயர்வும், மக்கள் நல பணியாளர்கள் நீக்கமுமாம். இதை சமீபத்தில் ஒரு நண்பரின் தளத்தில் படித்தேன். ஜெயலலிதா தேர்தலுக்கு முன்பே இந்த கசப்பு மருந்து விஷயத்தை சொல்லியிருந்தால் அதே கசப்பு மருந்தை மக்கள் இவருக்கு கொடுத்திருப்பார்கள். ஆனால், ஜெயலலிதாவும் இலவச திட்டம் என்ற மதுவை ஊற்றிக்கொடுத்துத்தான் வாக்குகளை இலை வசம் திருப்பினார் என்று அந்த நண்பருக்கு விளங்கவில்லை போல.......\nஇன்னும் என்னன்ன கசப்பு மருந்தை வரும் வருடங்களில் கொடுக்கப்போகிறாரோ ஜெ.....\nகடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் தமிழ்மணம் 2011-ஆம் ஆண்டின் சிறந்த வலைப்பதிவு விருதுகள் போட்டியை அறிவித்திருக்கிறது.\nமேலும் படிக்க இங்கே செல்லவும்.\nஅதுபோல எங்கள் blog தளமும் ஒரு வித்தியாசமான சிறுகதை போட்டியை அறிவித்திருக்கிறது. ஒரு கதையின் முதல் பாதியை கொடுத்து மறு பாதியை நம்மை எழுத சொல்லியுள்ளார்கள். மேலும் விபரங்களுக்கு இங்கே போகவும்.\nடிஸ்கி: கடந்த இரு நாட்களாக மெட்ராஸ் ஐ எனப்படும் சென்னைக் கண் (சரியாத்தானே தமிழ் படுத்தியிருக்கேன்) நோயால் கண்கள் இரண்டும் ஒரே எரிச்சல். விஜயகாந்தின் கண்களை விட அதிகமாக என் கண்கள் சிவந்திருக்கிறது. அதிகமாக எழுதமுடியவில்லை. அதான் இந்த சின்னப்பதிவு. பொருத்துக்கொள்ள வேண்டுகிறேன்.\nயோசித்தது: ரஹீம் கஸாலி -யோசித்த நேரம்: 11/18/2011 06:03:00 PM\nபிரிவுகள்: அரசியல், பஸ் கட்டணம், பால் விலை உயர்வு\nஎல்லோருக்குமே கசப்பு மருந்து கொடுக்கும் தைரியம் தேர்தல்கள் முடிந்த பின் தான் வருகிறதுஅரசு போக்குவரத்தும்,மின்வாரியமும் திவால் நிலையில் இருப்பது உள்ளாட்சி தேர்தலுக்கு முன் தெரியவில்லையா/\nஇது சரியா இல்லை தவறா என்று சொல்லத்தெரியாவில்லை.\nநகர்ப்புறங்களில் குறைந்தது ஐந்து மணி நேர மின் தடை... மாநகரங்கள் கதை தெரியவில்லை...\nவெலேய் கொறைக்க எங்கிட்டே ஒரு சூப்பர் ஐடியா கீதுபா\nமொதல்லே பஸ் டிக்கெட் வெலபா\nஅதாவது இனிமே டிக்கெட்க்கு காசுக்குபதிலா ஹால்ஃப் இல்லே ஃபுல் காலி பாட்டிலைக் கொடுக்கலாம்னு புது ஆர்டர் போட்டாக்கா அப்பொரம் பாரு மவ்னே பணம் கவர்ன்மெண்ட்டுக்கு கொட்டும்.\nடெய்லீ காலைலே டீ காபிக்கு பதிலா கண்டிப்பா டாஸ்மாக் சரக்குதான்னு வொரு ஆர்டர். அப்பொறம் பாரு வென்மெப்புரச்சிதான் போ\nநம்ப மக்க எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவங்கப்பா.\n”ஜெ” வின் முந்தைய ஆட்சிக்காலத்தினை ஆய்வு செய்திருந்தால் இது போன்ற கசப்பு மருந்து, அதிர்ச்சி... என எழ வாய்ப்பில்லை. தமிழக இளம் வாக்காளர்கள் 2ஜி ஊழலின் ஊகத் தொகையினைக் கருத்த்தில் கொண்டு கொதித்தெழுந்து திமுகவினை தண்டிப்பதாகக் கருதிக்கொண்டு தங்களைத் தாங்களே தண்டித்துக் கொண்டார்களோ என எண்ணிக்கை வைக்கின்றது நம் தமிழக முதல்வரின் செயல்கள். உப்பு தின்றவர்களுக்கு(அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள்)மட்டுமல்ல உடனிருப்பவர்களுக்கும் தண்ணீர் குடிக்க வைக்கின்றது இன்றைய ஆட்சி முறை\nஇது கசப்பு மருந்ததில்லைங்க,ப்பூச்சி மருந்து,அதுதான் உண்மை.\nதமிழக மக்கள் என்ன தான் செய்த�� விட முடியும் என்று தெறியாமல் இருக்கிறார்கள். நல்ல கருத்துக்கள் சொல்லி உள்ளீர்கள். உங்கள் ப்ளாக் கதை போட்டிக்கு நான் ஒரு பதிவு இட்டுள்ளன்னே. தகவல் அறிய தந்தமைக்கு நன்றி கசாலி சார்...\nஇந்த பதிவை விட நீங்கள் போனில் சொன்ன வாக்கியம்தான் அல்டிமேட்... தாயுள்ளமாவது நாயுள்ளமாவது...\nஎங்கள் பகுதியில் தினமும் ஒரு மணிநேரம் மட்டுமே மின்சாரம் தடைபடுகிறது....\nஅதுவும் நான் அலுவலகத்தில் இருக்கும் நேரம் என்பதால் நான் நேரடியாக பாதிக்கப்படவில்லை...\nபொது பிரச்சனைகளை இது போன்ற தளங்களில் பகிர்ந்து கொள்வது எனக்கு மிக்க மகிழ்ச்சி \nஉங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nஎன்னைப்பற்றி நானே என்னத்த சொல்ல\nஎன் கொலைவெறி பதிவு இதோ.....\nடாக்டர் ராமதாசின் அபாரமான நகைச்சுவை உணர்வு...\nவராத மின்சாரத்திற்கு இவ்வளவு கட்டணம்.....\nஒரு (புத்திசாலி) நடிகையின் கதை\nஇன்றைய சூழ் நிலைக்கு இதுதான் சரியா இருக்குமோ\nதெளிந்த கேப்டனும், ஏமாந்த மக்களும்.....\nவிலையேற்றம் நன்மைக்கே...- ஜெ.,க்கு போடுங்க ஜே........\nஎம்.ஜி.ஆருக்கு திருப்புமுனை தந்த திண்டுக்கல்........\nநீ(ஜா)திபதிகளும்....கலாச்சார காவலன் நீயாநானா கோபிந...\nகலைஞருக்கு கெடு விதித்த எம்.ஜி.ஆர்.,\nகாப்பி/ பேஸ்ட் பதிவர்களுக்கு சில யோசனைகள்.....\nபுதிய தலைமுறைக்கு ஆப்படிக்கப்போகும் சன்\nமவுனம் கலைந்த கேப்டனும்- மங்காத்தா ஆடிய ஜெயாத்தாவு...\nஇனி கருணாநிதி பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது-ஜெயல...\nஜெயலலிதாவுக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் எழுதிய கடித...\n நீங்களே சொல்லுங்கள்- ஒரு பதிவரின...\nகனிமொழி ஜாமீன், ஆ.ராசா, பரிதி பற்றி கலைஞர் பரபரப்ப...\nஒரு கட்சியின் உண்மையான பலத்திற்கான அளவுகோள், உள்ளா...\nஇங்கு வரும் படைப்புக்கள் அனைத்தும் காப்பி ரைட் செய்யப்பட்டுள்ளது. என் முன் அனுமதியின்றி வேறு தளத்தில் பகிர்வது சட்டப்படி குற்றமே.....இங்கு இடம்பெறும் கருத்துக்கள் முழுவதும் என் சொந்தக் கருத்துக்களே....என் மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேனே தவிர, இது யார் மீதும் திணிக்க அல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=822", "date_download": "2018-06-18T05:40:33Z", "digest": "sha1:CAHCOEEQP7J42UKZM5GD7LLTRPHWTHDS", "length": 9491, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nபெங்களூர்: மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையம், தனது கோடைகால ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்திற்கு, விண்ணப்பங்களை வரவேற்கிறது.\nஅறிவியல் மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த, உற்சாகமும், ஆர்வமும் உள்ள மாணவர்கள், விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்களைப் பெற www.jncasr.ac.in என்ற இணையதளம் செல்லலாம்.\nScholarship : கோடைகால ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nகைத்தறி கல்வி நிறுவனத்தில் அட்மிஷன்\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்புதானா\nஐ.டி.ஐ., மெக்கானிக்கல் தகுதி பெற்றிருக்கிறேன். இந்தத் தகுதியின் அடிப்படையில் ரயில்வே வேலையில் சேர முடியுமா\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nவங்கிகளில் பி.ஓ.,வாகத் தேர்வு செய்யப்பட என்ன தகுதி தேவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-06-18T05:42:56Z", "digest": "sha1:K6JW7PMU5TIITLL4EHTFPOPIQTTKCSET", "length": 5222, "nlines": 20, "source_domain": "maatru.net", "title": " ஆதிரை", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nவிஜய் படம் - நூறு புள்ளிகள்\nபரீட்சையில் கேட்கப்பட்டது...உள் உள்ளவர்கள் வெளி வரத் துடிப்பார்கள்வெளியிலுள்ளவர்கள் உள் நுழையத் தவிப்பார்கள்அது என்ன..விடைகளுக்கான தெரிவுகளில்முதலாவது மலசலகூடம்...இரண்டாவது விஜய் படம்...விடை அளித்தவர்கள் யாவரும்பெற்றனர் நூறு புள்ளிகள்விடைகளுக்கான தெரிவுகளில்முதலாவது மலசலகூடம்...இரண்டாவது விஜய் படம்...விடை அளித்தவர்கள் யாவரும்பெற்றனர் நூறு புள்ளிகள்இரு தெரிவுகளும்...தொடர்ந்து படிக்கவும் »\nசட்டம் படிக்க வந்த காட்டுமிராண்டிகளின் கதை....\nதலித்துக்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட மிக மோசமான தக்குதல��� ஒன்றை ஊடகங்களும் அரசதிகார ஆதிக்க சாதி சக்திகளும் இணைந்து நடத்திக் கொண்டிருக்கின்றன. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த மோதல் மத்யமரின் மனதில் தலித் மாணவர்களுக்கு எதிரான மிக மோசமான பிம்பத்தைக் கட்டமைத்து விட்டது.‘‘காட்டுமிராண்டிகள்...இவர்களெல்லாம் சட்டம் படித்து என்ன செய்யப்...தொடர்ந்து படிக்கவும் »\nபெண் போலீசும் கட்டப் பஞ்சாயத்துக்களும்\n‘‘வயதானவர்களையும்,கைக்குழந்தையுடன் வரும் பெண்களையும்,சிறுவர்களையும்,கர்ப்பிணிப் பெண்களையும்,அவர்களது வயது,உடல் நலம்,என எந்த வித்தியாசமும் பார்க்காமல் விசாரணை என்ற பெயரில் கொடுமைப் படுத்துவதாகவும்,தாக்குவதாகவும்,அவசியமே இல்லாமல் கைது நடவடிக்கைகளில் இறங்குவதன் மூலம் குடும்ப வன்முறைச் சட்டம்,வரதட்சணை கொடுமை சட்டம் போன்ற சட்டங்கள் கொண்டு வந்ததன் நோக்கமே...தொடர்ந்து படிக்கவும் »\nஉண்மை கண்டறியும் சோதனை பொய்யா\nரௌடிகள் என்கவுண்டருக்கு பயப்படுவதைப் போல குற்றவாளிகள் என சந்தேகப்படுவோர்.அஞ்சி நடுங்குவது உண்மை கண்டறியும் சோதனைக்கு.தமிழகத்தில் அதியாமான் கோட்டை காவல் நிலையத்தில் காணாமல் போன துப்பாக்கிகளுக்கு காரணமானவர்கள் என்று போலீஸ் கஸ்டடியில் சிக்கியிருக்கும் எட்டு காவலர்கள் உட்பட வட இந்தியாவையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் ஆருஷி தல்வார் கொலை வரை இன்றைய ஹாட்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/07/blog-post_20.html", "date_download": "2018-06-18T06:05:36Z", "digest": "sha1:5EFV45WWBJNFB7P55IY4N3AYVC7DYVDM", "length": 20137, "nlines": 151, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: அறிவியல் சாதனை! நாத்திகர் கண்டுபிடித்த கடவுளின் துகள்!", "raw_content": "\n நாத்திகர் கண்டுபிடித்த கடவுளின் துகள்\nஇந்த உலகம் பிறந்தது எனக்காக என மகிழும் நம்மில் சிலருக்குத் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கும் ஒரு கேள்வி- இந்த உலகம் எப்படிப் பிறந்தது\n‘அவர்தான் கடவுள்’ என உலகின் பல மதங்கள் சொல்லுகின்றன. ஆனால் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் பிரம்மாண்ட அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்த ‘பிங் பேங்க்’ வெடிப்பு நடந்த அந்த வினாடியில் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் அதிவேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறிய அணுக்கள்தான் நாம் இருக்கும் பூமி, நட்சத்திரங்கள், கோள்கள், வெளிமண்டலம் எல்லாம் நிலைகொண்டன என்கிறது விஞ்ஞானம். பிரபஞ்சம் இப்படி உருவானதாக உலகளவில் விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தியரி இது. இதன்படி பிரபஞ்சம் சூரியன், சந்திரன், கடல், காற்று, நீங்கள், நான், நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்தக் கல்கி உள்பட எல்லாமே மூலத் துகள்களால் (Elementary Particles) ஆனது.\n‘பிரபஞ்சம் உருவாக அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத்துகள்கள். இதில் 11 அணுத்துகள்களை ஒரு முக்கியமான அணு இணைக்கிறது. அந்த ஒரு அணுத்துகளுடன் தொடர்பு கொண்ட பின்னரே மற்ற அணுக்களுக்கு மாஸ் (எடை அல்ல நிறை) கிடைக்கிறது. அதனால்தான் பேரண்டம் உருவாகியிருக்கிறது’ என்கிறது விஞ்ஞானம். விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராக இருந்த அந்த ஒரு அணுத்துகளுக்கு ஹிக்ஸ் போஸான் என பெயரிட்டிருந்தார்கள். பெயருக்குக் காரணம் இதை உலகுக்குச் சொன்ன விஞ்ஞானியின் பெயர் பீட்டர் ஹிக்ஸ். அவர் கையாண்ட கணக்கீட்டு முறையைக் கண்டுபிடித்தவர் இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ். இவர் 1920களில் ஆல்பர்ட் ஐன்ஸ்டினுடன் பணியாற்றியவர். அணுத்துகள் ஆராய்ச்சியில் உலக புகழ் பெற்றவர். அவரது பெயரால் அணுச்சிதறல்கள் போஸான்கள் அழைக்கப்படுகின்றன.\n(இந்த மாபெரும் மேதை இந்தியாவில் கவனிக்கப்படாமலும் உலகம் மறந்து போனதற்கான காரணமும் அதிலிருக்கும் அரசியலும் தனிக்கதை.)\nஅப்படியானால் அந்த அணுத்துகள் தான் கடவுளா என்ற விவாதம் வலுத்துக்கொண்டிருந்ததினால் அது ‘கடவுள் அணுத்துகள்’ என்றே பாப்புலராக அறியப்பட்டது. ஆனால் கடவுளுக்கும் இந்த அணுத்துகளுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. ஹிக்ஸ் போஸான் பற்றி இயான் லெடெர்மென் என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி 1993ல் ஒரு புத்தகம் எழுதினார். சனியன் பிடித்த அணு; இதுதான் பிரபஞ்சத்தின் விடை என்றால் கேள்வி என்ன என்ற விவாதம் வலுத்துக்கொண்டிருந்ததினால் அது ‘கடவுள் அணுத்துகள்’ என்றே பாப்புலராக அறியப்பட்டது. ஆனால் கடவுளுக்கும் இந்த அணுத்துகளுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. ஹிக்ஸ் போஸான் பற்றி இயான் லெடெர்மென் என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி 1993ல் ஒரு புத்தகம் எழுதினார். சனியன் பிடித்த அணு; இதுதான் பிரபஞ்சத்தின் விடை என்றால் கேள்வி என்ன (The Goddamn Particle: If the Universe Is the Answer, What Is the Question') என்று ஒரு புத்தகம் எழுதினார். பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் அதை God Particle என்று மாற்றிவிட்டதால் உலகம் அதை அப்படியே அழைத்தது.\nஇந்தப் பேரண்டம் உருவாகக் காரணமான மற்ற அணுக்கூறுகளின் எடை அளவை கணக்கில் கொண்டு மீதியிருக்கும் ஒரு மிகச்சிறிய பகுதியான (இம்மியளவு) மூல அணுக்கூறான துகள் ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் என்பதைக் கணக்கிட்டுவிட்டார்கள். அந்த எடையைப் பரிசோதனைகள் மூலம் நிருபித்துவிட்டால் நமக்காகப் பிறந்த இந்த உலகம் எப்படி; எவற்றினால் உருவாயிற்று என அறியமுடியும் என்று அதைத் தேடி அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஆராய்ச்சியில் இறங்கின. ஆனால், பல ஆயிரம் கோடி செலவழித்த நிலையில் ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிக்க முடியாததால் ஆராய்ச்சியில் இருந்து அமெரிக்கா விலகியது.கண்ணாலும், மைக்ரோஸ்கோப்பிலும் பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழிதான் இருந்தது. அதன் சரியான எடையைக் கண்டுபிடிப்பது. அதற்கு அணுக்களை மோதவிட்டு ஒரு பிரளயத்தை ஏற்படுத்திப் பார்க்கவேண்டும், 20 நாடுகள் இணைந்து உருவாக்கிய ஐரோப்பியக் கூட்டமைப்பு சார்பில் பிரான்ஸ் சுவிட்சர்லாந்து எல்லையில் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில் 100 மீட்டர் ஆழத்தில் 27 கி.மீ. பரப்பில் வட்ட வடிவ ஆய்வகம் அமைத்து செர்ன் (CERN) 7 விதமான ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றாக 10 மில்லியன் டாலர் செலவில் 17 கி.மீ. நீள சுரங்கத்தில் விஞ்ஞானிகள் இரவு பகலாகச் செய்த ஆராய்ச்சியின் ஒரு கட்டம்தான் இந்தச் சிறிய செயற்கைப் பிரளயம்.40 ட்ரில்லியன் (40 லட்சம் கோடி) புரோட்டான்களின் அதிபயங்கர வேகத்தில் மோதச்செய்து வெடித்துச் சிதறிய அணுத் துணைத்துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) கண்டுபிடித்துவிட்டனர். ஹிக்ஸ் போஸானின் எடை ஆராய்ச்சிகளில் கணக்கிட்டிருந்ததுபோலவே மிகச் சரியாக 125.3 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் என்ற உண்மைதான் இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. பிரளயத்தினால் உலகம் அழியும் என்று நம்பும் உலகில் ஒரு செயற்கைப் பிரளயத்தை உருவாக்கிப் பிரபஞ்ச ரகசியத்தை அறியும் மனித முயற்சியின் வெற்றியாக இப்போது ‘கடவுளின் அணுத்துகள்’ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.\nஇது ஏதோ ஒரே நாளில் நிகழ்ந்த அற்புதம் போல், ‘கிட்டத்தட்ட கடவுள்’ ‘கடவுளைக் கண்டுபிடித்துவிட்டார்கள்’ (எப்போது காணாமல் போனார்) என்றெல்லாம் மீடியாக்கள் சாகஸம் செய்கின்றன. உண்மையில் இது பல ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வந்த ஓர் ஆராய்ச்சியின் முடிவு. பின் ஏன் இவ்வளவு கலாட்டா என்கிறீர்களா) என்றெல்லாம் மீடியாக்கள் சாகஸம் செய்கின்றன. உண்மையில் இது பல ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வந்த ஓர் ஆராய்ச்சியின் முடிவு. பின் ஏன் இவ்வளவு கலாட்டா என்கிறீர்களா அணுத்துகள் ஆராய்ச்சியில் ஒரு துகளைப் பரிசோதனை ரீதியாக உருவாக்கி விட்டதாக அறிவிக்க ஐந்து சிக்மா துல்லியம் தேவை (ஐந்து சிக்மா என்பதன் பொருள் 99.999% சரியானது என்பது. அதாவது லட்சத்தில் ஒன்றே ஒன்று மட்டும் பிழையாகலாம்). அந்த நிலையில் நடைபெற்ற பரிசோதனை இப்போது வெற்றியில் முடிந்திருக்கிறது. 3000000க்கும் அதிகமான விஞ்ஞானிகளின் 25 வருட உழைப்பின் பலன்தான் இந்தக் கண்டுபிடிப்பு. இந்தியாவிலிருந்தும் டாடா இன்ஸ்டிட்யூட் அஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் (TIFR) உள்ளிட்ட ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து பல விஞ்ஞானிகள் CERN ஆராய்ச்சியில் பங்கு கொண்டிருக்கிறார்கள்.\nநடராஜர் சிலை வைக்கப்பட்டிருக்கும் இந்த மையத்தின் செய்தித் தொடர்பாளர் பாலோ ஜிபெலினோ இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் வரலாற்றுத் தந்தையாக இந்தியா விளங்கியது. இந்த சாதனையை அடைய இந்திய விஞ்ஞானிகளின் பங்கு மகத்தானது,\" என்று சொல்லியிருப்பதால் நாமும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். என் வாழ்நாளிலேயே நான் எழுதிய தியரி நிரூபிக்கப்பட்டிருப்பது நம்ப முடியாத ஆச்சர்யம்\" எனச் சொல்லும் 83 வயது பீட்டர் ஹிக்ஸ்க்கு இந்த ஆண்டின் நோபல் பரிசு நிச்சயம். ‘கடவுளின் துகளை’ கண்டுபிடித்ததாக அறியப்படும் இவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது\nவிஞ்ஞானத்தையும் விஞ்சிய சக்தி ஒன்று உள்ளது என்பதுதான் உண்மை\nஅறிவியலை மிஞ்சிய அறிவு இல்லை\nஅறிவியலை மிஞ்சிய அறிவு இல்லை\n (அல்பெரூனியும் இபின் பதூதாவும் ) - எ...\nகள்ள நோட்டு - எச்சரிக்கை\nஓ பக்கங்கள் - ஷாக்\nஅண்ணா யுனிவர்ஸிட்டி மார்க் குளறுபடி\n (துக்ளக் அளித்த விசித்திர தண்டனை\n - கால இயந்திரம் , ...\nவிரல் துண்டானால் என்ன செய்வது\n - ஓ பக்கங்கள், ஞாநி\n'லிவர் சிரோஸிஸ்’ - குடிநோய்களின் தலைவன்\n ) - எஸ். ராமகிருஷ்...\nஜெயிக்கப் பிறந்தவன் ’லவ் ஆல்’ ஃபெடரர்\nஆடித் தள்ளுபடி கண்கட்டி வித்தையா\nபொருளாதார வளர்ச்சியில்... இந்தியா V/S ச���னா\nஅதிர்ச்சி ரிப்போர்ட் சென்னை- தற்கொலைத் தலைநகரம்\nஸ்போர்ட்ஸ் - மீண்டு வந்தவர்களின் சேதி\n நாத்திகர் கண்டுபிடித்த கடவுளின் த...\n ) - எஸ். ராமகி...\nதிருவையாறு - சோழ நாடு\nசாரியட்ஸ் அஃப் பையர் (Chariots of Fire) - ஒலிம்பிக...\nடாக்டர் இல்லாத இடத்தில்... கல்வி இல்லாத இடத்தில்.....\nஎன்று தணியும் இந்த இன் ஜினீயரிங் மோகம் \nஅருள்வாக்கு - சூரிய வெளிச்சம் போல ஆனந்தம்...\nபதில்கள் தேடும் கேள்விகள்... - ஓ பக்கங்கள், ஞாநி\nஅருள்வாக்கு - தோல்வி, அவமானம் ஏன் வருகிறது\nஎனது இந்தியா (இமயம் எனும் அரண் ) - எஸ். ராமகிரு...\nஎனது இந்தியா (இந்தியாவின் அரண் ) - எஸ். ராமகிரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamalayagam.blogspot.com/2007/09/blog-post_13.html", "date_download": "2018-06-18T05:55:34Z", "digest": "sha1:EB65RVPYUPXA6O63S5Y64D6QR4AAEIAE", "length": 18676, "nlines": 121, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: மலையக தொழில்நுட்பக் கல்லூரிகளில் தமிழ்மொழிமூலப் பயிற்சி நெறிகள் வேண்டும்", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nமலையக தொழில்நுட்பக் கல்லூரிகளில் தமிழ்மொழிமூலப் பயிற்சி நெறிகள் வேண்டும்\n(தினக்குரலில் 30.08.2007 இல் வெளிவந்த கட்டுரை)\nகல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவியர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து பல்வேறு தொழில்நுட்பப் பாடங்களைப் பயில வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உயர் தொழில்நுட்பக் கல்லூரிகள் உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அதேவேளை, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கீழும், வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழும் பல தொழில்நுட்பக் கல்லூரிகள் செயற்படுகின்றன.\nவாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் நுவரெலியா, கண்டி, பதுளை ஆகிய மலையக நகரங்களில் தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்குகின்றன. இவை எதிலும் தமிழ்மொழிமூல பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே, நுவரெலியா, கண்டி ஆகிய இடங்களிலுள்ள தொழில்நுட்பக்கல்லூரிகளிலிருந்த தமிழ்மொழி மூல கற்கை நெறிகள் தற்போது நடைபெறுவதில்லை. பதுளையில் தமிழ் தட்டெழுத்து இயந்திரங்கள் போன்ற சாதனங்கள் பலவருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்டிருந்த போதும் தமிழ்மொழிமூல கற்கைநெறிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லையென்று கூறப்படுகின்றது.\nக.பொ.த. (சா.தர)ப் பரீட்சையில் ச��த்தியடைவது மட்டுமே தொழில்நுட்பக் கல்லூரி அனுமதிக்கான தகைமையாகவுள்ளது.\nகணக்கியல் தொழில்நுட்பவியலாளருக்கான தேசிய சான்றிதழ் நெறிக்கான இரண்டு வருடப் பயிற்சி நெறியும், சுருக்கெழுத்து, தட்டெழுத்தாளருக்கும், கணினி பயிலுநருக்கான ஒருவருட சான்றிதழ் நெறியும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ்வரும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன.\nகணக்கியல் தொழில்நுட்பவியலாளருக்கான தேசிய சான்றிதழ் (N.C.A.T.) பாடநெறியில் வர்த்தகம், கணக்கியல், பொருளியல், கணிதம், வரிவிதிப்பு, உட்பட பல பாடநெறிகள் உள்ளன.\nஒருவருட பயிற்சி நெறியாக கணினி மற்றும் சுருக்கெழுத்து, தட்டெழுத்துப் பாடநெறியுள்ளது.\nஇப்பாடநெறிகளில் பயிலும் மாணவர்களுக்கு வரவு அடிப்படையில் மாதாந்தம் நானூறு ரூபாவுக்கு மேற்படாத கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. அத்துடன், குடும்ப பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு ஐயாயிரம் ரூபா உதவு தொகையும் வழங்கப்படுகின்றது.\nஇவ்வாறு பாடசாலை, பல்கலைக்கழக உயர்கல்வி பயிலும் வசதியற்ற க.பொ.த. (சா.த.) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எதிர்கால தொழில்வாய்ப்பை உருவாக்கு முகமாக அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் மேற்படி செயற்திட்டம் மலையகத் தமிழ் மாணவர்களைச் சென்றடையவில்லையென்பது கவலையளிப்பதாகும். இதுபற்றி எவரும் பொறுப்புடன் சிந்திப்பதாகவும் தெரியவில்லை.\nமலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் ஐம்பத்திரெண்டு வீதத்தினராகத் தமிழர்களிருந்த போதும் அங்குள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்மொழிமூலப் பாடநெறி இல்லாமலிருப்பது ஒரு புறக்கணிப்பாகவே கருதப்பட வேண்டியதாகும். இதை ஒரு சமூக அநீதியாகவும் கொள்வதில் தவறில்லை.\nசமூக அநீதி ஒழிப்புக்குப் பொறுப்பான அமைச்சர் பெ. சந்திரசேகரன் நுவரெலியா மாவட்ட தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர். அத்துடன், வாழ்க்கைத் தொழிற் பயிற்சிப் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனும் மலையக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவே உள்ளார்.\nஇவ்வாறான பொறுப்புமிக்க அமைச்சர், பிரதி அமைச்சர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையகத் தமிழ் மக்களின் பிள்ளைகள் தேசிய ரீதியில் பல்வேறு மட்டங்களில�� அரசாங்கக் கல்விக் கொள்கைக்கமைய வழங்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள வழி செய்யப்படாமலிருப்பது சமுதாய நோக்கில் வேதனைக்குரிய ஒன்றாகும்.\nதொழில்நுட்பக் கல்லூரியில் சான்றிதழ் பெற்றவர்கள் தனியார்துறைகளில் வேலை வாய்ப்புப் பெற முன்னுரிமையுள்ளது. இன்று தமிழ் சுருக்கெழுத்து, தட்டெழுத்து, கணினி அறிவுகொண்டவர்களுக்குப் பெருந்தட்டுப்பாடு நிலவுகின்றது.\nஅரசாங்க சேவையில் முகாமைத்துவ உதவியாளர் சேவை போன்றவற்றில் இணைந்துகொள்ள சுருக்கெழுத்து, தட்டெழுத்து, கணினி அறிவு மேலதிக தகைமையாகவுள்ளது. இவ்வாறிருக்கும் போது குறிப்பிட்ட பாடநெறிகளைப் பெறும் வசதி இன்மையானது மலையகத் தமிழ் பிள்ளைகளின் எதிர்கால வளத்திற்கு ஒருதடையாகவே கணிக்கப்பட வேண்டும்.\nபொருளாதார ரீதியில் வசதி குறைந்த, பல்வேறு சிரமங்களின் மத்தியில் வாழ்வை ஓட்டும் மலையகத் தமிழ் மக்களின், அவர்களது பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தொழில்நுட்பக் கல்லூரிகளில் வழங்கப்படும் பயிற்சிகள் பெரும் உதவியாக, வழிகாட்டியாக அமையும்.\nஎனவே நுவரெலியா, கண்டி தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஏற்கெனவே இருந்த தமிழ்மொழிமூல பாடநெறிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் பதுளை தொழில் நுட்பக் கல்லூரியில் தமிழ்மொழி மூலப் பாடநெறிகளைத் தொடங்குவதற்குமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.\nபுறக்கணிக்கப்பட்டுள்ள மலையக தமிழ் சமூக பிள்ளைகளைச் சமூக அநீதியிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்கு வளமாக வாழ்வதற்கு வாழ்க்கைத் தொழிற் பயிற்சியை அளிப்பதற்கும் இவ்விரு துறைகளுக்கும் பொறுப்பான அமைச்சர்களாகவுள்ள சந்திரசேகரனும், இராதாகிருஷ்ணனும் நடவடிக்கை எடுப்பார்களென மலையக தமிழ் பிள்ளைகளின் வளமான எதிர்காலத்தைப் பொறுப்புடன் நோக்கும் சமூக நலன்விரும்பிகள் எதிர்பார்க்கின்றனர்.\nஎம்மவர்கள் அமைச்சராக, பிரதி அமைச்சராக இருக்கின்றார்கள் என்று மக்கள் திருப்தியுறலாம். மலையகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு நாம் உயர் பதவிகளில் இருக்கின்றோமென்று அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் கூறிக்கொள்ளலாம். இவற்றால் சமுதாயம் எதுவும் பெறப்போவதில்லை.\nநம்மவர்கள் உயர் பதவிகளில் இருந்தார்கள் என்று வரலாறு சொல்லுவதைவிட நமக்காக அவர்க���் இன்னின்ன ஆக்கபூர்வமான செயற்பாடுகளை ஆற்றினார்கள் என்று கூறப்பட வேண்டும். அதுவே, மக்களின் பெயரால் பதவிகளைப் பெற்றவர்களுக்கு அழகுமட்டுமல்ல கடமையும், பொறுப்பும்கூட.\nமலையகத் தமிழ் பிள்ளைகளுக்கு நன்மை செய்யக்கூடிய சந்தர்ப்பத்தை நழுவவிடாது பொறுப்புள்ளவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். செய்வார்களா\nPosted by இறக்குவானை நிர்ஷன் at\n//நம்மவர்கள் உயர் பதவிகளில் இருந்தார்கள் என்று வரலாறு சொல்லுவதைவிட நமக்காக அவர்கள் இன்னின்ன ஆக்கபூர்வமான செயற்பாடுகளை ஆற்றினார்கள் என்று கூறப்பட வேண்டும். அதுவே, மக்களின் பெயரால் பதவிகளைப் பெற்றவர்களுக்கு அழகுமட்டுமல்ல கடமையும், பொறுப்பும்கூட.\nமலையகத் தமிழ் பிள்ளைகளுக்கு நன்மை செய்யக்கூடிய சந்தர்ப்பத்தை நழுவவிடாது பொறுப்புள்ளவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். செய்வார்களா\nஇதைச் செய்யும் வரை அவர்கள் கதவுகளைத் தட்டுங்கள்.\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\nமலையக தொழில்நுட்பக் கல்லூரிகளில் தமிழ்மொழிமூலப் பய...\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemplechennai.blogspot.com/2011/09/amritakaleswarar-temple-at.html", "date_download": "2018-06-18T05:36:54Z", "digest": "sha1:L6H2Y6BRU7PMPJHJXHTMCLW6VCDEJPM4", "length": 13935, "nlines": 121, "source_domain": "shivatemplechennai.blogspot.com", "title": "shiva temple: Amritakaleswarar Temple at Tirukkalayanalloor near Kumbakonam (Paadal Petra Stalam)", "raw_content": "\nதேவாரப்பதிகம்:இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது இயற்றி இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள் துண்டமிடு சண்டியடி யண்டர்தொழு தேத்தத் தொடர்ந்தவனைப் பணிகொண்ட விடங்கனதூர் வினவில் மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும் மறையொலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக் கண்டவர்கண் மனம்கவரும் புண்டரிகப் பொய்கைக் காரிகையார் குடைந்தாடும் கலயநல்லூர் காணே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 68வது தலம்.\nஉலகம் அழியும் காலத்தில் உயிர்கள் அடங்கிய கலசம் இங்கு தங்கியது என்றும், அதனால் இத்தலம் கலயநல்லூர் ஆனது என்றும் தலபுராணம் கூறுகிறது. பிரம்மா இத்தல இறைவனை வழிபட்டுள்ளார்.\nஅம்மனின் தவத்தை மெச்சிய இறைவன், அவளுக்கு வரம் கொடுத்து திருமணம் செய்து கொண்ட தலம். அம்மன் தவம் செய்யும் கா���்சி புடைப்புச்சிற்பமாக உள்ளது. விசேஷமான தெட்சிணாமூர்த்தி உள்ளார். லிங்கோத்பவர் பச்சைக்கல்லால் ஆனவர். அர்த்தநாரீஸ்வரர் தன் வலது காலை ஓய்வாக நிறுத்தியுள்ளார்.\nஅம்மன் அமிர்தவல்லி இறைவனை நோக்கி நின்று திரும்பியுள்ள காட்சி சிறப்பு.\nதல வரலாறு:காஞ்சிபுரம் அருகே சங்கமங்கையில் மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர் சாக்கியநாயனார். இவர் சிவனிடமும் அவரது அடியார்களிடமும் மிகவும் அன்பு கொண்டிருந்தார். பிறவிப்பெருங்கடலை கடக்க சிவநெறியே உயர்ந்தது என்பதை உணர்ந்தார். சாக்கியர் கோலத்தில் இருந்தாலும் எப்போதும் மனதில் சிவ சிந்தனையுடன், யாரும் அறியாமல் சிவபூஜையும் செய்து வந்தார்.\nஎப்போதும் சிவபூஜை முடித்த பின்பு தான் சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த இவர், ஒரு நாள் வெளியே சென்றார். வழியில் ஒரு லிங்கம் வழிபாடு ஏதும் இன்றி இருப்பதைக்கண்டு மனம் வருந்தினார். லிங்கத்தை நீராட்டி, மலர் போட்டு, பூஜை செய்ய ஆசைப்பட்டார். ஆனால் அந்த இடத்தில் எதுவும் இல்லை. இவரது நல்ல மனம் மட்டுமே இருந்தது. சிவனின் மீது கொண்ட அன்பால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து \"நமசிவாய' மந்திரத்தை உச்சரித்து லிங்கத்தின் மீது போட்டார். இவரது அன்பால் கட்டுப்பட்ட இறைவன், வீசிய கல்லை மலராக ஏற்றுக்கொண்டார்.\nஇதே போல் தினமும் லிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபாடு செய்து அதன் பின் உணவருந்தி வந்தார். இவர் சாக்கியர் கோலத்தில் இருந்ததால், பார்ப்பவர்களுக்கு இவர் சிவன் மீது கோபத்தில் கல் எறிகிறார் என நினைப்பார்கள். ஆனால் சிவன் ஒருவருக்கு மட்டும்தான் அன்பால் செய்கிறார்\nஎன்பது புரியும். இந்நிலையில் ஒருநாள் சாக்கியநாயனார், சிவ சிந்தனையிலேயே மூழ்கியிருந்ததால், சிவபூஜை செய்யாமல் சாப்பிட அமர்ந்தார். திடீரென நினைவு வந்ததும், தான் எவ்வளவு பெரிய சிவத்துரோகம் செய்துவிட்டோம் என வருந்தி ஓடி சென்று கல் எறிந்து சிவபூஜை செய்தார்.\nசிவபக்தியுடன் இவர் எறிந்த கல் கயிலையில் பார்வதியுடன் அமர்ந்திருந்த சிவனின் பாதத்தில் பொன்மலராக விழுந்தது. மகிழ்ந்த இறைவன் பார்வதிதேவியுடன் இவருக்கு காட்சி கொடுத்து நாயன்மார்களில் ஒருவராக்கினார். சாக்கிய நாயனார் வழிபட்ட தலமாதலால் சாக்கோட்டை எனப்பட்டது.\nவேண்டியதை எல்லாம் கொடுக்கும் இறைவன்\nசுவா��ி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nஅருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர்: அகஸ்தீஸ்வரர் அம்மன்/தாயார் : ஸ்வர்ணாம்பிகை தல சிறப்பு: இத்தலத்தில் குருபகவான், அம்பிகையின் ந...\nஅருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூலவர்: வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான் அம்மன்: வண்டார்குழலி பாடியவர்கள்: திருநாவுக்கரசர், சம...\nஅருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் மூலவர்: திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார் அம்மன்: ஜெகதாம்பிகை பாடியவர்கள்: திருஞான சம்பந்தர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://shivatemplechennai.blogspot.com/2012/07/kachabeswarar-temple-at-chennai-parrys.html", "date_download": "2018-06-18T05:34:18Z", "digest": "sha1:ZLCF2PBCKGTYY62S443H6GZDETLH5ZAF", "length": 12398, "nlines": 54, "source_domain": "shivatemplechennai.blogspot.com", "title": "shiva temple", "raw_content": "\nதல விருட்சம் : கல்யாணமுருங்கை\nதல சிறப்பு: இத்தலத்தில் நவக்கிரகங்கள் தனிமண்டபத்தில் நின்ற வடிவில் உள்ளன. கிரகங்களின் மத்தியில் உள்ள சூரியன், தனது மனைவியர்களான உஷா, பிரத்யுஷா ஆகியோருடன் இருக்கிறார். மண்டப மேற்கூரையில் 12 ராசிகள், 28 நட்சத்திரங்கள், 60 வருடங்கள், நான்கு யுகங்கள், அஷ்டதிக் பாலகர்கள் ஆகியோர் சிற்பவடிவில் உள்ளனர். கிரகதோஷம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அவை நீங்கும். அறுபதாம் திருமணம் செய்பவர்கள் இந்த நவக்கிரகங்கள் முன்பாக திருமணம் செய்கிறார்கள். இவ்வாறு செய்தால் ஆயுள் மேலும் நீடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇங்குள்ள விநாயகர் வரசித்தி விநாயகர். இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இங்குள்ள விமானம் சதுரங்க விமானம்.\nதல வரலாறு: பக்தர் ஒருவர், காஞ்சிபுரத்தில் உள்ள கச்சாலீஸ்வரரை வணங்கிவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் பலத்த மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. எனவே, அவரால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. அவருக்கோ ஊரில் பல வேலைகள் பாக்கியிருந்தது. \"என்ன செய்வேன் இறைவா' என தவித்து நின்றார். ஆனால், மழையோ ஒரு வாரம் விடாப்பிடியாகக் கொட்டிய பின் தான் அடங்கியது. வெள்ளம் வடிய இன்னும் ஒரு வாரம் பிடித்தது.பக்தர் சிவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வெள்ளம் வடிந்த பின் ஆற்றுக்குள் இறங்கி ஊர் வ��்து சேர்ந்தார். என்ன அதிசயம்' என தவித்து நின்றார். ஆனால், மழையோ ஒரு வாரம் விடாப்பிடியாகக் கொட்டிய பின் தான் அடங்கியது. வெள்ளம் வடிய இன்னும் ஒரு வாரம் பிடித்தது.பக்தர் சிவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வெள்ளம் வடிந்த பின் ஆற்றுக்குள் இறங்கி ஊர் வந்து சேர்ந்தார். என்ன அதிசயம் அவர் செய்ய வேண்டிய அத்தனை பணிகளும் ஒன்று விடாமல் முடிக்கப்பட்டிருந்தன, தன் பக்தனுக்காக எல்லா வேலைகளையும் இறைவனே பக்தனின் வடிவில் வந்து செய்து முடித்து விட்டார். பின்னர் அவ்வூரில் சிவலிங்க பூஜை செய்தார் பக்தர். காலப்போக்கில் அங்கு கோயிலும் எழுப்பப்பட்டது.\nபஞ்சவாகன சிவன்: பாற்கடலை கடைந்தபோது, மத்தாகப் பயன்பட்ட மந்திரமலை கடலில் மூழ்கவே மகாவிஷ்ணு, ஆமை வடிவம் எடுத்து மத்தாக பயன்பட்டார். அவர் வழிபட்ட சிவன் என்பதால், \"கச்சபேஸ்வரர்' என்றும், \"கச்சாலீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். \"கச்சபம்' என்றால் \"ஆமை' என பொருள். இங்குள்ள லிங்கம், கூர்மம் (ஆமை), நாகம், சிம்மம், யுகங்கள், பத்மம் ஆகிய ஐந்து ஆசனங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் சிவன் காட்சி தருவது அபூர்வம். நாகதோஷம், விஷ ஜந்துக்களால் பயம் கொண்டவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வணங்கலாம். இந்த லிங்கத்திற்கு பின்புறம் கருவறை சுவரில் சதாசிவ மூர்த்தி இருக்கிறார். ஒரே கருவறையில் சிவனின் உருவமான இவ்வடிவையும், அருவுருவமான லிங்கத்தையும் வணங்கிட பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nஅம்பாள் அழகாம்பிகையின் சன்னதிக்கு இருபுறமும் லட்சுமியும், சரஸ்வதியும் உள்ளனர். ஒரேநேரத்தில் இம்மூன்று சக்திகளையும் வணங்கினால் கல்வி, செல்வம், ஆற்றல் பெறலாம். சபரிமலையில் உள்ள ஐயப்பன் சன்னதி தீக்கிரையான போது, தமிழகத்தில் இருந்து புதிய சிலை எடுத்துச் செல்லப்பட்டது. அந்தச் சிலையை இந்தக் கோயிலுக்கு பூஜைக்காக எடுத்து வந்தனர். பூஜை முடிந்ததும் சிலையை அங்கிருந்து கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், பல காரணங்களால் தடங்கல் ஏற்பட்டு மூன்று நாட்கள் இங்கேயே சிலை இருந்தது. மூன்று நாட்களும் ஐயப்பனுக்கு பூஜை நடத்தப்பட்டது. அதன் நினைவாக இங்கு ஐயப்பனுக்கு தனிச்சன்னதி கட்டப்பட்டுள்ளது. சபரி மலையில் ஜோதி தரிசனத்தின்போது, இங்கும் ஜோதி தரிசன விழா நடக்கிறது. கச்சபேஸ்வரர��க்கு முன்புறம் சிங்க வாகனத்தின் மீது ஐந்து முக ஹேரம்ப விநாயகர் காட்சி தருகிறார். இவருக்கு அருகில் சித்தியும், புத்தியும் நின்ற கோலத்தில் உள்ளனர். இவ்விநாயகரை வணங்கினால் கணவன், மனைவிடையே ஒற்றுமை பெருகும் என்பது ஐதீகம். இங்கு 63 நாயன்மார் மண்டபம், தத்தாத்ரேயர், துர்க்கை, ஆதிசங்கரர், மூலகேஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.\nதிருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வணங்க வேண்டிய தலம்.. சுவாமிக்கு ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணதோஷம் நீங்கும், நினைத்த செயல்கள் நடக்கும், அம்பாளுக்கு தைலக்காப்பு செய்து வணங்கினால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nஅருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர்: அகஸ்தீஸ்வரர் அம்மன்/தாயார் : ஸ்வர்ணாம்பிகை தல சிறப்பு: இத்தலத்தில் குருபகவான், அம்பிகையின் ந...\nஅருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூலவர்: வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான் அம்மன்: வண்டார்குழலி பாடியவர்கள்: திருநாவுக்கரசர், சம...\nஅருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் மூலவர்: திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார் அம்மன்: ஜெகதாம்பிகை பாடியவர்கள்: திருஞான சம்பந்தர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/05/blog-post_1036.html", "date_download": "2018-06-18T06:04:17Z", "digest": "sha1:KCGH5XZRBJBKA5MB5U42GVASCZEBW6LX", "length": 4839, "nlines": 26, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nகாரட் விவசாயத்தில் லாபம்: கோத்தகிரி விவசாயிகள் யுக்தி\n6:10 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nகாரட் விவசாயத்தில் லாபம் பெறும் வழிமுறையை, கோத்தகிரி சுற்றுவட்டார விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். கோத்தகிரி சுள்ளிகூடு, கேர்கம்பை, மிளிதேன், நெடுகுளா, வ.உ.சி., நகர் மற்றும் கூக்கல்தொரை உட்பட பகுதிகளில் மலைக் காய்கறிகளான காரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் குடைமிளகாய் உட்பட விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது;\nபெரும்பாலான நிலப���பரப்பில் காரட் பயிர் செய்யப்படுகிறது. தேயிலை விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், போதியளவு கடன் பெற்றே காய்கறி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தோட்டத்தில் விளையும் காரட்டை மேட்டுப்பாளையம் மண்டிகளில் விற்பனை செய்ய, தொழிலாளர்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, வாடகை வாகனம், மண்டி கமிஷன் என விவசாயிகள் கணிசமான தொகையை செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. இதைத் தவிர்க்க, பல இடங்களில், அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டத்தையை சில நாட்களுக்கு குத்தகைக்கு விடுகின்றனர்.\nகாரட் பயிரிடுபவர்களுக்கு பணிச்சுமை குறையும் நிலையில், கணிசமான லாபம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் காரட் உட்பட மலைக்காய்கறி விவசாயத்தை ஊக்குவிக்க, விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து உட்பட இடுப்பொருட்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljudgements.org/2016/06/blog-post_17.html", "date_download": "2018-06-18T05:40:42Z", "digest": "sha1:NHDTTBUQMN4F3ILDZY6V6BTCXW4SQFBT", "length": 38224, "nlines": 80, "source_domain": "www.tamiljudgements.org", "title": "நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் | www.tamiljudgements.blogspot.in: சான்றாவணங்கள் மூலம் வாதி¸ தாவா சொத்தின் அனுபவத்தில் இருந்து வருகிறார் என்றும்¸ வாதி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்றும் வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது", "raw_content": "நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் | www.tamiljudgements.blogspot.in\nசான்றாவணங்கள் மூலம் வாதி¸ தாவா சொத்தின் அனுபவத்தில் இருந்து வருகிறார் என்றும்¸ வாதி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்றும் வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது\nமாவட்ட உரிமையியல் நீதிமன்றம்¸ பண்ருட்டி\nமுன்னிலை: திருமதி .ஏ.உமாமகேஸ்வரி பி.எஸ்ஸி.¸ பி.எல்.¸\nமாவட்ட உரிமையியல் நீதிபதி¸ பண்ருட்டி\nதிருவள்ளுவராண்டு 2046¸ ஜய ஆண்டு¸ தைத்திங்கள் 15 ஆம் நாள்\n2015 ம் ஆண்டு ஜனவரித்திங்கள் 29 ஆம் நாள் வியாழக்கிழமை\nஅசல் வழக்கு எண்.170 / 2006\n1. கிராம நிர்வாக அலுவலர்¸ திருவதிகை\n3. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்¸ கடலூர்\n4. மாவட்ட ஆட்சியர்¸ கடலூர் மாவட்டம்\n5. செயல் அலுவலர்¸ அருள்மிகு சரநாராயணபெருமாள் திருக்கோயில¸\n'இவ்வழக்கானது¸ வாதியானவர் 5 ஆம் பிரதிவாதிக்கு பாத்தியமான தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்யக்கோரியும்¸ வாதி அமைதியான முறையில் அனுபவித்து வரும் தாவா சொத்தில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ எவ்விதத்திலும் அத்துமீறி நுழையக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பிக்கக்கோரியும் மற்றும் தாவா செலவுத்தொகை கேட்டும் வாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\"\nதாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணப்பெருமாள் கோயிலுக்கு பாத்தியமானது. தாவா சொத்தை அக்கோயிலின் அறங்காவலர்கள் வாதியின் தகப்பனார் வடிவேலு என்பவருக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு விட்டனர். அப்போது வருட குத்தகை ரூ.15 ஆகும். மேற்படி வாதியின் தகப்பனார் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இறந்தபின்னர் தாவா சொத்திற்கான குத்தகையை மேற்படி கோயிலுக்கு செலுத்தி வாதி அனுபவித்து வருகிறார். தற்போது தாவா சொத்திற்கான வருட குத்தகை ரூ.2000 ஆகும். தாவா சொத்துக்கான குத்தகைத் தொகையை 5 ஆம் பிரதிவாதிதான் வருடாவருடம் வசூலித்து வருகிறார். 5 ஆம் பிரதிவாதி தாவா சொத்தைப் பொறுத்து வாதிக்கு குத்தகைப் பத்திரங்கள் எழுதிக்கொடுத்துள்ளார். வாதி தாவா சொத்துக்கான குத்தகையை வருடாவருடம் தவறாமல் 5 ஆம் பிரதிவாதியிடம் செலுத்திவருகிறார். இந்நிலையில் திடீரென 1 முதல் 3 பிரதிவாதிகள் 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் வாரத்தில் தாவா சொத்தை வாதியிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முயற்சித்து¸ அந்த முயற்சி வாதி கேட்டுக்கொண்டதின்பேரில் தவிர்க்கப்பட்டது. மேற்படி 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டபுறம்பான செய்கைக்கு 5 ஆம் பிரதிவாதி உடந்தையாக இருந்தார். வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர். அவரை தாவா சொத்திலிருந்து வெளியேற்ற பிரதிவாதிகளுக்கு உரிமையில்லை. 4 ஆம் பிரதிவாதியானவர் 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டபுறம்பான செய்கைகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர். அதனால் அவரையும் வாதி இவ்வழக்கில் தரப்பினராக சேர்த்துள்ளார். எனவே வாதி¸ தன்னை தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்யக்கோரி இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.\"\n'3. ஐந்தாம் பிரதிவாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையின் சுருக்கம்:\nவாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல¸ செலவுத்தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டியதொன்றாகும். த���வா சொத்து இந்த பிரதிவாதி கோயிலுக்கு பாத்தியமானது¸ அவரைத்தவிர மேற்படி தாவா சொத்தில் உரிமைகோர எவருக்கும் அருகதையில்லை. தாவா சொத்தானது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வாதிக்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் இதுநாள்வரை வாதி குத்தகைத் தொகையை செலுத்தியதில்லை. எனவே இந்த பிரதிவாதி கடலூர் வருவாய் நீதிமன்றத்தின் முன்பு குத்தகை பாக்கியைக் கேட்டு வழக்கு தாக்கல் செய்து¸ செயல்முறை ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகுதான் வாதி மேற்படி குத்தகை பாக்கியை செலுத்த முன்வந்தார். ஆனால் வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர் என்பதை மறுக்கவில்லை. 5 ஆம் பிரதிவாதி¸ 1 முதல் 3 பிரதிவாதிகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறுவது தவறு. 1 முதல் 4 பிரதிவாதிகள் தாவா சொத்தில் எதுவும் செய்யவில்லை. அவர்களுக்கு தாவா சொத்தைப் பொறுத்து எவ்வித உரிமையும் இல்லை. மேலும் இவ்வழக்கிற்கு வழக்குமூலம் இல்லை. எனவே இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படவேண்டியதாகும்.\"\n4. மேற்படி வழக்குரை மற்றும் எதிர்வழக்குரை ஆகியவற்றை பரிசீலனை செய்தபின்னர் 03.03.2008 ஆம் தேதி கீழ்கண்ட எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன.\n1) வழக்குச்சொத்து வாதியின் சுவாதீன அனுபவத்தில் உள்ளதா\n2) வழக்கில் வாதி கோரியுள்ளவாறு விளம்புகைப் பரிகாரம் வாதிக்கு கிடைக்கத்தக்கதா\n3) நிரந்தர உறுத்துக்கட்டளைப் பரிகாரம் பெறுவதற்கு வாதிக்கு தகுதி உள்ளதா\n4) இவ்வழக்குக்கு வழக்குமூலம் உண்டா\n5) வாதிக்கு எத்தகைய நிவாரணம் கிடைக்கக்கூடியது\n'6) வழக்கெழு வினாக்கள் 1 முதல் 3:\nவாதிதரப்பில் தங்களது வழக்கினை நிரூபிக்கும் வகையில்¸ வாதியானவர் வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குரையில்¸ தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணப்பெருமாள் கோயிலுக்கு பாத்தியமானது. தாவா சொத்தை அக்கோயிலின் அறங்காவலர்கள் வாதியின் தகப்பனார் வடிவேலு என்பவருக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு விட்டனர். அப்போது வருட குத்தகை ரூ.15 ஆகும். மேற்படி வாதியின் தகப்பனார் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இறந்தபின்னர் தாவா சொத்திற்கான குத்தகையை மேற்படி கோயிலுக்கு செலுத்தி வாதி அனுபவித்து வருகிறார். தற்போது தாவா சொத்திற்கான வருட குத்தகை ரூ.2000 ஆகும். தாவா சொத்துக்கான குத்தகைத் தொகையை 5 ஆம் பிரதிவாதிதான் வருடாவருடம் வசூலித்து வருகிறார். 5 ஆம் பிரதிவாதி தாவா சொத்தைப் பொறுத்து வாதிக்கு குத்தகைப் பத்திரங்கள் எழுதிக்கொடுத்துள்ளார். வாதி தாவா சொத்துக்கான குத்தகையை வருடாவருடம் தவறாமல் 5 ஆம் பிரதிவாதியிடம் செலுத்திவருகிறார். இந்நிலையில் திடீரென 1 முதல் 3 பிரதிவாதிகள் 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் வாரத்தில் தாவா சொத்தை வாதியிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முயற்சித்து¸ அந்த முயற்சி வாதி கேட்டுக்கொண்டதின்பேரில் தவிர்க்கப்பட்டது. மேற்படி 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டபுறம்பான செய்கைக்கு 5 ஆம் பிரதிவாதி உடந்தையாக இருந்தார். வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர். அவரை தாவா சொத்திலிருந்து வெளியேற்ற பிரதிவாதிகளுக்கு உரிமையில்லை. 4 ஆம் பிரதிவாதியானவர் 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டபுறம்பான செய்கைகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர். அதனால் அவரையும் வாதி இவ்வழக்கில் தரப்பினராக சேர்த்துள்ளார். எனவே வாதி¸ தன்னை தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்யக்கோரி இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\"\n'7) இவ்வழக்கில் வாதி¸ வழக்குரையுடன் தாக்கல் செய்திருந்த ஐ.ஏ.793/06 தற்காலிக உறுத்துக்கட்டளை மனுவில்¸ 1 முதல் 5 பிரதிவாதிகளும் எதிருரை தாக்கல் செய்து¸ அம்மனுவில் விசாரணைக்குப்பிறகு வாதி கோரியவண்ணம் தற்காலிக உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கி 15.9.06 ஆம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து 1 முதல் 4 பிரதிவாதிகள் தரப்பில் பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் சி.எம்.ஏ.7/06 மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டு¸ 6.9.07 ஆம் தேதி மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அசல் வழக்கிலும் 1 முதல் 4 பிரதிவாதிகள் எதிர்வழக்குரை தாக்கல் செய்யாத காரணத்தால் 22.9.06 ஆம் தேதி ஒருதலைபட்சமாக்கப்பட்டுள்ளனர்.\"\n'8) 5 ஆம் பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையில்¸ தாவா சொத்து இந்த பிரதிவாதி கோயிலுக்கு பாத்தியமானது¸ அவரைத்தவிர மேற்படி தாவா சொத்தில் உரிமைகோர எவருக்கும் அருகதையில்லை. தாவா சொத்தானது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்புவாதிக்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் இதுநாள்வரை வாதி குத்தகைத் தொகையை செலுத்தியதில்லை. எனவே இந்த பிரதிவாதி கடலூர் வருவாய் நீதிமன்றத்தின் முன்பு குத்த��ை பாக்கியைக் கேட்டு வழக்கு தாக்கல் செய்து¸ செயல்முறை ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகுதான் வாதி மேற்படி குத்தகை பாக்கியை செலுத்த முன்வந்தார். ஆனால் வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர் என்பதை மறுக்கவில்லை. 5 ஆம் பிரதிவாதி¸ 1 முதல் 3 பிரதிவாதிகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறுவது தவறு. 1 முதல் 4 பிரதிவாதிகள் தாவா சொத்தில் எதுவும் செய்யவில்லை. அவர்களுக்கு தாவா சொத்தைப் பொறுத்து எவ்வித உரிமையும் இல்லை. மேலும் இவ்வழக்கிற்கு வழக்குமூலம் இல்லை. எனவே இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.\"\n'9) வாதி தரப்பில் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.18 வரையிலான ஆவணங்களும்¸ நீ.ம.சா.ஆ.1 முதல் நீ.ம.சா.ஆ.3 வரையிலான ஆவணங்களும் குறியீடு செய்யப்பட்டுள்ளன. வா.சா.ஆ.1 மற்றும் வா.சா.ஆ.2 ஆகியவை முறையே 07.07.2001 மற்றும் 04.07.2005 ஆகிய தேதிகளில் 5 ஆம் பிரதிவாதி¸ வாதிக்கு எழுதிக்கொடுத்த தாவா சொத்துக்கான அசல் குத்தகைப்பத்திரங்களாகும். வா.சா.ஆ.3 முதல் வா.சா.ஆ.12¸ வா.சா.ஆ.14¸ வா.சா.ஆ.17 மற்றும் வா.சா.ஆ.18 ஆகியவை வாதி¸ தாவா சொத்துக்கு 5 ஆம் பிரதிவாதிக்கு செலுத்திய குத்தகை ரசீதுகளாகும். வா.சா.ஆ.13 என்பது 11.07.2001 ஆம் தேதி 5 ஆம் பிரதிவாதி¸ வாதிக்கு குத்தகை பாக்கி கேட்டு அனுப்பிய நோட்டீஸ் ஆகும். வா.சா.ஆ.15 என்பது 22.10.2013 ஆம் தேதி வாதியை வருவாய் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டி அனுப்பப்பட்ட கடிதம் ஆகும். வா.சா.ஆ.16 என்பது 21.11.2013 ஆம் தேதி வாதிக்கு கடலூர் வருவாய் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு நகல் ஆகும். வா.சா.1 தனது முதல் விசாரணையில் வழக்குரையை ஒட்டி சாட்சியம் அளித்துள்ளார். தனது குறுக்கு விசாரணையில்¸ தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணர் கோயிருக்கு பாத்தியமானது என்றும்¸ தன் தகப்பனார் பெயர் சுமார் 60 வருடங்களுக்கு முன்பாகவே அப்போதைய கோயில் நிர்வாகத்தார்களிடமிருந்து குத்தகை எடுத்துக்கொண்டதாகவும்¸ அவருக்கு பின்னிட்டு தான் குத்தகைக்கு பயிர் செய்து வருவதாகவும்¸ ஆரம்பத்தில் தன் தகப்பனார் ரூ.90ம்¸ தற்காலம் தான் ரூ.2000 வருட குத்தகை செலுத்தி வருவதாகவும்¸ குத்தகை பாக்கி ஏதுமில்லை என்றும்¸ தன்பேரில் கோயில் நிர்வாகத்தால் கடலூர் ரெவின்யூ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து¸ அதன்படி தான் குத்தகை செலுத்தி வருவதாகவும்¸ தான் கோயிலுக்கு பாத்தியமான சொத்தைதான் அனுபவித்து வருவதாகவும்¸ அரசாங்கத்திற்கு இதில் சம்மந்தம் இல்லை என்றும்¸ தன்னை குத்தகைதாரர் அல்ல என்று கோயில் தரப்பில் எந்தகாலத்திலும் சொல்லவில்லை என்றும்¸ வழக்கு போடுவதற்கு முன்பு அரசாங்கத்திலிருந்து வந்து தாவா சொத்தில் கட்டுமானம் செய்யப்போவதாக சொல்லி பிரச்சனை செய்ததாகவும்¸ வழக்குக்கு பின்னிட்டு 1 முதல் 4 பிரதிவாதிகளான அரசாங்கத்திலிருந்து தனக்கு எந்த பிரச்சனையும் தரவில்லை என்றும்¸ 5 ஆம் பிரதிவாதியால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சாட்சியம் அளித்துள்ளார்.\"\n10) இவ்வழக்கில் பிரதிவாதிகள் தரப்பில் எவ்வித சாட்சிகளும் முன்னிலைப்படுத்தப்படவில்லை¸ சான்றாவணங்களும் குறியீடு செய்யப்படவில்லை.\n11) மேற்படி வாதிதரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களையும்¸ வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் பரிசீலனை செய்து பார்க்கும்பொழுது¸ தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணப்பெருமாள் கோயிலுக்கு பாத்தியமானது என்பதும்¸ அதனை வாதியின் தகப்பனாரும்¸ அவருக்குப் பின்னிட்டு வாதியும் குத்தகைதாரர் என்ற முறையில் அனுபவித்து வருவதும் வாதியின் சாட்சியம் மற்றும் வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.18 வரையிலான சான்றாவணங்கள் மூலம் தெளிவாகிறது. மேலும்¸ வாதியும்¸ கோயில் நிர்வாகமும் குத்தகைப்பத்திரங்கள் எழுதிக்கொண்டதும் வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் வாதி தொடர்ந்து குத்தகை தொகையை கோயில் நிர்வாகத்திடம் செலுத்தி வந்திருப்பதும் தெரியவருகிறது. மேலும் வாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா.ஆ.16 ஆவணத்தை பரிசீலனை செய்து பார்க்கும்போது¸ 21.11.2013 ஆம் தேதி வாதிக்கு கடலூர் வருவாய் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு நகல் ஆகும். இதில் வாதி¸ கோயில் நிர்வாகத்திற்கு செலுத்தவேண்டிய குத்தகை பாக்கியை செலுத்தவேண்டுமென உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம்¸ தாவா சொத்தில் வாதிகுத்தகைதாரர் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இவ்வழக்கில் 1 முதல் 4 பிரதிவாதிகள் ஒருதலைபட்சமாகியுள்ளனர். 5 ஆம் பிரதிவாதியான கோயில் நிர்வாகத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையிலும்¸ வாதி¸ மேற்படி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலு���் வாதி¸ தனது சாட்சியத்தில் வருவாய் நீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பின்படி தான் குத்தகை பாக்கியை செலுத்தி வருவதாகவும் சாட்சியம் அளித்துள்ளார். மேலும்வாதிதரப்பில் திடீரென 1 முதல் 3 பிரதிவாதிகள் 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் வாரத்தில் தாவா சொத்தை வாதியிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முயற்சித்து¸ அந்த முயற்சி வாதி கேட்டுக்கொண்டதின்பேரில் தவிர்க்கப்பட்டதாகவும்¸ மேற்படி 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டபுறம்பான செய்கைக்கு 5 ஆம் பிரதிவாதி உடந்தையாக இருந்ததாகவும்¸ 4 ஆம் பிரதிவாதியானவர் 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டபுறம்பான செய்கைகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் என்பதால் அவரையும் வாதி இவ்வழக்கில் தரப்பினராக சேர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே வா.சா.1-ன் சாட்சியம் மற்றும் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.18 வரையிலான சான்றாவணங்கள் மூலமும் வாதி¸ தாவா சொத்தின் அனுபவத்தில் இருந்து வருகிறார் என்றும்¸ வாதி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்றும் வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தாவா சொத்தைப் பொறுத்து வாதி கோரியுள்ள விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் அவருக்கு கிடைக்கத்தக்கது என்றும் முடிவு செய்து எழுவினா 1¸2 மற்றும் 3 ஆகியவற்றிற்கு வாதிக்கு ஆதரவாக தீர்வு காணப்படுகிறது.\n'14) முடிவாக¸ இவ்வழக்கானது அனுமதிக்கப்பட்டு¸ வாதியானர் 5 ஆம் பிரதிவாதிக்கு பாத்தியமான தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்தும்¸ வாதி அமைதியான முறையில் அனுபவித்து வரும் தாவா சொத்தில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ எவ்விதத்திலும் அத்துமீறி நுழையக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பித்தும் வாதிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து தீர்ப்பாணை பிறப்பிக்கப்படுகிறது. அவரவர்கள் செலவுத்தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்படுகிறது.\"\nஇங்கு டைப் செய்யவும் ex:sattam சட்டம்\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்¸ இராமேஸ்வரம் முன்னிலை திரு. ஜி.என்.சரவணகுமார் எம்.ஏ.¸பி.எல்.¸ மாவட்ட உரிமையியல...\nஇந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294(பி)¸ 324\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 1 சிவகங்கை முன்னிலை: திருமதி. வா.தீபா¸ எம்.எல் நீதித்துறை நடுவர் எண்- 1 சிவகங்கை 2016 ம் ஆண்டு...\nதாவா கடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா\nமாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ¸ பண்ருட்டி முன்னிலை : திருமதி . ஏ . உமாமகேஸ்வரி பி . எஸ்ஸி .¸ பி . எல் .¸ மாவட்ட உரிமையியல் நீதிபதி ¸...\nஉரிமையியல் நடைமுறை சட்டம் கட்டளை 20 விதி 12\nகூடுதல் சார்பு நீதிமன்றம் ¸ விருத்தாசலம் . முன்னிலை : திரு . நா . சுந்தரம் ¸ பி . எஸ் . சி .¸ பி . எல் .¸ கூடுதல் சார்பு நீதிபதி ¸ ...\nமாற்று முறை ஆவண சட்டம் பிரிவு 138, 139\nகுற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் . ( விரைவு நீதிமன்றம் ). வேலூர் . முன்னிலை . திரு . கோ . பிரபாகரன் . பி . ஏ .. எம் . எல் .. நீத...\nடி.கே.டி பட்டா ரத்து உத்தரவு - நியாயமான அறிவிப்புகளும்¸ கால அவகாசங்களும்\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கொடைக்கானல் முன்னிலை : திரு . ஆர் . சுப்பிரமணியன் ¸ எம் . ஏ .¸ பி . எல் .¸ பி ...\nதமிழ்நாடு தகவல் ஆணையம் ஆணை நாள் :18-04-2017 முன்னிலை திரு . பி . தமிழ்ச்செல்வன் ¸ எம் . ஏ .¸ பிஎல் .¸ மாநில தகவல் ஆணையர் . வழக...\nஉரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கொடுமுடி ஆண்டுப்பட்டிகை வழக்கு எண். 35/2012 அரசுக்காக: காவல் ஆய்வாளர், சிவகிரி காவல்...\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 2 சிவகங்கை முன்னிலை: திரு வீ.வெங்கடேசபெருமாள்¸ பி.எல் நீதித்துறை நடுவர் எண்- 2 சிவகங்கை 2016 ம...\nஒரு முகவரோ ஒரு சொத்தை பார்வையிட நிர்ணயிக்கப்பட்டவரோ நீண்ட நாட்களாக அவர் இருந்ததாலோ உடைமை கொண்டதாலோ அவருக்கு அச்சொத்தின் பாற் எவ்வித உரிமையும் எற்படாது\nகூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ¸ அம்பாசமுத்திரம் முன்னிலை :- திரு . த . ராஜ்குமார் ¸ எம் . ஏ . பி . எல் .¸ கூடுதல் மாவட்ட உரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valampurii.lk/valampurii/content_list.php?page=local&catid=193", "date_download": "2018-06-18T05:40:35Z", "digest": "sha1:43ZUPU4OW3LBKINWK637XFX6RVB3BT3M", "length": 8080, "nlines": 72, "source_domain": "www.valampurii.lk", "title": "Valampuri", "raw_content": "\nவிடுதலைப் புலிகளின் புதையல் விசுவமடுவில் கண்டுபிடிப்பு\nபுதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதி யில் விடுதலைப் புலிக ளால் புதைக்கப்பட்ட புதையல் ஒன்று கண் டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் - புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை\nகிளிநொச்சி - அறிவியல்நகர் பகுதியில் புலிகளின் ஆயுதங்கள் காணப்படுவதாக கிடைத்த தகவ லையடுத்து அங்கு ��கழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nயாழ். பல்கலை வவுனியா வளாகத்தில் : சிங்கள மாணவர்கள் புத்தர்சிலை வைக்க முயற்சித்ததால் பதற்றம் : காலவரையின்றி வளாகம் மூடப் பட்டுள்ளது\nயாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை வைப்பதற்கு முயற்சி மேற்கொண்ட போது வளாக நிர்வாகம் அதனை தடுத்த மையால் பதற்ற நிலை நேற்றையதினம் தோன்றியிருந்தது.\nபுதுக்குடியிருப்பில் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர் களால்; புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதொடருந்து மோதியதில் பாடசாலை மாணவன் பலி - வவுனியாவில் சோகம்\nகொழும்பு - யாழ் புகையிரதத்தில் மோதுண்டு வவுனியாவில் 17 வயதுடைய பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளார்.\nநேற்று அதிகாலை 3.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கற்குழியில் வசித்து வரும் பாடசாலை மாணவனான எஸ்.சுபலோசன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.\nவடக்கு - கிழக்கு மாகாணங்களில் ; ஆயிரம் விகாரைகள் அமைக்க நடவடிக்கை - ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டதேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு\nவடக்கு- கிழக்கு மாகாணங்களில் புதிதாக ஆயிரம் விகாரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சி நேற்று வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்க ப்பட்டுள்ளது.\nவவுனியாவில் - இளம் குடும்பஸ்தர் மர்மமாக மரணம்\nவவுனியாவில் இளம் குடும்பஸ் தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வவுனியா மருக்காரம்பளை கணேசபுரம் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சிவகுமார் கஜந்தன் என்கின்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மர்மமாக மரணமடை ந்தவர் ஆவார்.\nநெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் - மிதிவெடி நேற்று மீட்பு\nவவுனியா வடக்கு நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்று காலை 7.30 மணியளவில் மிதி வெடியொன்று மீட்கப்பட்டுள்ளது.\nதிங்களன்று வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் நில��� மோசமடைந்துள்ள நிலையில் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் இணைந்து தொடர் ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானம் எடுத்துள்ளன.\nதீர்வைத்தர அரசு மறுத்தால் சர்வதேசத்திடம் நியாயம் கேட்போம் - செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு\nதீர்வைத் அரசு தர மறுக்குமா யின் நாம் அனைவரும் சர்வதேசத்திடம் நியாயத்தை கேட்கின்ற நிலை நிச்சயமாக உருவாகும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் தலை வருமான செல்வம் அடைகலநாதன் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gragavanblog.wordpress.com/category/uncategorized/", "date_download": "2018-06-18T05:52:49Z", "digest": "sha1:CZFTYMOUZS4AXPNUS74FWAX5M73TYC5G", "length": 24680, "nlines": 465, "source_domain": "gragavanblog.wordpress.com", "title": "Uncategorized | மாணிக்க மாதுளை முத்துகள்", "raw_content": "\n அத்தனை கருத்துகளோடு என்னுடையவைகளும் உலகத்தில் உண்டு ஊரார் ஏற்பதும் ஏலாமையும் முருகன் செயல்\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nமுந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். 1970களில் குழந்தைப் பாடகியாகவே அடையாளம் காணப்பட்டார் எம்.எஸ்.ராஜேஸ்வரி. திக்குத் தெரியாத காட்டில் படப் பாட்டு அதை மேலும் உறுதி செய்தது. பாடகி புஷ்பலதாவை குழந்தைப் பாடகியாக எம்.எஸ்.வி ராஜபார்ட் ரங்கதுரையில் அறிமுகப்படுத்திய பிறகும் சில நல்ல குழந்தைப்பாடல்கள் இவர் குரலில் கிடைத்தன ஒரு குடும்பம் காட்டுக்குப் போகிறது. அங்கு … Continue reading →\nPosted in இசைஞானி, இளையராஜா, எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியன், கே.ஜே.ஏசுதாஸ், சங்கர் கணேஷ், சந்திரபோஸ், திரையிசை, மெல்லிசைமன்னர், வாலி, Uncategorized\t| Tagged இளையராஜா, எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன், சங்கர் கணேஷ், சந்திரபோஸ், வாலி, Chandrabose, Ilayaraja, Kannadasan, M.S.Rajeswari, M.S.Viswanathan, Shankar Ganesh, Vali\t| 2 Comments\n03. பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்\nமுந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். 1950களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசையில் மெல்லிசை அலை தொடங்கி ஆக்கிரமித்த காலகட்டம். டி.எம்.எஸ், பி.சுசீலா போன்றவர்கள் மிக வேகமாக முன்னணிக்கு வந்த காலகட்டம். எந்தக் காலத்திலும் முன்னணி இசையமைப்பாளர் பாட வைக்கும் கலைஞர்களுக்கே புகழும் மற்றவர்களிடமும் பாடும் வாய்ப்பும் கிடைக்கும் என்பதே உண்மை. அந்த வகையில் எம்.எஸ்.வி தனது … Continue reading →\nPosted in ஆர்.சுதர்சனம், எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், கண்ணதாசன், கே.வி.மகாதேவன், டி.எம்.சௌந்தரராஜன், திரைப்படம், திரையிசை, பழைய படங்கள், மருதகாசி, மெல்லிசைமன்னர், வேதா, Uncategorized\t| Tagged ஆர்.சுதர்சனம், எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன், கே.வி.மகாதேவன், மருதகாசி, வேதா, K.V.Mahadevan, Kannadasan, M.S.Rajeswari, M.S.Viswanathan, Maruthakasi, R.Sudharsanam, Vedha\t| 4 Comments\n02. 50களில் மெல்லிசை அலையில் படகாக\nமுந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். கே.சோமு இயக்கத்தில் 1955ல் வெளிவந்தது டவுன்பஸ் திரைப்படம். இந்தப் படத்தில் அஞ்சலிதேவி பாடுவதாக அமைந்த ஒரு இனிமையான பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரியை கே.வி.மகாதேவன் பாட வைத்தார். கா.மு.ஷெரிப் எழுதிய “சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா” என்ற பாட்டுதான் அது. ஒருவகையில் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு கே.வி.மகாதேவன் இசையில் முதல் பெருவெற்றிப்பாடல். 1950களில் தமிழ்த் … Continue reading →\nPosted in எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், கே.வி.மகாதேவன், திரைப்படம், திரையிசை, பழைய படங்கள், மெல்லிசைமன்னர், Uncategorized\t| Tagged எம்.எஸ்.ராஜேஸ்வரி, எம்.எஸ்.விசுவநாதன், எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன், கே.வி.மகாதேவன், K.V.Mahadevan, Kannadasan, M.S.Rajeswari, M.S.Viswanathan\t| 4 Comments\nஉள்ளூர்ல உழுந்தவடை திங்காதவன் வெளிநாட்டுல வெண்பொங்கல் வாங்கித் தின்ன கதைதான் இப்போ நான் சொல்லப் போறது. டிவிட்டர் மக்கள் அப்பப்ப கொரியப் படம் கொரியப் படம்னு மயிர்க்கூச்செரிஞ்சு பேசுனப்போ, அதுல என்னதான் இருக்குன்னு பாப்போம்னு ஒரு யோசனை வந்ததென்னவோ உண்மைதான். ஆனா நேரம்னு ஒன்னு வரனும் பாருங்க. டிவிட்டர்ல இருந்த கொரிய சிலாகிப்புகளுக்கு நடுவுல புரிஞ்ச … Continue reading →\nதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1)\nCategories Select Category அனுபவங்கள் (33) அரசியல் (2) அவியல் (1) இறை (69) அம்மன் (6) சிவண் (8) பிள்ளையார் (2) முருகன் (21) விஷ்ணு (39) இலக்கணம் (6) இந்திரகாளியம் (1) காவடிச்சிந்து (1) தொல்காப்பியம் (5) நேமிநாதம் (1) பன்னிரு பாட்டியல் (1) வீரசோழியம் (1) இலக்கியம் (55) கம்பராமாயணம் (5) குறுந்தொகை (2) சிலப்பதிகாரம் (4) திருக்குறள் (1) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1) திருப்பாவை (33) திருப்புகழ் (9) பரிபாடல் (1) புறநானூறு (1) மணிமேகலை (1) உணவு (1) கதை (29) சிறுகதை (12) செந்தில்நாதன் கதைகள் (6) தொடர்கதை (15) சமூகம் (1) சமையல் (2) தமிழ் (13) தமிழ்ப் பெரியோர் (6) அண்ணாமலை ரெட்டியார் (1) தேவராயசுவாமிகள் (4) மாணிக்கவாசகர் (1) மீனாட்சிசுந்தரம்பிள்ளை (4) திருமுருகாற்றுப்படை (1) திரைப்படம் (34) எம்.ஜி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கொரிய திரைப்படங்கள் (1) ஜெயலலிதா (2) பழைய படங்கள் (5) விமர்சனம் (27) திரையிசை (18) ஆர்.சுதர்சனம் (2) இசைஞானி (7) இசையரசி (4) இளையராஜா (6) எம்.எஸ்.ராஜேஸ்வரி (4) எம்.எஸ்.விசுவநாதன் (11) எல்.ஆர்.ஈசுவரி (1) எஸ்.ஜானகி (1) எஸ்.பி.பாலசுப்ரமணியன் (3) ஏழிசைவேந்தர் (2) கண்ணதாசன் (1) கே.ஜே.ஏசுதாஸ் (2) கே.வி.மகாதேவன் (3) சங்கர் கணேஷ் (1) சந்திரபோஸ் (1) ஜெயச்சந்திரன் (2) டி.எம்.சௌந்தரராஜன் (4) பாலமுரளிகிருஷ்ணா (1) பி.சுசீலா (3) மருதகாசி (1) மெல்லிசைமன்னர் (8) வாணிஜெயராம் (2) வாலி (1) வேதா (1) நகைச்சுவை (14) நாடகம் (2) பக்தி (9) ஆழ்வார் (1) கந்தசஷ்டிக்கவசம் (4) சுப்ரபாதம் (1) திருவாசகம் (1) திவ்யப் பிரபந்தம் (1) பயணம் (37) இணுவில் (1) இலங்கை (14) கண்டி (4) கதிரைமலை (1) கதிர்காமம் (3) கொழும்பு (4) கோவில்பட்டி (1) சாத்தூர் (1) திருச்சி பயணம் (9) திருச்செந்தூர் (1) திருநெல்வேலி (3) திருவண்ணாமலை (1) திருவல்லிக்கேணி (1) திருவில்லிபுத்தூர் (1) தெல்லிப்பழை (1) நல்லூர் (1) நவதிருப்பதி (2) நுவரேலியா (4) யாழ்ப்பாணம் (5) புத்தகங்கள் (5) Harry Potter (1) பொது (14) Uncategorized (4)\nகோயில் மதில் நந்திக்கு உயிரும் உண்டோ சிவனைச் சுமந்து பெருமை கொள்ளும் அருளும் உண்டோ\nசொல்லோவியம் – பாகம் இரண்டு\nசொல்லோவியம் – பாகம் ஒன்று\nஒங்க ஏரியாவில் கட்டுனா அவங்க வரக்கூடாதுன்னு சொல்வ. அதுனால படிக்காமலே இருந்துருங்க. படிக்கிறவங்க ஒழுங்காப் படிக்கட்… twitter.com/i/web/status/1… 46 minutes ago\nமத்த நாளெல்லாம் அசைவ நாளுங்களா யுவர் ஆனர்\nகள் குடிக்கலாம் வாங்க - 4\nகள் குடிக்கலாம் வாங்க - 5\nதிருச்சி பயணம் - சிறு குறிப்பு வரைக\nGiRa ஜிரா on கள் குடிக்கலாம் வாங்க –…\nவேணுகோபால் on கள் குடிக்கலாம் வாங்க –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilikepaattu.wordpress.com/2012/05/09/sondattinal-varum-bandam/", "date_download": "2018-06-18T05:42:35Z", "digest": "sha1:AITD5KIEIDKKY5VDEI72AZZFHTMIEYIU", "length": 3758, "nlines": 74, "source_domain": "ilikepaattu.wordpress.com", "title": "sondattinAl varum bandam | isai tAn enakku pakka balam", "raw_content": "\nபஹாடி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்\n20.12.1978 கல்கத்தா 02.30 PM (திருத்தப்பட்ட நாள்: 28.04.2012)\nசந்தமுடன் உனைப் பாடிடுவேன் – நான் (சொந்தத்தினால்)\nஅந்தம் மிகுந்த மால் மருகனே என்\nஅந்தரங்கம் எல்லாம் அறிந்தவனே (சொந்தத்தினால்)\n01. பாசத்தினால் வரும் நேசமிகக்கொண்டு\nதீனன் நான் உன்னைப் பாடிடுவேன்\nகாசு பொருள் வேண்டேன் நின் கருணை ஒன்றே போதும்\nதேசு புகழ் வேலா விரைந்து நீ வர (சொந்தத்தினால்)\n02. ஆசை தரும் துன்பம் அதிகமடா வாழ்வில்\nஉழன்று சுழன்றது போதுமடா மனம்\nஓய்ந்து களைத்த வேளையிலே இன்பம் தந்தெனை\nஆட்கொள்ள நீ வர (சொந்தத்தினால்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://nilapennukku.blogspot.com/2012/02/3.html", "date_download": "2018-06-18T05:40:35Z", "digest": "sha1:LSBV5CR4AQXJYU6ZV2JPJPC4CVGC3B7I", "length": 10431, "nlines": 116, "source_domain": "nilapennukku.blogspot.com", "title": "காதலர் தினம் காதல் கவிதைகள் -3 | நிலாப்பெண்ணுக்கு", "raw_content": "\nகாதலர் தினம் காதல் கவிதைகள் -3\nஒரே அடியாய்ப் புதைத்துவிடேன் - உன் இதயத்திற்குள்\nஉன்னை சந்திக்காத ஒவ்வொரு பொழுதும் இழந்துபோன பொழுதுகள்\nஉன்னை சந்திக்கும் ஒவ்வொரு பொழுதும் என்னை இழக்கும் பொழுதுகள்\nஏற்கனவே இருவர் சேர்ந்து எழுதிவிட்டனர்\nஉன்னை மீண்டும் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை\nஇவ்வளவு நேரம் சிந்திப்பேன் என்றும் நினைக்கவில்லை\nமேலும் காதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nஅபோகாலிப்டோ - பார்க்கவேண்டிய படம் +18 only\n A JOKES, நகைச்சுவை, கதை, தத்துவம், அனுபவம், தமிழ், கவிதை,சுற்றுலா, கார்டூன்\nவால்மார்ட் சில்லறை வணிகம் அனுமதி கொடுத்து இந்தியாவை கூறுபோட்டு விற்கிறார்கள்\nஅவள் பெயர், அவள் கைகள், அவள் பாதம்\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nவருடத்தின் சிறந்த 10 பதிவுகள்\nஉன்னோட மூளை ஏன் பிரெஷ்ஸா இருக்கு தெரியுமா நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும் நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும்\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nகல்யாணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் முதலிரவு எங்கே நிச்சயிக்கபடுகிறது நான் நேரா அங்கே போயிடுறேன் நான் நேரா அங்கே போயிடுறேன்\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nஒரு பதின்மூன்று வயது பெண்ணின் T-SHIRT வாசகம் - “ IT’S GROWING ” எந்த ஒரு உடையும் ரசிக்கப்படுவதற்கும் ரசிக்கப்படாமல் போவதற்கு...\n A JOKES, நகைச்சுவை, கதை, தத்துவம், அனுபவம், தமிழ், கவிதை,சுற்றுலா, கார்டூன்\nநிலாப்பெண்ணுக்கு இணையதளம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த வருடத்தின் சிறந்த பதிவுகள் சில\nஉங்களிடம் உள்ள டிகிரியை வைத்துக்கொண்டு ஒரு ஃபில்டர் காபிகூட போட முடியாது பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள் பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்\nதத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு\n��ிந்தி சினிமாகாரர்கள் எல்லா படங்களிலும் \"சோனியே\" \"சோனியே\" என்று பாட்டெழுதியே சோனியா காந்தியை பிரபலமாக்கிவிட்டனர். ...\nவானம் ஆழமானது நீ நினைத்தால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால்\nஅவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் காதலை ஆண்கள் கழிவறைகளில் எழுதுவதுதான் மூடநம்பிக்கை பெண்கள் இல்லா உலகம் வேண்டும் - அங்கு என்னைத்தவிர ...\nஅரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை\nஎன் சிறுவயது முதல் (இப்ப ரொம்ப பெரிய வயசுன்னு நினைப்பு) தேடிய புகைப்படம் – திருக்குறளின் ஓலைச்சுவடி. இன்னும் பல நகரங்களின் முந்தைய தோற...\nஅவள் பெயர், அவள் கைகள், அவள் பாதம்\nஅவள் பெயர் மூன்றே எழுத்துக்களில் முடிந்துவிடும் - என் முச்சங்கம் முழுவதும் முழுமையாய்... அவள் கைகள் அதை பார்த...\nஎப்புடி எல்லாம் ஊரை ஏமாத்துறானுக\nசெம கீச்சு மச்சி 2\nசாவடிக்கிரானுகளே என்னைய - இலங்கை பேருந்து பயணம்\nசெம கீச்சு மச்சி - 1\nகாதலர் தினம் காதல் கவிதைகள் -3\nசச்சின் கீதம் - தனுஷ் பாடல் Sachin Anthem\nகாதலர் தினம் காதல் கவிதைகள் -2\nகாதலர் தின காதல் கவிதைகள் -1\nஅக்னிபாத் - காட்டு காட்டுனு காட்டுறாங்கோ\nஏன் என்னைவிட்டு விலகிச் சென்றாய்\nLOVE JOKES - காமெடி வசனங்கள்\nEnglish PLUS18 WatchMovie அரசியல் அனுபவம் ஆன்மீகம் இணையதளம் இயற்கை இலங்கை இன்னா 40 ஈழம் உணவு உபயோகமானவை கட்டுரை கதை கவிதை காதல் காதல் மொழி கார்டூன் சினிமா சுட்டவை 40 சுற்றுலா செய்திகள் சைக்கோ ட்விட்டர் தத்துவம் தமிழ் தலையங்கம் தனிமை திரை விமர்சனம் துபாய் துறை தொழில்நுட்பம் நகைச்சுவை நிலா படைப்புகள் பாடல் புகைப்படங்கள் பேசி போராட்டம் மழலை மனதைத் திற வரலாறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2018-06-18T05:49:47Z", "digest": "sha1:GOMTVUMMABIVM73ZPPD5QINRPKEKSWUI", "length": 5496, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹியூக் பேஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹியூக் பேஜ் (Hugh Page, பிறப்பு: சூலை 3 1962), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 92 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள��லும், 121 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1981/82-1995/96 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஹியூக் பேஜ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gazaliththuvam.blogspot.com/2012/12/top-10-film-of-2012.html", "date_download": "2018-06-18T05:34:57Z", "digest": "sha1:P55OJTBZHJDWSL2RO4EWXFF2TKD3F5U3", "length": 11560, "nlines": 215, "source_domain": "gazaliththuvam.blogspot.com", "title": "ரஹீம் கஸாலி: டாப்-10 தமிழ் படங்கள்-2012 என் பார்வையில்......", "raw_content": "\nஎன் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.\n10 டாப்-10 தமிழ் படங்கள்-2012 என் பார்வையில்......\nஇது இந்த ஆண்டு வந்த மொத்த படங்களிலிருந்து நான் தரவரிசை செய்யப்போவதில்லை. மாறாக, நான் பார்த்த ஒரு டஜன் படங்களிலிருந்து எனக்கு பிடித்த 10 படங்களை வரிசை படுத்தப்போறேன். அவ்வளவுதான்.\nமுதலில் இந்த ஆண்டு நான் பார்த்த படங்களின் பட்டியல்.....\n3) வழக்கு எண் 18/9\n5) ஒரு கல் ஒரு கண்ணாடி\nவழக்கு எண், நீர்ப்பறவை, அம்புலி 3D\nஎன்ஜாய் செய்து பார்த்த படம்\nநான் ஈ, கலகலப்பு, ஓகே...ஓகே\nபரவாயில்லை என்று சொல்ல வைத்த படம்\nஎந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்து அட போட வைத்த படம்\nபயமும் ஆர்வமும் கலந்து பார்த்த படம்\nஏண்டா பார்த்தோம் என்று நினைக்க வைத்த படம்\nகழுகு, தாண்டவம் ஆகிய படங்கள் எனக்கு பிடித்த 10 படங்களின் தரவரிசைக்குள் வராததால் நீக்கப்படுகிறது.\nகுறிப்பு: இது நான் பார்த்த படங்களிலிருந்து எனக்கு பிடித்த படங்களின் தரவரிசை மட்டுமே.....\nயோசித்தது: ரஹீம் கஸாலி -யோசித்த நேரம்: 12/25/2012 05:50:00 PM\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் .சகோ\nநீங்கள் குறிப்பிட்ட படங்களில் கழுகும் நீர்ப்பரவையும் நான் பார்க்க வில்லை. பீட்சா உங்கள் பட்டியலிலும் முதல் இடம்\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்\nநான் அறந்தாங்கியான் Dec 26, 2012, 3:53:00 PM\nபில்லா 2 வ வேற வழியே இல்லாம 10 வது இடத்துல போட்டுருக்கேங்கிறத�� மட்டும் புரியுது..... படமா அது.......\nஅப்படியல்ல... ஒருவேளை நான் அதிகமான படங்களை பார்த்திருந்தால் பில்லாவிற்கு இடமில்லாமல் போயிருக்கும். ஆனால், நான் பார்த்த குறைவான படங்களிலிருந்தே தரவரிசை எடுக்க வேண்டியிருந்ததால் வேறு வழியில்லை.\nஉங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nஎன்னைப்பற்றி நானே என்னத்த சொல்ல\nநீங்கள் கார், பைக் வைத்திருந்தால் அவசியம் இதை படிங...\nடாப்-10 தமிழ் படங்கள்-2012 என் பார்வையில்......\nஎம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் முதல் வாய்ப்பு வந்தத...\nஇன்று அழியப்போவது உலகமல்ல... மாறாக\nசூப்பர் ஸ்டாரின் பேச்சும், சுப்ரீம் ஸ்டாரின் சங்கட...\nஅது போன மாசம்......இது இந்த மாசம்........\nஒரு செய்தியும் தினத்தந்தி தினமலரும் பின்னே நடுநிலை...\nநாஞ்சில் சம்பத்தும் ஃபேஸ்புக் ஸ்டேட்டசும்.\nஇங்கு வரும் படைப்புக்கள் அனைத்தும் காப்பி ரைட் செய்யப்பட்டுள்ளது. என் முன் அனுமதியின்றி வேறு தளத்தில் பகிர்வது சட்டப்படி குற்றமே.....இங்கு இடம்பெறும் கருத்துக்கள் முழுவதும் என் சொந்தக் கருத்துக்களே....என் மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேனே தவிர, இது யார் மீதும் திணிக்க அல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://higopi.blogspot.com/2008/08/1.html", "date_download": "2018-06-18T05:20:25Z", "digest": "sha1:VA23EDZED3K3FOXJ2WTUSHRCHSMBKJA6", "length": 14562, "nlines": 203, "source_domain": "higopi.blogspot.com", "title": "ப்ருந்தாவனம்: எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 1", "raw_content": "\nகோபியின் எண்ணமும் எழுத்தும் (மற்றும், மற்றவர் படைப்பில் ரசித்தவையும்)\nஎழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 1\nஉங்களுக்கு பிடித்த அழகான தமிழ் எழுத்துரு ஒருங்குறி(Unicode) அல்லாத TAB/TAM அல்லது தனிப்பட்ட வேறு குறியேற்றங்கள் இருக்கிறதா அதை நீங்கள் எளிய முறையில் ஒருங்குறிக்கு மாற்றியமைத்துப் பயன்படுத்த வேண்டுமா அதை நீங்கள் எளிய முறையில் ஒருங்குறிக்கு மாற்றியமைத்துப் பயன்படுத்த வேண்டுமா\nமுதலில் எழுத்துரு குறித்த நுட்பங்களை விவாதிக்கும் முன்பாக இது தொடர்பான சில அடிப்படை நுட்பங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nகணினியில் அனைத்து வகையான உரையாடல்களும் எண்களாலேயே செய்யப்படுகின்றன என நாம் அறிவோம். அது போல எழுத்துக்களும் எண்க��ைக் கொண்டே குறிக்கப்படுகின்றன.\nஒரு குறியேற்றம் என்பது, மனிதரால் படித்தறியக் கூடிய எழுத்துக்களுக்கு, கணினியால் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் பொருத்தமான எண்களை ஒதுக்கித் தருவதே. உதாரணமாக, ஆங்கிலத்தின் 'A' என்ற எழுத்துக்கு ASCII குறியேற்ற அட்டவனைப்படி 65 என்ற எண் ஒதுக்கப்படுகிறது. ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு தகவல்களை கொண்டு செல்லும் போது இந்த குறியேற்ற அட்டவனையின்படி எழுத்துக்கள் எண்களாய் சேமிக்கப்பட்டு பின் மீண்டும் எழுத்துக்களாய் மாற்றி திரையில் காட்டப்படுகின்றது.\nASCII குறியேற்றம் எல்லா இயங்கு தளங்களிலும் முன்னரே நிறுவப்பட்டு விடுவதால் நீங்கள் ஆங்கில எழுத்துக்களை தட்டச்சிட்டு அந்தக் உரைக் கோப்பினை எந்தக் கணினியில் திறந்தாலும் பிரச்சனை இன்றி படிக்க இயலும். ஆனால் பிற குறியேற்றங்களைப் பொறுத்தவரை அந்த குறியேற்றத்தின் அட்டவனைப்படி எழுத்துருக்கள் நிறுவாத கணினிகளில் அவ்வாறு எழுத்துக்கள் மாற்றிக் காட்டப்படாமல் புரியாத எழுத்துக்களை காட்டும்.\nஇதை விளக்க, நடைமுறை ஒப்பீடாக 'நல்ல' என்ற தமிழ் வார்த்தையை எடுத்துக் கொள்வோம். இந்த வார்த்தைக்கு தமிழ் அறிந்த அனைவரும் பொருள் விளங்கிக் கொள்வர். அதே சமயம் 'நல்ல' என்று ஒரு தமிழ் அறியாத தெலுங்கு மொழி பேசுபவரிடம் சொன்னால் அதனை தெலுங்கிலே அவர் 'கருப்பு' என பொருள் கொள்வார். 'நல்ல' என்னும் வார்த்தை இரு மொழியிலும் இருப்பதால் பொருள் வேறாயினும் இருவரும் புரிந்து கொள்வர். ஆனால் தகவல் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படும். இருவருமே ஒரே மொழியை பேசுபவர்களாய் இருப்பின் இந்த குழப்பம் நேராது.\nஅது போல, கணினி தகவல் பரிமாற்றத்தில், பயனர்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு குறியேற்றத்தை பயன்படுத்துவதன் மூலம் தகவல் பரிமாற்றக் குழப்பங்கள் தவிர்க்கப்படும்.\nஇன்றைய தமிழ்க் கணிமை உலகில் பல்வேறு குறியேற்றங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுள் சில:\nஇந்த குறியேற்றங்களில் இன்று இணையத்தமிழில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவது ஒருங்குறி.\nகணினி மயமாக்கப்பட்ட அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் தாம்/தாப் தகுதரம் பயன்பாட்டில் உள்ளது. அரசு சார் இணையதளங்களில் திஸ்கி பயன்படுத்தப்படுகிறது.\nஇது தவிர, அச்சு மற்றும் பத்திரிக்கை துறையினர் பல்வேறு தனிப்பட்ட ���மிழ் குறியேற்றங்களையும் அதன் அடிப்படையில் அமைந்த எழுத்துருக்களையும் பயன்படுத்துகின்றனர்.\nஇந்த குறியேற்றங்களின் அட்டவனையை பார்த்தீர்களானால் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் ஒரு எழுத்தெண் வழங்கப்படுவது தெரியும்.\nபடம் 1 தாம் அட்டவனை\nபடம் 2 தாப் அட்டவனை\nபடம் 3 திஸ்கி அட்டவனை\nபடம் 4 ஒருங்குறி தமிழ் அட்டவனை\nசரி, இன்றைய இடுகையில் குறியேற்றங்கள் பற்றி அறிந்து கொண்டோம். இன்னும் சில எழுத்துரு தொடர்பான நுட்பங்களை பற்றி அடுத்த இடுகையில் அறிவோம்.\nபதித்தது தகடூர் கோபி(Gopi) மணி 11:00\nகுறிச்சொற்கள் எழுத்துரு மாற்றம், தொழில்நுட்பம்\nஉண்மையிலேயே மிக அற்புதமான மற்றும் மிகவும் தேவையானப்பதிவு\nபல தமிழுருக்களால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.. நான் முழுக்க யூனிகோடு பழக்கமுள்ளவன்...\nதயவுசெய்து உடன் அடுத்த பதிவை போடவும்\nநீங்கள் FTP பதிப்பு உபயோகிக்கிறீர்களா :) :)\nஆம். சில நாட்களுக்கு முன் தான் ப்ளாக்கரில் இருந்து FTP பதிப்புக்கு மாறினேன். சுட்டிகளை இப்போது சரியான முகவரிக்கு மாற்றி விட்டேன்\nஎழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 3\nஎழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 2\nஎழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 1\nதினம் ஒரு ஸென் கதை\nஇந்த வலைத்தளத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை முழுவதாகவோ/பகுதிகளாகவோ பயன்படுத்த விரும்பினால் கோபிக்கு மின்னஞ்சல் செய்து ஒப்புதல் பெற்ற பின் பயன்படுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-06-18T05:44:16Z", "digest": "sha1:EH5IMI4TVBAWAAPFFENPTW4XCFJFL3JA", "length": 3120, "nlines": 12, "source_domain": "maatru.net", "title": " ஏகலைவா", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nபலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம்: கற்க வேண்டிய பாடங்கள்\nபலஸ்தீனத்தில் இஸ்ரேலின் மூன்றுவாரக் கால வெறியாட்டம் ஜனவரி 18இல் முடிவுக்கு வந்தபோது 1300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டோரில் நூற்றுக் கணக்கானோர் குழந்தைகள் என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு இஸ்ரேல் யாரை இலக்கு வைத்தது என்ற கேள்விக்கான பலரது பதில்கள் செல்லாதனவாகிவிட்டன. ஹமாஸ் இயக்கத்தை அழிப்பது இஸ்ரேலின் நோக்கம் என��றால், அது...தொடர்ந்து படிக்கவும் »\nசுயநிர்ணய உரிமையும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையும் தமிழ்த் தேசியவா...\nஅமெரிக்க அரசாங்கம் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசி வந்துள்ளது. அதற்கும் முன்பிருந்தே ரஷ்யக் கம்யூனிஸ்ற்றுகள் ரஷ்யப் பேரரசுக்குட்பட்ட தேசிய இனங்களின் பிரிந்து போகிற உரிமையை வற்புறுத்திப் பேசினார்கள். தோற்றத்தில் ஒரே விதமாய் இருந்தாலும் இரண்டு பகுதியினரின் மனத்திலும் இருந்தவை வேறு விடயங்கள். ரஷ்யக் கம்யூனிஸ்ற்றுக்களின் நோக்கம், சுயநிர்ணயம் என்பது பிரிவினையைத்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemplechennai.blogspot.com/2011/09/anantheeswarar-temple-at-anantheeswaram.html", "date_download": "2018-06-18T05:38:19Z", "digest": "sha1:IKQZ46EL7YMDFERWXPO7P7MRAJNBNL7Z", "length": 14786, "nlines": 112, "source_domain": "shivatemplechennai.blogspot.com", "title": "shiva temple: Anantheeswarar Temple at Anantheeswaram near Chidambaram", "raw_content": "\nநாகதோஷ நிவர்த்தி: பதஞ்சலி மகரிஷிக்கு இங்கு தனிச்சன்னதி உள்ளது. பெருமாள் ராமாவதாரம் எடுத்தபோது, லட்சுமணராக அவதாரம் செய்தவர் பதஞ்சலியே ஆவார். இவரது நட்சத்திரம் பூசம் என்பதால், இந்நாளில் விசேஷ பூஜை நடக்கிறது. மார்கழி திருவாதிரையன்று நடராஜருடன் பதஞ்சலி மகரிஷியும் புறப்பாடாவார். யோக சூத்திரத்தை எழுதியவர் பதஞ்சலி என்பதால், யோகாசன கலையில் தேற விரும்புவோர் இங்கு வேண்டிக் கொள்கின்றனர். இக்கோயிலிலுள்ள சில தூண்களில் யோகாசன முறைகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டோர் தோஷம் நீங்கவும், கல்வி, கலைகளில் சிறந்த இடம் பெறவும் பதஞ்சலியை வணங்குகின்றனர்.\nராஜ சண்டிகேஸ்வரர்: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேர் பின்புறமாக அமைந்த கோயில் இது. கோயிலுக்குள் நுழைந்ததும் பதஞ்சலி தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்தின் இடப்புறம் ராஜசண்டிகேஸ்வரர் இருக்கிறார். ராஜ யோகம் கிடைக்க இவரையும், செல்வம் பெருக அருகிலுள்ள வடக்கு நோக்கிய இந்த விநாயகரையும் வணங்குகின்றனர். பிரகாரத்தில் அருகருகில் சூரியன், சந்திரன் உள்ளனர். எனவே, இத்தலத்தை நித்ய அமாவாசை தலமாகக் கருதுகின்றனர். முன்னோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதோரும், பித்ரு தோஷம் உள்ளோரும் நிவர்த்திக்காக இங்கு சிவனையும், சூரிய சந்திரரையும் வணங்குகின்றனர். உச்சிக்கால விசேஷம்: திருவாரூர் தவிர, உலகிலுள்ள அனைத்து சிவாலயங்களி��ுள்ள சுவாமிகளும் சிதம்பரத்தில் ஒடுங்குவதாக ஐதீகம். எனவே, நடராஜர் கோயிலில் நடக்கும் அர்த்தஜாம பூஜை (இரவு 10 மணி) மிகவும் விசேஷம். இப்பூஜையை தினமும் அனைத்து மகரிஷிகளும், முனிவர்களும் வந்து தரிசிப்பதாக ஐதீகம். இவர்கள் தினமும் உச்சிக்காலத்தில் இங்கு அனந்தீஸ்வரரை தரிசனம் செய்வதாக தலவரலாறு சொல்கிறது. எனவே, உச்சிக்காலத்தில் இத்தலத்தையும், அர்த்தஜாமத்தில் சிதம்பரம் நடராஜரையும் தரிசிப்பது விசேஷம். இங்குள்ள நடராஜர் அருகில் பதஞ்சலி இருக்கிறார். ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரை நாட்களில் இவர் புறப்பாடாவார்.\nதல வரலாறு:பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மகாவிஷ்ணுவைத் தாங்கிக் கொண்டிருப்பவர் ஆதிசேஷன். ஒருசமயம் வழக்கத்தைவிட, சுவாமியின் எடை அதிகமாகத் தெரியவே, ஆதிசேஷன் காரணம் கேட்டார். அவர், சிவனின் நாட்டியத்தை மனதில் நினைத்ததால் உண்டான ஆனந்தத்தில் எடை அதிகம் தெரிந்ததாகக் கூறினார். ஆதிசேஷன், தனக்கு அந்த தரிசனம் கிடைக்க அருளும்படி வேண்டினார். அவர் பூலோகத்தில் சிதம்பரம் சென்று, வியாக்ரபாதருடன் சேர்ந்து சிவனை வழிபட அந்த தரிசனம் கிடைக்குமென்றார். அதன்படி, ஆதிசேஷன் பூலோகத்தில் அத்திரி மகரிஷி, அனுசுயா தம்பதியரின் மகனாக அவதரித்தார். பதஞ்சலி எனப் பெயர் பெற்றார். தில்லை வனம் எனப்பட்ட இப்பகுதியில் தங்கியவர், தீர்த்தம் உண்டாக்கி, அதன் கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். இவருக்கு பதஞ்சலியின் பெயரால், \"அனந்தீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. பதஞ்சலிக்கு அனந்தன் என்றும் பெயருண்டு. பின், நடராஜரின் தரிசனம் கிடைக்கப்பெற்றார்.\nநாக தோஷத்தால் பாதிக்கப்பட்டோர் தோஷம் நீங்கவும், கல்வி, கலைகளில் சிறந்த இடம் பெறவும் பதஞ்சலியை வணங்குகின்றனர். ராஜயோகம் கிடைக்க சண்டிகேஸரையும், செல்வம் பெருக விநாயகரையும் வணங்குகின்றனர். முன்னோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதோரும், பித்ரு தோஷம் உள்ளோரும் நிவர்த்திக்காக இங்குள்ள சிவனையும், சூரிய சந்திரரையும் வணங்குகின்றனர். வாழ்வில் மங்கலம் உண்டாக, கன்னிப்பெண்களுக்கு நல்ல வரன் அமைய இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கைக்கு மஞ்சள் புடவை அணிவித்து வேண்டிக் கொள்கின்றனர்.\nஅம்மனுக்கு மஞ்சள் புடவை வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர��.\nஅருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர்: அகஸ்தீஸ்வரர் அம்மன்/தாயார் : ஸ்வர்ணாம்பிகை தல சிறப்பு: இத்தலத்தில் குருபகவான், அம்பிகையின் ந...\nஅருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூலவர்: வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான் அம்மன்: வண்டார்குழலி பாடியவர்கள்: திருநாவுக்கரசர், சம...\nஅருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் மூலவர்: திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார் அம்மன்: ஜெகதாம்பிகை பாடியவர்கள்: திருஞான சம்பந்தர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://supperlinks.blogspot.com/", "date_download": "2018-06-18T05:29:00Z", "digest": "sha1:LBQ4TUCZYVHFE5REANKD577FXWU7LRM3", "length": 197501, "nlines": 1919, "source_domain": "supperlinks.blogspot.com", "title": "superlinks", "raw_content": "\nமக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் இன்று (5.5.2012, சனிக்கிழமை) காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 61. .\nஎழுபது களின் பிற்பகுதியிலிருந்தே அவர் நக்சல்பாரி புரட்சிகர அரசியலின் ஆதரவாளராக இருந்து, பின்னர் அமைப்பு நடவடிக்கைகளில் தன்னை இணைத்துக் கொண்டார். அமைப்பு நடவடிக்கைகளிலும், புரட்சிகர அரசியலின் மீதும் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் விடுபட்டு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாக அமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். மகஇக மாநிலப் பொருளாளராகப் பணியாற்றியது மட்டுமின்றி, பல்வேறு போராட்டங்களிலும் முன்னணிப்பாத்திரம் ஆற்றி, பல முறை சிறை சென்றிருக்கிறார்.\nபொறுப்புகளை ஏற்றுக் கொள்ளத் தயங்காமை, அர்ப்பணிப்பு உணர்வு, உழைப்பு ஆகியவை அவர் வெளிப்படுத்திய சிறந்த பண்புகள். 60 வயதை நெருங்கிக் கொண்டிருந்த நிலையிலும், அவரிடமிருந்த ஒரு இளைஞனுக்குரிய சுறுசுறுப்புடனும், உற்சாகமும் எள்ளளவும் குன்றவில்லை.\nகடந்த ஓராண்டுக்கு முன்னர் தான், அவரை கணையப் புற்றுநோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இது ஆட்கொல்லி நோய் என்று மருத்துவர்கள் வெளிப்படையாக தெரிவித்துவிட்ட பின்னரும், கடும் வலியால் வேதனைப்படும் நிலையிலும் கலக்கமோ அச்சமோ சிறிதுமின்றி அமைப்பு நிகழ்ச்சிகள், போராட்டங்கள் பற்றி கேட்டறிதல், நமது பத்திரிகைகளைப் படித்தல், தன்னை சந்திக்க வருகின்ற தோழர்களுடன் மகிழ்ச்சியுடன் உரையாடுதல் என உறுதியையைம் உற்சாகத்தையும் தோழர் வெளிப்படுத்தி வந்தார்.\n���ன்று காலை அவரது வாழ்க்கை முடிவுற்றது. ஒரு விபத்தைப் போல புற்று நோய் அவரைத் தாக்கியிருக்காத பட்சத்தில், தன் வாழ்நாள் முழுவதும் தன்னை அமைப்புப் பணியில் அவர் ஈடுபடுத்திக் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.\nசுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சிகர அரசியலில் தோளோடு தோள் நின்று ஓய்வின்றி உழைத்த தோழர் சீனிவாசனுக்கு, கனத்த இதயத்துடனும் கண்ணீருடனும் விடைகொடுக்கிறோம். தோழர் சீனிவாசனுக்கு எம் சிவப்பஞ்சலி.\nஅவரது உடல் சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில்\nஇறுதி ஊர்வலம் மே 6 ஞாயிறு காலை 8 மணிக்கு புறப்படும்.\nதொடர்புக்கு: செல்பேசி: 99411 75876\nமக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.\nமருத்துவர் ருத்ரனின் பார்வை (தமிழ்)\nஅழுகி நாறும் C.P.M போலிகள்\nதமிழ்மணி என்கிற பார்ப்பன மணியின் பூனூலும் கோவணமும் இங்கே\nபுதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக\nதந்தை பெரியார் பேசுவதை கேட்க‌\nமுற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி\n10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை,\nமக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர பாடகளின் தொகுப்பு\n16, முல்லை நகர் வணிக வளாகம்,\nபுரட்சிகர இயக்கங்களுக்கு நிதி உதவி அளியுங்கள்\nபுரட்சிகர‌ தலைவர் மாவோவின் வரலாறு\nமறுகாலனியாக்கத்தை தண்ணீரின் வழியேஅறிந்து கொள்ள‌\nபார்ப்பன பயங்கரவாதத்திற்கு பாடை கட்ட‌\nஇணையுங்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி\nகலாச்சார புரட்சியிலிருந்து சில‌ பாடல்கள்\nதமிழகத்தின் மார்க்சிய - லெனினிய புரட்சிகர இணையதளம்\nஉலகம் முழுவதும் முதலாளியத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள.\nநாளிதழ்களில் இன்று: கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ளும் பணி: அரசின் விதிகளை அரசே மீறுகிறதா - கொசஸ்தலை ஆற்றில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை மணல் அள்ளுவதற்கான அனுமதியை நிபந்தைகளோடு அளித்திருந்தார் மாவட்ட ஆட்சியர்.\nவைரமுத்துவின் ட்வீட்: பிரச்சனையாக்கும் பாவனை தலித் ஆதரவு முற்போக்காளர்கள். - ஜெயகாந்தனை விதந்தோதும் வைரமுத்துவின் அரசியலை விமர்சித்து தோழர் மதிமாறன் அவரது முகநூலில் பதிவிட்டுள்ளார். நேர்மையாக வைரமுத்துவை விமர்சிப்பதென்றால் அது இதுதா...\nதமிழர்களை சிந்திக்க வைத்துள்ள அரசின் இன்றைய போக்கு - இந்த நாட்டின் இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்றும் நல்ல��ணக்கத்தின் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் அரசியல்வாதிகளும் அரசியல் தலைம...\nவாய்ப்புள்ளோர் வாய்ப்பை பயன்படுத்துவீர் . . . - *எங்கள் தலைவர் தோழர் சரோஜ் சவுத்ரி அவர்களின் நினைவு நாளை ஒட்டி இன்று மாலை 5.15 மணிக்கு ஆற்காடு சாலையில் உள்ள எல்.ஐ.சி ** வேலூர் கோட்ட அலுவலக வளாகத்தில் ...\nநிரவ் மோடியிடம் 6 பாஸ்போர்ட்டுகள்\nஅரசனுக்காக ஆடுதல் - ஜானகி ஸிங்ரோ சந்தூர் கிராமத்து மக்கள் அவர்களது முஸல் என்னும் இசை நடனத்தை பார்க்க, எங்களை அழைத்திருந்தார்கள். நாங்கள் வரலாற்றாய்வாளர்கள், நாடோடிக்கதைகளை சேக...\nநூறாய் பெருகும் நினைவு - நீங்க இலங்கையா கேட்போருக்கு..., ஓமோம்... சொல்லியும் கேட்போருக்கு...., ஆமாங்க... சொல்லியும் கடந்து போகிறேன் மனிதர்களை. அப்ப ஊரில ...\nபுலம் பெயர் தமிழ் ஊடகவியளாளர்களின் எதிர்காலம் - புலம்பெயர் தமிழ் ஊடக்த்துறையின் எதிர்காலம் தொடர்பான சமூகப்பற்றுள்ள பலர் கேள்வியெழுப்ப ஆரம்பித்துள்ளனர். சரி, தவறு என்ற முரண்பாடுகளுக்கு அப்பால் நுகர்வுக் க...\nமீண்டும் தொடரும் இம்சைகள்-35 - [image: படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள், உரை] ஒருவர் சொன்னார. வாகன ஓட்டிகள் இடது பக்கமாகவே போக வேண்டும். சிக்னல்களை மதிக்க வேண்டும் ...\nஞானசாரருக்கு ஆதரவாக நாளை சத்தியாகிரக போட்டம் - பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி நாளை … Read more....\nவி ம ரி ச ன ம்\nமறக்க இயலாத ஒரு மலையாளப் பாடல்…. (என் விருப்பம் -17 ) - … … ” ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா ” – 1990-ல் வெளிவந்த இந்த திரைப்படத்தில், கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட – கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பாடிய மிக அற்புதமான ஒரு பாட...\nகலை ஒரு வாணிபப் பொருளாதல் - “அறிவார்ந்த உழைப்பின் சில பிரிவுகளுக்கு, உதாரணமாக கவிதை, ஓவியம் ஆகியவற்றுக்கு முதலாளித்துவ உற்பத்தி முறை எதிரானதாக உள்ளது’ (மார்க்ஸ்-உபரி மதிப்புக் கோட்...\nரஜினியின் ஆன்மிக அரசியல் -இயக்குனர் ரஞ்சித் விளக்கம் - டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு இயக்குனர் ரஞ்சித் வழங்கியபேட்டி ---- ரஜினி அரசியல் நுழைவுக்கான படமாக காலாவை கருதலமா -காலா மக்கள் பிரனைளைப்பேசும் படம்......\nNSA அடக்குமுறை : ஜனநாயகத்தின் மீதான ஒடுக்குமுறை | இரா. முத்தரசன் | பீட்டர் அல்போன்ஸ் - ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் அட��மை எடப்பாடி அரசைக் கண்டிக்கின்றனர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் மற்றும் காங்க...\nஅடர்வனம்- ஒரு வீடியோ - அடர்வனத்துக்கு செடிகளை நட்ட போது நிகழ்வில் கலந்து கொள்வதற்காக காங்கேயத்திலிருந்து வந்திருந்த கிரியின் நண்பர் சித்தார்த் ஒரு சலனப்படத்தை உருவாக்கியிருக்கிறா...\nஎனது நாட்குறிப்புகள் » முதலாளித்துவமும் ​தேர்தல் கமிசனும்\nகாலா படம்: எல்லா அரசியல் புரிதல்களையும் தாண்டி ஆச்சர்யப்படுத்தியது - காலா படம். எல்லா அரசியல் புரிதல்களையும் தாண்டி ஆச்சர்யப்படுத்தியது. நான் புரிந்து கொண்ட ரஜினி இக்கதையை தான் நடிப்பதற்காக ஒப்புக் கொண்டது. ரஜினி மட்டுமல்ல, ...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - இதில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் அனைவரும் ஊரில் வசிப்பவர்கள். 23 வயதுக்குக் கீழே இருப்பவர்கள். அனைவரும் பி.ஈ முடித்தவர்கள். முக்கியமான நெருங்கிய உறவுக்கூட்ட...\nஇலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் ஒரு பார்வை - இலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குவதற்கு எதிராக சில மத நிறுவனங்கள் அண்மையில் கூச்சல் மேற்கொண்டதைத் தொடர்ந்து நான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். நான் இவ்விட...\nஇயக்குநர் மகேந்திரனின் நண்டு (1981) - உத்திரப்பிரதேசத்தில் நம்மூர் ஜமீன் குடும்பம் போல‌ ஒரு பணக்கார குடும்பம். நான் சொன்ன பொண்ணத்தான் கட்டணும்னு அப்பா அதிகாரமாய் சொல்ல, சுதந்திர சிந்தனை உள்ள ந...\nஇயக்குநர் மகேந்திரனின் நண்டு ‍ (1981) - உத்திரப்பிரதேசத்தில் நம்மூர் ஜமீன் குடும்பம் போல‌ ஒரு பணக்கார குடும்பம். நான் சொன்ன பொண்ணத்தான் கட்டணும்னு அப்பா அதிகாரமாய் சொல்ல, சுதந்திர சிந்தனை உள்ள ந...\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான் -\nகொதிக்கும் சீனக் கடல் போர்க்களமாகுமா - இந்துமாக் கடல் இந்தியாவின் கடலல்ல என அடிக்கடி சொல்லும் சீனா தென் சீனக் கடலும் கிழக்குச் சீனக் கடலும் தன்னுடையது என வலியுறுத்தி வருவதுடன் தென் சீனக் கடலில்...\n- *அரசு *என்றால் என்ன*, வர்க்கம் *என்றால் என்ன*, வர்க்கம் *என்றால் என்ன* , சமூக ஏற்றத்தாழ்வு எப்போது ஏற்படுகிறது, உடைமை வர்க்கம்,உழைக்கும் வர்க்கம் *என்றால் என்ன* , சமூக ஏற்றத்தாழ்வு எப்போது ஏற்படுகிறது, உடைமை வர்க்கம்,உழைக்கும் வர்க்கம் *என்றால் என்ன\n - காலா பற்றிய பார்வைக்குச் செல்ல முதல்... கதையைச் சொல்லிவிடுவேனோ என்ற பயமில்லாமல் படம் பார்க்காதவர்களும் வாசிக்கலாம். கழுவி ஊற்ற/கலாய்க்க எதிர்பார்த்திருப்பவ...\nஉறைந்த‌ ந‌தி - -இளங்கோ அவ‌ன் 999 ப‌க்க‌ங்க‌ளில் எழுத‌த் திட்ட‌மிட்ட த‌ன‌து ‌நாவ‌லை பின்ப‌க்க‌ங்க‌ளிலிருந்து எழுத‌ விரும்பினான். க‌ன‌விலும், காத‌லியைக் கொஞ்சும்போதும் நாவ‌...\nதன்னை நெகிழ வைத்த அந்த மனிதரை நேரில் சந்தித்தார் கமல்-வீடியோ -\nகாலா - சினிமா விமர்சனம் - *08-06-2018* *என் இனிய வலைத்தமிழ் மக்களே..* வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். லைகா நிறுவனம் வாங்கி வெளியிட்...\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர் - மரணத்தில் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதமிருக்கவே செய்கிறது. அழுகையின் கதியும் மாறுபடுகின்றன. பெண் இறப்பின் போது, மண்சுவரில் பெய்யும் மழை போல நினைவுகளைக் க...\nதமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி – மலரஞ்சலி - தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி கடந்த 4.5.2018 அன்று மரணமடைந்தார். இந்நிலையில், மக்கள்உரிமைக் கூட்டமைப்பு சார்பில் இன்று (31.05.2018), காலை 10 மணியள...\n - படையப்பா படத்துல ரம்யாகிருஷ்ணன் ஒரு டயலாக் ரஜினி சாரை பார்த்து சொல்லுவாங்க “ வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்கள விட்டு போகவே இல்லன்னு,” அது ரஜினி சாருக...\nநாயன்மார் முத்திபெற்ற விதம் - பெரியார் - *நாயன்மார் முத்திபெற்ற விதம்* பெரிய புராணத்தில் காணும் நாயன்மார்கள் பலர் அவர்களில் அறுபத்துமூவர் சிறந்தவர்கள். இவர்கள் \"நற்கருமங்கள் செய்து கைலாயத்தை ...\nஅனிதாவின் தூக்குக்கயிறு, தூத்துக்குடியின் துப்பாக்கிகளுக்கு ஃபெட்னா பாராட்டுவிழா:எட்டப்பன்களின் சங்கமாகிவரும் FeTNA - *A1* இறந்த நாளில் இருந்து தமிழ்நாடு அவலமாக காட்சி அளிக்கிறது. எத்தனை துரோகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது மத்திய அரசால் அவை எல்லாவற்றையும், தமிழ் மக்கள்...\nசமூகநீதி காக்கும் பெரியார் பாசறை - பெ.தி.க.\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு வீரவணக்கம் - தமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு வீரவணக்கம் முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவனத்தின் ச்டெர்லை...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம் - பெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்கள், தன்னெழுச்சியாக ...\nபேரன்பின் பெருஞ்சுடர் - *பா*லகுமாரன் என்றதுமே எனக்குச் சித்திக் அண்ணன் மற்றும் ஆனந்தின் ஞாபகங்கள் மனதில் பொங்கும்.கல்லூரியில் யதார்த்தமாய்க் கிடைத்த பாலகுமாரனின் நாவல் ஒன்றினை ப...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை - “ஐயா இஞ்சை பாரய்யா கண்ணை முழிச்சுப் பாரய்யா கொப்பா வந்து கேட்டா நான் என்னெண்டு சொல்லுவன் என்ர குஞ்செல்லே இஞ்சை பார் அப்பு...அப்பூஊஊ” வெடிதழுத வானதியின் ...\n\"மெலிஞ்சிமுனை சைமன்\" கூத்தும் கடலும் கலந்த காற்று - -கருணாகரன் - ஆயிரம் பாயிரங்கள் பாடி ஆடியகலைஞர் மெலிஞ்சிமுனை சைமன் (1938-2017) நாங்கள் இளையவர்களாக இருந்த 1960, 70கள் வரையில் கூத்துக் கலையும் கூத்துக் க...\nஇந்திய படைத் தளபதி இலங்கை சென்றது ஏன் - [image: மின்னம்பலம்] மின்னம்பலம் காலை 7, வியாழன், 17 மே 2018 சிறப்புக் கட்டுரை: இந்திய படைத் தளபதி இலங்கை இலங்கை சென்றது ஏன் - [image: மின்னம்பலம்] மின்னம்பலம் காலை 7, வியாழன், 17 மே 2018 சிறப்புக் கட்டுரை: இந்திய படைத் தளபதி இலங்கை இலங்கை சென்றது ஏன்[image: சிறப்புக் கட்டுரை: இந்த...\nதுடைப்பக் கட்டைகள் - வாரான் வாரான் பூச்சாண்டி வாரணாசி கோட்டை தாண்டி தெருவ கூட்டிக் காட்டுறான்டி திமிருதானே தினமும் செய்வானா எருமை சாணம் பொறுக்குவானா எங்கள் சேரிக்கும் ...\n - “வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை தடுக்கும் வகையில் அந்தச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ...\nவில்லவன் . . .\nநிர்மலாதேவி -மாணவிகளுக்கு ஆசைகாட்டியவர் என்று சொல்லாதே, அரிப்பெடுத்த அதிகாரவர்கத்துக்கு மாமி வேலை பார்த்தவர் என்று சொல். - தமிழகத்தின் பல வாழ்வியல் போராட்டங்களை பின்னுக்குத் தள்ளி கடந்த இரு நாட்களாக முக்கிய பேசுபொருளாகி இருப்பவர் நிர்மலா தேவி. இதனை திசை திருப்பல் என கருத இயலாது...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். -\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம் - *ம*கிழ்ச்சியுடன் வணக்கம் சொல்ல முடியாத காவிரி கரையின் விவசாயி எழுதுகிறேன். இருந்தாலும் ஒரு மரியாதைக்காக சொல்கிறேன், வணக்கம். ஆம், நாங்கள் எளிய மனிதர்கள்தான்...\nசுரேஷ் பிரதீப் - பல நூற்றாண்டுகளாக போரினைக் கண்டிராத நிலத்தின் குழந்தைகள் கூட போர் குறித்த மனச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளாமல் தங்களுடைய குழந்தைமையைக் கடந்து இளமையை அடைவத...\nநெய்வேலி, கனிமவளச் சுரண்டல்… - தொழில்வளர்ச்சி என்ற பெயரில் இந்தியாவில் பல பன்னாட்டு நிறுவனங்களும், வட இந்தியத் தனியார் நிறுவனங்களும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கனிம வளச் சுரண்டலில் இ...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nகோழிச்சண்டை - கோழிச் சண்டை எங்களை நீங்கள் ஏமாற்றக் கூடாது. சண்டை வலுவாகா இருக்க வேண்டும். இறக்கும் வரை நடைபெற வேண்டும். அப்படியானால் கூடுதல் கட்டணம் ஆகும். பரவாயில்லையா\nதிருக்குறளும் பௌத்தமும் - சங்ககாலம், சங்கம் மருவிய காலங்களில் தமிழர்கள் உலகாயதம், ஆசீவகம், சார்வாகம், சமணம், பௌத்தம், யோகம், வேதம் எனப் பல்வேறு வகையான மத வழிபாட்டு முறைகளை பின்பற...\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன் - குழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன் கையில் தாங்கு தாங்குவென தாங்கி குழந்தைகளை வளர்க்கின்றோம். ஹச் என்று தும்பியவுடன் மருத்துவர் வீட்டு வாசலில் நின்...\nதன்னை அறியும் உளவியல் - Advertisements\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஜெயேந்திரன் - நினைவு கூர்தல்... - 1939இல் கும்பகோணத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு இடம் பெயர்ந்த சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயேந்திரன் இன்று காலை இறந்தார்... பெரியவா எனவும் ஜெயேந்கிர சரஸ்வத...\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம் - தொடர்ந்து காதலின் பெயரால் கொலைகள் நடக்கின்றன. பள்ளி வயது குழந்தைகள் எந்த பாவமும் அறியாமல் ஆசிட் வீச்சுக்கும், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்தலுக...\nஎச்.முஜீப் ரஹ்மானின் நூற்கள் - நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற...\nஎழுதுபவனெல்லாம் எழுத்தாளனல்ல… - முதல் சந்திப்போடு முடிந்து விடுகிறது எங்கள் எழுத்தாள வாசக உறவு. பிற்பாடு அவர்கள் தோழர்கள்தான் எனக்கு. . எனது எழுத்து அடுத்த கட்ட பரிமாணத்தை நோக்கி நகர்கிறத...\n - அமேசானில் இலவசமாகப் படிக்கக் கிடைக்கும் நூல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டாவது நூல் ஹிட்லர் பற்றியது. இது போன்றே ஒரு மணி நேரத்துக்குள் படித்து முடி...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nநிறைய மனிதர்களுடன் பழகி, கலந்து, வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது. - *பெற்றோர்கள் கவனத்திற்கு* ஒவ்வொரு கலவியையும் கர்ப்பத்தில் முடித்து, வதவதவெனப் பிள்ளைகளைப் போடுவது சாதாரண விஷயமாக இருந்த காலம் ஒன்றிருந்தது. கல்வியும் வேல...\nதோழர் மூ. கணபதிப்பிள்ளை அவர்களுக்கு எமது செவ்வஞ்சலிகள் - அண்மையில் காலமாகிய மூத்த பொதுவுடமைவாதி தோழர் மூ. கணபதிப்பிள்ளை அவர்களுக்கு எமது செவ்வஞ்சலிகள்\nஒரு முன்னாள் காதல் கதை - *'யாரு* சுடலையாடெ' -முகத்தைக் கூர்ந்து பார்த்தபடிக் கேட்டார் அந்தப் பெரியவர். 'ஆமா...' 'அடப்பாவி பயல... இப்டியா, ஒரேடியா ஊரை மறந்து போவ' -முகத்தைக் கூர்ந்து பார்த்தபடிக் கேட்டார் அந்தப் பெரியவர். 'ஆமா...' 'அடப்பாவி பயல... இப்டியா, ஒரேடியா ஊரை மறந்து போவ\n- மலேசியாவில் தமிழர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பத் தயங்குகின்றனர். அந்த பெற்றோர்கள் தமிழின் மேன்மையை உணர வேண்டுமென்ற நோக்கில்.. *கற்போம் ...\nஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள். - இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் நீண்ட கால விவாதத்துக்கு உட்பட்ட திராவிட – ஆரிய இனக்குழு வரலாறு, இந்திய அரசியலோடு நெருக்கமான தொடர்புடையது. இந்தோ – ஐரோப்பிய ம...\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் - 1). திரிபலா என்பது கடுக்காய் ஒருபங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு, நெல்லிக்காய் நான்கு பங்கு ஆகிய மூன்றய்யும் வெயிலில் காயவைக்காமல��� நிழலில் காயவைத்து நன்ற...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி - திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் \"மாநில சுயாட்சி\" எனும் கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திராவிட முன்னேற...\nபணமதிப்பிழக்கமும் வங்கிகளும் - இறுதிப் பகுதி - கடந்த பதிவுகளில் அமெரிக்கா சந்தித்த பொருளாதார நெருக்கடியின் காரணிகளைப் பற்றி பார்த்திருந்தோம். அதிலிருந்து நாம் அறிந்து கொண்டவை... - வங்கிகளும் ஏனைய ந...\nஹஜ் மானியம் என்பது உண்மையல்ல.அது ஒரு மோசடி. - [image: Image result for air india] ஆண்டுதோறும் மக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் முசுலிம்களுக்கு மானியம் வழங்குவதாக இந்திய ஒன்றிய அரசு ஒரு நாடகத்தை ...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா - தினமணியில் வந்த கட்டுரை By தோழன் மபா | Published in Dinamani on : 29th June 2017 01:46 AM | *பு*னித ரமலான் மாதத்தில் பெரும் தேசிய சோகத்தை சந்தித்...\n - ஆமா…., நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா என்னங்க அப்படி பாக்குறீங்க மேலே இருக்குற கேள்வி நான் உங்களைப் பார்த்து கேட்டேன்னு நெனச்சிக்கிட்டீங்களா\nநதிகளின் உரிமைகளுக்காக ஒரு சட்டம் - இந்தியாவின் முக்கிய நதிகளான கங்கை மற்றும் யமுனா ஆகிய இரு நதிகளுக்கும் மனிதர்களுக்கு சமமான உரிமைகளை உள்ளடக்கிய சட்டரீதியான அந்தஸ்தை வழங்கி உத்தரகாண்ட் உயர்ந...\nஉணமையை மறைத்து பேசும் சுபவீக்கு செந்திலதிபன் கண்டனம் - மாவீரர் திலகம் பிரபாகரன் தாயார் பார்வமதி அம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தது பற்றி சுப.வீ.உண்மைகளை மறைத்து எழுதி இருக்கிறார். பக்கவாதம், சிறுநீரகக...\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா - திருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகப் பாட்டெழுதினாரா - திருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகப் பாட்டெழுதினாரா\nஅகம் - புறம் - அந்தப்புரம்\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nஎன் இணைய தளத்தில்... - வணக்கம். தொடர்ந்து என் இணைய தளத்தில் எழுதுகிறேன். பார்வையிட தங்களை வரவேற்கிறேன். http://SankarSrinivasan.Com\nசஞ்சீவி மாமா - சிறார் நாவல் குறித்து - சஞ்சீவி மாமா(இந்தியாவுக்கு நேரு மாமா… இந்த தெருவுக்கு யாருமாமா ) – இப்படியான ஒரு தலைப்பு புத்தகத்திற்கு. பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ்பார் சில்ரன் வெளியீடு...\nஇலங்கையில் முக்கியஸ்தர்களை கொலை செய்ய திட்டமா சீன நாட்டு பிரஜை கைது - குறிபார்த்து சுடும், மாப்பியாக்களுடன் தொடர்புடைய சீன நாட்டு பிரஜை ஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் மிக முக்கிய...\nசுடுவது சுகம் (Its HOT...yaa\nதமிழ் - நம் நிலத்தின் கண்ணாடி - ஒரு மொழியின் பிறப்புக்கு அடிப்படை, அது பேசப்படும் நிலத்தின் சூழலியலே ஆகும். அவ்வகையில் பல்லுயிர்ச் செறிவுமிக்க நிலத்தில் தோன்றிய தமிழ்மொழி ஒரு சூழலியல் மொழ...\nஎண்ணோட்டங்கள்.... - தனிமை தணல் மூட்ட ..... எரியும் எண்ணத்தில் புகைந்து கொண்டிருக்கிறது நினைவுகள் தெறிக்கும் ஒவ்வொரு சாம்பலும் அதன் துகள்களும் வலிகளா.... தெறிக்கும் ஒவ்வொரு சாம்பலும் அதன் துகள்களும் வலிகளா.... வேதனைகளா....\nகாலத்தை வென்ற சிறைப்பறவை - துருக்கி சினிமாவின் நாயகன் இல்மாஸ் குணே (1937-1984) - *இல்மாஸ் குணே (1937-1984)* சினிமாவை உண்மையாக நேசிக்கும் கலைஞன் மகிழ்ச்சியடைவது .. நெஞ்சி புடைத்து கன்னத்தில் சுடு நீர் உருள விம்மி பெரு மூச்சு விடுவது எப...\nசமதர்மம் நிலவ….பெரியார் - சமதர்மம் நிலவ….பெரியார் ( தந்தைபெரியார் அவர்களின் 138 (17-9-1879) ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் அவர்களின் இச்சொற்பொழிவை பதிவு செய்வதில் பெருமையடைகிற...\nபள்ளம் நட்சத்திரம்… - நாம் அனைவருமே பள்ளத்தில்தான் இருக்கிறோம், ஆனால் நம்மில் சிலரே நட்சத்திரங்களைப் பார்க்கிறார்கள். -ஆஸ்கார் வைல்ட்\nவிளம்பரத்தால் உயர்ந்த பிம்பம் - ஜக்கி பற்றி.. ம்ருத்திகா எனும் தோழி சுட்டியும் தந்த போதும் பார்க்கவில்லை. பின் பலரும் சொன்னார்கள்.. ஆகவே அந்த தொலைகாட்சி ஒளிபரப்பைப்பார்த்தேன். ஹா.. முதலில்...\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும். - பெண்களுக்கு ஏகப்��ட்ட வலிகள் வந்தாலும், குதிங்கால் வலி அதில் முதன்மையான இடத்தை பெறுகிறது. இன்றைய தலைமுறையினரின் பெரும்பாலானவர்கள் இந்த வலியால் அவதிப்படுகி...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன் - *தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. ஓய்வுபெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் இந...\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France - *30.07.2016 * *தமயந்தியின் * *\"ஏழு கடல்கன்னிகள்\" * * நூல் அறிமுகமும், வெளியீடும். 5, rue pierre l`ermite, 75018 Paris (la chplle) மாலை 6மணிக்கு. * ...\nஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 25 ஆகலாம்.. - இயற்பியல் விஞ்ஞானியின் அலர்ட் - ஒரு பக்கம் இந்தியா அதி தீவிரமாக, அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்.எஸ்.ஜி) சேர முயற்சித்து வருகிறது. இன்னொரு பக்கம் அணுசக்திக்கு எதிராக தொடர்ந்து போ...\nஒரு நாளில் - நினைவுகள் சொற்கள் செயல்கள் காய்ந்து கைகளும் கால்களும் தூர்ந்து – பின் மெல்லச் சரிகிறேன் கடும் வெயில் பொழிந்து உலராமல் கிடந்த கான்க்ரிட் தரையில்\n- ஹலோ யாரு எல பிச்சம்மா .நல்லா இருக்கியால.ஊருல்லாம் புடிச்சிக்கிட்டா. அந்த ஊருக்கென்னா. அவரு மணிகண்டன் நாயர் எப்படி இருக்காரு. நல்ல பையம்ல்லா. சந்தோஷமா இரில....\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது - குஜராத் குல்பர்க் சொசைட்டி குடியிருப்புகளில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இசான் ஜாஃப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்ட வழக்கில் சிறப்பு நீதி மன்றம் த...\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்.... - கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல்வேறு சந்தர்பங்களில், பல்வேறு வழிகளில் தமிழக மக்களை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும் இன்று மீண்டும் தலைகுனிய வ...\nஇலவச மிக்சி வழ‌ங்க ஜெயலலிதா முதல் உத்தரவு - சென்னை : தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். அவர் முதல்வர் பதவியேற்றுக் கொண்டதும் முதலில் கையெழுத்திட இருப்பது இலவச மிக்சி வழங்கும் திட்டத்தை...\nதமிழ்ச் சூழலில் பின் நவீனத��துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம் - தமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை ; கட்டமைப்பு ;பன்மைத்துவம் :கடைந்தெடுத்த முட்டாள்கள்தம் மூலமறியா மொக்கு வாதங்கள் - தமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை ; கட்டமைப்பு ;பன்மைத்துவம் :கடைந்தெடுத்த முட்டாள்கள்தம் மூலமறியா மொக்கு வாதங்கள்\nவாலிபர் சாப்பிட்ட உணவில் இறந்த எலியின் உடல்: தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு பதிவு - பிரான்ஸ் நாட்டில் வாலிபர் ஒருவர் சாப்பிட்ட உணவில் இறந்த நிலையில் எலியின் உடல் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் உணவை தயாரித்த நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்து...\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே... - இலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே ;இந்தவுண்மையச் சொல்வதும் அசியமில்லையா யோசித்துப் பார்க்கிறேன்.இலங்கையிற் சிறுபான்மை இனங்களது அரசியலை ;...\nகருணாவிற்காக ஞானம் வாங்கிய அத்தனை பினாமி சொத்தின் விபரமும் திலீபன் வசம் இருந்தது. - கருணாவிற்காக ஞானம் வாங்கிய அத்தனை பினாமி சொத்தின் விபரமும் திலீபன் வசம் இருந்தது. By Dr.பருத்தி வேந்தன் || பினாமியாக (கருணாவின் மந்திரத்தால் சொந்த வங்கியில...\nமெல்லப் பாடும் தென்றலும் மேனி சிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்... - சின்னமடு மாதா *அகமும்,புறமுமிழந்த ஒரு பொழுதில்,* *மெய்மையும் புனைவும் இருத்தலை **நோக்கிக் கை அசைக்க…* >> நாரந்தனையில் இருந்து நடுப்பொழுதில் மாதாவிடம்...\nதமிழக -இந்திய ஆளும் வர்க்கத்தின் இரும்புப் பிடிக்குள் தமிழ்பேசும் ஈழமக்கள் - தமிழக -இந்திய ஆளும் வர்க்கத்தின் இரும்புப் பிடிக்குள் தமிழ்பேசும் ஈழமக்கள் :ஈழத் தமிழ் அகதி இரவியின் (தற்)கொலை -சில குறிப்புகள் இலங்கை அரச பாசிசத்தின் உ...\nமாடுகள் மனிதர்களை விட மகிழ்ச்சியாக இருக்கின்றன. காஞ்சா அய்லய்யா நேர்காணல் தமிழில் எச்.பீர்முஹம்மது - *காஞ்சா அய்லய்யா இந்தியாவின் புகழ்பெற்ற தலித் அரசியல் சிந்தனையாளர். நான் ஏன் இந்து அல்ல, பின் இந்து இந்தியா, அய்யங்காளி போன்ற நூல்களின் ஆசிரியர். தற்போது...\nஇன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும் - நேற்று [24.02.2016] கடையநல்லூர் புதுத்தெருவில் வசிக்கும் 19 வயது மாணவன் மர்மக் காய்ச்சலுக்கு பலியானான் எனும் செய்தியை செவியுற்ற போது இப்படித் தான் மனம் எண���...\nவழுவுச்சம் - முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போத...\nஅரியலூர் பரிணாம படிமங்கள் - வணக்கம் ந‌ண்பர்களே, தமிநாட்டின் அரியலூர் பகுதி ஒரு பரிணாம படிமங்களின் சுரங்கமாக‌ உள்ளது செய்திகளில் இருந்து அறிய முடிந்தது. அது பற்றி நிர்முக்தா இணைய த...\nசென்னை திரைப்பட திருவிழா 2016. - நண்பர்களே... சென்னை திரைப்பட திருவிழாவில் காண வேண்டிய காவியங்களை, நண்பர் கோவை ஆ.வி.அவர்கள் பரிந்துரை செய்து பதிவிட்டுள்ளார். கீழ்க்கண்ட இணைப்பில் செல்க... h...\n - 365 நாட்கள் ஓடி விட்டன. நாளை புது வருடம் ஆரம்பமாகிறது. இந்த ஒரு வருடத்தில் நான் என்ன செய்தேன், சாதித்தேன் எனத் தேடுகிறேன். குடும்பம், உறவுகள் மற்றும் நண்பர...\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை - பனிப்போர்: 2 அமெரிக்காவுக்கே முன்னுரிமை - பனிப்போர்: 2 அமெரிக்காவுக்கே முன்னுரிமைAmerica first -Woodrow Wilson 1916 . கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.அமெரிக்காவே முதன்மையானது.என்ற கருத்திய...\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன - *சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்...\nசாதி : தொகை நிலையும் தொகா நிலையும் - தங்கவடிவேல் மாஸ்ரரின் வாக்குமூலத்தைச் சாட்சியாக முன்வைத்த பகுப்பாய்வு செல்லத்துரை சுதர்சன் “மனுபுத்திரனே இறைவன் உன்னிடத்தில் இருந்து எதனை எதிர் பார்க்கிறான...\nCiththan's shed - சித்தன் கொட்டில்\nஇன்னமும் முடிவுறாத யுத்தம்: இலங்கையின் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளிலிருந்து உயிர் தப்பியவர்கள் 2009 – 2015 - *உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேசத் திட்டம், லண்டன், ஜூலை 2015* ஆங்கில மூலம்: https://www.colombotelegraph.com/index.php/sri-lankas-survivors-of-torture-se...\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை - பாஜக பிகாரிடம் இருந்து எதையுமே கற்கவில்லை, கற்கவும் செய்யாது, அருண் ஜெட்லி என்டிடிவியில் சற்று முன் உரையாடியதைப் பார்க்கும்போது என் நம்பிக்கை இன்னமும் வலுவ...\nதோழர் கோவன் பாடல்கள் வைரலாக பரவுகிறது - தி இந்து - தோழர் கோவன் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்து பத்திரிக்கையும் இ���ையே பதிவு செய்துள்ளது. பல ஆங்கிலம் மற்றும் தமிழ் ஊடகங்களும் தோழர் கோவ...\nநம் நாட்டு கோயில்களின் பரவசங்கள். - நம் நாட்டு கோயில்களின் பரவசங்கள். லட்சங்களில் சில துளிகளே இங்கு. விடியோவை காணுங்கள். Read more. மேலும் படிக்க >>> »\nகுற்றாலம் போயும் குளிக்க முடியவில்லை - ஆம் 17/10/2015 அன்று இரவு 9மணி அளவில் நான் நண்பர் ராதாகிருஷ்ணன், தங்கராஜ், முனியசாமி ஆகியோர் குற்றாலம் சென்றோம் குளிக்க... குறைந்த அளவில் மட்டுமே ஐந்தருவிய...\nதனி ஒருவன் – திரைப்பார்வை - “இப்படத்தில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே - “இப்படத்தில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே, நிஜத்தில் வருவது போன்று கொடூரமானவையல்ல”- என்ற டிஸ்க்ளெய்மருடன்தான் படமே ஆரம்பமாகிறது, நிஜத்தில் வருவது போன்று கொடூரமானவையல்ல”- என்ற டிஸ்க்ளெய்மருடன்தான் படமே ஆரம்பமாகிறது\n- *நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் நான்..*. நரேந்திர மோடி குறித்தும், அவர் வெகுஜன மக்களின் நலனுக்கு எதிராரனவர்,கார்பரேட்டுக்கள்,பன்னாட்டு முதலாளிகளின் நலன...\nடாஸ்மாக் இனிஎன்ன செய்வது - இதைப் பற்றி தமது அறிவு எல்லைக்கு எட்டியவரை அவரவர்களின் தரத்திற்கு ஏற்றவாறு ஊளையிடுகிறார்கள். பாவம் என எண்ணத்தோன்றுகிறது இப்படி எல்லாம் பேசி வயிறு ...\nபெண் விடுதலை - கோயிலின் பிரமாண்டம் வியப்பில் ஆழ்த்தியது வரதராசபெருமாள் கோயில் தெலுங்கில் கல்வெட்டுகள் நிறைய இருக்க யார் கட்டியது என்று வினவினால் கிருஸ்ணதேவராயர் கட்டியத...\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-) - வேறு ஏதோ உலகத்திற்கே வந்து விட்டது போன்றிருந்தது, ஷில்லாங்கிலிருந்து ச்சிராபுஞ்சி பயணம். சுட்டெரிக்கும் வெயிலையும், புழுக்கத்தையும், வியர்வையையும், புழுதிய...\nஈ. வெ. இராமசாமி நாயக்கர் என்ற தெலுங்கன் எப்படி தமிழ்நாட்டில் பெரியாரானான் - காந்தி எப்படி பிரித்தானியரால் உருவாக்கபட்டானோ அதே போல் ஆரம்பத்தில் உருவாக்கபட்டவன்தான் ஈ.வே.இராமசாமி. பெண் அடிமைத்தனம் சாதியம் பற்றி பேசிய இராமசாமி நாயக்கர...\nவலையில் எழுதுபவர்களுக்கு காலச்சுவடின் புதிய அறிவிப்பும்/முயற்சியும் - காலச்சுவடின் முகநூல் காலக்கோட்டில் கீழ்கண்ட அறிவிப்பு வெளியாகியியுள்ளது, விரும்புபவர்கள் இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நண்பர்களுக்கு, காலச...\nஅயோத்திதாச பண்டிதரும் ஒரு சாதீ தமிழ் தேசிய வெறியனும் - நேற்று பட்டையும் கொட்டையுமாக நின்று கொண்டிருந்த ஒரு தமிழ் தேசிய சாதி வெறியரோடு ப...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nமண், மரம், மழை, மனிதன்.\nபாசுமதி இலை - தாவரவியல் பெயர் : *Pandanus amaryllifolius* ‘பாசுமதி அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”, பிரியாணி, தேங்காய் பால்...\nஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள தமிழ் பிராமணாளின் அழுகுரல் - கத்திரி கேசாத்ரி -\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்... - மனிதர்களையும், பிற ஜீவராசிகளையும் பிரிப்பது எது. பெரியார் - மனிதர்கள் மற்றும் பிற ஜீவராசிகள் குறித்து இரண்டுவிதமான கருத்துகளை (பொன்மொழிகளை) கூறி இருக்கிறா...\nலிங்கம் - இது சற்று ஆண் தன்மை கொண்ட பதிவு. இதை புரிந்து கொள்ளக் கூடிய பக்குவம் உள்ள பெண்கள் படித்து விட்டு கருத்தேற்றவும். சினம் கொள்ளும் பெண்ணியவாதிகள் கண்டிப்பாக ...\nகூபி இசையும், நாலு வரங்களும் – அருமையான படம் - *நேற்று மாலை சென்னையில் நடத்திய அனிமேஷன் திரைப்பட விழாவிற்கு போயிருந்தேன். அதில் goopi gawaiya bagha bajaiya என்றொரு இந்திபடம். குழந்தைகள் உட்பட அனைவரும...\nமுதலளியத்திற்கு சேவை செய்யும் அமார்க்சின் கலவைவாதம்\nபழமலை, அவர் காலம், கவிதை மற்றும் நான் – அ.மார்க்ஸ் - இரண்டு நாட்கள் முன்னர் ஒரு மதியப் பொழுதை நண்பர் கவிஞர் பழமலையோடு கழிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குடந்தையில் எனக்குச் சில அருமையான இலக்கிய நண்பர்கள். என் வீட...\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014 - *(ஆடிப்போனால் ஆவணி வரும் தாவணி வருமா ஹி...ஹி)* ஆடிப்போய் ஆவணி கூட வந்திரும் போல இருக்கு(அப்படியே ஆவணி வந்திட்டாலும் டாப்புல வர்ராப்போல அவ்வ்) இந்த வவ்வ...\nமழை நேர மனது - ஆபிசிலிருந்து வெளியே வரும் போது வானம் இருண்டிருந்தது. கைப்பையில் இருந்த வயலட் நிறக் குடையை எடுக்கும் முன் சடசடவென்று பெரிய தூரலில் ஆரம்பித்து பெரும் மழையா...\nநம்�� ஊர் போலீஸ் - திடீரென்று எதிர் பாராத விதமாக எனக்கு ஒரு கொலைமிரட்டல். என்னை மட்டும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருந்தாலும் பரவாயில்லை, எங்கள் வீட்டில் இருக்கும் ...\nகட்டுமான நிறுவனம் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை -11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 36 தொழிலாளர்கள் பலி - சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 36 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை இன்னமும் அதிகமாகக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ...\nஜனநாயகத்தின் ஆட்டம் - ஆனந்த் டெல்டும்ப்டே - *வன்கொடுமை பட்டியல் ஒவ்வொரு ஆண்டும்** 33,000 அளவுக்கு இருக்கின்றது. இந்த பட்டியலை வைத்து பார்த்தால் 60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் கிட்டத்தட்ட 80,000 தலி...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி - நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக...\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை.. - எத்தனை காலங்கள் எங்களை அசுரர்களாகவே ஆக்கிவைத்திருப்பீர்கள் மனிதர்களே..... - எத்தனை காலங்கள் எங்களை அசுரர்களாகவே ஆக்கிவைத்திருப்பீர்கள் மனிதர்களே..... காலமெல்லாம் அசாத்தியத்தை நெஞ்சினில் வைத்துகொண்டு சத்தியம் பேசி நடிக்கும் உங்க...\nஆண்களின் ஏழு பருவங்கள்… - பாலன் மீளி மறவோன் திறவோன் காளை விடலை முதுமகன் *\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக் - ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அ...\nஅவர்தான் பெரியார் - அவர்தான் பெரியார் அண்மைக்காலமாக தமிழர், திராவிடர் என்ற சொல்லாடல்களும், திராவிடத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும், இறுதியாக பெரியார் குறித்த கூர்மையான விமர்...\nஈழ அகதிகளும் அவுஸ்ரேலிய பயணமும் - ஈழவாணி - இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவடைந்தது. அதன் பின்னர் அங்கு வாழ்வாதாரத்தை இழந்துள்ள தமிழர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் மறுசீரமைப...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம் - மியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக இந்துகள். அந்த ச��று...\n:: ஈர்த்ததில் - பார்த்ததும் ஈர்த்ததும்... தமிழ் களஞ்சியம்...\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம். - 'தி இந்து’ தமிழ் நாளிதழ் நடத்திய பொங்கல் புகைப்படப் போட்டியில் நான் சிங்கப்பூரில் எடுத்த புகைப்படம் தேர்வு பெற்றிருக்கிறது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்த...\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும் - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா - *ம க இ க* சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா இவிங்க வேலையே இதுதான் எசமான். இப்படியாக பல புலம்பல்கள். இவை ...\nகாவி ஃபால்ஸ் - கோயபல்ஸ் - சுதந்திர இந்தியாவின் ஆகப்பெரும் படுகொலை என்பது ’மகாத்மா’ என அழைக்கப்ப காந்தியின் படுகொலைதான். இந்த மாபாதக செயலை செய்தவன் நாதுராம் கோட்சே எனப்படும் காவி பய...\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு (படங்களுடன்) - வட மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் இன்று 11.10.2013 காலை வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்...\nசிலுவையில் தொங்கும் சாத்தான் - ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இருக்கும் எங்க‌ள் பிதாவே(முத‌லாளியே) உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌ உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌ உங்க‌ள் ராஜ்ஜிய‌ம் வ‌ருவ‌தாக‌, எங்க‌ள் செல...\nஎங்களுக்கு தேவையானது எல்லாம்... எங்க தலைவர் இசை அமைத்தால், அந்த படம் நூறு நாள் ஓடனும்.. பாடல்கள் நூறாண்டு வாழனும்.. - இசைஞானி இளையராஜாவிடம் நல்ல பாடலை எதிர்பார்க்கும் டைரக்டர்கள் அந்த பாடலை எப்படி நல்லபடியாக படமாக்குவது என்பதையும் தெரிஞ்சிவச்சிக்கோங்க. சமீபத்தில் வந்த அழ...\nபாரத் மாதாவைக் காக்க வந்த பரமாத்மாதான் மோடிஜி - வை. கோ - \"புதிய கீதையே வருக - வை. கோ - \"புதிய கீதையே வருக புதிய இந்தியாவைத் தருக\" - தானைத் தலிவர் (மோடி கூட்டணி) \"பாரத் மாதாவைக் காக்க வந்த பரமாத்மாதான் மோடிஜி\" - வை. கோவால்சாமி (மோடி கூட்...\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு - யுதிர்ஷ்டிரனுக்கு கடுப்பு கடுப்பாய் வந்தது. அலுத்துச் சலிச்சி வீட்டுக்கு வந்தா கொஞ்சம் காப்பித்தண்ணி போட்டுக் கொடுக்கக்கூட ஆளில்லை. வீமன் எங்கியாச்சும் கல்...\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை - *பி.ஏ. பாஸ் *இந்திப் படத்தின் மூலக்கதையான ஆங்கிலச் சிறுகதையை இங்கே தமிழில் தருகிறேன். 'Delhi Noir' என்ற சிறுகதைத் தொகுதியில் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது. ...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7 - எல்லாவற்றுக்கும் வரையறை இருக்கிறது. சாமியார்னா காவி வேட்டி நோ சட்டை நீளமான தாடி ப்ளாஸ்டிக்ல இருந்தாலும் கழுத்து நிறைய ருத்ராட்ச மாலை தேங்கா வாழைப்பழம் சாம்...\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன் - இயல் ஒன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு, சுட்டுக் கொல்வதற்காகவே அனுப்பப்பட்ட படைக்குழுவினரை எதிர்கண்டபோது கர்னல் அவ்ரேலியானோ புயெந்தியா அந்தத் தொலை தூரப் பி...\nதொகுப்புகள் ... » வாக்களிக்க பணம் வாங்குவது குற்றமா\nஅம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சிகள் தேவையா - உலகில் தோன்றிய மாமனிதர்கள் தங்களுடைய இருப்புக்கு பின்னால் தங்கள் அடையாளங்களினூடாக வாழ்ந்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை தங்கள் குழுக்களுக்கான அடையாள...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\n - உழைப்பை மட்டும் மூலதனமாக கொண்டிருக்கும் மக்களுக்கு நிரந்தரமான, பாதுகாப்பான, தரமான வேலையில்லை. அமைப்புசாரா துறையில் வேலை செய்கிற சுமார் 94% உழைக்கும் மக்கள...\nENB-COM: தமிழீழச்செய்தியக பதிவுகள் ஜனவரி - பெப்ரவரி 2013 - ENB-COM: தமிழீழச்செய்தியக பதிவுகள் ஜனவரி - பெப்ரவரி 2013:\nதமிழில் தட்டெழுத்துக் கலை: கணினித் திரை அலங்கரிப்பு படம். - பெரு மதிப்பிற்குரிய தமிழ் உள்ளங்களே நான் முயற்சி எடுத்து எனது சொந்த யூகத்தில் உருவாக்கிய ஒரு சில புதிய கணினித் திரை பின் அலங்கரிப்பு படங்களை இதோ உங்கள் பா...\nஹெலிகாப்டர் ஊழல் : பாரத மாதாவின் புதிய சாதனை - * இ*ந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிற மிக மிக முக்கியமான நபர்களை பாதுகாப்புடன் ஏற்றிச் செல்வதற்கான ஹெலி...\nகல்யாணப்பரிசு - *இனி* *க்கும் இல்லறம்அதை இன்னும்இனிமையாக்க இறைவன்இன்று அளித்த‌இன்னொரு வரம்* *சிங்கப்பூரில் இன்று (13/02/2013)குழந்தை பிறந்தது* *இருவர் என்பதுஇன...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\n- புரிந்து கொள்ளாமல் பிரிந்து கொல்கின்றாய் என்னை நீ...\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி - பேரன்புடையீர் அனைவருக்கும் வணக்கம், நமது தாய்த்தமிழ்ப் பள்ளி, பிரிஸ்பேன் தமிழ்ச் சமூகத்தினருக்குச் சிறப்பான கல்வியை தரமாக வழங்கி வருவது நீங்கள் அனைவரும்...\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு - பொங்கட்டும் பால் பொங்கட்டும் பால் போல் உழவர் வாழ்வும் பொங்கட்டும் வேண்ணிறபால் மேலெழுந்து வர வெடி வெடிப்போம் நாங்கள் வெடிபோல் உழவர் பட்டினியும் வெடிவெ...\nபகிர்வு - ரிச்சட் டாகின்ஸ்.. - பகிர்வுக்காக இக்காணொளி :)\nஇது இண்டர்நெட் யுகமா அல்லது இருண்ட யுகமா - 'அவர்கள் ஏதோ சாதி விழாவுக்கு செல்கிறார்களாம்' சமீபத்தில் சிதம்பரத்திலிருந்து பசும்பொன் தேவர் குரு பூஜைக்கு வேன்களிலும், சுமோக்களிலும் மக்களை பய...\nஇதுவும் பேசுவார்கள், இன்னமும் பேசுவார்கள் - சமீபகாலமாய் பதிவு எழுதவென்பதில் ஆர்வமற்ருப் போயிருந்தேன். எதையும் ஆக்கபூர்வமாய் எழுதவேண்டும் இல்லையேல் அவ்வாறு எழுதுபவர்களின் பதிவுகளைப் படித்துவிட்டு நகர...\n- *இந்திய வரலாறு 3* மௌலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்களின், காங்கிரஸ் தலைவர் பொறுப்பு 1946 ல் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுக்கு...\n“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி” - கூடங்குளம்…வேண்டுவது அனுதாப அலையல்ல.. அடக்குமுறைக்கெதிரான போராட்டம்” - கூடங்குளம்…வேண்டுவது அனுதாப அலையல்ல.. அடக்குமுறைக்கெதிரான போராட்டம் நிராயுதபாணியாய் மக்கள், நிரம்பிய ஆயுதம் தரித்து போலீசு படை, கைக்குழந்தையோடு போராடுபவர்...\nசபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3) - சபாநாவலனின்: தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி ஆரிய திராவிட மோதல்கள: திராவிட மொழிகள் பற்றி ரெபெர்ட் கால்டுவெல் 1856-1875 காலத்தில் ஆய்வுகளை...\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nகாலடித் தடங்கள், நிழல்கள், மற்றும் நிதர்சனம் - ஜெயந்த் வி நார்லிகர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அடிப்படைத் துகள்கள் பற்றிய இயற்பியல் ஹிக்ஸ் போஸான் என்ற துகளையே வலம் வந்து ...\nமாநில திரைப்பயண நிறைவு விழா - ஜூன் 16 அன்று சென்னையில் துவக்கப்பட்ட மக்களை நோக்கிய திரைப்பயணம்-இந்திய சினிமாவின் நூற்றாண்டை நினைவு கூர்ந்த –இன்னும் தொடரும் என்கிற முழக்கத்தோடு முதல் க...\nஆப்பு (அணு விசை ஒப்பந்தம்) வைத்த அமெரிக்கா பாகம் 2 ஹைட் ஆக்ட்\nஇந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 விவசாயிகள் தற்கொலை - கடந்த இருபது ஆண்டு காலமாக ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயக் கொள்கைகள் கடும் விவசாய நெருக்கடியை உருவாக்கியுள் ளன. 11ஆவது ஐந்தாண்டுத் திட்டக் ...\nதடை செய்யப்பட்ட இணையதளங்களைப் பார்க்க வேண்டுமா - சமீபத்தில் மூணு என்ற ஒரு மொக்க படம் வெளியானது ,அதன் தயாரிப்பாளர்கள் அந்த படத்தை திருட்டுத்தனமாக வெளியிடுவதை தடுக்க ஜான் டோ ஆர்டரை (Joh Doe Order ) சென்னை உ...\n ஐரோப்பிய இலங்கை முஸ்லிம்கள் கேள்வி - இலங்கையில் அவ்வப்போது இடம்பெறும் சம்பவங்கள் தற்செயல்கள் அல்ல, திட்டமிடப்பட்ட செயற்தொடர் என்பதை ஏறத்தாழ ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் உணர்ந்து க...\nகுண்டு சோடா, பன்னீர் சோடா, காரக் சோடா (18-04-2012) - குண்டு சோடா, பன்னீர் சோடா, காரக் சோடா எனது பக்கங்கள் என்ற ஒன்றை தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்று வலைப்பூ துவங்கிய நாட்களிலேயே திட்டமிட்டது. ஆனால் என்ன மாய...\nசதையும் எலும்பும் நீங்க வெச்ச தீயில் வேவுதே\nஐ.ஐ.டி பொலிகாளைகளும் ‘மலட்டு’ச் சமூகமும் - சென்னையச் சேர்ந்த தம்பதியினர் தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள செயற்கைக் கருவுறும் முறைக்குச் செல்லவிருப்பதால், தகுதியுள்ள விந்தணு தானம் செய்பவரைத் தேடி வருவத...\nஒரு பெண்ணைக் கொலை செய்தோம் - சுகுணா திவாகர் ஓவியங்கள் : இளையராஜா, சிவபாலன் *''எ*ங்க வீட்டுக்கு நீங்கதான் போன் பண்ணீங்களா - சுகுணா திவாகர் ஓவியங்கள் : இளையராஜா, சிவபாலன் *''எ*ங்க வீட்டுக்கு நீங்கதான் போன் பண்ணீங்களா'' கார்த்திகா என்னைப் பார்த்துத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டாள்...\nநல்ல கேட்கிறாங்கய்யா டீடெய்லு... - எங்க பாப்பவுக்கு (9 மாதம்) மொட்டை அடித்துள்ளோம் பார்பவர்கள் எல்லோரும் கேட்கும் கேள்வி. எங்கே மொட்டை(எந்த கோவிலில்) அடிச்சீங்க நாங்கள் எங்கள் வீட்டில் வைத்...\nஇந்திய அரசின் மின்சாரப் பொய்கள் - கூடங்குளத்தில் அணு உலைகளை அகற்ற வலியுறுத்தி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துகுடி மாவட்ட மக்கள் போராடி வருகின்றார்கள். இந்தப் போராட்டம் ஏதோ கடந்த சில மா...\nஜல்லிக்கட்டு - தடைகளைத் தாண்டி - ஜல்லிக்கட்டு என அழைக்கப்படும் தமிழர்களின் மரபுவழி விளையாட்டான ஏறுதழுவுதலை தடை செய்ய முயலும் சக்திகளின் ”அரசியல்” நோக்கம் குறித்து மிக முக்கியமான கேள்விகளை ...\nஅன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு… -\nபுன்னகைச் சாரல் - புன்னகையென்பது மகிழ்ச்சி. அதன் பெறுமதி அளப்பரியது. புன்னகைத்தவாறு தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்வாக வைத்துக்கொள்வதென்பது ஓர் கலை மட்டுமல்ல அத...\n7ம் அறிவு – ஆறறிவை மழுங்கடிக்கிறது - 7ம் அறிவு படம் வெளிவருவதற்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்டது (அப்படியொரு பரபரப்பை ஏற்படுத்தினால் தானே கல்லா கட்ட முடியும்). படம் வெளிவருவதற்கு முன்பே படத்தைப்...\nபுவிக் கோள் காப்போம் Save Planet Earth\nதூக்குதண்டனைக்கு இடைக்கால தடை வரலாம்.. - தமிழகத்து இன ஆர்வ மக்களுக்கு கடந்த சில தினங்களாக பல்வேறு குழப்பங்கள்,கொதிப்புகள்,மன உளைச்சல்கள்.. சில பழம் தின்று கோட்டை போட்ட அரசியல் புள்ளிகள் குழம்பிய க...\n. - செங்கொடியின் கொள்கை, நோக்கம் மிக உயர்ந்தது எனினும் , ஒருபோதும் ஊக்குவிக்கப்படக்கூடாது.. நீதி கிடைக்கும்வரை போராடணும்.. முத்துகுமாரின் மரணம் அவர் நினைத...\nமத துவேஷம் செய்கிறான் - நீலகண்ட பிள்ளை - மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம், \"காற்றாடிமலைக் கடிதங்கள்\" என்ற புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தக ஆசிரியர் \"கானகத்துக் கவிக்குயில...\nஇதோ நாங்களும் இந்த கோமணம் கட்டிய காந்தி தேசத்துக்கு கொடுக்கிறோம் சுதந்திரம். - * இல்லாத இறையாண்மைக்கு என்ன **புடலங்காய் சுதந்திரம்.என் மீனவ சகோதரன் சிங்களவனால் வஞ்சிக்கபடும் போது வராத சுதந்திரம், என் தொப்புள் கொடி உறவு அழிக...\n- புதிய வலைப்பூ முகவரி அருள்கூர்ந்து www.thamilarsamayam.blogspot.com என்னும் முகவரிக்கு செல்லவும்\n - *மது அருந்தி* *மதி பிறழ்ந்து, * *மானம் கெட்ட * *மனிதர் கூட்டம்...* *விழி திறந்து * *நிலை அறிந்து, * *ஊனம் உற்ற * *சட்ட திட்டம்...* *எழும் தமிழர்* *விழும் ...\nகம்யூனிச பூதம் » ஏகாதிப���்தியம் ‍முதலாளித்துவத்தின் உச்சகட்டம்\nநிராயுதபாணி ஆகும் தமிழன் - *தமிழினத்தின் மீட்சி * ஒருவன் நம்மை தாக்க வரும் போது அவனிடம் இருந்து பாதுகாக்க நம் கையில் ஒரு ஆயுதம் இருக்க வேண்டும்.... ஒரு இனம் இன்னொரு இனத்தை அளிக்க வ...\nசொந்தம் - என அக்கா மகனுக்கு 3 வயது, அவனுக்கு தெரிந்த சொந்தம் அம்மா அப்பாவை தவிர தாதா,பாட்டி,மாமா அவ்வளவே. இன்றைய குழந்தைகள் கிட்ட தட்ட அனைவரும் இப்படியே. அந்நிய கல...\nநம் திருமணத்தில் பாப்பான் சொல்லும் மந்திரத்தின் பொருள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா - திருமணம் செய்துகொள்ள போகிறவர்களே...உங்கள் திருமணத்தின் பொழுது பாப்பான் சொல்லபோகும் மந்திரத்தின் பொருள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா - திருமணம் செய்துகொள்ள போகிறவர்களே...உங்கள் திருமணத்தின் பொழுது பாப்பான் சொல்லபோகும் மந்திரத்தின் பொருள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா இதோ ... ஒரு சில மந்த...\nமாற்றங்களும் சில கற்களும் - மாற்றங்களும் சில கற்களும் பதிமூன்று முறையாக மாற்றங்கள் வந்தன முகமூடிகளில் மட்டும் முகமூடிகளைத்தாண்டி பற்கள் கோரமாய் வளர்ந்து கொண்டே இருக்கின்றன வாக்குச்சீட...\nகம்யூனிச போர்வையில் திரியும் போலிக்கம்யூனிஸ்ட்களின் தீக்கதிர்\nமீனவர் குடும்பத்திற்கு அரசு வேலை தருக - கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உத் தரவாதப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலி யுறுத...\nஇந்து நாளிதழை ஏன் காப்பாற்ற வேண்டும் – வாக்கெடுப்பு - இந்து நாளிதழை ஏன் காப்பாற்ற வேண்டும் என்பது குறித்த வாக்கெடுப்பு.\nகலைஞரே உங்க அளும்புக்கு அளவே இல்லையா - நேற்று ரஜினியுடன் சோ்ந்து பொன்னர் சங்கர் படம் பார்த்ததாக தகவல்கள் வருகின்றன. இது ஓட்டு போட்ட பிறகா அல்லது அதற்கு முன்பா என்று தெரியவில்லை. வழக்கமாக மைக் பா...\n - கண்டிப்பாக இருதய பலம் அற்றோர் இந்த இணைப்பை பார்க்க வேண்டாம் Courtesy: thamizhaathamizhaa.weebly.com\nஇதுக்கு அது தேவலை - குரங்காட்டி தலைவர் கட்சி, கப்பல் தலைவர் கட்சியினரை தோற்கடிக்க முழு வீச்சில் இறங்கி வேலை செய்வது போல காட்டினாலும் உள்ளே ஸ்லோவாகதான் போக கட்டளையாம். குரங்கா...\nமுற்போக்கு ஜோதிடர் புனிதப்பாண்டியனின் புரட்சி ஆரூடம் - தமிழகத்தில் தலித் முரசு என்று ஒரு பத்திரிகை, அதற்கு ��ுனிதப்பாண்டியன் என்று ஒரு ஆசிரியர், அவர்களுக்கென்று ஒரு அரசியல், வேலைத்திட்டம் அனைத்தும் தேவனால் வழங்...\nசண்டியர்களின் புதுப்படம் - குடும்ப ஆட்சி நடாத்தும் சர்வாதிகாரி கடாபியை பதவி விலகக் கோரி லிபிய மக்களில் ஒரு பகுதியினர் போராட ஆரம்பித்தனர். இராணுவச் சர்வாதிகாரி சும்மா இருப்பாரா அல்லது...\nஅலைகள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை\n - பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம் ” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, ...\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்… - முதலில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாளாக நின்று தன் மேல் திட்டமிட்ட ரீதியில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளையும், பாலியல் தாக்குதல்களையும் எதிர்...\nஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லைதமிழகம் தழுவிய மக்கள் இயக்கம்தமிழகம் தழுவிய மக்கள் இயக்கம் - ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை கார்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை - ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை கார்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை தனியார்ம்யமே இதன் ஆணிவேர் தகர்க்க நக்சல்பாரியாய் ஒன்றுசேர் தனியார்ம்யமே இதன் ஆணிவேர் தகர்க்க நக்சல்பாரியாய் ஒன்றுசேர் அன்பார்ந்த உழைக்கும் மக்களே \nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல் - ஒரு த்ரில்லர் படத்தை மிக மெதுவான திரைக்கதையின் மூலம் கூட நகர்த்த முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். அகிரோ குரோசோவாவின் பாதிப்பிலிருந்து அவர் இன்னும் முழ...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமனித உரிமையின் வளர்ச்சி -2 - மனித உரிமைகள் பற்றிய வரலாற்று ரீதியான போக்கை இந்த பதிவில் பர்த்துவருகின்றோம். அந்த வகையில் கடந்த பதிவில் மனித உரிமைகளின் ஆரம்பநிலை ஆகிய மக்னா காட்டா உடன்ப...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் ��ிடித்துக்கொண்டேன். அதனா...\nஉன்னதம் - ஆகஸ்ட் 2010 இதழ் தொழில்நுட்ப தடைகள் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது - நேர்காணல் இலக்கியவாதி கூர்மையான அரசியல் உணர்வுள்ளவராக இருக்க வேண்டும் ..... -- ம. நவீன். கட்டுரைகள் காஷ்மீர்: முடிவில்லாத சிக்கலும், தீர்வு தேடலும் - அஸ்க...\nகொள்ளைக் கும்பல்களின் மல்யுத்த கூடம் - “சட்டப் பேரவை என்பது பழைய பொருள் விற்கும் சந்தை கடை அல்ல. அது [image: Justify Full]மக்களின் எதிர்காலத்தை ஆக்கவும் அழிக்கவும் அதிகாரமுடைய ஓர் இடம். சமூகத்தி...\nரகசியமாத் தப்பு பண்ணத் தெரியல்ல – திருப்பூர் ’கோவிந்தா’சாமி நீக்கம் - *கடைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். யார் இந்த கோவிந்சாமி - *கடைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். யார் இந்த கோவிந்சாமி திருப்பூர் சி பி எம் கட்சியின் எம் எல் ஏதான் இந்த கோவிந்சாமி. பின்னலாடை நிற...\nசே' குவேரா எனும் புரட்சி கருக்கொண்டு உருக்கொண்ட நாள். சூன் -14 - நன்றி: தோழர்.பாமரன்- மீள்பதிவு ஆசிய நாடுகள் என்றாலே இந்தியா – இலங்கை – பாகிஸ்தான் என இங்கிருப்பதைப் போல லத்தீன் அமெரிக்க நாடுகள் என்றால் பெரு – பிரேசில் ...\nமனக்கோலங்கள் – கோலம் 8 - இந்தத் தொடரில் சைக்கோபாத்(psychopath)(மனநிலை திரிந்தவர்) என்ற ஒரு முக்கியமான விடயத்தை பற்றி ஆராய்வோம். இவர்கள் பிரகாசமானவர்களாகவும், சராசரி மனிதரை விட புத்...\nமைக்ரோ விமர்சனம் - தீராத விளையாட்டு பிள்ளை: நான் அவன் இல்லை படத்தின் சாயல் சில இடங்களில் இருந்தாலும் வித்தியாசமான படம். டயலாக் டெலிவரி மற்றும் வாய்ஸ் மாடுலேஷுன்னில் விஷால் நன...\nசமுதாய மாற்றம் விரும்பும் இந்திய மக்கள் சங்கம்\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை - திரு வசந்த பாலன் sir, அங்காடித்தெரு திரைப்படம் பார்த்தேன்.படத்தின் பெயர் அறிந்த காலத்தில் இருந்து அதன் மீதான ஈர்ப்பு இருந்துகொண்டே தான் இருக்கிறது. ('வெயி...\nதமிழ்நாட்டை விட்டு இளங்கோவன் வெளியேற வேண்டும் - பெ.மணியரசன் அறிக்கை(23.03.2010) - *தமிழினப் பகைவர்* *ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைத்* *தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்* *தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிக்கை* தமிழினப் பகைவன்...\n - ஒரு பொது அறிவிப்பு - இதுவரையில் நாமக்கல் சிபி என்ற பெயருடன் பிதற்றல்கள், மனமும் நினைவும், கலாய்த்தல் திணை போற வலைப்பூக்களில் எழுதிக் கொண்டிருந்த நான் இன்று முதல் என்.ஆர்.சிபி எ...\nவட்டுக்கோட்டைத் தீர்மானமும் பாலி நாட்டுக் கோழிச்சண்டையும்: ராகவன் - வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான பொதுசன வாக்கெடுப்பு என்று ஐரோப்பிய வட அமெரிக்க வாழ் இலங்கைத் தமிழர் குழுக்கள் பந்தயம் கட்டுகின்றனர். வட்டுக்கோட்டை தீர்மானத...\nஉள்நாட்டுப்போர் கேட்பது உங்களுக்குள் இருப்பது போராளியா (அ) கைக்கூலியா - இந்தியாவின் இதயத்தின் மீதான போர் சத்தமின்றி துவக்கப்பட்டிருக்கும்போதும் அதற்கு விண்ணை பிளக்கும் பதிலடியாய் மக்களும் மாவோயிஸ்டுகளும் இறங்கியிருக்கிற களம் பற...\nஇலங்கை அகதிகள் : த‌‌மிழக அரசு உத்தரவுக்கு சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தடை - இலங்கை அகதிகளை இடமாற்றம் செய்யும் த‌‌மிழக அரசு உத்தரவுக்கு சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் இடைக்கால தடை விதித்து‌ள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா வே...\n - மாபெரும் நம்பிக்கைள் மற்றும் மாபெரும் ஏமாற்றம் தேசிய வெறுப்புக்கு பதிலாக,பரஸ்பர அன்பு மற்றும் உறுதி தேசிய வெறுப்புக்கு பதிலாக,பரஸ்பர அன்பு மற்றும் உறுதி சகோதரர்களைக் கொல்லும் திட்டத்திற்கு பதிலாக,ஜாரிசத்திற...\n “பூமித்தாய் பெற்றெடுத்த உலகக் கதாநாயகன்” என்று கடந்த அக்டோபர் மாதம் ஐ.நா. பொதுச்சபையால் புகழாரம் சூட்டப்பட்ட பொலிவியா ஜனாதிபதி ஈவோ மொரேல...\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும் - காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் நிலோஃபர், அஸியா என்ற இரு பெண்களின் மர்மமான மரணம் குறித்து பெரிய சர்ச்சை நிகழ்ந்து வந்தது. அது குறித்த விரிவான தகவல்கள் இங்...\nஇனத்தை அழித்துவிட்டு மொழிக்கு மாநாடு மு.கவின் மற்றொரு சாதனை - உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜுன் மாதம் கோவையில் நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழ் ஆய்வாளர்கள் இம்...\nஇயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பேட்டி : - நான் எந்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டேனோ அதைத்தான் பேராண்மையில் சொல்லியிருக்கிறேன் பொதுவாக சினிமா என்பது மக்களுக்கானது என்றாலும் சீரியஸ் சினிமா, பாப்புலர் ...\nமறைபொருள் – முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது பற்றிய குறும்படம் - Posted in மறைபொருள் - முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது பற்றிய குறும்படம்\nநானும் காரில்... - பதினாறே வயது நிரம்பிய பருவப் பெண் நான். அழகான சொகுசுக் காரிலேயே அனுதினமும் செல்கின்றேன். பின்னிருக்கையில் நான், பக்கத்திலே குழந்தை, ஐயா காரை ஓட்டுகின்றா...\nபுலிகள் இயக்கத்தின் குழப்பநிலையும் உண்மை நிலைவரமும் - தமிழீழ விடுதலைப் போராட்டத் தேரை ஒருகட்டத்தில் தனியே இழுக்கத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எண்ணற்ற சவால்களையும் சோதனைகளையும் சந்தித்து வளர்ந்து...\nஅமினா - ‘சிறுமியோ, வயதான கிழவியோ எல்லோரும் முகத்திரை அணிந்துதான் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும். உடைக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்....\nவேளாண்மை டாட் காம் ஒரு அறிமுகம் - ஆமாங்க, இது ஒரு சுய அறிமுகம் - ஆமாங்க, இது ஒரு சுய அறிமுகம் முதல் பாகம் நமது வேளாண்மை டாட் காம் தளத்தில் என்னவெல்லாம் இருக்கின்றன என்பது பற்றிய ஒரு சிறு குரும்படம் பாகம் 2 ஐ பார்க்க...\nகொஞ்ச நாள் பொறு தலைவா.. - ' ' பதிவுலகத்திற்கு இன்றிலிருந்து விடுப்பு.. .\nதிலீபா.. - (திலீபன் நினைவுநாள் சிந்தனை) நேற்று உன் நினைவோடு மீண்டும் கருக்கள் கட்டின.. அந்த ஆற்றின் முளையோரம் உன் ஆவி அசைந்து கொண்டது.. பார்த்துத்தான் கதைத்தேன்.. ...\n இருக்காதா பின்னே, பகத்சிங் பிறந்த நாளன்று அரசு விடுமுறை எப்படி சாத்தியம் இது கதராடை உடுத்தி, மக்களின் க...\n - தோழர் தியாகு - தோழர் தியாகு குறித்து எனக்கு கல்லூரியில் படிக்கும் பொழுது தெரியவந்தது. அவர் திலீபன் மன்றம், தமிழ்ப் பள்ளி போன்றவை அப்பொழுது தொடங்கினார். அன்று வரை இன்று வர...\nசென்னையில் நேபாள மாவோயிஸ்ட் கட்சி பொலிட்பீரோ தோழர் சிறப்புரை - நேபாள புதிய ஜனநாயகப் புரட்சி எதிர்கொள்ளும் சவால்கள் - நேபாள புதிய ஜனநாயகப் புரட்சி எதிர்கொள்ளும் சவால்கள் அரங்கக் கூட்டம் செப்டம்பர் – 19 சனிக்கிழமை – மாலை 5 மணி இடம்: தென்னிந்திய நடிகர் சங்கம், அபிபுல்லா ரோட...\nபோலிடோண்டு விவகாரம்-பேட்டி-1,செந்தழல் ரவி,பகுதி3 - *பதிவர் செந்தழல் ரவியின் பேட்டி, முந்தய பதிவின் தொடர்ச்சி... இப்பேட்டிக்கு மட்டும் அனானி ஆப்சன் நீக்கப் படுகிறது.உரிமைத்துறப்பு:தனிமனிதரை ஆபாசமாக தாக்குக...\n வேண்டாம்.. மரபணு மாற்றிய சோயா போதும்.. - ஒரு நாட்டை அடிமையாக்க முன்பெல்லாம் போரிட்டு அந்த நாட்டை வெல்வது ஒரு வழியாய் இருந்தது.. பின்பு இரண்டாம் உலகப் போருக்கு பின் ஆதிக்க நாடுகள் நாம் அந்த நாட்டில...\nஇலங்கையில் உள்நாட்டு, ��ெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்கள் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் - இலங்கையில் செயற்படும் உள்நாட்டு வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களைக் கண்காணிப்பதற்கு மகிந்த அரசாங்கம் கடுமையான சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வரவுள்ளதாக அரசாங...\nஇந்தியா போகலாம் வாங்கோ.... - 1988 இன் தொடக்க காலம். அப்போது இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருந்த நாங்கள் யாழ்ப்பாணம் திரும்பும் ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தோம். அப்போது எனக்கு எட்டு வயது. ...\nஅழகிரி அண்ணன் Vs மன்மோகன் சிங் - அழகிரிக்கு அமைச்சர் பதவி என்றதும் \"பாரத\" தேசமெங்கும் கார்டூன்கள் வெளியாகின்றன அவர் என்ன அவ்வளவு மோசமானவரா அவர் என்ன அவ்வளவு மோசமானவரா படம் 1: 2009 மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குக...\nஒரு பானைச் சோற்றுக்கு... - \"குமுதம்\" 06-05-09 இதழில் காங்கிரஸ் பிரமுகர் கோபண்ணாவும் இந்தியக் கட்சியின் மாநிலச் செயளாளர் (\"குமுதம்\" அப்படித்தான் எழுதியுள்ளது) மகேந்திரனும் இலங்கைத் தம...\nTheater King Harold Pinter: Indira Parthasarathy - நாடகக்காரர்களின் நாடகக்காரர் _ இந்திரா பார்த்தசாரதி அண்மையில் கால மான, பிரித்தானிய நாடக ஆசிரியராக உலகம் அறிந்த ஹெரால்ட் பின்டர், ஒரு பன்முகச் சாதனையாளர். க...\nஇலங்கை பிரச்னை : கம்யூ., உண்ணாவிரதம் - சென்னை : \"இலங்கையில் அமைதி பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியல் தீர்வு காண கோரி, வரும் 2ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் படும்' என இந்திய...\n1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார் - 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கை...\nIndex (அட்டவணை) - The End] நிலமெல்லாம் ரத்தம் - நிறைவுரை 101] பாலஸ்தீன் சுதந்திரம் சாத்தியமானதே 100] பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன 99] இஸ்ரேல் அரசு திருந்திவிட்டதா 99] இஸ்ரேல் அரசு திருந்திவிட்டதா\nபழங்குடியினர் வன உரிமை அங்கீகார மசோதா - *பழங்குடியினர் வன உரிமை அங்கீகார மசோதா* *குமார் ஷிராங்கர், கே. வரதராஜன்* வரவிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், காலனியாதிக்கக் காலத்தி...\nகொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட...\nஆரோக்கியமான சமூக மாற்றத்தை நோக்கி...\nபெரியாரை திரிக்கும் கி. வீரமனியின் விடுதலை\nTamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்\nTamil.net - தமிழ் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltwitter.blogspot.com/2009/05/blog-post_6182.html", "date_download": "2018-06-18T06:07:48Z", "digest": "sha1:PEOCNQRBPUW4OBRJAFDNUZGYWNSY4FKJ", "length": 2511, "nlines": 30, "source_domain": "tamiltwitter.blogspot.com", "title": "Tamil Twitter: விடுதலைப் புலிகள் கெரில்லா தாக்குதல்களை நடத்தலாம்", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் கெரில்லா தாக்குதல்களை நடத்தலாம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் சில பிரிவுகள் தற்போதும் இயங்கி வருகின்றன. அவர்கள் கெரில்லாத் தாக்குதல்களை நடத்தலாம் என சிறிலங்காவின் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:\nவிடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் சில பிரிவுகள் தற்போதும் இயங்கி வருகின்றன. அவர்கள் கெரில்லாத் தாக்குதல்களை நடத்தலாம்.\nஊடுருவியுள்ள விடுதலைப் புலிகளின் அணிகளும் உறங்குநிலையில் உள்ளன.\nஎனினும் விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் அழிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களும் 10 மாதங்களும் எடுத்த படை நடவடிக்கையில் இராணுவம் பெருமளவிலான ஆட்பல அதிகரிப்புக்களை மேற்கொண்டிருந்தது என்றார் அவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilthamilanaval.blogspot.com/2011/", "date_download": "2018-06-18T06:00:06Z", "digest": "sha1:B5XBWJTNQXDM2NV2IWFSELRPKNXRF3FY", "length": 17415, "nlines": 105, "source_domain": "thamilthamilanaval.blogspot.com", "title": "தமிழ் தமிழானவள்: 2011", "raw_content": "\nபொதுவாக ஜோதிடத்தின் நம்பிக்கை இல்லாதவர்கள் எங்கோ வெகுதொலைவில் இருக்கின்ற கிரகங்கள் மனித வாழ்க்கையை எப்படி பாதிக்கும் எதற்காக அது ஒருவனுக்கு நன்மையையும் இன்னொறுவனுக்கு தீமையும் செய்யவேண்டும் என்று கேட்பார்கள் அந்த கேள்வி சரியானதாகவும் நமக்கு தோன்றும்\nஆனால் ஒருவிஷயத்தை மிக சுலபமாக நாம் மறந்துவிடுகிறோம் பூமி மேல்பரப்பின் மீது உயிர்கள் ஒட்டிக் கொண்டிருப்பதற்கும் அயன வெளியில் கிரகங்கள் ஒழுங்கு முறையில் சுற்றுவதற்கும் கண்ணுக்கு தெரியாத ஒரு வித ஈர்ப்பு சக்தி காரணமாக இருக்கிறது என்று விஞ்ஞானம் சொல்வதை நாம் அறிவோம்\nபூமியில் உள்ள தாவரங்கள் ஒளி சேற்கையினால் தங்களது உணவை தாங்களே சமைத்து கொள்வதை விஞ்ஞானம் ஆதார பூர்வமாக நிறுபித்து காட்டுகிறது சூரிய ஒளியை சின்னஞ்சிறிய செடிகள் எப்படி ஈர்த்து கொள்கிறதோ அதற்கு எந்தவிதமான சக்தி ���ாவரங்களுக்குள் மறைந்திருந்து செயலாற்றுகிறதோ அதே போன்ற சக்தி அல்லது அதை விட சற்று மேம்பட்ட சக்தி மனித சரீரத்துக்குள்ளும் மறைவாக இருந்து செயலாற்றுகிறது\nஅப்படி பட்ட மறைபொருளான ஈர்ப்பு சக்தி கிரகங்களின் சுபம் மற்றும் அசுப தன்மைகளை மனிதனுக்குள் கொண்டு வந்து பல காரியங்களை செய்கிறது செய்விக்கிறது சரி அப்படி செய்வதாக இருக்கட்டும் எதனால் இந்த கிரகங்கள் மனிதனுக்கு நல்லதையும் கெட்டதையும் செய்ய வேண்டும் அதன் மூல காரணம் என்ன என்ற அடுத்த கேள்வி நம் மனதிற்குள் எழும்பும்\nஇந்த இடத்தில் நமது விஞ்ஞான புத்தியை சற்று தூரவைத்து விட்டு மெய்ஞானத்தை நாட வேண்டும் உலகில் வேறு எந்த மதமும் சொல்லாத அல்லது அறியாத கர்ம கொள்கையை நமது இந்து மதம் சொல்கிறது இந்த கர்ம கொள்கைக்கு எளிமையான விளக்கம் சொல்ல வேண்டுமென்றால் ஒரு செயலுக்கான பலனை பெறுவது என்று சொல்லலாம் அதாவது நன்மை செய்தால் நன்மையான பலனும் தீமை செய்வதினால் தீமையான பலனும் அடைவது இதன் அடிப்படையாகும்\nமனிதன் தனது வாழ்நாளிலும் வாழ்வுக்கு முந்தைய நாளிலும் நல்லதும் கெட்டதுமாக பல செயல்களை செய்கிறான் அதனுடைய விளைவுகளையும் வாழ்நாளை தாண்டியும் அனுபவிக்கிறான் அப்படி என்றால் நன்மை செய்தவனுக்கு நன்மையையும் தீமை செய்தவனுக்கு தீமையும் வகையறிந்து வழங்க சக்தி மிக்க நீதிபதி வேண்டும் அந்த நீதிபதியை தான் ஆத்திகன் கடவுள் என்கிறான் நாத்திகன் இயற்க்கை என்கிறான்\nநீதிபதியின் தீர்ப்பை செயல்வடிவம் படுத்த சில புறக்கருவிகள் வேண்டும் அதே போலவே கடவுளின் தீர்ப்பையும் மனிதனுக்கு கொண்டுவந்து சேர்க்க சில புறக்கருவிகள் தேவைபடுகிறது இந்த் இடத்தில் தான் ஜோதிட சாஸ்திரம் நுழைகிறது கடவுளின் தீர்ப்பை செயல்படுத்தும் கருவிகளே கிரகங்கள் என்கிறது அதாவது கர்மாவின் பயனை மனிதனுக்கு நேரடியாக கொடுப்பது கிரகங்கள் தான்\nஇதன் அடிப்படையில் பார்க்கும் போது மனிதன் அனுபவிக்கும் எல்லாவிதமான அனுபவங்களுக்கும் கிரகங்கள் என்பது கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் காரணமாக இருக்கிறது அதாவது மனிதனுக்கு நோய் வருவதற்கும் விலகுவதற்கும் கூட கிரகங்கள் காரணமாக இருப்பதை அனுபவ பூர்வமாக உணரலாம்\nசின்னஞ்சிறிய குழந்தை என்ன பாவம் செய்தது அதற்கு ஏன் இத்தகைய பிணிகள் வந்து துயரத்தை கொடுக்க வேண்டும் என்று நமது இளகிய பணம் சிந்திக்கும் இப்போது கண்ணெதிரே குழந்தையாக இருக்கும் இந்த சிறிய குழந்தை நேற்று அதாவது முற்பிறப்பில் பெரியவனாக இருந்துதான் மாண்டிருக்க வேண்டும் அந்த காலகட்டத்தில் செய்த வினைகளுக்கான பலனை இப்போது அனுபவிக்க வேண்டிய சூழல் இருக்கலாம் அதன் விளைவுதான் பல குழந்தைகள் நோய்களாலும் வறுமையாலும் துன்பப்படுவது\nதிருமதி மைதிலி சுப்ரமணியன் குழந்தை அனுபவீக்க்ம் வேதனைக்கும் இது தான் காரணம் என்று ஜாதகம் சொல்கிறது குழந்தையின் ஜனன ஜாதகத்தின் சந்திரன் வலுவிழந்து மாந்தியால் பார்க்க படுகிறான் இதனால் தான் சீதள சம்பந்தமான நோய் அந்த குழந்தையை வாட்டி வதைக்கிறது மேலும் அதன் ஜாதகப்படி வரப்போகும் குரு பெயர்ச்சி நல்ல பலனை கொடுக்க இருப்பதினால் கர்மாவினால் ஏற்பட்டிருக்கும் இந்த நோய் இன்னும் மூன்று மாதத்திலிருந்து படிப்படியாக குறையத்துவங்கி விடும்\n]இருந்தாலும் குழந்தை தற்போது அனுபவிக்கும் வேதனையிலிருந்து விடுபட ஒரு எளிய வழிமுறை இருக்கிறது அந்த வழிமுறை நமது சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்டதாகும் அதை பின்பற்றினால் குழந்தையின் கஷ்டம் ஓரளவு குறைய ஆரம்பிக்கும்\nஅதாவது நூறு கிராம் ஓமத்தை லேசாக இடித்து அரை லிட்டர் தண்ணீரில் காய்ச்சவும் அது நூறு மில்லி அளவு வற்றியவுடன் வடி கட்டி அரைலிட்டர் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி பதம் வந்ததும் இறக்கி வைத்து ஐம்பது கிராம் கற்பூரத்தை பொடிசெய்து கலக்கி வைத்து கொள்ள வேண்டும்\nகுழந்தைக்கு மூச்சிறைப்பு மற்றும் சளி தொல்லை ஏற்படும் போது மேலே நான் சொன்ன எண்ணெயை மார்பிலும் முதுகிலும் போட்டு நன்றாக அழுத்தாமல் அனல் பறக்க தேய்த்துவிட வேண்டும் இது உடனடியாக நல்ல பலனை தரும் மேலும் இந்த எண்ணெய் ஆஸ்துமா நெஞ்சுவலி முதுகுவலி போன்றவைகளுக்கு நல்ல நிவாரணத்தை தரக்கூடியது\nசித்தர்கள் குறிப்பிட்ட இந்த மருத்துவ முறையை பயன்படுத்தி பாருங்கள் இப்போது கிரகங்கள் நல்ல நிலையில் வர ஆரம்பித்து இருப்பதினாலும் இந்த மருந்தின் வேகத்தாலும் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.\nLabels: ஆஸ்துமா, சித்த மருத்துவம், நெஞ்சுவலி, முதுகுவலி\nசித்தர்கள் தத்துவப் படி மனித உடல் என்பது அன்னமயகோசம்,பிராணமயகோசம்,ஞானமய கோசம்,என்று மூன்று வகைப்படும்\nகண்ணுக்கு ��ெரியும் ஸ்தூல சரீரம் அன்னமயமானது அதாவது சதை,எலும்பு,ரத்தம் சம்பந்தப் பட்டது\nபிராணமயமென்றால் சூட்சம். கண்ணுக்கு தெரியாத உயிர் சம்பந்தப் பட்டது\nஞானமயமென்றால் எண்ணங்கள் கர்மாக்கள் சம்பந்தப் பட்டது இதுவும் கண்ணுக்கு தெரியாத சரீரமாகும்\nஉயிர் பிரிந்த பிறகு அன்னமய கோசம் அழிந்து விடுவிறது மற்ற இரண்டும் தான் ஒன்றோடு ஒன்று பிரியாமல் பித்துரு லோகத்தில் வாசம் செய்கிறது\nஇதையே ஆவி என்றும் பேய் என்றும் அழைக்கிறார்கள்\nஆவி வடிவம் என்றாலே அது நகர்ந்து செல்ல உறுப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை\nஅவர்கள் நினைத்தப் படி நினைத்த இடத்திற்கு நிமிட நேரத்தில் நகர்ந்தே செல்லலாம் அதாவது காற்று போல\nஅதனால் ஆவிகள் தாங்கள் நடமாட கால்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை\nஆனாலும் பலர் நினைக்கிறப் படி ஆவிகளுக்கு கால்கள் இல்லாமலில்லை கால்கள் உண்டு\nதான் வாழ்ந்த போது பெற்றிருந்த சரீரத்தின் சாயலிலேயே பல ஆவிகள் நடமாடுவதாக அமானுஷ்ய ஆய்வுகள் சொல்கின்றன\nஎனவே பேய்களுக்கு கால் உண்டு\nபேய்களை நம்பாதவர்களுக்கு இந்த கேள்வியும் பதிலும் வேடிக்கையாக தோன்றும்\nநாம் அதைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை\nLabels: அமானுஷ்யம், ஆவி, பேய்\nஇந்து மத வரலாற்று தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/141079-2017-04-11-09-02-55.html", "date_download": "2018-06-18T05:36:25Z", "digest": "sha1:VJQGRDIKTG56W4VOYBC4Z5ACAWJNWUAP", "length": 9007, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "வழிக்கு வந்தது பி.ஜே.பி. அரசு", "raw_content": "\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க » ப���ரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க\nபிராமணாள்' என்று போட்டால் மற்றவர்களை சூத்திரர்கள்' என்று அவமதிப்பதாகும் என்பதை நீதிபதி அறியவேண்டும் » * பிராமணாள் கிளப்' என்பதற்கு நீதிபதி வக்காலத்து வாங்கலாமா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் சீரங்கம் உணவு விடுதி ...\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கை அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கலாம் » இதைத்தான் அன்றே தமிழர் தலைவர் சொன்னார் (28.5.2018) உயர்நீதிமன்றம் யோசனை மதுரை, ஜூன் 14 ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கையை அரசின் கொள்கை முடி வாக அறிவிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீ...\nமண் மூடப்பட்ட கீழடியின் அடுத்த கட்டம் » வட அமெரிக்க தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிக்கு ஆய்வாளரான தமிழர் அமர்நாத் இராமகிருஷ்ணனை அனுப்ப மறுப்பது ஏன் ஆரிய நாகரிகத்திற்கு முற்பட்டது திராவிட நாகரிகம் என்பதை இருட்டடிப்ப...\nதிங்கள், 18 ஜூன் 2018\nவழிக்கு வந்தது பி.ஜே.பி. அரசு\nசெவ்வாய், 11 ஏப்ரல் 2017 14:22\nசென்னை, ஏப். 11 மைல்கற்களில் ஆங்கிலத்துக்குப் பதிலாக எழுதப்பட்ட இந்தி எழுத்துகளை நீக்கிவிட்டு மீண்டும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளது நெடுஞ்சாலைத் துறை. இந்தி எதிர்ப்பு பலமாக முன்வைக்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கையை எடுத்துள்ளது நெடுஞ்சாலைத் துறை.\nகடந்த மாதம் நெடுஞ்சாலைத் துறை மைல்கற்களில் இருக்கும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் ஊர் பெயர்களை எழுதியது. வடமாநிலத்தவர்கள் புரிந்து கொள்ளவே இந்தியில் எழுதப்பட்டதாகவும் கூறப்பட்டது.எனினும்சத்தமில்லாமல்இந்தி திணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பொது மக்களால் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து சிலர் மைல்கற்களில் உள்ள இந்தி எழுத்துகளை கறுப்பு மை கொண்டு அழிக்கத் தொடங்கினர்.\nசமூக வலைத்தளங்களிலும் இந்தியை திணிக் கும் முயற்சிக்குக் கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. த���ிழகம் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேலூர் நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இந்தியை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் மீண்டும் ஆங்கிலத்தை எழுதியுள்ளது.\nதேசிய நெடுஞ்சாலை எண் 75 மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 77 ஆகிய தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகள் முழுவதும் உள்ள மைல் கற்களில் உள்ள இந்தியை மாற்றிவிட்டு ஆங்கிலத்தில் ஊர்ப்பெயர்களை எழுத உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் (என்.எச்ஏஅய்) கூறுகின்றனர்.\nஇதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை தரப்பில், ‘‘தேவை இல்லாத பிரச்சினைகள் எழுவதைத் தடுக்கவே மீண்டும் ஆங்கிலத்தில் ஊர்ப்பெயர்கள் எழுதப்பட்டுள்ளன’’ என கூறப்படுகிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/17163", "date_download": "2018-06-18T05:20:45Z", "digest": "sha1:F3OQL4X2P72UMZTJA6LUUU3DVIHVR2QA", "length": 5976, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை CMP லேனில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு! பெரும் விபத்து தவிர்ப்பு! (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nசாகப்போவது யாரு… முத்துப்பேட்டையில் எச்.ராஜா கலந்துகொள்ளும் காமெடி நிகழ்ச்சி\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை CMP லேனில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு பெரும் விபத்து தவிர்ப்பு\nஅதிரை 21வது வார்டு உட்பட்ட பகுதியான சி.எம்.பி லேன் பகுதி நிஜாம் மாவு மில் எதிரில் இன்று காலை மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. இதனை அடுத்து மின்வாரியத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வந்த அதிரை மின்வாரியத்தினர். விபத்து ஏற்படாமலிருக்க காலை மின்சார்த்தை தடை செய்தனர்.\nஇதனை இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது. அல்லாஹ்வின் உதவியால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.\n ஏமாற்றப்பட்ட அதிரை பயணியின் குமுறல்\nஊருக்கு மட்டும் தான் உபதேசமா\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/24291", "date_download": "2018-06-18T05:21:39Z", "digest": "sha1:FPSTQ6N2TVD67YLA7WCBTRFRLEZMBD4Y", "length": 5589, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "பட்டுக்கோட்டையில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை பெற்றார் C.V.சேகர்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nபட்டுக்கோட்டையில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை பெற்றார் C.V.சேகர்\nபட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.வி.சேகர் அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன் அவர்களை விட சுமார் 12,950 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனை அடுத்து பட்டுக்கோட்டையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை இன்று மாலை சி.வி.சேகர் பெற்றார்.\nவெற்றி பெற்றதற்கான சான்றிதலை பெற்றார் தமீம் அன்சாரி\nஇறுதி போட்டிக்குள் நுழைந்தது பள்ளத்தூர் அணி\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/34092", "date_download": "2018-06-18T05:21:05Z", "digest": "sha1:W6CHBTIIZ7ODO7GVKIV3CH33K5MJ3QX7", "length": 6309, "nlines": 117, "source_domain": "adiraipirai.in", "title": "சவூதியில் பணிபுரிபவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nசவூதியில் பணிபுரிபவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nசவூதி அரசாங்கள் 2017 ஆம் ஆண்டிற்கான பட்ஜட்டை வெளியிட்டுள்ளது. இதில் இனி ஒவ்வொரு வெளிநாட்டவரும் தன் பெயரில் விசாவில் ( dependant) உள்ள அனைவருக்காகவும் 2017 இல் இருந்து மாதாமாதம் தலா 100 ரியால் சவூதி அரசிற்கு கட்ட வேண்டும் என்றும், இது அடுத்தடுத்த வருடங்களில் வருடத்திற்கு 100 என அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சவூதிகளை விட அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் நிறுவனங்கள், அதிகப்படியாக உள்ள எண்ணிக்கைக்கு பகரமாக தலா 200 ரியால் சவூதி அரசிற்கு மாதாமாதம் கட்ட வேண்டும் அந்த செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.\nபாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் தேவையில்லை..\nஅதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற மாணவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் (படங்களுடன்...)\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jmmedia.lk/2017/03/29/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2018-06-18T05:45:04Z", "digest": "sha1:2BTRS2DVAU3JE6ZAJAHPXJH4O4NONBC5", "length": 5534, "nlines": 55, "source_domain": "jmmedia.lk", "title": "ஜனாதிபதி விருது வழங்கி கெளரவிப்பு – JM MEDIA.LK", "raw_content": "\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nசிங்கள சினிமாவின் தந்தை கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்\nஜனாதிபதி விருது வழங்கி கெளரவிப்பு\n2016 ஆம் ஆண்டில் க.பொ.த. (உ/த) பரீட்சை மற்றும் 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான சித்திகளை பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவித்து பரிசில் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.\n2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. (உ/த) பரீட்சையின் 07 பாடப் பிரிவுகளிலும் முதல் 05 நிலைகளைப் பெற்றுக்கொண்ட 35 மாணவ மாணவியரும், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் அதிக புள்ளிகளைப் பெற்ற 12 மாணவ மாணவியரும் இதன்போது பாராட்டு பெற்றனர்.\nமாணவர்களின் திறமையை மெச்சிய ஜனாதிபதி அவர்கள் அவர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம், மக்கள் வங்கி மற்றும் இலங்கை சிங்கர் நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்புடன் அவர்களுக்கு பணப் பரிசில்களும், மடிக் கணனிகளும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.\nகல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட கல்வியமைச்சின் உயர் அதிகாரிகளும், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.\n← ஒரு கோடி பேரின் வேலைவாய்ப்பை பறிக்கவுள்ள ரோபோக்கள்..\nஒரு நாள் பள்ளிக்கு வந்தால் 100 ரூபாய் உதவித்தொகை : புதிய திட்டம்\nமணல் லாரி நிறுத்தாததால் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி : பருத்தித்துறை\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்கள் தேவையென வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/beauty-tips/the-causes-of-pimples-solving-instructions", "date_download": "2018-06-18T05:49:03Z", "digest": "sha1:YX7BBYRHXFKYQEDUP27SBQQAGWPUXTHT", "length": 9692, "nlines": 139, "source_domain": "www.tamilaruvi.news", "title": "பருக்கள் வருவதற்கான காரணங்களும் தீர்க்கும் வழிமுறைகளும்...! - Tamilaruvi.News", "raw_content": "\n​நடிகை கஸ்தூரி வீட்டை முற்றுகையிட்ட திருநங்கைகள்\nஅரசாங்கம் மீது மகிந்த கடும் குற்றச்சாட்டு\nHome / அழகு குறிப்புகள் / பருக்கள் வருவதற்கான காரணங்களும் தீர்க்கும் வழிமுறைகளும்…\nபருக்கள் வருவதற்கான காரணங்களும் தீர்க்கும் வழிமுறைகளும்…\nதமிழவன் 18th April 2018 அழகு குறிப்புகள் Comments Off on பருக்கள் வருவதற்கான காரணங்களும் தீர்க்கும் வழிமுறைகளும்…\nபருக்கள் உடல் சூட்டினால் மற்றும் எண்ணை பயன்பாடு அதிகம் இருப்பதால் பருக்கள் உருவாவதாகவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. பருக்கள் வருவதற்கு சருமத்தை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது அல்லது பால் பொருட்களை அதிகம் உட்கொள்வது போன்றவைகள் முக்கிய காரணங்களாகும்.\nஒரு நாளைக்கு 2 முறை நல்ல கிளின்சர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டியது அவசியம். உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது, சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பும் அதிகரித்து, சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டு, பருக்களை அதிகம் வரவழைக்கும்.\nசருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப் பிடிக்க வேண்டும். ஏனெனில் ஆவிப்பிடித்தால், சருமத் துளைகள் திறந்து, சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை தளர்ந்துவிடும். இதனால் ஆவிப்பிடித்தப் பின் காட்டன் கொண்டு, முகத்தை துடைத்தால், பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் வெளிவந்துவிடும்.\nசர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால், அது சரும ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ஏனெனில் சர்க்கரை உணவுகளில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் இருப்பதால், அவை பருக்களை உண்டாக்கும். ஆகவே சர்க்கரை, கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை அளவாக சாப்பிட்டு, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது நல்லது.\nசுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு தேவை. கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், ஐஸ்கிரீம், சாக்லெட், பாலாடை போன்றவற்றைதவிர்ப்பது நல்லது. கீரை மற்றும் பச்சை காய்கறிகளை எடுத்து கொள்வது அவசியம் ஆகும். தினமும் இரண்டு லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடிப்பதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்வதும் அவசியம் ஆகும். முக்கியமாக பருக்களை கிள்ளுவதோ, ��தனுள் இருக்கும் பொருளை வெளியேற்ற அழுத்துவதோ கூடாது.\nTags health medical news natural medicine Pimples prevention solutions ஆரோக்கியம் இயற்கை மருத்துவம் தீர்வுகள் பருக்களை வராமல் தடுக்க பருக்கள் மருத்துவ செய்திகள்\nPrevious திருமாலின் வாகனமாக கருடன் இருப்பது ஏன்…\nNext பாட்டி வைத்தியத்தின் மூலம் நிவாரணம் தரும் சில வைத்திய குறிப்புகள்….\nதங்கம்போல உங்க முகம் ஜொலிக்கனுமா \nபூசணிக்காயை சாம்பாருக்கும் திருஷ்டி கழிக்கவும் மட்டுமே பயன்படும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பூசணிக்காயில் இன்னும் ஏராளமான பல அற்புதங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=530041", "date_download": "2018-06-18T06:04:49Z", "digest": "sha1:U6WKVAOZVHS32L64IEBNQXHQ47XXMC4R", "length": 4001, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | செய்தித்துளிகள் (05.09.2017) காலை 06.00 மணி", "raw_content": "\nயாழ். இளைஞன் படுகொலை: விசேட பொலிஸ் குழு விசாரணை\nஜனாதிபதி கிளிநொச்சி மாநாட்டில் பங்கேற்பு\nயாழ். துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: மூன்று இளைஞர்கள் கைது\nசெய்தித்துளிகள் (05.09.2017) காலை 06.00 மணி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசெய்தித்துளிகள் (20.05.2017) நண்பகல் 12.00 மணி\nசெய்தித்துளிகள் (20.05.2017) மாலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (21.05.2017) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (20.05.2017) காலை 06.00 மணி\nகருணாநிதியின் தந்திரத்தை சரியான நேரத்தில் பயன்படுத்துவோம்: ஸ்டாலின்\nட்ரம்பின் கொள்கை தொடர்பில் கவலை வெளியிட்ட மெலனியா\nயாழ். இளைஞன் படுகொலை: விசேட பொலிஸ் குழு விசாரணை\nஜனாதிபதி கிளிநொச்சி மாநாட்டில் பங்கேற்பு\nஆற்றுடன் கலக்கப்படும் நஞ்சு: நோய்களை எதிர்நோக்கும் மக்கள்\nயாழ். துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: மூன்று இளைஞர்கள் கைது\nஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமென முன்னரே அறிவித்தோம்: எடப்பாடி\nகொலம்யியாவின் புதிய ஜனாதிபதியாக ஐவன் டியூக் தெரிவு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t109153-topic", "date_download": "2018-06-18T06:24:54Z", "digest": "sha1:AXUWFKTMDZ2XYBKTUOIVKL54262CULV5", "length": 40179, "nlines": 289, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கணக்காயிருக்கணும்\" : மஹா பெரியவா சொல்வது", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக ந���ரவ் மோடி மீது புதிய வழக்கு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த ம��்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nகணக்காயிருக்கணும்\" : மஹா பெரியவா சொல்வது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nகணக்காயிருக்கணும்\" : மஹா பெரியவா சொல்வது\nகணக்காயிருக்கணும் என்ற வார்த்தைகளைத் தமிழ் நாட்டில், பண்டிதர், பாமரர் எல்லோரும் உபயோகிக்கின்றார்கள். எனக்கு முன்னால் இங்கே அக்கவுன்டண்ட் ஜெனரல் ஆபீசிலிருந்து பலர் வந்து உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தவுடன் அவர்கள் பணக் கணக்குகளை சரி பார்க்கிறவர்கள் அல்லவா. எனக்கு இந்த வாசகம் நினைவுக்கு வருகிறது.\nபண விஷயத்தில் பெரும்பாலும் நாம் கணக்காகவே இருக்கிறோம். இதை நமக்கு யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை. ஒரு வஸ்துவுக்கு அதன் விலையைவிட ஒரு பைசா அதிகம் கொடுப்போமா மட்டோம். பணத்தில் கணக்காக இருப்பது உண்மை. ஆனாலும் பணத்தைக் கொடுத்து பல வஸ்துக்களை வாங்குகின்றோம். அவற்றில்தான் இத்தனை வஸ்துக்கள் போதும் என்று கணக்காயிருக்க மாட்டேன் என்கிறோம். நாம் நிம்மதியாக உயிர் வாழ்வதற்குச் சொற்ப வஸ்துக்கள் போதும். இந்த வஸ்துக்களுக்கும் தேவைப்படும் பணத்தை மட்டுமே நாம் சம்பாதனம் செய்வதென்றால், இப்போதுபோல் ஆலாப் பறக்கவே வேண்டாம். தேசம் விட்டு, கண்டம் விட்டு எங்கேயோ போய் ஆசாரங்களை விட வேண்டாம். சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. அதற்காக ஆத்ம விசாரத்திற்கும் ஈஸ்வர தியானத்திற்கும் பரோபகாரத்திற்கும் செலவிட வேண்டிய காலத்தை எல்���ாம் கணக்கில்லாமல் விரயம் செய்யவேண்டியிருக்கிறது.\nஇரண்டு தினுசில் கால விரயம். முதலில் சம்பாதிப்பதால் கால விரயம். அப்புறம் வேண்டாத வஸ்துக்களைத் தேடித் தேடித் போவதில் கால விரயம். நிகர விளைவாகவோ ஆத்ம சாந்தியைக் குலைத்துக் கொள்கிறோம். திருப்தியே இல்லாமல் ஆசை வேகத்திலும், பல சந்தர்பங்களில் ஆசை நிறைவேறாத ஏமாற்றத்திலும் மொத்துப்பட்டு அவஸ்தைப்படுகிறோம்.\nநாம் உயிர் வாழ இந்த வஸ்து அவசியம்தானா என்று பார்த்துக் கணக்காகச் செலவு செய்வதே உண்மையில் கணக்காயிருப்பதாகும். வேண்டாத வஸ்துக்களுக்குப் பேரம் பண்ணி, சாமர்த்தியமாக விலைபேசி, அதற்கு ஒரு பைசாகூட அதிகம் கொடுக்கவில்லை என்பதால் கணக்காயிருந்ததாகாது.\nRe: கணக்காயிருக்கணும்\" : மஹா பெரியவா சொல்வது\nபண விஷயமே நமக்கு முக்கியமாக இருப்பதால், அதில் ஆரம்பித்து ஒவ்வொன்றாக எல்லா விஷயங்களிலும் பேச்சு, காரியம், நினைப்பு எல்லாவற்றிலும் கணக்காயிருக்கணும்.\nஇந்த நடைமுறை உலகில் மனுஷ்யர்கள் எல்லோரும் பணமே வேண்டாம் என்று இருப்பது சாத்தியமே இல்லை. பொருள் இல்லார்கு இவ்வுலகம் இல்லை என்று திருவள்ளுவரே சொல்லிவிட்டார். ஆனாலும் அவசிய மில்லாமல்\nஏராளமாகச் சம்பாதிப்பதிலும், அவசியமில்லாமல் விரயமாகச் செலவழிப்பதும், அல்லது பூதம் காத்த மாதிரி பாங்கில் மூட்டை மூட்டையாகப் போட்டு வைப்பதும் ரொம்பப் பிசுகு. போதும் என்கிற மனஸோடு சம்பாதனம் செய்து, அதைக் கவனத்துடன் செலவழிக்க வேண்டும். செலவுகளுக்குள் நமக்கு என்று இல்லாமல், தானமாகச் செலவழிப்பதுதான் உண்மையில் நமக்கு வரவு, இதனால் புண்ணிய வரவு கிடைக்கிறது. தனக்கென்று செலவழிப்பதால் பெறமுடியாத ஆத்ம சிரேயஸை இதனாலேயே பெறுகிறோம். சொந்த விஷயங்களில் கணக்காயிருந்தால் ஏழை எளியவர்களாலும்கூட ஒரு பைசாவாவது தர்மம் பண்ண முடியும். அப்படி அவர்கள் கொடுக்கிற பைசாவை ஈஸ்வரன் கோடியாக மதித்து அநுக்கிரகம் செய்வான். பரம ஏழைகளாக இருந்து கொண்டு தங்களால் முடிந்த ஸத்காரியங்களுக்கு உதவுகிற எத்தனையோபேர் இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருப்பார்கள்.\nRe: கணக்காயிருக்கணும்\" : மஹா பெரியவா சொல்வது\nஓரொரு பணக்காரனுக்கும் தன்னைவிடப் பணம் படைத்த ஒருத்தனைப்போல் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆடம்பரத்துக்கும் டாம்பீகத்துக்க���ம் ஊதாரித்தனமாகச் செலவழித்துக் கடன்படுகிறான். உலகத்தில் பணக்காரனுக்குத்தான் ஜாஸ்திக் கடன் இருக்கிறது. இது விசித்திரமாக, வேடிக்கையாகத் தோன்றினாலும், வாஸ்தவ நிலை இதுதான்.\nஏழைகள் எத்தனையோ பேர் கடனில்லாமல் இருக்கிரார்கள். பணக்காரர்களில் கடனில்லாமல் இருப்பவர்கள் துர்லபமாகத்தான் இருப்பார்கள். போலி அவஸ்தை விட்டால், அவனுக்கு இத்தனை செலவு, கடன் இருக்கவே இருக்காது. லோகத்தில் எத்தனையோ பேர் கஷ்டப்படுமாபோது நாம் இத்தனை டாம்பீகங்கள் செய்வது நியாயமா என்று அவரவரும் கேட்டுக்கொண்டு, செலவை தர்ம நியாயமாகக் கட்டுப்படுத்திக் கொண்டால் எத்தனையோ தான, தர்மம், பரோபகாரம் செய்யலாம். லோகத்தில் ஒருத்தருக்கும் சாப்பாடு இல்லை. துணி இல்லை என்ற குறையில்லாமல் செய்து விடலாம். இப்போது செய்கிற டாம்பீகத்தால் ஒரு நாளும் பெறமுடியாத ஈஸ்வரானுக்கிரகத்தையும் இந்த பரோபகாரத்தினால் பெற முடியும். ஏழைதான் என்றில்லை, பணக்காரனும்கூட, இந்த வஸ்து நமக்குத் தேவைதானா இது இல்லாமல் பிராணன் போய்விடுமா இது இல்லாமல் பிராணன் போய்விடுமா இது இல்லாமல் ஜீவிக்க முடியாதா இது இல்லாமல் ஜீவிக்க முடியாதா நம் அப்பாவும் தாத்தாவும் இது இல்லாமல் சௌக்கியமாக இல்லையா நம் அப்பாவும் தாத்தாவும் இது இல்லாமல் சௌக்கியமாக இல்லையா என்று அவ்வப்போதும் கேட்டுக் கொண்டு செலவழிப்பதில் கணக்காயிருக்கனும். இப்படிச் செய்தால் கொடுப்பதில் கணக்காயிருக்க முடியும். எடுக்க எடுக்க ஜலம் வருகிற மாதிரி கொடுக்கக் கொடுக்க மகாலக்ஷ்மியின் அநுக்கிரகம் மேலும் வளரும்.\nநம் தேசத்தில் ஜலத்தைதக்கூட அதிகமாகக் கொட்டிச் செலவழிக்ககூடாது என்பார்கள். ஏதாவது ஒரு விஷயத்தில் சிக்கனம் இல்லாவிட்டால், இதே மனோபாவம் மற்ற எல்லாவற்றிலும் வந்துவிடும் என்பதால் இப்படிச் சொன்னார்கள். சிக்கனமாயிருப்பது கருமித்தனம் அல்ல. சொந்த விஷயத்தில் படாடோபம் இல்லாமல் கணக்காயிருப்பது தான் சிக்கனம். இதுவே கருமித்தனம் இல்லாமல் தானமும் தர்மமும் செய்வதற்கு உதவும்.\nஇதோடு பேச்சில் கணக்காயிருப்பதைக் குறிப்பாக இக்காலத்தில் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சமயத்தில் எந்தத் தொத்து வியாதி ரொம்பவும் உக்கிரமாக பரவியிருக்கிறதோ அதற்குத்தானே முக்கியமாக சிகித்ஸை செய்ய வேண்டும். இன்று ப��ச்சுதான் ரொம்ப உக்கிரமாகப் பரவியிருக்கிறது. நம் நூல்களில் மௌனம் கலகம் நாஸ்தி என்றார்கள். பேச்சுக் குறைந்தால் சண்டையும் குறையும் - மேல்நாட்டில்கூட, பேச்சு வெள்ளி என்றால், மௌனம் தான் தங்கம் (Speech is silver Silence is golden) என்கிறார்கள்.\nஆத்ம சிரோயஸுக்கு ரொம்பவும் வற்புறுத்தப்பட்ட விஷயம் இது. மோனம் என்பது ஞான வரம்பு என்கிறார்கள். அந்த வரம்புக்குப் போய், ஒரே மௌனமாயிருக்க நம்மால் முடியாவிட்டாலும், நாம் பேச்சை ரொம்பவும் குறைத்துக்கொள்ள பாடுபடவேண்டும். பத்திரிகைகளில் பத்தி பத்தியாக வருகிற இத்தனை பேச்சால், வாதங்களும் பிரதி வாதங்களும் உண்டாகி மண்டை உருளுவதைத்தவிர, ஏதாவது உருப்படி இருக்கிறதா. அதில் வருவது போதாது என்று இதைப்பற்றி நாம் வேறு தொண்டைத் தண்ணீர் வற்ற விமர்சிப்பதால் தான் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா. இப்படி சக்தி எல்லாம் விருதாவாகலாமா இப்படி சக்தி எல்லாம் விருதாவாகலாமா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். வாக்குக் கட்டுப்பாட்டை அநுஷ்டானத்தில் கொண்டுவர வேண்டும். கணக்காகப் பேச வேண்டும். பிறருடைய மனஸைப் துன்புறுத்தாத பேச்சையே பேச வேண்டும். தன் ஆத்மாவை உயர்த்திக் கொள்ள உதவுகிற விஷயங்களையே பேச வேண்டும். எண்ணத்தைக் கட்டுப்படுத்துவது கஷ்டம். அது இப்போது நம்மால் முடியாமல் போனாலும் பாதகமில்லை. ஆனால், எண்ணியதை எல்லாம் பேசிப்பேசி இப்போது செய்து வருகிற உற்பாதத்தை நாம் நிச்சயம் குறைக்க வேண்டும். பேச்சில் கணக்காயிருக்கனும் என்று நான் இப்போது பேசுகிறேனே, இதில்கூட நானே கணக்காயிருக்கனும். இல்லாவிட்டால் பேச்சு சுவாரஸ்யம் இழுத்துக்கொண்டு போய், இதிலிருந்தே வியர்த்தமான சர்ச்சைகள் கிளம்பக்கூடும். அதோடுகூட வளவளவென்று சொல்வதால், இது மனஸிலும் சுருக்கென்று தைக்காமல் பிசுபிசுத்துப் போய்விடும்.\nபடிப்படியாக நம் சொற்கள், செயல்கள், சிந்தனைகள் - word, deed and thought - எல்லாவற்றிலும் ஒரு வரையறை, கணக்கு வேண்டும். முடிவில், மனோ, வாக்கு, காயங்களில் கட்டுப்பாடு வேண்டும். மனசு சிந்திப்பது, வாக்கு பேசுவது, காயம்தான் காரியம் செய்வது. இவை எல்லாம் கட்டுப்பாட்டின் கீழ் வந்தாலே ஆத்ம க்ஷேமகரமாகும். இவற்றோடு பணத்தைச் செலவு செய்வதை முதலில் சொன்னேன்.\nகட்டுப்பாடுதான் யோகம், யோகம் என்பது. சிதறிப் போகாமல் ஒன்றிக் கட்டுப்பட்டிருப்பதுதான் யோகம்.\nகிருஷ்ண பரமாத்மாகூட இப்படித்தான் கீதையில் சொல்லியிருக்கிறார் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். அதிலே சாங்கியமும் யோகமும் ஒன்றுதான் என்கிறார். அவர் சாங்கியம் என்ற சித்தாந்தத்தைப் பற்றி பண்டிதர்கள் பல தினுசாக தருகிற விளக்கங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். நேராக அந்தச் செயலின் பொருளைப் பார்த்தால் சாங்கியம் என்பது சங்கியை என்பதிலிருந்தே வந்திருக்கிறது. சங்கியை என்றால் கணக்கெடுப்பது என்று அர்த்தம். ஜனசங்கியை என்று சொல்கிறோமல்லவா அது மாதிரி. எதிலும் சரியாக கணக்கெடுக்கிற புத்தி வந்துவிட்டால், புத்தி இப்படி ஒரு கணக்கிலே கட்டுப்பட்டு நின்று விட்டால், அதுவே சலனமில்லாத சமநிலையில் நிற்பதற்குப் பழகி விட்டுவிடும். இப்படி சம நிலையில் நிற்பதன் முற்றிய ஸ்தானம்தான் யோகம்.\nபரம லௌகிகமான, பணவிஷயத்தில் ஆரம்பித்து கணக்காயிருக்கனும் என்றேன். அதுவே பரம வேதாந்தத்தில் கொண்டு சேர்த்து விட்டது. திருமூலரும் திருமந்திரத்தில் இப்படித்தான் சொல்கிறார். உண்மையான கல்வி ஈஸ்வர தத்வத்தை அறிவதுதான் என்று சொல்ல வந்த திருமூலர்.\nஎன்கிறார். இது அவசியம். இது அநாவசியம். இது நல்லது இது கெட்டது. இது மெய். இது பொய் என்று கணக்குப் பண்ணி, தள்ளுவதைத் தள்ளி, எடுத்துக் கொள்ள வேண்டியதை கொண்டலன்றி, ஈஸ்வர தத்வத்தைக் காண முடியாது. அதாவது அநுபவ பூர்வமாக உணர முடியாது என்கிறார்.\nRe: கணக்காயிருக்கணும்\" : மஹா பெரியவா சொல்வது\n[GS : இதோ அந்த திருமந்திரப் பாடல் முழுதுமாக ]\nகணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது\nகணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடாக் காட்சி\nகணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும்\nகணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே\nRe: கணக்காயிருக்கணும்\" : மஹா பெரியவா சொல்வது\nஎதிலும் சரியாக கணக்கெடுக்கிற புத்தி வந்துவிட்டால், புத்தி இப்படி ஒரு கணக்கிலே கட்டுப்பட்டு நின்று விட்டால், அதுவே சலனமில்லாத சமநிலையில் நிற்பதற்குப் பழகி விட்டுவிடும். இப்படி சம நிலையில் நிற்பதன் முற்றிய ஸ்தானம்தான் யோகம். \"\nகணக்கெடுப்பதில் இன்னும் அரிச்சுவடியையே தாண்டவில்லையே. எப்போது படித்து கடைத்தேறுவது\nRe: கணக்காயிருக்கணும்\" : மஹா பெரியவா சொல்வது\nRe: கணக்காயிருக்கணும்\" : மஹா பெரியவா சொல்வது\n//நாம் உயிர் வாழ இந்த வஸ்து அவசியம்தானா என்று பார்த்துக் கணக்காகச் செலவு செய்வதே உண்மையில் கணக்காயிருப்பதாகும். வேண்டாத வஸ்துக்களுக்குப் பேரம் பண்ணி, சாமர்த்தியமாக விலைபேசி, அதற்கு ஒரு பைசாகூட அதிகம் கொடுக்கவில்லை என்பதால் கணக்காயிருந்ததாகாது.//\nஅக்ஷர லக்ஷம் பெறும் வார்த்தைகள் இவை\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கணக்காயிருக்கணும்\" : மஹா பெரியவா சொல்வது\nகணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது\nகணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடாக் காட்சி\nகணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும்\nகணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே\nதொடருங்கள் படிக்க காத்திருக்கிறோம் ரொம்ப புனிதமான பகிர்வு இது ,ரொம்ப ரொம்ப நன்றி\nRe: கணக்காயிருக்கணும்\" : மஹா பெரியவா சொல்வது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t67183p125-topic", "date_download": "2018-06-18T06:02:31Z", "digest": "sha1:RHODZSENKMKOQTSA7ZQQAN4FOQEKXHP5", "length": 31710, "nlines": 495, "source_domain": "eegarai.darkbb.com", "title": "படம் பார்த்து பெயர் சொல்க... - Page 6", "raw_content": "\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nபடம் பார்த்து பெயர் சொல்க...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபடம் பார்த்து பெயர் சொல்க...\nநண்பர்களே இது ஒரு மொக்கை திரி ( நீ போடுறது எல்லாமே மொக்கை திரிதான் இதுல விளக்கம் வேறையா), இந்த திரியில் நான் சில படங்களை இணைத்துள்ளேன் அதனை கூர்மையாக ஆராய்ந்து, உங்கள் பதினேழாம் அறிவினை உபயோகப்படுத்தி அது யாருடைய பெயர் என்பதை கண்டறிய வேண்டும்... நீங்களும் இது போன்ற படங்களை இணைத்து பதிவினை தொடரலாம்... இம் ஆ'ரம்ப'மாகட்டும்...\nமுதல் பெயருக்கான படவிளக்கம்... முதல் கேள்வி என்பதால் எளிமையாக கேட்கிறேன்...\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\n@ரேவதி wrote: ஐயோ.........நான் பதில் சொல்லுற மாதிரி ஈஸியா கேளுங்க\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\n@ரேவதி wrote: ஐயோ.........நான் பதில் சொல்லுற மாதிரி ஈஸியா கேளுங்க\nஜோதிகா, ஸ்ரீ தேவி, மாதவன்\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\n@ரேவதி wrote: ஐயோ.........நான் பதில் சொல்லுற மாதிரி ஈஸியா கேளுங்க\nஜோதிகா, ஸ்ரீ தேவி, மாதவன்\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\nசுதானந்தன் சரியான பதில் ஆனால் விளக்கம் தேவை...\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\n@ranhasan wrote: சுதானந்தன் சரியான பதில் ஆனால் விளக்கம் தேவை...\nஏன் படம் போட்ட உங்களுக்கு தெரியாதா\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\n@ranhasan wrote: சுதானந்தன் சரியான பதில் ஆனால் விளக்கம் தேவை...\nஏன் படம் போட்ட உங்களுக்கு தெரியாதா\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\nஎன்னங்க சும்மா சும்மா விளக்கம் வேணும் விளக்கம் வேநூன்னு. ச்சே.. ச்சே.. அப்புறம் எனக்கு கோவம் வந்திடும் ஆமா.\nரூட் குள்ளே இருந்தா ரெண்டு தா. வெளியே எடுத்தா ஒரு தா.\nஇதுக்கு நான் போடாமையே இருந்திருக்கலாம். ச்சே..\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\n@வேணி மோகன் wrote: என்னங்க சும்மா சும்மா விளக்கம் வேணும் விளக்கம் வேநூன்னு. ச்சே.. ச்சே.. அப்புறம் எனக்கு கோவம் வந்திடும் ஆமா.\nரூட் குள்ளே இருந்தா ரெண்டு தா. வெளியே எடுத்தா ஒரு தா.\nஇதுக்கு நான் போடாமையே இருந்திருக்கலாம். ச்சே..\nநீங்கள் மட்டும்தான் ஒழுங்காக யோசித்து கண்டுபிடிதுள்ளீர்கள்..\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\n@ரேவதி wrote: ஐயோ.........நான் பதில் சொல்லுற மாதிரி ஈஸியா கேளுங்க\nஇதோ ரேவதிக்கு வேண்டி ஒரு சுலபமான கேள்வி..\nஇந்த ப��தில் ஒளித்திருக்கும் பெயர் என்ன\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\nநீங்கள் மட்டும்தான் ஒழுங்காக யோசித்து கண்டுபிடிதுள்ளீர்கள்..\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\n@ரேவதி wrote: ஐயோ.........நான் பதில் சொல்லுற மாதிரி ஈஸியா கேளுங்க\nஇதோ ரேவதிக்கு வேண்டி ஒரு சுலபமான கேள்வி..\nஇந்த படதில் ஒளித்திருக்கும் பெயர் என்ன\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\n@வேணி மோகன் wrote: என்னங்க சும்மா சும்மா விளக்கம் வேணும் விளக்கம் வேநூன்னு. ச்சே.. ச்சே.. அப்புறம் எனக்கு கோவம் வந்திடும் ஆமா.\nரூட் குள்ளே இருந்தா ரெண்டு தா. வெளியே எடுத்தா ஒரு தா.\nஇதுக்கு நான் போடாமையே இருந்திருக்கலாம். ச்சே..\nநீங்கள் மட்டும்தான் ஒழுங்காக யோசித்து கண்டுபிடிதுள்ளீர்கள்..\nஅப்போ எங்களுக்கு அறிவு இல்லன்னு சொல்லுரிங்க\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\n@ரேவதி wrote: ஐயோ.........நான் பதில் சொல்லுற மாதிரி ஈஸியா கேளுங்க\nஜோதிகா, ஸ்ரீ தேவி, மாதவன்\nஇதில் இருந்தே தெரிகிறது நீ ஒரு மக்கு என்று\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\n@வேணி மோகன் wrote: என்னங்க சும்மா சும்மா விளக்கம் வேணும் விளக்கம் வேநூன்னு. ச்சே.. ச்சே.. அப்புறம் எனக்கு கோவம் வந்திடும் ஆமா.\nரூட் குள்ளே இருந்தா ரெண்டு தா. வெளியே எடுத்தா ஒரு தா.\nஇதுக்கு நான் போடாமையே இருந்திருக்கலாம். ச்சே..\nநீங்கள் மட்டும்தான் ஒழுங்காக யோசித்து கண்டுபிடிதுள்ளீர்கள்..\nஅப்போ எங்களுக்கு அறிவு இல்லன்னு சொல்லுரிங்க\nபாட்டி பாருங்களே....இவர் சொல்லுறதா பார்தா நீங்க என்னமோ வேணியோட பதிலை காப்பி பேஸ்ட் பண்ண மாதிரி இல்ல இருக்கு\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\nஒரு நல்ல பார்க்குரமாதிரி படமா போடுங்க மொக்கை படமெல்லாம் போடாதீங்க ............ போர் அடிக்குது .........\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\nபிரியமான தோழி நான் சொன்னது சரியான்னு சொல்லுங்க\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\nசரி அடுத்த கேள்வி ...\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\n@வேணி மோகன் wrote: என்னங்க சும்மா சும்மா விளக்கம் வேணும் விளக்கம் வேநூன்னு. ச்சே.. ச்சே.. அப்புறம் எனக்கு கோவம் வந்திடும் ஆமா.\nரூட் குள்ளே இருந்தா ரெண்டு தா. வெளியே எடுத்தா ஒரு தா.\nஇதுக்கு நான் போடாமையே இருந்திருக்கலாம். ச்சே..\nநீங்கள் மட்டும்தான் ஒழுங்காக யோசித்து கண்டுபிடிதுள்ளீர்கள்..\nஅப்போ எங்களுக்கு அறிவு இல்லன்னு சொல்லுரிங்க\nபாட��டி பாருங்களே....இவர் சொல்லுறதா பார்தா நீங்க என்னமோ வேணியோட பதிலை காப்பி பேஸ்ட் பண்ண மாதிரி இல்ல இருக்கு\nபானுமா உங்களை ஏத்தி விடறாங்க. நம்பாதீங்க.\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\n@ஸ்ரீஜா wrote: ஒரு நல்ல பார்க்குரமாதிரி படமா போடுங்க மொக்கை படமெல்லாம் போடாதீங்க ............ போர் அடிக்குது .........\nஎன்னவோ கேபிள் காரண்ட்ட சொல்ற மாதிரி சொல்ட்றீங்க...\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\nஅட நாங்க உண்மையாதான் சொன்னோம்....\nஇப்ப பாட்டிக்கு கோவம் வரும்...........\nமானிட்டர கோவமா பார்க்க போறாங்க.........\nஐயோ மானிட்டர ஓடைக்க போறாங்க\nRe: படம் பார்த்து பெயர் சொல்க...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/mentally-challenged-woman-newborn-child-deaths-physiological/", "date_download": "2018-06-18T05:24:59Z", "digest": "sha1:EH5M45T4DWXB3AO7SNQY5O7CFW6QOXLA", "length": 9789, "nlines": 114, "source_domain": "makkalmurasu.com", "title": "மனநலம் சரியில்லாத பெண்ணை கர்ப்பமாக்கியது யார்? - மக்கள்முரசு", "raw_content": "\nமனநலம் சரியில்லாத பெண்ணை கர்ப்பமாக்கியது யார்\nஆம்பூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வீட்டில் தனியாக விட்டுவிட்டு பெற்றோர்கள் வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் அடிக்கடி தனக்கு வயிறு வலிப்பதாக கூறி வந்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் அழைத்து சென்று பரிசோதித்துள்ளனர்.\n16 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை பெற்றோர்களிடன் கூறினர். இதனையடுத்து காவல்துறைக்கும் தகவல் அளித்தனர் மருத்துவர்கள்.\nஇதனையடுத்து கடந்த 28-ஆம் தேதி அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த மறுநாளே அந்த குழந்தை இறந்தது. இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் அங்கிருந்து கிளம்பிய அந்த பெண்ணின் பெற்றோர்கள் இறந்த குழந்தையை ஆம்பூர் அருகே பாலாற்றுப் படுக்கையில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறை மைனர் பெண்ணை கர்ப்பமாக்கியது யார் என கண்டறிந்து தண்டை வாங்கி கொடுக்க புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுத்துள்ளனர்.\nகுழந்தையின் டி.என்.ஏ மாதிரிகளை கைப்பற்றிய மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் அதனை சோதித்து அறிக்கை அளிக்க உள்ளனர். அதனை வைத்து மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய குற்றவாளியை கண்டுபிடித்து உரிய தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என காவல்துறையு உறுதியாக உள்ளது.\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்…\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில்…\nஇரு அணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது: ஓபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் பேட்டி\nஇரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என தூத்துக்குடியில்…\n← கை குழந்தைக்கு தாய்பால் கொடுக்க விடாமல் தடுத்த கணவன் கை குழந்தையை விற்பனை செய்த 7 பேர் கைது →\nசினிமா டிரெய்லர்கள் | June 15, 2018\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/category/swiss/", "date_download": "2018-06-18T05:24:31Z", "digest": "sha1:FSXYVHRDLBGIWM4FP6JQZ4OPCITBR5V4", "length": 12174, "nlines": 205, "source_domain": "news.lankasri.com", "title": "Swiss Tamil News | Latest News | Swiss Seythigal | Online Tamil Hot News on Swiss News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு சிகிச்சை அளித்த சுவிஸ்: வெளியான அதிர்ச்சி தகவல்\nசுவிற்சர்லாந்து 9 hours ago\nசுவிட்சர்லாந்தில் காணாமல் போன சிறுவன் இறந்த நிலையில் மீட்பு: பொலிசார் தகவல்\nசுவிற்சர்லாந்து 23 hours ago\nஆயுத சந்தையில் களமிறங்கும் சுவிஸ்: வலுக்கும் எதிர்ப்பு\nசுவிற்சர்லாந்து 1 day ago\nவயது முதிர்ந்த ஓட்டுநர்களுக்கான மருத்துவ பரிசோதனை விதிகளில் மாற்றம் செய்துள்ள சுவிட்சர்லாந்து\nசுவிற்சர்லாந்து 2 days ago\nஎச்.ஐ.வி பாதிக்கப்பட்ட நபரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசுவிற்சர்லாந்து 2 days ago\nசுவிட்சர்லாந்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா வெற்றி\nசுவிற்சர்லாந்து 3 days ago\nசுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்யும் கும்பல்: எச்சரிக்கும் நிபுணர்கள்\nசுவிற்சர்லாந்து 3 days ago\nசுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் இலங்கையை சேர்ந்த 29 வயதான பெண் தற்கொலை\nசுவிற்சர்லாந்து 4 days ago\nசுவிஸ் நீதிமன்றம் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் பிறப்பித்துள்ள உத்தரவு\nசுவிற்சர்லாந்து 4 days ago\nசுவிட்சர்லாந்தில் மாணவிகளை கோபப்படுத்திய உடை கட்டுப்பாடு: பதிலுக்கு செய்த செயல்\nசுவிற்சர்லாந்து 4 days ago\nசுவிற்சர்லாந்தில் சிறுவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு\nசுவிற்சர்லாந்து 4 days ago\nசுவிற்சர்லாந்து கடவுச்சீட்டு விதிகளில் அமலான புதிய நடைமுறை\nசுவிற்சர்லாந்து 5 days ago\nஐரோப்பாவின் மிகப்பெரிய மின் வாகன சார்ஜிங் நிலையத்தை அமைக்கும் சுவிட்சர்லாந்து\nசுவிற்சர்லாந்து 5 days ago\n ரஷ்யாவுக்கு செல்லும் சுவிஸ் பொலிசார்\nசுவிற்சர்லாந்து 5 days ago\nசுவிட்சர்லாந்தை புரட்டிப்போட்ட பேய் மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nசுவிற்சர்லாந்து 6 days ago\nசுவிட்சர்லாந்துக்கு லொறியில் வந்த 16 வயது அகதிச் சிறுவன்: என்ன ஆனான் தெரியுமா\nசுவிற்சர்லாந்து 6 days ago\nஅயல்நாட்டு சூதாட்ட தளங்களுக்கு தடை விதிக்கும் சுவிட்சர்லாந்து\nசுவிற்சர்லாந்து 7 days ago\nசூரிச் நகரில் துப்பாக்கிச் சூடு: 65 வயது முதியவர் கைது\nசுவிற்சர்லாந்து 7 days ago\nகடும் வாக்குவாதம்: மூதாட்டியை அடித்தேக் கொன��ற சுவிஸ் இளம்பெண்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nஉலக கிண்ண கால்பந்து பயிற்சி ஆட்டம்: சுவிட்சர்லாந்து, ஜேர்மனி அணிகள் வெற்றி\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்ஸர்லாந்தில் பௌத்தர்களுக்கு மட்டும் தனி மயானம்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்சர்லாந்தில் ரயில் பயணிக்கு வாள் வெட்டு: இளைஞரை தேடும் பொலிஸ்\nசுவிற்சர்லாந்து 1 week ago\n14 ஆண்டுகளுக்குப்பின் சுவிட்சர்லாந்திற்கு வருகை தரும் போப்: வான்வழி போக்குவரத்தில் கெடுபிடி\nசுவிற்சர்லாந்து 1 week ago\nலேசர் தொழில் நுட்பத்திற்காக விருது பெற்ற சுவிஸ் இயற்பியலாளர்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிஸில் போலி ஆவணங்களால் உதவித் தொகை பெற்ற பெண்: 13 ஆண்டுகளுக்கு பின்னர் அம்பலம்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nதற்கொலைக்கு உதவும் சுவிஸ் நிறுவனத்துக்கு பிரச்சினை\nசுவிற்சர்லாந்து June 07, 2018\nசுவிட்சர்லாந்தில் அகதி இளைஞரை நாட்டைவிட்டு வெளியேற்ற முடிவு\nசுவிற்சர்லாந்து June 06, 2018\nசுவிஸ் மலையுச்சியில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள் 130 பேர் மீட்பு\nசுவிற்சர்லாந்து June 06, 2018\nசுவிட்சர்லாந்தில் தமிழர்களுக்கு எழுந்த புது சிக்கல்\nசுவிற்சர்லாந்து June 06, 2018\nசுவிட்சர்லாந்தில் முறைகேடில் ஈடுபட்ட ஜேர்மானிய தாயார்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசுவிற்சர்லாந்து June 05, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sajayravee.blogspot.com/2010/", "date_download": "2018-06-18T05:39:35Z", "digest": "sha1:LYS5QPQ2DCVHMC26ER2LQSMPX57AI2M2", "length": 20297, "nlines": 52, "source_domain": "sajayravee.blogspot.com", "title": ".: 2010", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் 19 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் நளினியை விடுவிக்க முடியாது எனக்கூறி, தனக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள நெருக்கத்தை () அதிகரித்துக்கொண்டுள்ளது தி.மு.க. அரசு. தி.மு.க.விடமும், அதன் தலைவர் கருணாநிதியிடமும் இருந்து இதைதான் எதிர்பார்க்க முடியும் என்ற போதும், ஏனோ ஏராளமான சங்கடங்களுடன் இதை எதிர்கொள்ள வேண்டியதாய் உள்ளது.\nதி.மு.க., காங்கிரசிடைய பிளவு ஏற்படுவதாகவும், அ.தி.மு.க. உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட, அதனை மறுக்க காங்கிரசுக்கு பல வகையில் முக்கியத்துவம் அளிக்கும் தி.மு.க. அரசின் அடுத்த முயற்சி தான் இது. மனித உரிமையின் அடிப்படையில் நளினியை விடுவித்தால், காங்கிரஸ் கட்சியினருக்கு அது பொறுக்காது. ‘‘இலங்கையில் தமிழினமே அழிந்தாலும் ��ங்களுக்கு கவலையில்லை. எங்கள் () தலைவரை அழித்த நளினியை மட்டும் விடுவிக்க கூடாது,’’ என சூளுரைத்து செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியை குளிர்விக்கும் வகையில் தன் கடமையை செவ்வனே செய்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெறாமல் போன தி.மு.க.வினர் ஏராளமானோர். அவர்களுக்கு குறைந்த பட்சம் மேல்முறையீடு கூட செய்யாத தமிழக அரசு, நளினி 19 ஆண்டுகளை சிறையில் கழித்தும் அவரை விடுவிக்காமல் உள்ளது எந்த வகையில் நியாயம். ஒரு கொலை வழக்கில் 19 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றது அதிகம் இல்லையா) தலைவரை அழித்த நளினியை மட்டும் விடுவிக்க கூடாது,’’ என சூளுரைத்து செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியை குளிர்விக்கும் வகையில் தன் கடமையை செவ்வனே செய்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெறாமல் போன தி.மு.க.வினர் ஏராளமானோர். அவர்களுக்கு குறைந்த பட்சம் மேல்முறையீடு கூட செய்யாத தமிழக அரசு, நளினி 19 ஆண்டுகளை சிறையில் கழித்தும் அவரை விடுவிக்காமல் உள்ளது எந்த வகையில் நியாயம். ஒரு கொலை வழக்கில் 19 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றது அதிகம் இல்லையா. கடந்த 1991ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி நளினி கைது செய்யப்பட்டார். 16 ஆண்டுகளாகியும் தன்னை விடுவிக்காததால் கடந்த 2007ம் ஆண்டு முதன்முதலில் தன்னை விடுவிக்க கோரி நளினி மனுத்தாக்கல் செய்தார். அவரின் கோரிக்கைக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் ‘முடியாது’ என பதில் அளித்துள்ளது தி.மு.க. அரசு. இதற்கிடையில் 2008ம் ஆண்டு நளினியை ரகசியமாக சந்தித்து வந்தார் பிரியங்கா காந்தி.\nபிரியங்கா காந்தியின் இந்த சந்திப்பால், அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எதிர்பார்ப்பும் பொய்த்து போனது. தன் கணவர் () சாவுக்காக, தமிழினத்தை கொன்று குவித்த சோனியாகாந்தியிடமும், அதற்கு துணை போன தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் இனியும் எதிர்பார்க்க என்ன இருக்கிறது. சோனியாகாந்தி தன் கனவில் என்ன நினைத்தாலும் அதை நிறைவேற்றி வரும் கருணாநிதியிடம் ஒரே ஒரு கேள்வி ஆயுள் தண்டனை பெற்ற நளினியை 19 ஆண்டுகளுக்கு பின்னரும் விடுவிக்க மறுக்கும் நீங்கள், மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு, 3 ஊழியர்கள் கொல்லப்பட்டார்களே அவர்கள் மீது என்ன நடவடிக்கை எட��த்தீர்கள்) சாவுக்காக, தமிழினத்தை கொன்று குவித்த சோனியாகாந்தியிடமும், அதற்கு துணை போன தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் இனியும் எதிர்பார்க்க என்ன இருக்கிறது. சோனியாகாந்தி தன் கனவில் என்ன நினைத்தாலும் அதை நிறைவேற்றி வரும் கருணாநிதியிடம் ஒரே ஒரு கேள்வி ஆயுள் தண்டனை பெற்ற நளினியை 19 ஆண்டுகளுக்கு பின்னரும் விடுவிக்க மறுக்கும் நீங்கள், மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு, 3 ஊழியர்கள் கொல்லப்பட்டார்களே அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் தி.மு.க.வை சேர்ந்த தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்ய மறுத்ததற்கு என்ன காரணம் தி.மு.க.வை சேர்ந்த தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்ய மறுத்ததற்கு என்ன காரணம் இந்த கேள்விக்கு பதில் உள்ளதா உங்களிடம். ராஜீவை நளினி கொலை செய்தார் என்பது உண்மையாகவே இருக்கட்டும். அதற்கு 19 ஆண்டுகள் சிறை என்பது மிக அதிகம் என்பதை யாராலும் உணர்ந்து கொள்ள முடியவில்லையா.\nசொன்னவர் ச.ஜெ.ரவி at 8:22 AM 4 பின்னூட்டங்கள்\nகதாநாயகனுடன் 3 நண்பர்கள்; ஒரு காதலி; கத்தியும், ரத்தமுமாக வன்முறையுடன் காதலை கலந்து தந்தால் அது தான் யதார்த்த சினிமா என நம்பிக்கொண்டிருந்த நம்மை இது... இது ... இது தான் யதார்த்தம் என அறைந்து சொல்கிறது அங்காடி தெரு.\nசென்னையின் நெரிசல் மிகு வீதிகளில் ஒன்றான ரங்கநாதர் (அங்காடி) தெரு தான் கதையின் களம். இந்த தெருவில் அமைந்துள்ள ஜவுளி வணிக நிறுவனத்தில் தொழிலாளர்கள் படும் அவலத்தை கண் முன் காட்டி, நம்மை கலங்கடிக்கிறது படத்தின் காட்சியமைப்பு. கதாநாயகன், கதாநாயகியின் பெயரைத்தொடர்ந்து, உதவி இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், இணை இயக்குனர் பெயர்கள் (வழக்கமான தமிழ் சினிமாவின் விதிகளை மீறி) தோன்றி மறையும் போது, நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார் வசந்தபாலன். நள்ளிரவில் பேருந்துக்கு காத்திருக்கும் கதாநாயகனும், கதாநாயகியும் கால்களை மிதித்து விளையாடுவதில் துவங்கி, கதாநாயகி கால்களை இரண்டையும் இழப்பதில் முடிகிறது திரைப்படம். திருநெல்வேலி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் லிங்கம். தன் மகனை எப்படியும் இன்ஜினியராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இர���க்கும் லிங்கத்தின் தந்தை, திடீரென விபத்தில் இறக்கிறார். இதனால் முதல் மதிப்பெண் எடுத்தும், மேல்படிப்புக்கு செல்லாமல் குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார் லிங்கம். ‘ஆட்கள் தேவை’ என்ற அழைப்பை ஏற்று, நேர்முகத்தேர்வுக்கு செல்கிறார் லிங்கம்.\n‘அப்பா, அம்மா இல்லாத ஆளா பார்த்து எடுங்க. அப்ப தான் நாம சொல்றத கேட்டுட்டு இருப்பான்’ என்ற உத்தரவுக்கிணங்க பெற்றோரை இழந்து, ஏழ்மையில் தவிப்பவர்கள் மட்டும் வேலைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அங்கு செல்லும் லிங்கத்துக்கும், தன்னுடன் பணியாற்றும் கனி என்ற பெண்ணுக்குமிடையே காதல் மலர்கிறது. தொழிலாளர்களை மதிக்காத முதலாளித்துவ அதிகாரம், காதலுக்கு தடை போட, இருவரும் என்ன ஆகிறார்கள் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். கிராமத்தில் இருந்து கொண்டுவரப்படும் தொழிலாளர்கள், வணிக நிறுவனத்தில் எத்தகைய கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றனர் என்பதை காட்சிக்கு காட்சி உணர்த்துகிறார் இயக்குனர். காலை முதல் இரவு வரை நின்று கொண்டு வேலை பார்ப்பது; மதிய உணவுக்கு வழங்கப்படும் அரை மணி நேரத்துக்கு மீறினால் நிமிடத்துக்கு ஒரு ரூபாய் அபராதம்; நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே அறையில் அடைத்து வைக்கப்படும் அவலம்; மோசமான உணவு கூடத்தில் வழங்கப்படும் மிக மோசமான உணவு; கண்காணிப்பாளர்களின் பாலியல் அத்துமீறல்கள்; கடுமையான தண்டனைகள்; நா கூசும் வார்த்தைகள் பிரயோகம் என இன்று ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் அவலத்தை அச்சு அசலாக எடுத்துரைக்கிறது காட்சிகள். ‘எச்சை கையை உதறுனா ஆயிரம் காக்காய் வரும். ஏதோ நம்ம ஊரு காரனுக, சாப்பாடுக்கு வழியில்லாம கெடக்குறாங்களே.னு உங்களை வேலைக்கு வச்சிருக்கிறேன்’ என கடையில் வேலைக்கு சேர்ந்த தொழிலாளர்களிடம் அண்ணாச்சி பேசும் காட்சியில் கிழிபடத்துவங்குகிறது முதலாளித்துவ முகத்திரை. அதன்பின்னால் வரும் காட்சிகளில் முகத்திரை முழுவதும் கிழிபடுகிறது. பல காட்சிகளில் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. படத்தின் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கிடையே, கழிப்பிட முதலாளி, கண் தெரியாத நடைபாதை வியாபாரி, உடல் ஊனமுற்றவரும் அவரது மனைவியும், பொம்மையில் காதல் கடிதம் வைத்து விளையாடும் காதலர்கள் என அங்க���்கே ஹைக்கூ கதைகள். வேலை கேட்டு அழைந்து திரிந்து கழிப்பிடத்தை சுத்தம் செய்து முதலாளி ஆவது ‘அட’ போட வைக்கும் காட்சி. படத்தின் பலங்களில் ஒன்று வசனங்கள். ‘நான் இங்க தான் 30 வருஷமாக கடை வைச்சிருக்கேன். மனுசங்களா நம்பி கடை வைச்சிருக்கேன். நல்ல போகுது’ என நடைபாதை வியாபாரி கூறும் போது, 25 ஆண்டில் உருவான பிரம்மாண்ட கடைகளின் வளர்ச்சி குறித்து கேள்வி எழுகிறது. அதேபோன்று, ஊனமுற்ற ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, பெற்றுக்கொள்ளும் குழந்தையும் ஊனமுற்ற குழந்தையாக இருப்பது தொடர்பாக அந்த பெண் பேசும் வசனங்கள் அழகு. இது தவிர படம் முழுக்க யதார்த்த வசனங்கள் சிதற விட்டிருக்கிறார் வசனகர்த்தா ஜெயமோகன். (சூப்பர்வைசரின் ...... வசனங்களை சொல்லவில்லை). அடுத்தது நடிகர்கள். லிங்கமாக மகேஷ். தந்தையை இழந்த பின்னர், சோகமாக வேலைக்கு வருவதும், அங்கு காதல் வயப்படுவதும், காதலிக்கு தண்டனை வழங்கும் நிறுவனத்துக்கு எதிராக கொந்தளிக்கும் போதும் ஈர்க்கிறார். ‘கனி’யாக அஞ்சலி. சிரிப்பு, அழுகை, கோபம் என அனைத்து உணர்ச்சிகளையும் கண்ணில் காட்டி அப்படியே ஈர்க்கிறார் அஞ்சலி. காதலனுடன் கோபம் கொண்டு இருக்கும் காட்சிகளில் அசத்தல். அண்ணாச்சியாக பழ.கருப்பையா, சூப்பர்வைசராக இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோர் கன கச்சிதமாக பாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார்கள். மிரட்டல் பார்வையும், ..... வார்த்தைகளுமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நம்மையும் நடுங்க வைக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ். இது தவிர கதாநாயகனின் நண்பராக வரும் பாண்டி உள்ளிட்டோரும் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள். குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. மோசமான பின்னணி இசை உட்பட சில குறைகள் இருந்தாலும், நாம் கொண்டாட ஒரு படம் கிடைத்தாகி விட்டது. தமிழ் சினிமாவில் எப்போது வரும் நல்ல படங்களில் ஒன்று இந்த அங்காடித்தெரு. கேள்வி : வசந்தபாலனுக்கு... படத்துல முதல்ல போட்ற கார்டு மாதிரி, இந்த படத்துக்கும், சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கும் எந்த சம்பந்தமும் நிஜமாவே இல்லையா\nசொன்னவர் ச.ஜெ.ரவி at 3:43 AM 7 பின்னூட்டங்கள்\nஎன்ன கொடுமை சார் இது\n........படத்துக்கும், தலைப்புக்கும் விளக்கம் தேவையில்லை.\nசொன்னவர் ச.ஜெ.ரவி at 8:12 PM 2 பின்னூட்டங்கள்\nஎன்ன கொடுமை சார் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/08/03/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/1328696", "date_download": "2018-06-18T05:34:25Z", "digest": "sha1:B3UPGZ2OFT3VKXRMW6XBFQLVSQKGSOP2", "length": 8855, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "ஆசியாவில் சமுதாய அநீதிகளைக் களைய இளையோர் முன்வர.. - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஆசியாவில் சமுதாய அநீதிகளைக் களைய இளையோர் முன்வர..\nஆசிய இளையோர் நாள் நிகழ்வின் ஆரம்ப நாளன்று - RV\nஆக.03,2018. ஆசிய நாடுகள் சந்திக்கும் வறுமை, சமுதாய அநீதிகள் என்ற கொடுமைகளைக் களைய ஆசிய திருஅவையுடன் இணைந்து, இளையோர் இன்னும் ஆர்வமாக உழைப்பதற்கு முன்வர வேண்டும் என்று, பங்களாதேஷ் கர்தினால் பாட்ரிக் டி'ரொசாரியோ அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.\nஆகஸ்ட் 2ம் தேதி முதல் 6ம் தேதி முடிய, இந்தோனேசியா நாட்டில் நடைபெறும் 7வது ஆசிய இளையோர் நாள் நிகழ்வின் ஆரம்ப நாளன்று, ஆசிய ஆயர் பேரவையின் இளையோர் பணிக்குழுவின் தலைவர், கர்தினால் டி'ரொசாரியோ அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.\nஆசிய இளையோர் நாள், இளையோரிடம் வளர்க்க விரும்பும் இரு முக்கிய பண்புகள், பரிவு மற்றும் குழுவாகப் பணியாற்றுதல் என்று இந்தோனேசிய ஆயர் பேரவையின் தலைவரும், ஜகார்த்தா பேராயருமான இக்னேசியஸ் சுகார்யோ அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.\nஆசிய இளையோர் நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும் செமராங் உயர் மறைமாவட்டத்தின் பேராயர், ரொபெர்துஸ் ரூபியதமோக்கோ அவர்கள், இக்கொண்டாட்டங்களின் விவரங்களை செய்தியாளர்களுக்கு விளக்கிக் கூறினார்.\nஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதினமும் 2 நிமிடங்கள் நற்செய்தியை வாசிக்க இளையோர்க்கு அழைப்பு\nஅருணாச்சல் பிரதேச இளையோரின் ஓப்பியம் எதிர்ப்பு\nஇமயமாகும் இளமை – இளையோருக்கு விவேகானந்தரின் அறிவுரைகள்\nஇமயமாகும் இளமை........: முதியோர்களுக்கு கைகொடுக்கும் இளையோர்\nபுதிய தலைமுறைகளுக்கு நற்செய்தியை எடுத்துச்செல்லும் பணி\nஇளையோரே, இயேசுவின் இறையாட்சி கனவை நனவாக்கத் தயாரா\nஇஸ்பெயினின் இருபால் துறவியருக்கு திருத்தந்தை செய்தி\nஉலக ஆயர்கள் மாமன்றத்திற்கு இளையோர் உருவாக்கியுள்ள ஏடு\nநாடுகள் வெவ்வேறு, இளையோர் பிரச்சனையோ பொதுவே\nநம்பிக்கையை விதைப்பவர்கள் – திருத்தந்தையின் வாழ்த்து\n2018ல் இதுவரை 18 அருள்பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்\nகொரிய தீபகற்பத்தில் நம்பிக்கையின் அடையாளங்கள் தெரிகின்றன‌\nஅமெரிக்க,வட கொரிய தலைவர்கள் சந்திப்பு குறித்து திருஅவை\nபல்சமய உரையாடல், வெறுப்புச் சுவரை தகர்க்கின்றது\nஇந்தியாவில் வறுமை ஒழிப்பு பற்றி கோவா பேராயர்\nXuanhua ஆயரின் விடுதலைக்காக ஹாங்காங் நீதி, அமைதி அவை\nரொஹிங்ய உண்மை நிலவரத்தை அறிய பல்சமய குழு\nமியான்மாரின் அமைதிக்காக கச்சின் மாநில கத்தோலிக்கர்\nமியான்மார் பல்சமயத் தலைவர்களின் கடிதம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D//avarakkai/poriyal/&id=38655", "date_download": "2018-06-18T05:43:09Z", "digest": "sha1:GWMGE5YY5I52NAFWIMZKDASDFGPHYCWK", "length": 11096, "nlines": 155, "source_domain": "tamilkurinji.co.in", "title": "அவரைக்காய் பொரியல் / Avarakkai Poriyal,Avarakkai Poriyal Recipe-Broad Beans Curry / tamil samayal kurippu ,Avarakkai Poriyal Recipe-Broad Beans Curry / tamil samayal kurippu Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஅவரைக்காய் பொரியல் / Avarakkai Poriyal\nஅவரைக்காய் - கால் கிலோ\nபச்சை மிளகாய் - 2\nசீரகம் - அரை ஸ்பூன்\nதேங்காய்த் துருவல் - 5 ஸ்பூன்\nசாம்பார் வெங்காயம் - 4\nமஞ்சள் தூள் - சிறிதளவு\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nதேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் , சீரகம் , மஞ்சள் தூள், சாம்பார் வெங்காயம் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அவரக்காய் , உப்பு சேர்த்து கிளறி, 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிளரி அதனுடன் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து நன்கு வதக்கி பச்சை வாசனை போனவுடன் இறக்கவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu\nதேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கட்டுதேங்காய் துருவல் - 6 ஸ்பூன்பச்சை மிளகாய் - 1 சீரகம் - 1 ஸ்பூன் புளிக்காத தயிர் - ஒரு கப்கடுகு - 1 ஸ்பூன்உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன் பெருங்காயத்தூள் - கால்\nதேவையா��� பொருள்கள் வேகவைத்து நறுக்கிய பலாக்கொட்டை - 20வேகவைத்த கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்எண்ணெய் - 2 ஸ்பூன்கடுகு, உளுந்து\nசிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu\nதேவையான பொருட்கள்;சிவப்பு தண்டுக்கீரை - 1 கட்டுபாசிப்பருப்பு - கால் கப்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1பூண்டு - 2 பல்நெய் - 2 ஸ்பூன்கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க உப்பு - தேவையான அளவுஅரைக்கதேங்காய் துருவல்\nகாலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal\nதேவையான பொருள்கள் காலி பிளவர் -1பெரியவெங்காயம் -1 மிளகு சிரகம்-பொடித்தது - 3 ஸ்பூன்நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு செய்முறைகாலி பிளவரை 5நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் உதிர்த்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் வதக்கி காலிபிளவரை\nமுளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu\nசிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu\nகாலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal\nஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry\nகாளான் மிளகு வறுவல் | Mushroom sukka\nகடலைப்பருப்பு - அப்பளம் கூட்டு| kadalai paruppu appala kootu\nசெட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் | chettinad kathirikai varuval\nபச்சை மொச்சை மசாலா| pachai mochai masala\nவாழைக்காய் மிளகு வறுவல்|valakkai milagu varuval\nசிறு கிழங்கு மிளகு வறுவல்|siru kilangu milagu varuval\nகத்திரிக்காய் கொத்சு | kathirikai gothsu\nபாகற்காய் கேரட் பொரியல்|pavakkai carrot poriyal\nவெண்டைக்காய் புளி பச்சடி| vendakkai puli pachadi\nபீட்ரூட் பொரியல் | beetroot poriyal\nபருப்புக்கீரை மசியல் | paruppu keerai masiyal\nகத்தரிக்காய் மசாலா தொக்கு/katharikkai masala\nகேரட் நூக்கல் பொரியல் / Carrot Broccoli poriyal\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nசருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/9311/", "date_download": "2018-06-18T05:55:07Z", "digest": "sha1:HXCHI66PWQXPUY66HRRIESRAUOZOTAWF", "length": 11694, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "மீனவர்கள் அரசியல் கட்சிகளின் மாயவலையில் சிக்கி விடக் கூடாது | TamilThamarai.com | தமி���்த்தாமரை", "raw_content": "\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\nமருத்துவமனைகளுக்கு பணம் தர தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங் களுக்கு அபராதம்\nமீனவர்கள் அரசியல் கட்சிகளின் மாயவலையில் சிக்கி விடக் கூடாது\nதமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்னை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாத பிரச்னையாக இருந்துவருகிறது.இந்த பிரச்னை தீர்க்கப்படவேண்டும்; மீனவர்களின் நலன் காக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான், தமிழக பாஜக., அவர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைகளை அறிந்தது. பின், தீர்வுகாண்பதற்கான முயற்சிகளில் இறங்கியது.இந்த பிரச்னைகளை தீர்ப்பதில், பிரதமர் உறுதியாக ஆர்வமாக இருக்கிறார்.\nஅதனால் தான், தமிழக மீனவர்களை டில்லிக்கு அழைத்து சென்று, அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் பேசவைத்தோம். அவரும் நல்ல எண்ணத்தோடு மீனவ சங்கபிரதிநிதிகளிடம் பேசினார்.\nஅப்போது, 'இன்னொரு நாட்டின் எல்லைக்குள் சென்று, மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த முடியாது. பாரம்பரிய முறைப்படி மீன்பிடிக்க சென்றால், அதற்கான அனுமதியை பெற்று தரதயார்.\nஇல்லாத பட்சத்தில், மாற்றுவழியாக ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு, தேவையான பயிற்சிகளை வழங்குவதோடு, தேவையான நிதியை ஒதுக்கவும் தயாராக இருக்கிறேன்' என, தெரிவித்தார். ஆனால், அமைச்சரின் ஆக்கப் பூர்வமான பேச்சை சிலர், அரசியலாக்குவது சரியா கச்சத்தீவு பிரச்னை, நெடுநாளைய பிரச்னை. அதை தாரைவார்த்தபோது எதிர்க்காமல் உடன் இருந்தவர்கள், இப்போது, உடனடியாக அதைமீட்க சொல்வது வேடிக்கையாக உள்ளது.வாழ்க்கைக்காக, வலைவீசுபவர்கள் மீனவர்கள். அவர்கள், அரசியல் கட்சிகளின் மாயவலையில் சிக்கி விடக் கூடாது.மீனவர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு தவறாக வழி நடத்துகிறவர்களை, அவர்கள் தான், இனம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.இவ்வாறு, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.\nமீனவர்களின் பாதுகாப்பில் மத்தியஅரசும் பாஐகவும் அக்கறையோடு உள்ளன November 14, 2017\nதமிழக மீனவ பிரதிநிதிகளை சந்திக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ் March 17, 2017\nஆழ்கடல் மீன்பிடிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகின்றன March 21, 2017\nதமிழகத்திலும் பா.ஜனதா தனது அங்கீ���ாரத்தை பெறும் December 4, 2017\nமத்திய அரசை பொருத்தவரை, மீனவர்கள் பிரச்னையில் காலதாமதம் செய்வதில்லை March 13, 2017\nநீட் தேர்வு எழுத தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உரியபயிற்சி அளிக்க வேண்டும் July 22, 2017\nதிமுகவினரின் நடை பயணத்தை நிறுத்த விவசாயிகள் வலியுறுத்த வேண்டும் April 9, 2018\nலஞ்சம் வாங்கி பணம் சேர்த்து வைத்தவர்கள் கதிகலங்கி போய் உள்ளனர் November 18, 2016\nஓ.பன்னீர் செல்வத்தை தமிழிசை சவுந்தர ராஜன் சந்தித்து பேசினார் January 5, 2017\nமக்கள் நல நடவடிக்கைகளின் மூலமாக, இந்தியாவில் பிரபலமானவர்களின் பட்டியலில் பிரதமர் November 18, 2017\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி லஞ்சத்தை ஒழிப்பதாகக் கூறி வருவதைப் பச்சைப் பொய் என்றும், ஆட்சி அமைக்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதற்குத் தமது கட்சித் தலைவர்களைத் தூண்டிவிட்டவரென்றும், அவர் ஒரு சர்வாதிகாரி என்றும் சாடியுள்ளார். 27.5.2018 - இல் மார்க்சிஸ்ட் ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/our-father.php", "date_download": "2018-06-18T05:26:16Z", "digest": "sha1:NPNVABF4IKHNEPGXY52NOOXXNRSNVWFO", "length": 5263, "nlines": 71, "source_domain": "www.biblepage.net", "title": "ਸਾਡੇ ਪਿਤਾ ਅਸੀਂ", "raw_content": "\nஉன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர��� எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 வசனங்கள் 12345678910111213141516171819202122232425262728293031 பதிப்பு Tamil Bible\nபரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;\nஉம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.\nஎங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.\nஎங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.\nஎங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5896&Cat=502", "date_download": "2018-06-18T05:22:04Z", "digest": "sha1:FINZONVGNSZV2JRL7PZG5S5MXUJIONAW", "length": 5198, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தேங்காய் கொழுக்கட்டை | Coconut pudding - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பண்டிகை பலகாரம்\nஅரிசி மாவு, தேங்காய்த்துருவல் - தலா 1 கப்,\nநல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்,\nதுருவிய வெல்லம் - 3/4 கப்,\nஏலப்பொடி - 1 டீஸ்பூன்.\nபாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, கொதித்ததும் அரிசி மாவை தூவி, நல்லெண்ணெய் ஊற்றி கிளறி மாவு வெந்ததும் இறக்கவும். மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீரில், வெல்லத்துருவல் போட்டு ஒரு கொதி வந்ததும் தேங்காய்த்துருவல், ஏலப்பொடி போட்டுக் கிளறி கையில் உருட்டும் பதம் வந்ததும் இறக்கவும்.\nபூரணம் தயார். வெந்த அரிசி மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்து சொப்பு மாதிரி செய்து, 2 டீஸ்பூன் பூரணத்தை வைத்து மூடி, இட்லித்தட்டில் ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nகுவைத்தில் புழுதி புயலால் செந்நிறத்தில் காட்சியளி��்த வானம்...மக்கள் கடும் அவதி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்\n18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்\n17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/budget-camera-smartphones-005671.html", "date_download": "2018-06-18T05:59:27Z", "digest": "sha1:PIIQ6QOQNZ6PKTJEKIEGUXZ2PZC3QUD7", "length": 9251, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "budget camera smartphones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nபட்ஜெட்டுக்கு ஏற்ற சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்ஸ்\nபட்ஜெட்டுக்கு ஏற்ற சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்ஸ்\n இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.\nஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல்\nஇந்த மொபைலின் விலை ரூ.2.60 லட்சம்; அப்படி என்ன தான் ஸ்பெஷல்.\n4ஜி எல்டிஇ, வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆதரவுடன் நோக்கியா 2010.\nஅம்பானியின் மாஸ்டர் மூளையில் உதித்த \"அடேங்கப்பா\" பிளான்.\nஇவளின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.\nசூப்பர் பட்ஜெட் விலையில் நோக்கியா 8110 4ஜி போன் அறிமுகம்; நியாமான அம்சங்கள்.\nஇன்றைய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மக்களின் தேவைகளை ஆராய்ந்து அதற்க்கேற்ப புதிய படைப்புகளை தயாரிக்கின்றனர். இதுவே அவர்களுது வியாபார யுக்தி மற்றும் வெற்றியின் சூத்திரமாகும்.\nமொபைல் நிறுவனங்களுக்கிடைய நடக்கும் தொழில் போட்டியின் காரணமாக பல நிறுவனங்கள் மக்களை கவரும் வண்ணம் ஸ்மார்ட்போன்களில் பல புதுமைகளை படைக்கின்றனர்.\nபொதுவாக ஸ்மார்ட்போன் வாங்கும் பொழுது அதில் உள்ள சிறப்புகளை பார்த்து நமக்கு ஏற்ற வகையில் வாங்குவோம். அதில் பெரும்பாலானோர் அதிகம் கவனம் செலுத்துவது கேமராவில் தான்.\nஇப்பொழுது நாம் பட்ஜெட்டுக்கு ஏற்ற சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் படங்களுடன் பார்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஐரிஸ் ஸ்கேனர் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி டேப் எஸ்4.\nபழைய மொபைல் போனினை சிசிடிவி போன்று பயன்படுத்துவது எப்படி\nடெஸ்லாவில் பணிபுரியும் சுமார் 3000 ஊழியர்கள் பணி நீக்கம் : எலான் மஸ்க் .\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/celkon-a107-plus-signature-mobile-coming-soon-005926.html", "date_download": "2018-06-18T05:44:17Z", "digest": "sha1:S3BASC5OTMANTHJ5XFELDGC7PNKV4M7M", "length": 13064, "nlines": 212, "source_domain": "tamil.gizbot.com", "title": "celkon a107 plus signature mobile coming soon - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nசெல்கான் மொபைலுக்கு போட்டியான மொபைல்கள்\nசெல்கான் மொபைலுக்கு போட்டியான மொபைல்கள்\n இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.\nபட்ஜெட் விலையில் 16எம்பி கேமராவுடன் செல்கான் யூனிக் அறிமுகம்(அம்சங்கள்).\nசெல்கான் கேம்பஸ் க்யூ405 ரூ.3,199க்கு வெளியிடப்பட்டுள்ளது\n3ஜி கொண்ட செல்கான் ஸ்மார்ட்போன் ரூ.2,350க்கு வெளியானது\nசெல்கான் விண்டோஸ் போன் ரூ. 4,999, விலை குறைந்த விண்டோஸ் போனும் இது தாங்க...\nரூ. 7,499 க்கு 6.95 இன்ச் பேப்ளட் இந்தியாவில் வெளியானது, உங்களுக்கு தெரியுமா \n2 ஜிபி ராம் கொண்ட செல்கான் கேம்பஸ் ஏ35 கே ஸ்மார்ட்போன் ரூ.3,099 க்கு வெளியானது\nசெல்கான் நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான செல்கான் A107+ சிக்நேச்சர் விரைவில் வரும் என்ற தகவலை இந்தியாவின் 67வது சுதந்திர தினத்தில் வெளியிட்டது.\nஇந்த தகவலை செல்கான் நிறுவனம் தனது அலுவலக வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. செல்கான் மொபைலின் முந்தைய மாடலான A107க்கும் இப்போது வர இருக்கும் A107+க்கும் பெரிய அளவு வித்தியாசம் எதுவும் இல்லை.\nசெல்கான் A107ல் 0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா இருந்தது. இதில் 1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா உள்ளது. மேலும் அதில் ஆன்டிராய்ட் ஐஸ்கிரீம் ஷான்விச் ஓஎஸ் இருந்தது, இதில் ஜெல்லிபீன் ஓஎஸ் உள்ளது.\nசெல்கான் A107ல் 512எம்பி இன்டெர்னல் மெமரி தான் இருந்தது, நல்ல வேலையாக இதில் 4ஜிபி மெமரி உள்ளது. செல்கான் A107+ சிக்நேச்சரில் உள்ள சிறப்பம்சங்களை பார்ப்ப���ம்.\n5இன்ஞ் கெப்பாஷிட்டிவ் டச் ஸ்கிரீன்\nஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்\n1GHz டியுல் கோர் பிராசஸர்\n1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா\nசெல்கான் A107+ சிக்நேச்சரின் விலை ரூ.7,299. இந்தியா மார்கெட்டில் இதற்க்கு போட்டியாக விளங்க கூடிய சில மொபைல்கள் பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.\nசெல்கான் ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n4.5இன்ஞ் கெப்பாஷிட்டிவ் டச் ஸ்கிரீன்\nஆன்டிராய்ட் 4.1.2 ஜெல்லிபீன் ஓஎஸ்\n1.2GHz டியுல் கோர் பிராசஸர்\n0.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா\n5இன்ஞ் கெப்பாஷிட்டிவ் டச் ஸ்கிரீன்\nஆன்டிராய்ட் 4.1.2 ஜெல்லிபீன் ஓஎஸ்\n1GHz டியுல் கோர் பிராசஸர்\nஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்\n1GHz டியுல் கோர் பிராசஸர்\n1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா\n5.9இன்ஞ் கெப்பாஷிட்டிவ் டச் ஸ்கிரீன்\nஆன்டிராய்ட் ஐஸ்கிரீம் ஷான்விச் ஓஎஸ்\n1GHz டியுல் கோர் பிராசஸர்\n1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா\n4.5இன்ஞ் கெப்பாஷிட்டிவ் டச் ஸ்கிரீன்\nஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்\n1.2GHz கூவாட் கோர் பிராசஸர்\nஇந்த சிலைட்சோவில் இதுவரை நாம் பார்த்த எல்லா மொபைல்களுமே கிட்டதிட்ட ஒரே அம்சங்களை கொண்டுள்ளன. இவைகள் விரைவில் வர இருக்கும் செல்கான் A107+ சிக்நேச்சருக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nபழைய மொபைல் போனினை சிசிடிவி போன்று பயன்படுத்துவது எப்படி\nயூட்யூபில் நண்பர்களுடன் சாட் செய்வது எப்படி\nசியோமி மி ஏ2: நம்பி வாங்க 5 அம்சங்கள்; இந்திய விலை & வெளியீடு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/bsnls-rs-98-prepaid-recharge-offers-1-5-data-per-day-for-customers/", "date_download": "2018-06-18T05:49:49Z", "digest": "sha1:67GKQVXF2YI3GZIVHLKHZQ7V74DBAX3K", "length": 14049, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிஎஸ்என்எல் அதிரடி : ரூ.98 க்கு நாள் தோறும் 1.5 ஜிபி டேட்டா! - BSNL’s Rs 98 prepaid recharge offers 1.5 data per day for customers", "raw_content": "\nசென்னை ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி வி. தனபாலன் மாரடைப்பால் காலமானார்.\nAIIMS MBBS Results 2018: எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு முடி��ுகள் இன்று வெளியீடு\nபிஎஸ்என்எல் அதிரடி : ரூ.98 க்கு நாள் தோறும் 1.5 ஜிபி டேட்டா\nபிஎஸ்என்எல் அதிரடி : ரூ.98 க்கு நாள் தோறும் 1.5 ஜிபி டேட்டா\nஇதற்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா\nவாடிக்கையாளர்களை கவரும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்த அதிரடி அறிவிப்பாக ரூ. 98 ரீசார்ஜ் திட்டத்தில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது.\nடெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்பு, ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக ஏர்டெல், வோடஃபோன், போன்ற முன்னணி நிறுவனங்கள் பல, சந்தையில் தோல்வியை தழுவினர், இருப்பினும், தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோவுடன் கடுமையாக போட்டிப்போட்டுக் கொண்டு வருகிறது.\nமேலும், ஏர்செல்லின் வீழ்ச்சிக்கு பிறகு சுமார், 15 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சந்தைடில் போட்டியை சமாளிக்கும் விதமாக நாளுக்கு நாள் பிஎஸ்என்எல் நிறுவனம் டேட்டாவில் புதிய ஆஃபர், ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடியான மாற்றங்கள், ரூ 100 க்கு கீழ் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் என புதிய புதிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறது.\nஇந்நிலையில், நேற்றைய தினம் மற்றொரு புதிய அறிவிப்பை பிரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி, ரூ. 98 க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. 26 நாட்கள் மட்டுமே செயல்படும் இந்த திட்டத்தில், இதற்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.\nதற்போது இதை மாற்றம் செய்து நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவாக அதிகப்படுத்தியுள்ளது. இதைத்தவிர பிஎஸ்என்எல் -னின் ரூ. 36 ரீசார்ஜ் திட்டமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர்.\nபிஎஸ்என்எல் அதிரடி: ரூ.99 க்கு பிராட்பேன்ட் சேவை \nரூ. 39க்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தால் இப்படி ஒரு சலுகையை வழங்க முடியுமா\nபிஎஸ்என்எல் அடுத்த அதிரடி: ரூ. 99 க்கு அளவில்லா காலிங் வசதி\nகளத்தில் குதித்த பிஎஸ்என்எல் : ரூ, 248 க்கு 153 ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவிப்பு\nபி.எஸ். என்.எல் அதிரடி: ரூ. 118 க்கு அளவில்லாத வாய்ஸ் காலிங் மற்றும் டேட்டா வசதி\nதொலைத் தொடர்பு வசதியை வலுப்படுத்த பிஎஸ்என்எல் 10,000 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடு\nஏர்செல் வீழ்ச்சி: ஒரே வாரத்தில் 12 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் சாய்ந்தனர்\nபிஎஸ்என்எல் அதிரடி: ரூ. 448 க்கு அன்லிமிடட் வாய்ஸ் காலிங் வசதி\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பு: போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வசதி\nகர்நாடகாவில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு : உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதமிழ், இந்தியில் ரீமேக்காகும் டெம்பர் : அப்படி என்ன இருக்கிறது அதில்\nடெம்பரின் தமிழ் ரீமேக் உரிமையை விஷால் வாங்கியிருக்கிறார். அவரே நடிக்கிறார். இயக்குநர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\nவைரல் வீடியோ : 7 வயதில் ஜிவி பிரகாஷ் இது மாதிரிதான் பாடினார்\nதமிழ்நாட்டில் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ், 7 வயதில் ஏ.ஆர்.ரகுமானுக்கு பாடிய பாடல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் தற்போதுள்ள பிரபலமான திரைத்துறை இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் உறவினர் ஆவார். சிறிய வயதில் இருந்தே இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் பிரகாஷ். இசையின் மேல் கொண்ட ஆர்வத்தினால், ஜிவி பிரகாஷ் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பை 7 வயதில் ரகுமான் அளித்தார். “சிக்கு புக்கு ரயிலே” முதல் […]\nAIIMS MBBS Results 2018: எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nபாகுபலி 2, விவேகம், மெர்சல், கபாலி, காலா… ஓபனிங் வசூல் ஓர் ஒப்பீடு\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nடேட்டா ரீசார்ஜூக்கு எது பெஸ்ட்… ஜியோவா\nசென்னை ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி வி. தனபாலன் மாரடைப்பால் காலமானார்.\nAIIMS MBBS Results 2018: எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nBigg Boss Tamil: பிக் பாஸ் தமிழ் 2 முதல் நாளிலேயே சென்ராயனுக்கு எதிராக திரும்பிய போட்டியாளர்கள்\nமேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு: ஒரே நாளில் 5 அடி உயர்வு\nEngineering Counselling 2018 : ஜூலை முதல் வாரத்தில் பொறியியல் கலந்தாய்வு தொடக்கம் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nலாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்; டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வட��வுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nசென்னை ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி வி. தனபாலன் மாரடைப்பால் காலமானார்.\nAIIMS MBBS Results 2018: எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nBigg Boss Tamil: பிக் பாஸ் தமிழ் 2 முதல் நாளிலேயே சென்ராயனுக்கு எதிராக திரும்பிய போட்டியாளர்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/02/17/", "date_download": "2018-06-18T05:26:20Z", "digest": "sha1:23SPAEAIKE4IJDTS5WRNV7C2V6I23DIT", "length": 57668, "nlines": 114, "source_domain": "venmurasu.in", "title": "17 | பிப்ரவரி | 2016 |", "raw_content": "\nநாள்: பிப்ரவரி 17, 2016\nநூல் ஒன்பது – வெய்யோன் – 61\nபகுதி எட்டு : நூறிதழ் நகர் – 5\nவிழவுகளில் மானுடர் தெய்வங்களாகின்றனர், தெய்வங்கள் மானுடராகின்றனர். இருளும் மிடிமையும் அச்சமும் சிறுமதியும் பின்கடக்க மானுடர் சிறகெழுந்து களியாடுகிறார்கள். உள்நிறைந்த விண்ணிசையை அணைத்து தெய்வங்கள் தங்கள் கால்களை மண்ணில் வைக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தத்தின் தெருக்களில் தோள்களால் முட்டிமுட்டி அலைக்கழிக்கப்படும் உடலுடன் அலையொழுக்கில் சிறுநெற்று என சென்றுகொண்டிருந்தபோது கர்ணன் அச்சொற்களை நினைவுகூர்ந்தான். அதைச் சொன்ன சூதன் எவன் என எண்ணக்கூடவில்லை. இதோ என் முன் வந்து நின்று நகைததும்பிச்செல்லும் இக்களிமகன் விண்ணிழிந்தவனா மண்ணுயர்ந்தவனா நீண்ட தாடி பறக்க கைவீசி நடமிட்டுச்செல்பவன் எங்குள்ளான்\nகர்ணன் நெடுமூச்செறிந்தான். அந்தத் தெருவில் அவன் மட்டிலுமே உடலை எடையென்றும் உள்ளத்தை எண்ணங்களென்றும் உணர்ந்துகொண்டிருக்கிறானா அவன் அத்தனை முகங்களையும் விழிதொட்டு உலவி உளம்சலித்தான். அனைத்திலும் இருந்தது களிக்கொந்தளிப்பு. மானுடர் மறக்கவிரும்புவது எதை அவன் அத்தனை முகங்களையும் விழிதொட்டு உலவி உளம்சலித்தான். அனைத்திலும் இருந்தது களிக்கொந்தளிப்பு. மானுடர் மறக்கவ��ரும்புவது எதை ஒவ்வொரு கணமும் உள்ளத்தில் பொத்தி அணைத்திருக்கும் அனைத்தையும்தானா ஒவ்வொரு கணமும் உள்ளத்தில் பொத்தி அணைத்திருக்கும் அனைத்தையும்தானா நிணம்வழுக்க குருதிமழைக்க தலைகள் காலில் இடறும் போர்க்களத்தில் அவன் அக்களியாட்டை கண்டிருக்கிறான். இறந்த முகங்களிலும் சிலைத்திருக்கும் அக்களிவெறி. மானுடர் வெறுப்பது பொழுதென்று சுருண்டு எழுந்து நாள்என்று நெளிந்து காலமென்று படமெடுக்கும் நச்சை. காலத்தை வெல்வதே அமுது. அமுதுண்டவர் இவர். தேவர்கள் இவர்கள்.\nதெருக்களெங்கும் தேன்மெழுகும் மீன்எண்ணையும் அரக்கும் சேர்த்து முறுக்கிய திரிகள் சுற்றப்பட்ட பந்தங்கள் நின்று நெளிந்தாடிய கல்தூண்கள் நிரைவகுத்தன. ஒன்றின் ஒளி எவ்வளவு தொலைவுக்கு எட்டுமென முன்னரே கணக்கிட்டு அவற்றை நட்டிருந்தமையால் அந்தியொளியிலென சிவந்திருந்தது நகரம். அல்லது பற்றியெரியும் காட்டைப்போல. அந்த ஒப்புமையிலிருந்து உள்ளம் விலகுவதேயில்லை என அவன் எண்ணிக்கொண்டான்.\nசாலையோரங்களிலெல்லாம் சூதர்கள் நின்று பாடிக்கொண்டிருந்தனர். அவர்களைச்சூழ்ந்து நின்றவர்கள் அப்பாடலைக்கேட்டு வாழ்த்தொலி எழுப்பி நாணயங்களை அளித்தனர். அருகிலேயே நீண்ட கழிகளை சுழற்றி நிலத்தில் வைத்து அவற்றின் கணுக்களை மிதித்து மேலேறி அவற்றின் நுனியிலிருந்து பிறிதொன்றுக்குத் தாவினர் திரிகர்த்த நாட்டு கழைக்கூத்தாடிகள். கிளைகளுக்கிடையே தாவிப்பறக்கும் சிட்டுகள் போல அவர்கள் பறந்தலைந்தனர். அவர்களைத் தாங்கியிருந்த கழிகள் அலைந்தாடின. அவர்களின் கால்களாயின. பின்னர் அவர்களை மண்ணுடன் பிணைத்த சரடுகளாகத் தெரிந்தன.\nமுகமெங்கும் வண்ணங்களை பூசிய ஓவியக்கூத்தர்கள் கைகளை விரித்தும் வேடிக்கையொலி எழுப்பி கூவியும் குழந்தைகளை ஈர்த்தனர். ஒருவன் உடலின் முன்பக்கமும் பின்பக்கமும் முகங்களையும் மார்பையும் வரைந்திருந்திருந்தான். கைகளை இருபக்கமும் ஒன்றுபோலவே அசைக்கும் பயிற்சி கொண்டிருந்தான். முன்பக்கம் செந்நிறமும் பின்பக்கம் நீலநிறமும் பூசியிருந்தான். குழந்தைகள் அவனிடம் ஓடிச்சென்று பேசியகணம் சூழலில் மின்னிய ஒளிக்கேற்ப கணநேரத்தில் திரும்பிக்கொண்டான். அவன் நிறம் மாறிய விரைவைக்கண்டு அஞ்சி அலறியபடி குழந்தைகள் பின்னால் ஓடி அன்னையரை பற்றிக்கொண்டனர்.\nஅவனரு���ே ஒருவன் உடலெங்கும் வரிவரியாக பச்சை மஞ்சள் சிவப்பு நிறங்களை பூசியிருந்தான். பார்த்திருக்கவே பச்சோந்தி போல தலையை அசைத்து தன் நிறங்களை அவன் மாற்றிக்கொண்டான். ஒருவன் வாயிலிருந்து தீயை பறக்கவைத்தான். மறுகணமே அதை நீரென ஆக்கினான். நீரில் பந்தத்தைக்காட்டி நெருப்பென ஒளிரச்செய்தான். பந்தங்களின் ஒளி கதிரவனுடையது அல்ல. அவன் சமைக்கும் உலகின் நெறிகளும் முறைகளும் விலக்கப்பட்டு மானுட ஒளியால் சமைக்கப்பட்ட நிகருலகம். அங்கு எதுவும் நிகழக்கூடும்.\nபீதர்நாட்டான் ஒருவன் சாலையில் சென்றுகொண்டிருந்த மக்களுக்கு நேராக கத்திகளை வீச அவை எவரையும் தொடாமல் மறுபக்கம் சென்று தூண் ஒன்றில் குத்தி நின்றன. நீட்டிக்கட்டப்பட்ட சரடொன்றில் ஒரு புரவி ஏறி மறுபக்கம் சென்றது. இருகால்களையும் தூக்கி நின்றது எருமை. ஒருவன் பெரிய வெண்ணிறமாளிகை ஒன்றின் வாயிலைத் திறந்து குழந்தைகளை உள்ளே அழைத்தான். அவர்கள் நுழைந்ததும் அம்மாளிகையை பீதர்நாட்டு வெண்பட்டாக இழுத்துச்சுருட்டி கையிலெடுத்தான். வெட்டவெளியில் நின்று அவர்கள் கூவிநகைத்தனர்.\nகர்ணனை நோக்கி ஒருவன் கைசுட்டி “உயர்ந்தவன்…” என்றான். கர்ணன் கடந்துபோக “டேய் நெட்டை… நெட்டைக்கோபுரமே…” என்று கூவினான். “பார்த்துப்போடா, உன் உயரத்தைப் பார்த்தாலே ஷத்ரியர் வாளால் அடிப்பார்கள்…” அவன் திரும்பிப்பார்க்காமை கண்டு “போ, உன் சோரியால் நிலம் நனையும். அவர்களின் தெய்வங்களும் உனக்கெதிராக போர்செய்யும்” என்றான். இன்னொருவன் “அவன் தன்னை வெய்யோன் மகன் என நினைக்கிறான்… அறிவிலியே, உன் காலில் கட்டியிருக்கும் மூங்கிலை எடு…” என்றான்.\nஅவன் திரும்பி நோக்காமல் நடந்தான். துரியோதனனின் உண்டாட்டிலிருந்து எழுந்து தன்னறைக்குள் சென்று பீடத்தில் அமர்ந்ததுமே அவனை நோக்கி சிலகணங்கள் ஒரு சொல்லும் உரைக்காமல் நின்ற சிவதர் யவனமதுவை கொண்டுவந்தார். அவன் அவர் விழிகளை நோக்காமல் மும்முறை அதை வாங்கி அருந்திவிட்டு மஞ்சத்தில் படுத்தான். விழுந்துகொண்டே இருப்பதுபோல தோன்றியது. எழுந்து தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்தான். பின்பு எழுந்து அரச ஆடையை அகற்றி எளிய வெண்பருத்தி ஆடையையும் தோல்கச்சையையும் சுற்றிக்கொண்டான். அணிகளை கழற்றி வீசிவிட்டு வெளியே வந்தான்.\nஅங்கே காவலனின் மரவுரி தூணருகே இருந்தது. அதை எடுத்து சுற்றிக்கொண்டு இறங்கி அரண்மனையைக் கடந்து வெளியே வந்தான். அவ்வேளையில் அனைத்துக் காவலர்களும் களிவெறி கொண்டிருந்தனர். எங்கும் எவரும் எவரையும் நோக்கவில்லை. ஒரு காவலன் அவனை நோக்கி கைசுட்டி பற்கள் முழுக்க தெரிய உதடுகளை வளைத்துச் சிரித்து “அதோ போகிறார் அவருக்காக குதிரைகள் காத்திருக்கின்றன” என்றான். அவனருகே இருந்த இன்னொரு காவலன் “ஹீ ஹீ ஹீ” என குதிரை போலவே ஒலியெழுப்பி நகைத்தான்.\nஅரண்மனை முற்றத்தில் பல்லக்குகளும் மஞ்சல்களும் தேர்களும் செறிந்திருந்தன. அவற்றினூடாக கால்கள் நிலையழிய கண்கள் பாதிமூடியிருக்க சிரித்துக்கொண்டும் கூச்சலிட்டுக்கொண்டும் மக்களும் காவலர்களும் தோள்கள் முட்ட அலைந்தனர். அவன் அவர்களை பிடித்துவிலக்கித்தான் சாலைக்கு வந்தான். இந்திரப்பிரஸ்தத்தின் களியாட்டில் கலந்து மறையமுடியுமென நினைத்தான். குளிர்நீர் குளத்திலென குதித்தான். ஆனால் அது நீரல்ல நீலஒளி மட்டுமே என்று தெரிந்தது. அச்சூழலில் அவன் மட்டுமே பருப்பொருளென கரையாமல் சென்றுகொண்டிருந்தான்.\nஒருகணம் உடல் விதிர்த்து மெய்ப்புகொண்டான். பின்னரே அது பந்தவெளிச்சத்தில் நெளிந்த தூண்நிழல் என்று தெரிந்தது. நீள்மூச்சு விட்டு உடல் அதற்குள் வியர்த்திருப்பதை உணர்ந்தபோது அருகே நின்றிருந்த குறிய உடல்கொண்ட முதியவன் அவன் கைகளைத் தொட்டு “வருக” என்றான். “யார்” என்றான் கர்ணன் நடுங்கும் குரலில். “வருக அரசே” என்றான் கர்ணன் நடுங்கும் குரலில். “வருக அரசே” என்றான் அவன். கர்ணன் சொல்வதை செவிகொள்ளத் தயங்காமல் அவன் நடக்கத்தொடங்கினான். “யார்” என்றான் அவன். கர்ணன் சொல்வதை செவிகொள்ளத் தயங்காமல் அவன் நடக்கத்தொடங்கினான். “யார்” என்று கேட்டபின் அவன் கூட்டத்தை விலக்கி முதியவனைத் தொடர்ந்து சென்றான்.\nமரவுரி போர்த்த சிற்றுடலுடன் முதியவன் குனிந்து நடந்தபோது ஒரு விலங்கென தோன்றினான். மிக எளிதாக காலடிகளை எடுத்துவைத்து கூட்டத்தை ஊடுருவிச்சென்றுகொண்டே இருந்தான். அவனை எவரும் பார்க்கவேயில்லை என்பதை கர்ணன் கண்டான். அவர்கள் அவனை அறியவேயில்லை என்று தோன்றியது. புகையை ஒளியென அவன் கடந்துசென்றான். தேவனா அல்லது இருள்தெய்வங்களில் ஒன்றா அவன் தொடர்வான் என எப்படி அத்தனை உறுதியுடன் செல்கிறான்\nபெருஞ்சாலையிலிருந்து சிறியசாலைக்கும் அங்கிருந்து சிறியசந்து ஒன்றுக்குள்ளும் அவன் நுழைந்தான். இந்திரப்பிரஸ்தத்தின் மாளிகைகள் அனைத்துமே மையச்சாலைநோக்கி முகம்காட்டியிருந்தன. அவற்றுக்குப்பின்னால் ஏவலர்வாழும் சிறிய இல்லங்களும் அவர்கள் நடமாடும் கைவழிகளும் செறிந்திருந்தன. இருவர் மட்டிலுமே செல்லக்கூடிய சிறுபாதை நீர்வற்றிய ஓடைபோலிருந்தது. இருபக்கமும் மரப்பட்டைகளால் கட்டப்பட்ட சிற்றில்நிரைகள். அவற்றுக்குள் ஒற்றைவிளக்குகள் எரிய அமர்ந்தும் படுத்தும் மானுடநிழலுருக்கள் தெரிந்தன. அழுக்குநீரின் வாடை நிறைந்திருந்தது. அம்மாளிகைகளின் அழுக்குநீர்.\nமுதியவன் திரும்பி வருக என கையசைத்துவிட்டு இருண்ட சிறுசந்துக்குள் நுழைந்தான். கர்ணன் எலிக்குகை ஒன்றுக்குள் சென்ற உணர்வை அடைந்தான். இருள் இருபுறங்களிலிருந்தும் ஒட்டடைபோல பரவி அவன் முகத்தில்படிந்து தடுத்தது. மூச்சை அழுகலும் தூசும் கலந்த வாடை அழுத்தியது. முதியவன் திரும்பி இருட்டுப்பரப்பை கையால் தட்டி ஓசையெழுப்ப அது திறந்து செவ்வொளிப்பரப்பை காட்டியது. உள்ளே இருந்த நிழலுரு விலக முதியவன் அவனிடம் வருக என்று கைகாட்டி உள்ளே சென்றான்.\nஅது ஐவர்மட்டுமே அமரக்கூடிய ஒரு சிற்றறை. தலையை குனித்தே கர்ணனால் நிற்கமுடிந்தது. அவனுக்குப்பின்னால் வாயில் மூடியதும் இருட்டு நிறைந்தது. முதியவன் குனிந்து தரையிலிருந்த பலகைகளை அகற்றினான். இருளில் கண்கள் மின்ன “வருக” என்றான். கர்ணன் “எங்கு” என்றான். கர்ணன் “எங்கு” என்றான். “எங்கள் இடத்திற்கு” என்றான் முதியவன். கர்ணன் தயங்க “நாங்கள் உரகர்கள். இம்மண்ணிலிருந்து இன்னும் நாங்கள் முற்றிலும் அகலவில்லை” என்றான். “எங்கள் மூதன்னையுடன் நீங்கள் செல்வதை கண்டோம்…” கர்ணன் பெருமூச்சுடன் தன் உடலைக்குறுக்கி அந்த சிறிய துளைக்குள் இறங்கினான்.\nபாறையில் வெட்டப்பட்ட சிறிய படிகள் நனைந்திருந்தன. ஆனால் கைகளுக்கும் கால்களுக்கும் அவை சிறந்த பிடிப்பை அளித்தன. முதியவன் விரைந்திறங்கி ஆழத்தில் மூழ்கி மறைய மேலே பலகைப்பரப்பு மூடுவதை கேட்டான். இருட்டுக்குள் “வருக” என்று அவன் குரல் கேட்டது. “நெடுந்தொலைவா” என்று அவன் குரல் கேட்டது. “நெடுந்தொலைவா” என்றான் கர்ணன். “இல்லை, வருக” என்றான் கர்ணன். “இல்லை, வருக” அவன் இறங்கிச்சென்றுகொண்டே இருந்தான். அருகே ஒப்ப���ட ஒன்றில்லாதபோது காலம் மட்டுமல்லாது தொலைவும் இல்லாமலாகிவிடுவதை உணர்ந்தான். காலத்தொலைவென தெரிந்தது எண்ணங்களே. எண்ணங்களோ சுழன்று சுழன்று ஒரு சுழியாகி நின்றன. அதைத்தான் சித்தமென்கிறார்கள். சித்த காலம். சித்தத்தொலைவு. சித்தமெனும் இருப்பு. சித்தமெனும் இன்மை. இன்மையென காலம். இன்மையென தொலைவு.\nநன்கு வியர்த்திருந்தான். இந்திரப்பிரஸ்தத்தின் உயரத்தைவிட கூடுதலாகவே இறங்கிவந்துவிட்டோம் என தோன்றியது. அப்படியென்றால் யமுனை மிக ஆழத்தில் சீறலோசையாக “வருக மிக ஆழத்தில் சீறலோசையாக “வருக” என்று முதியவனின் ஓசை கேட்டது. மூச்சிளைப்பை அகற்றியபின் கர்ணன் மேலும் இறங்கத்தொடங்கினான். எதுவரை என்னும் எண்ணம் அகன்றபின்னர் அதுவரை வந்ததைவிட மும்மடங்கு தொலைவுக்கு இறங்கினோமென்பதை உணர்ந்தான். தலைக்குமேல் எங்கோ இருந்தது நகர். அதன் ஒளிப்பெருக்கு. மானுடச்சுழிப்பு.\n“அருகேதான்” என்றான் முதியவன் மிக ஆழத்தில். “ஆம், எங்குள்ளோம்” என்றான் கர்ணன். “யமுனைக்கு அடியில் செல்லப்போகிறோம்” என்றான் முதியவன். “மிக உறுதியான பாறையால் ஆனது இப்பகுதி. ஆனால் இனிமேல் ஊற்றுக்கள் வரத்தொடங்கும்.” அவன் நீரோசையை கேட்கத்தொடங்கினான். கசக்கப்பட்ட கரும்பட்டு என சுரங்கத்தின் சுவர்கள் ஈரத்தால் மெல்லொளி கொண்டிருந்தன. சிறிய ஓடையாக அந்த நீர் சேர்ந்து எங்கோ பொழிந்துகொண்டிருந்தது. மூச்சுக்காற்று எங்கிருந்து வருகிறது” என்றான் கர்ணன். “யமுனைக்கு அடியில் செல்லப்போகிறோம்” என்றான் முதியவன். “மிக உறுதியான பாறையால் ஆனது இப்பகுதி. ஆனால் இனிமேல் ஊற்றுக்கள் வரத்தொடங்கும்.” அவன் நீரோசையை கேட்கத்தொடங்கினான். கசக்கப்பட்ட கரும்பட்டு என சுரங்கத்தின் சுவர்கள் ஈரத்தால் மெல்லொளி கொண்டிருந்தன. சிறிய ஓடையாக அந்த நீர் சேர்ந்து எங்கோ பொழிந்துகொண்டிருந்தது. மூச்சுக்காற்று எங்கிருந்து வருகிறது ஆனால் காற்று இருந்தது. எங்கிருந்தோ மென்மையாக வந்து பிடரியை குளிரத்தொட்டு சிலிர்க்கவைத்தது.\nஅப்பால் வெளிச்சம் தெரிந்தது. அது ஒரு வெண்துணியென முதலில் தோன்றியது. அதைச்சூழ்ந்திருந்த பாறையின் நீர்வழிவின் ஒளியாக மாறியது. அணுகிச்சென்றபோது ஒளி ஏறியபடியே வந்து கண்கள் கூசத்தொடங்கின. நீர்வழியும் விழிகளை மேலாடையால் துடைத்தான். அணுகிவிட்டோமென உணரும்தோறும் உடல் களைப்பால் தளர்ந்தது. “வருக அரசே” என்றான் முதியவன். “என்பெயர் காமிகன். இங்குள்ள உரகர்களில் நகருக்குச் சென்றுமீள்பவர்கள் எங்களில் சிலரே. மறுபக்கக் குறுங்காட்டுக்குள் பெரும்பாலானவர்கள் சென்று வேட்டையாடிவருகிறார்கள்.”\nநீள்வட்ட வாயிலினூடாக நீளுருளை வடிவ அறைக்குள் நுழைந்தான். அதன் நடுவே சிறிய நெய்விளக்கு ஒன்று எரிந்தது. அதைச்சுற்றியிருந்த பீதர்நாட்டுப் பளிங்கால் அது வெண்தாமரைமொட்டுபோல சுடர்கொண்டிருந்தது. அக்கூடத்தின் சுவர்கள் உப்பாலானவை போல அவ்வொளியை ஏற்று ஒளிபெற்றிருந்தன. அவ்வொளி விழிக்குப் பழகியபோது அவன் அங்கே கூடியிருந்தவர்களை பார்த்தான். பத்துபேருக்குமேல் இருக்குமெனத் தோன்றியது.\nமரவுரி போர்த்தி உடல்குறுக்கி ஒருவரோடொருவர் சேர்ந்து அவர்கள் அமர்ந்திருந்தமையால் முதல்நோக்கில் கரியபாறைகளென்றே தோன்றியது. மானுடரெனத் தெரிந்ததுமே விழிகள் மின்னத்தொடங்கின. பற்களின் வெண்மை துலங்கியது. மயிர்ப்பிசிர்கள் கூட பகைப்புலம் கொண்ட இருளில் எழுந்துவந்தன. காமிகன் சென்று அவர்களில் ஒருவரிடம் ஓரிருசொற்களை பேசிவிட்டு திரும்பி “வருக அரசே\n” என மெல்லியகுரலில் சொன்னார். “காண்டவக் காட்டின் அடிமண்ணுள்வாழும் உரகர்களின் தலைவனான என் பெயர் காளிகன். இங்கிருந்த எங்கள் குடிகளனைத்தும் விலகிச்சென்றதை பார்த்திருப்பீர்கள்.” கர்ணன் அவரை வணங்கிவிட்டு அமர்ந்தான். “நாங்கள் இங்குள்ள எங்கள் தெய்வங்களுக்கும் மூதாதையருக்கும் அன்னமும் நீரும் அளிப்பதற்காக இங்கு எஞ்சியிருக்கிறோம்” என்றார் காளிகர். “எங்கள் குலம் புல்வேர். எந்தக் காட்டெரியும் எங்களை முற்றழிக்க இயலாது.”\n“என்னை ஏன் இங்கு கொண்டுவந்தீர்கள்” என்றான் கர்ணன். “இது ஒரு கனவென்றே என் உள்ளம் மயங்குகிறது.” காளிகர் நகைத்து “அவ்வாறும் ஆகலாம்” என்றார். “ஏன் உங்களை அன்னை தேர்ந்தெடுத்தார் என்று எனக்கும் புரியவில்லை. அன்னை தேர்ந்தெடுத்ததனால்தான் உங்களை நானும் அழைத்துவந்தேன்.” கர்ணன் “நான்தான் அன்னையை தேடிச்சென்றேன்” என்றான். காளிகர் நகைத்து “அன்னையின் விழிகளை சந்தித்தீர்களா” என்றான் கர்ணன். “இது ஒரு கனவென்றே என் உள்ளம் மயங்குகிறது.” காளிகர் நகைத்து “அவ்வாறும் ஆகலாம்” என்றார். “ஏன் உங்களை அன்னை தேர்ந்தெடுத்தார் என்று எனக்கும் புரியவில்லை. அன்னை தேர்ந்தெடுத்ததனால்தான் உங்களை நானும் அழைத்துவந்தேன்.” கர்ணன் “நான்தான் அன்னையை தேடிச்சென்றேன்” என்றான். காளிகர் நகைத்து “அன்னையின் விழிகளை சந்தித்தீர்களா” என்றார். “ஆம்” என்றான் கர்ணன். “அக்கணம் அவர் உங்கள் உள்ளத்தை கவ்விவிட்டார். நாங்கள் நாகங்கள். நோக்கு எங்கள் தூண்டில்.”\nகர்ணன் மெல்ல அசைந்து அமர்ந்தான். காமிகன் மரக்குவளை ஒன்றில் நீர் கொண்டுவந்து அளித்தான். அதை வாங்கிக்குடித்தபோதுதான் அது நீரல்ல என்று தெரிந்தது. கடும்கசப்பு உடலை உலுக்கச்செய்தது. “நாகநச்சு கலந்த இன்நீர்” என்றார் காளிகர். “கொல்லாது. உள்ளத்தை களிகூரவே செய்யும்.” வேண்டாம் என தலையசைத்து கர்ணன் திருப்பி நீட்டினான். காளிகர் நகைத்தார். கர்ணன் வாயை சப்புக்கொட்டியபோது உடலே நாவாக தித்திப்பதை உணர்ந்தான். வாய் தேனூறும் குழியாக இருந்தது. நாவால் துழாவிவிட்டு அக்குவளையை கைநீட்டி பெற்றுக்கொண்டான்.\nதுளித்துளியாக அவன் அதை அருந்திமுடிப்பதை அவர்கள் நோக்கிநின்றனர். அவன் கோப்பையை கீழே வைத்துவிட்டு ஒரு பெரும் தேன்துளியெனத் ததும்பிய தலையைப்பற்றியபடி அமர்ந்திருந்தான். “உங்கள் திசையென்ன என்று தெய்வங்களே அறியும்” என்றார் காளிகர். “ஆனால் நீங்கள் எங்களவர்.” கர்ணன் விழிதூக்கி அவர்களை நோக்கி “நானா” என்றான். “ஆம், உங்களை மாநாகர் என்று சொல்கின்றன எங்கள் நூல்கள். உங்கள் தலைக்குமேல் ஐந்துதலைநாகமொன்று எழுந்து நிற்கிறது. உங்கள் வலக்கையில் வில்லும் இடக்கையில் அம்பென நாகமொன்றும் அமைந்துள்ளன.” அவர் தன்னருகே இருந்த சுடரை சுட்டி “நோக்குக” என்றான். “ஆம், உங்களை மாநாகர் என்று சொல்கின்றன எங்கள் நூல்கள். உங்கள் தலைக்குமேல் ஐந்துதலைநாகமொன்று எழுந்து நிற்கிறது. உங்கள் வலக்கையில் வில்லும் இடக்கையில் அம்பென நாகமொன்றும் அமைந்துள்ளன.” அவர் தன்னருகே இருந்த சுடரை சுட்டி “நோக்குக\nவெண்சுடர்க்குமிழியின் அருகே விழுந்துகிடந்த ஒளிப்பரப்பில் நிழலாட்டத்தை கர்ணன் நோக்கினான். நீரலைகள் அமைய பாவை எழுந்து கூடித் தெரிந்து அலைகளாகி மறைவதுபோல அவன் அவ்வோவியத்தை கண்டான். “நானா” என்றான். “நீங்களேதான். எங்கள் குறிச்சொற்களில் நீங்கள் சொல்லப்பட்டிருக்கிறீர்கள்.” கர்ணன் மீண்டும் அந்த வெளிச்சத்தை நோக்கினான். அது நிழலாக��ே அசைந்தது. தெரிந்ததா இல்லை அச்சொற்கள் உருவாக்கிய மயலா\nகாளிகர் திரும்பி தலையசைக்க அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் எழுந்து அந்த அறையின் மூலையிலிருந்து வெவ்வேறு பொருட்களை எடுத்துவந்தனர். கர்ணன் அவ்வறையின் சுவர்களை பார்த்தான். பாறையின் அப்பகுதி மட்டும் உப்பாலானதாக இருக்க அதைக்குடைந்து அவ்வறை உருவாக்கப்பட்டிருப்பதை உணர்ந்தான். “உண்ணும் உப்பல்ல, இது ஒளிவிடும் சுண்ண உப்பு” என்றார் காளிகர் அவன் நோக்குவதைக் கண்டதும். அவனுக்கு குமட்டலெழுந்தது. தலை எடைகொண்டு கழுத்தை அழுத்தியது.\nஒருவர் அச்சுடர்முன் தரையில் வெண்ணிறக் கல் ஒன்று உருவாக்கிச்சென்ற ஒளிவிடும் கோடால் கோலமொன்றை வரையத்தொடங்கினார். ஒற்றைக்கோடு நெளிந்து சுழித்து நாகங்களாகியது. நாகங்கள் பின்னிமுயங்கி உருவாக்கிய சுருள்களும் வட்டங்களும் கோணங்களும் கலந்த பரப்பின் நடுவே விழியுருவாக்கும் அனைத்து வடிவங்களும் நிகழ்ந்தன. நாகத்தின் தலைகள் வாய்திறந்து வால்களை விழுங்கின. அனைத்து நாகங்களும் தங்கள் வால்களை தாங்களே விழுங்கும் வடிவம் நினைத்துப்பார்க்கமுடியாத விரைவில் முழுமைகொண்டது. அதை அவர்கள் பல்லாயிரம்முறை வரைந்துகொண்டே இருக்கக்கூடும்.\nஅவன் ஒருகணம் அந்தச் சுருள்வழிகளில் ஓடினான். பல்லாயிரமாண்டுகாலம் அப்பாதையின் முடிவிலியில் பதைத்து கூவி ஓடிக்களைத்து விழுந்து விழிதிறந்தான். அக்கோலத்தின் நடுவே பெரிய நாகபடமொன்று வாய்திறந்து நாபறக்க நின்றது. அதன் நடுவே இரு நீலக்கற்களை காளிகர் வைத்தார். சுடரொளி ஏற்று அவை விழிகளாக மாறின. நாகமுகம் நோக்கு கொண்டது. கர்ணன் அதிலிருந்து கண்களை விலக்கமுடியாதவனாக நோக்கியிருந்தான்.\nஇருநா பறப்பதுபோல. உடற்சுருட்கள் நெளிவதுபோல. ஒரு சீறலோசை கேட்டது. அவன் மெய்ப்புகொண்டு அவ்விழிகளை நோக்கினான். மீண்டும் அது ஒலித்தபோதுதான் காளிகரின் முகம் மாறியிருப்பதை கண்டான். அவர் விழிகள் நாகவிழிகளாக இருந்தன. மூச்சு சீற மெல்ல குழைந்தாடினார். அவர் அருகே அமர்ந்திருந்த ஒருவர் சிறிய உடுக்கில் இரட்டை விரலோட்டி விரைதாளம் எழுப்பினார்.\nகாளிகரின் கைகள் நாகங்களைப்போல நெளிந்தாடத்தொடங்கின. அவ்வசைவை நோக்க நோக்க அவை நாகங்களாகவே மாறுவதை அவன் கண்டான். இருநாகங்கள். இல்லை ஒன்று வாலென துடித்து நெளிந்தது. ஒன்று தலையென செர��க்கி அசைந்தது. இருகைகளும் இணைந்து ஒற்றைப்பெருநாகமென்றாயின. நாகம் சீறி வளைந்து நீண்டு நெளிந்து வளைந்தது. தன் உடலை பிறிதொன்றென ஆக்கத்தவிப்பதுபோல. தன் உடல் நடுவே சிக்கிய வெளியை நிறைக்க விழைவதுபோல. சூழ்புடவியில் அதுமட்டுமே எஞ்சியதுபோல. தன்னைத்தழுவியே அது தன்னை உணரலாகுமென்பதுபோல.\nதுடிதாளமிட்டவர் உறுமித்தோல் அதிரும் குரலில் பாடத்தொடங்கினார்.\nவேதச்சொல் கேட்டு ஆடும் எரியென அவ்விசைக்கேற்ப நடமிட்டது காளிகரின் சிற்றுடல். அவர் கைகளில் எழுந்த நாகம் தவித்துச் சீறியது. துயர்கொண்டு வாலால் நிலத்தை அறைந்தது. சினந்தெழுந்து ஓங்கிக் கொத்தியது. அதன் மூச்சொலியால் அவ்வறையின் சுவர்கள் அஞ்சிய எருமையின் தோற்பரப்பென அதிர்வுகொண்டன.\nதானென எழுந்து நிற்கும் தலையே\nஒளியென்பதோ உன் இரு விழிகள்\nஅந்தத்தாளம் தன் உடலெங்கும் ஓடிக்கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். உடலின் ஒவ்வொரு தசையும் இறுகி இறுகி எடைகொண்டது. கல்லென்றாயிற்று உடல். கல்லைவிட பல்லாயிரம் மடங்கு எடைகொண்டதாயிற்று. அந்த மண்ணில் உளைசேற்றிலென மூழ்கிக்கொண்டிருந்தான். மூழ்கிச்செல்லச்செல்ல உடல் இனிய களைப்பை உணர்ந்தது. ஒவ்வொரு உறுப்பையாக கழற்றி வைத்துவிடவேண்டுமென்பதைப்போல.\nஅவன் அச்சொற்களை வாசித்துக்கொண்டிருந்தான். அவன் கையிலிருந்த சுவடியிலிருந்து நேரடியாக சித்தம் நோக்கி சென்றது அவ்வறிதல்.\n பனிமலையடுக்குகள் எழுந்த வடக்கே வாசுகி பன்னிரண்டாயிரம் கோடி பெருஞ்சுருள்களாக படர்ந்திருந்தார். நீலக்கடல் அலையடித்த தெற்கே திருதராஷ்டிரனின் கருஞ்சுருள்கள் மலைகளென மாறி அலைகளை மாலையென சூடிக்கொண்டன. மேற்கே தட்சன் எல்லைக்குன்றுநிரையென எழுந்திருந்தார். அவர்மேல் சாமரம் சூடி நின்றன முகில்கற்றைகள். கிழக்கே ஐராவதனின் பச்சைப்பெரும்படம் எழுந்து நின்றது. அதை மேரு என்றனர். அதன் உச்சியில் கால்வைத்தே நாகலந்தீவில் கதிரவன் எழுந்தான்.\nஓசையற்ற காலடிகளும், இமையாவிழிகளும், நாநுனி நஞ்சும் கொண்டவர்கள் நாகர்கள் என்று அறிக பசுமை எழுந்த காடுகள் அவர்களால் ஆளப்பட்டன. அங்கே அவர்களுக்காக ஏழுபடம் எழுந்த தெய்வங்கள் எல்லைகாத்தன. அக்காடுகளில் அவர்கள் மூச்சின் நஞ்சுக்காற்று வீசியது. அவர்களின் பார்வை இலைநுனிப் பனித்துளிகளுடன் கலந்திருந்தது. நாகர்கள் அழிவற்றவர்கள் என்றறிக பசுமை எழுந்த காடுகள் அவர்களால் ஆளப்பட்டன. அங்கே அவர்களுக்காக ஏழுபடம் எழுந்த தெய்வங்கள் எல்லைகாத்தன. அக்காடுகளில் அவர்கள் மூச்சின் நஞ்சுக்காற்று வீசியது. அவர்களின் பார்வை இலைநுனிப் பனித்துளிகளுடன் கலந்திருந்தது. நாகர்கள் அழிவற்றவர்கள் என்றறிக\nஅவனருகே வந்து நின்ற சிவதர் “அரசே, இது பின்னிரவு. தாங்கள் துயில்கொள்ளவேண்டிய வேளை” என்றார். “இச்சுவடியை என் அறைக்குள் பார்த்தேன். இதை இங்கு வைத்தது யார்” என்றான் கர்ணன். “இதுவா” என்றான் கர்ணன். “இதுவா” என்று சிவதர் குனிந்து நோக்கினார். “அரசே, இது சுவடி அல்ல. இது பாம்புரிப்படலம்.” திகைப்புடன் அவன் நோக்கினான். மிகமெல்லிய பாம்புரியை சீராக வெட்டி சுவடியென்றாக்கியிருந்தனர். “அதில் எழுத்துக்களேதும் இல்லையே” என்றார் சிவதர். அவன் குனிந்து நோக்கினான். வெறும் வெள்ளிநிறப் பரப்பு.\n“சற்று முன் இதை நான் வாசித்தேன்.” சிவதர் “நாகர்களின் தீச்செய்கைக்கானது இது என எண்ணுகிறேன். இது இங்கிருக்க வேண்டியதில்லை.” கர்ணன் “இது இங்கே எப்படி வந்தது” என்றான். “அதை நான் உசாவுகிறேன். நம் ஏவலரில் எவரோ நாகர்களின் ஒற்றனாக இருக்கக்கூடும். அரசே, அதில் தீச்செய்கை உள்ளது. அது கொடுங்கனவுகளை எழுப்பும். அக்கனவுகளினூடாக நாகங்கள் நம் சித்தத்தினுள் நெளிந்து ஏறுவார்கள். தங்கள் சொற்களை நம்முள் விதைத்துச்செல்வார்கள். இங்கே கொடுங்கள், அதை அப்படியே நெருப்பிலிட்டுவிடவேண்டும். விழிகொடுக்கலாகாது.”\nஅவன் “வேண்டாம்” என்றான். “அது அளிக்கும் அறிதல்கள் என்னை திகைக்க வைக்கின்றன.” சிவதர் “தீச்செய்கைகளுக்கு உள்ளத்தைக் கவர்ந்து உள்நுழையத்தெரியும் அரசே. நாகர்களின் காட்டிலுள்ள நாகவள்ளி என்னும் கொடியைக்குறித்து கேட்டிருப்பீர்கள். நாம் காட்டில் நின்றிருக்கையில் அது நம்மை மெல்ல தொடும். பிறந்த மகவின் தொடுகையென நம்மை அது மகிழ்விக்கும். காமம் கொண்ட கன்னியின் அணைப்பென நம்மை வளைக்கும். மூதன்னையின் வருடலென நம்மை ஆறுதல்படுத்தும். மூதாதையின் வாழ்த்தென தலையை தடவும். அம்மகிழ்விலேயே நம்மை அது முழுதும் சுற்றிக்கொண்டிருப்பதை அறியாமல் நின்றிருப்போம்” என்றார்.\n“நாகவள்ளியிடமிருந்து தப்ப ஒரே வழிதான் உள்ளது. உள்ளத்தை அறுத்து தனித்தெடுத்து எஞ்சும் கையால் வாளை உருவி வெட்டி த��ண்டிப்பது. தயங்கும் ஒவ்வொரு கணமும் இறப்பே. அது தித்திக்கும் நஞ்சுள்ளது. தோல்துளைகள் வழியாக குருதியில் கலக்கும். நெஞ்சில் இனிய எண்ணங்களை நிறைக்கும். மழலைச்சொல் கேட்போம். காமப்பெதும்பையின் மதநீரை முகர்வோம். அன்னையின் முலைப்பால் சுவையை அறிவோம். அறுப்பது எளிதல்ல. அது பிறவிப்பேராழியை அறுப்பதற்கு நிகர். ஆனால் அறுக்காதவர் மறுநாள் அங்கே அக்கொடியின் ஆயிரம் சுருள்களுக்கு நடுவே வெள்ளெலும்புக்குவையாக கிடப்பார்கள்.”\nகர்ணன் நீள்மூச்சுடன் “கொண்டு செல்லுங்கள்” என்றான். சிவதர் அதை தன் சால்வையிலிட்டு முடிந்து எடுத்துக்கொண்டார். “ஒரு பெருநகரின் நடுவே எலித்துளையென ஒரு பாதை. அது சென்றுசேர்க்கும் படிகத்தாலான அறை. பலநூறடி ஆழத்திலுள்ளது அது. அங்கே நான் விழிமயங்கி ஒரு துடிதாளத்தை, அடிக்குரலில் தொல்மொழிப்பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறேன்…” என்றான் கர்ணன். “நான் எப்போதும் அறிந்த மொழி. நானே என பாடப்படும் பாடல்.”\nசிவதர் “அது இது உருவாக்கும் உளமயல். வெல்லுங்கள். அவ்வாறல்ல என்றே எண்ணிக்கொள்ளுங்கள். மஞ்சத்தை பற்றிக்கொள்ளுங்கள். பீடத்தை பிடியுங்கள். உங்கள் கைகளையே இறுகப்பற்றுங்கள். இங்கே பருவுருக்கொண்டு எண்ணத்தால் உணர்வால் மாறாமலிருக்கும் ஒன்றுடன் இறுகப்பிணையுங்கள். எஞ்சும் மயலை கடந்து வாருங்கள்” என்றார். அவன் “ஆம்” என்றான்.\nசிவதர் வெளியே சென்றார். அவன் அங்கேயே தலை எடைகொண்டு கழுத்தை அழுத்த அமர்ந்திருந்தான். நீலச்சுடர்களாக விழிகளெரியும் ஒரு நாகத்தின் ஓவியத்தை நோக்கினான். மிக அருகே. ஆனால் அது அங்கில்லை. ஆனால் அவன் கையருகே இன்னொரு சுவடிக்கட்டு கிடந்தது. அவன் அச்சத்தால் மெல்ல அதிர்ந்தான். ஆனால் உள்ளம் இனிய பரபரப்பையே அடைந்தது. அதை எடுத்து விரித்தான். இளநீல எழுத்துக்கள் அலையழிந்த ஓடையின் அடித்தட்டின் வரிவடிவங்களென தெளிந்துவந்தன.\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 18\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 17\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 16\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 15\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 14\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 13\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 12\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 11\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 10\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 9\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின���னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=448972", "date_download": "2018-06-18T06:07:54Z", "digest": "sha1:VP3C6AIVDQOGZ7O6AKOXURBZQOM24P2L", "length": 6429, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நானுஓயாவில் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு", "raw_content": "\nயாழ். இளைஞன் படுகொலை: விசேட பொலிஸ் குழு விசாரணை\nஜனாதிபதி கிளிநொச்சி மாநாட்டில் பங்கேற்பு\nயாழ். துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: மூன்று இளைஞர்கள் கைது\nநானுஓயாவில் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nநானுஓயா டெஸ்போட் மேற்பிரிவு தோட்டத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய இராமஜெயம் சிவகனம் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த தோட்டத்தில் நேற்றையதினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற ஆலய திருவிழாவில் கலந்து கொண்ட பின் தனது நண்பருடன் பயணித்தபோதே மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இன்னுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஉயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\n30 வருடங்களாக கவனிப்பாரற்ற நிலையில் வாழும் திஸ்பனை தோட்ட தொழிலாளர்கள்\nமடகும்புர பிரதேசத்திற்கு தனி வீடுகள்: திகாம்பரம்\nஇனவாத செயற்பாடுகளை மஹிந்த ராஜபக்ஷ கண்டுகொள்ளவில்லை: ஹக்கீம்\nகொட்டகலையில் உயர்மின் அழுத்தத்தால் மின் உபகரணங்கள் சேதம்\nவெனிசுலா இரவு விடுதயில் கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு\nகருணாநிதியின் தந்திரத்தை சரியான நேரத்தில் பயன்படுத்துவோம்: ஸ்டாலின்\nட்ரம்பின் கொள்கை தொடர்பில் கவலை வெளியிட்ட மெலனியா\nயாழ். இளைஞன் படுகொலை: விசேட பொலிஸ் குழு விசாரணை\nஜனாதிபதி கிளிநொச்சி மாநாட்டில் பங்கேற்பு\nஆற்றுடன் கலக்கப்படும் நஞ்சு: நோய்களை எதிர்நோக்கும் மக்கள்\nயாழ். துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: மூன்று இளைஞர்கள் கைது\nஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமென முன்னரே அறிவித்தோம்: எடப்பாடி\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-18T05:32:37Z", "digest": "sha1:M3CHLGCB6M355353TPIOWSQD3RBWHS3M", "length": 6606, "nlines": 112, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nஒரு சாவு எவ்வளவு பிரபலமடைகிறதோ, அதற்கேற்ப காசு கொடுக்க வேண்டும், இதற்கெனெ ஒரு தனி அமைச்சரவை, விரைவில் உருவாக்கபோகிறோம். - தூத்துக்குடி படுகொலை குறித்த… read more\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nஒரு பதினேழு வயது சிறுமி ஒரு அறுபட்ட புறாவைபோல ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறாள் இன்னும் சூடு அடங்காத அவளது உதடுகள் எஞ்சிய முழக்கங்களை முணுமுணுக… read more\nகவிதை அடக்குமுறை மனுஷ்ய புத்திரன்\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்..\nபா.ஜ.க. : கார்ப்பரேட் முதலாளிகளின் கூலிப்படை நன்கொடை சுருட்டுவதில் நம்பர் 1 நன்கொடை சுருட்டுவதில் நம்பர் 1 \nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள். .\n1094. க.அ. நீலகண்ட சாஸ்திரி - 1.\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம். .\nபிரியாணியின் சுவையையும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலையும் மிஞ்சும் பாகிஸ்தான் பாடகரின் க்வாலி இசை .\nதூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்.\nமுதல் ரவுண்டிலேயே நாக் அவுட்டான மோடியின் ஃபிட்னஸ் | படக் கட்டுரை.\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்.\nமூணு பீர் பாட்டிலும்...நட்சத்திர விருந்தும் : T.V.ராதாகிருஷ்ணன்\nராஜா ராஜாதான் - 2 : கல்யாண்குமார்\nடைவேர்ஸ் வாங்கலாம் வாங்க : Dubukku\nநான்தான் சமையக்காரி அலமேலு : சென்னை பித்தன்\nசமதர்ம சிந்தனையில் கவலையில்லாத் தத்துவம் : SUREஷ்\n : கதிர் - ஈரோடு\nபீளமேடு 641004 : இளவஞ்சி\nகாற்றில் படபடக்கும் பக்கங்கள் : ஜ்யோவ்ராம் சுந்தர்\nகோழியின் அட்டகாசங்கள்-3 : வெட்டிப்பயல்\nவைதேகி காத்திருப்பாள் : T.V.Radhakrishnan\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/9420/", "date_download": "2018-06-18T06:05:46Z", "digest": "sha1:XCUKEWBK2K5AOW3T5OKEOSNAMT6MBXCQ", "length": 10019, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படாது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\nமருத்துவமனைகளுக்கு பணம் தர தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங் களுக்கு அபராதம்\nமேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படாது\nமேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக மத்தியஅரசு செயல்படாது என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார்.\nகோவையில் ஈஷாமையம் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பங்கேற்ற மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்று மரக் கன்றுகளை நட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர; 2ஜி மற்றும் நிலக்கரி முறைக் கேட்டில் தமக்கு உள்ள தொடர்புகுறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளிக்க வேண்டும் . முல்லை பெரியார் மற்றும் மேகதாது நதி நீர் பிரச்சனையில் தமிழக மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல் படாது என்றும் அவர் உறுதியளித்தார். மாநிலங்களிடையே மத்திய அரசு விரோதபோக்கை ஊக்குவிக்காது என்றும் பிரகாஷ் ஜாவ்டேகர் கூறினார்.\nநீட்தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஒராண்டு விலக்கு அளிக்க தயார் August 13, 2017\nகாவிரி விவகாரத்தில் பா.ஜ.க தமிழகத்திற்கு நிச்சயமாக துரோகம்செய்யாது October 10, 2016\nதமிழகத்தில் மேலும் 3 இடங்களில் நீட்தேர்வு March 24, 2017\nஅவசர சட்டத்திற்கான முன்வரைவு நாளை மத்திய அரசிடம் வழங்கப் படும் August 13, 2017\nநீட்தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்துக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப் படும் March 3, 2017\nவரும் ஜனவரிமாதம் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு October 15, 2016\nதமிழகத்திற்கு எந்த உதவி தேவைப் பட்டாலும் செய்யத்தயார் December 6, 2016\nநாடுமுழுவதும் புதிய பி.எட். கல்லூரி���ளுக்கு இந்தவருடம் அனுமதி வழங்குவதில்லை May 17, 2017\nஜல்லிக்கட்டு தடையை நீக்க இன்று அல்லது நாளைக்குள் அவசர ஆணை January 20, 2017\nஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் ஆண்டு விழா: தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர் பங்கேற்பு May 9, 2018\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி லஞ்சத்தை ஒழிப்பதாகக் கூறி வருவதைப் பச்சைப் பொய் என்றும், ஆட்சி அமைக்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதற்குத் தமது கட்சித் தலைவர்களைத் தூண்டிவிட்டவரென்றும், அவர் ஒரு சர்வாதிகாரி என்றும் சாடியுள்ளார். 27.5.2018 - இல் மார்க்சிஸ்ட் ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/mar/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D--1086671.html", "date_download": "2018-06-18T05:36:54Z", "digest": "sha1:UWEZJYXYRKEZSDCGAADADF5YHL6AWDGN", "length": 7495, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "குன்னூரில் படுக இன மக்களின் எழுத்துகள் வெளியீட்டு விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகுன்னூரில் படுக இன மக்களின் எழுத்துகள் வெளியீட்டு விழா\nகுன்னூரில் படுக இன மக்களின் புதிய எழுத்துகள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nநீலகிரி மாவட்டத்தின் பூர்வகுடிகளான படுக இன மக்களுக்கென தனியாக எழுத்துகள் எதுவும் இல்லை. படுக மொழி வெறும் பேச்சு மொழியாக மட்டுமே இருந்து வந்தது. படுக இன மக்கள் தங்களது படைப்புகளை தமிழ் எழுத்துகள் மூலமாகவே எழுதி வந்தனர்.\nஇந்நிலையில், கடந்த 47 ஆண்டுகாலமாக படுக மொழி குறித்து, அந்த சமூகத்தைச் சேர்ந்த ஆர்.யோகேஸ் மேற்கொண்ட ஆய்வின் பலனாக புதிய படுக எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதை, கணினி மூலமாக தற்போதைய சூழலுக்கேற்ப குறுஞ்செய்திகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்காக அறிமு���ம் செய்யும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சியை, படுக மகா சபைத் தலைவர் சிங்கன் சாது துவக்கி வைத்தார்.\nபடுக எழுத்துகள் புழக்கத்திற்கு வரும்போது படுக இன மக்களின் பாரம்பரியம் குறித்து பல்வேறு தகவல்கள் தங்களது சமுதாய மக்களுக்கு சொந்த எழுத்துகளில் தெரியவரும். தங்களது வாரிசுகளுக்கு தற்போது இந்த புதிய எழுத்துகள் மூலமாக பாடம் கற்பிக்க உள்ளதாகவும்,\nவிரைவில் அரசின் அங்கீகாரத்திற்காக இந்த எழுத்துகள்\nஅனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் யோகேஸ் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir", "date_download": "2018-06-18T05:28:00Z", "digest": "sha1:74IBHKSMM74HSOF32HOPKICP3XMXR4JT", "length": 8179, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": " தினமணி கதிர்", "raw_content": "\nகண்ணை மூடிக்கொண்டு எழுதும் தமிழறிஞர்\nதொன்னூறு வயதை கடந்துவிட்ட போதிலும் இருபது வயது இளைஞருக்கு உரிய உற்சாகத்தோடு எழுதிக்கொண்டிருக்கிறார் இளங்குமரனார்.\nசிரி... சிரி... சிரி... சிரி...\n\"வாயைத் திறக்க முடியாமல் அவஸ்தைப்பட்ட உங்க மாமாவை டாக்டர் எப்படி குணப்படுத்தினார்\nபொண்ணோட அம்மாவும் பையனோட அம்மாவும் சேர்ந்து நடத்துற திருமணம்ன்னாலும் எந்தக் குறையும் யாரும் காண முடியாத அளவுக்கு\n\"பத்து கம்பன்' என்று சிறப்பாக அழைக்கப்பட்டவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.\nகிளின்டன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர். இவருக்கு திடீரென திரில்லர் நாவல் எழுத ஆசை எழுந்துள்ளது\n\"நான் நெருப்பாற்றில் நீந்தி வந்தவன்'' என்று சிலர் பெருமையாகச் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்\nபள்ளிக்கூடம் போய்விட்டு வந்த மோகன் சோகமாக உட்கார்ந்திருந்தான். அவனுடைய அம்மா,\nதமிழில் \"வாகை சூட வா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இ���ியா. மலையாளப் படங்களில் தற்போது நடித்து வரும் இவர், மியா என்ற நடனப் பெண்ணின் வாழ்க்கையை\nஉலகின் முதல் பூச்செண்டை வழங்கியவர் ஒரு பெண்மணிதான். இங்கிலாந்தின் அரசி விக்டோரியா மகாராணி தன்னை மணந்து கொண்ட ஆல்பர்ட்டுக்குத்தான்\n\"தோடி' கோடீஸ்வர ஐயர் ( 1868 - 1938) மற்றும், மன்னர் சரபோஜியின் அவைக்களப் புலவர்களான \"\nஅடிமைத்தனத்தின் நிலையை உணர, ரயில்வே பிளாட்பாரத்தில் 3 நாள்கள் வேலை செய்தாராம் மார்ட்டின் லூதர் கிங்.\nநீண்ட ஆயுளுக்குக் காரணம் - நீண்ட ஆயுள் நிலைப்பதற்கு முக்கிய காரணமான முறையான உணவு, குடிநீர் முறைகளையும், புலன்களுக்கு\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-06-18T05:34:22Z", "digest": "sha1:4XJENCY6LH2XM6D63YI2BJRBYLNOAWQZ", "length": 22405, "nlines": 153, "source_domain": "www.trttamilolli.com", "title": "ரொட்டரி கழகத்தினால் கிளிநொச்சி வறிய பாடசாலை மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள்! | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nரொட்டரி கழகத்தினால் கிளிநொச்சி வறிய பாடசாலை மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள்\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில் நீர்கொழும்பு ரொட்டரி கழகத்தினால் கிளிநொச்சி வறிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் (5)ஆம் திகதி செவ்வாய்க் கிழமை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள நெலும்பியச கேட்போர் கூடத்தில் வழங்கப்பட்டது.\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன நீர்கொழும்பு ரொட்டரிக் கழகத்தின் அலுவலகர்களுடன் கலந்துரையாடி கிளிநொச்சி மாணவர்களின் நலன்புரி நிமித்தம் இந்த பணிகளை மேற்கொண்டார்.\nமல்லாவி, விஸ்வமடு, பூநரின் போன்ற பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வ���ற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி,ரொட்டரிக் கழகத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய பிதா பியூஸ் ஜோஜ், டொன் பொஸ்கோ,இராணுவ கட்டளை அதிகாரிகள் பெற்றோர்கள், பாடசாலை மாணவர்கள், இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nகொலம்யியாவின் புதிய ஜனாதிபதியாக ஐவன் டியூக் தெரிவு\nகொலம்பியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் ஜவன் டியூக் வெற்றிப்பெற்றுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேர்தலையடுத்து அனைத்து வாக்ககளும் எண்ணப்பட்ட நிலையில் ஐவன் டியூக் 54 வீத ..\nஎன்னை விட சூர்யாவே சிறந்தவர் – ஜோதிகா\nதிருமணத்திற்குப் பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜோதிகா, குழந்தைகளை கவனிப்பதில் சூர்யாவே சிறந்தவர் என்று கூறியிருக்கிறார். திருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஒதுங்கி ..\nஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு\nஜப்பானில் மேற்கு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ..\nமத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருகிறது- கனிமொழி\nபா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பல கட்சிகள் விலகி வருவதாகவும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருவதாகவும் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். தி.மு.க. எம்.பி. கனிமொழி, ..\nஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு- கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது\nதூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமில கிடங்கில் ஏற்பட்ட கசிவை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. #SterlitePlant #Sterlite தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ..\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nயாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் பொலிஸாரது துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அப் பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வந்ததுடன் மக்கள் நீதி கேட்டு வீதி ..\nநன்றி கடனை செலுத்தவே அரசாங்கம் இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றது – மஹிந்த\nதேசிய அர­சாங்கம் தம்மை ஆட்­சிக்கு கொண்­டு­வந்த அனைத்து சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கும் நன்­றிக்­கடன் செலுத்­தவே எமத�� இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்கும் நகர்வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ..\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிளவுபடுத்த சதி\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிளவுப்படுத்தும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மகிந்த ..\nமல்லாகம் இளைஞர் சுட்டு படுகொலை – காவல்துறை உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.மல்லாகம் பகுதியில் இளைஞர் ஒருவரை சுட்டு படுகொலை செய்த காவல்துறை உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வடமாகாண சிரேஸ்ட ..\nஇலங்கை Comments Off on ரொட்டரி கழகத்தினால் கிளிநொச்சி வறிய பாடசாலை மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள்\n« சுவிஸ் துாதரக ஆய்வாளர்கள் முன்னாள் போராளிகள் தொடர்பாக ஆராய்வு (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) யாழ் படையினரால் சாவகச்சேரி டிரீர்பெர்க் கல்லுாரிக்கு சுகாதார வசதிகள்.. »\nமத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருகிறது- கனிமொழி\nபா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பல கட்சிகள் விலகி வருவதாகவும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருவதாகவும்மேலும் படிக்க…\nநன்றி கடனை செலுத்தவே அரசாங்கம் இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றது – மஹிந்த\nதேசிய அர­சாங்கம் தம்மை ஆட்­சிக்கு கொண்­டு­வந்த அனைத்து சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கும் நன்­றிக்­கடன் செலுத்­தவே எமது இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்கும் நகர்வு­களை முன்­னெ­டுத்துமேலும் படிக்க…\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிளவுபடுத்த சதி\nமல்லாகம் இளைஞர் சுட்டு படுகொலை – காவல்துறை உத்தியோகஸ்தர் கைது\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \n‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ கிளிநொச்சியில் ஆரம்பம்\nவாக்கு வங்கியில் ஏன் சரிவு ஏற்பட்டது\nமல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்\n“தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் எமது ஆட்சியில் எல்லை மீறிய சந்தர்பங்களும் உண்டு”\nகாணாமல் ஆக்கப்பட்ட 500பேரின் பட்டியலை ஐ.நா வெளியிட்டது\nதேரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூவர் கைது\nவளர்ப்புத் தாயிற்காக நாடு விட்டு நாடு வந்து கண்ணீருடன் அஞ்சலி\nவிரைவில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் – சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு: நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாத இறுதியில்\nதொடரும் அஞ்சல் பணியாளர்களின் பணிப் புறக்கணிப்பு – பரீட்சைகள் திணைக்களத்தின் மாற்று ஏற்பாடு\nதமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று\nபோலி நியமனக் கடிதங்கள் மூலம் தேசிய பாடசாலைகளுக்கு ஊழியர்கள் நியமனம்\nசமூகத்திற்கு ஒவ்வாத செயல்கள் அனைத்தும் மனித மனங்களில் இருந்தே உதிக்கிறது\n2009 ஆம் ஆண்டு வரை யுத்தம் நீடிக்க காரணம் என்ன\nஇந்த அரசாங்கத்தில் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஇறக்காமத்தில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valampurii.lk/valampurii/content_list.php?page=local&catid=196", "date_download": "2018-06-18T05:40:17Z", "digest": "sha1:SC2XSJPBNBIGJD4LKBBQSQYC4AWUFRTP", "length": 6160, "nlines": 57, "source_domain": "www.valampurii.lk", "title": "Valampuri", "raw_content": "\nமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈர லக்குளம் காட்டுப்பகுதி பிரதேசத்தில் சட்டவிரோத மான உள்ளூ ர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரை நேற்று முன்தினம் காலை கைது செய்துள்ளதாக கரடிய னாறு பொலிஸார் தெரிவிததனர்.\nதமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை தமிழரசுக்கட்சி நலினப்படுத்துகின்றது - முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம் குற்றச்சாட்டு\nகிழக்கு மாகாணத்திலுள்ள ஒட்டு மொத்த தமிழ் மக்களும் சேர்ந்து ஒரு சரியான தலைமைத்து வத்தை உருவாக்கினால் மட்டுமே தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை நூறுவீதம் பாதுகாக்கமுடியும் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரை ரட்ணம் தெரிவித்தார்.\nஇடைக்கால அறிக்கை குறித்து நேரடி விவாதத்திற்குத் தயார்- சுமந்திரன் பகிரங்க சவால்\nஇடைக்கால அறிக்கையில் தமிழர்களுக்கு எதுவும் இல்லை என்று கூறுபவர்கள் முதலமைச்சராக இருந்தாலும் அமைச்சர் களாக இருந்தாலும் அவர்களுடன் நேரடியாக விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் கைதிகள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; அமைச்சர் சுவாமி\nதமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்து கலாசார, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசியலமைப்பு வெளிவரும் வரையில் : த.தே.கூட்டமைப்புக்கு நிதான தேவை உள்ளது; அரசுக்கு பங்களிப்பு தொடரும் - இரா.சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு வெளிவரும் வரையில்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிதானமாக\nசெல்ல வேண்டிய தேவையுள்ளதாக தமிழ்த்\nதேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்\nகட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரி வித்துள்ளார்.\nஅரசியல் யாப்பு குழு; த.தே.கூ விலக கூடாது - சித்தார்த்தன் எம்.பி வலியுறுத்து\nஅரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவில் உள்ள தமிழ்த் தலைமைகள், மகாநாயக்கர்களின் கருத்துக்களால் அதிருப்தி அடைந்து அந்த குழுவிலிருந்து விலகிவிடக் கூடாது என தெரிவித்த புளொட் கட்சியின் தலைவரும், த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gragavanblog.wordpress.com/2013/07/29/365rajaquiz/", "date_download": "2018-06-18T05:39:39Z", "digest": "sha1:SHQQ2GYSAR6GSFY23AKWJMREDFSDHOA5", "length": 37632, "nlines": 574, "source_domain": "gragavanblog.wordpress.com", "title": "ராஜவியர்வை வழிய வைத்த ராஜ குயிஜ்ஜு | மாணிக்க மாதுளை முத்துகள்", "raw_content": "\n அத்தனை கருத்துகளோடு என்னுடையவைகளும் உலகத்தில் உண்டு ஊரார் ஏற்பதும் ஏலாமையும் முருகன் செயல்\n← ஒரு இந்திய போலீஸ்\nதிருச்சி பயணம் – சிறு குறிப்பு வரைக →\nராஜவியர்வை வழிய வைத்த ராஜ குயிஜ்ஜு\nஇணையத்தில் பூனம்பாண்டே ரசிகரா இருக்குறது கூட லேசு. ஆனா இசை ரசிகரா இருக்குறது கஷ்டமோ கஷ்டம்.\nபின்னே… தெனமும் நடக்குற சண்டைல கலந்துக்கனும். மண்டை ஒடையுதோ இல்லையோ… அடுத்த இசையமைப்பாளருக்கு ஒன்னுமே தெரியாதுன்னு சொல்லனும். ஒரு இசை ரசிகனுக்கு எவ்வளவு வேலைகள் இருக்குது.\nமுந்தியெல்லாம் நானும் குய்யா முய்யான்னு சண்டை போட்டுக்கிட்டிருந்தவனே. பிடிக்காத கலைஞர்களைக் குண்டக்க மண்டக்க பேசியவனே. அப்போ ஆடிட்டு இப்போ கொஞ்சம் அடங்கியிருக்கேன்.\nஅப்ப இணையத்துல இசைரசிகனுக்கு உருப்படியா ஒரு வேலையும் இல்லையா இருந்துச்சு… நல்ல பாட்டை ட்விட்டர்லயோ வலைப்பூவுலையோ பகுந்துக்கிறது. அவ்வளவுதான் செய்ய முடியும்னு இருந்தது.\nஅதையும் மீறி தனக்குப் பிடித்த இசைக்கு இன்னும் சிறப்பான மரியாதையைப் பெற்றுத் தரமுடியும்னு நிரூபணம் செஞ்சிருக்காரு நண்பர் ரெக்ஸ் அருள்.\nஆயிரம் விமர்சனங்கள் எழுந்தாலும் இளையராஜாவின் இசைச்சாதனையை குறைத்துச் சொல்லவே முடியாது. கூடவும் கூடாது. அவருடைய இசையை ரசிக்கிறேன் என்று சொல்வது பெருமை என்பதே மெல்லிசை மன்னரின் ரசிகனான என்னுடைய கருத்து.\nஅப்ப ஆரம்பிச்சாருய்யா ஒரு குயிஜ்ஜு (quiz). இளையராஜாவின் பாட்டிலிருந்து இடையிசையோ தொடங்கிசையோ முடிவிசையோ குடுப்பாரு. என்ன பாட்டுன்னு கண்டுபிடிக்கனும்.\nமொதல்ல பத்துப் பதினஞ்சு நாளுக்கு எனக்குத் தெரியல. அப்புறம் போய்ப் பாத்தா இப்பிடியொரு வேலையச் செஞ்சிட்டிருக்காரு.\nஅப்ப அவர் கிட்ட சொன்னேன்… என்னய்யா குயிஜ்ஜு இது.. இசைல ஒரு இரைச்சல் உண்டா… கீறல்ல மாட்டுற சத்தம் உண்டா… பாம்பு மாதிரி இஸ்ஸ்ஸ்ஸ்ஸ்னு சீறல் உண்டா இதையெல்லாம் இல்லாம நாங்க பாட்ட கேட்டதே இல்லையே. நீர் பாட்டுக்க.. எல்லாத்தை நீக்கி துப்புரவாக்கி இசைத் துணுக்கைக் குடுத்தா எங்களால எப்படி கண்டுபிடிக்க முடியும்\nகல்லிருக்கும் சோத்தையே தின்னு பழகிட்டு திடீர்னு ஒருநாள் நல்ல சோறு திங்குறவன் மாதிரி ஆயிருச்சு நெலமை.\nஅரிசியப் பொடைச்சிக் கல்லு உமி எடுக்குற மாதிரி தெனமும் பொறுமையா உக்காந்து பாட்டுல உமி எடுத்திருக்காரு ரெக்சு. பெரிய வேலைய்யா ரொம்பப் பெரிய வேலை நேத்து அந்தப் பாட்டெல்லாம் ஒரு டிவிடில போட்டுக் குடுத்தாங்க. அப்பதான் தெரியுது அதுல இருக்கும் தெளிவு.\nஇந்த குயிஜ்ஜுல ஒவ்வொருத்தரும் வடையச் சுடுறதுக்கு (அதான்.. விடையச் சொல்றதுக்கு) விதவிதமா மண்டைய ஒடச்சிருக்காங்க. ராத்திரி முழுக்க யோசிச்சிருக்காரு ஒருத்தரு. வீட்டுக்காரம்மா கிட்ட உதவி கேட்டிருக்காரு ஒருத்தரு. தூங்காமத் தவிச்சிருக்காரு ஒருத்தரு. இன்னும் எத்தனையெத்தனையோ\nஇதுல நான் சுட்ட வடைகள் மிகக்குறைவுதான். ஒரு எழுபத்தஞ்சாவது வந்திருந்தா சந்தோசம். தெரிஞ்ச வடையா இருந்தும் சுடாத வடைகளும் உண்டு.\nஎல்லாம் நல்லபடி நடந்துச்சு. எல்லாரையும் அனுசரிச்சுப் போய்.. எல்��ாரையும் சமாதானப்படுத்தி… எல்லாரையும் திருப்திப் படுத்தி… ரெக்சு பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா நானே நடுவுல எகிறியிருக்கேன். புள்ளப்பூச்சியெல்லாம் சீறுதேன்னு ரெக்சு டரியல் ஆகியிருக்கலாம். ஆனா ஆகல. அங்கதான் நிக்கிறாரு அவரு.\nதலைப்புலயே குறிப்புகளை ஒளிச்சு வெக்கிறார்னு பின்னாடிதான் தெரிஞ்சது. மொதல்லயே தெரிஞ்சிருந்தா கூட நாலஞ்சு வடைகளைச் சுட்டிருக்கலாம். சில பாட்டுகள் எனக்கு ரொம்பவே லேசா இருந்துச்சு. மாபியா மக்கள் கஷ்டப்பட்டிருக்காங்க. மாபியாக்கள் ரொம்ப லேசா அள்ளிய வடைகள் பல எனக்குத் தெரியவே இல்லை. இப்படி ஒவ்வொரு ரசனைக்கும் வேலையை வெச்சிருந்தாரு ரெக்சு.\nநான் ரெக்சுக்கிட்ட ஒருவாட்டி சொன்னேன். ”முடிஞ்ச வரைக்கும் பெரிய பாடகர்களை எல்லாம் இழுத்துக்கிட்டு வாங்க. எல்.ஆர்.ஈசுவரி மனோரமா எல்லாம் பாடியிருக்காங்க. அவங்க பாட்டுகளும் ஒவ்வொன்னு வந்தா நல்லா இருக்கும்னு நெனக்கிறேன். “பார் ஆடை மறைத்தாலும் பார்” “கானாங்குருவிக்கு கல்யாணமா” பாட்டுகள்ளாம் போடலாம்.”னு ஐடியா குடுத்தேன். நல்ல ஒலித்தரத்தோட இந்தப் பாட்டுகள் இணையத்தில் இல்ல. அதுனால அவரால பயன்படுத்திக்க முடியலைன்னு சொன்னாரு. அவரோட நெலமையப் புரிஞ்சிக்க முடிஞ்சது. அதுவுமில்லாம இந்தப் பாட்டுகளை மக்கள் கண்டுபிடிப்பாங்களான்னு எனக்கே ஒரு சந்தேகம் இருந்துச்சு.\nஇன்னும் சில நாட்களுக்கு மலை 4.30 மணிக்கு மக்களுக்கு கை நடுங்கும். அந்த அளவுக்கு குயிஜ்ஜு பழகி வெச்சிருக்கே.\nஇணையத்துல சமீபகாலத்துல நடந்த நல்லதொரு திருவிழாவா இந்த 365ராஜா குயிஜ்ஜை சொல்லலாம். இயலை விட இசை மக்களிடம் சிறப்பாகச் சென்றடையுங்குறதுக்கு இது நல்ல எடுத்துக்காட்டு.\nநண்பர் ரெக்சுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள்.\nசிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி. சிவன் கடவுள். சீவன் வாழ்க்கை. கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.\n← ஒரு இந்திய போலீஸ்\nதிருச்சி பயணம் – சிறு குறிப்பு வரைக →\n10 Responses to ராஜவியர்வை வழிய வைத்த ராஜ குயிஜ்ஜு\nநல்ல ஒரு பயணக் கட்டுரை :-\nஇவ்ளோ சொல்லிட்டு அந்த ரெக்சுக்கு ஒரு சுட்டி கொடுக்கலையே:(\nமறந்துட்டேன் டீச்சர். இப்ப குடுத்திட்டேன். 365rajaquiz.wordpress.com 🙂\n//அரிசியப் பொடைச்சிக் கல்லு உமி எடுக்குற மாதிரி தெனமும் பொறுமையா உக்காந்து பாட்டுல உமி எடுத்திருக்காரு ரெக்சு// – Super and Kudos to his Efforts\n//இணையத்துல சமீபகாலத்துல நடந்த நல்லதொரு திருவிழாவா இந்த 365ராஜா குயிஜ்ஜை சொல்லலாம்.// – 100%\nநானும் பல நாள் நினைச்சதுண்டு, எங்க போய்ட்டார் ஜிரான்னு. எவ்ளோ நாளாச்சி திடீர்னு உங்க கமென்ட பார்த்ததும் ரொம்ப சந்தோஷம். எப்படி இருக்கீங்க திடீர்னு உங்க கமென்ட பார்த்ததும் ரொம்ப சந்தோஷம். எப்படி இருக்கீங்க\nஉங்க பதிவை பத்தி சரியா கருத்து சொல்ல முடியல. ஏன்னா இந்த க்விஜ் ப்ளாக நா இதுவரைக்கும் பார்த்ததில்ல. ஆனா உங்க பாணியிலருந்து கொஞ்சம் விலகி பேச்சு நடையில சொல்லியிருக்கறது ரொம்பவே நல்லாருக்கு. இப்ப இதுதான் ஃபேஷனாம்.\nவாங்க ஜோசப் சார். நான் சென்னைலதான் இருக்கேன். நல்லா இருக்கேன்.\nஉங்க கமெண்ட்டை துளசி டீச்சர் பதிவுல பாத்தேன். இன்னைக்கு தற்செயலா தமிழ்மணத்துல ஒங்க பதிவு. அதான் படிச்சு பின்னூட்டம் போட்டாச்சு.\n// உங்க பாணியிலருந்து கொஞ்சம் விலகி பேச்சு நடையில சொல்லியிருக்கறது ரொம்பவே நல்லாருக்கு. இப்ப இதுதான் ஃபேஷனாம். //\nபேஷன் டிவி பாக்குறோம்ல. அதுல தெரிஞ்சிக்கிற பேஷன் தான் 🙂\nதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1)\nCategories Select Category அனுபவங்கள் (33) அரசியல் (2) அவியல் (1) இறை (69) அம்மன் (6) சிவண் (8) பிள்ளையார் (2) முருகன் (21) விஷ்ணு (39) இலக்கணம் (6) இந்திரகாளியம் (1) காவடிச்சிந்து (1) தொல்காப்பியம் (5) நேமிநாதம் (1) பன்னிரு பாட்டியல் (1) வீரசோழியம் (1) இலக்கியம் (55) கம்பராமாயணம் (5) குறுந்தொகை (2) சிலப்பதிகாரம் (4) திருக்குறள் (1) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1) திருப்பாவை (33) திருப்புகழ் (9) பரிபாடல் (1) புறநானூறு (1) மணிமேகலை (1) உணவு (1) கதை (29) சிறுகதை (12) செந்தில்நாதன் கதைகள் (6) தொடர்கதை (15) சமூகம் (1) சமையல் (2) தமிழ் (13) தமிழ்ப் பெரியோர் (6) அண்ணாமலை ரெட்டியார் (1) தேவராயசுவாமிகள் (4) மாணிக்கவாசகர் (1) மீனாட்சிசுந்தரம்பிள்ளை (4) திருமுருகாற்றுப்படை (1) திரைப்படம் (34) எம்.ஜி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கொரிய திரைப்படங்கள் (1) ஜெயலலிதா (2) பழைய படங்கள் (5) விமர்சனம் (27) திரையிசை (18) ஆர்.சுதர்சனம் (2) இசைஞானி (7) இசையரசி (4) இளையராஜா (6) எம்.எஸ்.ராஜேஸ்வரி (4) எம்.எஸ்.விசுவநாதன் (11) எல்.ஆர்.ஈசுவரி (1) எஸ்.ஜானகி (1) எஸ்.பி.பாலசுப்ரமணியன் (3) ஏழிசைவேந்தர் (2) கண்ணதாசன் (1) கே.ஜே.ஏசுதாஸ் (2) கே.வி.மகாதேவன் (3) சங்கர் க���ேஷ் (1) சந்திரபோஸ் (1) ஜெயச்சந்திரன் (2) டி.எம்.சௌந்தரராஜன் (4) பாலமுரளிகிருஷ்ணா (1) பி.சுசீலா (3) மருதகாசி (1) மெல்லிசைமன்னர் (8) வாணிஜெயராம் (2) வாலி (1) வேதா (1) நகைச்சுவை (14) நாடகம் (2) பக்தி (9) ஆழ்வார் (1) கந்தசஷ்டிக்கவசம் (4) சுப்ரபாதம் (1) திருவாசகம் (1) திவ்யப் பிரபந்தம் (1) பயணம் (37) இணுவில் (1) இலங்கை (14) கண்டி (4) கதிரைமலை (1) கதிர்காமம் (3) கொழும்பு (4) கோவில்பட்டி (1) சாத்தூர் (1) திருச்சி பயணம் (9) திருச்செந்தூர் (1) திருநெல்வேலி (3) திருவண்ணாமலை (1) திருவல்லிக்கேணி (1) திருவில்லிபுத்தூர் (1) தெல்லிப்பழை (1) நல்லூர் (1) நவதிருப்பதி (2) நுவரேலியா (4) யாழ்ப்பாணம் (5) புத்தகங்கள் (5) Harry Potter (1) பொது (14) Uncategorized (4)\nகோயில் மதில் நந்திக்கு உயிரும் உண்டோ சிவனைச் சுமந்து பெருமை கொள்ளும் அருளும் உண்டோ\nசொல்லோவியம் – பாகம் இரண்டு\nசொல்லோவியம் – பாகம் ஒன்று\nஒங்க ஏரியாவில் கட்டுனா அவங்க வரக்கூடாதுன்னு சொல்வ. அதுனால படிக்காமலே இருந்துருங்க. படிக்கிறவங்க ஒழுங்காப் படிக்கட்… twitter.com/i/web/status/1… 33 minutes ago\nமத்த நாளெல்லாம் அசைவ நாளுங்களா யுவர் ஆனர்\nகள் குடிக்கலாம் வாங்க - 4\nகள் குடிக்கலாம் வாங்க - 5\nதிருச்சி பயணம் - சிறு குறிப்பு வரைக\nவேணுகோபால் on கள் குடிக்கலாம் வாங்க –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2015/11/09/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-06-18T05:41:09Z", "digest": "sha1:ARG2AACNBKETFMJF3DYAZD3K5IU4UCF3", "length": 16236, "nlines": 167, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "‘பீகார் தீர்ப்பு என் தந்தைக்கு கிடைத்த அஞ்சலி’ முகமது அக்லக்கின் மகன் | மு.வி.நந்தினி", "raw_content": "\n‘பீகார் தீர்ப்பு என் தந்தைக்கு கிடைத்த அஞ்சலி’ முகமது அக்லக்கின் மகன்\nகடந்த மாதம் உத்தர பிரதேச மாநிலத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி முகமது அக்லக் அடித்துக் கொல்லப்பட்டார்; அவருடைய இளைய மகன் கடுமையாக தாக்கப்பட்டார். உலகம் முழுவதில் கடும் கண்டனத்துக்கு உள்ளானது இந்தச் சம்பவம். இதைக் கண்டித்து இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள், கலைஞர்கள் தங்களுடைய மதிப்பிற்குரிய விருதுகளை துறந்தனர்.\nஇந்நிலையில், பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் ஆளும் பாஜக அரசுக்கு மிகக் கடுமையான சோதனையாக அமைந்தது. அந்தச் சோதனையில் கடும் தோல்வியைச் சந்தித்தது வெறுப்பு அரசியலை முன்னெடுத்த பாஜக.\nபீகார் மக்கள் அளித்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள முகமது அக்லக்கின் மூத்த மகன் முகமது சர்தாஜ், “பீகார் மக்கள் தன்னுடைய தந்தைக்கு மிகச் சிறந்த அஞ்சலியைச் செலுத்தியிருக்கின்றனர்” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.\n“வெறுப்பு அரசியலுக்கு இந்தியாவில் இடமில்லை என்பதையே பீகார் தேர்தல் உணர்த்துகிறது. மதவாதத்துக்கு எதிராக மக்கள் தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள். மதத்தை முன்வைத்து சண்டை போடுவதால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். அரசியல் அதிகாரத்துக்காக நாட்டை பிளவுபடுத்தி விடாதீர்கள் என்று இந்த நேரத்தில் அரசியல்வாதிகளுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார் சர்டாஜ்.\nPosted by மு.வி.நந்தினி in அரசியல், சமூகம்\nTagged: அரசியல், தாத்ரி படுகொலை, பாஜக, பீகார் தேர்தல், முகமது அக்லக்\n← பீகார் தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி: இறங்கு முகத்தில் பங்குச் சந்தைகள்\nஅவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நிதிஷ்-லாலு வெற்றி ஃபார்முலா\nதூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது\nதூத்துக்குடியில் ஸ்டெட்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடும் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனது ஊர் ஆரியப்பட்டி. இந்த கிராமத்திற்கு அருகே உள்ள முண்டுவேலன்பட்டியில் தோழர் கோட்டை என […]\nநீட்டிற்கு பின்னுள்ள ’லாப’ அரசியல்\nகல்வித்துறையில் அயல்நாட்டு வர்த்தகர்களை, தனியார் முதலாளிகளை அனுமதிக்க வேண்டும் என்பதில் இந்த அரசு தீயாக வேலையாற்றுகிறது.\nபுதிய தலைமுறை, அமீர் மீதான அடக்குமுறைகளைக் கண்டிப்போம்\nடி. அருள் எழிலன் ஒன்றைச் சொல்லாமல் இந்த விஷயத்தை நேர் செய்ய இயலாது. ஒரு கவுன்சிலர் வார்டில் கூட சொந்த காலில் வெல்ல முடியாத பாஜகவுக்கு இங்குள்ள அனைத்து தொலைக்காட்சிகளுமே எல்லா விவாதங்களிலும் இரண்டு இருக்கைகளை ஒதுக்கின. நேரடியாக பாஜக பிரமுகர்களையும், சமூக ஆர்வலர், பத்திரிகையாளர், என பல வடிவங���களிலான இருக்கைகள். தமிழகத்தில் அரசு என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் அது […]\nகலை வெளிப்பாட்டில் ஒருபோதும் பெண்களை ஆண்களால் நெருங்க முடியாது என்பது எனது கருத்து. பெண்களின் வெளிப்பாடு மிகவும் உண்மையாகவும் பாசங்கற்றும் வெளிப்படும் தமையுடையதாய் இருக்கிறது […]\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nஹரி தாதா பேசும் தூய்மை பற்றிய வசனங்கள், தேசியம் பற்றிய வசனங்கள் நேரடியாக மோடியை சுட்டுபவை. நாட்டை தூய்மைப்படுத்தும், தேசியத்தை வலியுறுத்தும் அவர்களின் அரசியலுக்கு பின் உள்ள அதிகார வெறியை, சூழ்ச்சியை வெகுமக்களிடம் காலா பிரசங்கமில்லாமல் நிறுவுகிறது. […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nமாராட்டியத்தில்தான் இந்துத்துவ தீவிரவாதிகளால் பகுத்தறிவாளர்கள் பன்சாரே, தபோல்கர் ஆகியோர் கொல்லப்பட்டார்கள். கொலைக்… twitter.com/i/web/status/1… 1 week ago\nசமீபத்திய விவாதம் ஒன்றில் பாஜக தனித்து நிற்பதாகவு காங், பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து இடைத்தேர்தலை சந்தித்ததாகவும்… twitter.com/i/web/status/1… 2 weeks ago\n”வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்”: நமது அம்மா நாளிதழின் பாராட்டு\nவேகநரி on சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவேகநரி on கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nராமலக்ஷ்மி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nK.Natarajan on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nமு.வி.நந்தினி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nகாடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்\nகாண்டம் குறித்து குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதில் என்ன தவறு\nகிள்ளிவளவனும் திருமாவளவனும்: படச்சுருள் சாதி அடையாள சினிமா சிறப்பிதழில் என் கட்டுரை\n: பாஸ்கர் சக்தி நேர்காணல்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.ibctamil.com/lifestyle/80/102014", "date_download": "2018-06-18T05:38:49Z", "digest": "sha1:LMS7YSBD4M32G3YASGP2DLIRAV2E7F3P", "length": 9151, "nlines": 106, "source_domain": "news.ibctamil.com", "title": "விமர்சனங்களை நேர்மறையாக அணுகுவோம்.. வாழ்க்கைப்பாதை தெளிவாகிடவே.! - IBCTamil", "raw_content": "\nசிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்\nவரனி தேர் இழுப்பு விவகாரம்\nஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட ஆதாரத்தால் தலை குனிந்து நிற்கும் வெள்ளைமாளிகையும் டொனால்ட் டிரம்மும்\nசம்பந்தர் போன்றவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்த சிங்கள அமைச்சர்\nஉலகமே எதிர்பார்க்கும் சிங்கப்பூர் சந்திப்பு; பேச்சுவார்த்தைக்கு வந்த டிரம்மை வரவேற்ற தமிழன் இவர்தான்\nஇலங்கை தமிழர்கள் நிலப்பரப்பில் மர்மமான தீவு; உள்ளே உள்ள மர்ம நபர் யார்\nகிம் யொங் வுன்னை தொடர்ந்து ட்ரம்மும் வருகை\nஉலகையே அச்சுறுத்திய வடகொரிய தலைவர் கிம் யொங் வுன் சிங்கப்பூரில்\nஉலகின் ஐந்து ஆபத்தான இடங்கள்\nதமிழ் மண்ணின் சில மரபுகள் மாற்றப்பட்டேயாகவேண்டும்- சிவசேனை உறுதி\nவெங்கடேச சர்மா சிதம்பரநாதக் குருக்கள்\nவிமர்சனங்களை நேர்மறையாக அணுகுவோம்.. வாழ்க்கைப்பாதை தெளிவாகிடவே.\nதனி மனிதன் ஒருவரின் செயல் துவங்கி, ஓர் அமைப்பின் - தேசத்தின் செயல்பாடுகள் வரை எல்லாமே இங்கு விமர்சனப்பார்வைக்கு உட்படுகிறது. காரணம், நாம் செய்கிற எந்த ஓர் செயலையும் மறுப்பேதுமின்றி ; மாற்றுக்கருத்துக்கள் ஏதும் இன்றி இந்த உலகும், இன்ன பிறரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் இங்கு இல்லை. ஏனெனில், ஒவ்வோர் தனிப்பட்ட நபருக்கும் இங்கு ஒவ்வொன்றை குறித்தும் தனித்த பார்வைகள் உள்ளது.\nஓர் விடயம் குறித்து பலர் தங்கள் கருத்துக்களை முன் வைத்திடுவதே இங்கு விமர்சனமாக கருதிடப்படுகிறது. அதே சமயம், விமர்சனங்களை இரு வகைப்படுத்தலாம். ஓர் விடயம் அல்லது நபர் குறித்து இயன்றவரை நேர்மையானதோர் பார்வையை முன் வைப்பது ஓர் வகை என்றால், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை மனதில் கொண்டு விமர்சிப்பது என்பது இரண்டாவது வகை.\nஅதேபோல், தம்மை நோக்கி வைக்கப்படும் விமர்சனங்களை அணுகுவதில் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறான். நம்மை குறித்து வைக்கப்படும் விமர்சனங்களை இயன்றவரையாக நேர்மறை எண்ணத்துடன் அணுகிட முயலுவோம். நம்மை ; நமது செயல்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்துவோம். அதன் மூலம் நம்மில் சிறந்��வற்றை நாமே கண்டடையலாம். ஏனெனில், நாம் செய்வது தவறு என்று நமது மனம் எப்போதும் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள இயலாது. ஆகவே, விமர்சனங்களை இயன்றவரை நேர்மறை எண்ணத்துடன் அணுகுவோம். வாழ்க்கைப்பாதை சீராகிடவே.\nபுதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு\nமுள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்\nசிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mthangapandian.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-06-18T05:54:52Z", "digest": "sha1:2IS7CFS4TD7WYUZWCDYJUQNY6MMEBBHA", "length": 3086, "nlines": 76, "source_domain": "mthangapandian.blogspot.com", "title": "THANGAPANDIAN.M, SIVAKASI: மலையின் உயரத்தை அளக்காதே....", "raw_content": "\nமலையின் உச்சியை அடைகிற வரைக்கும்\nஅது எவ்வளவு சிறியது என்பதை அறிவாய் \nஅது போல தான் வாழ்க்கையும்.....\nநம்பிக்கை கொள் -கிலோ கணக்கில்\nமரம் வளர்க்க ஒரு வீடு வேண்டாமா \nஎங்களுக்கும் மட்டும் - பிச்சையா\nமனிதா நீ செத்தா ...... \nநாம் சம்பாதிக்க பிறந்தவர்கள் அல்லர் ...\nஒரு பெண் வேண்டும் ...\nநான் நண்பனை தேடி போனேன் ..\nதோல்வி என்பது வெற்றியில் வருவது ..\nஉங்கள் கோபத்துக்கு அடிப்படை காரணம்...\nமனிதன் தூங்கும் போது தான்\nகோபம் அரக்க மனத்தின் ஆயுதம் ...\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://photo.lankasri.com/events/08/111244", "date_download": "2018-06-18T06:00:20Z", "digest": "sha1:KG6Z5RJONLGYX5Q73FKTYGJVIE2WMT3U", "length": 5946, "nlines": 111, "source_domain": "photo.lankasri.com", "title": "தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ப்ரெஸ் மீட் - Lankasri Photos", "raw_content": "\nதிருட்டு பயலே-2 படத்தின் ஹாட் புகைப்படங்கள்\nசமீபத்திய சென்சேஷன் எனை நோக்கி பாயும் தோட்டா ஹீரோயின் மேகாவின் கலக்கல் புகைப்படங்கள்\nவேலைக்காரன் Farewell Day - புதிய புகைப்படங்கள்\nவிஜய், ரம்பா ஜோடியாக நடித்த மின்சார கண்ணா படத்தின் புகைப்படங்கள்- ரீவைண்ட்\nரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த நடிகை ஹன்சிகாவின் நியூ லுக்\nசின��மா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல்\nஅஜித்தின் வாலி படத்தின் சில பார்க்காத புகைப்படங்கள்- ரீவைண்ட்\nகிரஹணம் பட ஹீரோயின் நந்தினி லேட்டஸ்ட் படங்கள்\nராஜா ராணி சீரியலின் ராணி நடிகை செம்பாவின் அழகிய புகைப்படங்கள்\nஓவியா, ஜுலி மற்றும் BiggBoss பிரபலங்களின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கிறீங்களா\nபிக்பாஸ் 2 சீசனில் வீட்டை பாத்தீங்களா, அசந்து போய்டுவீங்க\nரெஜினா படுகவர்ச்சியாக தோன்றும் Mr.சந்திரமெளலி படத்தின் வீடியோ பாடல்\nஅதர்வா, ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் இத்தனை ஹாட் ஆல்பமா\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் ப்ரெஸ் மீட்\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nசமூக வலைத்தளத்தில் வைரலான நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் 2 சீசனில் வீட்டை பாத்தீங்களா, அசந்து போய்டுவீங்க- இங்கே இருக்கு பாருங்க\nவிஜய் சேதுபதி, பிரியங்கா உட்பட அனைவரும் வேஷ்டி சட்டையில வந்த ஜுங்கா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/06/blog-post_399.html", "date_download": "2018-06-18T05:14:38Z", "digest": "sha1:K5BQNZXCELWKZIZFNAS53QYIDSJD2BVC", "length": 14751, "nlines": 116, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது போட்டிகள் நிறைவு.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். துபை துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது போட்டிகள் நிறைவு.\nதுபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது போட்டிகள் நிறைவு.\nபுனித ரமதான் மாதத்தில் பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது போட்டி நிறைவடைந்தது.\nஇருபது ஆண்டுகளாக, புனித ரமதான் மாதத்தில் பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது போட்டி நிறைவடைந்தது. இப்போட்டிக்கான விருதுகள் மறைந்த `ஷேக் ரஷீத் பின் முகமது அல் மக்தூம்` அவர்களின் பெயரில் வழங்கப்படுகிறது.\nதிருக்குர்ஆனை மனனம் செய்வதோடு மட்டுமல்லாமல் சரியான உச்சரிப்போடு மிக அழகாக ஓதுவது என்று எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதுதான் இப்போட்டி.\nஇந்த ஆண்டு 81 நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் பங்கேற்று, இறுதியாக வெறும் எட்டு நாடுகள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன. அவை தாய்லாந்து, பனாமா, பஹ்ரைன், செனிகல், துருக்கி, வங்காளதேசம், லிபியா மற்றும் நைஜர் குடியரசு.\nவியாழன் இரவு நடந்த குரல் வளத்திற்கான இறுதிச் சுற்றில் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த இருபத்தி இரண்டு வயது நிரம்பிய ஜாஸிம் கலிஃபா இப்ராஹிம் கலிஃபா ஹம்தான் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் பரிசை வென்றார்.\n81.8 சதவீத மதிப்பெண்களைப் பெற்று இரண்டாவது இடத்தை வங்காளதேசத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் அல் மாமுன் வென்றார்.\nதிருக்குர்ஆனை மனனம் செய்தது தனக்கு மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும், சுயமதிப்பையும் அளித்ததாகவும். திருக்குர்ஆனால் மட்டுமே தன்னுடைய உலக வாழ்வையும் மறுமை வாழ்வையும் ஒளிர செய்ய முடியுமென்று நம்புவதாகக் கூறினார் இப்போட்டியின் வெற்றியாளர் ஜாஸிம் ஹம்தான்.\nஎதிர்காலத்தில் ஒரு போதகராக விரும்பும் ஜாஸிம் ஹம்தான், இஸ்லாமிய மற்றும் அரபு ஆய்வுகள் பற்றிப் பயிலும் பஹ்ரைன் பல்கலைக்கழகத்தின் மாணவர். திருக்குர்ஆனோடான தனது பயணத்தை, தமது ஏழாவது வயதில் தொடங்கியதாகவும் குறிப்பிட்டார்.\nமுன்னதாக, துபாய் சர்வதேச திருக்குர்ஆன் போட்டியின் 32 அரசாங்க மற்றும் தனியார் அனுசரணையாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் துபாய் சர்வதேச மரெய்ன் கிளப்பின் தலைவர் மாண்புமிகு ஷேக் மன்சூர் பின் முஹம்மது பின் ராஷீத் அல் மக்தூம் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். ‘மாலை மலரின்’ சார்பாக திருமதி.ஜெஸிலா பானு நினைவுப்பரிசைப் பெற்றுக் கொண்டார்.\nகலாச்சார மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துபாய் ஆட்சியாளரின் ஆலோசகரும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது விழாவின் தலைவருமான மாண்புமிகு இப்ராஹிம் முஹம்மது பூ மெல்ஹா அவர்களும் உடனிருந்து பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.\nசிரியாவைச் சேர்ந்த ஷேக் அய்மன் ருஷ்டி சுவைத் அவர்களின் பிரார்த்தனைகளோடு இவ்விழா நிறைவடைந்தது. அத்தோடு வழக்கம்போல் குலுக்கல் முறையில் பார்வையா��ர்களிலிருந்து ஒரு வெற்றியாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு இலவசமாக உம்ரா பயணம் மேற்கொள்ள வாய்ப்பும் தரப்பட்டது.\nஇந்தப் பரிசு துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் ராஷித் அல்மக்தூம் அவர்களின் மனைவி மாண்புமிகு ஷேக்கா ஹிந்த் பின்த் மக்தூம் அவர்களால் வழங்கப்படுகிறது.\nதுபாய் ஊடகப் பிரிவின் தலைவரும், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான திரு. அஹமத் அல் ஸாஹித் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nவாசகர் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன் சார்பாக ரமலான் நல் வாழ்த்துக்கள்..\n க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக் கைகோர்த்து வ‌ருகிறது ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nவளைகுடாவில் வசிக்கும் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன்.காம் சார்பாக ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.\nஉலகெங்கும் பெருநாள்களும்,திருநாள்களும் ஏதாவது ஒரு நாளில் எங்கேயாவது கொண்டாடப்பட்டு வருகின்றன.இந்த விஷேச நாள்கள் யாராவது ஒருவரது பிறப்ப...\nதூங்கும்போது மூளை என்ன செய்கிறது\nநாம் எதற்காகத் தூங்குகிறோம் அல்லது தூங்க வேண்டும் தூங்காவிட்டால் என்ன ஆகும் தூங்கும்போது மூளை விழித்திருக்குமா, தூங்குமா\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valampurii.lk/valampurii/content_list.php?page=local&catid=197", "date_download": "2018-06-18T05:39:39Z", "digest": "sha1:KPWILJSAWE2MZ5XJXZU4WUW4EJE4TQK7", "length": 4014, "nlines": 45, "source_domain": "www.valampurii.lk", "title": "Valampuri", "raw_content": "\nசபாநாயகரின் ஹெலியால் கொண்டாட்டம் நிறுத்தம்\nமாத்தளையில் சபாநாயகர் பயணித்த ஹெலிகொப்டர் தரித்து நின்றதால், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதுவருடக் கொண்டாட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. மாத் தளை, எட்வட் மைதானத்தில் சபாநாயகர் கர ஜெய சூரிய பயணித்த ஹெலிகொப்டர் நிறுத்தி வைக்கப்பட் டிருந்தது.\nகண்டி பன்வில பகுதியில்; கங்கையில் நீராடச் சென்ற ஐவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nகண்டி, பன்வில பகுதியிலுள்ள ஹுலுகங்கையில் நீராடச் சென்ற ஐவர் நேற்று சனிக்கிழமை மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் மூன்று பெண்கள் உள்ளடங்குவதாக பன்வில பொலி ஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவத்தில் உயிரிழ ந்த நால்வரின் சடலம் கண்டெடுக் கப்பட் டுள்ள நிலையில் ஒருவரின் சடலம் இன்னும் கண்டறியப்பட வில்லையென பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.\nகாலி வன்முறை; கைதான 19 பேருக்கும் விளக்கமறியல்\nகாலி மாவட்டத்தின் ஜின்தோட்டை எனும் பிரதேசத்தில் இரண்டு இனக் குழுக்களிடையே ஏற்பட்ட முறுகல்நிலையை அடுத்து முஸ்லிம்களுக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட வீடுகளும், வியாபார நிலையங்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.\nகாலி மாவட்டத்தின் சில பகுதி களில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை கார ணமாக அப்பகுதியின் சில பிரதேச ங்களில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நேற்று மாலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailyrashifal.wordpress.com/2017/05/16/dainik-rashifal-vrishchik-16-may-2017/", "date_download": "2018-06-18T06:04:25Z", "digest": "sha1:YGSV2EHRKIRYXWRYKX3Q3ZV3SRB5BRY2", "length": 13487, "nlines": 89, "source_domain": "dailyrashifal.wordpress.com", "title": "Dainik Rashifal Vrishchik)- 16 May 2017 | Daily Rashifal", "raw_content": "\nவரகை தண்ணீரில் ஊறவைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும். வரகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, சுரைக்காய், மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்துக் ... […]\nநாட்டுக்கோழியில் மஞ்சள் தேய்த்து சுடுநீரில் நன்றாகக் கழுவவும். பின்னர் நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ... […]\nமொச்சைக்கொட்டையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். பிறகு முதலில் மொச்சையைத் தனியாக வேக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்யை சூடேற்றி, கடுகு, உளுத்தம் ... […]\nகடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள் மற்றும் வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதில் மிளகாய்த்தூள் மற்றும் ... […]\nகடலைப்பருப்பை ஊறவைத்து 1 சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். ஆறியதும் வெல்லத்துருவல் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக ... […]\nகோப்தாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் பிசைந்து உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து வெங்காயம், ... […]\nமுந்திரியை 15 நிமிடம் ஊற வைத்து தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ... […]\nஅரிசி மாவுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும். இத்துடன் தேங்காயை நைசாக அரைத்து சேர்க்கவும். பின் இளநீர், ஏலக்காய், அரைத்த சாதத்தை கலந்து 8 ... […]\nபயத்தம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து வடிக்கவும். பாத்திரத்தில் கேரட் சீவல், தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, ஊறிய பயத்தம்பருப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து அனைத்தையும் ... […]\nமேல்மாவிற்கு கொடுத்த பொருட்களை பிசைந்து 20 நிமிடம் ...\nவாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பல்லாரி போட்டு வதக்கவும். பின்னர் தக்காளி, இஞ்சி பூண்டு விழுதை ... […]\nமட்டனை முதலில் நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின்பு அதை ... […]\nநெய் தேங்காய்ப்பால் இனிப்பு அப்பம்\nபச்சரிசி மாவில் தேங்காய்ப்பால், உப்பு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊற விடவும். அப்பக் கடாயில் நெய் தடவி சூடு ... […]\nவெறும் கடாயில் தேங்காய்த் துருவலை ஈரம் போக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு அனைத்தையும் வறுத்து ... […]\n அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து கொள்ளவும். தக்காளியை வெந்நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து தோலுரித்து அரைத்து ...\nபாத்திரத்தில் 2 கப் தண்ணீர், உப்பு, நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும். இடியாப்ப மாவினை அதில் கொட்டிக் கிளறி இடியாப்ப நாழியில் ... […]\nபுழுங்கலரிசி, பச்சரிசி, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், ஜவ்வரிசி இவற்றை 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, 6 மணி நேரம் புளிக்க விடவும். புளித்ததும் ... […]\nஅரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கிராம்பு, பட்டை தாளித்து வெங்காயம், பூண்டு ... […]\nதேங்காயை துருவி, வறுத்த பாசிப்பருப்பையும் சேர்த்து கெட்டியாக நைசாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பால், அரைத்த விழுது சேர்த்து வேக விடவும். இப்பொழுது வெந்து ... […]\nமிக்சியில் தக்காளி, வெங்காயத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் தாளித்து, தனியாத்தூள், மஞ்சள்தூள், பூண்டு சேர்த்து ... […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilapennukku.blogspot.com/2012/05/blog-post_28.html", "date_download": "2018-06-18T05:25:07Z", "digest": "sha1:OU6ZUSLOTSNPZF5QPX5BPNXBI63SJWII", "length": 14691, "nlines": 175, "source_domain": "nilapennukku.blogspot.com", "title": "காதல் வசனம் காமெடி கலாய்த்தல் | நிலாப்பெண்ணுக்கு", "raw_content": "\nகாதல் வசனம் காமெடி கலாய்த்தல்\nஅவன் : இவ்வளவு அழகா இருக்கியே\nஅவள் : போடா லூசு\nஅவன் : போடா லூசுதான் மாமா பேரா ஹா\nஅவள் : நான் உன்னைச் சொன்னேன்\nஅவன் : சரி விடு நம்ம குடும்பமே அப்பிடித்தான்\nஅவன் : (போனில்) போடி லூசு\nஅவன் : ஹெலோ ஹெலோ\nஅவன் : ஏண்டி நேத்து போனை கட் பண்ணின\nஅவள் : நீ என்னை லூசுன்னு சொன்ன இல்ல\nஅவள் : ஹெலோ என்ன பதிலையே காணோம்\nஅவன் : பீல் பண்ணிட்டு இருக்கேன்\nஅவள் : பண்ணு நல்லா பண்ணு\n என்னை மன்னிச்சிடு நேத்து தெரியாம உண்மையை சொல்லிட்டேன்\nஅவன் : (போனில் பேசிக்கொண்டிருக்கும்போது) என்ன ஒரே சத்தமா இருக்குது\nஅவள் : இல்லை, அது பின்னாடி இருக்கிற காக்கா\nடிஸ்கி 1 : இதையெல்லாம் உங்கள் வாழ்க்கையில் ட்ரை செய்து வழக்கைச் சந்திக்க நேர்ந்தாலோ அல்லது வலக்கை ஒடிந்து போனாலோ அல்லது காதல் புட்டுகிட்டாலோ அதற்கெல்லாம் நிலப்பெண்ணுக்கு & கம்பேனி எந்த வகையிலும் பொறுப்பேற்காது\nடிஸ்கி 2 : இதையெல்லாம் வெளியிடுவதற்காக நான் இதுவரை கடலை போட்ட, போட்டுக்கொண்டிருக்கும், கடலை போ���ப்போகும் அனைவரும் மன்னிக்க\nஇப்படியெல்லாம் செய்தும் உங்கள் காதல் புட்டுகிடலைன்னா இது அதுக்குன்னே ஒரு அறிவுரை - காதலில் தோற்பது எப்படி\nLABELS: அனுபவம், கவிதை, காதல், தத்துவம், நகைச்சுவை\nஎப்படா இவன் போஸ்ட் பண்ணுவான், நாம கலாய்க்கலாம்னு காத்திருப்பாய்ங்க போலிருக்கு போஸ்டை படிக்கவே 5 நிமிடம் வேணுமேடா\nஹி ஹி ஹி .. :)\nசொல்லப் போனா இப்படித்தான் இருக்காங்க நிறைய பேர் .\nடிஸ்கி 1 2 தான் ரொம்ப நல்லா இருக்கு நிலவன்பன்.\nடெர்ரரா சொல்லும்போது இன்னா சிப்பு\nஇப்ப யூத்ஸ் (நாங்க) எல்லாரும் இப்பிடித்தான்.....ஹிஹிஹி \nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nஅபோகாலிப்டோ - பார்க்கவேண்டிய படம் +18 only\n A JOKES, நகைச்சுவை, கதை, தத்துவம், அனுபவம், தமிழ், கவிதை,சுற்றுலா, கார்டூன்\nவால்மார்ட் சில்லறை வணிகம் அனுமதி கொடுத்து இந்தியாவை கூறுபோட்டு விற்கிறார்கள்\nஅவள் பெயர், அவள் கைகள், அவள் பாதம்\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nவருடத்தின் சிறந்த 10 பதிவுகள்\nஉன்னோட மூளை ஏன் பிரெஷ்ஸா இருக்கு தெரியுமா நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும் நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும்\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nகல்யாணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் முதலிரவு எங்கே நிச்சயிக்கபடுகிறது நான் நேரா அங்கே போயிடுறேன் நான் நேரா அங்கே போயிடுறேன்\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nஒரு பதின்மூன்று வயது பெண்ணின் T-SHIRT வாசகம் - “ IT’S GROWING ” எந்த ஒரு உடையும் ரசிக்கப்படுவதற்கும் ரசிக்கப்படாமல் போவதற்கு...\n A JOKES, நகைச்சுவை, கதை, தத்துவம், அனுபவம், தமிழ், கவிதை,சுற்றுலா, கார்டூன்\nநிலாப்பெண்ணுக்கு இணையதளம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த வருடத்தின் சிறந்த பதிவுகள் சில\nஉங்களிடம் உள்ள டிகிரியை வைத்துக்கொண்டு ஒரு ஃபில்டர் காபிகூட போட முடியாது பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள் பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்\nதத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு\nஹிந்தி சினிமாகாரர்கள் எல்லா படங்களிலும் \"சோனியே\" \"சோனியே\" என்று பாட்டெழுதியே சோனியா காந்தியை பிரபலமாக்கிவிட்டனர். ...\nவானம் ஆழமானது நீ நினைத்தால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால்\nஅவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் காதலை ஆண்��ள் கழிவறைகளில் எழுதுவதுதான் மூடநம்பிக்கை பெண்கள் இல்லா உலகம் வேண்டும் - அங்கு என்னைத்தவிர ...\nஅரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை\nஎன் சிறுவயது முதல் (இப்ப ரொம்ப பெரிய வயசுன்னு நினைப்பு) தேடிய புகைப்படம் – திருக்குறளின் ஓலைச்சுவடி. இன்னும் பல நகரங்களின் முந்தைய தோற...\nஅவள் பெயர், அவள் கைகள், அவள் பாதம்\nஅவள் பெயர் மூன்றே எழுத்துக்களில் முடிந்துவிடும் - என் முச்சங்கம் முழுவதும் முழுமையாய்... அவள் கைகள் அதை பார்த...\nமொக்கை தத்துவம் - வீணா வந்து ஏமாற வேண்டாம்\nகாதல் வசனம் காமெடி கலாய்த்தல்\nஹைக்கூ - சின்ன சின்ன கவிதைகள்\nகாமெடி கலாய்த்தல் - நேபாளம் அதள பாதாளம்\nதமிழ் நாகரீகம் உலகின் முதல் நாகரீகம் – ஓர் ஆய்வு\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nஅழகான ஓர் இரவில் - ஒரு பேருந்துப் பயணத்தில்\nஇணையதளம் – காப்பி அடிப்பது எப்படி\nஓமான் - மஸ்கட் மசூதி\nஎன் இயற்பியலும் இருவரின் வேதியியலும்\nநித்யானந்தா - தொடரும் கில்மா லீலைகள்\nதமிழ் – அமீரகத்தில் தமிழர்கள்\nLOVE JOKES - காமெடி வசனங்கள்\nEnglish PLUS18 WatchMovie அரசியல் அனுபவம் ஆன்மீகம் இணையதளம் இயற்கை இலங்கை இன்னா 40 ஈழம் உணவு உபயோகமானவை கட்டுரை கதை கவிதை காதல் காதல் மொழி கார்டூன் சினிமா சுட்டவை 40 சுற்றுலா செய்திகள் சைக்கோ ட்விட்டர் தத்துவம் தமிழ் தலையங்கம் தனிமை திரை விமர்சனம் துபாய் துறை தொழில்நுட்பம் நகைச்சுவை நிலா படைப்புகள் பாடல் புகைப்படங்கள் பேசி போராட்டம் மழலை மனதைத் திற வரலாறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/i-can-never-see-vijay-as-colleague-keerthy-suresh-051929.html", "date_download": "2018-06-18T05:42:35Z", "digest": "sha1:UQXJYCCIJDGU3OSVK573ZGERPUQDZ6CW", "length": 12157, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ் | I can never see Vijay as a colleague: Keerthy Suresh - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nசென்னை: என்னால் விஜய்யை சக நடிகராக எப்பொழுதுமே பார்க்க முடியாது கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.\nநடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதியில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். நாக் அஷ்வின் இயக்கியுள்ள பட��்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி நடித்துள்ளார்.\nஇது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,\nமகாநதி படத்தில் நடிக்கத் துவங்கியபோது மேக்கப் போட மட்டும் மூன்றரை மணிநேரம் ஆகும். அதன் பிறகு அத்தனை மணிநேரமாக மேக்கப் போடுவது எனக்கு பெரிதாக தெரியவில்லை.\nசாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. அதே சமயம் அவ்வளவு பெரிய நடிகையை போன்று நடிப்பதில் பயமும் இருந்தது. இந்த படத்தில் நடித்ததில் எனக்கு பெருமையாக உள்ளது.\nசாவித்ரியின் மகளிடம் பேசினேன். அவர் தனது தாயின் மேனரிசம் உள்ளிட்டவை பற்றி என்னிடம் கூறினார். எனக்கும் சாவித்ரிக்கும் இடையே நிறைய ஒற்றுமை இருப்பதை புரிந்து கொண்டேன்.\nசாவித்ரி நீச்சலடிப்பாராம். எனக்கும் நீச்சல் என்றால் ரொம்ப பிடிக்கும். நாங்கள் இருவரும் டீ பிரியர்கள். அவர் கிரிக்கெட் விளையாடியுள்ளார். நானும் பள்ளியில் படித்தபோது கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அவருக்கு கார் ஓட்ட பிடிக்குமாம், எனக்கும் தான். இப்படி எனக்கும் அவருக்கும் இடையே நிறைய ஒற்றுமை உள்ளது.\nமீண்டும் விஜய் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. அவரை சக நடிகராக என்னால் எப்பொழுதுமே பார்க்க முடியாது. எனக்கு பிடித்த நடிகருடன் இருக்கும் ரசிகை தருணங்கள் என்றே கருதுவேன் என்றார் கீர்த்தி சுரேஷ்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் நினைப்பது நடக்குமா, இல்லை தாடி பாலாஜி நினைப்பது நடக்குமா\nஓய், கால் படுதுமா: கீர்த்தி சுரேஷ் மீது கோபத்தில் விஜய் ரசிகர்கள்\nசிவகார்த்திக்கேயனுக்காக கீர்த்திசுரேஷ் எடுத்த அதிரடி முடிவு\nகமல் பாராட்டியது இருக்கட்டும் கீர்த்தியை யார் பாராட்டியிருக்கிறார் என்று பாருங்க\nஏன் கீர்த்தி சுரேஷ் திடீர் என்று இப்படி ஒரு முடிவு\nசாவித்திரியை அடுத்து ஜெ.வாக நடிக்கிறேனா..\nஇனி கீர்த்தியை கையிலேயே பிடிக்க முடியாது: யார் பாராட்டியிருக்கிறார்னு பாருங்க\nஎன்னாது, ஜெயலலிதாவாக நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்\n4 மணிநேரம் மேக்கப், 120 உடை: சாவித்ரியாக நடிக்க கீர்த்தி இவ்வளவு கஷ்டப்பட்டாரா\nமுன்னாள் முதல்வர் வீட்டு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்\nசாவித்ரியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் சரியானவர் இல்லை: பழம்பெரும் நடிகை பேட்டி\nவிஜய்யும��, சூர்யாவும் ஒரு மாதிரி, ஆனால் விக்ரம் வேற மாதிரி: கீர்த்தி சுரேஷ்\nவிஜய் வீட்டில் கீர்த்தி சுரேஷ் ஓவியம்: ரசிகர்கள் மகிழ்ச்சி\nபிக்பாஸ் 2: போட்டியாளர்கள் பட்டியல்ல இவங்களாம் இருக்காங்க.. ஆனா இல்ல\nபிக்பாஸ் 2: ரைசாவின் கோபத்திற்கு ஆளான ‘அந்த’ நாய் இந்த சீசன்லயும் இருக்காம் பாஸ்\nகாணாமல் போன பென் டிரைவ்.. தென்றல் வந்து தீண்டும்போது.. ஒரு இளையராஜா ரசிகனின் கதை\nபிக் பாஸ் வீட்டை புரட்டிப் போட வரும் கவர்ச்சிப் புயல் மும்தாஜ் Bigg Boss 2 Tamil Grand Opening\nபிரபலங்களின் வாரிசுகளான #Shariq #ramya #vaishnavi #mahath பிக் பாஸில் இறக்கியதன் காரணம் என்ன\nஹவுஸ் மேட்டாக நடிக்கும் ஓவியா, வாட்சால் மாட்டுவாரா\nதாடி பாலாஜி நித்யா இப்போ பிக் பாசில் சண்டைக்கு தயார் Bigg Boss 2 Tamil Grand Opening\nபெரிய இடத்து பிள்ளைகளான ரம்யா, மஹத், வைஷ்ணவி Bigg Boss 2 Tamil Grand Opening\nபிக் பாஸ் வீட்டில் ரவுசு விட வந்த சென்ட்ராயன் Bigg Boss 2 Tamil Grand Opening\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t44354-topic", "date_download": "2018-06-18T05:55:50Z", "digest": "sha1:IKIOI46STHKVBZDGQNR5CCA5FOWKWFAQ", "length": 25724, "nlines": 411, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஒரிஜினல் ப்ளாக்கர்!", "raw_content": "\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்ய��ம் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபடத்தை கிளிக்கி பெரிதாக மறக்காமல் அனைத்தையும் ��டிக்கவும்\nஇந்த பேப்பரை எழுதியவன் மட்டும் ப்ளாக் எழுத ஆரம்பிச்சான், நாமெல்லாம் இழுத்து மூடிகிட்டு போக வேண்டியது தான்\nஅட விடுங்கப்பு அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஇது உண்மையில் தேர்வுக்காக எழுதப்பட்டதா எனத் தெரியவில்லை\nஆனால் மிகவும் நகைச்சுவையாக உள்ளது\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nmaniajith007 wrote: வரலாறு முக்கியம் அமைச்சரே\nநம்முடைய தேர்வு வரலாறை எழுதினால் அனைவரும் ஓடிவிடுவார்கள் அதனால் ரகசியம் காப்பது மேல்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nmaniajith007 wrote: வரலாறு முக்கியம் அமைச்சரே\nநம்முடைய தேர்வு வரலாறை எழுதினால் அனைவரும் ஓடிவிடுவார்கள் அதனால் ரகசியம் காப்பது மேல்\nநான் தேர்வு எழுதினாதானே வரலாறு இருக்க\nmaniajith007 wrote: வரலாறு முக்கியம் அமைச்சரே\nநம்முடைய தேர்வு வரலாறை எழுதினால் அனைவரும் ஓடிவிடுவார்கள் அதனால் ரகசியம் காப்பது மேல்\nநான் தேர்வு எழுதினாதானே வரலாறு இருக்க\nஉங்களுக்குப் பதில் ஆசிரியரே தேர்வு எழுதி விட்டாரா\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஉங்களுக்குப் பதில் ஆசிரியரே தேர்வு எழுதி விட்டாரா\nநான் படிச்சதே டுட்டோரியல் காலேஜ்\nஉங்களுக்குப் பதில் ஆசிரியரே தேர்வு எழுதி விட்டாரா\nநான் படிச்சதே டுட்டோரியல் காலேஜ்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஇந்த பேப்பர எழுதுனவன் மட்டும் கையில கிடைச்சான்,அவனுக்கு முதல்ல சிறந்த கற்பனைவாதின்னு பட்டம் கொடுக்கலாம்\nஉங்களுக்குப் பதில் ஆசிரியரே தேர்வு எழுதி விட்டாரா\nநான் படிச்சதே டுட்டோரியல் காலேஜ்\nஅண்ணே நாங்கெல்லாம் பாஸ் பண்றதே களவாணி ஸ்டைல் தான் (அஞ்சு பேப்பெருக்கும் அமௌன்ட் )\n@உதயசுதா wrote: இந்த பேப்பர எழுதுனவன் மட்டும் கையில கிடைச்சான்,அவனுக்கு முதல்ல சிறந்த கற்பனைவாதின்னு பட்டம் கொடுக்கலாம்\nசுதாஅக்கா எனக்கு எழுத படிக்க தெரியாது\nஅண்ணே நாங்கெல்லாம் பாஸ் பண்றதே களவாணி ஸ்டைல் தான் (அஞ்சு பேப்பெருக்கும் அமௌன்ட் )\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஅண்ணே நாங்கெல்லாம் பாஸ் பண்றதே களவாணி ஸ்டைல் தான் (அஞ்சு பேப்பெருக்கும் அமௌன்ட் )\nஆகா நம்ம பஞ்சயாத்து விஷம் குடிசிட்டரா ஏ பாலா அண்ணா விஷயம் தெரியுமா\nஅட விடுங்கப்பு அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஇந்த பையன் பாலா நண்பனா இருப்பானோ\n@கார்த்திக் wrote: இந்த பையன் பாலா நண்பனா இருப்பானோ\nபாலாவின் நண்பன் எனக் கூறி பாலாவின் அறிவில் சந்தேகப் படாதீர்கள்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\n@கார்த்திக் wrote: இந்த பையன் பாலா நண்பனா இருப்பானோ\nபாலாவின் நண்பன் எனக் கூறி பாலாவின் அறிவில் சந்தேகப் படாதீர்கள்\nஅதானே பார்த்தேன் ..அப்பவே மைல்டா ஒரு டவுட் வந்துது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-06-18T05:28:48Z", "digest": "sha1:3CSYFWFYHJNY2KGNYONSZVCGWODWVBQU", "length": 11044, "nlines": 122, "source_domain": "makkalmurasu.com", "title": "தணிக்கை குழுவினரின் பாராட்டுக்களுடன் \"தெரு நாய்கள்\" படத்திற்க்கு \"U\" சான்றிதழ் - மக்கள்முரசு", "raw_content": "\nதணிக்கை குழுவினரின் பாராட்டுக்களுடன் “தெரு நாய்கள்” படத்திற்க்கு “U” சான்றிதழ்\nஸ்ரீ புவால் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் “ஐ” கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள “தெரு நாய்கள்” திரைப்படத்தை இயக்குனர் ஹரி உத்ரா எழுதி இயக்கியுள்ளார்\n“இத்திரைப்படம் டெல்டா விவசாயக் கிராமங்களின் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்க்கும் விவசாயிகளின் பிரச்சனையைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு எனவே அதனைக் காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. ” வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” எனும் வள்ளலாரின் கருத்தை”தெரு நாய்கள்” திரைப்படம் மூலம் பேசப்படுகிறது” என இயக்குனர் உத்ரா கூறியுள்ளார்.\nஇது போன்ற சமூகம் சார்ந்த நல்ல கருத்துகளை ஒவ்வொருவரும் தங்கள் திரைப்படத்தின் வாயிலாக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது சினிமாவின் வளர்ச்சிக்கு நல்லது எனப் படத்தைத் தணிக்கை செய்த சென்சார் குழு பாராட்டியுள்ளது.\nமேலும் இத்திரைப்படத்தைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் பார்க்கும் விதமாக இப்படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கபட்டுள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் உள���ளது.\nஇத்திரைப்படத்தைச் சுசில்குமார் தயாரித்துள்ளார், இணை தயாரிப்பு – உஷா.\nகதையின் நாயகனாகப் பிரதீக் , நாயகியாக அக்க்ஷதா மற்றும் இவர்களுடன் அப்புகுட்டி, இமான் அண்ணாச்சி , ராம்ஸ், பவல், ஆறுபாலா, மைம்கோபி, சாய் தீனா, மதுசூதனன், கூல் சுரேஷ்,நிலானி, சரண்யா, நிலா, சம்பத்ராம், கஜராஜ் , வழக்கு எண் முத்துராம், பிர்லா போஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – தளபதி இரத்தினம்,\nஇசை – ஹரீஷ் – சதீஷ்,\nஎடிட்டிங் – மீனாட்சி சுந்தர்,\nஸ்டணட் – பில்லா ஜெகன்,\nபாடல்கள் – முத்தமிழ், லலிதானந்த், GKB, மாஷா சகோதரிகள்,\nபாடியவர்கள் – வைக்கோம் விஜயலட்சுமி, மகாலிங்கம்\nமேலும் தெரு நாய்கள் படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது விரைவில் இசையுடன் ஜூலை வெளீயீடு எனத் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970…\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\n← இன்னும் கதா நாயகன் கதா நாயகியை தேடிக் கொண்டிருக்கிறேன் உண்மையான பிச்சைக்காரனாக மாறிய பத்திரிகையாளர்\nசினிமா டிரெய்லர்கள் | June 15, 2018\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ச���தனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meetmadhan.blogspot.com/", "date_download": "2018-06-18T05:56:42Z", "digest": "sha1:ZGNIXDJTDE6J2JTJKTOXZS6C3IMSIYLE", "length": 34443, "nlines": 119, "source_domain": "meetmadhan.blogspot.com", "title": "Madhan's Blog", "raw_content": "\nமூன்று வருடங்களுக்கு முன்னால் துணையெழுத்து, கதாவிலாசம் எல்லாம் படித்தபின் இவர் வேறு என்னவெல்லாம் எழுதி இருக்கிறார் என நண்பரிடம் கேட்க அவர் பரிந்துரைத்த புத்தகம் உறுபசி. துணையெழுத்து, தேசாந்திரி ஆகிய நூல்களின் மொழியும், உறுபசியின் மொழியும் முற்றிலும் வேறுப்பட்டு இருந்தது. வெகுஜன பத்திரிக்கைகளில் தென்பட்ட அவரது எழுத்து நடையில் இருந்த நெகிழ்ச்சி தன்மை முற்றிலும் இல்லாமலாகி ஒரு உலர்ந்த நடைக்கு தயார் படுத்தி கொள்ள வேண்டியிருந்தது. மூன்றாண்டுகள் கழித்து, சமீபத்தில் உறுபசி மீண்டும் வாசித்தேன்.\nகல்லூரி வாழ்கை என்பது நமது சுதந்திர வாழ்க்கைக்கான திறவுகோல். முற்றிலும் வித்யாசமான மனிதர்களுடான அறிமுகங்கள் கல்லூரிகளில் தான் நிகழ்கிறது. சிலருடன் நாமாக சென்று பழக விரும்புகிறோம், தாமாக நம்மை நோக்கி வரும் சிலரை தள்ளி விடுகிறோம். கூட படிக்கும் வேறு சில நண்பர்களை பார்த்து பொறாமை படுகிறோம், ச்சே, அவன மாதிரி நாம இல்லையே என்று நம்மை எங்க வைத்த சிலரையாவது கண்டிருப்போம். எத்தனையோ காரணங்களுக்காக நாம் அந்த நண்பர்களை பார்த்து பொருமி இருக்கலாம், அவன் பெண்களிடம் பேசுகின்ற முறை பார்த்து, கலை நிகழ்சிகளில் வெற்றி சூடுவதை எண்ணி என. அப்படி விஸ்வரூபம் எடுத்து நின்றவர்கள், நம் கண் முன்னாலேயே தீயிலிட்ட காகிதத்தில் இருந்த வார்த்தைகள் போல கரைந்து போய் விடுகையில் ஏற்படும் அதிர்ச்சி சாதாரணமானது அல்ல. உள்ளுக்குள் அவனை நாம் ஆதர்ஷித்து இருந்தாலும், மெல்ல அவன் நம் கண் முன் அழிவதை பார்ப்பதில் ஒரு வகையான குரூரம் கலந்த சந்தோசம் இருக்கிறது போலும்.\nசம்பத் என்ற கல்லூரியில் தமிழ் இலக்கியம் ஒன்றாக படித்த நண்பனின் மரணத்தில் சந்திக்கும் மூன்று நண்பர்களின் பார்வையில் விரிகிறது இந்த நாவல். அழகர், மாரியப்பன்,ராமதுரை என்ற அந்த மூவருக்குமே சம்பத் மேல் ஒரு விதமான ஈர்ப்பு இருந்திருகிறது. அதே போல மூவருமே, சம்பத் மற்றவர்களுடன் தான் நெருக்கமாக இருக்கிறான் என நினைகிறார்கள். எல்லார�� மேலும் ஓர் தீவிரமான பாதிப்பை செலுத்தி அதே சமயம் அவர்கள் மூவரிடமும் ஒட்டுதல் அதிகம் இல்லாமல் வாழ்ந்திருக்கிறான். நேரடியாக ஆசிரியரின் குரலில் வெளிபடாமல் சம்பத் பெரும்பாலும் அந்த மூவரின் பார்வையிலும், அவனது கல்லூரி தோழி யாழினி மூலமாகவும் வெளிபடுகிறான்.\nமுதலில் அழகர் பார்வையில் நாவலில் சம்பத் அறிமுகமாகும் இடமே கொஞ்சம் கவித்துவமானது. அழகரும் அவனும் டெல்லியில் ஓரிடத்தில் தீப்பெட்டி வாங்குகையில், அதில் அவனது ஊர் பெயர் இருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டு கொள்கிறான். அழகரிடம், லைட்டரில் உள்ள தீ எனக்கு பிடிப்பது இல்லை, அது நேர்கோடாக எரிகிறது, இதோ இந்த தீ குச்சி போல ஒரு நடுக்கமோ அலைதலோ இல்லை என்கிறான். அழகர் தமிழ் இலக்கியம் படித்தாலும், முடித்த பின்பு ஒரு கொரியன் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து தற்போது சற்று வசதியாக வாழ்கிறான். தன் மனைவியுடன் திரையரங்கிற்கு வரும் அழகர், சம்பத்தை ஒரு விபசாரம் செய்யும் பெண்ணுடன் பார்கிறான். சம்பத் அது பற்றிய எந்த சங்கடமும் இல்லாமல், அவளை அழகருக்கு அறிமுக படுத்துகிறான். மேலும், உன் மனைவி கர்ப்ப தடை சிகிச்சை செய்து கொண்டாளா இடுப்பு சற்று பெருத்து இருகிறதே என சீண்டி விட்டு செல்கிறான்.\nஅந்த சீண்டலால் கோவப்பட்டு சம்பத்தை பற்றி ராமதுரையுடன் புலம்பும் அழகரை மீண்டும் சந்திக்க வரும் சம்பத், \"உன்னிடம் பேச வேண்டும்\" என சொல்லி கடற்கரைக்கு அழைத்து சென்று அவனிடம் ஏதும் பேசாமலே திரும்பி வருகிறான். நீண்ட நாள் கழித்து மீண்டும் பார்கையில், ஒரு பெண்ணை தன் மனைவி என அறிமுகம் செய்து வைத்து, கரும்பு ஜூஸ் குடிக்கலாமா என கேட்கிறான். அந்த கடைக்காரனிடம், இந்த கரும்பு பிழியும் இயந்திரம் எவ்வளவு விலை, ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாரிக்கலாம் என தெரிந்து வைத்து கொள்கிறான். வீட்டில் தண்ணீர் பிடித்து வைக்க பெரிய பிளாஸ்டிக் வாலிகளை வாங்கி கொண்டு, தன் மனைவி ஜெயந்தியுடன் செல்கிறான்.\nஅடுத்த காட்சியில், அழகரை தன் சொந்த ஊருக்கு அழைத்து செல்லும் இடத்தில், சிறு வயதில் கோவிலுக்கு பொங்கல் வைக்க போன இடத்தில் தன் உடையை அணிந்திருந்த தோழியிடம் வம்பு செய்து அந்த உடைகளை பிடுங்கியதை பற்றியும், அதனால் அவள் இறந்து போனதை பற்றியும் ஒரு ஆழ்ந்த குற்ற உணர்ச்சியுடன் விவரிக்கிறான். வீட்டில் அவனு��்கும் அவனது தந்தைக்கும் கைகலப்பு ஏற்பட்டு விறகு கட்டை கொண்டு அவரை மூர்கமாய் தாக்கி விட்டு ஓடி வருகிறான்.\nலாட்டரி டிக்கட் வாங்குவதில் ஆர்வம் ஏற்பட்டு, ஒரு குறிப்பிட்ட கடையில் சீட்டு வாங்கினால் கொள்ளை லாபம் என, அந்த ஊரிற்கு வந்து ஒரு அறை எடுத்து தங்கி, அங்கு டெலிபோன் பூத்தில் வேலை செய்யும் ஜெயந்தி மேல் விருப்பபட்டு அவளை திருமணம் செய்து கொள்கிறான். சென்னையில் ஒரு சிறிய அறையில் குடி ஏறி, புலனாய்வு இதழில் வேலைக்கு சேர்கிறான். பின் ஒருநாள், நாட்டில் நடக்கும் கொலை, கற்பழிப்பு ஆகிய செய்திகளை தயாரித்து தயாரித்து அவை எல்லாம் நானே செய்வது போல ஆகி விடுகிறது என சொல்லி வேலையை விட்டு விடுகிறான். நாவலில், சம்பத்தின் சித்திரம் உத்வேகத்துடன் உருவாகி வரும் இடங்கள் இரண்டு. தன் மனைவியுடன் சேர்ந்து பூந்தொட்டிகள் செய்து விற்கலாம் என முடிவு செய்யும் இடமும், கல்லூரி காதலி யாழினி மூலமும், அழகர் மூலமும் வெளிப்படும் அவனது கல்லூரி வாழ்க்கை பற்றிய காட்சிகளும்.\nஇந்த கல்லூரி சம்மந்தமான காட்சிகள் மட்டும், பாலகுமாரனின் நாவல் ஒன்றுடன் ஒப்பு நோக்க சாத்தியமானது. சிநேகமுள்ள சிங்கம் என்ற அந்த நாவல், சென்னை கடற்கரையை ஒட்டி உள்ள \"ஒரு\" கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவன் ஒருவனை பற்றியது. தமிழ் பிரிவுகள் மட்டும் மற்ற பிரிவுகளை விட மட்டம் என என்னும் போக்கு கல்லூரியில் உள்ளது என என்னும் அவன் அதை மாற்ற சில முயற்சிகள் செய்கிறான். அவளுக்கு உறுதுணையாக அவனது வகுப்பு தோழி ஒருத்தி நிற்கிறாள். அவளது தந்தை \"தமிழினம்\", \"தமிழ்பற்று\" என பேசும் அரசியல்வாதியாக அறிமுகமாகிறார். இவனை பயன்படுத்தி கல்லூரிக்குள் அரசியல் செல்வாக்கை நுழைக்கிறார். அவருடன் இணைந்து, நாத்திக பிரசாரம், மேடை முழக்கங்கள் என செல்கிறான். கடைசியில் ஒரு கொலையில் சிக்கும் அவனை சர்வ சாதரணமாக கடந்து செல்கிறார் அவர்.\nசம்பத்தின் கல்லூரி கால வாழ்கையும் இதேதான். சற்றே குறைய ஒரு பத்து வருட வயது இடைவெளி உள்ள எஸ்.ரா, பாலகுமாரன் இருவர் நாவல்களிலும் உருவாகி வரும் இந்த சமூக சித்திரம் ஒரு வகையில் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்க வல்லது. ஒரு அரசியல் அதன் ராட்சச கரங்களால் நசுக்கி எறியும் உணர்ச்சி மிகுந்த சாமானியர்களின் சித்திரம் இது.\nமேலும், எஸ்.ரா சில விஷயங��களை மிகவும் நுட்பமாக தொட்டு சென்றுள்ளார். உதாரணமாக, அழகர் ராமதுரையையும் ஜெயந்தியையும் இணைத்து பேசும் பகுதி. சம்பத் மரணத்திற்கு பின் ஒரு காட்டிற்கு பயணம் செய்யும் இடத்தில், ஜெயந்தியை முன்னிறுத்தி நண்பர்கள் இருவருக்கும் சின்ன சண்டை வருகிறது. படிக்கும் நமக்கும், அழகர் அப்படிதான் கேட்பான் என்றே தோன்றுகிறது. நாவல் முழுதும் அழகருடைய மனதை நுட்பமாய் விவரிக்கும் ஆசிரியர், இந்த சந்தேகத்திற்கான காரணத்தை மெல்ல, சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருக்கும் இடத்திலேயே அடிகோடிடுகிறார். சம்பத்தை காண வந்த அழகர், ஜெயந்தி பசியோடு இருக்கிறாள் என எண்ணி அவளுக்கு உணவு வாங்க இரண்டு மூன்று கடை ஏறி நல்ல சாப்பாடு வாங்கி வருகையில், அவள் ராமதுரை கொண்டு வந்த உணவை சாப்பிட்டு கொண்டு இருக்கிறாள். அங்கேயே அவர்கள் இருவரையும் இணைத்து ஒரு விதமான எண்ணம் அவனுக்குள் உருவாகிவிடுகிறது.\nஇறுதியாக சம்பத் இறந்து விட அவனை அவனது வீட்டு வாசலில் கிடத்தி வைத்திருக்கும் அந்த அவல சித்திரம் நாவலில் எந்த அவசரமும் இல்லாமல், நிதானமாக விவரிக்கபடுகிறது. நாவலின், நெகிழ்ச்சி தன்மையற்ற உலர்ந்த நடை அபாரமாக கைகொடுக்கும் பகுதி இது. வாசலில் சம்பத் கிடைத்த பட்டிருக்க, ஜெயந்தி வரிசையில் நின்று குடத்தில் தண்ணீர் பிடித்து வருகிறாள். தண்ணீர் அவள் உடலை நனைக்க, உடை மாற்ற வேறு அறை இல்லாததால் தயங்கி தயங்கி பிணத்தின் அருகில் அமர்ந்திருக்கிறாள். ஓர் எறும்பு அவன் சட்டை காலரை மெல்ல கடந்து செல்கிறது, அதை தட்டி விட கூட தோன்றாமல் அப்படியே பார்த்தபடியே அமர்ந்திருக்கிறாள்.\nநிச்சயம் படிக்க வேண்டிய தமிழ் நாவலில் இதுவும் ஒன்று.\nபகுப்புகள் இலக்கியம், எஸ். ராமகிருஷ்ணன்\nஎன் கவலை எல்லாம் என்னவென்றால்\nஅமெரிக்கா வந்த இந்த பதினோரு மாதங்களில் என் அறை கதவு மூன்றே முறை தான் தட்டப்பட்டிருக்கிறது . அவசரமாக வெளியே கிளம்பி கொண்டிருக்கையில், எனக்காக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க முடியுமா என கேட்ட அந்த மக்கட்தொகை கணக்கெடுப்புக்கு வந்த பெண் ஒருமுறையும், மாடான் கூமார் இருக்கிறாரா என கேட்ட அந்த கூரியர் காரர் இரண்டாம் முறையும், கடைசியாக, வெளியே செல்ல அழைத்து போக வந்த நண்பனும் தட்டி இருக்கிறார்கள். லேசாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு வெள்ளி மாலை தீடிரென்று ந��ன்காவது முறையாக கதவு தட்டப்பட்டது. ஒரு விதமான ஆனந்தமும் ஆச்சர்யமும் சூழ, கதவின் லென்ஸ் வழியாக பார்த்தேன், வெள்ளை தாளுடன் இருவர் நின்று கொண்டு இருந்தனர். கதவை திறந்த உடன், சடாரென்று ஒரு துப்பாக்கியை உருவி “Don’t Move” என சொல்லுவார்களோ என ஒரு விபரீத ஆசை தோன்றி மறைந்தது.\nஅந்த ராஜேஷ்குமார் பாணி கற்பனையை சற்றே ஓரம் கட்டி விட்டு கதவை திறந்தேன், மருத்துவ கல்லூரி மாணவர்கள் என்றனர், என்னை சந்தித்ததில் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி என்றார்கள், நான் பதில் சொல்ல வாயை திறப்பதற்குள், என் வாழ்க்கையின் பொன்னான ஐந்து மணித்துளிகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள போவதற்காக ஒருமுறை நன்றி சொன்னார்கள். என் குடும்ப நலன் பற்றி ஏதேனும் விசாரிப்பார்களா என்று எதிர்பார்த்தேன், சற்றே ஏமாற்றம். பின், அவர்கள் உருவத்திற்கு சற்றும் பொருத்தமில்லாமல் ஒரு அட்டையை திறந்து, அதில் பல வண்ணங்களில் இருந்த மெழுகு வத்திகளின் படங்களை காட்டி இதில் ஏதேனும் ஒன்றை வாங்கி கொள்கிறீர்களா என்றனர். பதிமூன்றே டாலர் மதிப்புள்ள அதை நான் வாங்கினால், அதன் மூலம் கிடைக்கும் ஏழு டாலர் லாபத்தை கொண்டு அவர்கள் ஒரு குழுவாக வியட்நாம் சென்று சேவை புரிய போவதாக சொன்னார்கள். இருபது டாலர் மதிப்புள்ளவையும் உண்டு என்ற உபரி தகவலும் கொடுத்தனர்.\nமெழுக்கு வத்தியின் வண்ணத்தை நான் தேர்வு செய்தால், இரு வாரங்களில் வீட்டிற்கே வந்து தந்து விடுவதாக வாக்குறுதி அளித்தனர். இது வரை வாங்கியவர்கள் பற்றிய விவரம் அடங்கிய தாள், முதன் முதலின் என் பெயரை தாங்குவதற்காக காத்திருந்தது. எனக்கு மெழுகு வத்தி எதுவும் வேண்டாம், இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சங்கடமான புன்னகை ஒன்றை உதிர்த்தனர், ஆனால் நீங்கள் வியாட்நாம் செல்ல பணம் தருகிறேன் என்றேன். சற்றே அதிர்ச்சியுடன் பார்த்து, நிஜமாகத்தான் சொல்கிறீர்களா என்றனர். உள்ளே வாருங்கள் என அழைத்து, பணமாகவா இல்லை காசோலையா என்றேன், “MSG Fund”என்ற பெயரில் காசோலையாக கொடுத்தால் வரவு வைத்து கொள்ள வசதி என்றனர். காசோலையை வாங்கி கொண்டு மீண்டும் நலன் விசாரிப்பு, விடைபெறல்.\nமறுநாள் செய்திகளை ஆராய்ந்து கொண்டிருந்தேன், வியாட்நாம் பற்றி ஒன்றும் செய்தி இல்லை, குறைந்தபட்சம் ஒரு வழிபறியாவது இருக்கும் என எதிர்பார்த்தேன், ம்ஹும். அப்பட��� என்றால் வியாட்நாமில் நல்ல மழை எல்லாம் பெய்து, மக்கள் சுபிட்சமாக இருப்பதாகத்தான் பொருள் கொள்ள வேண்டி இருந்தது. பிலிபைன்சில் தான் எதோ சீரழிவு என செய்தி இருந்தது. அவர்கள் பிலிப்பைன்ஸ் என்றுதான் சொல்லி இருப்பார்கள் என்று சமாதான படுத்தி கொண்டேன். என் கவலை எல்லாம் என்ன வென்றால், அவர்கள் போகும் போது நான் என்ன படிக்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகள் இங்கு இருப்பேன் என கேட்டு விட்டு சென்றதுதான். அடுத்த முறை உலகில் எங்காவது சீரழிவு நடந்தால், நான் இருபது டாலர் கொடுத்து மெழுகு வத்தி வாங்க வேண்டி இருக்கும்.\nஇந்த ஊரில் அறிமுகமே இல்லாத ஒருவர், எதிரில் வருகையில் நம்மை பார்த்து சிரித்தால், நாம் தலை கலைந்திருக்கிறதோ இல்லை முகத்தில் பவுடர் திட்டு திட்டாய் படிந்திருக்கிராதோ என பதற்றபடாமல், பதில் புன்னகை கொடுத்தல் போதுமானது என்பதை வந்த ஒரு வாரத்திற்குள் புரிந்து கொண்டேன். அப்படி ஒருமுறை சிரித்து வைத்துவர், அடுத்த முறையும் சிரிக்க மட்டும் தான் செய்வார் என்றும் தப்பு கணக்கு போட்டு விட முடியாது. தூரத்தில் இருந்து சிரிக்காமல் வந்தவர் நம் அருகில் வந்ததும் தீடிரென்று \" Hey, How’s it going” என கேட்டால் நிலை குலையாமல் இருக்க வேண்டும். அதே சமயம் அந்த கேள்வியை நீங்கள் பரீட்சை கேள்வி போல் பீதியுடன் பார்த்து, நாணயஸ்தனாக சமீபத்திய பல் வலியையோ, வயுற்று வலியையோ அவர்களிடம் விளக்குவது அவ்வளவு உசிதமான காரியம் இல்லை என்பதை புரிந்து கொள்ள மட்டும் சில மாதங்கள் தேவைப்பட்டது.\nஅமெரிக்கர்களிடம் பழகி, ஒரு பழக்க தோஷத்தில் எதிரில் வரும் நம்ம ஆட்களை பார்த்து சில காலம் சிரித்து வைத்தேன். அவர்கள் வானம், பூமி என ஏதோ தொலைந்ததை தேட, மெல்ல அவர்கள் தொடங்குவதற்குள் இப்போதெல்லாம் நான் தேட துவங்கி விட்டேன்.\nநாளொரு மேனியுமாய் பொழுதொரு வண்ணமுமாய் மாறி கொண்டிருந்த மேப்பில் மரங்களெல்லாம் இலைகளை உதிர்க்க தொடங்கிய ஒரு மாலையில், கல்லூரி நூலகம் வழியாக சென்று கொண்டு இருந்தேன். எப்போதும் செல்லும் வழியில் செல்லாமல், கல்லூரி மைதானத்தை ஒட்டிய ஒரு ஒற்றையடி பாதையில் சென்று கொண்டு இருந்தேன். ஸ்ட்ரா நீளம் சுண்டு விரல் அளவு இருந்தால், ஒரு கோப்பையை உதட்டுக்கு எவ்வளவு தூரம் வைப்போமோ, அந்த தொலைவில் இரு உதடுகளை வைத்தப்படி இருவர் வழியில் நின்று கொண்டு இருந்தனர். \"இதெல்லாம் நான் கண்டுக்க மாட்டேன்\" என்ற பாவனையில் சற்றே அவர்கள் இருவர் முகத்தையும் பார்க்கும் தூரம் நெருங்கி விட்டேன். திரைகதையில் ஒரு சின்ன மாறுதல் என்னவென்றால், அந்த அமெரிக்க \"அழகி\"யுடன் நின்று கொண்டு இருந்தது நம்ம ஊரு பையன்.\nஸ்ட்ராவே இல்லாத நிலைக்கு அவர்கள் சென்று திரும்புகையில், சடாரென்று அவன் என்னைத்தான் பார்க்க நேரிட்டது. அவன் என்னைப் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு சென்றான், அது தெரிந்த சிரிப்பு போலவும் இருந்தது, தெரியாதது போலவும் இருந்தது. என் கவலை எல்லாம் என்ன வென்றால், அடுத்த முறை அவனை பார்த்தால், “Hey How’s it going” என கேட்காலாமா ஒருவேளை நான் கேட்டால் அவன் பதில் சொல்வானா என்பது தான்.\nஇந்த பதிவுகள் முழுதும் அங்கங்கே இரைந்து கிடப்பது நான்தான்...\nஎன் ஜன்னல் வழியே (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paddukeedpooma.blogspot.com/2008/", "date_download": "2018-06-18T05:48:08Z", "digest": "sha1:6S7GOFOGTPRI6N4QLCAAE7KZSVQTOTGC", "length": 3955, "nlines": 54, "source_domain": "paddukeedpooma.blogspot.com", "title": "பாட்டுக் கேட்போமா?: 2008", "raw_content": "\nநான் ரசித்த பாடல்களை நீங்களும் கேட்க..\nஅன்றும் இன்றும் கேட்கத் தெவிட்டாத இனிய கீதம்.\nபடம்: மருத நாட்டு இளவரசன் ----- இசை: S.V.வெங்கட்ராமன்\nபா டல் : கண்ண தாசன் ----- குரல்: T.M. சௌந்தரராஜன்\nபருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா\nபழக வந்த அழகன் மீது கொண்ட கோவமா\nவருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ\nவாடை என்னும் காற்று வந்து வதைத்திடக்\nஞாயிறு பெற்றவள் நீ தானோ\nதிங்கள் என்பதுன் பெயர் தானோ\nநலம் பாடும் செவ்வாயில் தமிழ் பாடும் நகை கொண்டு\nநடமாடும் தனி வைரச் சிலையோ\nமேகம் வலைவீசி மணம் கொண்ட துணையோ\nகாலிலே சதங்கை கலீர் கலீரென\nகண்களிலே மின்னல் பளீர் பளீரென\nகைகள் வீசி வரும் கன்னி போல\nஎழில் காட்டியும் அமுதம் ஊட்டியும்\nசொல்லாத நாளில்லை சுடர் மிகு வடிவேலா\nகல்லாத எளியோரின் உள்ளமெனும் ஆலயமோ\nகழல் ஆறுபடை வீடும் நிலையான போதும் - உன்னைச் சொல்லாத\nஇன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்விலே\nஇணையிலா நின் திருபுகழினை நான் பாட\nஅன்பும் அறநெறியும் அகமும் புறமும் ஆட..\nஅரகர சிவகுக மால்மருகா என\nஅனுதினம் ஒரு தரமாகினும்- சொல்லாத நாளில்லை\nLabels: T.M.S, சொல்லாத நாளில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pepsalt.blogspot.com/2010/11/", "date_download": "2018-06-18T05:49:23Z", "digest": "sha1:EIVQWRXIESW7JNNEWTAPJATEYU5EESIE", "length": 22265, "nlines": 172, "source_domain": "pepsalt.blogspot.com", "title": "மிளகுப்பு: November 2010", "raw_content": "\nதெரிஞ்சோ தெரியாமலோ இங்க வந்துடீங்க..\nபசங்கள கொஞ்சம் புரிஞ்சிகோங்க :(\nஒரு பையன் Car டிரைவ் பண்ணிட்டு போறான். அவன ஒரு பொண்ணு overtake பண்ணிட்டு போற. அந்த பையன் பொண்ண பாத்து \"ஏய், கழுதை\" என்று சொன்னான். அந்த பொண்ணு உடனே அந்த பையன பாத்து \"போடா, பன்னி, எருமைமாடு, முட்டா பயலே\" இப்டீல்லாம் திட்டுநாள். தீடீர்னு அந்த பொண்ணுக்கு ஒரு accident road cross பண்ண கழுதை மேல மோதுனனால.\nMoral: பொண்ணுக பசங்கள புரிஞ்சிகவே மாட்டாங்க :)\nLabels: Jokes, நகைச்சுவை, மொக்கை\nகாதல் தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு தொடராக நான் படித்த, அனுபவித்த, எனக்கு தோன்றிய விசியங்களை பகிர்கிறேன்.\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..\n2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.\nLabels: காதல், நகைச்சுவை, மொக்கை, வயதுவந்தவர்கள் மட்டும்\nஇங்கு மூடபழக்கங்களை பற்றி பலர் விழிப்புணர்வு செய்தாலும் இன்னும் பலர் அந்த பழக்கங்களில் இருந்து தங்களை விடிவிப்பதில்லை. மீடியாக்கள் விழிப்புணர்வுகளில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் அதே மீடியாக்கள் மூடபழக்கங்களை வளர்ப்பதிலும் பங்கு வகிக்கின்றன.\nஇங்கு நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புவது தொலைக்காட்சி மீடியாக்கள் பற்றி தான். தொலைக்காட்சி மீடியாக்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்றன என்பதை நான் மறுக்கவில்லை. பல முற்போக்கான நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்றன. அதே தொலைக்காட்சிகள் சில நிகழ்ச்சிகளில் குறிப்பாக மெகா தொடர்களின் மூலமாக மூடபழக்கங்களையும் வளர்க்கின்றன.\nSoftware field - என்ன தான் பண்றோம்னு தெரிஞ்சுகாங்க :)\n\" நியாயமான ஒரு கேள்வி தான்\n\"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க \" –ன்று நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் ஒருவர். நானும் விவரிக்க ஆரம்பிதேன்..\nLabels: நகைச்சுவை, பிடிச்சது சுட்டேன்\nநாங்கெல்லாம் டிரைன்லயே பிச்சை எடுத்தவங்க\nஒரு திங்கள்கிழமை நண்பர் ஒருத்தரை பார்க்க செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு வந்த \"மூதாட்டி\", மூதாட்டி என்று சொல்லமுடியாது சற்று திடமான உடல் தான். அனைவரிடமும் தர்மம் கேட்டார். சிலர் 2, 5 ருபாய் போட்டார்கள்.\nஅப்பொழுது அங்குவந்த பேருந்து நடத்துனர் அந்த மூதாட்டியை பேருத்தில் இருந்து வெளியே போகும்படி வற்புறுத்தினார். மூதாட்டி முனகி கொண்டே பேருந்தில் இருந்து கீழே இறங்காமல் அவர் வேலையை பார்த்து கொண்டிருந்தார். வேகமாக வந்த நடத்துனர் வெளியே செல்லும்படி கூச்சலிட்டார்.\nசிகெரட் பிடிச்சா சில நல்ல விசியங்களும் இருக்குதுங்க\nஎல்லாரும் சிகெரட் பிடிக்காத அது நிகோடின் இருக்குது... Cancer வரும் அது வரும் இது வரும் சொல்லுவாங்க. அது இருக்கட்டும் சிகெரட் பிடிக்கிறதால் சில நல்ல விசியங்களும் இருக்குங்க. என்னனு தெரிஞ்சிக ஆர்வமா இருக்கீங்களா படிச்சி தான் பாருங்களேன்.\nஇங்க நான் எனக்கு தெரிஞ்ச scientificaa prove பண்ணப்பட்ட 3 points மட்டும் சொல்லறேன்.\nசமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.\n1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.\nLabels: பிடிச்சது சுட்டேன், மொக்கை\nபெண்கள் மூளை மலிவானது (தலைப்பை பார்த்து முடிவு பண்ணாதீங்க )\nமருத்துவமனையில் ஒருவருக்கு மூளையில் பிரச்சனை உறவினர்கள் அனைவரும் கூடி இருந்தார்கள். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருக்கும் மருத்துவர் அறையில் இருந்து வந்து உறவினர்களிடம் நோ��ாளிக்கு உடனடியாக \"மூளை மாற்று அறுவை சிகிச்சை\" செய்தால் தான் நோயாளி பிழைப்பார். உடனடியாக, மூளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.\nமூளை வேண்டுமானால் நானே ஏற்பாடு செய்துவிடுகிறேன் என்றார். \"சரி, எப்படியாவது அவரை காப்பாற்றுங்கள்\" என்று உறவினர்களில் பலரும் மருத்துவரை கேட்டு கொண்டார்கள். உறவினர்களில் ஒருவர் எவ்வளவு மூளைக்கு செலவாகும் என்றார்.\nநான் முதல்முதலா பதிவிட விரும்புவது எப்பவுமே போர் அடிக்காத ஒரு விஷயம். அதாங்க \"காதல்\".\nமுதல காதலைபத்தி(அதாவது \"காதல்\" அப்ப்டிகிற வார்த்தைய) கொஞ்சம் பாப்போம். ஆங்கிலத எடுத்துகிட்டா LOVE அது வெறும் காதலை மட்டும் குறிக்காது. அதுவே அன்பு, நேசம், பாசம் இதெல்லாம் love நு தான் சொல்றாங்க.காதல் என்ற வார்த்தை தமிழை பொறுத்தவரை தனித்தன்மை பெற்றிருக்கு.\nLabels: மொக்கை, வயதுவந்தவர்கள் மட்டும்\nஇந்த ரெண்டும் ஒட்டவே ஒட்டாது - 1\nவாழ்க்கைல ஒட்டவே ஒட்டாத விசியங்கள்:\nமக்கு பெற்றோர்களும் அவர்களின் பிள்ளைகளும்\nஒல்லியான பொன்னும் குண்டான பையனும்\nசிலர் நானும் கணக்கும்முனு சொல்லுவாங்க\nDMK யும் ADMK யும்\nபெற்றோகள் நினைப்பதும் பிள்ளைகள் நினைப்பதும்\nஅழகான பொண்ணும் ஏழை பையனும்\nசாமியார்களும் குற்றங்களும் (உண்மையானு தெரியல)\nமுத்தம் அது நீங்கள் மட்டும் தனியாக கற்றுக்கொள்ள கூடியதில்லை. அப்படியே கற்று கொண்டாலும் அது theory ஆக தான் முடியும். Practical ஆக கட்ட்ருகொள்வது கொஞ்சம் சிரமமானது. பலருக்கு நேராக Practical test தான் பெயில் ஆனால் அது பெருத்த அவமானம்.\nநீங்கள் உங்கள் இணையின் உதட்டை முத்தமிடுகிறேன் என்று உதட்டை கடித்து விட்டாலோ அல்லது உங்கள் இணை காலையில் பல் விளக்காமல் இருந்தாலோ அந்த முத்தம் உங்கள் வாழ்வில் பெருத்த வடு ஆகலாம். அது மட்டுமல்ல முத்தத்தின் மேல் ஒரு வெறுப்பை கூட உண்டு பண்ணலாம். முத்தத்தின் வணிக அருமையை உணர்ந்த சில கம்பெனிகள் பல் விளக்காமல் முதமிடோவொருக்கென சில spray களை வழங்கிவருகின்றன. இதை பல் விளக்குபவர்கள் கூட உபயோகிக்கலாம். முத்தம் fresh ஆக இருக்குமாம்.\nLabels: டிப்ஸ், நகைச்சுவை, வயதுவந்தவர்கள் மட்டும்\nSoftware field - என்ன தான் பண்றோம்னு தெரிஞ்சுகாங்க...\nநாங்கெல்லாம் டிரைன்லயே பிச்சை எடுத்தவங்க\nசிகெரட் பிடிச்சா சில நல்ல விசியங்களும் இருக்குதுங்...\nபெண்கள் மூளை மலிவானது (தலைப்பை பார்த்து முடிவு பண்...\nஇந்த ரெண்டும் ஒட்டவே ஒட்டாது - 1\nகாதல் - ஒரு களஞ்சியம்\nகாதலர்கள் சில விஷயங்கள் செய்யும் போது ஏன் இப்படி எல்லாம் பண் றா ங்கன்னு உங்களுக்கு தோனலாம். ஆனா, எல்லாத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கு...\nஎத்தனை நாளுக்கு தான் மொக்கை பதிவை எழுதுவது ஒரு மாற்றத்துக்காக நீங்க புத்திசாலியான்னு சோதிச்சி பாக்க போறேன். ஒன்னும் இல்ல ரெண்டே ரெண்டு கேள்வ...\nகுடித்துவிட்டு வண்டி ஓட்டுவது நல்ல பழக்கம்\nகாலையில் செய்தித்தாள் வாசித்து கொண்டிருக்கும் போது குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதால் என்னென்ன விபத்துக்கள் நடந்துள்ளன என்ற கணக்கெடுப்பை உலக நி...\nமுதல் திருமணம் - படிபவர்களுக்கு தலைவலி இலவசம்\nதலைப்ப பாத்துட்டு இலக்கிய இலக்கண பண்டைய காப்பிய மேட்டர் எதாச்சும் இருக்கும்னு வந்தீங்களா உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்ப தப்பு உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்ப தப்பு\nபில்கேட்ஸின் மாப்பிள்ளை ஆவது எப்படி\nபில்கேட்ஸின் மாப்பிள்ளை ஆவது என்ன சாதாரண விசயமா அவர மாதிரியே நாமளும் கஷ்டப்பட்டு யோசிச்சா தானே சக்ஸஸ் பண்ணமுடியும். எப்படியாவது பில்கேட்...\n. களைப்பா இருப்பீங்க COffee சாப்டுறீங்களா ஆனாலும் நீங்க ரொம்பதா தைரியசாலி. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravikumartirupur.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-06-18T05:45:03Z", "digest": "sha1:JCVMA7HD6IO6TPWYVAAN6PAWXIBA25A2", "length": 19962, "nlines": 201, "source_domain": "ravikumartirupur.blogspot.com", "title": "“கண்ணாமூச்சி”-எனது புதிய குறும்படம்", "raw_content": "\nகதைகளை படிப்பதிலிருந்தோ, நேரும் எதோனும் சம்பவத்திலிருந்தோ, பார்க்கும் எதாவது படத்திலிருந்தோ சதா கதைகள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறது.\nஉற்பத்தியாகும் கதைகள் பல ஓரிருநாட்களில் நீர்த்துப்போய்விடுகின்றன. அப்படியும் மனதிலேயே நிற்கும்ஒன்றை முழுவடிவம் கொடுத்து படமாக்குவதென்பது எனது வேலைச்சூல்நிலைக்குட்பட்டுத்தான், காத்திருந்துஅதிலிருந்து தேறும் ஒன்றை குறும்படமாக்குகிறேன்.\nதற்போது “கண்ணாமூச்சி” என்று ஒரு குறும்படம்.\nஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே படப்பிடிப்பு, நண்பர்களே நடிகர்கள்,பழகுமிடங்களே லொகேசன்,கையில் கேண்டி கேமிரா,வேறென்ன செய்ய அதுதானே சாத்தியமாகிறது.\nகளுக்கு திரைவடிவம் கொடுத்துப்பதன்மூலம் ‘திரைமொழியை’ கற்றுக்கொள்ளும் முயற்சி\nஆனால் இது மட்டுமே போதாதுதான் இன்னும் நிறைய செய்யவேண்டும் எழுத்தாளர்களது கதைகளைக்கொண்டு குறும்படங்களைச் செய்யவேண்டும். அவசியமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தவேண்டும். திரைமொழியை கைக்கொள்ளவேண்டும், பலரையும் ஆச்சர்யப்படுத்தவேண்டும், எனக்கும் நிறைய ஆசையிருக்கிறதுதான்\nஇந்த குறும்படத்தைப்பற்றி தோழர் மாதவராஜ் அவர்கள் தனது தீராதபக்கங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தி கருத்துக்களை பகிர்ந்துகண்டதோடு பலநூற்றுக்கணக்கானேர் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திதந்தார். அதுபோலவே நண்பர் முரளிகுமார் பத்மநாபன் அவர்களும் தனது அன்பேசிவம் தளத்தில் கண்ணாமூச்சி குறும்படத்தை அறிமுகப்படுத்தியிருந்தார், அதுபோல புதியதலைமுறை உதவி ஆசிரியர் கல்யாண்குமார் அவர்கள் தனது உதயம் தளத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார் அவர்களுக்கும் இந்த பதிவின் மூலமாக நன்றியை தெவித்துக்கொள்கிறேன்\n இந்த படத்தை பருங்கள், உங்களது மேலான கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்,அதுவே என்னை செம்மைப்படுத்தும்.\nலேபிள்கள்: கண்ணாமூச்சி குறும்படம் ரவிக்குமார்\nRathna 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:38\nவாழ்த்துக்கள் இரவிக்குமார். குறும்படம் நன்று.\nமுதலில் செஸ் காய்களை விட தாத்தா சிறிதாக\nஇருப்பது, பிறகு செஸ் காய்களை விட தாத்தா உயரமாய் இருப்பது - ரசிப்பதாக உள்ளது.\nசில காட்சிகள் குறைக்கப்பட்டு, பத்து நிமிடத்துக்கு உட்பட்டதாக இருந்தால் மிக நன்றாக இருக்கும்.\nநன்றி இரத்தினவேல் சுப்பிரமணியன் அவர்களே.\nபடத்தை இன்னும் குறுக்கியிருக்கலாம்தான் இப்போது படுகிறது.\nபுகை பிடிக்கும் காட்சி இயல்பாக இருக்கும் என்று எண்ணி வைத்தேன். தேவையில்லாததுதான்.\nகருத்துக்களை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி\n☼ வெயிலான் 10 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 1:56\nரசிக்கத்தக்க ஒரு மெல்லிய நகைச்சுவையும் / சோகமும் கலந்தோடியது படத்தில்.\nஅனைவரின் கருத்துப் போல இன்னும் சுருக்கியிருக்கலாம்.\nபங்கேற்றவர்களின் பெயர்கள் வரும் போது, பின்புலத்தில் வரும் சதுரங்கப் பலகையின் வடிவம் மிக அருமை\nதாத்தாவும், பேரனும் நன்கு நடித்திருந்தனர்.\nபடம் முழுவதும் தெரியும் உங்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துக்கள் ரவி\nகிருஷ்ண பிரபு 10 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 2:08\nநான் அவ்வளவாக ��ினிமா பார்ப்பதில்லை. நண்பர்களின் பரிந்துரையின் பேரில் சில குறும்படங்களைப் பார்ப்பேன். முரளி பத்மநாபனின் மூலம் உங்களுடைய அழகான குறும்படத்தைப் பார்த்தேன்.\nஹாண்டி கேமிராவில் இந்த அளவிற்கு எடுத்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. உங்களுடைய முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nThennavan 10 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 2:37\nகல்யாண்குமார் 28 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 6:44\nஎதையும் தெளிவாகக் கற்றுக் கொண்டு நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்கிற உத்வேகம் தாத்தாவிடம் மட்டுமில்லை அதை இயக்கிய உங்களிடமும் பார்க்க முடிகிறது. மிகக் குறைந்த வசதிகளை வைத்துக் கொண்டு சொல்லவந்த விஷயத்தை இவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிற உங்களைப் பாராட்டியே தீர வேண்டும். ஒரு தரமான இயக்குனராகப் பிரகாசிக்க வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. வாழ்த்துக்கள்.\nகதிரவன் 28 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:22\nபடம் ரொம்ப நல்லா இருக்குது.‘திரைமொழியை’ நன்றாகவே கைகொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் ரவி \nமுதலில் செஸ் காய்களை உயரமாகவும்,தாத்தா செஸ் கத்துக்கிட்ட பிறகு செஸ் காய்களை விட அவர் உயரமாகவும் காட்டியது அழகு\nதாத்தா பேரனிடம் பேசும்போது 'Sunday கூட்டிட்டு வான்னு சொல்ல,பேரன் 'four days'தான் இருக்குன்னு சொல்ற இடத்துல, இன்றைய தலைமுறை பேச்சுவழக்கில் ஆங்கிலம் அதிகம் பேசுவதையும், தாத்தாவும் அதற்கேற்ப ஆங்கிலம் பேசுவதாகவும் புரிஞ்சுக்கிட்டேன்\n..ஞாயிற்றுக்கிழமை, 4 நாள்ன்னு இருந்திருந்தா இன்னும் இயல்பா இருந்திருக்குமோ \nBogy.in 7 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 7:21\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதிருப்பூர் மணி Tirupur mani 13 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 3:45\nSindhan R 14 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 4:07\nஎந்த ஒரு படத்தையும் பார்க்காமல் .. பதிவுகளை மட்டும் படிக்கும் ஒரு தம்பியால் என்ன செய்ய முடியும் இப்படி சும்மான் ஒரு கருத்துரை போடுவதை தவிற \nஅதிஷா 14 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 4:26\nஅருமையான முயற்சி நண்பா. சாம்பியன் அந்த தாத்தாவும் நீங்களும்\nகே.ரவிஷங்கர் 14 மார்ச், 2010 ’அன்று��� முற்பகல் 5:17\nஉயிர் துடிப்பான narration.படபிடிப்பும் அருமை.தாத்தா மனதில் நிற்கிறார்.தரமான இசை.\nநண்பர் சிவகுமார் அவர்களுக்கு என்னுடைய பராட்டுகள். உங்களுடைய குறும்படம் மிகவும் சிறப்பாக இருந்தது. உங்களுடைய கதைக்கான கரு மிகவும் சிறப்பு. இன்னும் ஒரு சில நிமிடங்கள் குறைவாக இருந்திருந்தால் மேலும் மனதில் ஊன்றி இருக்குமோ என்பது என் சிறு கருத்து\nமேலும் நிறைய படங்கள் எடுக்க வாழ்த்துக்கள்.\nஆளவந்தான் 6 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 12:18\nநல்ல படைப்பு.. ரத்னா அவர்கள் கூறியது போல், ஆரம்பத்தில் செஸ்களை பெரிதாகவும், பின்னர் சிறிதாகவும் காட்டியிருப்பது அருமை. அதே போல், நேர ஓட்டத்தை காண்பிக்க, கடிகாரத்தின் ”முனை”க் காட்சி கவர்ந்தது.\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nநாளைய இயக்குனர் இறுதிப்போட்டியும் பெற்ற பரிசும்\nநாளைய இயக்குனர் அரையிருதிப்போட்டியில் எனது படம் “பார்வதியக்கா”\nமனதுக்குள் நான் என்னை பற்றி நினைப்பதற்கும், மற்றவர்கள் நினைப்பதற்குமான இடைவெளியை குறைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்...\nதிருப்பூர் புத்தககண்காட்சியில் குறும்படங்கள் திரைய...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2017/jan/08/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-2629031.html", "date_download": "2018-06-18T05:42:21Z", "digest": "sha1:6ZMULDKNGFDINAMS52BNNSQY3XRB23PN", "length": 9082, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "சம்பந்தர் அருந்தமிழ்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nதலைவன் - தலைவி இணை பிரியாதவர்கள். ஒருநாள் தலைவன் கல்வியின் பொருட்டு வெளியூர் செல்ல விரும்பினான். தலைவன் பொருள்தேட வெளியூர் செல்ல விரும்பினால், தலைவி அனுமதி தரமாட்டாள். ஆனால், கல்வி மிக உயர்ந்தது; அதைப் பயில தன் கணவன் விரும்புகிறான் என்று உணர்ந்து, அவள் அனுமதி தந்து, தன் அருமைத் தலைவனுக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்தாள்:\n\"\"எல்லோரும் விரும்பும் கல்வி மேல் உங்களுக்கு உண்மையாகவே ஆசை இருந்தால், தாங்கள் கல்வி கற்று உரைநடையில் ஏதும் சொல்ல வேண்டாம். கவிதை பாடக் கற்று வாருங்கள்; அதுவும் திருஞானசம்பந்தரைப் போல் கவிதை பாட வேண்டும்'' என்றாள். இதைக் கேட்ட தலைவன் சற்றே சிந்திக்கத்\nஎன்றுமே தன்னைச் சிறிதும் பிரிய விரும்பாத அன்புத் தலைவி இப்படிச் சொல்வதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று யூகித்தான். ஆம்... தலைவன் வெளியூர் சென்றுவிட்டால், தலைவி உயிர் தரித்திருக்கமாட்டாள். அவள் சாம்பல்தான் இருக்கும். அதனால், தலைவன் திருஞானசம்பந்தர் போல் கவிதை பாடக் கற்றுக்கொண்டு வந்தால், சம்பந்தர் வெந்த சாம்பலை, சுந்தர நங்கை பூம்பாவையை, ஆரா அமுதத் தமிழ் பாடி, வாரா உயிரை வருவித்ததைப் போல், தலைவனும் சம்பந்தரின் அருந்தமிழ் பாடி, இறந்த தலைவியின் உயிரை மீட்டு எழுப்பிவிடுவான் அன்றோ பிறகு என்ன கவலை முன்போல் இருவரும் இணைந்து வாழலாம் அல்லவா எனவேதான் \"சம்பந்தரைப் போல் கவிதை பாடக் கற்று வாருங்கள்' என வேண்டினாள் என்று அறிந்து மகிழ்ந்தான். பெண் மதியின் நுண்மதி கண்டு பேரானந்தம் உற்றான். அந்தத் தலைவன், \"அண்ணா நாடு' என்று அழைக்கப்படும் திரு அண்ணாமலை சார்ந்த நாட்டை ஆளும் குறுநில மன்னன்.\nதலைவியின் வேண்டுகோள் ஓர் அற்புதக் கவிதையாகவே மலர்ந்துள்ளது. அந்த நாளில் திருஞானசம்பந்தர் தேவாரம் நாடெங்கும் நனி பரந்திருந்தது எனவும் தெரிகிறது.\nபாருற என்பு ஒரு பாவையாய்ப்\nநீர்மை அறிந்து இவண் ஏகுவீர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/36-world-news/158041-2018-03-02-11-29-52.html", "date_download": "2018-06-18T05:39:02Z", "digest": "sha1:CMXYCUQ7BATPOFPFAD64FTQ24CHUDN36", "length": 10016, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "இலங்கை: காணாமல் போனவர் பற்றி தகவல் திரட்டும் அலுவலகத்துக்கு உறுப்பினர்கள் நியமனம்", "raw_content": "\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற���குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க\nபிராமணாள்' என்று போட்டால் மற்றவர்களை சூத்திரர்கள்' என்று அவமதிப்பதாகும் என்பதை நீதிபதி அறியவேண்டும் » * பிராமணாள் கிளப்' என்பதற்கு நீதிபதி வக்காலத்து வாங்கலாமா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் சீரங்கம் உணவு விடுதி ...\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கை அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கலாம் » இதைத்தான் அன்றே தமிழர் தலைவர் சொன்னார் (28.5.2018) உயர்நீதிமன்றம் யோசனை மதுரை, ஜூன் 14 ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கையை அரசின் கொள்கை முடி வாக அறிவிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீ...\nமண் மூடப்பட்ட கீழடியின் அடுத்த கட்டம் » வட அமெரிக்க தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிக்கு ஆய்வாளரான தமிழர் அமர்நாத் இராமகிருஷ்ணனை அனுப்ப மறுப்பது ஏன் ஆரிய நாகரிகத்திற்கு முற்பட்டது திராவிட நாகரிகம் என்பதை இருட்டடிப்ப...\nதிங்கள், 18 ஜூன் 2018\nஇலங்கை: காணாமல் போனவர் பற்றி தகவல் திரட்டும் அலுவலகத்துக்கு உறுப்பினர்கள் நியமனம்\nவெள்ளி, 02 மார்ச் 2018 16:32\nகொழும்பு, மார்ச் 2 இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது மாயமானவர்கள் பற்றிய விவரங்களை திரட்ட���வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலகத்துக்கான உறுப்பினர்களை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.\nஇதுதொடர்பாக இலங்கை அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:\nஇந்த சிறப்பு அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டம், கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் இனி நடைமுறைப்படுத்தப்படும். அந்தச் சட்டத்தின்படி, மாயமானவர்கள் தகவல் தொடர்பு அலுவலகத்துக்கு 7 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், சட்ட நிபுணர் சலியா பெரிஸ் தலைமையின் கீழ் 3 ஆண்டுகளுக்கு உறுப்பினராக நீடிப்பார்கள். இவர்களைத் தவிர, தமிழ் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த 2 பேரும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்த அலுவலகம், உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து, நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும். மேலும், போரின்போது காணாமல் போன உயிர் பிழைத்தவர்களை, அவர்களுடைய குடும்பத்தினருடன் சேர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை இந்த அலுவலகம் மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே 30 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போர் கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்தப் போரின்போது, பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அந்த காலக்கட்டத்தில், அரசுப் படையினர் 5 ஆயிரம் பேர் உள்பட சுமார் 25 ஆயிரம் பேர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக குழு ஒன்றை இலங்கை அரசு கடந்த 2013-ஆம் ஆண்டு நியமித்தது. மேலும், சர்வதேச நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து, காணாமல் போனோர் தகவல் தொடர்பு அலுவலகத்தை இலங்கை அரசு அமைத்தது. அந்த அலுவலகத்தின் உறுப்பினர்கள் தற்போது நியமிக்கப் பட்டுள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailyrashifal.wordpress.com/2017/05/25/dainik-rashifal-tula-25-may-2017/", "date_download": "2018-06-18T05:59:22Z", "digest": "sha1:ESEWT6OCL5O5BJPG6SBYQKHFBEDHHNUN", "length": 13563, "nlines": 89, "source_domain": "dailyrashifal.wordpress.com", "title": "(Dainik Rashifal Tula)- 25 May 2017 | Daily Rashifal", "raw_content": "\nவரகை தண்ணீரில் ஊ���வைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும். வரகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, சுரைக்காய், மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்துக் ... […]\nநாட்டுக்கோழியில் மஞ்சள் தேய்த்து சுடுநீரில் நன்றாகக் கழுவவும். பின்னர் நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ... […]\nமொச்சைக்கொட்டையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். பிறகு முதலில் மொச்சையைத் தனியாக வேக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்யை சூடேற்றி, கடுகு, உளுத்தம் ... […]\nகடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள் மற்றும் வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதில் மிளகாய்த்தூள் மற்றும் ... […]\nகடலைப்பருப்பை ஊறவைத்து 1 சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். ஆறியதும் வெல்லத்துருவல் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக ... […]\nகோப்தாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் பிசைந்து உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து வெங்காயம், ... […]\nமுந்திரியை 15 நிமிடம் ஊற வைத்து தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ... […]\nஅரிசி மாவுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும். இத்துடன் தேங்காயை நைசாக அரைத்து சேர்க்கவும். பின் இளநீர், ஏலக்காய், அரைத்த சாதத்தை கலந்து 8 ... […]\nபயத்தம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து வடிக்கவும். பாத்திரத்தில் கேரட் சீவல், தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, ஊறிய பயத்தம்பருப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து அனைத்தையும் ... […]\nமேல்மாவிற்கு கொடுத்த பொருட்களை பிசைந்து 20 நிமிடம் ...\nவாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பல்லாரி போட்டு வதக்கவும். பின்னர் தக்காளி, இஞ்சி பூண்டு விழுதை ... […]\nமட்டனை முதலில் நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின்பு அதை ... […]\nநெய் தேங்காய்ப்பால் இனிப்பு அப்பம்\nபச்சரிசி மாவில் தேங்காய்ப்பால், உப்பு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊற விடவும். அப்பக் கடாயில் நெய் தடவி சூடு ... […]\nவெறும் கடாயில் தேங்காய்த் துருவலை ஈரம் போக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு அனைத்தையும் வறுத்து ... […]\n அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து கொள்ளவும். தக்காளியை வெந்நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து தோலுரித்து அரைத்து ...\nபாத்திரத்தில் 2 கப் தண்ணீர், உப்பு, நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும். இடியாப்ப மாவினை அதில் கொட்டிக் கிளறி இடியாப்ப நாழியில் ... […]\nபுழுங்கலரிசி, பச்சரிசி, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், ஜவ்வரிசி இவற்றை 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, 6 மணி நேரம் புளிக்க விடவும். புளித்ததும் ... […]\nஅரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கிராம்பு, பட்டை தாளித்து வெங்காயம், பூண்டு ... […]\nதேங்காயை துருவி, வறுத்த பாசிப்பருப்பையும் சேர்த்து கெட்டியாக நைசாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பால், அரைத்த விழுது சேர்த்து வேக விடவும். இப்பொழுது வெந்து ... […]\nமிக்சியில் தக்காளி, வெங்காயத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் தாளித்து, தனியாத்தூள், மஞ்சள்தூள், பூண்டு சேர்த்து ... […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pepsalt.blogspot.com/2011/11/", "date_download": "2018-06-18T05:47:44Z", "digest": "sha1:MRCERDWFJ6TZPH3BCJ6H5B6C4W26QGPH", "length": 6047, "nlines": 71, "source_domain": "pepsalt.blogspot.com", "title": "மிளகுப்பு: November 2011", "raw_content": "\nதெரிஞ்சோ தெரியாமலோ இங்க வந்துடீங்க..\nடாக்டர்கள் காதலித்தால் - கவிதை தொகுப்பு\nடாக்டர்கள் காதலித்தால் அவர்கள் கவிதை எப்படி இருக்கும் இதோ இப்படி தான் இருக்கும்.\nஎன் இதயத்தின் எக்ஸ்-ரே ரிப்போர்ட் - உன் புகைபடம்\nஉடலில் உள்ள செல்கள் அனைத்திலும் உன் அன்பை செலுத்தி என்னை வாழவைகிறாய் நீ\nகத்தி இன்றி ரெத்தம் இன்றி என்னுள் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தவள் நீ\nநீ நர்ஸாக இருந்தாலும் உன்னை என் இதயமென்னும் பர்ஸில் வைத���து தைத்திருகிறேன்\nஇதயம் பார்கிறது, விழிகள் பேசுகிறது, உதடுகள் கேட்கிறது. ஒவ்வொரு உறுப்பும் அவற்றிற்கு மாறான பணியை செய்கிறதே இது தான் காதல்நோயின் அறிகுறியோ\nவெளிப்படுத்தபடாத காதல், சிரிஞ்சில் உள்ள மருந்தை போன்றது. வெளியே வரவில்லை என்றால் விரைவில் எக்ஸ்பயரி ஆகிவிடும்.\nஇதயதானம் வேண்டி உனக்கொரு கடிதம் எழுதினேன், என் இரத்தத்தை தானமாக்கி\nLabels: கவித கவித, காதல், நகைச்சுவை\nடாக்டர்கள் காதலித்தால் - கவிதை தொகுப்பு\nகாதல் - ஒரு களஞ்சியம்\nகாதலர்கள் சில விஷயங்கள் செய்யும் போது ஏன் இப்படி எல்லாம் பண் றா ங்கன்னு உங்களுக்கு தோனலாம். ஆனா, எல்லாத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கு...\nஎத்தனை நாளுக்கு தான் மொக்கை பதிவை எழுதுவது ஒரு மாற்றத்துக்காக நீங்க புத்திசாலியான்னு சோதிச்சி பாக்க போறேன். ஒன்னும் இல்ல ரெண்டே ரெண்டு கேள்வ...\nகுடித்துவிட்டு வண்டி ஓட்டுவது நல்ல பழக்கம்\nகாலையில் செய்தித்தாள் வாசித்து கொண்டிருக்கும் போது குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதால் என்னென்ன விபத்துக்கள் நடந்துள்ளன என்ற கணக்கெடுப்பை உலக நி...\nமுதல் திருமணம் - படிபவர்களுக்கு தலைவலி இலவசம்\nதலைப்ப பாத்துட்டு இலக்கிய இலக்கண பண்டைய காப்பிய மேட்டர் எதாச்சும் இருக்கும்னு வந்தீங்களா உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்ப தப்பு உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்ப தப்பு\nபில்கேட்ஸின் மாப்பிள்ளை ஆவது எப்படி\nபில்கேட்ஸின் மாப்பிள்ளை ஆவது என்ன சாதாரண விசயமா அவர மாதிரியே நாமளும் கஷ்டப்பட்டு யோசிச்சா தானே சக்ஸஸ் பண்ணமுடியும். எப்படியாவது பில்கேட்...\n. களைப்பா இருப்பீங்க COffee சாப்டுறீங்களா ஆனாலும் நீங்க ரொம்பதா தைரியசாலி. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/04/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88/1371195", "date_download": "2018-06-18T05:34:53Z", "digest": "sha1:NBQPLOVAEDKV5ENCMMHHMCMRL6QEKTEA", "length": 9346, "nlines": 121, "source_domain": "ta.radiovaticana.va", "title": "குழந்தைகளை காக்க வேண்டிய மனித கடமை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ எழுத்து வடிவில்\nகுழந்தைகளை காக்க வேண்டிய மனித கடமை\nபெரு நாட்டில் குழந்தைகள் காப்பகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் - AFP\nஏப்.,16,2018. இன்றைய உலகில் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய நம் ஒவ்வொருவரின் கடமை குறித்து டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\n'குழந்தைகளைப் பாதுகாப்பவர்கள், இறைவன் பக்கம் இருப்பதுடன், குழந்தைகளை ஒடுக்கி வைப்பவர்கள்மீது வெற்றி கொள்பவர்களாகவும் உள்ளனர். அனைத்து விதமான சுரண்டல்களிலிருந்தும் அனைத்துக் குழந்தைகளையும் நாம் விடுவிப்போம்' என்று, திருத்தந்தை, இத்திங்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தி அமைந்திருந்தது.\nமேலும், இஞ்ஞாயிறன்று இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டரில், 'திருஅவை இளமையானது, ஏனெனில் நற்செய்தியே அதன் வாழ்வின் இரத்தமாக உள்ளது, மற்றும், அதற்கு தொடர்ந்து புத்துயிரூட்டி வருகின்றது' எனவும், தன் இரண்டாவது டுவிட்டரில், 'நான் இடைவிடாது அமைதிக்காக செபித்துவரும் அதேவேளையில், அதே வண்ணம் செபிக்குமாறு நல்மனதுடைய அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். மேலும், அரசியல் பொறுப்பிலிலுள்ளோர் அனைவரும், நீதியும் அமைதியும் நிலவ தங்களால் இயன்ற அனைத்தையும் மேற்கொள்ளவேண்டும் என விண்ணப்பிக்கிறேன்' எனவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nபுனித திருத்தந்தை 23ம் ஜான் அமைப்பினர் சந்திப்பு\nஉலக கால்பந்து போட்டிக்கு திருத்தந்தை வாழ்த்து\nதிருப்பீட வரலாற்று அறிவியல் குழு பிரதிநிதிகள் சந்திப்பு\nசிறாரின் மகிழ்ச்சிநிறை வாழ்வை ஒடுக்க நினைப்பவர்களுக்கு...\nபிறருக்குப் பணிபுரிவது மகிழ்வுக்கு இட்டுச்செல்லும் பாதை\n‘சிறார் இரயில்’ சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ்\nதிருத்தந்தை - ஜூலை 7, பாரி பயணம் பற்றிய விவரங்கள்\nபாப்பிறை மறைப்பணி கழகங்களுக்காக விண்ணப்பம்\nதிருத்தந்தை, முதுபெரும்தந்தை பர்த்தலமேயோ சந்திப்பு\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nஉலக கால்பந்து போட்டிக்கு திருத்தந்தை வாழ்த்து\nஇந்த ஏழை கூவியழைத்தான், ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்\nதிருத்தந்தை – புலம்பெயர்ந்தவர், ஒரு மனிதாபிமான சவால்\nசிறாரின் மகிழ்ச்சிநிறை வாழ்வை ஒடுக்க நினைப்பவர்களுக்கு...\nசுற்றுச்சூழல் மாநாட்டிற்கு திருத்தந்தை செய்தி\nதிருத்தந்தை பிரான்சிஸ் - செபிப்பவர் மீட்புப்பெறுகிறார்\nகுவாத்தமாலா எரிமலை விபத்தில் பலியானவர்களுக்கு செபம்\nதிருத்தந்தை - கடவுளின் படைப்புக்காக நன்றி சொல்வோம்\nதிருநற்கருணையில் இயேசுவின் செயல்களின் நறுமணச்சுவை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2013/01/blog-post_23.html", "date_download": "2018-06-18T05:20:19Z", "digest": "sha1:NEC4F5AS4AVLFMHJGZP5PTABC23N6HU6", "length": 13929, "nlines": 179, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா...", "raw_content": "\nபாடியவர்கள்: அருண்மொழி & எஸ்.ஜானகி\nஎன் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா\nஎன் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா\nஎன் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா\nதென்றலே.. கொஞ்சம் நீ கேளு\nஇந்த சேதிய அங்கு நீ கூறு\nஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு\nஇந்த சேதிய அங்கு நீ கூறு\nஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது\nஎன் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா\nஉன்னை விட சொந்தம் எது.. அன்பை விட சொர்க்கம் எது\nஉன்னை விட்டு நெஞ்சம் இது எங்கே வாழப் போகின்றது\nகண்ணைத் தொட்டு வாழும் இமை என்றும் தனியாகாதம்மா\nஉன்னையன்றி என் ஜீவன்தான் இங்கே இனி வாழாதம்மா\nஉன்னோடு இல்லாத என் வாழ்வு எப்போதும் ஏது.. ஏது\nஒன்றான பின்னாலும் கண்மூட நேரங்கள் ஏது.. ஏது\nஇது வானம் என வாழும்.. இனி மாறாது\nஎன் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா\nஎன் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா\nசிந்தும் மழைச் சாரல் விழ.. அங்கம் அதில் மோகம் எழ\nசொந்தம் ஒரு போர்வை தர.. சொர்க்கம் அது நேரில் வர\nகன்னம் மது தேனைத் தர.. கண்ணன் அதை நேரில் பெற\nகன்னிக் குயில் தோளில் வர.. இன்பம் சுகம் இங்கே வர\nஎந்நாளும் இல்லாத எண்ணங்கள் முன்னோட.. ஏக்கம் கூட\nஎன்னுள்ளம் காணாத வண்ணங்கள் வந்தாட.. தூக்கம் ஓட\nஅலை போல மனம் ஓட.. புதுப் பண் பாட\nஇந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா\nஇந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா\nதென்றலே.. கொஞ்சம் நீ கேளு\nஇந்த சேதிய அங்கு நீ கூறு\nஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு\nஇந்த சேதிய அங்கு நீ கூறு\nஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது\nஇந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா...\nLabels: இளையராஜா இசை பாடல் வரிகள்\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nஅழகாகச் சிரித்தது அந்த நிலவு...\nஎது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்...\nகுங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்...\nவெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nபடம்: பாட்டுக்கு ஒரு தலைவன் இசை: இளையராஜா பாடியவர்கள்: மனோ, ஜிக்கி நினைத்தது யாரோ நீதானே தினம் உன்னை பாட நாந்தானே நினைத்தது யாரோ நீதா...\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nஎன்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்...\nபாடல் : என்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்... இசை : Vernon G Segaram பாடியவர்கள் : Ananth Vs, Satchin sukanya பாடல்வரி: Kavi Yazhan என...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nFilm - மெல்ல திறந்தது கதவு Song - ஊருசனம் தூங்கிருச்சு music - இளையராஜா singer - ஜானகி ஊருசனம் தூங்கிருச்சு ஊதகாத்தும் அடிச்சிருச்ச...\nபடம் : ரௌத்திரம் இசை : பிரகாஷ் நிக்கி பாடியவர்கள் : ரணினா ரெட்டி பாடல்வரி: தாமரை Maalai Mangum HD... by pakeecreation மாலை மங்கும...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்: S ஜானகி பாடலாசிரியர்: வைரமுத்து புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்த...\nயாரை நம்பி நான் பிறந்தேன்...\nMovie name : எங்க ஒரு ராஜா Music : எம்.எஸ்.விஸ்வநாதன் Singer(s) : TM சௌந்தரராஜன் Lyrics : கண்ணதாசன் யாரை நம்பி நான் பிறந்தேன் போங்க டா ...\nஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு அடை காக்கிற கோழியப் போலவே இந்த கூட்டைக் காப்பது யாருங்க அழகான அ...\nஅம்மா அம்மா எந்தன் ஆருயிரே...\nMovie name : உழைப்பாளி Music : இளையராஜா Singer(s) : எஸ். பி.பாலசுப்ரமணியம் Lyrics : வாலி அம்மா அம்மா... எந்தன் ஆருயிரே.... கண்ணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/03/blog-post_23.html", "date_download": "2018-06-18T05:37:01Z", "digest": "sha1:6GPXK2TCTJLONFS4AYXWUC3237H67OJG", "length": 23100, "nlines": 82, "source_domain": "www.nisaptham.com", "title": "என்னய்யா தப்பு செஞ்சான் என் கட்சிக்காரன்? ~ நிசப்தம்", "raw_content": "\nஎன்னய்யா தப்பு செஞ்சான் என் கட்சிக்காரன்\nஎங்கள் ஊரில் தனியார் பள்ளியொன்று இருக்கிறது. ஏதோவொரு வித்யாலயா. காஸ்ட்லியான பள்ளி. அவர்கள் சமீபத்தில் வெளியிட்டிருந்த துண்டறிக்கையொன்று கண்ணில்பட்டது. ‘என்னய்யா தப்பு செஞ்சான் என் கட்சிக்காரன்’ என்கிற ரீதியிலான துண்டறிக்கை அது. எங்கள் பள்ளியில் எப்படி கல்வி கற்பிப்போம் என்ற விளக்கம் யாருக்கும் கூறப்படமாட்டாது என்பதுதான் முதல் நிபந்தனை.\nஇது ஒரு வித்தியாசமான நிபந்தனையாகத் தெரிந்தது. இப்படியெல்லாம் தனியார் பள்ளிகளில் சுயமாக யோசிக்கமாட்டார்களே என்று நினைத்தபடி மேலும் தொடர்ந்தால் அடுத்த நிபந்தனை அதைவிட அதிரடியானது. நல்ல பெற்றோர்கள், பண்பாடான பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மட்டும்தான் சேர்க்கை என்பது இரண்டாவது நிபந்தனை. ஆச்சரியமாக இருக்கிறது. பெற்றோர்கள் நல்லவர்கள், வல்லவர்கள், பண்பாடானவர்கள் என்பதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிப்பார்கள் என்று தெரியவில்லை. ‘எக்ஸ்க்யூஸ்மீ....ஒசாமா பின்லேடன் அட்ரஸ் கிடைக்குமா’ என்று கேட்பவர்கள் கூட படு நாகரிகமாகத்தானே வருவார்கள்\nஎதற்காக திடீரென்று இப்படியான நிபந்தனைகளை விதிக்கிறார்கள் என்று குழம்பினால் அதற்கடுத்த நிபந்தனை காரண காரியத்தை விளக்கிவிட்டது. பெற்றோர்கள் புகாரோ, கருத்தோ கூற விரும்பினால் தாளாளரை அணுகி மென்மய��கவும், நாகரிகமாகவும் கூறவும் என்பதுதான் அதிமுக்கியமான நிபந்தனை. புரிந்துவிட்டது. யாரோ உள்ளே புகுந்து செமத்தியாக வீடு கட்டியிருப்பார்கள் போலிருக்கிறது. கதறக் கதற துண்டறிக்கை அச்சடித்து வெளியிட்டுவிட்டார்கள்.\n கட்டத்தான் செய்வார்கள். ப்ரீ.கே.ஜிக்கு வெறும் நாற்பதாயிரம் மட்டுமே கட்டணம் வசூலிக்கும் பள்ளி அது. இரண்டரை வயதுக் குழந்தைக்கு நாற்பதாயிரம் கட்டும் பெற்றவன் என்ன செய்வான் அதுவும் கோபிச்செட்டிபாளையம் மாதிரியான சாதாரண ஊரில் நம்பிப் பணம் கட்டுபவன் விடுவானா அதுவும் கோபிச்செட்டிபாளையம் மாதிரியான சாதாரண ஊரில் நம்பிப் பணம் கட்டுபவன் விடுவானா அடுத்த வருடம் தனது குழந்தை செவ்வாய்க்கு சொய்ங் என்று பறக்க வேண்டும் என்று எதிர்பார்க்காவிட்டாலும் பத்தாம் வாய்ப்பாடாவது தலைகீழாக ஒப்பிக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பான். பள்ளிக்கு வந்து நேரடியாகக் கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது. பேச்சுவாக்கில் கேட்டால் கூட பரவாயில்லை சட்டை மீது கை வைத்துவிடுகிறார்கள். கை வைப்பதோடு விடுகிறார்களா அடுத்த வருடம் தனது குழந்தை செவ்வாய்க்கு சொய்ங் என்று பறக்க வேண்டும் என்று எதிர்பார்க்காவிட்டாலும் பத்தாம் வாய்ப்பாடாவது தலைகீழாக ஒப்பிக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பான். பள்ளிக்கு வந்து நேரடியாகக் கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது. பேச்சுவாக்கில் கேட்டால் கூட பரவாயில்லை சட்டை மீது கை வைத்துவிடுகிறார்கள். கை வைப்பதோடு விடுகிறார்களா\n‘இரண்டரை வயசுப் பையனுக்கு பத்தாம் வாய்ப்பாடு சொல்லித் தரமுடியாதுய்யா’ என்று கதறினால் ‘அப்புறம் எதுக்குய்யா நாற்பதாயிரம் வாங்கி கல்லாப் பெட்டிக்குள்ள பூட்டுன’ என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் சமாளிக்க முடியாது என்று தெரிந்துவிட்டது. வண்ணக் காகிதத்தில் அச்சடித்து ஊர் முழுக்கவும் பரவவிட்டுவிட்டார்கள். கடைசியான நிபந்தனை என்ன தெரியுமா’ என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் சமாளிக்க முடியாது என்று தெரிந்துவிட்டது. வண்ணக் காகிதத்தில் அச்சடித்து ஊர் முழுக்கவும் பரவவிட்டுவிட்டார்கள். கடைசியான நிபந்தனை என்ன தெரியுமா பள்ளி ஊழியர்களிடம் முரட்டுத்தனமாகவும் தகாத வார்த்தைகளைப் பிரயோகிக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட��வார்கள் என்பதைப் பணிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பணிவாக என்ற சொல்லைப் பார்க்கும் போது சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ‘வேண்டாம்...அழுதுடுவேன்’ என்பது மாதிரியே தெரிந்தது.\nஇந்தப் பள்ளியில் ஏதோ நல்ல விவகாரம் நிகழ்ந்திருக்கிறது என்று சந்தோஷமாக இருந்தது. அடித்து மொத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் கேள்வி கேட்குமளவுக்கு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இவர்களைப் போன்ற பல்லாயிரம் பள்ளிகள் திருடிக் கொழிக்கிறார்கள். முரட்டுத்தனமான திருட்டு இது. இப்படி பெற்றோர்களிடம் பல்லாயிரக்கணக்கில் வாங்கும் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் எம்.எஸ்.ஸி எம்.பில் முடித்த பள்ளித் தோழன் தனியார் பள்ளியொன்றில் மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கிறான். அவனை நேரில் பார்ப்பதற்கே சங்கடமாக இருக்கிறது. மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் இந்தக் காலத்தில்\nபெற்றவர்களிடமிருந்து கறக்கிறார்கள். பணியாளர்களுக்கு மரியாதையான சம்பளமும் தருவதில்லை. எங்கே போகிறது அத்தனை பணமும் கட்டிடத்து மேலாக கட்டிடம். கார் மாற்றி கார். பெருத்துப் போகும் தாளாளர். இப்படித்தானே போகிறது\nஅப்படியே பணத்தைப் பறித்தாலும் கல்வித்தரத்தில் ஏதேனும் வளர்ச்சி இருக்கிறதா கிழித்தார்கள். PISA பற்றிக் கேள்விப்பட்டிருக்கக் கூடும். Program for International Student Assessment என்பதன் சுருக்கம்தான் PISA. உலகளவிலான ஒரு தனிப்பட்ட அமைப்பு இது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதினைந்து வயது நிரம்பிய பள்ளி மாணவர்களிடையே ஒரு தேர்வு நடத்துகிறார்கள். மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்களால் இந்தத் தேர்வை சமாளிக்க முடியாது. சிந்திக்கும் திறன் அடிப்படையிலான தேர்வு இது. இந்த அமைப்பு யாரையும் வெற்றிலைபாக்கு வைத்து அழைப்பதில்லை. எந்த நாடு வேண்டுமானாலும் தேர்வு முறையில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இந்த அமைப்பினர் தேர்வு நடத்தி மாணவர்களின் திறனை அறிந்து ஒரு அறிக்கையைத் தருவார்களே தவிர எந்த அறிவுரையும் கொடுப்பதில்லை.\n2009 ஆம் ஆண்டு இந்தத் தேர்வில் இந்தியா கலந்து கொண்டது. Pilot mode. முதலில் தமிழ்நாடு மற்றும் ஹிமாச்சலப்பிரதேசம் மாநிலங்கள் மட்டும் பங்கேற்கட்டும் அடுத்த முறை வேண்டுமானால் இந்தியா முழுவதும் கலந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு முடிவு செய்தது. இந்த இரண்டு மாநிலங்களும்தான் மனிதவள மேம்பாட்டில் மிகச் சிறந்த வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்பதால்தான் இந்த ஏற்பாடு. தேர்வு முடிவுகள் பல்லைக் கெஞ்சின. எழுபத்து நான்கு நாடுகள் பங்கேற்ற இந்தத் தேர்வில் இந்தியா எழுபத்து மூன்றாவது இடத்தைப் பெற்றது. சீனாக்காரனுக்கு ஆங்கிலம் தெரியாது என்று கூப்பாடு போடுகிறோம். அவனது மாணவர்கள்தான் இந்தத் தேர்வில் கொடிகட்டினார்கள்.\nசிந்திக்கும் திறனேயில்லாத வெறும் அடிமைகளை உருவாக்கும் கல்வித்தரத்தை வைத்துக் கொண்டுதான் இந்தத் தனியார் பள்ளிகள் திருடித் தின்கிறார்கள். ஒரு முறை அடி வாங்கியதே போதும் என்று இந்தியா விலகிக் கொண்டது. 2012 ஆம் ஆண்டுத் தேர்வில் கலந்து கொள்ளவேயில்லை. 2015 ஆம் ஆண்டுத் தேர்விலும் கலந்து கொள்ளப் போவதில்லை. குறை இருப்பது சகஜம்தான். ஆனால் அதைத் திருத்திக் கொள்வதுதானே சரியானதாக இருக்கும் ம்ஹூம். எல்லாவற்றையும் மூடி வைத்துக் கொள்வோம். எவனுக்கும் தெரியக் கூடாது.\nவெளியில் ஒரே ஆர்ப்பாட்டம்தான். ‘நாங்கள்தான் தில்லாலங்கடிகள்’ என்று ஒரே அட்டகாசம்தான். கோடிக்கணக்கில் கொண்டு போய் ஐஐடியில் கொட்டுகிறார்கள். அப்படியே கொட்டினாலும் ஒரு ஐஐடி கூட உலகின் மிகச் சிறந்த முதல் இருநூறு கல்லூரிகளில் இல்லை என்பதுதான் நிதர்சனம். சீனாவும் ஜப்பானும் தங்களது அடிப்படையான கல்வித்தரத்தில் மிகச் சிறந்த கவனத்தைச் செலுத்துகின்றன. ஆனால் நமது அடிப்படைக் கல்வித்தரமே ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஆரம்பக்கல்வியிலிருந்து பட்டதாரிப் படிப்பு வரை எல்லா மட்டங்களிலும் ஊத்தை வாய்தான் நம்முடையது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டோம்.\nபாடத்திட்டங்களில் மாற்றம், கற்பிக்கும் திறனில் மேம்பாடு என நாம் செய்ய வேண்டிய காரியம் எவ்வளவோ இருக்கின்றன. ஏதாவது உருப்படியாக நடக்கிற மாதிரி தெரிகிறதா நாராயணமூர்த்திக்கும், அசிம் பிரேம்ஜிக்கும் மாடு மாதிரி உழைப்பவர்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.\nதனியார் பள்ளிகள் திருடட்டும். தொலையட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் மாணவர்களிடம் என்னவிதமான திறன்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றன எட்டு மணிக்கு மாணவர்களை வரச�� சொல்லி இரவில் வீட்டுக்கு அனுப்பி மதிப்பெண் வாங்கும் பொம்மைகளைத்தானே உருவாக்குகிறார்கள் எட்டு மணிக்கு மாணவர்களை வரச் சொல்லி இரவில் வீட்டுக்கு அனுப்பி மதிப்பெண் வாங்கும் பொம்மைகளைத்தானே உருவாக்குகிறார்கள் அரசாங்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நிறைய செய்திகள் சேர்வதில்லை. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மிகச் சிறந்த கார்போரேட் அடிமைகளாக உருவாகிறார்கள். அப்புறம் எப்படி கல்வித்தரம் விளங்கும்\nஅரசாங்கம்தான் கண்டுகொள்வதேயில்லை. கண்டுகொள்வதில்லை என்று சொல்ல முடியாது. கண்களை மூடிக் கொள்கிறார்கள். பெற்றவர்களாவது சட்டையைப் பிடித்தால் அதற்கு எதிராக துண்டறிக்கை விடுகிறார்கள். ஆனால் ஒருவிதத்தில் சந்தோஷமாக இருக்கிறது. ‘முழுமையான திருப்தி கிடைத்தால் மட்டுமே இந்த ஆண்டுக்கான கட்டணத்தைக் கட்டினால் போதும் அதுவும் மார்ச் 2016 ஆம் ஆண்டு கட்டினால் போதும்’ என்கிற அளவில் இந்தப் பள்ளியினர் இறங்கி வந்திருக்கிறார்கள். அதையும் இந்தத் துண்டறிக்கையிலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஇந்த ஒரு பள்ளி மட்டும்தான் மோசம் என்று சொல்லவில்லை. ஆனால் இப்படித்தான் பெரும்பாலான பள்ளிகள் இருக்கின்றன. நம் தேசத்தின் கல்வித்தரம், பள்ளிகளில் நடக்கும் பகல் கொள்ளை போன்றவை குறித்தான குறைந்தபட்ச விழிப்புணர்வு ஏற்படுவதே கூட கொண்டாட்டத்திற்கான மனநிலையை உருவாக்குகிறது. இந்தத் துண்டறிக்கையையும் அப்படியொரு கொண்டாட்டத்தை உருவாக்கக் கூடிய அறிக்கைதான்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/10/13/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D38-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-06-18T05:33:12Z", "digest": "sha1:OVYIPXZ74QIX7SKT3DUX56KXZ6DSECZL", "length": 11606, "nlines": 107, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1 இதழ்:38 பயமொன்றுமில்லை! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஆதி:32: 9-11 “பின்பு யாக்கோபு, என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும், உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப் போ உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே ,\nஅடியேனுக்கு தேவன் காண்பித்த எல்லா தயவுக்கும், எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும், கையுமாய் இந்த யோர்தானைக் கடந்து போனேன், இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.\nஎன் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும்; அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன்”.\nநம்முடைய சிந்தனையில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பின் செல்வோம். யாக்கோபின் குடும்பத்தாரோடு நாமும் நடப்போம். அவனோடு கூட யாரெல்லாம் நடக்கிறார்கள் பாருங்கள் அதோ யாக்கோபின் மனைவிமார் கால்நடை மந்தை மந்தையாக, சாரை சாரையாக செல்கின்றன இவர்களோடு யாக்கோபு ஆழ்ந்த சிந்தனையில் நடக்கிறான். முகத்தில் ஏதோ ஒரு பயம் தெரிகிறது\nகர்த்தர் அவன் கடந்த காலத்தை நினைவூட்டி, அவன் சகோதரனோடு முறித்த உறவை பழுது பார்க்கும்படி கட்டளையிட்டார், இதனால் வரும் விளைவு ஒருவேளை அவன் குடும்பத்தையே அழித்துவிடலாம். இதைப்பற்றி ஒன்றும் அறியாதவர்களாய் நடந்து கொண்டிருந்த அவன் மனைவிமாரை அவன் கண்கள் நீர் கசிய நோக்கியது.\n எல்லாரும் சற்று நேரம் இளைப்பாருகிறார்கள் யாக்கோபு மாத்திரம் ஒரு தனியிடம் நோக்கி சென்று முழங்காலிடுகிறான். அவன் உள்ளத்தின் வேதனை வார்த்தைகளாக வருகிறது.\nயாக்கோபு தேவனிடம் என்ன கூறுகிறான் என்று வேத வசனங்களில் பாருங்கள்\nமுதலாவது அவன், தேவனாகிய கர்த்தர் யார் என்பதை நினைவு கூர்ந்தான். அவர் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனுமானவர். ஒரு சிறு குழந்தை தன் தகப்பனிடம் வந்து அப்பா என்றழைப்பது போல யாக்கோபு தேவனை நெருங்கினான்.\nஇரண்டாவது அவன் தேவனுடைய உடன்படிக்கையையும், அவர் தனக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தையும் நினைவு கூறுகிறான். தன்னை இருபது வருடங்கள் காத்து நடத்திய தேவன் இன்னமும் நடத்துவார் என்ற நிச்சயத்தொடு ஜெபிக்கிறான்.\nமூன்றாவது , யாக்கோபு தேவன் தன் மீது காட்டிய தயவையும், சத்தியத்தையும் நினைவு கூருகிறான். தயவும், சத்தியமும், நம் தேவனின் குணாதிசயங்கள் அல்லவா\nநான்காவது, தன் சகோதரன் ஏசாவின் கைக்கு தன்னையும், தன் குடும்பத்தையும் விடுவிக்கும்படி வேண்டுகிறான்.\nமறுபடியும் சல சலவென்ற சத்தம், யாக்கோபின் குடும்பம் நடக்க ஆரம்பித்தனர். தேவனிடத்தில் தன் பாரங்களை இறக்கி விட்ட நிம்மதியோடு யாக்கோபு அமைதியாக நடக்கிறான்.\nஇந்த காலை வேளையில் என்ன பயத்தினால் நெருக்கப்படுகிறாய் என்ன ஆபத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறாய். யாக்கோபின் தேவன் நம் தேவன் என்ன ஆபத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறாய். யாக்கோபின் தேவன் நம் தேவன்\nயாக்கோபு ஜெபித்தது போல நாமும் தேவனுடைய வாக்குத்தத்தங்களை நினைவு கூர்ந்து, அவர் வாக்குகளை நிறைவேற்ற வல்லவர், ஏனெனில் அவர் உண்மையும் சத்தியமுமானவர் , என்ற விசுவாசத்தோடு ஜெபிப்போமானால், சங்கீதக்காரன் போல நான் அவரை விசுவாசத்ததினால் பயப்படேன் என்று நம் வாழ்க்கைப் பயணத்தை தொடர முடியும்.\nயாக்கோபின் ஜெபம் இன்று நம் ஜெபமாகட்டும், யாக்கோபின் தேவன் நம்மோடிருப்பார்\nஇரக்கமும், கிருபையும் உள்ள தேவனே, நீர் என்மேல் காட்டும் தயவுக்கு நான் பாத்திரவான் அல்ல. நீர் உண்மையும் சத்தியமுமுள்ள தேவன், நீர் என்னோடு இருப்பதால் பயமில்லாமல் வாழ எனக்கு உதவி தாரும். ஆமென்.\n← மலர்:1இதழ்:37 உன் கடந்த காலமும் அவர் கையில்….\nமலர் 7 இதழ்: 553 மனதில் தங்கிய பாடம்\nமலர் 7 இதழ்: 557 அக்கரையில் தெரியும் பச்சை\nமலர்1:இதழ்: 108 நோக்கிப் பார்\nமலர் 7 இதழ்: 588 என்னையாத் தேடினீர் ஐயா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 7 இதழ்: 589 ஒரு எச்சரிக்கையான வாழ்க்கை\nமலர் 5 இதழ் 314 கசப்பாய்த் தோன்றும் தடைகள்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/about/", "date_download": "2018-06-18T05:50:06Z", "digest": "sha1:W6GYTUCWVLIB6R3HH6AYZ64NJB3DQQ5I", "length": 59366, "nlines": 704, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "சுய அறிமுகம் | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஏழு வயதில் என் அம்மா எங்கள் கிராமத்து நூலகத்தில் உறுப்பினராக சேர்த்துவிட்டார். அப்போதிலிருந்தே ஒரு வாசிப்பு பைத்தியம் தொடங்கிவிட்டது. எல்லாவற்றையும் படிக்க��ம் பழக்கம். இன்று அரைக் கிழமாக ஆன பிறகும் ஹாரி பாட்டரைக் கூட விடுவதில்லை.என் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவே இந்த ப்ளாக்.\nஇன்றும் த்ரில்லர்களை விரும்பிப் படிப்பவன். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பட்ட ஆங்கில துப்பறியும் எழுத்தாளர்கள் (ஷெர்லாக் ஹோம்ஸ், அகதா கிறிஸ்டி, டாக்டர் தார்ண்டைக், ராஃபிள்ஸ், மாக்ஸ் காரடோஸ், ஆஃப்ரிக்கன் மில்லியனர்…) என்றால் ஒரு மோகம் உண்டு. தமிழைத் தவிர்த்த மற்ற மொழிகளில் செவ்விலக்கியம் படிப்பது இப்போதெல்லாம் குறைந்திருக்கிறது (கிரைம் அண்ட் பனிஷ்மென்ட், வார் அண்ட் பீஸ் இரண்டும் ரொம்ப நாளாக ஷெல்ஃபில் தூங்குகின்றன.) இளமைக் காலத்தில் உள்ளம் கவர்ந்த ஹீரோக்களான இரும்புக் கை மாயாவி, ஜானி நீரோ ஆகியோரின் கதைகளையும் நாஸ்டால்ஜியாவுக்காக படிப்பேன்.\nஉங்களுக்கு எனக்கு எந்த மாதிரி வாசிப்பு பிடிக்கும் என்று ஒரு ஐடியா கிடைப்பதற்காக இந்த புத்தகங்களையும், எழுத்தாளர்களையும் குறிப்பிடுகிறேன். பிடித்த புத்தகங்கள் என்றால் உடனே நினைவுக்கு வருபவை:\nஇந்திய மொழிகளில்: யயாதி, ஃபனீஷ்வர் நாத் ரேணுவின் கதைகள், மணிக் பந்தோபாத்யாயின் கதைகள், பிரேம்சந்த், எஸ்.எல். பைரப்பாவின் நாவல்கள்\nதமிழில்: புதுமைப்பித்தன், அசோகமித்ரன், ஜெயமோகன் மூவரையும் தமிழில் ஜீனியஸ்கள் என்று கருதுகிறேன். அடுத்த லெவலில் நிறைய பேர் இருக்கிறார்கள்.\nஏன் படிக்கிறேன் என்ற கேள்வி உண்டு. அதைப் பற்றி இங்கே விலாவாரியாக எழுதி இருக்கிறேன்.\nதமிழ் வாசிப்புக்கு நான் references-களாக பயன்படுத்தும் இணைய சுட்டிகள், தளங்களை இந்தப் பதிவில் தொகுத்திருக்கிறேன்.\nஇன்று எழுத வேண்டும் என்று ஆசை, பல கதைகள் மனதில் ஓடுகின்றன, சில கதைகள் மட்டுமே பேப்பருக்கு போகின்றன. ஒரு கதை – அம்மாவுக்கு புரியாது – பரிசு பெற்றிருக்கிறது.\nசுந்தரராஜன், நினைவில்லாத காரணம்தான். இப்போதைக்கு இந்த பதிவை படித்துக் கொள்ளுங்கள்.\nஇந்த வலைப்பூவுக்கு வருகை தாருங்களேன்\nஇன்றைய தலைமுறைக்கு புத்தகங்களின் மீதான காதல் கொஞ்சம் குறைவுதான். கல்கியின் பொன்னியின் செல்வன் பற்றி அம்மா அடிக்கடி சிலாகிப்பார். ஆனால் அந்த புத்தகத்தின் கனத்தினைப் பார்த்து ஓடியவன், இன்றுவரை அதன் அருகில் செல்லவில்லை.\nஆனால் ஹாரிப் பாட்டர் முதல் இரும்புக்கை மாயாவி வரை ப��ிப்பது என்பது மிகப்பெரியது. அதையும் பகிர்வது என்பது அதைவிட பெரியது.\nஇந்தத் தளம் பின்வரும் சந்ததிகளுக்கான ஒரு பொக்கிசமாக இருக்கும். நன்றி\nகுமரி எஸ். நீலகண்டன் permalink\nஉங்கள் வலைத்தளத்திற்கு வருகை தருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். முடிந்தால் என் வலைத்தளத்தில் என் படைப்புக்களை படித்துப் பாருங்கள்\nகுமரி நீலகண்டன், பிசுப்ரா, வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி\nஉங்கள் வலைத்தளத்திற்கு வருகை தருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். முடிந்தால் என் வலைத்தளத்தில் என் படைப்புக்களை படித்துப் பாருங்கள்\nஅன்புடையீர், நானும் தமிழ் மொழி பெயர்ப்பில் பைரப்பாவின் நூலை மிக விரும்பிப் படித்துக்கொண்டிருக்கிறேன். இருப்பினும் சில இடங்களில் அவருடைய தவறுகள் உறுத்துகின்றன.\nஅர்ச்சுனன் , கண்ணணனைப் போலவே சியாமள வண்ணன் .பீஷ்மருக்கும் பாண்டுவுக்கும் உறவுமுறை தவறாகக் குறிக்கிறார். பீமன் விருகோதரன் அதாவது , எவ்வள்வு உண்டாலும் ஓநாய் போல் ஒட்டிய வயிறுடையவன்.( அதுவே மல்யுத்த வீரர்க்கு அழகு.) நிறையப்பேர் குண்டோதர்ன் என்பதாய்ச் சித்தரிக்கிறார்கள்; இவரும் அவ்வாறே.\nஇதில் ஒரு தவறைத், தமிழ் மொழிபெயர்பார்ப்பாளரான\nபாவண்ணன் என்பவரிடம் கேட்டபோது,” அப்படியா நான் கவனிக்கவில்லை;கேட்டுச்சொல்கிறேன்”, என்றார். பல திங்கள்களாயும் விடையில்லை.\nஉங்களுக்குத்தொடர்பு கொள்ளமுடிந்தால் அன்புகூரர்ந்து முயற்சிக்கலாம்.\nரத்தினவேலு, உங்கள் மறுமொழிக்கு நன்றி\nஅர்ஜுனன் நிறம் பற்றி தெரியாது; பீஷ்மர்-பாண்டு உறவு பற்றி தவறாக என்ன சொல்லி இருக்கிறார் என்று நினைவில்லையே பீமன் விருகோதரன் என்று அழைக்கபடுவது உண்மைதான். ஆனால் பைரப்பா மகாபாரதத்தை அங்கும் இங்கும் மாற்றி எழுதி இருப்பதுதானே அவரது சிறப்பு பீமன் விருகோதரன் என்று அழைக்கபடுவது உண்மைதான். ஆனால் பைரப்பா மகாபாரதத்தை அங்கும் இங்கும் மாற்றி எழுதி இருப்பதுதானே அவரது சிறப்பு உதாரணமாக கிருபர் வேலைக்காகதவர் என்று பாரதத்தில் எழுதப்படவில்லை, ஆனால் பைரப்பா அப்படித்தான் எழுதி இருக்கிறார்…\nபலவகையிலும் பயன்படும் தளம்… அருமையான தகவல்கள்…\nகிருஷ்ண பிரபு, நான் உங்கள் பதிவுகளை விரும்பிப் படிப்பவன். நீங்கள் இங்கே வருவது மகிழ்ச்சி தருகிறது…\nமகாபாரத நாவல்கள் மகாபாரதம் அல்ல. அவை அந்த களத்தில், அந்த கதைமாந்தர்களுடன் கற்பனை கதைமாந்தர்களையும் கலந்து, புதிய அர்த்தங்கள் உருவாகும்படி மறு ஆக்கம் செய்யப்பட்டவை. பழைய கதைகளை மறு ஆக்கம் செய்யும்போது அப்படி நிகழ வேண்டும். அந்த மாற்றத்தை ஆசிரியர் எப்படி, ஏன் குறிக்கிறார் என்பதே முக்கியம்\nகண்ணகி செந்தழல்நிறம் என்கிறார் இளங்கோ. என் கொற்றவை நாவலில் அவள் கருநிறம். ஏனென்றால் அவளை தொல்தமிழ்ப்பாவையாக காட்டுகிறேன்.\nஅர்ஜுனன் கரிய நிறம். பாஞ்சாலியும் கருமை. [அவளுக்கு கிருஷ்ணை என்று பெயர்] ஏன் அர்ஜுனனை பைரப்பா சிவப்பாக காட்டினார் என்பதற்கு அந்நாவலில்தான் காரணம் தேடவேண்டும்.\nவிருகோதரன் என்றால் ஒட்டிய வயிறு என்றல்ல உக்கிரமான ஓநாய்ப்பசி உடையவன் என்று மட்டுமே பொருள். மகாபாரதத்தில் பீமனின் வயிறு பெரியது என்ற வரி உள்ளது– பீமனைபோன்ற பதுமையை திருதராஷ்டிரர் நொறுக்கும் இடத்தில். கடும்பசியே கூட ’விருகோதரம்’ என்று ஒரு இடத்தில் குறிப்பிடப்படுகிறது.\nபீஷ்மரின் தம்பி விசித்திர வீரியனுக்கு அம்பிகை அம்பாலிகையில் பிறந்தவர்கள் பாண்டுவும் திருதராஷ்டிரனும். பாண்டுவும் திருதராஷ்டிரனும் குருதிவழியில் கிருஷ்ண துவைபாயனனின் பிள்ளைகள். அதாவது பாண்டுவுக்கு பீஷ்மர் தந்தைவழி தாத்தா -பாட்டா.\nமூலத்தில் சரியாக இருந்தமாதிரி ஞாபகம். மொழியாக்கத்தில் என்ன நிகழ்ந்தது என தெரியவில்லை.\nஉறவுமுறைகளைப்பற்றி மகாபாரதத்தில் நிறைய மௌனங்கள் உண்டு. பின்னாளில் மகாபாரத நாவல்களை எழுதிய எழுத்தாளர்கள் அதில் விளையாடியிருக்கிறார்கல். உதாரணமாக எம்டி வாசுதேவன் நாயர் தர்மரை விதுரனின் மகனாக சித்தரிக்கிறார்.\nநான் எழுதிய பதுமையிலும் வடக்குமுகம் நாடகத்திலும் அப்படிப்பட்ட விளையாட்டு உள்ளது – நுட்பமாக\nலக்ஷ்மணன், சுய அறிமுகம் பதிவுக்கு மறுமொழி எழுதியதற்கு நன்றி\nநன்றி சொல்ல நா எழவில்லை . சிறந்த தமிழ் நூல்கள் வாசிக்க வேண்டும் என்ற எனது முயற்சிக்கு இந்த இணைய தளம் ஒரு கலங்கரை விளக்கம்.\nமணிகண்டன், படிப்பில் ஆர்வம் உள்ள நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள். ஜெயமோகனின் தளத்தை கட்டாயம் பாருங்கள். அழியாசுடர்கள் தளத்தில் பல சிறுகதைகள் பதியப்படுகின்றன. பாஸ்கி, கிருஷ்ணப்ரபு ஆகியோரும் இப்படிப்பட்ட பதிவுகளைத்தான் எழுதுகிறார்கள்.\n உங்கள் தளத்திற்கு வந்ததே பெரும் மகிழ்ச்ச���யளிக்கிறது.\nசுபத்ரா, தளத்தை நீங்கள் ரசிப்பது எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇயன், உங்களுக்கு சாண்டில்யன் பிடித்திருந்தால் சரி. எனக்கும் பிடிக்க வேண்டும் என்று என்ன கட்டாயம்\nஆ, நீங்கள் திராவிட மாயை எழுதிய சுப்புவா நண்பர் திருமலைராஜன் சில சமயம் உங்களைப் பற்றி பேசுவார். இல்லை, இன்னும் படிக்கவில்லை, படிக்க வேண்டும்…\nஸ்ரீ ஆர்வி, தமிழ் புஸ்தகங்களின் விபரங்களை (தங்களுக்குப்ரியமான) விபாகங்களுடன் அழகாகத்தொகுத்துள்ளீர்கள். தமிழின் முதல் புதினம் எனப்படும் மாயூரம் சாமுவேல் வேதநாயகம் பிள்ளையவர்களின் “பிரதாப முதலியார் சரித்ரம்” தேடினேன் இந்த தொகுப்பில். கிட்டவில்லை. ஒருவேளை நான் சரியாகத் தேடவில்லையோ) விபாகங்களுடன் அழகாகத்தொகுத்துள்ளீர்கள். தமிழின் முதல் புதினம் எனப்படும் மாயூரம் சாமுவேல் வேதநாயகம் பிள்ளையவர்களின் “பிரதாப முதலியார் சரித்ரம்” தேடினேன் இந்த தொகுப்பில். கிட்டவில்லை. ஒருவேளை நான் சரியாகத் தேடவில்லையோபால்யத்தில் நாமக்கல் முனிஸிபல் வாசகசாலையில் இந்த புஸ்தகம் படித்திருக்கிறேன். நீங்கள் வாசித்ததுண்டாபால்யத்தில் நாமக்கல் முனிஸிபல் வாசகசாலையில் இந்த புஸ்தகம் படித்திருக்கிறேன். நீங்கள் வாசித்ததுண்டா இல்லையெனில் கீழ்க்கண்ட சுட்டியிலிருந்து பதிவிறக்கம் செய்து வாசிக்கவும். நிஸ்ஸம்சயமாக களிப்படைவீர்.\nமணிப்ரவாளத்திலெனது ஸ்வாபிமானம் ஹேதுவான போதிலும் தமிழின் முதல் புதினம் என்ற படியாலும் இந்த புஸ்தகம் தங்கள் ஷெல்ஃபில் இருக்க வேண்டும் என்பது என் விக்ஞாபனம்.\nக்ருஷ்ணகுமார், பிரதாப முதலியார் முக்கியமான முன்னோடி முயற்சி, ஆனால் இன்று அலுப்பைத்தான் தருகிறது. என்றாவது அதைப் பற்றியும் எழுத வேண்டும். சுட்டிக்கு நன்றி\nஜீவா புத்தகாலயம் உரிமையாளர்களுக்கு, மறுமொழிக்கு நன்றி உங்கள் பதிப்பகம் எங்கே இருக்கிறது\nஇந்த வலைப்பூவுக்கு வருகை தாருங்களேன்\nஉங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கிறேன். அது ஸ்பாம் பில்ட்டர்-ஐத் தாண்டுமா என்று சந்தேகம் – என் முகவரி rv dot subbu at gmail dot com\n இந்த முறை சென்னை வந்தபோது உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், முடியாமல் போய்விட்டது. அடுத்த முறையாவது…\nஒரு விஷயம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். உங்கள் பேரில் ஃபேஸ்புக் தளம் உள்ளதா Jeyamohan Balayan என்ற��ேரில் உங்கள் படத்துடன் ஒரு ஃபேஸ்புக் தளம் உள்ளதே\nஅது ஒரு மோசடி தளம். நான் ஃபேஸ்புக் உறுப்பினர் அல்ல. எந்த சமூக வலைத்தளத்திலும் நான் உறுப்பினர் அல்ல.\nஅந்த அசடு என் அப்பா பேரை குத்துமதிப்பாக போட்டது இன்னும் கண்டிக்கத்தக்கது\nஇன்னும் ஒரு விஷயம். நான் எந்த இணையதளத்திலும் பின்னூட்டம் போடுவதில்லை. ஜெயமோகன் என்றபேரில் போடப்படும் எந்தப்பின்னூட்டமும் என்னுடையதல்ல.\nஇன்னும் ஒரு விஷயம். நான் எந்த இணையதளத்திலும் பின்னூட்டம் போடுவதில்லை. ஜெயமோகன் என்றபேரில் போடப்படும் எந்தப்பின்னூட்டமும் என்னுடையதல்ல.\nநம்முடைய இந்த இணையதளத்தில் இது வரை ஜெயமோகன் என்றபேரில் போடப்பட்ட பின்னூட்டம் யார் இட்டது \nஇவ்வளவு கடுமையாக பின்னோட்டம் இட்டது யார் \nஜெயமோகன் தானா இல்லை வேறு யாராவதா \nஇவர்களை ‘மயிரே போச்சு’ என எண்ணுவது வழியாகவே நீங்கள் அர்த்தபூர்வமாக ஏதேனும் எழுதமுடியும்\nசிலிகான் ஷெல்ஃப் தளமும் ஜெயமோகனும்\nஇதற்கு நான் பதில் சொல்லக்கூடாது, ஆனாலும் இது நம் சூழலில் ஒரு வாடிக்கை என்பதனால் பதில். ஏனென்றால் இதே சிக்கலை நானும் சந்தித்திருக்கிறேன். என் நண்பர்களும் வாசகர்களும் சந்தித்திருக்கிறார்கள்.\nநான் எழுத ஆரம்பித்தபோதிருந்து கணிசமான கட்டுரைகளில் சுந்தர ராமசாமி பெயர் வரும். சுந்தர ராமசாமியில் இருந்துதான் நான் ஆரம்பித்தேன். அவருடன் ஒட்டியும் வெட்டியும்தான் முன்னால் சென்றேன். ஆகவே அதை தவிர்க்கமுடியாது. தொண்ணூறுகளில் எழுதப்பட்ட சிற்றிதழ் வம்புகளில் சுரா பக்தர், சுரா மேற்கோள் இல்லாமல் பேசமாட்டார் என்றெல்லாம் என்னைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது. நான் நீங்கள் எழுதியதுபோலவே கணக்கெல்லாம் பிரசுரித்திருக்கிறேன். எத்தனை இடங்களில் மேற்கோளிட்டிருக்கிறேன், எங்கெல்லாம் முரண்பட்டிருக்கிறேன் என\nபின்னர் தெரிந்தது அதெல்லாமே வெட்டிவேலை. இந்தமாதிரி எதிர்வினையாற்றுபவர்கள் அக்கறையாக வாசிப்பவர்கள் அல்ல. பொறுப்பாக பதிலும் சொல்ல அவர்களால் முடியாது. நம் கருத்துக்களை உண்மையிலேயே எதிர்கொள்பவர்கள் இந்தவகையான சில்லறைத்தனமான எதிர்வினைகளை செய்வதில்லை. அவர்களுக்குச் சொல்வதற்கு விஷயம் என ஏதேனும் இருக்கும்.\nஇந்த வகையான விமர்சனங்கள் ஒருவகை காழ்ப்பு அல்லது ஆற்றாமையில் இருந்து வெளிப்படுபவை மட்டுமே. அவர��களுக்கு சுந்தர ராமசாமி அல்லது என் மேல் உள்ள காழ்ப்பையே இப்படி காட்டுகிறார்கள். இப்படி சில்லறைத்தனமாக அதை வெளிப்படுத்துவது பற்றிய சுயவெட்கம் கூட இருப்பதில்லை. ‘சுந்தர ராமசாமி என்ற பிராமணனை ஏன் மேற்கோள் காட்டுகிறாய்’ என்று கேட்பதற்குப் பதிலாகத்தான் ‘சுரா வழியாகவே எல்லாவற்றையும் பார்ப்பீர்களா’ என்று கேட்பதற்குப் பதிலாகத்தான் ‘சுரா வழியாகவே எல்லாவற்றையும் பார்ப்பீர்களா’ என்று கேட்கிறார்கள் என புரிந்தது.\nஅதேதான் இங்கும். என்னுடைய கருத்துக்களை எதிர்கொள்வதற்கான திராணி இல்லாதவர்கள், என் மேல் தனிப்பட்ட காழ்ப்புகளை [அவற்றில் கணிசமானவை சாதி, மதம் சார்ந்தவை. மரபான பிராமண மனங்கள் முதல் முற்போக்குமுகாமினர் வரை பல தரப்புகள்] கொண்டவர்களே என் கருத்துக்கள் கவனிக்கப்படுவதையும் விவாதிக்கப்படுவதையும் கண்டு இத்தகைய மனப்பொருமலை அடைகிறார்கள். அதையே இப்படி வெளிப்படுத்துகிறார்கள்\nஇங்கே பலரிலும் நான் காண்பது இந்த காழ்ப்பையே. அதை அவர்கள்தான் சரிசெய்து கொள்ளவேண்டும். அந்தக் காழ்ப்பு வழியாக இழப்பது அவர்களே\nஇந்த கணக்கெடுப்புகள், முத்திரை குத்தல்களில் இருந்து முழுமையாக விடுபட்டாலொழிய எவராலும் சுதந்திரமாக இங்கே சிந்திக்கமுடியாது என்பதை மட்டும் சுட்ட விரும்புகிறேன். அரசியல்சரிகளை கடைப்பிடிப்பது, முற்போக்கு முகத்தை தக்கவைப்பது, நண்பர்களை பேணுவது, சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது போன்ற ஜாக்ரதைகளைப்போல சிந்தனைக்கு விலங்குகள் இல்லை.\nஒருவரை சுதந்திரமாக சிந்திக்காமல் அடிப்பதற்கான ஒரு வழியாகவே இந்த முத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு முத்திரையை ஒருவர் மேல் குத்திவிட்டால் அதன் பின்னர் அவர் அந்த முத்திரையை களைவதற்காக நேர் எதிராக சிந்திக்க ஆரம்பிப்பார், பேச ஆரம்பிப்பார். அப்படி ஒரு நாலைந்து முத்திரைகளை குத்தினால் எவரையுமே அவர் போக்கில் எழுதவிடாமல் ஆக்கிவிடலாம்\nஇவர்களை ‘மயிரே போச்சு’ என எண்ணுவது வழியாகவே நீங்கள் அர்த்தபூர்வமாக ஏதேனும் எழுதமுடியும்\n>>>நம்முடைய இந்த இணையதளத்தில் இது வரை ஜெயமோகன் என்றபேரில் போடப்பட்ட பின்னூட்டம் யார் இட்டது \nநல்ல கேள்வி. உங்கள் கேள்வி இந்த விஷயத்தை தெளிவு படுத்த ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது. விடை அளிப்பதன் மூலம் எல்லோருக்கும் நன்மை பயக்கும் என நம்புகிறேன்.\nஜெயமோகன் இரண்டு அல்லது மூன்று அபிமான வலைதளங்கள் வைத்திருக்கிறார். அதில் நமது இந்த தளமும் ஒன்று. இங்கே அவர் தான் பின்னூட்டமிடுகிறார். அவர் சொல்ல வருவது சில அர்த்தமில்லாமல் பிதற்றும் வலைதளங்களை பற்றி.\nசிலசமயம் அறிஞர்கள் பொதுவாக மையமாக உள்ள பிரச்சனையில் கவனம் செலுத்தி சொற்களில் கவனக் குறைவாக இருந்து அலட்சியமாக சிலவற்றை கூறிவிடுவார்கள். பிறர் அதனை பிடித்துக் கொண்டு சொல்லவரும் மையக் கருத்தை கோட்டை விடுவார்கள். சில காழ்ப்புணர்வு கொண்டிருப்பவர்கள், அதையே தங்களுக்கு ஆதாயமாக எடுத்துக் கொண்டு சொல்லியவரை கவிழ்ப்பார்கள். இதை நீங்கள் முதிர்ந்த நாடுகளின் தேர்தல் பிரச்சாரங்களில் எளிதாக பார்க்கலாம். 2004ல், ஜான் கெர்ரி ஜார்ஜ் புஷ்ஷிர்க்கு எதிராக போட்டியிட்ட பொழுது இப்படிதான் அவர் அலட்சியமாக சொன்னவற்றால் flip-flop என்று பெயர் வாங்கி தோல்வியை தழுவினார்.\nஜெயமோகன் நீங்கள் quote செயத ஜேக்கப் ராய் ஆப்ரஹாமிற்கான பதிலை சொல்லும் பொழுது மிக பிஸியான மத்திய கிழக்கு வெளிநாடுகள் பயணத்தின் நடுவில் இருந்தார். ஆனாலும் உடனடியாக போலி ஜெயமோகனை மறுப்பதற்க்கான கட்டாயம் இருந்தது. ”அபிமான வலைதளங்களில் மட்டுமே பின்னூட்டமிடுவேன். அதுவும் இரண்டு மூன்று தளங்கள் தான்” என்பதெல்லாம் நாமாக விரித்துப் புரிந்துக் கொள்வது நமது முதிர்ச்சியையும் நம் வாசகத் தரத்தையும் உயர்த்தும்.\nஇலக்கியம் எழுதும் ஸ்டைலில் கூறிவிட்டார் ஜெயமோகன். இதை புரிந்துக்கொள்ளாதவர்களை ”குறிப்பறியா மாட்டாதான் நல்மரம்” என்று சொல்லி அவர் ஒதுங்கிவிடுவார்.\nஅவருக்கும் இந்தப் பதிலை நான் அனுப்புகிறேன். அவர் உடன்படும் பட்சத்தில் ஒருவேளை அவர் தளத்தில் பிரசுரித்து அவரே தெளிவு படுத்துவார்.\nசிலிகான் செல்ப் தளத்தில் சிலமுறை ஜெயமோகன் கமண்ட் எழுதியிருக்கிறார் , ஆபிதீன் தளத்தில் ஒருமுறை .\nமிக அருமையான, அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு முன்னொடி தளம். வாழ்த்துகள்.\nசிவகுமார், உங்கள் பாராட்டுக்கு நன்றி\nஉங்களின் தளத்துக்கு வருவது இதுதான் முதல் முறை அண்ணா பலவகைப்பட்ட படைப்புக்களை இந்த வலையுலகில் வழங்கிக் கொண்டு இருக்கும் உங்கள் பணி சாலச் சிறந்தது வாழ்த்துக்கள் அண்ணா மேலும் படைப்புக்களை படைத்து எழுத்துலகில் வெற்றி ���டை போட்டு வாகை சூட எனது வாழ்த்துக்கள் (அண்ணா) நேரம் கிடைக்கும் போது என் வலைப்பக்கமும் வாருங்கள்-http://2008rupan.wordpress.com\nசிறு பிழை ஏற்ப்பட்டதாள் மீண்டும் இடுகிறேன் இடுகையை\nவலைக்கு வெகு புதியவன்……சலிப்பில்லாமல் படித்துக் களிக்க ஏராள ஆசை….நன்றி\nஉங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி, பழனியப்பன்\nகண்ணன், அந்தக் காலங்களில் உலக மக்கள் தொகை என்ன என்று தெரியும்போது எங்களுக்கும் சொல்லுங்கள்\nஇந்த சந்தேகத்திற் கான காரணம் ஸ் மிருதி ச்ருதி புராணம் எல்லாம் இந்த கால நடைமுறைக்கு ஒத்து வரா என்ற எண்ணம் ஒரு குடும்பம் ,குழு ,ஊர் க்காக சொல்லப்பட்டது எப்படி நாட்டிற்காக ஆகும் மேலும் எந்த வித போக்குவரத்து இருந்ந்து இவை பரப்ப பட்டன என்பதே.ஆகவே கோபம் வேண்டாம் பிழை இருந்தால் மன்னிக்கவும்\nகண்ணன், இதில் கோபப்பட என்ன இருக்கிறது\nஇளா, மற்றும் ஒரு புத்தகப் பைத்தியத்தை சந்திப்பதில் மகிழ்ச்சி\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/\nகூட்டாஞ்சோறு தளத்தில் உங்கள் மறுமொழிகளை பார்த்திருக்கிறேன். அது இப்போது செயலாக இல்லை, நீங்களே இந்தப் பக்கம் வந்தது மகிழ்ச்சி நீங்கள் தமிழில் எழுதினால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.\n// writers who deal with lives of working classes // புதுமைப்பித்தனின் முக்கால்வாசி கதைகள் ஏழை, கீழ் நடுத்தர வர்க்க மக்களைப் பற்றித்தான். அசோகமித் ரனும் பல கதைகளை இந்தப் பின்புலத்தில்தான் எழுதி இருக்கிறார். நினைவுபடுத்திப் பாருங்கள்.\nஜூடி, ஜெயமோகன் ஏன் தகுதி அற்றவர் என்று உங்கள் தரப்பை விளக்குங்களேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதி.மு.க.வின் இரண்டாவ… on தி.மு.க.வின் இரண்டாவது ஆண்டு…\nதி.மு.க.வின் இரண்டாவ… on கலைஞரின் படைப்புகளுக்கு பூஜ்யம…\nRV on ஆயுள் தண்டனை – நரசய…\nRV on மகாபாரதம் சார்ந்த படைப்புகள்\n – த… on ஏன் எழுதுகிறேன்\nபா. செயப்பிரகாசம்… on விட்டல்ராவின் “தமிழகக் க…\nபா. செயப்பிரகாசம் |… on விட்டல்ராவின் “தமிழகக் க…\nஇரும்பு குதிரைகள் மு… on பாலகுமாரனின் ‘இரும்பு கு…\nஇரும்பு குதிரைகள் மு… on பாலகுமாரனின் ‘இரும்பு கு…\nசதாசிவம் on மகாபாரத��் சார்ந்த படைப்புகள்\nசதாசிவம் on மகாபாரதம் சார்ந்த படைப்புகள்\nRV on நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்து 1…\nVinayagam on நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்து 1…\nதி.மு.க.வின் இரண்டாவது ஆண்டு மலர்\nநாட்டுடமையாக்கப்பட்ட எழுத்து 1: ஏ.கே. வேலன்\nஜே.பி. ப்ரீஸ்ட்லி எழுதிய நாடகம்: ‘An Inspector Calls’\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதி.மு.க.வின் இரண்டாவது ஆண்டு மலர்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nரகோத்தமன் எழுதிய \"ராஜீவ் கொலை வழக்கு\"\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_9.html", "date_download": "2018-06-18T05:35:47Z", "digest": "sha1:TW7DWDENN57FMM3KOVWFFFBUJNVJNHTB", "length": 57955, "nlines": 376, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: கைவினைப் பொருட்களும் பதிவர்களும்.....", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்���ு இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்���ரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலை��ரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் ���ரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினை���ோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிட��ல் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: ஆதி வெங்கட்\nவலைச்சரம் – 2 மலர் – 4\nகைவினைப் பொருட்கள் செய்வது அந்த காலந்தொட்டு பெண்களின் பொழுதுபோக்காக இருந்து வருகிறது. இதில் பல ஆண்களுக்கும் ஆர்வம் உண்டு. தையல், எம்பிராய்டரி, கூடை பின்னுவது, தேவையற்ற பொருட்களை வைத்து அலங்காரப் பொருட்கள் செய்வது என்று அவர்களின் கற்பனைக்கு வானமே எல்லை. எனக்கும் என் மகளுக்கும் இந்த வேலைகளில் ஆர்வம் உண்டு. அது போல் கைவினைப் பொருட்கள் செய்வது பற்றி பகிர்ந்து கொண்டிருக்கும் சில வலைப்பதிவர்களின் பதிவுகளை இன்று பார்க்கலாம்\nவிஜிஸ் க்ரியேஷன்ஸ் விஜி அவர்கள் தன் மகள் செய்ததாக மெழுகினால் செய்த சில கேண்டிக்களும், முத்துக் குதிரையும், பிளேட் பெயிண்ட்டிங்கும் பகிர்ந்துள்ளார். நீங்களும் போய் பாருங்களேன்.\nகலைக்கழகம் கைவேலை என்ற தளத்தில் பூக்கள், பழங்களை வைத்து கார்விங் செய்வது, பேன்சி நகைகள் தயாரிப்பு, வாழ்த்து அட்டைகள் தயாரிப்பு, போன்றவற்றை எப்படிச் செய்வது என்று காணொளி வடிவில் தொகுத்து அளித்து வருகிறார்.\nஎன் இனிய இல்லம் தளத்தில் ஃபாயிஜா காதர் அவர்கள் பல அழகான விஷயங்கள் செய்து காண்பித்து இருக்கிறார். ப்ரெட் தூள் மற்றும் பெவிகால் வைத்து அழகான பழங்களை செய்து காண்பித்திருக்கிறார் பாருங்களேன் இங்கே\nநான்கு பெண்கள் தளத்தில் பகிர்ந்துள்ள 70 வயதை கடந்த கர்நாடகாவைச் சேர்ந்த இந்திரா என்பவரின் எம்பிராய்டரி கற்கலாம் வாங்க என்ற பதிவைப் பாருங்களேன். ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக இருக்கிறது.\nகாகிதப்பூக்கள் தளம் வைத்திருக்கும் ஏஞ்சலின் அவர்களின் க்வில்லிங் வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு முறையும் க்வில்லிங்கால் விதவிதமான வாழ்த்து அட்டைகள் செய்வார்.\nகுப்பவண்டி என்ற தளம் வைத்திருக்கும் நபர் நிறைய கைவினைப் பொருட்கள் செய்வது எப்படி என பதிந்து வைத்திருக்கிறார். பழைய டி-சர்ட்களை வைத்து குஷன் கவர்கள் செய்திருக்கிறார். இன்னும் பலவும் இருக்கிறது. தேவையற்ற பொருட்களை வைத்து செய்வதால் குப்பவண்டி என்று வைத்திருக்கிறாரோ என்னவோ\nகாகிதத்தில் கிறுக்கியவை எனும் தளத்தில் தனது பதிவுகளை பகிர்ந்து கொண்டு வரும் தேவி என்பவர் OHP ஷீட்-ல் ஓவியங்கள் வரைவது பற்றி மிக அழகாய் இங்கே செய்து காண்பித்து இருக்கிறார். அதை வைத்து படம் காட்ட மட்டும் தானா முடியும் படமும் வரையலாம் என்பதை பார்க்க இங்கே செல்லலாமே\nஅரும்புகள் எனும் தளத்தில் குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக பலவிதமான கைவினைப் பொருட்கள் எப்படி செய்வது என்று விளக்கமாக கொடுத்திருக்கிறார் கண்மணி. சுருள் படங்கள் செய்வது எப்படி என்று கேட்டிருக்கும் இப்பகிர்வினை பாருங்களேன்\nபயணிக்கும் பாதை எனும் தளத்தில் தொடர்ந்து எழுதி வரும் சகோதரி அஸ்மா, தனது தளத்தில் ”ஹேர்பின் பூ செய்வது எப்படி” என்று ஒரு பகிர்வு எழுதி இருக்கிறார் பாருங்கள். செய்து முடித்த அந்த ஹேர்பின் தலையில் அணிந்துகொண்டு காட்சி தரும் அந்தக் குட்டிப் பெண்ணும் அழகு\nபூங்குடில் எனும் தளத்தில் எழுதி வரும் கவிமலர் ஐஸ் ஸ்டிக் உபயோகப் படுத்தி ஃபோட்டோ ஃப்ரேம் செய்வது எப்படி என்று அழகாய் சொல்லித் தந்திருக்கிறார் இங்கே\nப்ரியா ராம் அவர்களின் ரசிக்க ருசிக்க வலைப்பூவில் ஆர்கண்டி துணி மூலம் அழகான பூக்கள் செய்ய படிப்படியான செய்முறை விளக்க படங்களுடன் பகிந்திருக்காங்க பாருங்க.\nஅறுசுவை சமையல் களஞ்சியம் என்ற தளத்தில் தையற்கலை, கைவினைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் செய்தல், உணவு அலங்காரம், மெஹந்தி டிசைன்கள் என பலத் தகவல்கள் காணப்படுகின்றன.\nபல்சுவைக் கதம்பம் என்ற தளத்தில் கரடி பொம்மை செய்தல், மெழுகுவர்த்தி செய்தல், கிறிஸ்துமஸ் மரம் செய்தல் என பல தகவல்கள் உள்ளன.\nஎன்ன நண்பர்களே இன்று அறிமுகம் செய்த பதிவுகளைப் படித்தீர்களா மீண்டும் நாளை வேறு சில வலைப்பூக்களின் அறிமுகம்..... நாளை சந்திப்போம்.....\nஇன்று ஒரு வித்தியாசமான வலைப்பூக்கள் அறிமுகம் வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.\nதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்..\nஒருசில வலைப்பூக்களைத் தவிர ஏனையவை புதியவை. அழகாக அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள், பாராட்டுக்கள்.\nஇன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா...\n(((நிலா முற்றம் ))) என்ற வலைப்பூவின் இணைப்பு மட்டும் சரிசெய்யுங்கள்... மற்ற வலைப்பூக்களின் இணைப்பு சரியாக உள்ளது...\nநிலா முற்றத்தில் இன்று வைரஸ் உள்ளதால் ப்ளாக் ஆகியுள்ளது.. அதனால் அதை எடுத்து விட்டேன்...\nஎல்லோர் தளங்களுக்கும் சென்று தகவல் தந்ததற்கு மிக்க நன்றி...\nஇன்று அறிமுகம் செய்த வலைப்பூக்களில் 4 அறிந்தவை. ஏனையவை புதிய வலைப்பூக்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்த தங்களுக்கு பாராட்டுக்கள்...த.ம3வது வாக்கு\nதங்களுக்கு புதிய தளங்களை அறிமுகம் செய்து வைத்ததில் எனக்கு மகிழ்ச்சி..\nமிக்க நன்றி ரூபன் சார்..\nதலைப்பின் கீழ் பதிவர்களை தொகுத்தல் என்பது\nத��குத்து அறிமுகம் செய்த விதம் அருமை\nமுடிந்த வரை பயனுள்ள பகிர்வுகளாக வழங்க வேண்டும் என்று நினைத்தேன்...\nதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்...\nமனதை மலர்விக்கும் அழகான தளங்களின் தொகுப்பு ..பாராட்டுக்கள்..\nதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...\nஅருமையான தளங்கள் இன்று இடம் பெற்றவை..\nசிறப்பாக வலைச்சரத்தை தொகுக்கும் உங்களுக்கு ம்வாழ்த்துக்கள்.\nதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nதிண்டுக்கல் தனபாலன் Thu Jan 09, 09:23:00 AM\nVenthan, kuppa vandi, kanmani, கவி மலர், Naga Raja - இவர்களின் தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...\nதங்களுக்கு புதிய தளங்களை அறிமுகம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி...\nதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்...\nகிராஃப்ட் பைத்தியமான எனக்கு குப்பை வண்டி, பல்சுவை கதம்பம்ன்ற ரெண்டு புதிய வலைப்பூக்களை அறிமுகப்படுத்தி இருக்கீங்க நன்றி ஆதி\nதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ராஜி...\nநான்காம் நாலும் நல்லவிதமாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.\n//காகிதப்பூக்கள் தளம் வைத்திருக்கும் ஏஞ்சலின் அவர்களின் க்வில்லிங் வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு முறையும் க்வில்லிங்கால் விதவிதமான வாழ்த்து அட்டைகள் செய்வார். //\nஎன் அன்புத்தங்கச்சி நிர்மலா அவர்களை இங்கு அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.\nதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்...\nஅம்பாளடியாள் வலைத்தளம் Fri Jan 10, 02:20:00 PM\nஅறிமுங்கள் யாவருக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தோழி \nதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்..\nஅழகான தளங்கள். கைவேலை செய்பவர்களுக்கு மிக்க உபயோகமானது. யாவருக்கும் பாராட்டுகள் ஏஞ்சலின் மிக்க அறிமுகமான பெண் எனக்கு. ப்ரியா ராமும் அப்படியே. எல்லோருக்கும் ,உனக்கும் வாழ்த்துகள். அன்புபுடன்\nதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா..\nஎத்தனை எத்தனை விதமான கைவேலைகள் ஒவ்வொரு பெண்மணியும் தங்கள் தங்கள் துறைகளில் மிகச் சிறப்பாக தங்கள் முத்திரையைப் பதித்து உள்ளார்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கு அருமையான தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்\nதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா..\nஎன் தள அறிமுகத்திற்கும், மற்ற தளங்களின் அறிமுகங்களுக்கும் மிக்க நன்றி @ADHI VENKAT\n//செய்து முடித்த அந்த ஹேர்பின் தலையில் அணிந்துகொண்டு காட்சி தரும் அந்தக் குட்டிப் பெண்ணும் அழகு\nதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க அஸ்மா..\nமுதலில் ஆதி வெங்கட்க்கு என் மனமார்ந்த நன்றி. என் வலைதளத்தை இங்கு அறிமுகம் செய்ததிற்க்கும் என் சக வலைதள அறிமுகங்களுக்கும் என் நன்றி. நான் இங்கு வந்து பார்ப்பேன். ஆனல் இடையில் கொஞ்சம் நேரமின்மையால் தொடர்ந்து வர இயலவில்லை எனக்கும் என் தள அறிமுகம் இங்கு இருப்பதை நான் இங்கு வந்து பார்த்தபோது தெரிய வந்தது. என் மக்ளுக்கு கைவினை வரைவது இதில் மிகுந்த ஆர்வம். என் மகளிடம் இதை சொன்னபோது ஒரே மகிழ்ச்சி. நன்றி ஆதி. நானும் எனக்கு உங்கள் இனைய அறிமுகம் வழி மேலும் புதிய வலைதளத்தை போய் பார்க்க ஒரு நல்ல சந்தர்பம் செய்தமைக்கு மிக்க நன்றீ.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவண்ணத்திரையில் என்னைக் கவர்ந்த டாப்டென் நகைச்சுவை ...\nபதிவுலகில் என்னைக் கைப்பிடித்துக் கூட்டிச்சென்றவர்...\nஇன்னும் இந்த அக்கப்போரு முடியலையா...\nபேஸ்புக் தமிழ் -ல் அசத்தும் பெண் பதிவர்கள்.....\nManimaran கீதமஞ்சரியிடம் இருந்து வலைச்சர ஆசிரியப் ...\nவாழ்க்கைப் பயணத்தினூடே சில வழிப்பயணங்கள்\nசாதிக்க ஏதுவாய் சில சவடால்கள்\nபாரம்பரியம் காட்டும் பைந்தமிழ்ச் சான்றுகள்\nசுபத்ராவிடம் இருந்து ஆசிரியர் பொறுப்பை கீதமஞ்சரி ஏ...\nசுபத்ரா - ஆதி வெங்கட்டிடம் இருந்து பதவி ஏற்கிறார்....\nஇது எங்க ஏரியா - சுட்டீஸ்\nஸ்ரீ ரங்கத்தில் வசிக்கும் திருமதி ஆதி வெங்கட் தமிழ...\nகொஞ்சம் இசை... கொஞ்சம் சினிமா... உன்னாலும் முடியும...\nவீட்டில் தோட்டம், சாலையில் பணம்\nமதுரைக்காரர்களின் பசுமை நடையும், அரிதாகும் தின்பண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2014/03/blog-post_7.html", "date_download": "2018-06-18T05:37:00Z", "digest": "sha1:DHXVPR4O5CPJEOGI2KRZWOSX6Y7VFJJK", "length": 49247, "nlines": 336, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: அவியல் - பலவகைத�� தளங்கள்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ��ட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பர���் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவன���் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ���ாஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்ட��். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வி��ையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஅவியல் - பலவகைத் தளங்கள்\nவலைச்சர நட்புகளுக்கு இனிய வணக்கம்.\nவலை வீச வலையை சுத்தம் செய்து படகை ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தேன். உதிரி மல்லிப் பூ விற்றுக் கொண்டு வந்தார் வண்டியில் ஒருவர். மல்லிகைனா மதுரை, மதுரைனா மல்லிகை, விட்ருவோமா வாங்கிட்டேன்..அதைக் கோர்த்து (எனக்கு அழகாத் தொடுக்க வராதுங்க) சொஞ்சம் நேரம் செலவழித்து விட்டேன். கிறிஸ்துவின் உயிர்ப்பு தினத்திற்கு முந்தைய விரத நாட்கள் தொடங்கிவிட்டன. வெள்ளிக்கிழமை சிலுவைப் பாதை (சர்ச்சிற்கு) செல்லவேண்டும், அதற்கு நேரமாகிவிட்டது. அதனால் மொத்தமா வேகப்போட்டு அவியல் செஞ்சுட்டேங்க. சாப்பிட்டு (பார்த்து) கருத்துகளைச் சொல்லுங்க.\nஅறிவியல் கனவு காண்போர் இயற்கையை கெடுக்காமல் ஒதுக்குபுறமாகச் சென்று காணுங்கள் என்று இவர் சாடுவது ஏன் என்று அறிய அறிவியலுக்கு அப்பால் நிகழும் அறிவீனம் பதிவைப் படியுங்கள். நேற்றைய பதிவில் இணைந்திருக்க வேண்டிய ஒரு இடுகை, தலைவர்கள் மறந்த ஒரு தமிழறிஞர்.\nஎவ்வளவு விசயத்திற்கத்தான் கவலைப்படுவது என்று கேட்கும் இவரின்அழிந்து வரும் நெல்மணிகள் - ஆபத்தும் பேராபத்தும் பதிவு பூச்சிகொல்லி மருந்தால் ஏற்படும் கேடுகளை விவரிக்கிறது..அதிர்ச்சிதரும் பல தகவல்களுடன்.\nஅறிவியல்புரம் என்ற தளத்தில் எழுதி வரும் திரு.ராமதுரை அவர்கள்அறிவியலையும் விண்வெளியையும் அருமையாய்ப் பதிவு செய்கிறார். வால் நட்சத்திரத்தைக் கண்டு பிடித்த இந்திய மாணவரை அறிந்து கொள்ளுங்கள், இப்பதிவில்.\nஇதயநோய் பற்றிய விரிவான பதிவு இப்பொழுது நான் பாதி கார்டியாலஜிஸ்ட். இதைப் படித்து நாம் கால்வாசி கார்டியாலஜிஸ்ட் ஆகிவிடலாம், வாருங்கள்.\nகுழந்தைகள் மேலான பாலியல் தொந்திரவு பற்றி ஒரு விழிப்புணர்வு பதிவு அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது. இந்த தளத்தில் வானவில் பற்றி பல்வேறு நாட்டினரின் நம்பிக்கைகள் என்ற பதிவு நன்றாக உள்ளது. பெண்கள் தினம் வரப் போகிறது, பெண்ணியத்தின் முன்னோடியைப் பற்றி அறிந்து கொள்ள சொடுக்குங்கள்.\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்ற இப்பதிவு புதியவர்களுக்கு உபயோகமாய் இருக்கலாம். கற்போம் என்ற மாத இதழையும் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.\nபணம் கொடுத்து விளம்பரங்கள் பார்க்கும் இந்தியர்...புரியவில்லையா\nசகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் தளத்தில் உள்ள இப்பதிவில் தலைப்பில் சொடுக்கி உள்ளே சென்று படத்தைப் பார்த்தவுடன் தலைப்பு சொல்லியிருப்பது உண்மையாகிவிட்டது. அருமையான நினைவுகள் இப்பதிவு.\nசகோதரர் மகேந்திரன் அவர்களின் இலையே ..நீ இலைதானா கவிதை இனிமை, வசந்த மண்டபம் தளத்தில்.\nPosted by தேன்மதுரத்தமிழ் கிரேஸ் at 10:38 AM\nஇன்று வலை வீசி சிக்கிய வலைப்பூக்கள் எல்லாம் சிறப்பாக உள்ளது .....அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் Fri Mar 07, 02:45:00 PM\nஇதுவரை அறியாத தளம் ஒன்றினை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கிரேஸ்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் Fri Mar 07, 02:46:00 PM\nதிண்டுக்கல் தனபாலன் Fri Mar 07, 12:14:00 PM\nபார்த்ததும் படித்ததும் Reader-ல் சேர்க்க முடியவில்லை... என்னவென்று பார்க்க வேண்டும்...\nதம்பி ரூபன் அவர்களுக்கு special நன்றி... (இங்கு இப்போது தான் மின்சாரம் வந்தது...) இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் Fri Mar 07, 02:50:00 PM\nகற்போம் தளத்தினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி :-)\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் Fri Mar 07, 02:50:00 PM\nஅம்பாளடியாள் வலைத்தளம் Fri Mar 07, 03:01:00 PM\nஇன்றைய அறிமுகங்களுக்கும் அறிமுகப் படுத்திய தங்களுக்கும் வாழ��த்துக்கள்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் Fri Mar 07, 06:08:00 PM\nவார்த்தைகளைத் தொடுக்கத் தெரிந்த தங்களுக்கு\nவாச மலரைத் தொடுக்கத் தெரியாதா\nஅந்தப் பூச்சரத்தில் வாசம் உள்ளதோ - இல்லையோ\nவலைச்சரம் முழுதும் தமிழ் வாசம்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் Fri Mar 07, 06:10:00 PM\nஆமாம் ஐயா, அழகாகத் தொடுக்க முடியாது..\n மின்சார தடை, வேலைப்பளு காரணமாக இணையம் வர முடியவில்லை பிறகு சென்று பார்க்கிறேன்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் Fri Mar 07, 08:35:00 PM\nஎனது தளத்தினையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.....\nஇன்றைய மற்றைய பதிவர்களுக்கு வாழ்த்துகள்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் Sat Mar 08, 06:48:00 PM\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Fri Mar 07, 10:03:00 PM\nபயனுள்ள தளங்கள் தொகுப்புக்குப் பாராட்டுக்கள்...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் Sat Mar 08, 06:49:00 PM\nஅவியல் அருமை... ருசி மிகுந்து இருக்கிறது :)\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் Sat Mar 08, 06:49:00 PM\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் Sat Mar 08, 11:16:00 PM\nஇன்றைய அவியல்.. மிக ருசியாகவும் அழகாகவும் இருந்ததுப்பா கிரேஸ்...\nஅறிமுகப்படுத்தப்பட்ட அறிமுகங்கள் அனைத்து பேருக்கும் அன்பு வாழ்த்துகள்... வெங்கட் நாகராஜ்.. இவருடைய பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்... ரசனையான பதிவுகள்...\n”அறிமுகம் “ என்பதிலேயே இவ்வளவு விசயங்களைத் தெரியமுடிகிறது .\nதளத்தினை எனக்கும் அறிமுகப்படுத்திய அனைவருக்கும் என் நன்றியினைத்\nதெரிவித்துக்கொள்கிறேன் , குறிப்பாக திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி அய்யா .\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nசின்னப் பயல் @ ராம்கேஷவ் சீனுவிடம் இருந்து ஆசிரியப...\nநானும் பதிவுலகமும் - 2\nதிடங்கொண்டு போராடு என்னும் நானும் பதிவுலகமும் - 1\nதிடங் கொண்டு போராடு சீனு என்ற ஸ்ரீனிவாசன் ரூபக் ரா...\nபனியைத் தேடி - சிம்லா நகர்வலம்\nபனியைத் தேடி - பனி சறுக்கு விளையாட்டு\nபனியைத் தேடி - சிம்லா ஸ்பெஷல் - குப்ரி\nபனியைத் தேடி - மலைப் பயணம்\nபனியைத் தேடி - தலைநகரில்\nபனியைத் தேடி - சிம்லா ஸ்பெஷல்\nஇதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி\nடீ வித் DD அபீசியல் ப்ரோமோ...\nவலைச்சரத்தை கிரேஸ் சிறப்பித்துச் செல்ல, கருவாச்சி ...\nஅவியல் - பலவகைத் தளங்கள்\nவலை வீசம்மா வலை வீசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%85.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-18T05:52:44Z", "digest": "sha1:TIOQA6IHEDDY6YFPVVZI5BGDX3DYWI6E", "length": 10190, "nlines": 241, "source_domain": "discoverybookpalace.com", "title": "அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் , A.Muthulingathin moondru ulagangal,", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nசங்கப் பனுவல்கள் தொகுப்பு மரபு-திணை மரபு Rs.135.00\nதியாக பூமியில் மாநில மாநாடு Rs.100.00\nஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள் Rs.120.00\nஅ.முத்துலிங்கம் எனக்கு அளிப்பது ஒரு நுட்பமான வாழ்க்கை தரிசனத்தை ‘ இன்னல்களும் சிக்கல்களும் நிறைந்த, அர்த்தமற்ற பிரவாகமான இந்த\nமானுட வாழ்க்கைதான் எத்தனை வேடிக்கையானது’ என்று அவரது கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சிரித்தபடியே மானுடத் துயரை வாசிக்க\nநேர்வதென்பது ஒரு மகத்தான கவித்துவ அனுபவம்.ஆபூர்வமான இலக்கியவாதிகளால் மட்டுமே தொடப்பட்ட ஒன்று. ஈழம் உருவாக்கிய மகத்தான\nகதைசொல்லி அவரே. அ.முத்துலிங்கத்தின் இணையத்தளத்தை, நான் பெரும்பாலும் இரவில் கடைசியாக வாசிக்கிறேன். விதவிதமான அன்றாட\nவாழ்க்கையனுபவங்கள் வழியாகச் செல்லும் அவரது நாட்குறிப்புகள் எப்போதும் என்னை மெல்லிய புன்னகையுடன் தூங்கச்செல்லவைக்கிறது.\nதமிழில் எழுதிய எல்லாவற்றையுமே, எவரையும் படிக்கவைக்கும் திறன் கொண்ட மூன்று எழுத்தாளர்கள் மட்டுமே உள்ளனர். கல்கி அவர்களில்\nகாலத்தால் முன்னோடி. சுஜாதா அடுத்தவர்.அ.முத்துலிங்கம் தொடர்பவர். ஆனால், அ.முத்துலிங்கம் வணிக எழுத்தாளர் அல்ல, எழுத்தை ஒவ்வொரு\nகணத்திலும் தீவிரமாகவே அணுகிய இலக்கியவாதி அ.முத்துலிங்கத்தின் ரசனையும் தெரிவும் ஆழமானவையும் கறாரானவையும் ஆகும். அவ்வகையில்\nஅவரை நாம் புதுமைபித்தனின் மரபுவரிசையைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்த வேண்டும். கி.ராஜநாரர்யணன், நாஞ்சில்நாடன் வகையைச் சேர்ந்தவர்\nமூன்று நாள் சொர்க்கம் Rs.75.00\nசினிமாவின் மூன்று முகங்கள் Rs.90.00\nமெசியாவுக்கு மூன்று மச்சங்கள் Rs.70.00\nஅ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் Rs.90.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t126021-topic", "date_download": "2018-06-18T05:48:07Z", "digest": "sha1:64XKQOCNDSRSIF7BSRX5HU6SNAT5TOZD", "length": 17596, "nlines": 211, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கும்பாபிஷேகத்தில் கும்பத்தில் இருந்து மாவிலையில் தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர்", "raw_content": "\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த ���ல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nகும்பாபிஷேகத்தில் கும்பத்தில் இருந்து மாவிலையில் தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nகும்பாபிஷேகத்தில் கும்பத்தில் இருந்து மாவிலையில் தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர்\nகும்பாபிஷேகத்தில் கும்பத்தில் இருந்து மாவிலையில் தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர் தெரியுமா\nமுக்கனிகளில் முதல் கனியானது மா..இந்த மாங்கனி கிடைக்காத காரணத்தால் முருகன் பழனியில் ஆண்டி அவதாரம் பூண்டார் என்று புராணமும் கூறுகின்றது..உண்மையில் மாம்பழம் என்பது ஞானத்தை குறிப்பதாகும்..இந்த ஞானத்தின் ஒருதுளி நீர் பட்டால் கூட ஜென்ம ஜென்மாந்திரமான பாவங்கள் விலகிவிடும்.. இதனால் தான் இந்த ஞானம் பெற்று சத்கதி அடைந்த 33 கோடி தேவர்களும் கங்கை நீருடன் இணைந்து கலசத்தில் உள்ளார்கள் என்ற ஐதீகமும் உண்டு..அந்த புனித நீரை மாவிலையில் தெளிப்பதற்கு காரணம் கலியுக இறுதியில் சிவபெருமானின் \"உன்னை ஆன்மாவாக புரிந்து உன் தந்தை பரமாத்மாவாகிய என்னை நினைவு செய்\"என்ற ஒரு துளி ஞானத்தின் மூலம் அனைத்து பாவங்களும் அழிந்துவிடுகின்றது.. வாழ்த்துக்கள்..\nRe: கும்பாபிஷேகத்தில் கும்பத்தில் இருந்து மாவிலையில் தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர்\nRe: கும்பாபிஷேகத்தில் கும்பத்தில் இருந்து மாவிலையில் தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர்\nசெய்த பாவங்��ள் அழியாது. பிரவித்தொடராக தொடர்ந்து வரும். ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்\nRe: கும்பாபிஷேகத்தில் கும்பத்தில் இருந்து மாவிலையில் தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர்\n@Namasivayam Mu wrote: செய்த பாவங்கள் அழியாது. பிரவித்தொடராக தொடர்ந்து வரும். ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்\nமேற்கோள் செய்த பதிவு: 1176092\nRe: கும்பாபிஷேகத்தில் கும்பத்தில் இருந்து மாவிலையில் தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gazaliththuvam.blogspot.com/2011/12/some-doubts-about-jeyalalitha.html", "date_download": "2018-06-18T05:49:09Z", "digest": "sha1:C3UGPDOL22VDXDF5E5CMIB52KXIAH5I2", "length": 28721, "nlines": 244, "source_domain": "gazaliththuvam.blogspot.com", "title": "ரஹீம் கஸாலி: ஜெயலலிதா புனிதரா? கைப்பாவையா?... சில சந்தேகங்கள்.....", "raw_content": "\nஎன் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.\nசசிகலாவை அண்ணா.தி.மு.க.,விலிருந்து வெளியேற்றியதன் மூலம் ஜெயலலிதா புனிதமடைந்து விட்டார். இதுவரை நடந்த அத்தனை தவறுகளுக்கும் சசிகலாவே காரணம் என்பதுபோல் இந்த ஊடகங்கள் எழுதித்தள்ளி வருகிறது. இது எந்த அளவில் உண்மை\n1) அத்தனை தவறுகளுக்கும் சசிகலா தான் காரணமா\nஅப்படி சொல்லமுடியாது. சசிகலாவும் ஒரு காரணம். அண்ணா.தி.மு.கவிலிருந்து வெளியேறிவர்களும், வெளியேற்றப்பட்டவர்களும் வைக்கும் வழக்கமான குற்றச்சாட்டு அண்ணா.தி.மு.க.,வில் சசிகலாவின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது என்பதுதான். அது அவர்களின் உள்கட்சிப்பிரச்சினை. ஆனால், பல லட்சம் மக்கள் வாக்களித்து ஆட்சிப்பொறுப்பை எற்ற ஜெயலலிதா, ஆட்சி,அதிகாரத்தில் சசிகலாவை நுழைத்ததை எப்படி ஏற்கமுடியும்\nகட்சியில் இரண்டாம் கட்டத்தலைவர்களுக்குக்கூட கிடைக்காத மரியாதை ஒரு சதாரணமான உறுப்பினரான சசிக்கு கிடைத்ததென்றால் அது ஜெயலலிதாவின் தோழி என்ற உரிமையில்தான்.\nஅந்த உரிமையில்தான் ஆட்சி, அதிகாரத்தில் அதிகமாக மூக்கை நுழைத்துள்ளார் சசி. அதை அப்போதே தடுத்திருக்கனும் ஜெயா. ஆனால், அப்போதெல்லாம் அனுமதித்துவிட்டு, இப்போது தனக்கு பிரச்சினை என்றதும் பழியை சசி மீது போடுவதை ஏற்க்கமுட��யாது. இத்தனை தவறுகளுக்கும் சசிகலா மட்டுமே காரணம் என்று ஒத்துக்கொண்டால், ஆட்சிசெய்யத்தெரியாத, ஆட்சி செய்யமுடியாத, சசிகலாவின் கைப்பாவையாக செயல்பட்ட ஒருவரிடம் தான் 3 முறை ஆட்சி பொறுப்பை ஒப்படைத்துள்ளேம் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\n2) இதை ஒப்பிட்டு ஒரு குட்டிக்கதை சொல்லுங்களேன்...\nஒரு ராஜா, ஆட்சியை விட்டு இறங்கும்போது புதிதாய் பொறுப்பேற்க இருக்கும் ராஜாவை அழைத்து, ஒரு பெட்டியை கொடுத்து இதை நீ வைத்துக்கொள், ஆட்சி செய்யும்போது நிறைய பிரச்சினைகள் வரும். அப்படி வரும் பிரச்சினையை உன்னால் சமாளிக்க முடியாதபோது இந்தபெட்டியை திறந்துபார். இதில் ஒரு கடிதம் இருக்கும். அதைப்படித்து அதன்படி நடந்தால் சமாளிக்கலாம் என்று சொல்லிவிட்டு சென்றார். புதிய ராஜாவும் ஆட்சிபுரிந்தார். சிலகாலத்திற்கு பின் பிரச்சினை வந்தது. அதை சமாளிக்க முடியாமல் தவித்தபோது பழைய ராஜா கொடுத்த பெட்டி நினைவுக்கு வந்தது. அந்தப்பெட்டியை திறந்து உள்ளே இருக்கும் கடிதத்தை பிரித்தான். அதில்,\nஎல்லாப்பிரச்சினைக்கும் காரணம் முந்தைய ராஜாதான் என்று என் மீது பழியைப்போட்டுவிட்டு நீ தப்பித்துக்கொள் என்று எழுதியிருந்தது. அதன்படி பழைய ராஜா மீது பழியைப்போட்டு தற்போதைய ராஜா தப்பித்தானாம்.\n3)இப்போது சசி இடத்தில் சோ ராமசாமி வந்திருப்பதாக செய்திகள் வருகிறதே\nயார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், ஆட்சி,அதிகாரத்தில் தலையிடாதவரை பிரச்சினையில்லை. அப்படி தலையிட்டு வேறு ஏதாவது பிரச்சினை வந்தால், இப்போது சசி மீது வைக்கப்படும் அதே குற்றச்சாட்டுதான் சோ மீதும் வைக்கப்படும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரையும் குற்றம் சொல்வதை விடுத்து ஆட்சியையே அவர்களிடம் ஒப்படைத்து விடலாம்.\n4) சசிகலா நடராஜனை ரகசியமாக சந்தித்த்தாக சொல்லப்படுகிறதே\nரகசியமாக சந்திக்கும் அளவிற்கு நடராஜன் யாரோ அல்ல...சசியின் கணவர்.\nதன் கணவரையே ரகசியமாக சந்திக்கும் அளவிற்கு நிலைமையை கொண்டுபோனது ஆட்சி அதிகார போதையில் இருந்த சசிகலாவின் தப்பு.\n5) அப்படி சந்திக்கக்கூடாது என்பது கட்சியின் கட்டுப்பாடாக இருந்திருந்தால்\nகட்சிக்கட்டுபாடு என்பது கணவன் மனைவியையுமா கட்டுப்படுத்தும். அப்படி ஒரு கட்டுப்பாடு விதித்ததும் அதை எதிர்த்து ��ப்போதே சசி குரல் கொடுத்திருக்க வேண்டும். கணவரைவிட அதிகாரம்தான் முக்கியம் என்று அப்போது அமைதியாக இருந்ததால் தான் இப்படி. ஆனால் ஒன்று சசிகலா நடராஜனை மட்டுமல்ல\nதாமரைக்கனிக்கு எதிராக அவர் மகன் இன்பத்தமிழனையே கொம்பு சீவி விட்டவர் ஜெயா....தாமரைக்கனி மறைவிற்கு பின் இன்பத்தமிழன் காணாமல் போய்விட்டார்.\nஅதுபோல சொல்லின்செல்வர் என்று அழைக்கப்பட்ட ஈ.வி.கே.சம்பத்தின் மனைவியான சுலோச்சனா சம்பத்தை தன்கட்சியில் வைத்துக்கொண்டு, அவர் மகனான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக பேச வைத்ததும் ஜெ.,தான். என் மகனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று சுலோச்சனா சம்பத் கூறினார். இப்படி கட்சி கட்டுப்பாடு என்ற முறையில் நிறையவே நடந்திருக்கிறது. அதேநேரம் கட்சிக்கட்டுப்பாடு குடும்பத்தை பிரிக்குமளவிற்கு பதவி சுகமும், அதிகார போதையும் அவர்கள் கண்ணை மறைத்துவிட்டது என்றும் சொல்லலாம்.\n6) நடராஜனையும் நீக்கிவிட்டதாக சொல்லியிருக்காரே ஜெ\nஇதுதான் எனக்கு புரியவில்லை. அவரை ஏற்கனவே நீக்கியதாக சொல்லியவர் ஜெ... மறுபடியும் நடராஜன் எப்போது கட்சியில் சேர்ந்தார் என்று தெரியவில்லை. நீக்கியவரையே இன்னொறு முறை நீக்கும் காமெடி இங்குதான் நடக்கிறது.\n7)இனிமேல் யாரும் சசி குடும்பத்தோடு தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று அறிவித்திருக்காரே\nஅப்படின்னா டாஸ்மாக்கே இயங்காதே...சரக்கு சப்ளை செய்யும் மிடாஸ் நிறுவனம் சசிகலாவுக்கு சொந்தமானது என்றுதானே சொல்லுகிறார்கள்.\nயோசித்தது: ரஹீம் கஸாலி -யோசித்த நேரம்: 12/22/2011 12:26:00 PM\nபிரிவுகள்: அரசியல், சசிகலா, நகைச்சுவை, நடராஜன், ஜெயலலிதா\nஎன்னமோ போங்க.எல்லாருக்குமே இந்தப் பிரச்சினை \"அவலாத்\"தான் போயிட்டுது\nஆனது ஆகிப்போச்சு..இனிமேல் என்ன ஆகுதுன்னு பார்ப்போம்..\n///ஆட்சிசெய்யத்தெரியாத, ஆட்சி செய்யமுடியாத, சசிகலாவின் கைப்பாவையாக செயல்பட்ட ஒருவரிடம் தான் 3 முறை ஆட்சி பொறுப்பை ஒப்படைத்துள்ளேம் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.///\nஇப்படி எடக்கு மடக்கா கேள்விக் கேட்டு ஓட்டுப் போட்ட எல்லாரையும் சிக்க வைக்கறீங்களே தலைவா..\nம்.. 'மதுமதி' சொல்றமாதிரி என்னதான் ஆகுதுன்னு பார்ப்போமே..\nஅதான் நான் இந்த அரசியல் விளையாட்டுக்கே வர்றதில்லை...\nஅம்மாவின் அமைச்சரவையை மாற்றி அமைத்தார்...\nஅதில் சில அமைச்சர்க���் மாற்றப்பட்டனர் ஏன் மாற்றப்பட்டோம் என்று அவர்களுக்கு கூட தெரியால் இருக்கலாம்...\nஇந்த நிகழ்ச்சியும் வலுவான காரணங்கள் தெரியாமல் யுகங்கள் பல எழுகிறது...\nஇன்னும் என்ன நடக்கிறது பொருத்திருந்து பார்ப்போம்\nஜெ. வுக்கு தெரியாமல் சசியால் மறைமுக வேலைக்ள நடைப்பெற்றது என்பதை எனனால் ஏற்றுக்கொள்ள முடியாது...\nஅம்மாவிற்கு தெரியாமல் அனுவும் அசையாது.. கட்சிக்குள்\n//அப்படின்னா டாஸ்மாக்கே இயங்காதே...சரக்கு சப்ளை செய்யும் மிடாஸ் நிறுவனம் சசிகலாவுக்கு சொந்தமானது என்றுதானே சொல்லுகிறார்கள். ////\nமுந்தைய ஆட்சிக்காலத்தில் ஐந்து சதவிகித சரக்கு சப்ளை, இப்போ 35% சரக்கு சப்ளை....மிடாஸ் எப்பவுமே கலக்குது...\n#யோவ், மிடாஸ் சரக்குள குவாலிட்டி இல்லையா\n// குழப்பமான சூழ்நிலையே நீடிக்கிறது...\nஅம்மாவின் அமைச்சரவையை மாற்றி அமைத்தார்...\nஅதில் சில அமைச்சர்கள் மாற்றப்பட்டனர் ஏன் மாற்றப்பட்டோம் என்று அவர்களுக்கு கூட தெரியால் இருக்கலாம்...\nஇந்த நிகழ்ச்சியும் வலுவான காரணங்கள் தெரியாமல் யுகங்கள் பல எழுகிறது...\nஇன்னும் என்ன நடக்கிறது பொருத்திருந்து பார்ப்போம்\nஜெ. வுக்கு தெரியாமல் சசியால் மறைமுக வேலைக்ள நடைப்பெற்றது என்பதை எனனால் ஏற்றுக்கொள்ள முடியாது...\nஅம்மாவிற்கு தெரியாமல் அனுவும் அசையாது.. கட்சிக்குள்////\nநீங்க இன்னும் வளரணும் சாரே\nஉங்கள் செடிக்கு எனது உரம் : நன்று\nகொஞ்ச நாளைக்கு பதிவுக்கு விஷயத்துக்குப் பஞ்சமில்லை\nல‌ஷ்ம‌ண் கோட்டை தாண்டுவ‌து சீதைக்கே கேடாக் முடிந்த்து. முக வின் குடும்ப‌ங்க‌ள் பாச அலை க‌ரை தாண்டிய‌தால் தான் ம‌க்க‌ள் த‌ண்டித்தார்க‌ள். அவ‌ர்க‌ளின் (மூத்த அமைச்ச‌ர்க‌ள் முத‌ல் க‌வின்சில‌ர்க‌ள் வ‌ரை) அதிகார போதையில் வாங்கிய‌ க‌ல்லூரிக‌ளும், நில‌ங்க‌ளும், சொத்துக்க‌ளும் எல்லை மீறிய‌ போதுதான் ம‌க்க‌ள் இத்தோடு இவ‌ர்க‌ள் போதும் என ஆட்சியை மாற்றினார்க‌ள்.\nகொட‌நாட்டில் ஓய்வெடுத்த‌ ஜெயாவை கோட்டைக்கு அனுப்பிய‌து ம‌ன்னார்குடி கும்ப‌ல் அல்ல‌, த‌மிழ‌க ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ள். கால‌ம் ஜெயாவிற்கு பாட‌ம்புக‌ட்டி இருக்கிற‌து. ம‌ன்னார்குடி கும்ப‌ல் \"ப‌ழைய‌ குருடி க‌த‌வை திறடின்னு\" அதிகார‌ துஷ்பிர‌யோக‌ம் செய்ய‌த் தொட‌ங்கிய‌ செய்தியும், ஜெயாவுக்கு மாற்றாய் (பெங்க‌ளுரு வ‌ழக்கில் உள்ளே போனால்) எந்த‌ கைப்புள்ளையை த‌யார் செய்வது என்கிற‌ அளவிற்கு போன‌ துரோக‌த்தைத்தான் ச‌கோத‌ரியால் ஜீர‌ணிக்க‌ முடியாது, தூக்கியெறியும் அளவுக்கு த‌டால‌டி மாற்ற‌ம் வ‌ந்தது. (த‌ங்க‌ முட்டையிடும் வாத்து க‌தை இங்கும் எங்கும் எப்போதும் பொருந்தும். அதே போல் \"மாற்ற‌ம் ஒன்றே மாற்றமில்லாதது\" என்ற பொன்மொழியும் வாழ்க‌கை முழுவ‌தும் (வாழ்)வ‌ந்து கொண்டே இருக்கும்.\nநல்ல கேள்விகள் .. ஆனால் பதில் \n2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது \nவாழ்க்கையில் தான் செய்த தவறுகளை ஒரு மாய எரேசரில் அழித்து முதலிலிருந்து தொடங்கும் ஒரு அரிய சந்தர்ப்பம் ஜெயாவிற்கு. பயன்படுத்திக்கொள்கிறாரா பார்ப்போம்\nகொஞ்ச நாளைக்கு பதிவுக்கு விஷயத்துக்குப் பஞ்சமில்லை\nபுலவர் சா இராமாநுசம் Dec 23, 2011, 9:02:00 AM\nஎதிர் காலத்தில் அனைத்தும் புரியட்டுமே\nத ம ஓ 8\nவில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் போல தெரிகிறது... பதிவு சூப்பரப்பு...\nஉங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nஎன்னைப்பற்றி நானே என்னத்த சொல்ல\nகனத்த இதயத்துடன் நான் விடைபெறுகிறேன் நண்பர்களே.......\nநம் புகைப்படங்களை வைத்து விதவிதமாக காலண்டர் செய்ய....\nஎம்.ஜி.ஆர்., சாகல....இன்னும் உயிரோடுதான் இருக்கார்...\nஎம்.ஜி.ஆரை ஏமாற்றிய இந்திரகாந்தியும், இ.காங்கிரசும...\nசசிகலா அப்ரூவராகிறார்- ஜெ.,க்கு ஆப்பு ரெடி.....\nஜரூராய் அரங்கேறிய ஜெயா-சசி நாடகமும், மொட்டை போடப்ப...\nஅண்ணாதி.மு.க.,விலிருந்து சசிகலா குடும்பமே நீக்கம்-...\nஇதுதான் ஒரிஜினல் மம்பட்டியானின் கதை.....\nஅண்ணா.தி.மு.க.,வில் வடிவேலு- ஜெயாவை சந்தித்தார்.\nபிரபல பதிவர்களும் கூகுள் பஸ்சும்\nஎதுக்கெல்லாம் டிவோர்ஸ் கேட்கறதுன்னு ஒரு விவஸ்தை இல...\nஇங்கு வரும் படைப்புக்கள் அனைத்தும் காப்பி ரைட் செய்யப்பட்டுள்ளது. என் முன் அனுமதியின்றி வேறு தளத்தில் பகிர்வது சட்டப்படி குற்றமே.....இங்கு இடம்பெறும் கருத்துக்கள் முழுவதும் என் சொந்தக் கருத்துக்களே....என் மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேனே தவிர, இது யார் மீதும் திணிக்க அல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-06-18T05:25:34Z", "digest": "sha1:BU4KGT3JDX6IQBWBQ3RTZQWXNPJ6IWNB", "length": 8563, "nlines": 114, "source_domain": "makkalmurasu.com", "title": "ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படம் 'தென்னாட்டான் ' - மக்கள்முரசு", "raw_content": "\nஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படம் ‘தென்னாட்டான் ‘\nஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படம் ‘தென்னாட்டான் ‘ \nஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படமான ‘தென்னாட்டான் ‘ படத்துக்கு இன்று பூஜை போடப்பட்டது.\nதனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் பயணித்து வருபவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ். கை நிறைய படங்களுடன் ஓய்வின்றி நடித்து வரும் அவரது அடுத்த படமான ‘தென்னாட்டான் ‘படத்துக்கு இன்று பூஜை போடப்பட்டது.\nஇப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கிறார். படத்தைப் புதுமுக இயக்குநர் எம்.விஜய் பாண்டி இயக்குகிறார். திவிஷா ரேஷ்மா கிரியேஷன் சார்பில் சரவணன் தயாரிக்கிறார்.\n‘ தென்னாட்டான் ‘ பட பூஜை இன்று தயாரிப்பு அலுவலகத்தில் எளிமையாக போடப்பட்டது. படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். ஆகஸ்ட் இறுதியில் படப்பிடிப்பைப் தொடங்குகிறார்கள்.\nFiled under: சினிமா செய்திகள்\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970…\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\n← குரங்கு பொம்மை டிரைலர் வெளியிட்டார் இயக்குநர் முருகதாஸ் கேனன்யா ஃபிலிம்ஸ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கும் துல்கர் சல்மான் படம் →\nசினிமா டிரெய்லர்கள் | June 15, 2018\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2014_09_01_archive.html", "date_download": "2018-06-18T05:22:03Z", "digest": "sha1:NVGRF3CPCWG3EFHZHHMWEEGONQGICHXC", "length": 73540, "nlines": 548, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : September 2014", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nவெள்ளி, 26 செப்டம்பர், 2014\nவாழ்த்துக்கள் கீது,....ஆஸ்கார் வெற்றிவாகைச் சூட வாழ்த்துக்கள்\nகீது மோகன்தாஸின் “லையர்ஸ் டைஸ்” (Liar’s Dice), “மேரி கோம்” உள்ளிட்ட 29 இந்தியத் திரைப்படங்களைப் பின் தள்ளி, இம்முறை இந்தியாவிலிருந்து, பிறநாடுகளுக்கு வழங்கப்படும் ஆஸ்கார் விருது பெற போட்டியிடும் திரைப் படங்களுடன் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. கீது மோகன் தாஸ் இதற்கு முன் இயக்கிய குறும்படங்கள் அவரது திறமையை திரை உலகிற்கு அடையாளம் காட்டியிருக்கிறது. என்றாலும் இது அவர் இயக்கிய முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம், இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றதும், அதில் ஒன்று, சிறந்த நடிகைக்கான விருது பெற்ற இப்படத்தின் கதா நாயகியான கீதாஞ்சலி தாப்பாவுக்கும், மற்றொன்று சிறந்த ஒளிப்பதிவாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கீதுவின் கணவரான ராஜீவ் ரவிக்கும் கிடைக்கப் பெற்றது இப்படத்தின் மற்றொரு சிறப்பு.\nஇந்திய திபெத் எல்லைப் பகுதியில் வாழும் பழங்குடிப் பெண், தன் மகளுடன் தன் கணவனைத் தேடிச் செல்வதுதான் கதை. இடையே அப்பெண் சந்திக்கும் ஒரு ராணுவ வீரனும் இப்படத்தின் ஒரு முக்கியக் கதாபாத்திரமே. அவர்களது பயண���்தினிடையே நிகழும் சம்பவங்கள் தான் இப்படத்திற்கு மெருகேற்றுகிறது. பிறந்த மண்ணை விட்டு, வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் மனிதர்களையும், அவர்களுக்கு இரையாகும் பெண்களையும் பற்றிய மனதைத் தொடும் கதையை, சிறுவயதிலேயே திரை உலகிற்கு குழந்தை நட்சத்திரமாய் வந்து, பின் கதா நாயகியாய் வளர்ந்து, அதன் பின் இயக்குநராகவும் மாறிய கீது மோகன் தாஸ் நல்ல ஒரு திரைப்படமாக்கி எல்லோரது பாராட்டையும் பெற்றிருக்கிறார். இதற்கு முன் மூன்று முறை “லகான்”, மதர் இண்டியா”, “சலாம் பாம்பே” எனும் படங்கள் வெளிநாட்டுட் திரைப்படங்களுக்கான ஆஸ்கார் விருது பெற போட்டியின் இறுதிக் கட்டம் வரைதான் சென்றிருக்கின்றன. இதுவரை இந்தியத் திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது ஒரு எட்டாக் கனிதான். ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட கீது மோஹன் தாசின் “லயர்ஸ் டைஸ்” இம்முறை இறுதிக் கட்டத்தையும் தாண்டி விருது பெற நாம் எல்லோரும் வாழ்த்துவோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கருத்து, செய்தி, திரைப்படம்\nதிங்கள், 22 செப்டம்பர், 2014\nஉயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் பொது உடைமை நிறுவனங்கள்\nகடந்த புதனன்று, 17.09.2014, தூர்தர்ஷனில் செய்திகள் வாசித்தவர் சீனக் குடியரசுத் தலைவரான க்சி ஜின்பிங்கின் (Xi Jinping) பெயரைத் தவறுதலாக உச்சரித்து, விவாதத்திற்கு உள்ளானது எல்லோரும் அறிந்ததே. தற்காலிகச் செய்தி வாசிப்பவரான அவரது வேலையும் இதனால் பறிபோனது. க்சி என்று உச்சரிக்க வேண்டியச் சொல்லான xi ஐ அவர் தவறுதலாக XI ரோமன் எண் பதினொன்று என்று நினைத்து லெவன் ஜின்பிங்க் என உச்சரித்தது தான் பிரச்சினையாகிவிட்டது. செய்தி வாசித்தவர், இந்தியா வரவிருக்கும் சீனக் குடியரசுத் தலைவரைப் பற்றியும், அவரது பெயரைப் பற்றியும் அறியாது இருந்தது குற்றம்தான். அதனால்தான் அவர் பெயரை இப்படி “லெவன்” சின்பிங்க் என்று வாசிக்க வேண்டியதானது.\nஇதுபோன்ற பொறுப்பான பதவி வகிப்பவர் இத்தகைய தவறிழைத்தது மன்னிக்க முடியாதக் குற்றம்தான். இதில் தண்டனை பெற்ற அவரை மட்டும் குற்றம் சொன்னால் போதுமா நன்றாகச், சுத்தமாகத் தெளிவாகச் செய்தி வாசிப்பவர்கள், தூர்தர்ஷனுக்கு எளிதாகக் கிடைப்பதில்லையாம். எனவே தற்காலிகமாகக் கிடைத்தவர்களை எடுக்க வேண்டிய சூழலாம். துர்தர்ஷனுக்கு செய்தி வாசிக்க நிரந்தரமான ��ட்கள் இல்லையாம். நூற்றுக்கணக்கானத் தனியார் சானல்கள் வந்ததும், அவர்களுடன் போட்டியிட முடியாமல் தூர்தர்ஷன் திணறுவது தெரிகிறது.\nஇதே போன்று முன்பு, ஹெச் எம் டி கைக்கடிகாரங்கள், ஒவ்வொரு இந்தியரின் கைகளிலும் அவர்களுக்கு நேரத்தைக் காட்டி பெருமை சேர்த்த காலமும் உண்டு. டைட்டான் போன்ற கைக்கடிகாரக் கம்பெனிகள் வந்ததும் ஹெச் எம் டி கைக்கடிகாரங்கள் லிமிட்டெட் போன்ற பொதுவுடைமை நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. தனியார் கூரியர் சர்வீஸ் தொடங்கப்பட்டதும் இந்தியத் தபால் துறை சற்று ஆட்டம் கண்டது. பொதுவுடைமை நிறுவனங்களான இவற்றை எல்லாம் நிலை நிறுத்த. அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஏன் ஆவன செய்வதில்லை இது போல், வரும் நாட்களில் பொதுவுடைமையிலுள்ள நிறுவனங்கள் எவையெல்லாம் உயிரழக்கப் போகிறதோ தெரியவில்லை இது போல், வரும் நாட்களில் பொதுவுடைமையிலுள்ள நிறுவனங்கள் எவையெல்லாம் உயிரழக்கப் போகிறதோ தெரியவில்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 19 செப்டம்பர், 2014\nஇந்த வாரம் திங்களன்று, எனக்குக் காலையில், புனாவில் இருக்கும் என் கணவரின் தம்பியின் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு. அவரது மகளுக்கு ஒரு சிறு அறுவை சிகிச்சை. எனது உதவி வேண்டி அந்த அழைப்பு. கணவரின் தம்பி மறைந்து இரு வருடங்கள் ஆன நிலையில், அவர்களுக்கு அவ்வப்போது சென்று உதவுவது எனது வழக்கம். இப்போதும் அப்படியே. எனவே, செவ்வாயன்று மதியம் புறப்படும் ரயிலில் செல்ல வேண்டி, உடனடியாகத் தத்காலில் பயணச் சீட்டு பதிவு செய்து, செவ்வாயன்று ரயிலில் புறப்பட்டு இதோ இப்போது நான் புனாவில், சென்னையின் இறுக்கத்திற்குத் தற்காலிகமாக ஒருவாரம் விடை கொடுத்துத், தப்பித்து, இரவு ஊட்டி போன்ற ஒரு குளுமையில், பகலிலும், இரவிலும் மின் விசிறியின் தேவை இல்லாமல்.\nபயணம் என்பது எனக்குப் பெரும்பாலும் தனிமையில்தான். திருமணத்திற்கு முன்பிலிருந்தே, பின்பும் சரி, மகன் கைக் குழந்தையாக இருக்கும் போதும் சரி: சிறுவனாக இருந்த வரை அவனுடன் கதைகள் பேசி, இயற்கையை ரசித்து, காட்டையும், வழியில் வரும் நதிகளையும், பள்ளத்தாக்குகளையும், பறவைகளையும், விலங்குகளையும், மக்களையும் ரசித்துப், பயணங்களைப் பற்றிய ஒரு ரசனையை அவனுக்குள் ஏற்படுத்தி, நாங்கள் இருவரும் ரயிலின் கதவருகில் நின்று பயணித்த நினைவலைகளுடன், எனது இந்தப் பயணம் தொடங்கியது. அவன் வளர்ந்த பிறகும் கூட அவனுக்கு நேரம் கிடைத்த போது அவனுடன் தான் எனது பயணம். சுற்றுலா என்றால் மட்டுமே, எப்பொழுதாவது, அதுவும் கணவருக்கு நேரம் இருந்தால் நாங்கள் மூவரும், இல்லையென்றால் குடும்பத்தினருடன் செல்வதுண்டு. மகனும் கால்நடை மருத்துவனாகப் பணி செய்யத் தொடங்கி தற்போது அவனும் என்னுடன் இல்லாததால் என் பயணங்கள், ரயிலானலும், பேருந்தானலும், விமானமாக இருந்தாலும் தனிமையில்தான். தனியாகப் பயணம் செய்து பழகியதால் எங்கு செல்வதற்கும் எனக்குப் பயம் இருப்பதில்லை. ஆனால், தற்போது ரயில்களில், எத்தனையோ வசதிகள் வந்துவிட்ட போதும், தமிழ்நாட்டைத் தாண்டிய வட இந்தியப் பயணங்கள் சில சமயங்களில் சிறிது ஆற்றாமையை ஏற்படுத்தத்தான் செய்கின்றது.\nரயிலில் சென்ற போது, இயற்கைக் காட்சிகளைக் கண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டு, கையில் கொண்டு சென்ற விவேகானந்தரைப் பற்றிய புத்தகத்தை வாசித்துக் கொண்டும் இருந்த போது, என்னுடன் பயணித்த ஆண்கள் நான் ஜன்னலில் தொங்க விட்டிருந்தப் பையைப் பார்த்து, அதில் நான் காப்பி அருந்திய காதிதக் கோப்பைகளையும், கையில் கொண்டு வந்திருந்த உணவை அருந்திய பின் அந்த இலையையும் அதில் இடுவதைப் பார்த்து வியந்து விட்டுத், தாங்கள் கீழேயே குப்பைகள் போடுவதையும் சொல்லிக் கொண்டனரே அல்லாது அவர்கள் தங்களது செயலை மாற்றினாரில்லை. இது எனது சிறு வயது முதல் வந்த பழக்கம் மட்டுமல்ல, எனது மகனுக்கும் இந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது. அவர்கள் மீதம் வைத்த காப்பியும், தேனீரும் ரயிலின் சிருங்கார அசைவில் அரைவட்டம் அடித்து எனது காலைத் தொட்டுச் சென்றது. இத்தனைக்கும் எல்லோரும் படித்தவர்கள். சிறிது நேரத்தில், ஒரு குடும்பம் கடப்பா ரயில் நிலையத்தில் ஏறியது. புதிதாக மணம் முடிந்த மணமக்களும், வயதான மூதாட்டியும், இன்னும் சில ஆண்களும் ஏறினார்கள்.\nபெண்ணுக்கு வந்த சீர்கள் போலும் இருக்கைகளின் அடியில் திணித்தது போக எஞ்சியவற்றை எல்லோரது காலின் அடியிலும் வைத்துவிட்டு, ஜன்னலோரம் பாத்திர மூட்டையை வைக்க, நான் எனது காலை எங்கு வைத்துக் கொள்வது என்று யோசித்த வேளையில், எனது காலை அந்தப் பாத்திர மூட்டையின் மேல் வைத்துக் கொள்ளுமாறு அபிநய அறிவுரை வந்தது இருக்கைகளி��் அடியில் திணித்தது போக எஞ்சியவற்றை எல்லோரது காலின் அடியிலும் வைத்துவிட்டு, ஜன்னலோரம் பாத்திர மூட்டையை வைக்க, நான் எனது காலை எங்கு வைத்துக் கொள்வது என்று யோசித்த வேளையில், எனது காலை அந்தப் பாத்திர மூட்டையின் மேல் வைத்துக் கொள்ளுமாறு அபிநய அறிவுரை வந்தது நல்ல காலம் அந்தப் பெண்ணுக்குக் கட்டில், பீரோ, மேசை, நாற்காலிகள், குளிர்சாதனப் பெட்டி கொடுக்கவில்லை போலும், இல்லை அவை எல்லாம் ரயிலின் கூரை மேல் ஏற்றியிருப்பார்களோ நல்ல காலம் அந்தப் பெண்ணுக்குக் கட்டில், பீரோ, மேசை, நாற்காலிகள், குளிர்சாதனப் பெட்டி கொடுக்கவில்லை போலும், இல்லை அவை எல்லாம் ரயிலின் கூரை மேல் ஏற்றியிருப்பார்களோ பேருந்து போன்று தொலைக்காட்சிப்பெட்டியும், மேசை மின்விசிறியும், மிக்சியும், இருக்கை அடியில். இதற்கிடையில் அவர்களது பெட்டிகள். எல்லாமே ஏதோ அமெரிக்கா செல்லுவது போன்ற பெரிய பெட்டிகள் ஒரு மினி வீடே பயணம் செய்தது என்றால் மிகை அல்ல. நான் கால் வைத்து வெளியில் செல்ல வேண்டுமென்றால், நான் நீளம் தாண்டுதலில் சாம்பியனாக இருக்க வேண்டும். இந்த அரைக் கிழ வயதிலும் செய்ய தயார்தான் ஒரு மினி வீடே பயணம் செய்தது என்றால் மிகை அல்ல. நான் கால் வைத்து வெளியில் செல்ல வேண்டுமென்றால், நான் நீளம் தாண்டுதலில் சாம்பியனாக இருக்க வேண்டும். இந்த அரைக் கிழ வயதிலும் செய்ய தயார்தான் ஆனால், எதிரில் பக்கவாட்டில் இருந்த பயணிகளின் மேல், வாமன அவதாரம் போல் (நான் நாலடியார் ஆனால், எதிரில் பக்கவாட்டில் இருந்த பயணிகளின் மேல், வாமன அவதாரம் போல் (நான் நாலடியார்) என் திருப்பாதங்கள் பதியுமே) என் திருப்பாதங்கள் பதியுமே நல்ல காலம் உயரம் தாண்டும் அவசியம் இருக்கவில்லை. புது அரசாங்கத்தின் ரயில்வே துறைக்கு பரிந்துரை செய்ய ஒரு பட்டியல் மனதில் உருவாகத் தொடங்கியது\nஒரு ஆச்சரியம், புது அரசாங்கத்தினால் ரயில்வே துறையில் ஏற்பட்ட மாற்றம் போலும். பெட்டிகளைப் பெருக்கி, கிருமி நாசினி திரவம் தெளித்து துடைத்துச் சென்றனர் ஒரு சீருடை அணிந்த குழுவினர். இதற்கு முன் எனது பயணங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் கூடப் பார்த்தது இல்லை அந்தக் குழுவினர் எங்கள் இருக்கைகளின் அருகில் வந்ததும், ஸ்தம்பித்து நின்றனர் அந்தக் குழுவினர் எங்கள் இருக்கைகளின் அருகில் வந்ததும், ஸ்தம்ப���த்து நின்றனர் இது வாடகைக்கு விடப்பட்ட வீடோ என்ற எண்ணம் கூட வந்திருக்கலாம், அங்கிருந்த தட்டி முட்டிச் சாமான்களைப் பார்த்து இது வாடகைக்கு விடப்பட்ட வீடோ என்ற எண்ணம் கூட வந்திருக்கலாம், அங்கிருந்த தட்டி முட்டிச் சாமான்களைப் பார்த்து எப்படிப் பெருக்கித் துடைப்பது என்று எப்படிப் பெருக்கித் துடைப்பது என்று ஆனால், அந்த வீட்டம்மா, எல்லா பொருட்களையும் எடுத்து அங்கிருந்தோர் ஒவ்வொருவரின் தலையிலும் ஏற்றாத குறையாய் தூக்கிப் பிடிக்க வந்தவர்களும் தங்கள் பணியைச் செவ்வனே நிறைவேற்றினர். சிறிது நேரத்திலேயே அந்த இடம் மீண்டும் உணவு விடுதிகளின் சமையலறை போன்றானது என்பது வேறு வஷயம்\nஎனது புகைப் படக் கருவியில் எடுக்கப்பட்டவை\n“பரவாயில்லையே, வழக்கம் போல் ரயிலில் மாற்றுத் திறனாளிச் சிறுவர்கள், இளைஞர்கள் வந்துக் குப்பைகளைப் பெருக்கிவிட்டு பிரயாணிகளிடம் காசு வாங்கிச் செல்லுவது தடை செய்யப்பட்டது போலும் எனவே, இரவும் வந்து செய்வார்கள்” என்று மகிழ்வுடன் நினைத்து புதிய அரசாங்கத்தை வாழ்த்திய வேளை கானல் நீராகி, மாலையில் சிறுவர்களும், இளைஞர்களும் துணியுடன் பெருக்க வந்துவிட்டனர். அப்போது தோன்றியது, சிறுவர்களை அரசு ஏன் தத்தெடுத்துப் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது என்றும், இந்தச் சிறுவர்களையும், இளைஞர்களையும் விடுமுறை நாட்களில் அரசாங்கம் இது போன்று ரயிலில் ஊழியம் செய்து அவர்களுக்கு ஒரு ஊதியம் வழங்கைனால் என்ன என்றும் தோன்றியது. மேலை நாடுகளில் இளைஞர்கள் பகுதி நேர வேலை செய்து படிக்கவில்லையா எனவே, இரவும் வந்து செய்வார்கள்” என்று மகிழ்வுடன் நினைத்து புதிய அரசாங்கத்தை வாழ்த்திய வேளை கானல் நீராகி, மாலையில் சிறுவர்களும், இளைஞர்களும் துணியுடன் பெருக்க வந்துவிட்டனர். அப்போது தோன்றியது, சிறுவர்களை அரசு ஏன் தத்தெடுத்துப் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது என்றும், இந்தச் சிறுவர்களையும், இளைஞர்களையும் விடுமுறை நாட்களில் அரசாங்கம் இது போன்று ரயிலில் ஊழியம் செய்து அவர்களுக்கு ஒரு ஊதியம் வழங்கைனால் என்ன என்றும் தோன்றியது. மேலை நாடுகளில் இளைஞர்கள் பகுதி நேர வேலை செய்து படிக்கவில்லையா அது போன்று. ரயில் சினேகம் போன்று இதுவும் ரயில் கனவுகள்தான் அது போன்று. ரயில் சினேகம் போன்று இதுவும் ரயில் கனவுகள்தான் எ���து மோடி ஜிக்கான பட்டியல் நீண்டது\nசற்று நேரத்தில் குழு குழுவாக வந்தனர் திருநங்கைகள். இப்போது ஆண்களிடம் மட்டுமல்ல, பெண்களிடமும் கை நீட்டுகின்றார்கள். ஒரு சின்ன மாற்றம். ஆண்களிடம் கை தட்டி வாங்குகின்றனர். பெண்களிடம் பாட்டுப் பாடி வாங்குகின்றனர் கொடுக்காவிட்டால் அருகில் வந்து தொடுவதோ, திட்டுவதோ இல்லை. ஆனால், வாங்காமல் அந்த இடத்தை விட்டு நகருவதும் இல்லை கொடுக்காவிட்டால் அருகில் வந்து தொடுவதோ, திட்டுவதோ இல்லை. ஆனால், வாங்காமல் அந்த இடத்தை விட்டு நகருவதும் இல்லை இவர்களைக் கண்ட போது மனதில் கழிவிரக்கம் வரத்தான் செய்தது. என்றாலும் பல சமயங்களில் நாம் கொடுப்பதை ஏற்காமல், அதிகமாக பணம் கேட்பதும் மனதை நெருடுகின்றது. இவர்களைச் சமூகம்தான் அப்புறப்படுத்துகின்றது என்றால், அரசாங்கமாவது கண்டுகொள்ளலாமே இவர்களைக் கண்ட போது மனதில் கழிவிரக்கம் வரத்தான் செய்தது. என்றாலும் பல சமயங்களில் நாம் கொடுப்பதை ஏற்காமல், அதிகமாக பணம் கேட்பதும் மனதை நெருடுகின்றது. இவர்களைச் சமூகம்தான் அப்புறப்படுத்துகின்றது என்றால், அரசாங்கமாவது கண்டுகொள்ளலாமே அவர்கள் அப்படிப் பிறந்தமைக்கு அவர்கள் அல்லவே காரணம் அவர்கள் அப்படிப் பிறந்தமைக்கு அவர்கள் அல்லவே காரணம் இயற்கையின் கொடூர விளையாட்டு, இல்லை அவர்களைப் பெற்றோரின் அறிவின்மையால் விளைந்த ஒன்று எனலாம், பிறப்பதும், கைவிடப்படுவதும்.\nமிக நீண்ட பாலம்....ஆயின் வறண்ட ஆற்றுப் படுகை மனம் கனத்தது\nநொடிக்கொருமுறை காப்பி, தேனீர், கூல் டிரிங்க்ஸ், தின்பண்டங்கள் என்று தூங்கிக் கொண்டிருந்த சிறுவரையும், பெரியோரையும் உயிர்ப்பித்துக் கொண்டிருந்த ரயில் ஊழியர்களிடம் எங்கள் பெட்டிக் குழுவினர் காப்பி வாங்க நானும் வாங்கினேன். அது காப்பியா என்று என்னிடம் கேட்காதீர்கள் அது ரயில் வெந்நீர் அதுவரை என்னிடம் இருந்த சில்லரை நோட்டுகள் எல்லாம் புனாக் குழந்தைகளுக்குச் சில புத்தகங்களாகவும், தின்பண்டங்களாகவும் உரு மாறியிருந்ததால் கையில் இருந்த 100 ரூபாய் நோட்டை நீட்டினேன். 10 ரூபாய் காப்பிக்குப் போக மீதி 90 ரூபாய் தருவதற்குப் பதிலாக 40 ரூபாய் நீட்ட நான் 100 என்று சொல்ல அவர் 50 துதான் தந்தாய் என்று சொல்ல, நான் எப்போதோ ராஷ்ட்டிரபாஷா வரைக் கற்றுத் தேறிய, எனக்குத் தெரிந்த ஹிந்தியில் வாதிட, இதற���கு, காப்பி வாங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பே ஹிந்தியில் உரையாட மனதில் ஒரு முன்னோட்டம் இலக்கணம் தடுமாறவில்லை என்றாலும், வட்டாரப் பேச்சு வழக்கு ஹிந்தி மொழிப் பயிற்சி இல்லாததால் கொஞ்சம் தடுமாற்றம் இலக்கணம் தடுமாறவில்லை என்றாலும், வட்டாரப் பேச்சு வழக்கு ஹிந்தி மொழிப் பயிற்சி இல்லாததால் கொஞ்சம் தடுமாற்றம் எனதருகில் இருந்த அந்தக் குடும்பம் எனக்கு ஆதரவாக உதவிக்கு வர, என்றாலும் அந்த ஊழியர் 50தான் என்று அடித்துச் சொல்ல எனக்கு அதற்கு மேல் வாதிட சக்தி இல்லாமல், பாக்கியம் ராமசாமியின் சீதா பாட்டியாக இல்லாமல் அப்புசாமிக் கிழவனாகிப் போனேன்.\nமோடி ஜி க்கான பட்டியல் நீண்ண்ண்ண்ண்ண்டது ஏதோ நான் தான் மோடி ஜி யின் வலதுகை போலவும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவும், ரயில்வே துறையில் என்ன ஆவன செய்யலாம் என்றும், யோசனைகள் சொல்ல வேண்டும் என்றும் அறிக்கைப் பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்த வேளையில், பக்கவாட்டு இருக்கையில் இருந்த ஒருவர் இரவு உணவு குறிப்பெடுப்பவரிடம் இரவு உணவுக்குச் சொல்ல உணவும் வந்தது. மூன்று சப்பாத்திகள், இரண்டு, சப்ஜி என்று சொல்லப்படும் தொட்டுக் கொள்ளக் கொடுக்கப்படும் பதார்த்தங்கள், ஆனால் இரண்டும் ஒரே பனீர் சப்ஜிக்கள், வெவ்வேறு கூட இல்லை. வெங்கட்ஜி தனது இடுகையில் சொல்லியிருந்தது போல பனீர் சாம்பாரா என்று தெரியவில்லை ஏதோ நான் தான் மோடி ஜி யின் வலதுகை போலவும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவும், ரயில்வே துறையில் என்ன ஆவன செய்யலாம் என்றும், யோசனைகள் சொல்ல வேண்டும் என்றும் அறிக்கைப் பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்த வேளையில், பக்கவாட்டு இருக்கையில் இருந்த ஒருவர் இரவு உணவு குறிப்பெடுப்பவரிடம் இரவு உணவுக்குச் சொல்ல உணவும் வந்தது. மூன்று சப்பாத்திகள், இரண்டு, சப்ஜி என்று சொல்லப்படும் தொட்டுக் கொள்ளக் கொடுக்கப்படும் பதார்த்தங்கள், ஆனால் இரண்டும் ஒரே பனீர் சப்ஜிக்கள், வெவ்வேறு கூட இல்லை. வெங்கட்ஜி தனது இடுகையில் சொல்லியிருந்தது போல பனீர் சாம்பாரா என்று தெரியவில்லை ஒரு சிறிய அலுமினியம் ஃபாயில் கிண்ணத்தில் ஒரு பிடி ஜீரகச் சாதம், ஊறுகாய் அவ்வளவே ஒரு சிறிய அலுமினியம் ஃபாயில் கிண்ணத்தில் ஒரு பிடி ஜீரகச் சாதம், ஊறுகாய் அவ்வளவே அவர் ஏதோ ஒரு ஆர்வக் கோளாரில் ஆர்டர் செய்��ுவிட்டார் போலும், உண்டு முடித்த பின் பணம் வாங்க வந்த ஊழியர் 100 ரூபாய் என்றதும், உண்டவரின் திறந்த வாய் பிளந்து நின்றது. எனக்குப் பயமாயிற்று. எங்கேனும் வயிற்றில் சென்றவற்றை மீண்டும் வாய் வழி எடுத்து, “இந்தா உன் சாப்பாடு. எடுத்துக் கொண்டுச் செல்” என்று சொல்லி விடுவாரோ என்று அவர் ஏதோ ஒரு ஆர்வக் கோளாரில் ஆர்டர் செய்துவிட்டார் போலும், உண்டு முடித்த பின் பணம் வாங்க வந்த ஊழியர் 100 ரூபாய் என்றதும், உண்டவரின் திறந்த வாய் பிளந்து நின்றது. எனக்குப் பயமாயிற்று. எங்கேனும் வயிற்றில் சென்றவற்றை மீண்டும் வாய் வழி எடுத்து, “இந்தா உன் சாப்பாடு. எடுத்துக் கொண்டுச் செல்” என்று சொல்லி விடுவாரோ என்று அவர் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின் தான் தெரிந்தது, அவர் நம்மூர் திருநெல்வேலி அல்வா, அறுவாகாரத் தமிழர் என்று அவர் வாய் மொழி மூலம் அவர் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின் தான் தெரிந்தது, அவர் நம்மூர் திருநெல்வேலி அல்வா, அறுவாகாரத் தமிழர் என்று அவர் வாய் மொழி மூலம் “எலேய் என்னல நினைச்ச என்னைய “எலேய் என்னல நினைச்ச என்னைய நீ கொடுத்த இந்த எழவெடுத்த சாப்பாட்டுக்கு 100 ரூபாயாக்கும் நீ கொடுத்த இந்த எழவெடுத்த சாப்பாட்டுக்கு 100 ரூபாயாக்கும் எங்கூரு சாம்பாரு, அல்வா தின்னுருக்கியாலே எங்கூரு சாம்பாரு, அல்வா தின்னுருக்கியாலே நீ வாலே எங்கூரு பக்கம் உன்ன கவனிக்கறம்லே” என்று வசை பாட அந்த ஹிந்திக்காரர் பெப்பே என்று முழிக்க 100 ரூபாய் பறிமாறப்பட்டது என்னவோ உண்மை நீ வாலே எங்கூரு பக்கம் உன்ன கவனிக்கறம்லே” என்று வசை பாட அந்த ஹிந்திக்காரர் பெப்பே என்று முழிக்க 100 ரூபாய் பறிமாறப்பட்டது என்னவோ உண்மை என்னுடைய மோடி ஜி பட்டியலில் இந்த உணவும், 100 ரூபாயும் சேர்ந்தது\nஇப்படி மோடியின் வலது கையாக யோசித்தபடி உறங்கி அடுத்த நாள் காலை அதாவது நேற்றைய முன் தினம், புதன் கிழமை காலை எழுந்ததும், முந்தைய தினம் காப்பிக்காரரிடம் ஏமாந்தாலும், அந்தக் காப்பி ரயில் வெந்நீராக இருந்தாலும், காப்பி மோஹம் விடுகின்றதா இப்போது வேறு ஒருவர். இளைஞர் இப்போது வேறு ஒருவர். இளைஞர் ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையில், முந்தைய தினம் 50 என்று சொல்லிக் கொடுத்த இரண்டு 20 ரூபாய் நோட்டுக்களில் ஒன்றை எடுத்து நீட்டினேன். அருகில் இருந்த சிலரும் காப்பி வாங்கினர். என் அருகி��் இருந்த அந்தக் குடும்பத்தில் ஒருவர் எனக்கும் ஒன்று சொல்லுங்கள் என்றவுடன் 2 வாங்கினேன். அந்தப் பையன் நான் காசு தரவே இல்லை என்று அடம் பிடிக்க, என்னுடன் காப்பி வாங்கியவர் எனக்கு ஆதரவாக ஹிந்தியில் சொல்ல, அந்தப் பையன் இல்லை என்று சொல்ல, இறுதியில் நான் ஒரு 10 ரூபாயை நீட்ட, இன்னும் 10 ரூபாய் தரவில்லை என்று அவன் என்னைத் திட்டிக் கொண்டே செல்ல, எனது புதன் கிழமை விடிந்தது வசவுகளால் ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையில், முந்தைய தினம் 50 என்று சொல்லிக் கொடுத்த இரண்டு 20 ரூபாய் நோட்டுக்களில் ஒன்றை எடுத்து நீட்டினேன். அருகில் இருந்த சிலரும் காப்பி வாங்கினர். என் அருகில் இருந்த அந்தக் குடும்பத்தில் ஒருவர் எனக்கும் ஒன்று சொல்லுங்கள் என்றவுடன் 2 வாங்கினேன். அந்தப் பையன் நான் காசு தரவே இல்லை என்று அடம் பிடிக்க, என்னுடன் காப்பி வாங்கியவர் எனக்கு ஆதரவாக ஹிந்தியில் சொல்ல, அந்தப் பையன் இல்லை என்று சொல்ல, இறுதியில் நான் ஒரு 10 ரூபாயை நீட்ட, இன்னும் 10 ரூபாய் தரவில்லை என்று அவன் என்னைத் திட்டிக் கொண்டே செல்ல, எனது புதன் கிழமை விடிந்தது வசவுகளால் யாரப்பா சொன்னது “பொன் கொடுத்தாலும் புதன் கிடைக்காது” என்று 30ரூபாய் கொடுத்து புதன் கிழமையை வசவுடன் வாங்கியதை அந்த மேதாவியிடம் சொல்ல வேண்டும் 30ரூபாய் கொடுத்து புதன் கிழமையை வசவுடன் வாங்கியதை அந்த மேதாவியிடம் சொல்ல வேண்டும் மோடியின் பட்டியலில் அடுத்து ஒன்று கூடியது மோடியின் பட்டியலில் அடுத்து ஒன்று கூடியது புதன் வசவு அல்ல அப்போது முந்தைய நாள் திருநங்கைகள் நினைவுக்கு வந்ததை மறுதலிக்க முடியவில்லை இந்தக் காப்பி காரர்களிடம் இழந்த தண்டக் காசிற்கு, அந்த திருநங்கைகள் அதிகம் கேட்டாலும், கொடுத்தது எத்தனை மேலானது என்பதே\nபூனே வந்து இறங்கியவுடன், ஆட்டோ எனக்கு பூனே சென்று சென்று (தனியாகப் பயணம் மெற்கொள்வதால் பல ஊர்கள் நன்றாகத் தெரியும்) நன்றாகத் தெரியும் என்பதால், நான் செல்ல வேண்டிய இடம் சொன்னதும், 250 ரூபாய் என்று கூசாமல், சென்னையிலிருந்து பூனாவிற்கு வரும் பாதி தூரப் பயணக் கட்டணம் கேட்டு, ஆட்டோ சொசைட்டி என்றெல்லாம் அந்த ஆட்டோ ஓட்டுநர் சொல்ல, இனியும் இந்த புதன் கோல்ட் கவரிங்க் புதன் ஆகக் கூடாது என்று முடிவு செய்து நான் முன் கூட்டிக் கட்டணம் கட்டும் ப்ரீபெய்ட் கவுண்டர் சென்று ஆட்டோவிற்கு 170 ரூபாய் செலுத்திச் சென்றேன். இந்த அரசு சார்ந்த ப்ரீபெய்டு இருக்கும் போது எப்படி இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சைக்கிள் காப்பில் கஸ்டமர்கள் பிடிக்கின்றார்கள் என்பதும், மக்கள் ஏன் அந்த ப்ரீபெய்டை அணுகுவதில்லை என்பதும் எனக்குப் புரியாத புதிராக இருக்கின்றது. உங்களுக்கு எனக்கு பூனே சென்று சென்று (தனியாகப் பயணம் மெற்கொள்வதால் பல ஊர்கள் நன்றாகத் தெரியும்) நன்றாகத் தெரியும் என்பதால், நான் செல்ல வேண்டிய இடம் சொன்னதும், 250 ரூபாய் என்று கூசாமல், சென்னையிலிருந்து பூனாவிற்கு வரும் பாதி தூரப் பயணக் கட்டணம் கேட்டு, ஆட்டோ சொசைட்டி என்றெல்லாம் அந்த ஆட்டோ ஓட்டுநர் சொல்ல, இனியும் இந்த புதன் கோல்ட் கவரிங்க் புதன் ஆகக் கூடாது என்று முடிவு செய்து நான் முன் கூட்டிக் கட்டணம் கட்டும் ப்ரீபெய்ட் கவுண்டர் சென்று ஆட்டோவிற்கு 170 ரூபாய் செலுத்திச் சென்றேன். இந்த அரசு சார்ந்த ப்ரீபெய்டு இருக்கும் போது எப்படி இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சைக்கிள் காப்பில் கஸ்டமர்கள் பிடிக்கின்றார்கள் என்பதும், மக்கள் ஏன் அந்த ப்ரீபெய்டை அணுகுவதில்லை என்பதும் எனக்குப் புரியாத புதிராக இருக்கின்றது. உங்களுக்கு\nசிக்னலில் க்ளிக்க முடியாததால்.......படங்கள் இணையத்திலிருந்து\nவழியில் ஒரு சிக்னலில் அணிவகுப்பு போல, விமானப் பணிப்பெண்கள் உடையில் 7 பேர், அருகில் சென்றதும் தான் தெரிந்தது அவர்கள் விமானப் பணிப்பெண்கள் உடையில் திருநங்கைகள் இவர்கள் என்ன செய்கின்றார்கள் பணம் பெற என்ற என் எதிர்மறை எண்ணம் தவிடு பொடியாகியது விமானப் பணிப் பெண்கள் விமானத்தில் சீட் பெல்ட் அணிவது பற்றியும் பாதுகாப்பான பயணத்திற்கான வழிமுறைகள் எல்லாம் சொல்லுவது போன்று, கார் சீட்பெல்ட் அணிவதைப் பற்றியும், தலைக்கவசம் அணிவது பற்றியும் அறிவுறுத்தி, சாலை விதிகளைக் கடைபிடித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டி அபிநயம் பிடித்துக் காட்டியக் காட்சியிலும், சில்லென்று வீசிய காற்றிலும் எனது ரயில் அனுபவங்களும், மோடியின் வலது கையாகத் தயாரித்த பட்டியல் எல்லாம் லேசாகிக் கரைந்து மாயமாகிப் போனது விமானப் பணிப் பெண்கள் விமானத்தில் சீட் பெல்ட் அணிவது பற்றியும் பாதுகாப்பான பயணத்திற்கான வழிமுறைகள் எல்லாம் சொல்லுவது போன்று, கார் சீட்பெல்ட் அணிவதைப் பற்றியும், தலைக்கவசம் அணிவது பற்றியும் அறிவுறுத்தி, சாலை விதிகளைக் கடைபிடித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டி அபிநயம் பிடித்துக் காட்டியக் காட்சியிலும், சில்லென்று வீசிய காற்றிலும் எனது ரயில் அனுபவங்களும், மோடியின் வலது கையாகத் தயாரித்த பட்டியல் எல்லாம் லேசாகிக் கரைந்து மாயமாகிப் போனது திருநங்கைகளின் மீதான எனது மதிப்பு பன்மடங்காகியது திருநங்கைகளின் மீதான எனது மதிப்பு பன்மடங்காகியது\nபயணங்கள் எப்போதும், அனுபவம் புதுமை என்பது போல், நமக்கு புதுப் புது அனுபவங்களையும், அர்த்தங்களையும், வாழ்வியல் தத்துவங்களையும் கற்றுக் கொடுக்கத்தான் செய்கின்றன நாம் என்னதான் ஏட்டிலும், பெற்றோர், ஆசிரியர், சுற்றத்தார் போன்றோரின் அறிவுரைகளில் இருந்தும் கற்றுக் கொண்டாலும், அனுபவங்கள் போன்று ஒரு நல்ல ஆசிரியன் இருக்க முடியுமா என்பது கேள்விக் குறி மட்டுமல்ல, அதுதான் நல்ல ஆசிரியன் என்பதும் நிதர்சனமான உண்மை நாம் என்னதான் ஏட்டிலும், பெற்றோர், ஆசிரியர், சுற்றத்தார் போன்றோரின் அறிவுரைகளில் இருந்தும் கற்றுக் கொண்டாலும், அனுபவங்கள் போன்று ஒரு நல்ல ஆசிரியன் இருக்க முடியுமா என்பது கேள்விக் குறி மட்டுமல்ல, அதுதான் நல்ல ஆசிரியன் என்பதும் நிதர்சனமான உண்மை இனி திரும்பிச் சென்னை போகும் போதும், இனி மேற்கொள்ளப் போகும், பயணங்களின் போதும் ஏமாறாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்ற ஒரு நல்ல பாடம் கற்றுக் கொண்டேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், கட்டுரைகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாழ்த்துக்கள் கீது,....ஆஸ்கார் வெற்றிவாகைச் சூட வா...\nஉயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் பொது உடைமை நிறுவனங்க...\nயாம் பெற்ற இன்பம் பெறுக எம் வலை அன்பர்கள்\nஇந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்\n அன்று நான், இன்று நீ” – ஆன்ஃபிராங்க...\nநல்லாசிரியர்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.....\nஎன் கனவுக் கோட்டையைத் தகர்த்த அட்ரியானா, லியான்ரோ\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nவெண்முரசு புதுவைக் கூடுகை – 16 ( ஜூன் 2018)\nநூதன திருடர்கள் - சாக்கிரதை\nநூதன திருடர்கள் - சாக்கிரதை\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nகதைகள் செல்லும் பாதை- 4\nஇந்த வாரத்தின் புகைப்பட உலா – கவிதை தாருங்கள்\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை..\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nதேசத்துரோகி - எழுத்தாளர் ஷோபா சக்தி\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nபிரியாணியின் சுவையையும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலையும் மிஞ்சும் பாகிஸ்தான் பாடகரின் க்வாலி இசை\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசுக்கினி கூட்டு / Zucchini Kootu\nநாடுவார் இல்லா நந்தனார் கோவில்\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்பட��� நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2013/12/2.html?showComment=1386577657322", "date_download": "2018-06-18T05:35:39Z", "digest": "sha1:J23QUYSVNKDATUZ6C4XBE6H5ORITDFZG", "length": 29475, "nlines": 207, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: அங்கோர் வாட் 2 - கம்போடிய பயணம் படங்களுடன்", "raw_content": "\nஅங்கோர் வாட் 2 - கம்போடிய பயணம் படங்களுடன்\nபொற்கதிரில் பொழிவாய் சிதறும் சிரிப்பு\nஅங்கோர் வாட் - பாகம் 1\n'Zhentan' எனும் சடங்கு முறையைக் கேள்விபட்டதுண்டா வயதுக்கு வந்த பெண் திருமணம் செய்துக் கொடுக்கப்படும் முன் மத போதகனால் கன்னி கழிக்கப்பட வேண்டும் என்பதே இச்சடங்கின் அர்த்தம். A Record of Cambodia The Land and its People எனும் நூலில் இக்குறிப்பு காணப்படுகிறது. சியம் ரிப் பயணத்திற்கு முன் கம்போடியாவை பற்றி அறிந்து வைத்துக் கொள்ள சில புத்தகங்களை வாங்கினேன். அதில் இந்தப் புத்தகம் தனி சிறப்பு மிக்கது.\n1296-1297-ஆண்டுகளில் அன்றைய யசோதரபுரம் என அழைக்கப்படும் அங்கோர் நகரத்திற்குச் சென்ற ஒரு சீனத் தூதுவனின் குறிப்புகளில் இருந்து இப்புத்தகம் இயற்றப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சீனக் குறிப்பில் இருந்து பிரன்சு மொழிக்கும் பின் பிரன்சு மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு The Customs Of Cambodia (1902) எனும் நூலாக பதிப்பிக்கப்பட்டது. 2007-ல் நேரடியாக சீனக் குறிப்பில் இருந்து ஆங்கிலத்திற்கு A Record of Cambodia The Land and its People எனும் புத்தகமாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்புகளை எழுதிய சீன தூதுவனின் பெயர் ச்சாவ் தாக்குவான் (Zhou Daguan 1266–1346). தாக்குவான் மூன்றாம் இந்திரவர்மனின் (Indravarma iii 1295-1308) காலகட்டத்தில் அங்குப் பயணித்திருக்கிறார். அக்காலகட்டத்தில் யசோதரபுரத்தில் நிகழ்ந்தவற்றைக் குறித்த ஒரே நேரடி சாட்சி ச்சாவ் தாக்குவான் மட்டுமே.\nகம்போடிய நாணயம் - ரியல்\nமெற்சொன்ன சடங்கு முறை ஒரு கொண்டாட்டமாக இருந்திருக்கிறது. அன்றய மக்களின் நிலை இதுவென அறிய முடிகிறது. ச்சாவ் தாக்குவான் சென்ற காலத்தில் சைவம், வைணவம் மற்றும் புத்தம் என மூன்று மதங்களும் அங்கு அமலில் இருந்துள்ளன. பூணூல் மற்றும் காவி அணிந்தவர்களை பண்டிதர்கள் என குறிப்பிடுகிறார் தாக்குவான். அவரின் குறிப்புகளை மேலும் ஆங்காங்கு அடுத்து வரும் பத்திகளில் மேற்கோள் காட்டுகிறேன். நீங்கள் அங்கோர் பயணம் செல்வதாக இருந்தால் இந்த புத்தகத்தையும் வாங்கிப் படித்துவிடுங்கள். அன்றைய நிலையில் இங்கிருக்கும் கோவில்கள் எப்படி இருந்தன என்பதையும் இன்றைய நிலையில் நீங்கள் காணும் மாபெரும் கற்சிப்பங்களுக்குமான வேறுபாட்டை உணர்வீர்கள்.\nநாங்கள் அங்கு சென்ற நேரம் சியம் ரிப் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு அதிகாலை நேரம் அது. எப்பொழுதும் இந்நிலையில் இருப்பதில்லை. நாங்கள் அங்குச் செல்வதற்கு இரு நாட்களுக்கு முன் தான் கம்போடிய பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருந்தது. இவ்வாண்டின் தேர்தல் கொஞ்சம் சவாலாக இருந்ததாகவும். மக்களின் எழுச்சி நிலை ஓங்கி இருந்ததால் நெடுநாட்களாக ஆட்சியில் இருந்தக் கட்சிக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். மலேசியாவின் அரசியல் நிலையே அங்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்துக் கொண்டேன். ’இரு நாட்களாக ஊடகச் செய்திகள் ஒட்டு மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தலின் வெற்றியாளர் யார் என்பதும் தெரியவில்லை. அதிகமான மக்கள் தேர்தல் செய்தியை அறிந்துக் கொள்ள விடுமுறையில் இருக்கிறார்கள். கலவரம் வருமென’ அஞ்சுவதாக பயண வழிகாட்டி ச்சேன் வயிற்றில் புலியைக் கறைத்தார்.\nடிலக்ஸ் அறையின் கட்டில் பகுதி\n‘ச்சேன் நான் உங்களுக்கு மடல் அனுப்பி இருந்தேன் இல்லையா. எங்களின் விடுதிக்கான வழி தெரியும் தானே’ ‘ஓ... நிச்சயமாக. SKY WAY HOTEL தானே. தாராளமாக செல்லலாம்’. ’நாங்கள் குளித்துத் தயாராகிவிடுகின்றோம். பிறகு காலைச் சிற்றுண்டிக்கு அழைத்துச் செல்லுங்கள்.’ ‘ஆகட்டும் சார்’. ’நாங்கள் தங்கும் விடுதி எப்படி நல்லவிதமானதா’ ச்சேன்னின் நல்ல பதிலை எதிர்ப்பார்த்தேன். ‘நல்ல விடுதி. ஜப்பானியர்கள் அதிகம் அந்த விடுதியைத் தேர்ந்தெடுப்பார்கள். கொஞ்சம் விலை மலிவு’.\nநாம் செல்லும் பயணங்களில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயங்களில் விடுதியும் ஒன்று. சில வேளைகளில் ரொம்பவே சொதப்பலாகிவிடும். இதனால் விடுமுறைக்கான மன நிலை மொத்தமாய் குழைந்துவிடும். இது தொடர்பாக சுஜாதா தனது பயணத்தின் போது பட்ட அவஸ்தையை நயகரா எனும் கதையில் அழகாகச் சொல்லி இருப்பார். SKY WAY HOTEL, SIEM REAP மூன்று நட்சத்திர தங்கும் விடுதியாகும். நீச்சல் குளம், இணைய வசதியும், காலைச் சிற்றுண்��ியும் உண்டு. நான்கு நாள் மூன்று இரவுகள் நாங்கள் அங்கு தங்கினோம். நாங்கள் 3 டீலக்ஸ் அறைகளை பதிவு செய்திருந்தோம். அறை ஒன்று மூன்று இரவுகளுக்கு 250 ரிங்கிட்/USD78 மட்டுமே.\nகம்போடிய நாணயம் ரியல் என அழைக்கப்படுகிறது. ரியலின் மதிப்பு மிகக் குறைவு. ஆதலால் செல்லும் இடங்கள் யாவும் அமேரிக்க டாலரின் புலக்கம் தான். ஒரு டாலர் 4200 ரியலுக்கு சமம். விமான டிக்கட், விடுதி செலவு மற்றும் பயண வழிகாட்டிக்கான பணம் யாவும் அங்குச் செல்லும் முன் இணையம் வழி செலுத்திவிட்டேன். அங்கு கொண்டு சென்றது உணவு மற்றும் வழிச் செலவுக்கான பணம் மட்டுமே. உணவுக்கான பணம் மட்டுமே கொஞ்சம் அதிகமாக செலவானது. ஒரு வேளை சாப்பாடு சராசரியாக 6 பேருக்கும் 40 டாலர் வரையில் செலவானது. மலேசிய நாணயத்திற்கு ஒப்பிடும் போது இது கொஞ்சம் அதிகமானதே. சர்வதேச சுற்றுலா தளம் என்பதால் இவ்விலை பட்டியலை நாம் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.\nஉங்கள் வழித் துணைக்கு பயனாக அமையும் மேலும் ஒரு புத்தகம் Lonely Planet Cambodia. Lonely Planet உலகின் அனைத்து நாடுகளுக்குமான சுற்றுலாக் குறிப்புகளைத் தொகுத்திருப்பார்கள். ஒரு கையடக்க அகராதியைப் போல் புரட்டிக் கொள்ள முடியும். கம்போடியாவுக்கான புத்தகத்தை புரட்டிய போது சில இந்திய உணவகங்களும் அங்கிருப்பதை உணர்ந்தேன். அங்குச் சென்றும் காலைச் சிற்றுண்டிக்கு இந்திய உணவகத்தை தான் நாடினோம். ச்சேன் காட்டியதில் புத்தகத்தை காட்டினும் மேலும் பல இந்திய உணவகங்கள் பெருகி இருந்தன. அதிகாலை என்பதால் பல உணவகங்கள் திறக்கப்படாமல் இருந்தன.\nCurry Wallaவில் மட்டும் எங்களை உபசரிப்பதாகச் சொன்னார்கள். அனைத்தும் வட இந்திய உணவு வகைகள். வேலையாட்கள் வட இந்தியரும் கம்போடியர்களாகவும் காணப்படுகிறார்கள். ஆடர் எடுத்து உடனுக்குடன் வேண்டியதை சமைத்துக் கொடுக்கிறார்கள். உணவுக்கு A கொடுக்கலாம். நான் சப்பாத்தி ஆர்டர் செய்திருந்தேன். இங்கு நாம் சப்பத்தியை சாம்பார் அல்லது சட்டினி வகைகளோடு முக்கி எடுத்து ருசி பார்ப்போம். அங்கு ஒரு கிண்ணத்தில் கெட்டித் தயிரை கொடுத்தார்கள். சப்பாத்திக்கும் தயிருக்குமான காம்பினேஷன் டிவைன்.\nசியம் ரிப்பில் சர்வ தேச அளவிலான எல்லா உணவுகளும் கிடைக்கின்றன. நாட்டுக்கு ஒரு கடை விகிதம் திறந்திருப்பார்கள் போல. முடிந்த அளவுக்கு பதம் பார்த்துவிடுங்கள். வ���ய்ப்புகள் எல்லா சமயங்களிலும் அமைவதில்லை.\nநுழைவுச் சீட்டு எடுக்கும் இடம், நாங்கள் எடுத்தது மூன்று நாட்களுக்கான சீட்டு\nசிற்றுண்டியை முடித்துக் கொண்டு வர்மன்கள் கட்டி வைத்த கட்டிடங்களை காண ஆயத்தமானோம். அதற்கு முன் அங்கோர் பார்க் எனப்படும் கோவில்களும் கலைச் சிற்பங்களும் நிறைந்த அப்பகுதியை சுற்றி பார்க்க உரிமச் சீட்டு எடுக்க வேண்டும். எல்லா பணமும் மொத்தமாக பயண வழிகாட்டியிடம் செலுத்திவிட்டதால் பாஸுக்கான விலையும் சேர்க்கப்பட்டிருந்தது. படம் பிடிக்க முகத்தை காட்டி பாஸ் வாங்கி மாட்டிக் கொண்டோம்.\nமுதலாவதாக நாங்கள் காணச் சென்ற இடத்தை இப்படி குறிப்பிடுகிறார் சீனத் தூதுவன் ச்சாவ் தாகுவான்:\nகுறிச்சொற்கள் Angkor Wat, Cambodia, Siem Reap, அங்கோர் தோம், அங்கோர் வாட், கம்போடியா, சியம் ரிப்\nஉங்கள் எழுத்து நடை சுவாரசியம். மீண்டும் செல்வதை போல உணர்வு. அடுத்தடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இந்த வாரத்தில் பதிவிடுகிறேன்.\nமிக்க நன்றி சுவாமி... குளன் நீர்வீழ்ச்சியில் நீங்கள் தவம் புரிந்ததைக் கண்டேன்.நீங்க அந்த காலத்தில் பொறந்திருக்கனும்... பல சடங்குகளை நடத்தி வைத்திருக்கலாம்... ஹம்ம்ம்ம்ம்.....\nஅந்த ஊரைப்பற்றி முன்னமேயே தெரிந்துவிட்டுப் போவது பல சிரமங்களைத் தவிர்க்க உதவும். தொடருங்கள்.\nநல்லாகீதுபா நம்மளும் ஒரு தபா போய்கினு வருனுபா\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. உபசாரமான ஊர். தெரிந்து வைத்துச் சென்றால் இனிமையான பயணமாக அமையும்.\nதொடர் வாசிப்புக்கு நன்றி. விரைவில் அடுத்த பகுதியை எதிர்பாருங்கள்.\nநன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள். மேலும் பல தகவல்களை கொடுக்க முயற்சிக்கிறேன்.\nஇன்னாமா ஊரு தெர்மா சார்... டக்கரா கீது...\n'Zhentan' எனும் சடங்கு முறையைக் கேள்விபட்டதுண்டா வயதுக்கு வந்த பெண் திருமணம் செய்துக் கொடுக்கப்படும் முன் மத போதகனால் கன்னி கழிக்கப்பட வேண்டும் என்பதே இச்சடங்கின் அர்த்தம்.//\nஇதையெல்லாம் காலம் காலமாக அனுமதித்த இந்த மதம் ஒரு எழுத்தாளனை மட்டும் வஞ்சிப்பது ஏன் \nகண்ணனை காதலித்த கண்ணதாசனுக்கு விழா எடுக்கும் இந்த கூட்டம் காளியை காதலித்த எழுத்தாளனை வஞ்சிப்பது ஏன்\n'Zhentan' எனும் சடங்கு முறையைப் பற்றி முழுமையாகச் சொல்லமுடியுமா இந்து மதத்தைத் தங்களுக்குச் சாதக���ாகப் பயன்படுத்திக்கொண்ட நம்பூதிரிகளுக்கும் 'Zhentan' சடங்குக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமையைப் பற்றிய தனிக் கட்டுரையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். எளிய நடையில் சுவாரசியமான எழுத்து. வாழ்த்துக்கள்.\nநீங்கள் எந்த சம்பவத்தைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது புரிகிறது. நீங்கள் சொல்வது இன்றய இந்து மதத்தை. நான் குறிப்பிடும் காலத்தில் இந்து எனும் தனி மதம் இருந்ததாக தெரியவில்லை. சைவம், வைணவம், புத்தம் என்பதாகவே கூறப்படுகிறது.\nமாற்றங்களால் ஆனது காலம். இன்று வஞ்சிக்கும் நாளை கொஞ்சிக்கும். காலத்தின் கொடுமை.\nபுத்தகத்தின் அனைத்துப் பகுதிகளையும் மொழிபெயர்த்துக் கொடுப்பது சட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துமா என ஐயம் ஏற்படுகிறது. இல்லையெனில் பிரச்சனை இல்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஉறுதியான, அழகான முகம். சுருள் சுருளாக ஒழுங்கு படுத்தாத தாடி, முதலில் பார்க்கும் போது கடுமையாக தெரியும் தோற்றம். புன்னகைக்க ஆரம்பித்தால் வெளி...\nசாண்டில்யனின் - மன்னன் மகள்\nநூல்: மன்னன் மகள் ஆசிரியர்: சாண்டில்யன் நயம்: சரித்திர நாவல் வெளியீடு: வானதி பதிப்பகம் பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை ...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக ...\nவருச நாட்டு ஜமீன் கதை\nபுத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை ஆசிரியர்: வடவீர பொன்னையா பதிப்பகம்: விகடன் பிரசுரம் விலை: ரூ50 புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக்...\nஅங்கோர் வாட் - மரக் கோட்டை\nLeper King இந்தச் சிலை ப்னோம் பேன் பொருட்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டு மாற்றுச் சிலை வைக்கப்பட்டுள்ளது முன் பதிவுகள்: பாகம் 1 பாகம...\nவெண்முரசு புதுவைக் கூடுகை – 16 ( ஜூன் 2018)\nஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பெற்ற ஆலயம்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஅங்கோர் வாட் பயணம் - வெங்கலக் கோபுர சிவன் கோவில்\nஅங்கோர் வாட் 3- பேசும் கற்கள்\nஅங்கோர் வாட் 2 - கம்போடிய பயணம் படங்களுடன்\nஅங்கோர் வாட் - கம்போடிய பயணம் படங்களுடன்\nயூதர்கள் தொடர்பான 15 குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani", "date_download": "2018-06-18T05:27:47Z", "digest": "sha1:6RELO7ILWANPICVMR6D6FZ6GDF6GJ36G", "length": 8065, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": " சிறுவர்மணி", "raw_content": "\nசோஃபி ஜெர்மெயின் என்று அந்தப் பெண்ணுக்குப் பெயர். அவளுக்கு கணக்குப் பாடம் என்றால் அலாதி ஆர்வம்....ஆனால் அவள் வசிக்கும் பிரான்ஸ் நாட்டில் பெண்களுக்குக் கல்லூரி சென்று\nஞானம் வந்து அமர்ந்தது. பிள்ளைகளின் முகத்தைப் பார்த்தது\nவழிகாட்டி இல்லாமல் தம்மைத்தாமே வழிகாட்டிகளாகக் கொள்பவர்கள் முன்னேறுவதில்லை.\nஅறம் செய விரும்பு, ஆறுவது சினம் எனத் தொடங்கும் ஒüவையாரின் ஆத்திச்சூடி வரிகளை தலைப்பாக வைத்து எழுதப்பட்ட 51 கதைகள் இதில் உள்ளன. ஒவ்வொரு கதைக்கும்\n1985 இல் ராமநாதபுரம் மாவட்டம் நிர்வாக வசதிக்காக ராமநாதபுரம், சிவகங்கை, மற்றும் விருதுநகர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.\nஎண்ணும் எழுத்தும் கண்ணெனச் சொன்ன\nஐயன் வள்ளுவர் வழி நடப்போம்\nஅந்த சிறுவனுக்கு தொடர்ந்து மலேரியா டைபாய்டு போன்ற நோய்கள் தாக்கிக்கொண்டே இருந்தன.\nஅக்கா விநிதா சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருக்கிறாள். மாது பயணச்சீட்டு பெறுவோர் வரிசையில் வருகிறான்.\nவகை வகையாய்த் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப் படம்...\nநூற்றுநாற்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த \"மிúஸாசாயிக்' காலத்தில்தான் ஊர்வனவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றுப் பறவைகள் தோன்றின\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2017/11/gst-what-is-set-to-become-cheaper.html", "date_download": "2018-06-18T05:54:29Z", "digest": "sha1:RPU3545OT5G22JU43DCDJEMZBCPYGKH4", "length": 25261, "nlines": 572, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: GST – What is set to become cheaper – Complete List", "raw_content": "\nSCHOOL VISIT - பள்ளிப் பார்வையின்போது பார்வை அலுவல...\nவெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்க��ம் விதியானது 1955-ம் ...\nபுதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியீடு; 14 ஆண்டுக...\nபிளஸ் 1 செய்முறை தேர்வில் மாற்றம் : பள்ளிக்கல்வி அ...\n10ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று மறுகூட்டல், 'ரிசல...\nதமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த ஐகோர்...\n2009க்கு பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்...\nமிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 க்கு மாற்றம்....தமி...\nSSA-SPD PROCEEDINGS- மாற்றுதிறனுடைய குழந்தைகளுக்கா...\nமாணவியருக்கு கராத்தே பயிற்சி : அரசு பள்ளிகளில் ஏற்...\nமின் வாரிய தேர்வு மதிப்பெண் வெளியீடு\nசான்றிதழ் சரிபார்ப்பு திடீர் தள்ளிவைப்பு\n : அமைச்சர் சரோஜா விளக...\nஒரு மதிப்பெண் தேர்வு: பள்ளிகளில் அறிமுகம்\nபுதிய பாட திட்டம்: கருத்துக்கூற கூடுதல் அவகாசம்\nபள்ளிக் கல்வியில் ஐக்கியமாகும் தேர்வுத்துறை: தமிழக...\nதேசிய பசுமைப்படை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்க...\nதமிழக அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 100 பேருக்கு வெளிநா...\nஜாக்டோ ஜியோ வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது - ஊதி...\nஎன்ஜினீயரிங் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்த 1,0...\nபள்ளி மாணவியர் பாதுகாப்பு கருதி இரவில் சிறப்பு வகு...\n'வாட்ஸ் ஆப்' குழு துவக்கிய, 'ஸ்மார்ட்' வகுப்பு\nநீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஆசிரியர் சங்க நிர்வாக...\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியிடம் ...\nஅரசாணை எண் 243, பள்ளிக்கல்வி நாள்: 17.11.2017, +1 ...\nஜாக்டோ ஜியோ வழக்கு 08.12.2017க்கு ஒத்திவைப்பு.\nபொது நிகழ்ச்சியில் மாணவர் பங்கேற்க 55 கட்டுப்பாடுக...\n+1 தனித்தேர்வர்களுக்கு அக மதிப்பீடு கிடையாது, அரசா...\nபள்ளி மாணவ - மாணவியருக்கு தனி பஸ் : விரைவில் நடவடி...\nமாணவர்களுக்கு உதவ, 'ஹெல்ப் லைன்' : அமைச்சர் செங்கோ...\n'கட்' அடிக்காதீங்க...: ஆசிரியர்களுக்கு கண்டிப்பு\nடிச., 2ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை\nஉயிர் காக்கும் 51 மருந்துகளின் விலை குறைப்பு\nஇடைத்தேர்தலால் அரையாண்டு தேர்வில் சிக்கல் - DINAMA...\nஇணை இயக்குனரிடம் கேள்வி கேட்ட தலைமை ஆசிரியர் அதிரட...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nஅரக்கோணம் அருகே 4 மாணவிகள் தற்கொலை: 2 ஆசிரியர்கள் ...\nகுருப் 1 விடைத்தாள் வெளியான விவகாரம், டி.என்.பி.எஸ...\nதமிழகம் முழுவதும் 61 கலைக் கல்லூரிகளில் முதல்வர் ப...\nடெங்கு ஆய்வு பணி நிறைவு, பள்ளிகள் மீது நடவடிக்கை எ...\nஅரசுப்பள்ளியில் புதியபாடத்திட்டத்தில் கணினி அறிவிய...\n10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிற மொழியினருக்கு விலக்க...\nஜே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்...\nஅடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் சேமிப்பு கணக்கில் ஆதா...\nபிளஸ் 1 செய்முறை தேர்வில் குழப்பம்\nநீட்' தேர்வு அறிவிப்பு எப்போது\nகைகளை 'கட்டியதால்' சாத்தியமில்லை... நூறு சதவீத தேர...\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: தென் தமிழகத்தில் க...\nகைகளை 'கட்டியதால்' நூறு சதவீத தேர்ச்சி சாத்தியமா\nபுதிய பாடத்திட்டம் கருத்து கூற நாளையுடன் அவகாசம் ந...\nமார்ச் 2018, மேல்நிலை பொதுத்தேர்வு-பெயர்ப்பட்டியலி...\n4 மாணவிகள் தற்கொலை வழக்கு: தாற்காலிக ஆசிரியர்கள் இ...\nநான்கு மாணவிகள் தற்கொலை செய்த விவகாரம்: ஆசிரியர்கள...\nTRB வழியே 482 சிறப்பாசிரியர் நியமனம் - கோரிக்கை\nமாணவனுக்கு தண்டனை: ஆசிரியை கைது\nTNPSC-யை கண்டித்து போராட அரசு ஊழியர்கள் முடிவு\nபுதிய பாடத்தி்ட்டம் கருத்துகேட்பு : டிச.,4வரை அவகா...\n‘1098’ என்ற இலவச தொலைபேசி எண் அறிவிப்பு: மாணவ–மாணவ...\nடிசம்பர் 4ம் தேதி புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: வ...\nமாணவிகளே பள்ளி கழிப்பறையை சுத்த செய்த அவலம்: தலைமை...\nதமிழக அரசில் இளநிலை ஆய்வாளர், தொல்பொருள் வேதியியலா...\nகுரூப் - 2 தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு\n4 மாணவியர் தற்கொலை: 18 தற்காலிக ஆசிரியர்கள் 'டிஸ்ம...\nஅரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போலீசார் வைத்த பெ...\nநுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளிகளில், 'ஆன்லைன...\n4 மாணவியர் தற்கொலை 18 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்\nஇந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் பத்தில் ஒன்...\nமாணவிகள் தற்கொலையால் சஸ்பெண்ட் : ஆசிரியர்கள் இன்று...\nமாற்றுத் திறனாளிகள் பிரச்னையை தீர்க்க மாதம் தோறும்...\nவிநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் B.Ed பட்டம் எந்த ஆ...\nFlash News : கனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுற...\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 4/12/2017 உள்ளூர் விடுமு...\nநகரத் தொடங்கியது ஓகி புயல்: மணிக்கு 65-75 கி.மீ. வ...\nஓகி புயலால் சென்னை மற்றும் லட்சதீவில் பலத்த காற்று...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ammanastrology.blogspot.com/2011/12/blog-post_10.html", "date_download": "2018-06-18T05:47:07Z", "digest": "sha1:PGH6DPAKXZJDW4DW65NE3QE54AAOBMOB", "length": 9496, "nlines": 58, "source_domain": "ammanastrology.blogspot.com", "title": "ஆலயங்களில் உடைக்கும் தேங்காயில் சகுனம் பார்ப்பது உண்டா? - அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம்", "raw_content": "\nலாட்டரி சீட்டில் பணம் கிடைக்க வைக்கும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் .ராவணன் BSC\nவண்டி வாகனங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணை தேர்ந்தெடுப்பது எப்படி ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nஅதிர்ஷ்டமான நாள் நேரம் எளிதில் கண்டுபிடிப்பதற்கு வழி இருக்கிறதா ஆன்மீக ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்\nஜாதகத்தில் மாந்தி (குளிகன் )சேர்க்கையால் நன்மைகள் உண்டாஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்\n2017 - கன்னிராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் வருங்கால மனைவி எப்படி வழக்கறிஞர் ஆகும் யோகம் வழி தவறி செல்லும் கணவனை மீட்கும் மந்திரம் வாகனம் மீது பன்றி மோதினால் விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் ‌வீ‌ட்டி‌ல் குரு‌வி கூடு க‌‌ட்டினா‌ல் ந‌ல்லதா விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் ‌வீ‌ட்டி‌ல் குரு‌வி கூடு க‌‌ட்டினா‌ல் ந‌ல்லதா வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீட��� கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா TNPSC தேர்ச்சி அடைவதற்கு ஜோதிட ரீதியான ஆலோசனை\nHome » ஆலயங்களில் உடைக்கும் தேங்காயில் சகுனம் பார்ப்பது உண்டா » ஆலயங்களில் உடைக்கும் தேங்காயில் சகுனம் பார்ப்பது உண்டா\nசனி, 10 டிசம்பர், 2011\nஆலயங்களில் உடைக்கும் தேங்காயில் சகுனம் பார்ப்பது உண்டா\nநேரம் சனி, டிசம்பர் 10, 2011 லேபிள்கள்: ஆலயங்களில் உடைக்கும் தேங்காயில் சகுனம் பார்ப்பது உண்டா\nபொதுவாகவே ஆலயங்களில் உடைக்கும் தேங்காய் நல்லதாக இருந்தால் அது நல்ல சகுனம் அல்லது நல்லது நடப்பதற்கான அறிகுறியை உணர்த்தும். அதேபோல் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால் தெய்வ குற்றத்தை உணர்த்தும். சிதறுகாய் போல் தூள் தூளாக உடைவதும் தெய்வ குற்றத்தை உணர்த்தும் . குறுக்கு வாட்டில் உடையாமல் நெடுக்கு வாட்டில் உடைவதும் தெய்வ குற்றமாகும் . தேங்காய் உடைக்கும்பொழுது\nஅது கை நழுவி கீழே விழுந்தால் அது அபச சகுனமாகும். உடைக்கும்பொழுது\nசரி பாதியாக உடைந்தால் பெரும் சிறப்பு உண்டாகும். தொட்டில் போல் தேங்காய் உடைந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். சிறிய மூடியாகவும் பெரிய மூடியாகவும் உடைந்தால் தப்பில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jmmedia.lk/2017/04/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95/", "date_download": "2018-06-18T05:34:16Z", "digest": "sha1:4256PR4W4WMG4M6F2JUD2E2FTAJENOIR", "length": 15303, "nlines": 74, "source_domain": "jmmedia.lk", "title": "தினகரன் நீக்கம், சசிகலா குடும்பத்தின் நாடகம் என ஓ.பி.எஸ். தரப்பு குற்றச்சாட்டு – JM MEDIA.LK", "raw_content": "\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.ம��டியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nசிங்கள சினிமாவின் தந்தை கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்\nதினகரன் நீக்கம், சசிகலா குடும்பத்தின் நாடகம் என ஓ.பி.எஸ். தரப்பு குற்றச்சாட்டு\nஅ.தி.மு.கவின் இரு அணிகளும் ஒன்றாக இணைய வேண்டுமென்றால் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கட்சியை வீட்டு நீக்க வேண்டும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஓ. பன்னீர்செல்வம் அணியினர் முன்வைத்துள்ளனர்.\nதற்போது தினகரன் ஒதுக்கப்பட்டிருப்பது சசிகலா குடும்பத்தின் நாடகம் என்றும் கூறியுள்ளனர்.\nஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, ஆளும் கட்சியான அண்ணா தி.மு.க., சசிகலா தலைமையில் ஒரு பிரிவாகவும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு பிரிவாகவும் உடைந்தது. இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கிய நிலையில், சசிகலா பிரிவுக்கு தலைமை வகித்த டிடிவி தினகரனை ஓதுக்கிவைப்பதாக அந்த அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் தெரிவித்தனர்.\nஇரு அணிகளும் இணைய விதிக்கப்பட்ட நிபந்தனைகள்\nஇதன் பிறகு, விரைவில் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்து, இரு அணிகளும் இணைவதற்கான நிபந்தனைகளை முன்வைத்தார்.\nமுதலாவதாக, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவர்களோடு கட்சியினர் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என அறிவிப்பு வெளியிட வேண்டுமென்றும் தற்போது சசிகலாவை பொதுச் செயலாளர் என்றும் தினகரனை துணைப் பொதுச்செயலாளர் என்றும் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டிருக்கும் பிரமாண வாக்குமூலத்தைத் திரும்பப்பெற வேண்டுமென்றும் கே.பி. முனுசாமி குறிப்பிட்டார்.\nஇரண்டாவதாக, ஜெயலலிதாவின் மரணம் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு மாநில அரசு கோரிக்கைவிடுக்க வேண்டுமென அவர் கூறினார்.\nImage captionமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஇரு அணிகளும் இணையும்போது, எடப்பாடி கே. பழனிச்சாமியே முதல்வராகத் தொடர்வார் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் த���்பிதுரை கூறியதைச் சுட்டிகாட்டியிருக்கும் கே.பி. முனுசாமி, தங்கள் தரப்பிலிருந்து முதல்வர் பதவியைக் கோரவில்லை என்று கூறினார்.\nஓ. பன்னீர்செல்வத்தை கிண்டல் செய்த ஜெயக்குமார்.\nதினகரன் ஒதுக்கப்பட்டிருப்பது தங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி என ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டதை இன்று காலையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்திருந்தார். அதனைச் சுட்டிக்காட்டிய முனுசாமி, இப்படி அவமானப்படுத்தினால், எப்படிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று கேள்வியெழுப்பினார்.\nதற்போது ஓ. பன்னீர்செல்வத்திற்கு மக்களின் ஆதரவு இருப்பதால், இரு அணிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்த நடக்கப்போவதாகக் கூறி, தொண்டர்களின் ஆதரவைப் பெற எதிர் அணியினர் முயற்சிப்பதாகவும் கே.பி. முனுசாமி குற்றம்சாட்டினார்.\nஜெயலலிதா மரணமடைந்து, கருணாநிதி உடல்நலம் குன்றியுள்ள நிலையில், தமிழகத்தின் சக்திவாய்ந்த தலைவராக ஓ. பன்னீர்செல்வம் உருவெடுத்து வருவதாகவும் முனுசாமி கூறினார்.\nஎடப்பாடி பழனிச்சாமி சசிகலா தயவால் முதலமைச்சர் ஆனவர் என்று சுட்டிக்காட்டிய முனுசாமி, சசிகலா குடும்பத்திற்குள் நிலவும் மோதலில் தினகரன் முன்னணிக்கு வருவதை விரும்பாத சசிகலா, திவாகரன், நடராஜன் ஆகியோர் இணைந்து இப்படி ஒரு நாடகமாடுவதாகவும் அந்த நாடகத்திற்கு எடப்பாடி துணைபோகக்கூடாது என்றும் தெரிவித்தார்.\nதங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் பேச்சுவார்த்தை எப்படி நடக்குமெனக் கேள்வியெழுப்பிய முனுசாமி, தேர்தல் வந்தால் ஓ. பன்னீர்செல்வமே முதல்வராகத் தேர்வுசெய்யப்படுவார் என்று குறிப்பிட்டார்.\nபேச்சுவார்த்தை துவங்கினால், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்கக் கோரிக்கை விடுக்கலாம் என்ற அச்சத்தினாலேயே பேச்சுவார்த்தை நடக்கக்கூடாது என எதிர்த்தரப்பு விரும்புவதாக முனுசாமி குற்றம்சாட்டினார்.\nஇரு அணிகளும் இணையும் பட்சத்தில், யாருக்கு எந்தப் பதவி என்பதை முடிவுசெய்யும் இடத்தில் பன்னீர்செல்வமே இருப்பார் என்றும் தினகரனை ஒதுக்கிவிட்டதாகச் சொல்பவர்கள், சசிகலா ஒதுக்கப்பட்டுவிட்டதாக ஏன் சொல்லவில்லையென்றும் முனுசாமி கேள்வியெழுப்பினார்.\nபொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் வைத்தால், ஓ.பன்னீர்செல்வம்தான் வெற்றிபெறுவார�� என்றும் வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான விஜயபாஸ்கரை யாரோ பாதுகாப்பதாகவும் முனுசாமி குற்றம் சாட்டினார்.\nகே.பி. முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சிறிது நேரத்தில் எதிர் தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்து, ஓ. பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பது யார் என்பதை அவர் கூறவில்லை.\nஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஏன் விசாரணைக்கு உத்தரவிடவில்லையென்று கேள்வியெழுப்பிய வைத்தியலிங்கம், தற்போது நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு இருப்பதால், நீதிமன்றமே முடிவெடுக்கும் என்று கூறினார்.\nஅமைச்சர்கள் சிலர் வாய்தவறி பேசியிருக்கக்கூடும் என்று குறிப்பிட்ட வைத்தியலிங்கம், கட்சியின் ஒற்றுமைக்காக பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கூறினார்.\n← 90 ஆண்டுகள் தினமும் 3 முட்டை: 117 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த பெண்ணின் ஆயுள் ரகசியம்\nபுதிய வரவை எதிர்நோக்கும் செரீனா வில்லியம்ஸ் →\nபசுவதை தடுப்பு என்ற பெயரில் காவல்துறை அத்துமீறுவதா\nபாலியல் குற்றம் சுமத்திய அதிகாரிகளை மறக்கவும் முடியாது – மன்னிக்கவும் முடியாது : ஜூலியன் அசாஞ்சே\nஏமன் நாட்டு முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ் ‘கொல்லப்பட்டார்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/2015/08/17/african-elephants/", "date_download": "2018-06-18T05:40:08Z", "digest": "sha1:SB7J5HWJ37KRXEJ4Q3PKDOWWZCYHY6KK", "length": 18189, "nlines": 179, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "ஆபிரிக்க யானைகள் – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nநிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப்பெரிய விலங்கு இந்த ஆபிரிக்க யானைகள். ஆசியாவில் வாழும் யானைகளை விட சற்றுப் பெரிய இந்த யானைகள், பாரிய ஆபிரிக்க கண்டம் போன்ற வடிவில் அமைந்த காதுகளைக் கொண்டு காணப்படும். ஆனால் ஆசிய யானைகள் வட்ட வடிவமான காதுகளைக் கொண்டிருக்கும்.\nபொதுவாக யானைகளின் பெரிய காதுகள் விசிறிகள் போலே செயற்பட்டு அதன் உடல் வெப்பநிலையை குறைக்க உதவும். ஆனாலும் ஆபிரிக்காவில் இருக்கும் வெப்பநிலைக்கு இந்த காதுகள் மட்டும் போதாது. ஆகவே ஆபிரிக்க யானைகளை நீர் நிலைகளுக்கு அருக��ல் பார்க்கலாம். இந்த யானைகள் நீரைக் காதலிக்கின்றன என்று கூடச் சொல்லலாம். இவற்றின் தும்பிக்கை மூலம் நீரை உறுஞ்சி, தன் உடல் முழுவதும் படும் வண்ணம் நீரை விசிறிக்கொள்ளும். அதுமட்டுமல்லாது, சேற்றையும் தனது உடல்களில் பூசிக்கொள்ளும் – வெப்பத்தில் இருந்து தோலைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை.\nகிளிமஞ்சாரோ மலையின் முன்னால் ஆப்ரிக்க யானைகள் படம்: இணையம்\nவிலங்குகளில் யானைக்கு இருக்கும் ஒரு சிறப்பியல்பு அதன் தும்பிக்கை. தும்பிக்கை என்பது யானையின் மூக்கு ஆகும் – கொஞ்சமே கொஞ்சம் ‘நீண்ட’ மூக்கு தும்பிக்கையை நுகர்வதற்கும், மூச்சு விடுவதற்கும், நீர் அருந்துவதற்கும் சத்தம் எழுப்புவதற்கும் மற்றும் பொருட்களை தூக்குவதற்கும் யானை பயன்படுத்துகிறது. மரங்களில் இருந்து தனது உணவை பறித்து உண்பதற்கு இந்த தும்பிக்கை உதவுகிறது.\nயானையின் தும்பிக்கை மட்டும் 100,000 இற்கும் மேற்பட்ட தசைநார்களால் ஆக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்க யானைகளின் தும்பிக்கையின் முடிவிடத்தில் சிறிய விரல் போன்ற அமைப்பும் காணப்படுகிறது. சிறிய பொருட்களை பற்றிப் பிடிப்பதற்கு இவை பயன்படுகின்றன. ஆபிரிக்க யானைகளுக்கு விரல் போன்ற அமைப்பு இரண்டும், ஆசிய யானைகளுக்கு ஒன்றும் காணப்படும்.\nஆண் மற்றும் பெண் ஆபிரிக்க யானைகளுக்கு தந்தங்கள் காணப்படுகின்றன. இந்தத் தந்தங்கள், யானைகள் உணவு மற்றும் நீர் ஆகிய அத்தியாவசியப் பண்டங்களை பெறுவதற்காக நிலத்தை தோண்டவும், மரங்களில் இருந்து மரப்பட்டையை உரிக்கவும் பயன்படுகிறது. ஆண் யானைகள் மற்றைய யானைகளுடன் சண்டையிடுவதற்கு தந்தங்களை பயன்படுத்துகின்றன.\nயானை இனத்திற்கே ஆபத்து அதனது தந்தத்தால் ஏற்பட்டுள்ளது. சிலர் யானைத் தந்தத்தை விலைமதிப்பற்றதாக கருதுவதால், யானைகள் அவற்றின் தந்தத்திற்காக வேட்டையாடப்படுகின்றன. இன்று தந்ததிற்காக யானைகளை கொல்வது மற்றும் தந்தங்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது என்றாலும் கறுப்புச்சந்தையில் இன்றும் இதன் விற்பனை நடைபெறுகிறது. இதனால் பல ஆபிரிக்க யானைகளின் இனத்திற்கு ஆபத்து தொடர்ந்துகொண்டே இருக்கிறது.\nயானைகள் தாவர உண்ணிகளாகும். பொதுவாக இவை, மரங்களின் வேர்கள், புற்கள், பழங்கள், மரப்பட்டைகள் என்பவற்றை உண்கின்றன. வளர்ந்த ஆபிரிக்க யானை ஒன்று ஒரு நாளில் அண்ணளவாக 136 கிலோகிராம் எடையுள்ள உணவை உண்கிறது\nயானைகள் அவ்வளவாக உறங்குவதில்லை. இவை எந்தநேரமும் உணவைச் சேகரித்து உண்பதிலேயே காலத்தை கழிக்கின்றன என்று சொன்னாலும் மிகையல்ல. உணவைத் தேடி மிக நீண்ட தொலைவுக்கும் இவை பயணப்படும்.\nஅண்ணளவாக 8.2 அடியில் இருந்து 13 அடிவரை வளர்ந்த ஆபிரிக்க யானை இருக்கும். இதன் நிறை 2200 கிலோகிராம் தொடக்கம் 6300 கிலோகிராம் வரை இருக்கும். கூடமாக சேர்ந்து வாழும் குணம் கொண்ட விலங்கினம் இது. அண்ணளவாக 70 வருடங்கள் வரை உயிர்வாழும்.\nபொதுவாக பெண் யானைகள் தங்கள் குட்டிகளுடன் சேர்ந்து வாழும், ஆனால் வளர்ந்த ஆண் யானைகள் தனியாக அலைந்துதிரியும் பண்பு கொண்டது.\nபாலூட்டிகளில் அதிககாலம் கற்பமாக இருக்கும் உயிரினம் யானைகள் – அண்ணளவாக 22 மாதங்கள் பெண் யானை இரண்டு தொடக்கம் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு யானைக்குட்டியை பிரசவிக்கும்.\nயானைக்குட்டி பிறக்கும் போதே அண்ணளவாக 91 கிலோகிராம் வரை அதன் நிறை இருக்கும், மற்றும் ஒரு மீட்டார் வரை அதன் உயரம் இருக்கும்.\nஆசிய யானைகளைப் போல இலகுவாக ஆபிரிக்க யானைகளை பழக்கப்படுத்திவிட முடியாது. இவை சகாராப் பாலைவனப் பகுதி தொடங்கி மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்கா வரையான பகுதிகளில் காணப்படுகின்றன.\nஆபிரிக்காவில் வடக்கில் வசிக்கும் யானைகள் மாலி தேசத்தில் இருக்கும் சாகல் பாலைவனத்தில் காணப்படுகின்றன. நாடோடிகளான இந்த யானைகள், குழுவாக நீர் நிலைகளைத் தேடி அந்தப் பாலைவனத்தில் அலையும்.\nகாட்டின் ராஜா சிங்கம் என்று நாம் கதைகளில் படித்திருந்தாலும், ஒரு வளர்ந்த ஆபிரிக்க யானையின் கம்பீரத்திற்கு எதுவும் இணையாகாது என்றே தோன்றுகிறது.\nமேலும் அறிவியல் தகவல்களை அறிய முகப்புத்தகத்தில் பரிமாணத்தை தொடருங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமுந்தைய Previous post: பச்சைக் கடல் ஆமைகள்\nஅடுத்து Next post: பிரபஞ்ச பெயர்ப் புதிர்\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nமின்��ாந்த அலைகள் 1 : அறிமுகம்\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nமின்காந்த அலைகள் 2 : பண்புகள்\nஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா\nஇணையம் - ஏன், எதற்கு & எப்படி\nசெயற்கை நுண்ணறிவு 4 - பிரிவுகள்\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2016/03/Penguin-Dindim-Its-Gratitude.html", "date_download": "2018-06-18T05:37:49Z", "digest": "sha1:KQYBCTJ2QXHYMV223AIYS73TISX5SVRY", "length": 61152, "nlines": 774, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : நட்பின் அணிகலனாம் நன்றி மறவா டிண்டிம்!", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nசனி, 12 மார்ச், 2016\nநட்பின் அணிகலனாம் நன்றி மறவா டிண்டிம்\nஇது ஒரு அற்புதமான நிகழ்வு. மனதைத் தொட்ட நிகழ்வு. இதை வாசித்த போது, உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்ற பகிர்ந்துள்ளேன். ஒருவேளை நீங்கள் ஊடகங்களிலோ, சமூக வலைத்தளங்களிலோ வாசித்திருக்கலாம். என்றாலும் நீங்கள் ரசிப்பீர்கள் என்ற எண்ணத்துடன் பகிர்ந்துள்ளேன்.\nப்ரேசிலின் ஒரு தீவுக் கிராமமான ரையோ டி ஜனைரோவைச் ( Rio de Janeiro) சேர்ந்தவர், 71 வயதான ஜோஆஒ பெரைரா டி சுஸா (Joao Pereira de Souza). பகுதி நேர மீன் பிடிக்கும் தொழில் செய்பவர்.\n2011 ஆம் வருடம் ஒரு நாள், கடற்கரையில் பாறைகளுக்கிடையில் ஒரு குட்டிப் பெங்க்வின் உடல் முழுவதும் எண்ணையுடன், பசியில் வாடிக் கிடந்திருப்பதைக் கண்டிருக்கிறார் டி சுஸா.\nடி சுஸா குட்டியை எடுத்துக் கொண்டுச் சென்று அதன் இறக்கைகளைச் சுத்தப்படுத்தி, தினமும் அதன் உணவான மீன் அளித்து, நன்றாகக் கவனித்து மீண்டும் நல்ல உடல்நிலை பெறச் செய்திருக்கிறார். எண்ணெயினால் ஏற்பட்டக் கறுப்பு நிறப் படிமானத்தினைச் சுத்தப்படுத்த ஒரு வாரம் ஆகியிருந்திருக்கிறது. ���ெங்க்வினிற்கு டிண்டிம் என்று பெயரும் சூட்டியுள்ளார். டிண்டிம் ஆண் பெங்க்வின்.\nடிண்டிம் நன்றாக உடல் நிலை தேறியவுடன் அதனை மீண்டும் கடலிற்குள் விட்டிருக்கிறார். ஆச்சரியம். நான்கே மாதங்களில் அது மீண்டும் அவரை எங்கு அது சந்தித்ததோ அந்த இடத்திற்கு வந்திருக்கிறது. அதற்கு உணவளித்து மீண்டும் கடலில் விட்டாலும் அது செல்லாமல் அவருடன் வீட்டிற்குச் சென்றிருக்கிறது. அவர் இதை எதிர்பார்க்கவில்லை.\nஇப்படியாக டிண்டிம் 8 மாதங்கள் டி சுஸாவுடன் தங்கிவிட்டு, இனப்பெருக்க காலம் வரும் சமயத்தில் தன் கோட் ஆன இறக்கைகளை மாற்றிவிட்டு மறைந்துவிடுமாம். அர்ஜெண்டைனா, சிலி கடற்கரையைத் தாண்டிச் சென்று விடுகிறதாம். 4 மாதங்கள் கழிந்த பின் மீண்டும் இவரைத் தேடி வந்துவிடுகிறதாம். இப்படி கடந்த 4 வருடங்களாக இந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கின்றதாம்.\nஇப்படி 5000 மைல்கள் அது நீந்திக் கடந்து வருவதாக கணிக்கப்பட்டிருக்கிறது. இதோ டிண்டிம் நீந்திக் கடக்கும் பாதை.\nடி சுஸா டிண்டிமை தன் குழந்தையைப் போல நேசிப்பதாகவும், டிண்டிமும் அவரை நேசிப்பதாகவும் நம்புகின்றார்.\n டிண்டிம் நேசிக்கவில்லை என்றால் மீண்டும் அவரைத் தேடி வருமா அந்தக் குழந்தை\nஜூன் மாதம் வந்து இவருடன் 8 மாதங்கள் அதாவது ஃபெப்ருவரி வரை இருந்துவிட்டு ஃபெப்ருவரியில் போய்விடுகிறான். ஒவ்வொரு வருடமும் அவன் அன்பு கூடிக் கொண்டு வருகிறதாம்.\nடி சுஸாவைப் பேட்டி கண்ட உயிரியல் வல்லுநர், “இப்படியான ஒரு நிகழ்வை இதுவரைக் கண்டதில்லை” என்று சொல்லியிருக்கிறார். டிண்டிம், டி சுஸாவையும் பெங்க்வின் என்று நினைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.\nடி சுஸாவைக் கண்டதும் பைரவரைப் போல வாலை ஆட்டுகிறானாம், சந்தோஷத்தில் குரலெழுப்புகின்றானாம். டி சுஸாவைத் தவிர வேறு எவரையும் தொட அனுமதிப்பதில்லையாம் டிண்டிம். டி சுஸாவின் மடியில் அமர்கின்றானாம். அவர் அவனைக் குளிப்பாட்டவும், உணவளிக்கவும், அவனைத் தூக்குவதற்கும் அனுமதிக்கின்றானாம்.\nபெங்க்வின்கள் மனிதர்களின் நல்ல நண்பர்கள். நன்றி மறக்கும் 6 அறிவு மனிதர்கள் பிறப்பினால் சிற்றறிவு, ஆனால் 6 அறிவையும் மிஞ்சும் இந்த டிண்டிம் பெங்க்வின் தன்னைக் காப்பாற்றிய மனிதரை மறக்காமல் நன்றி உணர்வுடன் ஒவ்வொரு வருடமும் வந்து அவருடன் 8 மாதங்கள் தங்க�� அன்பு பாராட்டுகிறான், கற்காமலேயே திருக்குறள் அறிந்த இந்த டிண்டிம் பெங்க்வின்.\nபடங்கள் : நன்றி டிவி க்ளோபோ-இணையம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபரிவை சே.குமார் 12 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 12:24\nஅவைகளுக்கு இருக்கும் பாசம் நேசம் எல்லாம் நம்மிடையே இல்லையே கீதா மேடம்...\n ரொம்ப அழகான பாசம் இல்லையா. ம்ம்ம் மனிதர்களிடம் மிஸ்ஸிங்க்..மிக்க நன்றி குமார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..\nAngelin 12 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 12:25\nஸ்வீட் டிண்டிம் ..பார்த்தேன் படித்தேன் ரசித்தேன் ..ஐந்தறிவு ஜீவன்களிடம் ஆறறிவு நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் வாழ்க இருவரது நட்பும்\nமிக்க நன்றி ஏஞ்சல். உங்களுக்குப் பதில் கமென்ட் போட்டு போட்டுப் போகாமல் இதோ இப்போதுதான் போகும் என்று நினைக்கிறேன்..\nஆம், 5 அறிவு ஜீவன்களிடம் 6 அறிவு நிறையவே கற்றுக் கொள்ளலாம். ஆம் வாழ்த்துவோம் இருவரது நட்பயும்..\nஐந்தறிவான பறவைக்கெல்லாம் அன்பும் பாசம் புரிகிறது ,ஆறறிவான மனிதனுக்கு ......:)\nஅதைச் சொல்லுங்க பகவான் ஜி மிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும் ஜி\nநம்பள்கி 12 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 6:29\nமிக்க நன்றி நம்பள்கி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.\nஸ்ரீராம். 12 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 6:38\nநெகிழ வைக்கும் நிகழ்வு. நானும் படித்தேன். மனிதர்களுக்கு மட்டும்தான் கடவுள் நன்றியைக் குறைவாகப் படைத்திருக்கிறான்.\nமிக்க நன்றி ஸ்ரீராம். ஹும் என்ன செய்ய..இறைவன் கொடுத்திருக்கும் அந்த 6 வது பகுத்தறிவை மனிதன் உபயோகப்படுத்துவது குறைவாக இருப்பதால்தான்...ஒரு வேளை அந்தப் பகுத்தறிவு இல்லாததால் தான் அவை எல்லாம் மனிதனை விட உயர்வானதாக இருக்கின்றனவோ..\nதனிமரம் 12 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 6:51\nபாசம் வென்றுவிட்டது ஐந்தறிவு சுயநலம் இல்லாதது ஆனால் 6 அறிவு \nஉண்மைதான் தனிமரம் நேசன். மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.\nமிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசஃப் தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்.\nமிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nஎனது கவலை எல்லாம் அந்த மனிதர் வயதானவராக இருக்கிறார் தீடிரென்று இறந்து போனால் இந்தே பெங்குவினுக்கு எப்படி தெரியும் அல்லது புரியும் இந்த பெங்குவினிற்காகவது இந்த மனிதர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்\n எனக்கும் இந்த நிகழ்வை வாசித்ததும் நானும் மகனும் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது தோன்ற இருவரும் அதை நினைத்து வருந்தினோம். பதிவில் குறிப்பிட விடுபட்டுவிட பதிவு வெளியான பிறகும் பதிவில் இறுதியில் சேர்த்துவிடலாம் என்று நினைத்து அப்படியே உறங்கிவிட்டேன். இப்போது இதற்கான விரிவான பதில் அடுத்த பதிவாகிறது.\nமிக்க நன்றி மதுரைத் தமிழன்\nRamani S 12 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 10:53\nமிக்க நன்றி ரமணி சார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nதுரை செல்வராஜூ 12 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 11:33\nஅன்றைக்கு - செல்ஃபி எடுக்கிறேன் பேர்வழி என்று டால்பின் குட்டியைக் கொன்று தீர்த்த முட்டாள்களின் மத்தியில் - திரு. டி ஸோஸா அவர்கள் பன்மடங்கு உயர்ந்து விளங்குகின்றார்..\nடி ஸோஸா - டிண்டிம் நட்புடன் வாழ்க பல்லாண்டு\nஆமாம் ஐயா மிக்க நன்றி துரை ராஜு ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். வாழ்த்துவோம்\nவணக்கம் எனக்கென்னவோ இது நல்ல மனிதநேயமுள்ள ஆறறிவு மனிதனை பிரம்மன் கடைசி நொடியில் பெங்க்வின்னாக மாற்றி விட்டானோ என்று தோன்றுகின்றது\n ஜி அவை நம்மைவிட புத்திசாலிகள். வெளிப்படுத்துவது உடல் மொழிகளினால். அன்பு உட்பட. அவை வளர்ந்தாலும் குழந்தைகள்தான். அவ்வளவே. மிக்க நன்றி கில்லர்ஜி வருகைக்கும் கருத்திற்கும்\nஅபயாஅருணா 12 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 12:45\nபடித்திருக்கிறேன் . நாலு வரிச் செய்தியாக மட்டுமே .\nமிக்க நன்றி அபயா அருணா வருகைக்கும் கருத்திற்கும்\nsury Siva 12 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 2:06\n\"இதில் என்ன அதிசயம் இருக்கிறது நீங்களும் தான் கரெக்டா தினம் தினம் அதே நேரத்திற்கு சமையல் அறைக்கு தட்டை எடுத்துக்கொண்டு வருகிறீர்கள். \" என்கிறாள் இல்லத்தரசி.\nஹஹஹாஹ் மிக்க நன்றி சுப்புத்தாத்தா வருகைக்கும் கருத்திற்கும்\nவலிப்போக்கன் - 12 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 4:36\nமிக்க நன்றி வலிப்போக்கன் வருகைக்கும் கருத்திற்கும்\nவெங்கட் நாகராஜ் 12 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 5:49\nநல்ல பகிர்வு. முகப்புத்தகத்திலும் இது பற்றி படித்தேன்.\nமிக்க நன்றி வெங்கட்ஜி வருகைக்கும் கருத்திற்கும்\nரூபன் 12 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 6:15\n6 அறிவு மனிதனை விட 5அறிவு எவ்வளவு பாசம் என்பதை அறியமுடிகிறது சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்குநன்றி த.ம 8\nமிக்க நன்றி ரூபன் தம்பி வருகைக்கும் கருத்தி���்கும்\nகரந்தை ஜெயக்குமார் 12 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 8:42\nபடிக்கப் படிக்க மனம் நெகிழ்கிறது சகோதரியாரே\nமிக்க நன்றி கரந்தை சகோ. ஆம் அவற்றின் அன்பிற்கு ஈடு இல்லைதான்\nஒரு நல்ல பகிர்வு. முதன்முதலாக வாசிக்கிறேன் சில நேரங்களில் பகுத்தறிவுக்கு ப் புரியாத நிகழ்வுகளும் நடக்கின்றன வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.\nதிண்டுக்கல் தனபாலன் 12 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 9:03\nமிக்க நன்றி டிடி...கருத்திற்கும் வருகைக்கும்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 12 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 9:20\nமிக்க நன்றி முஹம்மது நிஹாமுத்தீன் தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்\nமிக்க நன்றி மணவை சகோ தங்களின் அருமையான வார்த்தையாடல் பின்னூட்டத்திற்கும், வருகைக்கும். ரசித்தோம் ஆண்க்யினான பெங்க்யின்...\nமீரா செல்வக்குமார் 13 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 9:24\nடிண் டிண்..மட்டுமல்ல..சில வளர்ப்புநாய்களும் இதைப்போல் இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன்...\nகடவுள்கள் ஏன் மனிதனை விடுத்து இவைகளை வைத்துக்கொண்டிருக்கின்றன எனப்புரிகிறது.\nஆம் செல்வா உண்மைதான். மிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும்\nமிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ\nகோமதி அரசு 13 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 4:13\nகுழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள், அன்புடன் போற்றி பாதுகாத்தவரை தேடி வருவது அன்பால்.டி ஸோஸா - டிண்டிம் அன்பு வாழ்க\nமிக்க நன்றி சகோ கோமதி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 14 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 6:34\nஐந்தறிவு என்று இனி சொல்லவேக் கூடாது போல கீதா.. விலங்குகளும் பறவைகளும் அன்பில் நெகிழ வைக்கின்றன..பகிர்விற்கு நன்றி\nஉண்மைதான் க்ரேஸ் அவை அனைத்தும் நல்ல தோழமையுடன் அன்புடன் இருக்கின்றன. சிங்கம் புலிகள் கூட மனிதருடன் விளையாடும் காணொளிகள் நிறைய இருக்கின்றன...மிக்க நன்றி க்ரேஸ் வருகைக்கும் கருத்திற்கும்\nபெங்குவின் அன்பு நெகிழ வைக்கிறது.மிருகங்கள் காட்டுவது எதிர்பார்ப்பில்லா அன்பு தான் நல்லதொரு செய்தியைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி .\nவாயில்லாப் பிராணிகளின் அன்பு நெகிழ வைக்கும். அந்த மனிதர் பல்லாண்டு வாழ வேண்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"வளரும் கவிதை\" தளத்தில் தவழும் தில்லைஅகத்து க்ரோனி...\nநட்பின் அணிகலனாம் நன்றி மறவா டிண்டிம்\nதொடரும் வலைத்தளங்கள் – தொடர்பதிவு, பதிவர் சகோதரி ...\nகண்ணால் காண்பதும், காதால் கேட்பதும்\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nவெண்முரசு புதுவைக் கூடுகை – 16 ( ஜூன் 2018)\nநூதன திருடர்கள் - சாக்கிரதை\nநூதன திருடர்கள் - சாக்கிரதை\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nகதைகள் செல்லும் பாதை- 4\nஇந்த வாரத்தின் புகைப்பட உலா – கவிதை தாருங்கள்\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை..\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nதேசத்துரோகி - எழுத்தாளர் ஷோபா சக்தி\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nபிரியாணியின் சுவையையும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலையும் மிஞ்சும் பாகிஸ்தான் பாடகரின் க்வாலி இசை\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசுக்கினி கூட்டு / Zucchini Kootu\nநாடுவார் இல்லா நந்தனார் கோவில்\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி ��ோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gazaliththuvam.blogspot.com/2014/12/rajini-only-super-star.html", "date_download": "2018-06-18T05:38:17Z", "digest": "sha1:GA3TVPCTYULY5NV6IKOQ7P55LU6XJGXH", "length": 14891, "nlines": 141, "source_domain": "gazaliththuvam.blogspot.com", "title": "ரஹீம் கஸாலி: ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அது..........", "raw_content": "\nஎன் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.\n3 ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அது..........\nபாலச்சந்தர் என்ற ஒருவர் இல்லாவிட்டால் ரஜினி என்ற ஒருவர் இல்லைதான். ஆனாலும், பாலச்சந்தர் அறிமுகம் செய்த எல்லோருமே ரஜினி அளவு வளர்ந்துவிட்டார்களா என்று பார்த்தால் அதற்கும் பதில் இல்லைதான்.\nநான் ஏன் பாலச்சந்தர் இல்லையென்றால் ரஜினி இல்லை என்று குறிப்பிட்டேன் என்றால்....\nமுதல் இரு படங்களில் ரஜினிக்கு நடிப்பே வரவில்லை என்பது உண்மைதான். அத்துடன் ரஜினியை தமிழகத்தில் தயாரிப்பாளர் உட்பட யாருமே ஏத்துக்கல. ஆள் கருப்பாக இருக்கிறார், பரட்டையான முடி, தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்று ரஜினி காதுபடவே விமர்சனம் வைத்தார்கள். மூன்று முடிச்சு படத்தோடு சினிமாவிலிருந்தே மூட்டை கட்ட நினைத்த ரஜினியை தொடர்ந்து வாய்ப்பு வழங்கி நடிக்க வைத்தவர் பாலச்சந்தர்தான். இதை ரஜினியே ஒரு பேட்டியில் சொல்லிருக்கார்.\nஅதன்பின் அவர்கள் படத்திலும் ”உனக்கு நடிப்பு வராது, உன்னால் நான் தலையைப் பிச்சுக்கணும். இன்ஸ்டிட்யூட்ல நீ என்ன படிச்சி கிழிச்சியோ ‘மூன்று முடிச்சு’படத்துல வசனம் கம்மி. சிகரெட்டை தூக்கிப் போடறது, அதைப் போடறதுன்னு ஸ்டைலா போயிருச்சு. ஆனா இது வசனம் நிறைய இருக்கிற கேரக்டர். ‘இ��னுக்காக நான் கேரக்டரை மாத்த முடியாது. இவனை மாத்திட்டு ஜெய்கணேசை கொண்டு வாங்க’ன்னு ரஜினியை திட்டிவிட்டு கோபத்துடன் சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு கிளம்பிட்டாராம் இயக்குனர் பாலச்சந்தர். பின்னர் ரஜினி அவரை சமாதானப்படுத்திதொடர்ந்து நடித்தாராம். இதுவும் ரஜினி சொன்னதுதான். அப்படி ஆரம்பகாலத்தில் பாலச்சந்தர் மட்டும் ரஜினியை காக்காவிட்டால் இந்நேரம் சினிமாவிலிருந்தே கூட ரஜினி விலகியிருக்கலாம். அதனால்தான் இந்த பதிவின் ஆரம்பத்தில் பாலச்சந்தர் இல்லாவிட்டால் ரஜினி இல்லை என்று குறிப்பிட்டேன். தொடர்ந்து ராத்திரி, பகல் என்று ஓய்வில்லாமல் நடித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான ரஜினி மீது அப்போது சில சர்ச்சைகள் உண்டு. நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்பின்போது சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தும் பாகச்சந்தர் அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து தாங்கிப்பிடித்தார்.\nரஜினியின் ஆரம்ப கால படங்களான அவர்கள், மூன்று முடிச்சு, புவனா ஒரு கேள்விக்குறி, பைரவி, அவள் அப்படித்தான். ஆறிலிருந்து அறுபதுவரை, முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், 16-வயதினிலே போன்ற படங்களில் அற்புதமான நடிப்பை வழங்கியிருப்பார். அவரை ஸ்டைல், ஆக்சன் என்று பக்கா கமெர்சியல் மசாலாவின் பக்கம் மடை மாற்றியது எஸ்.பி.முத்துராமன்தான், முரட்டுக்காளை மூலம். ரஜினியின் பிரபலத்தை பின்னால் வந்த இயக்குநர்கள் பயன்படுத்திக்கொண்டாலும் ரஜினியை வளர்த்தவர் பாலச்சந்தர் என்றால் ரஜியை வார்த்தவர் எஸ்.பி.முத்துராமன்.\nஅறிமுகப்படுத்திய பாலச்சந்தரைவிட, ரஜினியை வைத்து அதிகப்படம் இயக்கியதும் எஸ்.பி.எம். தான். கமர்சியல் மசாலாவின் பக்கம் தன் பார்வையை திருப்பியதும் ஒரு வகையில் நல்லதாக ஆகிவிட்டது ரஜினிக்கு. ஒருவேளை, நான் மேலே சொன்ன படங்களில் போல் வெறும் நடிப்பை மட்டுமே வழங்கியிருந்தால் சிவாஜி, கமல் என்ற இரு இமயங்களின் நடுவில் சிக்கி இந்நேரம் ரஜினி காணாமல் போயிருக்கலாம். அல்லது, தந்தை வேடங்களில் நடித்துக்கொண்டிருப்பார். ஆனால், தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டதால் ஏறக்குறைய 30 வருடங்களை கடந்தும் இன்றளவும் முதலிடத்தில் இருக்கிறார் என்றார் அதற்கு காரணம், ரஜினியின் உழைப்பு.\nதனது சினிமா வரும்போது மட்டும் அரசியல் பேசுவது, திரை வசனங்���ள் மூலம் ரசிகர்களை எப்போதும் பரபரப்பிலேயே வைத்திருப்பது என்று பொதுவாக எனக்கு ரஜினியை பிடிக்காமல் போனதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், சில பல விஷயங்களில் அவர் மீது நான் விமர்சனங்கள் வைத்தாலும் அதையும் தாண்டி, தமிழகத்திலும், தமிழ் சினிமாவிலும் ரஜினியின் தாக்கம் மிகப்பெரியது என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.\nயோசித்தது: ரஹீம் கஸாலி -யோசித்த நேரம்: 12/12/2014 12:09:00 PM\nபிரிவுகள்: சமூகம், சினிமா, ரஜினி\nமிக நேர்மையான விமர்சனம், ரஜினியைப் பற்றி.\nபாலச்சந்தர் ரஜினி கமல் என்ற இரண்டு நடிகர்களுக்கும் தொடர்ந்து ஆரம்பத்தில் சந்தர்ப்பம் கொடுத்ததால்தான் அவர்களால் வளர முடிந்தது. பாலச்சந்தர் இவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் இவர்களைக் காப்பாற்றியது என்று கூட சொல்லலாம். இந்த அளவுக்கு எந்த இயக்குனரும் புதுமுக நடிகர்களுக்கு எதோ கடன் பட்டது போல உதவி செய்யமாட்டார்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ளது சரிதான்.\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை வலைப்பக்கம்- இல் இணைக்கவும்.\nஉங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nஎன்னைப்பற்றி நானே என்னத்த சொல்ல\nஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அது..........\nஇங்கு வரும் படைப்புக்கள் அனைத்தும் காப்பி ரைட் செய்யப்பட்டுள்ளது. என் முன் அனுமதியின்றி வேறு தளத்தில் பகிர்வது சட்டப்படி குற்றமே.....இங்கு இடம்பெறும் கருத்துக்கள் முழுவதும் என் சொந்தக் கருத்துக்களே....என் மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேனே தவிர, இது யார் மீதும் திணிக்க அல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://perinpamzone.blogspot.com/2010/07/blog-post_5339.html", "date_download": "2018-06-18T05:36:36Z", "digest": "sha1:TUX6HKZFYKEKZQLV3LUCA5NWNX3WUICL", "length": 4434, "nlines": 80, "source_domain": "perinpamzone.blogspot.com", "title": "இது உங்கள் கஸ்ரோவின் வலைப்பூ: ஞாபகம் வருகுதா..?", "raw_content": "இது உங்கள் கஸ்ரோவின் வலைப்பூ\nவேதனைகளும் வலிகளும் வாழ்க்கையில் இருக்க வேண்டுமே தவிர அவைகளே வாழ்க்கையாக அமைய கூடாது\nமுகர்ந்து பார்க்க ஆசைபடுவாய் .\nகோயில் எதனையும் வழியில் கண்டால்\nஅம்போ என்று அலைய விடுவாய்\nகல்லூரி செல்லும் வேலை ....\nஉனக்கும் எனக்கும் பாதைகளோ வேறு வேறு\nஉன் தரிசனம் நாடி நானும்\nகதை பல பே��ி களைந்து செல்வோம்\nபருவம் அடைந்த அன்று தொடக்கம் ....\nபடலை தாண்டி உன்னை காணவில்லை,\nபாவி நான் காரணம் புரியாமல்\nகண் கொண்டு எனை பார்க்க மறுத்தாய்.\nநீ என்னை கண்டு நாணம் கொண்டாயோ\nஉன்னை கண்டு வெட்கம் நான் அடைந்தேன்\nஇதய காதலை கவிதையாய் எழுதி...\nவெட்க சிரிப்பு ஒன்றை மட்டுமே\nவேம்படி விட்டு நீ விலகி செல்ல\nகடைசி வரை என் மனதில்\nஎதை நீ இன்று அறிவாய் \nஎதை நீ நினைவில் வைத்து இருப்பாய் \nஎன்னை பற்றி சொல்ல என்னிடம் எதுவும் இல்லை.. எனவே என்னை பற்றி நீங்களே சொல்லுங்க.......\nதமிழ் எங்கள் உயிருக்கு நிகர்...\nவலிக்காத நெஞ்சமதில் உன்னை மறக்காத நினைவுகளுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/04/tamil_6.html", "date_download": "2018-06-18T05:42:31Z", "digest": "sha1:CL5HMJ3S4RF74MEVBJXPXE6OUMBX43NP", "length": 5101, "nlines": 45, "source_domain": "www.daytamil.com", "title": "மனைவியை கணவன் பலாத்காரம் செய்தா தப்பில்லை!.", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் மனைவியை கணவன் பலாத்காரம் செய்தா தப்பில்லை\nமனைவியை கணவன் பலாத்காரம் செய்தா தப்பில்லை\nகணவனால் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை குற்றமாக கருத முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெண்கள், கணவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை குற்றமாக கருதும்படியாக இந்திய தண்டனைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் திட்டம் உள்ளதா என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.\nமேலும், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குதல் தொடர்பான ஐநா குழு, இதுதொடர்பாக இந்தியாவிற்கு பரிந்துரை செய்துள்ளதா என்றும் அவர் வினவியிருந்தார். இதற்கு பதில் அளித்த உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி, இந்தியாவில் திருமணம் புனிதமாக கருதப்படுவதால், பெண்கள் கணவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக கூறப்படுவது பொருத்தமாகாது என்று கூறினார்.\nஅதற்கு, கலாச்சாரம், மத நம்பிக்கை உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அதனை குற்றமாக்கும் திட்டம் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.அப்போ மனைவி, கணவனைக் கொலை செய்தாலும் குற்றமில்லைதானே\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக��கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/2015/08/04/hubble-space-telescope-1/", "date_download": "2018-06-18T05:30:48Z", "digest": "sha1:3IXI5OVE6MHWOFKIZHHJJJW2SJQRE2HF", "length": 30920, "nlines": 225, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 1 – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 1\nவிண்ணியல் என்று வந்தாலே வானை அண்ணார்ந்து பார்த்து அதில் இருக்கும் விண்மீன்களை முதலில் வியந்து, பின்னர் அவற்றின் இயக்கத்தைப் பற்றிப் படித்து, விண்மீன் தொகுதிகளை எமது மனதின் கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு உருவாக்கி படிப்படியாக இந்தப் பூமியைத் தவிரவும் சுவாரசியமான விடயங்கள் விண்ணில் இருக்கின்றன என்று தெரிந்துகொண்டதன் மூலம் விண்ணியல் என்ற துறை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது என்று சொல்லலாம். தவறில்லை.\n விண்ணில் இருக்கும் எல்லாமே மிக மிகத் தொலைவில் இருப்பதால் ஆதிகால மனிதனால் விண்மீன்களோ, கோள்களோ அவற்றை புள்ளிகளாக மட்டுமே பார்க்க முடிந்தது. அவற்றைப் பற்றி அவன் அறிந்திருந்ததெல்லாம் அவற்றின் இயக்கங்களைப் பற்றி மட்டுமே.\nபதினாறாம் நூற்றாண்டு வரை நாம் வான் பொருட்களை வெறும் புள்ளிகளாக பார்க்கவேண்டி இருந்தது, கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை உருவாக்கும் வரை. அதன் பின்னரே எம்மால் சந்திரனில் இருந்த மலைகளையும், வியாழனின் துணைக்கோள்களையும், சனியின் வளையங்களையும் பார்க்க முடிந்தது. அதுவரை பூமியைச் சுற்றி சூரியன் உட்பட எல்லா வான் பொருட்களும் சுற்றிவருகின்றன என்ற கருத்தை தொலைநோக்கியின் மூலமான அவதானிப்பு மூலம் அதன் பின்னர் வந்த பல வானியலாளர்கள் உடைத்தெறிந்தனர்.\nஇதனால் தான் என்னவோ, தொலைநோக்கியை கண்டறிந்த கலிலியை நவீன விண்ணியலின் தந்தை என்று கூட அழைக்கின்றனர்.\nஅதன் பின்னர் தொலைநோக்கிகளின் அளவும் பெரிதாக பெரிதாக எம்மால் பல்வேறுபட்ட ஆழமான விண்வெளிப் பொருட்களை பார்க்க முடிந்தது. அதிலும் ஒரு மைல்கல்லாக அமைந்தது இந்த ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி.\nசாதரணமாக தொலைநோக்கிகள் பூமியில் நிர்மாணிக்கப்படும். ஆனால் இந்த ஹபிள் தொலைநோக்கி பூமியின் நிலமட்டத்தில் இருந்து ��ண்ணளவாக 550 கிமீ உயரத்தில் பூமியை சுற்றிவந்துகொண்டே விண்வெளியில் உள்ள பல பொருட்களையும் ஆய்வுசெய்கிறது.\nஇந்தக் கட்டுரையில் நாம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டி பற்றியும் அது எப்படி விண்ணியல் வரலாற்றில் பல்வேறுபட்ட சாதனைகளைப் படைத்தது என்றும் பார்க்கப்போகிறோம்.\nநாமெல்லாம் சிறுவயதில் ‘கண்ணடிக்கும்’ விண்மீன்கள் என்று படித்திருப்போம். விண்மீன்கள் எப்போதுமே பார்ப்பதற்கு துடிப்பது போல தெரியுமல்லவா அதற்கான காரணம் என்ன என்று நீங்கள் சிலவேளைகளில் சிந்தித்திருக்கக்கூடும். உண்மையிலேயே அந்த விண்மீன்கள் ஒன்றும் துடிக்கவில்லை, அதிலிருந்துவரும் ஒளியும் அப்படி விட்டு விட்டு வரவில்லை… மாறாக நமது வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் இந்த விளையாட்டைக் காட்டுகின்றன.\nநமது வளிமண்டலத்தினுள் நுழையும் இந்த விண்மீன்களின் ஒளியானது வளிமண்டல வாயுக்களின் மூலக்கூறுகளில் பட்டு சிதறுகின்றன. எவ்வளவுதான் புதிய மெருகேறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தொலைக்காட்டிகள் என்றாலும், இந்த வளிமண்டல ஒளி விலகலை (atmospheric light distortion) அவற்றால் தடுக்கமுடியாது.\nஅதேபோல இன்னுமொரு பிரச்சினை, நமது வளிமண்டலம், மின்காந்த அலைகளில் உள்ள சில நிறமாலைகளை உருஞ்சிக்கொள்கிறது. எக்ஸ்கதிர், காமா கதிர் மற்றும் புறவூதாக்கதிர்கள் போன்றவற்றை வளிமண்டலம் உருஞ்சிக்கொள்வதால் இந்த நிறமாலையில் இருக்கும் தகவல்கள் பூமியில் உள்ள தொலைநோக்கிகளுக்கு வந்து சேர்வதே இல்லை.\nஒரு விண்மீன், மின்காந்த அலைகளில் உள்ள எல்லா நிறமாலைகளிலும் சக்தியை வெளிவிடும், ஆகவே எல்லா நிறமாலைகளிலும் எம்மால் குறித்த விண்மீனை பார்க்கக் கூடியதாக இருந்ததால் தான், பூரணமாக அதனைப் பற்றி ஆய்வு செய்ய முடியும். நமது வளிமண்டலம் இதற்கும் தடைவிதிக்கிறது.\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொலைநோக்கிகள், வளிமண்டல விலகலை சற்றே சரி செய்வதற்கு “ஏற்பு ஒளியியல்” (adaptive optics) என்ற முறையைப் பயன்படுத்தினாலும், வளிமண்டலத்தினால் உருஞ்சப்படும் மின்காந்த அலைநீளங்களை அவற்றால் பார்க்க எதுவும் செய்ய முடியாது\nஇதற்குத் தீர்வாக அமைந்ததுதான் விண்வெளித் தொலைக்காட்டிகள்.\nவிண்வெளித் தொலைநோக்கிகள் நமது வளிமண்டலத்திற்கு மேலே இருப்பதனால் இவற்றால், வளிமண்டல ஒளி விலகல் மற்றும் வளிமண்டல உருஞ்சல் ஆகி��� இரண்டிலும் இருந்து தப்பித்து தெளிவான மற்றும் முழு நிறமாலையிலும் வான் பொருட்களை அவதானிக்கமுடியும்.\nஹபிள் விண்வெளித் தொலைநோக்கி பூமியின் கடல்மட்டத்தில் இருந்து 552 கிமீ உயரத்தில் பூமியை சுற்றிவருகிறது\nவிண்ணியல் வரலாறில் ஒரு புதிய சகாப்த்தம்\nகபிள் தொலைநோக்கியின் வேலைத்திட்டம் 1970 களின் இறுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. 1979 ல் விண்வெளி வீரர்கள் பாரிய தண்ணீர்த் தொட்டியில், ஹபிள் தொலைநோக்கியின் மாதிரியை நகர்த்தி பயிற்சி செய்தனர். (நீரினுள் செய்வதனால், விண்வெளியில் நிறையில்லாத நிலையை செயற்கையாக உருவாக்கிப்பார்க்கலாம்)\n1981 அளவில் விண்வெளித் தொலைநோக்கி நிறுவனம் என்ற ஒன்று அமைக்கப்பட்டு, தொலைநோக்கி பயன்படுத்தும் முறை மற்றும் அறிவியல் ஆய்வுக்கான திட்டம் என்பவற்றை உருவாக்கத்தொடங்கியது. அதுமட்டுமல்லாது அமெரிக்க விண்ணியலாளரான ‘எட்வின் ஹபிளின் பெயரை இந்த தொலைநோக்கிக்கு வைத்தனர்.\nஎட்வின் ஹபிள், முதன் முதலில் மிகத் தொலைவில் விண்வெளியில் தெரியும் புள்ளிகள் வெறும் விண்மீன்கள் அல்ல மாறாக அவை பல பில்லியன் விண்மீன்களை உள்ளடக்கிய முழு விண்மீன் பேரடைகள் என்பதற்கான சான்றை முன்வைத்தவர். அதுமட்டுமல்லாது இவரது ஆய்வின் மூலம் இந்தப் பிரபஞ்சம் மிக வேகமாக விரிவடைந்துகொண்டு செல்கிறது என்றும் தெரியவந்தது. ஆகவே இவரது பெயரை இந்தப் பிரபஞ்சத்தை அளக்கவிருக்கும் கருவிக்கு வைப்பது பொருத்தமானது தானேஹபிள் தொலைநோக்கி முழுதாக உருவாக்கப்பட்ட பின்னர், அக்டோபர் 1986 இல் இதனை விண்வெளிக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டது, அனால் துரதிஷ்டவசமாக ஜனவரி 28, 1986 இல் சேலஞ்சர் என்ற விண்வெளி ஓடம் வானில் வைத்து வெடித்துச்சிதறியதில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டு அடுத்த இரண்டு வருடங்களுக்கு நாசாவின் விண்வெளித்திட்டங்கள் முடக்கப்பட்டன.\nஇந்தக் காலகட்டத்தில், ஹபிள் தொலைநோக்கியை ஸ்டோர்ரூமில் போட்டு பூட்டி வைத்தாலும், ஆய்வாளர்கள் ஹபிள் தொலைநோக்கியின் சூரியக்கலங்கள் மற்றும் அதன் மற்றைய பாகங்களின் திறனை அதிகரிக்கும் வண்ணம் மேம்பாடுகளை செய்தனர்.\nஇறுதியாக ஏப்ரல் 24, 1990 இல் டிஸ்கவரி என்ற விண்வெளி ஓடத்தில் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. விண்ணியல் ஆய்வில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது\nஹபிள் தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டு அது இயங்கத் தொடங்கியதுமே, அது எடுத்து அனுப்பிய புகைப்படங்கள், அவ்வளவு தெளிவாக இருக்கவில்லை. நிலத்தில் உள்ள தொலைநோக்கிகளின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை விட ஹபிள் அனுப்பிய புகைப்படங்கள் தெளிவாகவும் துல்லியமாகவும் இருந்தபோதும், நாசா ஆய்வாளர்கள் கருதியலவிற்கு அவை இருக்கவில்லை.\nஇந்தப் படங்களை ஆய்வு செய்து பார்த்தபோது, ஹபிள் தொலைநோக்கியில் இருக்கும் பிரச்சினை என்னவென்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். ஹபிள் தொலைநோக்கியின் மத்திய கண்ணாடியில் ஏற்பட்ட ஒரு சிறிய மாற்றத்தினால் கண்ணாடியின் நடுவில் பிம்பத்தின் குவிவு மையம் அமையாமல், சற்றே விலகி அமைந்துவிட்டது.\nஅண்ணளவாக ஒரு வருடகாலமாக மெல்ல மெல்ல பார்த்துப் பார்த்துப் பளபளப்பாக உருவாக்கப்பட்ட கண்ணாடியில் ஏற்பட்ட பிழை அண்ணளவாக நமது வெள்ளைக்கடதாசியின் தடிப்பில் வெறும் 50 இல் 1 பங்கு மாத்திரமே ஆனாலும் இந்த அளவே ஹபிள் தொலைநோக்கியில் விழும் பிம்பங்களை சிதைத்து விடக்கூடியதாக இருந்தது.\nஎப்படியிருப்பினும் இப்படியான பிரச்சினைகள் ஏற்கனவே ஒளியியல் பொறியியலாளர்களுக்கு தெரிந்திருந்ததால் அதனை எப்படித் திருத்தவேண்டும் என்றும் அவர்களுக்கு தெரிந்திருந்தது. பல சிறிய கண்ணாடிகளைப் கொண்டு மத்திய கண்ணாடியில் விழும் ஒளியை சீர் செய்யமுடியும். இதற்காக COSTAR (Corrective Optics Space Telescope Axial Replacement) என்ற கருவியை உருவாக்கினர்.\nஅந்தக் கருவியையும் இன்னும் சில புதிய கருவிகளையும் பொருத்துவதற்காக இதுவரை விண்வெளி வரலாற்றில் ஒருவரும் செய்யாத ஒரு சாதனையை நாசா செய்யத் திட்டமிட்டது. ஆம் விண்வெளியில் வைத்து ஹபிள் விண்வெளி தொலைநோக்கியை திருத்துவது\nஇதற்காக நாசா தனது விண்வெளி வீரர்களை 11 மாதகால பயிற்சிக்கு உட்படுத்தி தயார்நிலைக்கு கொண்டுசென்றது.\nமுதலாவது திருத்தப்பணியும் தெளிவான பிரபஞ்சமும்\nடிசம்பர் 2, 1993 இல் எண்டோவர் என்ற விண்வெளி ஓடத்தில் மாற்றுக் கருவிகளும் மற்றும் புதிய சில கருவிகளையும் கொண்டு ஹபிள் தொலைநோக்கியை திருத்தும் குழு பயணித்தது. இவர்கள் COSTAR உட்பட வேறு சில புதிய கருவிகளையும் ஹபிள் தொலைநோக்கியில் பொருத்திவிட்டு திரும்பினர்.\nஜனவரி 1994 இல் நாசா ஒரு ஒப்பீட்டுப் படத்தை வெளியிட்டது. M 100 என்ற ஒரு விண்மீன் பேரடையை திரு���்தவேலைகள் இடம்பெற முன்னர் எடுத்த புகைப்படமும், திருத்தவேலைகள் முடிவடைந்த பின்னர் எடுத்த புகைப்படமும் அடங்கும். அந்தப் படத்தை நீங்களே பார்த்து எந்தளவுக்கு ஹபிள் தொலைநோக்கியின் துல்லியத்தன்மை அதிகரித்துள்ளது என அறிந்துகொள்ளலாம்.\nM100 என்ற விண்மீன் பேரடையின் புகைப்படம், இடப்பக்கம்: திருத்தவேலைகளுக்கு முன்னர், வலப்பக்கம்: திருத்தவேலைகளுக்குப் பின்னர்.\nஅதன் பின்னர் பலதடவைகள் ஹபிள் தொலைநோக்கி திருத்தப் பணிகளுக்கு உட்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட காமெராக்கள் அவ்வப்போது பொருத்தப்பட்டு, ஹபிள் புலத்தின் துல்லியத்தன்மை அதிகரிப்பப்பட்டுள்ளது.\nபகுதி 2 ஐ படிக்க: ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 2\nஓகஸ்ட் 4, 2015 ஜூலை 17, 2016 தொலைநோக்கிகள், விண்ணியல், ஹபிள்\n7 thoughts on “ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 1”\n6:07 பிப இல் ஓகஸ்ட் 4, 2015\n6:10 பிப இல் ஓகஸ்ட் 4, 2015\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி 🙂\n1:38 முப இல் ஓகஸ்ட் 5, 2015\n6:16 முப இல் ஓகஸ்ட் 5, 2015\nPingback: ஹபில் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 2 | பரிமாணம்\nPingback: ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 2 | பரிமாணம்\nPingback: ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 3 | பரிமாணம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமுந்தைய Previous post: பலதும் பத்தும் 3: ஏபோலா தொடக்கம் விண்டோஸ் 10 வரை\nஅடுத்து Next post: இலத்திரனை உண்ணும் பாக்டீரியாக்கள்\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nமின்காந்த அலைகள் 1 : அறிமுகம்\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nமின்காந்த அலைகள் 2 : பண்புகள்\nஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா\nஇணையம் - ஏன், எதற்கு & எப்படி\nசெயற்கை நுண்ணறிவு 4 - பிரிவுகள்\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந��த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/09/24/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-220/", "date_download": "2018-06-18T05:14:16Z", "digest": "sha1:ODA7FTLANTMOYEQPAXPXXCUGHQUWBPQK", "length": 12881, "nlines": 103, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 3 இதழ் 220 மலர்களால் மூடப்பட்ட படுகுழி! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 3 இதழ் 220 மலர்களால் மூடப்பட்ட படுகுழி\nநியாதிபதிகள்: 13:1 இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார்.\nஇன்று நாம் சிம்சோனின் வாழ்க்கையைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்கிறோம். அடுத்த சில வாரங்கள் நாம் சிம்சோனின் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப்பிடித்த நான்கு பெண்களைப் பற்றிப் படிக்கப்போகிறோம்.\nஆதியாகமம் முதல் நாம் படிக்கும்போது வேதம் நமது பார்வையில் ஒரே புத்தகம் போலத் தொடர்ச்சியாய் இருப்பதுதான் எனக்கு இந்த வேதாகமத்தில் மிகவும் பிடித்தது.வேதாகமத்தை கருத்தோடு படிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும்.\nசிம்சோனின் கதையை முதன்முதலில் நான் ஆழ்ந்து படித்தபோது கர்த்தர் கொடுத்த பெருந்திறமைகளை வீணடித்த ஒரு மனிதன் இவன் என்றுதான் நினைத்தேன். சிம்சோனின் வாழ்க்கையே வீணானது என்று நான் சொல்லவில்லை. இந்த பூமியில் வாழும் எந்த மனிதனின் வாழ்க்கையும் வீணானது அல்ல. ஆனால் நாம் எப்படி வாழத் தெரிந்து கொள்ளுகிறோமோ அதைப் பொருத்ததுதான் ஒருவேளைசிம்சோன் தன் வாழ்க்கை முழுவதும் தேவனின் சித்தப்படி வாழத் தெரிந்து கொண்டிருப்பானால் அவனுடைய குடும்பத்தின் சரித்திரம் மட்டும் அல்ல, இஸ்ரவேலின் சரித்திரமே மாறியிருக்கும் என்று நினைக்கிறேன்.\nஇந்தக் கதையை நாம் படிக்க ஆரம்பிக்கும்போது இஸ்ரவேல் மக்கள் நாற்பது வருடங்களாகப் பெலிஸ்தரின் கீழ் அடிமைகளாக வாழ்ந்தனர் என்று பார்க்கிறோம். சிம்சோன் பிறந்த காலகட்டத்தில் பெலிஸ்தர் கானானின் தென்மேற்கு திசையில் வாழ்ந்து வந்தனர். அங்கு அவர்கள் ஐந்து முக்கிய பட்டணங்களைக் கட்டினர் . பெலிஸ்தர் இஸ்ரவேலை பிடிக்க கையாடியது ஒரு வித்தியாசமான முறை என்று சரித்திர வல்லுநர் கூறுகின்றனர். அவர்கள் கானான் முழுவதும் பரவியிருந்த இஸ்ரவேல் கோத்திரங்களை ஒரே சமயத்தில் கைப்பற்றவில்லை. மாறாக, அவர்கள் ஒவ்வொரு கோத்திரமாக, வியாபார, திருமண உறவுகள் போன்ற யுக்திகளை பயன்படுத்தி, சிறிது சிறிதாக தங்கள் வசப்படுத்தினர். என்ன நடக்கிறது என்று உணருமுன்னரே, அவர்கள் பெலிஸ்தியரின் பிடியில் சிக்கினர். தாண், யூதா கோத்திரங்களே இவ்வாறு பெலிஸ்தியருக்கு அடிமைகளான முதல் கோத்திரங்கள் ஆகும்.\nஇப்படிப்பட்ட காலகட்டத்தில் கர்த்தர் இஸ்ரவேல் மக்களை விடுவிக்க உபயோகப்படுத்தின வாழ்க்கை என்னும் அரங்கத்தில், சிம்சோனின் வாழ்க்கை என்னும் நாடகம் ஆரம்பமாகிறது.ச்\nஇளைஞனான சிம்சோனைப்பற்றியும் அவன் வளர்ந்த குடும்பத்தையும் நாம் படிக்குமுன்னர், இஸ்ரவேல் மக்கள் எவ்வாறு பெலிஸ்தருக்கு அடிமையானார்கள் என்று சிந்திப்பது அவசியம் என்ரு நினைக்கிறேன்.\nபெலிஸ்தர் யுத்தம் செய்து வெற்றி பெறவில்லை, பெலிஸ்தரின் சேனை இஸ்ரவேலை முற்றுகையிடவும் இல்லை. பின்னர் எப்படி ஆயிற்று பெலிஸ்தரின் ஐந்து பட்டணங்களின் பிரபுக்களும் தங்கள் மூளையை உபயோகப்படுத்தி, இஸ்ரவேல் மக்களுடன் சம்பந்தம் கலந்ததாலேயே இது ஆயிற்று. அவர்களுடைய தினசரி வாழ்க்கையில் வியாபார சம்பந்தம் கலந்தும், திருமண சம்பந்தம் கலந்தும் தங்கள் வாழ்க்கையை இஸ்ரவேல் மக்களோடு பின்னி பிணைந்து விட்டதாலேயே இது ஆயிற்று. சிறிது காலம் கடந்தபின்னர் இஸ்ரவேலரால் அந்த சம்பந்தத்தை விட்டுப் பிரியவே முடியவில்லை.\nநாம் நடக்கும் வழியில் உள்ள ஒரு குழியானது கெட்டநீர் தேங்கி நாற்றம் எடுத்துக் கொண்டிருந்தால் நாம் அதில் கால் வைக்க மாட்டோம். அப்படித்தானே ஆனால் ஒரு குழியானது மலர்ச்செடிகளால் மூடப்பட்டு, அழகான நடைபாதை போல காட்சியளித்தால் நாம் நிச்சயமாக விழுந்து விடுவோம். அப்படித்தானே ஆனால் ஒரு குழியானது மலர்ச்செடிகளால் மூடப்பட்டு, அழகான நடைபாதை போல காட்சியளித்தால் நாம் நிச்சயமாக விழுந்து விடுவோம். அப்படித்தானே இப்படி எத்தனைமுறை நாம் தவறியிருக்கிறோம் என்று சிந்தித்துப் பாருங்கள்\nசிம்சோனைப்பற்றி நாம் படிக்கும்போது, இப்படிபட்ட குழியில் நான் விழுந்திருக்க மாட்டேன் என்று நாம் ஒவ்வொருவரும் நினைக்கலாம். உலக ஆசைகள் நம்மைப் படுகுழியில் தள்ளிவிடாமல் இருக்க நாம் ஒவ்வொரு நாளும் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.\nஇடுக்கமான வாசல்வழியாய் உட்பிர���ேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. (மத்:7:13)\n← மலர் 3 இதழ் 219 கீழ்நோக்கிய சரிவு\nமலர் 7 இதழ்: 553 மனதில் தங்கிய பாடம்\nமலர் 7 இதழ்: 557 அக்கரையில் தெரியும் பச்சை\nமலர்1:இதழ்: 108 நோக்கிப் பார்\nமலர் 7 இதழ்: 588 என்னையாத் தேடினீர் ஐயா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 7 இதழ்: 589 ஒரு எச்சரிக்கையான வாழ்க்கை\nமலர் 5 இதழ் 314 கசப்பாய்த் தோன்றும் தடைகள்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-06-18T05:54:05Z", "digest": "sha1:BHKEPZXSEYLPEVV2TVHGICEW7FQJFVJG", "length": 7720, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெர்க்குரி (தொன்மவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரான்சின் உயிசு அருகே கண்டெடுக்கப்பட்ட மெர்க்குரியின் பண்டை உரோமை காலச் சிலை (பிரித்தானிய அருங்காட்சியகம்)\nநிதி இலாபம், வணிகம், சொற்றிறம் (கவிதை), செய்தி/தொடர்பாடல், பயணிகள், எல்லைகள், அதிட்டம், ஏமாற்று மற்றும் திருடர்களின் கடவுள்[1][2]\nமெர்க்குரி (Mercury) உரோமை தொன்மவியலில் வணிகம், வணிகர்கள், திருடர்கள், பயணிகளுக்கான கடவுள் ஆகும். இவர் மற்ற கடவுள்களின் தூதராகவும் கருதப்பட்டார். பெரும்பாலும் சிறகுள்ள காலணிகளை அணிந்தவராகவும் இரண்டு பாம்புகள் சூழ்ந்த கம்பை வைத்திருப்பவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். இறந்த ஆவிகளுக்கு பாதாள உலகத்திற்கான வழி காட்டினார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2015, 15:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t9637-foreign-returns", "date_download": "2018-06-18T06:10:12Z", "digest": "sha1:6KUG5BWUCPKVUSDNUSW7A2LYNCFPL6PF", "length": 29227, "nlines": 379, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Foreign Returns...", "raw_content": "\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\n6 பாஸ்போா���ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்\nவெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ\nகேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா\nகுளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க\nகையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே\nஅடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)\nஎதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி \"ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான், வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்\"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்���.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்\"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு\nதும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு \"எக்ஸ்சூஸ்மீ\" ன்னு சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்\n\"செளக்கியமா\"ன்னு கேக்காம.. \"ஹாய்\"ன்னு சொல்றது, \"லட்ச\"த்துக்கு பதிலா.. \"மில்லியன்ல\" சொல்றது, தயிருக்கு பதிலா.. \"யோகர்டு\"ன்னு சொல்றது, \"ஹய்வே\"க்கு பதிலா \"ஃப்ரீவே\"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும் (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்\nசாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா \"கோக்கோ (அ) பெப்சியோ\" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே\nசாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. \"தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா\" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை\nவந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு\nசுத்துறது.. (யப்பா.. பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல\nகடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு...\nஎதை சொல்ல வந்தாலும்.. \"இப்படிதான் துபாய்ல...\", \"இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... \" ன்னு ஆரம்பிப்பாங்க\nநூறு வருடங்கள் கழித்து, நான் எந்த மாதிரியான வீட்டில் வாழ்ந்தேன், எந்த மாதிரியான காரை ஓட்டினேன், வங்கிக் கணக்கில் எவ்வளவு சே��ித்து வைத்திருந்தேன் என்பதெல்லாம் யாரும் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கப் போவதில்லை. ஆனால் ஒரு சிறு குழந்தையின் வாழ்வில் நான் முக்கிய பங்கு வகித்தேன் என்பதால் இந்த உலகம் மாறிப் போயிருக்கலாம்.\n- ராபின் ஷர்மாவின் புத்தகத்திலிருந்து, ஒரு பெயரிலியின் பொன்மொழி.\nஹலோ எங்க மானத்த ஏங்க கப்பலேத்துறிங்க...\nகார்த்திகேயா அருமைடா கலக்குறே ..நல்ல தகவல் ..நமக்கு தெரியாதே இது..\n@VIJAY wrote: சொந்த அனுபவமா கார்த்திக்\nஇது சொந்த அனுபவம் இல்லை நண்பரே....\n@Tamilzhan wrote: ஹலோ எங்க மானத்த ஏங்க கப்பலேத்துறிங்க...\nமன்னிக்கவும்... சும்மா ஒரு தமாசு... அவ்வளவுதான்....\nகண்டிப்பா சொந்த அனுபவமாத்தான் இருக்கும்\nஇல்லாட்டி இவ்வளவு பெர்பெக்டா எழுத முடியாது .......\nநாங்கலாம் சவுதி இல............. பேச்சே ஒரு ரேஞ்சா தான் இருக்கும்\n@மீனு wrote: கார்த்திகேயா அருமைடா கலக்குறே ..நல்ல தகவல் ..நமக்கு தெரியாதே இது..\n@சதீஷ்குமார் wrote: கண்டிப்பா சொந்த அனுபவமாத்தான் இருக்கும்\nஇல்லாட்டி இவ்வளவு பெர்பெக்டா எழுத முடியாது .......\nநாங்கலாம் சவுதி இல............. பேச்சே ஒரு ரேஞ்சா தான் இருக்கும்\nஇந்த அடிக்கிற வேலையெல்லாம் வேணாம் இதுக்கு தான் சிரிச்சேன்......\nஎன்ன மீனு எல்லோரும் என் மேல் கோபப்படுகிறார்கள்....\n@Karthikeyan.G wrote: என்ன மீனு எல்லோரும் என் மேல் கோபப்படுகிறார்கள்....\nஅங்கே என்ன பேசுறது இங்கே சொல்லு மேன்... அவங்ககிட்ட சொன்னா பயந்துடுவோமா\nஎல்லோருக்கும் பொறாமை கார்த்தி..மீனுவின் நண்பன் நீங்க என்றுதான்..பொறாமை பிடித்த பசங்க ..ஆனா விஜய் ..சதீஷ் ரொம்ப நல்ல பசங்க..டா ,,சும்மா விளையாட்டுக்கு தான் இப்படி.. உங்க ஆக்கம் அருமை..இன்னும் எதிர் பார்க்கின்றேன்..மீனுவின் நண்பன் மீனுவை போல இல்லாவிட்டாலும் கொஞ்சமா நல்ல ஆக்கம் (என்ன முறைப்பு ) கொடுக்கணும் கார்த்தி...\n@Karthikeyan.G wrote: என்ன மீனு எல்லோரும் என் மேல் கோபப்படுகிறார்கள்....\nஅங்கே என்ன பேசுறது இங்கே சொல்லு மேன்... அவங்ககிட்ட சொன்னா பயந்துடுவோமா\nஅமா பிசாச பாத்தா தானே பயப்படுவீங்க..\nஉங்க கூட பேசு்கிறேன்.. சொல்லுங்க விஜய்...\n@Karthikeyan.G wrote: உங்க கூட பேசு்கிறேன்.. சொல்லுங்க விஜய்...\nஅங்க கம்ப்ளேண்ட் கொடுத்துட்டு இங்கே என்ன பேசுறது.....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகர��� ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdusskadlsk.blogspot.com/2013/02/", "date_download": "2018-06-18T05:41:50Z", "digest": "sha1:EH5BGAERUCQD5FYRMFFZILG6HQ3RSV7N", "length": 25023, "nlines": 259, "source_domain": "mdusskadlsk.blogspot.com", "title": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்: February 2013", "raw_content": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் - தமிழ் நகைச்சுவை\nஅவள் வாய் பேச மாட்டாளாம்.\nகாதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...\nகாதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.\nகாதலன்: ராஜி...என்ன இன்னிக்கு சாம்பல் கலரில் சேலை கட்டிக்கொண்டு வந்திருக்கிறாய்...\nகாதலி: நான் கர்ப்பமாகி இருக்கேன் என்பதை உங்களுக்கு உணர்த்தத்தான்...\nஒருவன்: என் காதலி கண்ணால பேசியதை நம்பி அவளைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு\nஒருவன்: அவள் வாய் பேச மாட்டாளாம்.\nஐ லவ் யூ சொல்ற அளவுக்கு\nகாதலன்: இப்படி பயந்து, பயந்து எத்தனை நாளைக்குத்தான் வாழறது...\nகாதலி: இன்னும் ரெண்டு மாசத்திற்குத்தான்...\nகாதலி: எனக்குக் கல்யாணம் ஆகிவிடும்\nஒருத்தி: காதல் பாதை கரடு முரடு ஆனதுங்கிறதை நான் நம்பலைடி...\nஒருத்தி: என் காதலர் என்னை நல்ல பாதைலே கூப்பிட்டு வந்திட்டார்...\nஒருவர்: என் பொண்ணு தபால் மூலம் இங்கிலீஷ் கத்துக்கிட்டு இருக்கா...\nமற்றவர்: இதுவரை என்ன கத்துருக்கா...\nஒருவர்: ஐ லவ் யூ சொல்ற அளவுக்குக் கத்துருக்கா...\nஒருத்தி: என்னடி லவ் வெட்டர் எழுதி, அட்ரஸ் எழுதாத கவர் ஒன்னு கூட வைத்து அனுப்பி இருக்கிறாரே...\nமற்றவள்: நான் இந்தக் காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னுடைய தோழி யாருக்காவது அனுப்பச் சொல்லி இருக்கிறார்.\nநின்று கொண்டே சாப்பிட்டு விடுவேன்.\nசாப்பிட வந்தவர்: நாலு கிலோ அரிசியும், ஒரு கிலோ உளுந்தும் ஆட்டிக் கொடுத்தால் என்ன டிபன் கொடுப்பியோ அதைக் கொடுப்பா...\nஒருத்தி: ஆம்பளை சமைத்து எனக்கு உட்கார்ந்து சாப்பிட பிடிக்காதுடி...\nமற்றவள்: நீயே சமைத்து விடுவாயா..\nஒருத்தி: இல்ல...டைனிங் ஹாலில் நின்று கொண்டே சாப்பிட்டு விடுவேன்.\nடைப்பிஸ்ட்: ஏன் சார்...இரண்டு நாளா உங்க மனைவிதான் சமைக்கிறார்களா..\nமானேஜர்: உனக்கு எப்படிம்மா தெரியும்..\nடைப்பிஸ்ட்: இரண்டு நாளா சாப்பாட்டை கீழே கொட்டி விடுகிறீர்களே...\nஒருவர்: என்னப்பா இட்லி மல்லிகைப் பூ போல இருக்கும்ன��� சொன்னே... நீலக் கலரா இருக்கே\nசர்வர்: சொட்டு நீலம் கொஞ்சம் அதிகமாயிடுச்சு சார்...\nஒருவர்: பாதிப்பேர் பந்தியில இருந்து பாதியிலேயே எழுந்து போயிட்டாங்களே..\nமற்றவர்: ஐம்பது ரூபாய் மொய் எழுதினவர்களுக்கு பாயசம் இல்லேன்னு சொல்லிட்டாங்களாம்...\nஒருவன்: உங்கப்பாவிற்கு மணி அடிச்சா சாப்பாடுன்னு சொல்றியே...ஸ்கூல் வாத்தியாரா இருக்காரா..\nமற்றவன்: இல்லடா...வேலூர் ஜெயிலில் இருக்கிறார்...\nவேற கல்யாணம் பண்ணப் போறா சார்...\nமேலாளர்: என்னம்மா ...தப்புத்தப்பா டைப் அடித்திருக்கிறாயே...\nடைப்பிஸ்ட்: சாரி சார், பக்கத்திலிருந்தவர் கிச்சு கிச்சு மூட்டி விட்டார்.\nமேலாளர்: இதுவரை நூறு இன்டர்வியுவிற்குப் போயிருக்கேன்னு சொல்றீயே, ஏன் உனக்கு வேலை கிடைக்கலை\nவந்தவன்: எல்லோரும் மடத்தனமாக் கேள்வி கேட்கிறாங்க சார்.\nஒருவர்: என்ன ஆபிஸ்ல திடீரென்று போராட்டம் நடத்துறாங்க...\nமற்றவர்: கார், ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களுக்கு வெகிக்கிள் அலவன்ஸ் கொடுப்பது போல் நடந்து வருகிறவர்களுக்கு வாக்கிங் அலவன்ஸ் வழங்கனுமாம்...\nஒருவர்: எங்க ஆபிஸ்ல யாரும் தூங்காம இருக்க ஒரு வழி பண்ணிட்டேன்.\nஒருவர்: புதுசா ரெண்டு லேடி டைப்பிஸ்டுகளை வேலைக்குச் சேர்த்திருக்கிறேன்.\nஒருவர்: இந்த ஆபிஸ் ரொம்ப நேர்மையான ஆபிஸ்ங்க...\nமற்றவர்: யாருமே லஞ்சம் வாங்க மாட்டார்களா...\nஒருவர்: வாங்குவாங்க...அவங்க போட்டிருக்கிற லிஸ்ட்படிதான் வாங்குவாங்க...\nமேலாளர்: ஆறு மாதத்திற்கு முன்னாலே தான் உங்க பெண் கல்யாணமுன்னு கடன் வாங்கினீங்க...\nஇப்போ மறுபடியும் கடன் கேட்கிறீங்களே... உங்களுக்கு இரண்டு பெண்ணா...\nஊழியர்: இல்லைங்க... ஒரு பெண் தான். அவளோட கணவரை விவாகரத்து பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணப் போறா சார்...\nஇரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்திருக்கேங்க...\nவீட்டுக்காரி: பிச்சை எடுக்க நீ வந்திருக்கிறாயே... உன் கணவன் எங்கே\nபிச்சைக்காரி: பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சிங்கப்பூர் போயிருக்கிறாரும்மா...\nஒருவர்: என்னப்பா... ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் பிச்சை கேட்டு வர்ற...\nபிச்சைக்காரன்: இந்த ஏரியாவை இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்திருக்கேங்க...\nபிச்சைக்காரன்: மூணு நாளாப் பட்டினி, ஏதாவது தர்மம் பண்ணங்கய்யா...\nமற்றவர்: பார்த்தா அப்படி தெரியலயேப்பா...\nபிச்சைக்காரன்: உங்க கண்ணுல ��ோளாறா இருக்கும். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்...\nபிச்சைக்காரன்1: வீடு வீடாகப் போய் பிச்சை எடுப்பது எனக்குப் பிடிக்கவில்லை\nபிச்சைக்காரன்2: அப்புறம் என்ன செய்யப் போற...\nபிச்சைக்காரன்1: தானா கொண்டு வந்து பிச்சை அளiப்பவர்களுக்குப் பரிசுன்னு ஒரு போட்டி அறிவிக்கப் போறேன்....\nகணவன்: கெட்டுப்போன உணவைப் பிச்சைக்காரனுக்குக் கொடுக்காதேன்னு சொன்னேனே கேட்டியா\nகணவன்: கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போய் உனக்கு நோட்டீஸ் விட்டிருக்கான்.\nபிச்சைக்காரன்: ஒரு மாசத்திற்கு முந்தி உங்க வீட்டுச் சாப்பாடு நல்லாயிருக்குமேம்மா...இப்ப அப்படி இல்லையே...\nபெண்: ஆமாப்பா... தெரியாமல் அவரை விவாகரத்து பண்ணி விட்டேன்.\nபெண்: என்னய்யா... பிச்சை எடுக்க தினம் ஒரு புதுப்பாத்திரம் கொண்டு வருகிறாயே...\nபிச்சைக்காரன்: போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சும்மா... மாமனார் நிறைய பாத்திரங்கள் கொடுத்து விட்டார்.\nபொண்ணு சிரிச்சா கன்னத்துல குழி விழும்...\nஒருவன்: நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா...\nமற்றவன்: பெண் அவ்வளவு அழகா\nஒருவன்: இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா...\nதரகர்: பொண்ணு சிரிச்சா கன்னத்துல குழி விழும்...\nபையனின் தந்தை: பொண்ணுக்கு பல் இல்லைங்கிறதை நாசூக்கா சொல்றீங்களா...\nஒருத்தி: இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்...\n இப்பப் பாரேன்... இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்...\nஒருவர்: கலப்புத் திருமணம் செய்தால் அரசாங்க உதவிகள் கிடைக்குமின்னு சொன்னாங்க...\nஆனால் நீங்க அரெஸ்ட் செய்ய வர்றீங்களே...\nபோலீஸ்: அதுக்காக ஒவ்வொரு ஜாதியிலேயும் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துக்கச் சொல்லியிருக்கா...\nஒருவர்: கல்யாணப் பத்திரிகையிலே பொண்ணோட தங்கை பெயர்களைப் போட்டு வயசையும் போட்டிருக்கிறீர்களே...\nமற்றவர்: ஆமாங்க... அடுத்து கல்யாணத்துக்கு பொண்ணுங்க இருக்கிறாங்கங்கிறத தெரிவிக்கத்தான்..\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\n - *ஒருநாள் அரசர் ஒருவர் சிறைச்சாலையைப் பார்வையிட வந்தார். அங்கிருந்த கைதிகள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் சிறைக்கு வந்ததற்கான காரணத்தைக் கூறும்படிக் கேட...\nகாதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் - காதை சுத்தம் செய்யக்க���டிய திறன்மிக்க சில வழிகள் - காதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் உடலின் முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருக்கும் காதை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். காதுகளுக...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\n* *அப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார்,“செல்லம்.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\n21. \" இந்த நாய் மட்டும் இல்லேன்னா இந்நேரம் ஆஸ்பத்திரியில் இருந்திருப்பேன் \" \" என்ன சொல்றே \" \" என்ன சொல்றே \" \" என் மனை...\nமனைவியின் நச்சரிப்பு தாங்காமல் கணவன் அவளை ஜெருசலேமிற்கு சுற்றுலா அழைத்து செல்கிறான். அங்கே போனதும் துரதிர்ஷ்டவசமாக அவன் மனைவி மா...\nடீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கணவன். டீச்சர்: இல்லப்...\nமிகவும் வலு விழந்து இருக்கின்றான் \nஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். ஆசிரி...\nமாப்பிள்ளைக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு\nமச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீதாண்டா காரணம்......... நானா ....எப்படிடா\nமனம் விட்டு சிரியுங்க😆 வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்👍 ஹலோ யார் பேசுறது பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்... நான் மட்ட...\nஏன் திருமணத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றவில்லை\nசுரேஸ் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு வாழ்க்கையை வெறுத்து, இரு சக்கரவாகனம் ஒன்றில் அலுவலகத்திற்க்கு சென்று கொண்டு இருந்தார். வழியில் ச...\nமனைவி: நேத்து மவுன விரதம் இருந்தீங்களே.எதுக்கு கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்… கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்…\nமனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா“ கணவன் – “அழகா லட்சணமா ஒ...\nஅவள் வாய் பேச மாட்டாளாம்.\nஐ லவ் யூ சொல்ற அளவுக்கு\nநின்று கொண்டே சாப்பிட்டு விடுவேன்.\nவேற கல்யாணம் பண்ணப் போறா சார்...\nஇரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்திருக்கேங...\nபொண்ணு சிரிச்சா கன்னத்துல குழி விழும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meetmadhan.blogspot.com/2010/", "date_download": "2018-06-18T06:00:05Z", "digest": "sha1:JGV36U32YVUMXWE5HFVNVBCYUFTKLSKI", "length": 42280, "nlines": 132, "source_domain": "meetmadhan.blogspot.com", "title": "Madhan's Blog: 2010", "raw_content": "\nஎன் கவலை எல்லாம் என்னவென்றால்\nஅமெரிக்கா வந்த இந்த பதினோரு மாதங்களில் என் அறை கதவு மூன்றே முறை தான் தட்டப்பட்டிருக்கிறது . அவசரமாக வெளியே கிளம்பி கொண்டிருக்கையில், எனக்காக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க முடியுமா என கேட்ட அந்த மக்கட்தொகை கணக்கெடுப்புக்கு வந்த பெண் ஒருமுறையும், மாடான் கூமார் இருக்கிறாரா என கேட்ட அந்த கூரியர் காரர் இரண்டாம் முறையும், கடைசியாக, வெளியே செல்ல அழைத்து போக வந்த நண்பனும் தட்டி இருக்கிறார்கள். லேசாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு வெள்ளி மாலை தீடிரென்று நான்காவது முறையாக கதவு தட்டப்பட்டது. ஒரு விதமான ஆனந்தமும் ஆச்சர்யமும் சூழ, கதவின் லென்ஸ் வழியாக பார்த்தேன், வெள்ளை தாளுடன் இருவர் நின்று கொண்டு இருந்தனர். கதவை திறந்த உடன், சடாரென்று ஒரு துப்பாக்கியை உருவி “Don’t Move” என சொல்லுவார்களோ என ஒரு விபரீத ஆசை தோன்றி மறைந்தது.\nஅந்த ராஜேஷ்குமார் பாணி கற்பனையை சற்றே ஓரம் கட்டி விட்டு கதவை திறந்தேன், மருத்துவ கல்லூரி மாணவர்கள் என்றனர், என்னை சந்தித்ததில் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி என்றார்கள், நான் பதில் சொல்ல வாயை திறப்பதற்குள், என் வாழ்க்கையின் பொன்னான ஐந்து மணித்துளிகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள போவதற்காக ஒருமுறை நன்றி சொன்னார்கள். என் குடும்ப நலன் பற்றி ஏதேனும் விசாரிப்பார்களா என்று எதிர்பார்த்தேன், சற்றே ஏமாற்றம். பின், அவர்கள் உருவத்திற்கு சற்றும் பொருத்தமில்லாமல் ஒரு அட்டையை திறந்து, அதில் பல வண்ணங்களில் இருந்த மெழுகு வத்திகளின் படங்களை காட்டி இதில் ஏதேனும் ஒன்றை வாங்கி கொ��்கிறீர்களா என்றனர். பதிமூன்றே டாலர் மதிப்புள்ள அதை நான் வாங்கினால், அதன் மூலம் கிடைக்கும் ஏழு டாலர் லாபத்தை கொண்டு அவர்கள் ஒரு குழுவாக வியட்நாம் சென்று சேவை புரிய போவதாக சொன்னார்கள். இருபது டாலர் மதிப்புள்ளவையும் உண்டு என்ற உபரி தகவலும் கொடுத்தனர்.\nமெழுக்கு வத்தியின் வண்ணத்தை நான் தேர்வு செய்தால், இரு வாரங்களில் வீட்டிற்கே வந்து தந்து விடுவதாக வாக்குறுதி அளித்தனர். இது வரை வாங்கியவர்கள் பற்றிய விவரம் அடங்கிய தாள், முதன் முதலின் என் பெயரை தாங்குவதற்காக காத்திருந்தது. எனக்கு மெழுகு வத்தி எதுவும் வேண்டாம், இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சங்கடமான புன்னகை ஒன்றை உதிர்த்தனர், ஆனால் நீங்கள் வியாட்நாம் செல்ல பணம் தருகிறேன் என்றேன். சற்றே அதிர்ச்சியுடன் பார்த்து, நிஜமாகத்தான் சொல்கிறீர்களா என்றனர். உள்ளே வாருங்கள் என அழைத்து, பணமாகவா இல்லை காசோலையா என்றேன், “MSG Fund”என்ற பெயரில் காசோலையாக கொடுத்தால் வரவு வைத்து கொள்ள வசதி என்றனர். காசோலையை வாங்கி கொண்டு மீண்டும் நலன் விசாரிப்பு, விடைபெறல்.\nமறுநாள் செய்திகளை ஆராய்ந்து கொண்டிருந்தேன், வியாட்நாம் பற்றி ஒன்றும் செய்தி இல்லை, குறைந்தபட்சம் ஒரு வழிபறியாவது இருக்கும் என எதிர்பார்த்தேன், ம்ஹும். அப்படி என்றால் வியாட்நாமில் நல்ல மழை எல்லாம் பெய்து, மக்கள் சுபிட்சமாக இருப்பதாகத்தான் பொருள் கொள்ள வேண்டி இருந்தது. பிலிபைன்சில் தான் எதோ சீரழிவு என செய்தி இருந்தது. அவர்கள் பிலிப்பைன்ஸ் என்றுதான் சொல்லி இருப்பார்கள் என்று சமாதான படுத்தி கொண்டேன். என் கவலை எல்லாம் என்ன வென்றால், அவர்கள் போகும் போது நான் என்ன படிக்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகள் இங்கு இருப்பேன் என கேட்டு விட்டு சென்றதுதான். அடுத்த முறை உலகில் எங்காவது சீரழிவு நடந்தால், நான் இருபது டாலர் கொடுத்து மெழுகு வத்தி வாங்க வேண்டி இருக்கும்.\nஇந்த ஊரில் அறிமுகமே இல்லாத ஒருவர், எதிரில் வருகையில் நம்மை பார்த்து சிரித்தால், நாம் தலை கலைந்திருக்கிறதோ இல்லை முகத்தில் பவுடர் திட்டு திட்டாய் படிந்திருக்கிராதோ என பதற்றபடாமல், பதில் புன்னகை கொடுத்தல் போதுமானது என்பதை வந்த ஒரு வாரத்திற்குள் புரிந்து கொண்டேன். அப்படி ஒருமுறை சிரித்து வைத்துவர், அடுத்த முறையும் சிரிக்க மட்டும் தான் செய்வார் என்றும் தப்பு கணக்கு போட்டு விட முடியாது. தூரத்தில் இருந்து சிரிக்காமல் வந்தவர் நம் அருகில் வந்ததும் தீடிரென்று \" Hey, How’s it going” என கேட்டால் நிலை குலையாமல் இருக்க வேண்டும். அதே சமயம் அந்த கேள்வியை நீங்கள் பரீட்சை கேள்வி போல் பீதியுடன் பார்த்து, நாணயஸ்தனாக சமீபத்திய பல் வலியையோ, வயுற்று வலியையோ அவர்களிடம் விளக்குவது அவ்வளவு உசிதமான காரியம் இல்லை என்பதை புரிந்து கொள்ள மட்டும் சில மாதங்கள் தேவைப்பட்டது.\nஅமெரிக்கர்களிடம் பழகி, ஒரு பழக்க தோஷத்தில் எதிரில் வரும் நம்ம ஆட்களை பார்த்து சில காலம் சிரித்து வைத்தேன். அவர்கள் வானம், பூமி என ஏதோ தொலைந்ததை தேட, மெல்ல அவர்கள் தொடங்குவதற்குள் இப்போதெல்லாம் நான் தேட துவங்கி விட்டேன்.\nநாளொரு மேனியுமாய் பொழுதொரு வண்ணமுமாய் மாறி கொண்டிருந்த மேப்பில் மரங்களெல்லாம் இலைகளை உதிர்க்க தொடங்கிய ஒரு மாலையில், கல்லூரி நூலகம் வழியாக சென்று கொண்டு இருந்தேன். எப்போதும் செல்லும் வழியில் செல்லாமல், கல்லூரி மைதானத்தை ஒட்டிய ஒரு ஒற்றையடி பாதையில் சென்று கொண்டு இருந்தேன். ஸ்ட்ரா நீளம் சுண்டு விரல் அளவு இருந்தால், ஒரு கோப்பையை உதட்டுக்கு எவ்வளவு தூரம் வைப்போமோ, அந்த தொலைவில் இரு உதடுகளை வைத்தப்படி இருவர் வழியில் நின்று கொண்டு இருந்தனர். \"இதெல்லாம் நான் கண்டுக்க மாட்டேன்\" என்ற பாவனையில் சற்றே அவர்கள் இருவர் முகத்தையும் பார்க்கும் தூரம் நெருங்கி விட்டேன். திரைகதையில் ஒரு சின்ன மாறுதல் என்னவென்றால், அந்த அமெரிக்க \"அழகி\"யுடன் நின்று கொண்டு இருந்தது நம்ம ஊரு பையன்.\nஸ்ட்ராவே இல்லாத நிலைக்கு அவர்கள் சென்று திரும்புகையில், சடாரென்று அவன் என்னைத்தான் பார்க்க நேரிட்டது. அவன் என்னைப் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு சென்றான், அது தெரிந்த சிரிப்பு போலவும் இருந்தது, தெரியாதது போலவும் இருந்தது. என் கவலை எல்லாம் என்ன வென்றால், அடுத்த முறை அவனை பார்த்தால், “Hey How’s it going” என கேட்காலாமா ஒருவேளை நான் கேட்டால் அவன் பதில் சொல்வானா என்பது தான்.\nமரண செய்திகள் ஓர் துர்க்கனவை போல் திடுமென வந்து விடுகின்றன. கிள்ளிப் பார்த்தோ. கன்னத்தில் தட்டியோ அந்த செய்திகளை அவ்வளவு சீக்கிரம் கடந்து விட முடிவதில்லை. \"நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமை கொண்டது இவ���வுலகு\" என்னும் கவிஞனின் ஏளனத்திற்கு பின்னால் மௌனமாய் ஓர் ஆற்றாமை வெளிப்பட்ட வண்ணமே உள்ளது. உறங்குவது போல சாக்காடு என்று மனம் சில சமயம் சமாதான படுத்திகொள்கிறது, உறங்கி விழிக்கும் இடம் எதுவென தெரியாத அந்த நிச்சயமின்மையை மறைத்தப்படி.. நீண்ட நாட்களாய் நினைவின் அடுக்குகளில் இருந்து மெல்ல நழுவிய ஒருவர், நள்ளிரவில் போர்வையை கிழித்து காதுக்குள் ஏறும் குளிரை போல மர்மமாக அறிமுகமாகிறார் மரணத்தின் மூலம். அதன் பின் அவர்களை சுற்றிய ஒவ்வொரு நினைவுகளும் மெல்ல மேல் எழுந்து வருகின்றது, பின்பு ஒருபோதும் பிரிக்க முடியாத நமது நினைவின் அந்தரங்கங்களுக்குள் நின்று கொள்கின்றனர்.\nநான் படித்த மெட்ரிகுலேஷன் பள்ளி இருக்கும் ஊரில் உள்ள பெண்கள் உயர் நிலை பள்ளியில் தான் அவளும் படித்தாள். அவள் நன்றாக படிப்பவள் என்ற ஒற்றை வரி தான் அவளை பற்றிய அறிமுகம் எனக்கு. பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த கோடை விடுமுறையில் வீட்டு வாசலில் பாய் போட்டு தெருவிளக்கின் வெளிச்சத்தில் நூலக புத்தகம் ஒன்றை புரட்டி கொண்டிருக்கும் சமயங்களில், எப்போதாவது அவளது பாட்டியுடன் அவள் வீட்டு வாசலில் காண நேரிடும். பால் வாங்க போகையில் தென்பட்டாலோ, இல்லை மளிகை கடையில் பார்க்க நேர்ந்தாலோ ஒரு பரஸ்பர புன்னகை சிந்தியது நினைவில் இருக்கிறது.\nதேர்வு முடிவுகள் வெளியான அன்று, முதலில் அவள் மதிப்பெண் தான் தெரிந்தது, 455/500 எடுத்து எங்கள் ஊரில் அதுவரை இல்லாத சாதனையை செய்திருந்தாள், மாவட்ட அளவிலும் ஏதேனும் ரேங்க் இருக்கும் என பேசி கொண்டார்கள். எல்லார் வீட்டிற்கும் இனிப்பு வழங்கினாள், நானும் எடுத்து கொண்டு \"தேங்க்ஸ்\" என்றேன். ஓரிரு மணி நேரம் கழித்து, எனது மதிப்பெண்களும் வந்து விட்டிருந்தது. அப்போதைய பள்ளி மனம், உடனே அவள் மதிப்பெண்ணுடன் சரிபார்க்க சொன்னது, என்னை விட ஒன்றரை சதம் அதிகம் எடுத்திருந்தாள். என்ன இருந்தாலும் நான் எடுத்தது 1100க்கு என்று சமாதான படுத்தி கொண்டேன். இனிப்பு வழங்க அவள் வீட்டிற்கு சென்றேன், எடுத்து கொண்டு \"கங்க்ராட்ஸ்\" என்றாள்.\nஅதன் பின் அவளது தாத்தா வெளி ஊரில் உள்ள 'நல்ல' பள்ளியில் சேர்த்து விட்டார். எப்போதாவது அவளது படிப்பை பற்றி அவளது தாத்தா என் அப்பாவுடன் பேசுவதை கேட்டு இருக்கிறேன். பின் ஒருநாள், விடுதியில் உடல் நலம் ச���ியில்லாமல் இருக்கிறாள் என சொல்லி கொண்டு இருந்ததையும் கேட்டு கொண்டு இருந்தேன். அவருக்கு துணையாய் அப்பா மருத்தவமனைக்கு அலைந்த நாட்கள் நினைவிருக்கிறது. ஒருநாள் வந்து உடல் சற்று தேறி வருகிறது என்றார். அதன் பின், அவள் உடல் நலம் பற்றி அவ்வப்போது யார் மூலமாவது தெரிந்து கொள்வேன். ஆறு மாதம் கழித்து ஒருநாள், \"கிழவனுக்கு அறிவே இல்லை, அந்த பிள்ளைய இங்கேயே படிக்க வச்சு இருக்கலாம்\" என்றார் அப்பா.\nவழக்கம் போல் பாலிற்கு நின்று கொண்டிருந்த ஒரு அந்தி சாயும் நேரம் தான், அந்த மருத்துவமனை வாகனம் அவள் வீட்டின் முன் வந்து நின்றது. வாகனத்தை பார்த்த உடன் மனதிற்கு புரிந்த விட்ட அந்த விஷயத்தை நம்ப மறுத்து அங்கேயே சில கணம் நிலைத்திருந்தேன். முகம் மலர சிரித்து கொண்டே எனது வெற்றிக்கு \"கங்க்ராட்ஸ்\" சொன்னவளை கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் களங்கப்படுத்துவதை காண சகியாமல் வீட்டிற்குள்ளே கிடந்தேன். அதன் பின் என்றென்றும் தங்கிவிட்டாள் ஆழ்மனதில் ஒரு படிமமாய்.\nதீயிலிட்ட காகிதத்தின் எழுத்துக்கள் கரைவது போல, மெல்ல மெல்ல கண் முன்னே வாழ்வு கரைந்து போய் விடுகிறது. எந்த வாக்கியம் எப்படி முடியும் என்றே அறியமுடிவதில்லை. \"அண்டை மனிதரை அணுக பயம், அணுகிய மனிதரை இழக்க பயம்\" என்னும் திரைப்பட வசனத்தை நான் அடிக்கடி நினைத்து கொள்வதுண்டு. மரணம் நிஜம் என அறிந்தும், வாழ்வின் சாரம் என்ன என்று குழம்பிய நாட்களில் எல்லாம் சட்டென என்னை மீட்டு தந்த ஸ்பரிசங்களையோ, புன்னகைகளையோ நினைத்து கொள்கிறேன். மரணத்தின் வாசலில் நின்று திரும்பிய தஸ்தோயவஸ்கி, மீண்டும் மீண்டும் எழுதியது மானுட பெருங்காதலையும் அதன் மகத்துவத்தையும் தானே\nஇந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா\nஇந்த நாவலை எழுதியது பக்தியினால் அல்ல, ‘ஆசையினால் அறையலுற்றே’ என முன்னுரையிலேயே சொல்லி விடுகிறார் இந்திரா பார்த்தசாரதி (இ.பா). அதற்கேற்ப நாவல் முழுதும் கிருஷ்ணன் மீது காதல் பொங்கிய வண்ணமே இருக்கிறது. புராதான கிருஷ்ணனை, பாரத போரின் சூத்ரதாரியை நவீன உலகிற்கு ஏற்றார் போல வார்த்து எடுத்து இருக்கிறார் இ.பா. நாம் கேட்டு வளர்ந்த அதே கிருஷ்ணன் கதையை, சிற்சில குறிப்புகளை சேர்த்து முற்றிலும் நாம் தவறவிட்ட கோணங்களை எடுத்து காட்டும் புத்தகம் இது. “சம்பவாமி யுகே யுகே “ என்பத��்கு நான் மீண்டும் மீண்டும் பிறந்து வருவேன் என பொருள் கொள்ள தேவையில்லை, காலத்திற்கேற்ப என்னை புரிந்து கொள்ள முயற்சி செய்து கொள்ளுங்கள் என்கிறான் கிருஷ்ணன். இ.பா கட்சிதமாய் செய்து முடித்து இருக்கும் வேலை இது. பிருந்தாவனத்தில் கிருஷ்ணனின் லீலைகளுடன் தொடங்கும் நாவல் கீதையில் முடிவுறுகிறது. சம்ப்ரதாயமான நடையில் இல்லாமல் தேவையான நேரத்தில் நீண்டும், குறுகியும், முன் பின் நகர்ந்தும் கிருஷ்ணனின் வாழ்க்கை விவரிக்கபடுகிறது.\nபாகவதம் என்பது கிருஷ்ணனின் வரலாறை கூறும் நூல் என வைத்து கொள்கிறேன், அது வியாசரால் சுகருக்கும், பின் சுகரால் பரிசீத்துக்கும் சொல்லபடுகிறது. இ.பா அதை சற்றே மாற்றி, கண்ணன் கதையை அவனே ஜரா என்ற வேடனுக்கும், அவன் நாரதருக்கும் சொல்ல, நாரதர் வாசகர்களுக்கு சொல்வதாக அமைத்திருக்கிறார். நாரதரை தேர்ந்தெடுத்ததற்கு ஒரே வரியில் பதில் சொல்லி மேலே செல்கிறார். He is the first ever Journalist.\nஎனது தமிழ் அய்யா, திராவிட இயக்க ஆதரவாளர், வகுப்பில் எப்போதும் அவர் நக்கல் அடிப்பதற்கு எடுத்து கொள்ளும் கருப்பொருள் கிருஷ்ணன் தான். நினைத்து பார்கையில் வீடு கடிகாரத்தில் குழல் சுமந்து மோன நிலையில் இருக்கும் கிருஷ்ணனை விட, சட்டமிட்ட புகைபடத்தில் புன்னகை செய்யும் கிருஷ்ணனை விட, தமிழ் அய்யா எடுத்து காட்டியவன் மிகுந்த நெருக்கமாக தோன்றுகிறான். வீட்டில் பானை பானையாய் வெண்ணை இருக்க, ஏழை வீட்டில் திருடி தின்று அவர்களை செல்லமாய் கடிந்து கொள்ள வைத்த கிருஷ்ணன், இளம் பெண்ணின் வளவியை கழற்றி தானமாக கொடுத்துவிட்டு இல்லையே என அழகு காட்டியவன் எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களின் ஆடையை களவாடி ரசித்திருந்தவன். அதை என் தமிழ் அய்யா, “Eve Teasing” என்றார், நாரதர் இப்படி சொல்கிறார்,\" நம் உடலை கண்டு நாமே வெட்கப்பட வேண்டியதில்லை. நம் உடலை கண்டு நாமே வெட்கப்படும் போதுதான், மனத்தடைகளும் மனக் களகங்களும் ஏற்படுகின்றன, Strip Teasing Industryயின் மூலதனமே இதுதான் தெரியுமா \nகண்ணனை பற்றி விவரித்து கொண்டே வரும் இ.பா சட்டென்று தாவி ஒரு ஆங்கில ப்ரோயகத்தில் பல இடங்களை முடித்து வைக்கிறார். உலக இலக்கியங்களில் காண முடியாத பன்முக தன்மை கொண்டவன், Unpredictable , நாயகன் நாயகி பாவத்திற்கு ஊற்றுக்கண் (bridal Mysticism) , Corporate CEO, Most flexible Character. சற்று பிசகினாலும் மேஜர் சுந்தராஜனை நினைவுபடுதிவ��டும் பகுதிகள், ஆனால் தேவையான இடத்தில மட்டும் உபயோகபடுத்தி அனாயசமாக நகர்ந்து செல்கிறார்.\nபிருந்தாவனத்தில் ஆரமித்து குருஷேச்த்ரதிரம் வரை நீளும் கிருஷ்ணனின் வாழ்வில், அவன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியபடியே வருகிறான். எதிராளிகளின் சூழ்ச்சிக்கு தகுந்தாற்போல் அவன் பாதையை மாற்றி போரிடும் போதும், தூதுவனாக செல்லும் போதும், இல்லை துரியோதனன் - பீமன் மல் யுத்தம் போதும் அவனுக்கு தர்மம் என தோன்றியதே செய்கிறான். அவன் மேல் வெறுப்பை அள்ளி வீசும், பலரை நாவல் நெடுகிலும் காண முடிகிறது. ஆனால் எந்த பெண்ணும் அவன் மேல் கடைசி வரை வெறுப்புடன் இருக்க முடிந்ததில்லை என்பதையே பார்க்க முடிகிறது. ஒவ்வொருவரின் ஆழ்மனதில் அடையபடாத இலட்சியங்களோ கனவுகளோ இருக்கும் அவற்றின் ஒட்டு மொத்த உருவகம் தான் கிருஷ்ணன். குறிப்பாக சொல்ல போனால், அடக்கி ஆளப்பட்ட ஆயர்குல பெண்களாகட்டும் இல்லை சத்ரியகுல பெண்கள் ஆகட்டும், எல்லோருக்கும் அவர்களது கனவின் காதலன் தான் கிருஷ்ணன்.\nநாவலில் மைய சரடாக ஊடாடும் விஷயம் கிருஷ்ணனுக்கு பெண்கள் மேல் உள்ள காதலும், அவர்கள் அவன் மேல் கொள்ளும் நம்பிக்கைகளும். க்ருஷ்ணனைவிட எட்டு வயது மூத்தவளான ராதா அவன் குழலில் இசையாய் நுழைகிறாள், பிராமணர்கள் செய்யும் தவத்தை குறுக்கிட்ட போதும் அந்த குல பெண்கள் அவனுக்கு உணவு படைகின்றனர், அவன் மேல் உள்ள காதலால் அவன் சொல் கேட்டு பாண்டவர்களை மணக்கிறாள் பாஞ்சாலி, துரியோதனின் மனைவி \"போர் வராமல் பார்த்து கொள் கிருஷ்ணா\" என்கிறாள். எல்லா வற்றிற்கும் மேலாக ராதேயன் காலத்தில் மாண்டு வீழ்ந்த பின், அவன் மனைவி முதல் கேள்வி கிருஷ்ணனை பார்த்துதான் கேட்கிறாள், \"என் கணவன் யார் என்று தெரிந்து இருந்தும், நீ என் என்னிடம் சொல்லவில்லை\nமுள் படுக்கையில் வீழ்ந்திருந்த பீஷ்மர், சிகண்டியை தன் முன் நிறுத்தியது போர் தர்மமா என வினவுகையில். பிரம்மச்சரியம் மற்றும் ராஜ விசுவாசம் தந்த மமதையில், அரச குல பெண்களை அவர்கள் விருப்பம் இல்லாமல் கவர்ந்து வந்து அரசனுக்கு மனம் முடித்து வைத்தது எந்த வகையில் தர்மம் என்கிறான். அதே போல அவனது “Political Moves “அனைத்தையும் உணர்ந்தவர்கள் பெண்களாகவே இருகிறார்கள். உதாரணத்திற்கு, துரியோதனின் மனைவி பானுமதி, கிரு��்ணன் மேல் மிகுந்த பாசம் உள்ளவள். நாட்டை எப்படியாவது தன் கணவனுக்கே வாங்கி தந்து விடு என அவனிடம் ஏற்கனவே கேட்டு இருக்கிறாள். இந்த நிலையில், வனவாசம் முடித்து வந்த பாண்டவர்களின் அராசாட்சியை திரும்ப பெற தூது செல்ல கிருஷ்ணன் பணிக்க படுகிறான். அவன் மனதை சரியாக உணர்ந்த பாஞ்சாலி மட்டும் தான் முன் வந்து, \"அவர்களுடன் பேசுகையில் பானுமதியை நினைக்காமல் இரு, என் கூந்தல் என்னும் முடியபடவில்லை\" என்பதை நினைவூட்டி செல்கிறாள்.\nஅதே போல பிதமாகர் பீஷ்மரின் பெருமையையும், கர்ணனின் (ராதேயன்) உயர்வையும் அவன் எடுத்து சொல்லும் விதம் அழகாக புனையப்பட்டுள்ளது. போர் முடிந்து, கர்ணன் தங்கள் அண்ணன் என்பதை தெரிந்த பாண்டவர்கள், கிருஷ்ணன் துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்ட,\n\"உலக சரித்திரத்தில் மகோன்னதமான மகாபுருஷர்களின் கதைகளை பார்க்கும் பொது அவர்கைளை சுற்றிக் கண்ணுக்கு புலப்படாத ஒரு துன்பியல் வலை சூந்திருப்பதை உணரலாம். அவர்கள் விதியின் குழந்தைகள். கர்ணன் அத்தகையவன், அவன் பாண்டவர் பக்கம் நின்றிருந்தால் என்னையே குற்ற உணர்வுக்கு ஆளாக்கிய ராதேயனாக ஆகியிருக்க முடியாது. இதை உணர்த்தவே அவனை பற்றிய உண்மையை மறைத்தேன். இந்த பாரத போரில் இருவர் தாம் விஸ்வரூபம் எடுத்து என் முன் நிற்கின்றனர். பீஷ்மர் ராதேயன். இவர்களில் பீஷ்மரை விட உயர்ந்தவன் ராதேயன்” என்கிறான்.\nமேலும் நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான வரலாறும் கூறபடுகிறது, ஆதலால் மகாபாரத அல்லது கிருஷ்ணன் கதை அதிகம் தெரியாமல் நாவலை படித்தாலும் புரியும் விதத்தில் எழுத்தப்பட்டுள்ளது. நான் படித்த நல்ல தமிழ் நாவல்களில் \"கிருஷ்ணா கிருஷ்ணா\" ஒரு சிறப்பான இடத்தை பெரும். சரளம், ஆழம் இரண்டும் அரிதாக கை கூடி வரும் படைப்புகளில் இது ஒன்று. ஏற்கனவே, இ.பாவின் \"ஹெலிக்காப்டர்கள் தரை இறங்கி விட்டன\" படித்திருக்கிறேன். டெல்லியை கதைகளனாய் வைத்து புனையப்பட்ட ஒரு நல்ல நாவல். ஆனால் இது அவரது ஒரு சிறந்த ஆக்கம் எனலாம்.\nகிருஷ்ணன் கதையை ஜரா என்ற வேடன் நாரதரிடம் சொன்னதை, நான் உங்களிடம் சொல்லி விட்டேன். நீங்களும் படித்து பார்த்து உங்களுக்கான கிருஷ்ணனை உருவாக்கி கொள்ளலாம். சம்பவாமி யுகே யுகே\nஇந்த பதிவுகள் முழுதும் அங்கங்கே இரைந்து கிடப்பது நான்தான்...\nஎன் ஜன்னல் வழியே (5)\nஎன் கவலை எல்லாம் என்னவென்றால்\nஇந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/05/638.html", "date_download": "2018-06-18T05:34:10Z", "digest": "sha1:P6C3E7Q5WEVTL3VXHB7EVKSF5GEVHQA3", "length": 18009, "nlines": 134, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 638 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள் கலெக்டர் தகவல்.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். மாவட்டச்செய்திகள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 638 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள் கலெக்டர் தகவல்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 638 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள் கலெக்டர் தகவல்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 638 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.\nஇது குறித்து கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nபெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் என 2 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பெரம்பலூர் தொகுதியில் 13 வேட்பாளர்களும், குன்னம் தொகுதியில் 14 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடித்தல், தேர்தல் செலவின பதிவேடுகளை பராமரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.\nமொத்தம் உள்ள 638 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின்போது வாக்காளர்களுக்கு குடிநீர், மயக்கம் ஏற்படாமல் தடுக்க எலக்ட்ரால் பவுடர், மின்விசிறி, மின்விளக்கு,\nமாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து வாக்களிக்க சாய்வு பாதை (ராம்ப்), கோடை வெயிலுக்காக சாமியானா பந்தல் ஆகிய வசதிகள் செய்யப்பட உள்ளன.\nபெரம்பலூர், குன்னம் தொகுதிகளில் 296 வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வசதிக்காக சக்கர நாற்காலிகள் நிறுத்தப்பட உள்ளன.\nமாற்றுத்திறனாளிகளை அழைத்து வந்து வாக்களிக்க செய்ய போதிய அளவு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத���தில் 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nவீடியோ கண்காணிப்பிற்காக 2 குழுவினர் உள்ளனர். தற்போது மேலும் 2 குழுக்கள் தேர்தல் கண்காணிப்பு பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.\nநாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 10-ந்தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் எனப்படும் சீட்டு வழங்குவார்கள்.\nஅதனை உரிய காலத்தில் பெற இயலாதவர்கள் தங்களது வாக்காளர் சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்பட தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள 16 வகையான ஆவணங்களை காண்பித்து வாக்களிக்க முடியும்.\nமோட்டார் சைக்கிளில் பணம் கொண்டு செல்லக்கூடாது\nபெரம்பலூர் மாவட்டத்தில் வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்புவதற்காக 4 ஏஜென்சிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅந்த ஏஜென்சிகளை சேர்ந்த ஊழியர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் பல லட்சம் ரூபாயை சாதாரணமாக எடுத்து செல்கின்றனர்.\nஉரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அவர்கள் கொண்டு செல்லும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இனி ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் ஊழியர்கள், பாதுகாப்பு கருதி பணத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லக்கூடாது\nஎன்றும், அவ்வாறின்றி மீறிச்சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் வங்கி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு பணியில் 450 உள்ளூர் போலீசார்\nதேர்தல் பறக்கும் படையில் மத்திய அரசு அலுவலர்களும் சேர்ந்து பணியாற்றிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால்,\nபெரம்பலூர் மாவட்டத்தில் 6 தேர்தல் பறக்கும் படைகளில் மத்திய அரசில் பணியாற்றும் 2-ம் நிலை அலுவலர்களும் கூடுதலாக நியமிக்கப்பட்டு கடந்த 1-ந் தேதி முதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஉரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.45 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.\nபணத்திற்கு உரிய ஆவணங்களை காண்பித்தால் பணம் உடனே சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்கப்படும்.\nதேர்தல் பாதுகாப்பு பணியில் 450 உள்ளூர் போலீசார் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி. மற்றும் பட்டாலியன் வீரர்கள் ஈடுபட உள்ளனர்.\nஇது தவிர மத்திய துணை ராணுவம் 2 கம்பெனியினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள��.\nஇந்த தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களிலும், வாக்குசீட்டிலும் வேட்பாளர் பெயர், சின்னங்களுடன், அவர்களது புகைப்படமும் இடம்பெறும்.\nதேர்தல் பறக்கும் படையில் பணியாற்றும் அலுவலர்கள் பாரபட்சம் இன்றி பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஅதனை மீறி பாரபட்சமாக நடக்கும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குச்சாவடிகளில் மது அருந்தி விட்டு வந்து பிரச்சினையில் ஈடுபடுவோர்,\nமது அருந்தாமல் வந்து பிரச்சினைகளில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nவாசகர் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன் சார்பாக ரமலான் நல் வாழ்த்துக்கள்..\n க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக் கைகோர்த்து வ‌ருகிறது ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nவளைகுடாவில் வசிக்கும் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன்.காம் சார்பாக ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.\nஉலகெங்கும் பெருநாள்களும்,திருநாள்களும் ஏதாவது ஒரு நாளில் எங்கேயாவது கொண்டாடப்பட்டு வருகின்றன.இந்த விஷேச நாள்கள் யாராவது ஒருவரது பிறப்ப...\nதூங்கும்போது மூளை என்ன செய்கிறது\nநாம் எதற்காகத் தூங்குகிறோம் அல்லது தூங்க வேண்டும் தூங்காவிட்டால் என்ன ஆகும் தூங்கும்போது மூளை விழித்திருக்குமா, தூங்குமா\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/05/100870?ref=review_section", "date_download": "2018-06-18T06:05:46Z", "digest": "sha1:W427WGXTH624MKRFPHEOBFM4UVMGSCVT", "length": 12457, "nlines": 105, "source_domain": "www.cineulagam.com", "title": "ஸ்பைடர் திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nமுதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் சர்ச்சை.. நடிகரின் மோசமான செயல்\nஇயக்குனர் ஹரி நடிகை பீரித்தாவின் மகனா இது\nபெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு: வயிற்றை கிழித்து வெளியே எடுக்கும் பயங்கர காட்சி\nவிஜய்யை நான் இயக்கினால் படத்தின் கதை இப்படித்தான் இருக்கும்- ரஞ்சித் அதிரடி பதில்\nகர்ப்பமாக இருக்கும் ஈழத்து மருமகள் பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த நடிகைகள்.. சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த நடிகைகள்..\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மருமகள் ரெடி\nபிக்பாஸில் விஜய் பாடலோடு எண்ட்ரியான அஜித் பட நடிகர் கவர்ச்சி நடனத்துடன் கோலாகலமான கொண்டாட்டம்\nபிரமாண்டமாக நடந்த ப்லிம் பேர் விருது விழா, வெற்றி பெற்றவர்கள் முழு லிஸ்ட் இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nதெலுங்கு சினிமா நடிகர்கள் எல்லோரும் தற்போது தமிழ் சினிமா மார்க்கெட்டை தான் குறி வைத்துள்ளனர். ஏற்கனவே பிரபாஸ் பாகுபலியாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர, தற்போது மகேஷ் பாபு முருகதாஸ் உதவியுடன் ஸ்பைடரில் களம் இறங்கியுள்ளார். ஸ்பைடர் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை மகேஷ் பாபு கவர்ந்தாரா\nமகேஷ் பாபு போலிஸிற்கு தெரியாமல் ஊரில் நடக்கும் அசம்பாவிதங்களை தன் மக்களின் போனை ட்ராக் செய்து கண்டுப்பிடிக்கின்றார். அப்படி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை தெரிந்துகொண்டு போலிஸ் வருவதற்குள் காப்பாற்றுகின்றார்.\nஅந்த சமயத்தில் ஒரு பெண் இரவில் தனியாக பயந்து இருக்கிறாள் என்பதை மகேஷ்பாபு தெரிந்துகொண்டு ஒரு பெண் போலிஸை அந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றார்.\nஅடுத்த நாள் அந்த இரண்டு பேரும் உடல் வெட்டப்பட்டு கொடூரமான நிலையில் இறந்துகிடக்கின்றனர். அதை தொடர்ந்து அந்த கேஸை மகேஷ் பாபு தேடிச் செல்ல மனிதர்களை கொன்று அதில் சந்தோஷம் அடையும் எஸ்.ஜே.சூர்யாவை அவர் கண்டுப்பிடிக்க, அதன்பின் இருவருக்குமிடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் மீதிக்கதை.\nமகேஷ் பாபு தமிழில் அதிகாரப்பூர்வமாக எண்ட்ரீ கொடுத்துள்ளார். நடை, உடை, பாவனை என செம்ம ஸ்டைலாகவே தோன்றுகின்றார். என்ன தான் நன்றாக தமிழ் பேசினாலும் அவர் வரும் போது மட்டும் கொஞ்சம் டப்பிங் படம் போல் வருவதை தவிர்க்க முடியவில்லை.\nபடத்தின் ஒட்டுமொத்த பலமே எஸ்.ஜே.சூர்யா தான், நெகட்டிவ் கதாபாத்திரம் இனி குவியும். அதிலும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ப்ளாஷ்பேக்கில் வரும் சிறுவன் மிரட்டியுள்ளான். இன்னும் எஸ்.ஜே.சூர்யாவிற்கான காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம்.\nபடம் ஆரம்பித்து அரை மணி நேரம் ஏன் இப்படி, எதற்கு இந்த காட்சிகள் என்று தான் நகர்கின்றது. அதிலும் ராகுல் ப்ரீத் சிங் எல்லாம் எதற்கு வருகின்றார் என்றே தெரியவில்லை, அவரின் கதாபாத்திரம் மிக மோசமான சித்தரிப்பு.\nஎன்ன தான் ஹீரோயின் போஷன் டல் என்றாலும், ஒரு காட்சியில் எஸ்.ஜே.சூர்யாவை பிடிக்க பெண்களை வைத்தே மகேஷ்பாபு போடும் திட்டம் தியேட்டரில் விசில் பறப்பது உறுதி. காட்சிக்கு பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கொஞ்சம் ஹீரோயினுக்கும் கொடுங்கள் முருகதாஸ்.\nபடம் கதைக்குள் செல்லும் வரை தான் தடுமாறுகின்றது. எஸ்.ஜே.சூர்யாவை தேட ஆரம்பிக்கும் போது சூடுபிடித்து கிளைமேக்ஸ் வரை நன்றாக சென்று, கிளைமேக்ஸில் தடுமாறி மெசேஜ் சொல்ல வேண்டும் என்பதற்காக சில கருத்துக்களை சேர்த்தது போன்ற உணர்வு.\nஹாரிஸ் இசையில் பாடல்கள் எல்லாம் பொறுமையை சோதிக்கின்றது. பாடலில் விட்டதை பின்னணி இசையில் மிரட்டி விட்டார், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்தில் கூடுதல் பலம்.\nகதைக்களம், எஸ்.ஜே.சூர்யாவிற்கான கதாபாத்திரம் மேலும் அதற்கான விளக்கமும்.\nஇரண்டாம் பாதியில் பெண்களை வைத்துக்கொண்டு மகேஷ்பாபு செய்யும் ஸ்பை வேலை.\nராகுல் ப்ரீத் சிங் வரும் அனைத்து காட்சிகளும்.\nநன்றாக செல்லும் படத்தில் தேவையில்லாமல் வரும் பாடல்கள். CG படத்திற்கு செட் ஆகவே இல்லை.\nமொத்தத்தில் மகேஷ் பாபுவிற்கு தமிழில் ஸ்பைடர் நல்ல எண்ட்ரீ என்றாலும், முருகதாஸிற்கான களமாக இந்த ஸ்பைடர் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/09/mralla-baksh.html", "date_download": "2018-06-18T05:28:32Z", "digest": "sha1:BYNHRFY7J7SJEDKSUJYBF54P7GMKWQEF", "length": 10038, "nlines": 257, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கு செல்பவர்கள் கொண்டு செல்ல வேண்டியவை Mr.Alla Baksh", "raw_content": "\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கு செல்பவர்கள் கொண்டு செல்ல வேண்டியவை Mr.Alla Baksh\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கு செல்லும் நண்பர்களே...\nகீழ்க்காணும் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்:-\n1. இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.\n2. அனைத்து அசல் சான்றிதழ்கள்.\n3. அனைத்து அசல் சான்றிதழ்களின் இரு நகல்கள்.\n4. உங்களின் தேர்வு எழுதிய ஹால் டிக்கெட்.\n5. சான்றிதழ் சரிபார்ப்புக்கு கலந்து கொள்ள நீங்கள் ஏற்கனவே கொண்டு சென்ற ஆசிரியர் தேர்வு வாரிய வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த கடிதம்.\nஇவை அனைத்தையும் எடுத்து கொண்டு 19 ஆம் தேதி கலந்தாய்வு மையத்திற்கு காலை எட்டு அல்லது எட்டரை மணிக்கு சென்று விடுங்கள்.\nகலந்தாய்வு மையத்தில் பாடவாரியாக கலந்தாய்வு நடைபெறும் அறைகள் பற்றிய பட்டியல் ஒட்டப்பட்டு இருக்கும். அதனை பார்த்து உங்கள் பாடத்துக்கு உரிய அறைக்கு சென்று உட்கார்ந்து விடுங்கள்.\nகலந்தாய்வு தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன் காலி பணியிடங்கள் பற்றிய பட்டியல் ஒட்டப்படும். அதனை பார்த்து உங்களுக்கு பிடித்த இடங்கள் ஏதேனும் சிலவற்றை குறித்து வைத்துக் கொள்ளவும். இது கடைசி நேர பதட்டத்தை குறைக்க உதவுவதுடன் நல்ல இடத்தை தேர்வு செய்யவும் உதவும்.\nஇந்த மாதம் 21ஆம் தேதி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உங்கள் அனைவருக்கும் பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார்.\nபணி நியமன ஆணை பெற்ற பின்னர் உரிய மருத்துவரிடம் மருத்துவ சான்று பெற்றுக் கொண்டு நீங்கள் ஏற்கனவே கலந்தாய்வில் தேர்வு செய்த பள்ளிக்கு சென்று பணியில் இணையலாம். பணியில் சேர வேண்டிய நாள் உங்கள் பணி நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டு இருக்கும். (அக்டோபர் மூன்றாம் தேதி பணியில் சேரும் நாள் ஆக இருக்கும்)\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamiljudgements.org/2016/07/section-71aii-in-essential-commodities.html", "date_download": "2018-06-18T05:37:49Z", "digest": "sha1:C5REKON7IBW73ZOVDXCX2O4ND7HYREQK", "length": 28882, "nlines": 96, "source_domain": "www.tamiljudgements.org", "title": "நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் | www.tamiljudgements.blogspot.in: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை | Section 7(1)(a)(ii) in The Essential Commodities Act, 1955", "raw_content": "நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் | www.tamiljudgements.blogspot.in\nகுடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை | Section 7(1)(a)(ii) in The Essential Commodities Act, 1955\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 1 சிவகங்கை\nமுன்னிலை: திருமதி. வா. தீபா¸ எம்.எல்\nநீதித்துறை நடுவர் எண்- 1\n2016 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ம் நாள் வெள்ளிக்கிழமை\nஆண்டுப்பட்டிகை வழக்கு எண் 211 / 2014\nகுடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை\n1. தங்கவேல்¸ (வயது 24-13)\nகுற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவு 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடன் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 ன் கீழ்\nகுற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவு 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடன் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 ன் கீழ்\nதண்டனை விவரம் : குற்றவாளி இல்லை\nஅரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவு 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடன் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 ன் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்படவில்லை\nஇறுதியாக அரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவுகள். 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடன் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 ன் கீழ் சுமத்திய குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறியதால் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அளித்து கு.வி.மு.ச. பிரிவு 248(1)ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று தீர்ப்பளிக்கப்படுகின்றது. இவ்வழக்கில் சொத்துக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை\nகுற்ற இறுதி அறிக்கையின் சுருக்கம்\n23.7.13-ம் தேதி 20.00 மணிக்கு மதுரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் மற்றும் போலீஸ் பார்ட்டியினர் பூவந்தி போலீஸ் செக்போஸ்டில் அத்தியாவசியப்பண்டங்கள் கடத்தல்¸ சம்மந்தமாக கண்காணித்து கொண்டிருந்த பொழுது 1 வது குற்றம்சாட்டப்பட்டவர் TN 59 AP 7068 எண்ணுள்ள ஆட்டோவில் தமிழக அரசு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 1 லிட்டர் அளவு கொண்ட 98 பாக்கெட்டுகள் ரேசன் பாமாயில் (98 லிட்டர்) மதிப்பு ரூ.2450 உள்ளதை 1 வத��� எதிரியானவர் 2 வது எதிரி மூலமாக நியாயவிலைக்கடையில் முறைகேடாக வாங்கி¸ கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததாக எதிரியின் மீது பிரிவு 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடன் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 கீழ் குற்ற முறையிடுபவரால் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n2. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் கு.வி.மு.ச. பிரிவு173(7)ன் கீழ் இலவசமாக வழங்கப்பட்டது.\n3. போதிய அவகாசம் கொடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குற்றம் பற்றி விளக்கிக் கூறி வினவப்பட்டபோது அவர்கள் குற்றத்தை மறுத்துள்ளார்கள். ஆவணங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவு 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடண் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 ன் கீழ் குற்றச்சாட்டுகள் வனைந்து விளக்கி வினவிய போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளி இல்லை என்று தெரிவித்துள்ளார்கள். அரசு தரப்பு சாட்சிகள் வழக்கு விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\n4. அரசு தரப்பில் அ.சா.1 முதல் 3 வரை சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அ.சா.ஆ.1 மற்றும் அ.சா.ஆ.6 சான்றாவணங்கள் குறியிடப்பட்டன.அத்தாட்சியில் உள்ள கையெழுத்து அ.சா.ஆ.1 ஆகும். ஒப்புதல் வாக்குமூலத்திலுள்ள கையெழுத்து அ.சா.ஆ.2 ஆகும். ஒப்புதல் ரசீது அ.சா.ஆ.3 ஆகும். முதல் தகவல் அறிக்கை அ.சா.ஆ.4 ஆகும். அத்தாட்சி அ.சா.ஆ.5 ஆகும். ஒப்புதல் வாக்குமூலத்தின் அனுமதிக்கப்பட்ட பகுதி அ.சா.ஆ.6 என்று குறியீடு செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பு சாட்சி 1 மற்றும் 2 அரசு தரப்பில் சாட்சியம் அளித்துள்ளார்கள். அ.சா 2 தனது புலன் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ததாக சாட்சியம் அளித்து உள்ளார்.\n5. பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாதகமான சங்கதிகளை குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவு 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடண் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 ன் கீழ் கு.வி.மு.ச.313(1)(ஆ)ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எடுத்துக்கூறி விளக்கி வினவிய போது அரசுத்தரப்பு சாட்சியம் பொய் என்றும் தங்கள் தரப்பில் விசாரிக்க சாட்சிகள் இல்லையென்றும் தெரிவித்துள்ளனர்.\n6. இவ்வழக்கில் தீர்மானிக்க வேண்டிய பிரச்சினை யாதெனில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது பிரிவு 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடண் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 ன் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபித்துள்ளதா இல்லையா\n23.7.13 ம் தேதி 20.00 மணிக்கு மதுரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் மற்றும் போலீஸ் பார்ட்டியினர் பூவந்தி போலீஸ் செக்போஸ்டில் அத்தியாவசியப்பண்டங்கள் கடத்தல்¸ சம்மந்தமாக கண்காணித்து கொண்டிருந்த பொழுது 1 வது குற்றம்சாட்டப்பட்டவர் TN 59 AP 7068 எண்ணுள்ள ஆட்டோவில் தமிழக அரசு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 1 லிட்டர் அளவு கொண்ட 98 பாக்கெட்டுகள் ரேசன் பாமாயில் (98 லிட்டர்) மதிப்பு ரூ.2450 உள்ளதை¸ 1 வது எதிரியானவர் 2 வது எதிரி மூலமாக நியாயவிலைக்கடையில் முறைகேடாக வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததாக அரசு தரப்பு வழக்கு.\n8. அரசு தரப்பில் அ.சா.1 முதல் அ.சா3 வரை சாட்சிகள் விசாரிக்கப்பட்டு அ.சா.ஆ.1 முதல் அ.சா.ஆ.6 வரை சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் ஆவணங்களின் அடிப்படையிலும் வாய்மொழி சாட்சியத்தின் அடிப்படையிலும் அரசு தரப்பு வழக்கை நிருபித்துவிட்டதாக வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.\n9. அ.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர்¸ தனது சாட்சியத்தில்¸ தான் பணியிலிருந்த பொழுது¸ பூவந்தி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மதியழகன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபொழுது¸ வரிச்சியூர் பிரிவு திருப்புவனம் ரோட்டில் டிஎன் 59 எபி 7068 என்ற ஆட்டோ வாகனம் வேகமாக வந்ததாகவும் அதனை அவர் தடுத்து நிறுத்தி தணிக்கை செய்த பொழுது¸ இரண்டு வெள்ளை நிற பிளாஸ்டிக் சாக்குகளில் 1 லிட்டர் அளவுள்ள 98 பாக்கெட்டுகள் ரே~ன் பாமாயில் இருந்ததாகவும்¸ அதனை கைப்பற்றி சம்பவ இடத்தில் வைத்து எதிரியை கைது செய்து ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாக சாட்சியம் அளித்துள்ளார். ஆனால் எதிரி தரப்பு குறுக்கு விசாரணையில்¸ \" அந்த வாகனத்தில் 2 எதிரிகளும் அப்பொழுது இருந்தார்கள் என்று சொன்னால் சரிதான் . எதனடிப்படையில் எதிரிகளிடம் கைப்பற்றியது அரசுக்கு பாத்தியப்பட்ட குடிமைப்பொருள் என்று கேட்டால் மேற்படி பாமாயில் பாக்கெட்டுகளில் தமிழ்நாடு அரசு என்று உள்ளது ¸\" என்று சாட்சியம் அளித்துள்ளார்.\n10. அ.சா.2 ஆக விசாரிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு ஆய்வாளர் தனது சாட்சியத்தில்¸ தன்னிடம் ��ப்படைக்கப்பட்ட பாமாயில் பாக்கெட்டுகள் 98 ஆகியவற்றை¸ தான் பகுப்பாய்வுக்கு வாங்கிக்கொண்டு ஒப்புதல் ரசீது வழங்கியதாக சாட்சியம் அளித்துள்ளார். ஆனால் எதிரி தரப்பு குறுக்கு விசாரணையில்¸ எங்களிடம் கொடுக்கப்படும் பாமாயில் 1 லிட்டரை சாம்பிளுக்கு அனுப்பிவிட்டு¸ மீதியை எங்களின் அரசுக்கணக்கில் பதிவு செய்து விடுவோம். அந்த ஆவணத்தை தற்பொழுது ஆய்வு செய்தால் கணக்கு சரியாக இருக்கும் என்றால் சரிதான் என்று சாட்சியம் அளித்துள்ளார்.\n11. அ.சா.3 விசாரணை அதிகாரி தனது சாட்சியத்தில்¸ சம்பவ இடத்தில் வைத்து 1 ம் எதிரியை மட்டும் கைது செய்ததாகவும்¸ எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாகனம் சிவகங்கை மாவட்ட வருவாய்துறை அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் இந்நீதிமன்றதில் தாக்கல் செய்யப்படவில்லை என்று சாட்சியம் அளித்துள்ளார்.\n12. மேற்கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் பார்க்கும் போது¸ இந்த வழக்கில் சாட்சியாக விசாரிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசு பணியை செய்பவர்கள். அவர்கள் சொன்ன சாட்சியானது¸ தனது அரசு பணியை செய்யும் போது சொன்ன சாட்சியாகவே கருதமுடியும். அ.சா.1 ன் சாட்சியத்தில்¸ சம்பவத்தின் போது¸ வாகனத்தில் 2 எதிரிகளும் இருந்தார்கள் என்று சாட்சியம் அளித்திருக்கிறார். ஆனால் புலன் விசாரணை அதிகாரி தனது சாட்சியத்தில்¸ சம்பவ இடத்தில் வைத்து¸ 1 ம் எதிரியை மட்டும் கைது செய்ததாக சாட்சியம் அளித்துள்ளார். இவர்கள் இருவரின் சாட்சியமும் ஒருவருக்கொருவர் முரணாக இருக்கிறது. சம்பவ இடத்தில் இரண்டு எதிரிகளும் இருக்கும் போது ஒருவரை மட்டும் கைது செய்ததன் காரணம் என்ன என்ற சந்தேகம் எழுகிறது. சம்பவத்தின் போது எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாகனம்¸ வருவாய்துறை அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டதற்கான ஆவணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. எதிரிகள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்கு போதிய சாட்சிய சான்றாவணங்கள் அரசு தரப்பில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. மேலும் அரசு தரப்பு சாட்சியின் சாட்சியத்தில் உள்ள சங்கதிகள் எதிரிகள் மீது உள்ள குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய குற்றக்கூறு உள்ளதாக அமையவில்லை.\n13. சாட்சிகளின் சாட்சியம். புலன் விசாரணை அதிகாரி சாட்சியம்¸ ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாதது ஆகிய���ற்றை கருத்தில் கொண்டுப்பார்க்கும் போது¸ எதிரிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்பது¸ சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்படவில்லை என்றும்¸ எனவே சந்தேகத்தின் பலனை எதிரிக்கு வழங்குவதே நியாயமாக இருக்கும் என்றும் இந்த நீதிமன்றம் கருதுகிறது.\nமேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிரிவு 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடன் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 கீழ் குற்றவாளிகள் அல்ல என இந்த பிரச்சினைக்கு இந்நீதிமன்றம் முடிவு காண்கிறது.\nஇறுதியாக அரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவுகள். 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடன் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 ன் கீழ் சுமத்திய குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறியதால் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அளித்து கு.வி.மு.ச. பிரிவு 248(1)ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று தீர்ப்பளிக்கப்படுகின்றது.\nஇங்கு டைப் செய்யவும் ex:sattam சட்டம்\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்¸ இராமேஸ்வரம் முன்னிலை திரு. ஜி.என்.சரவணகுமார் எம்.ஏ.¸பி.எல்.¸ மாவட்ட உரிமையியல...\nஇந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294(பி)¸ 324\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 1 சிவகங்கை முன்னிலை: திருமதி. வா.தீபா¸ எம்.எல் நீதித்துறை நடுவர் எண்- 1 சிவகங்கை 2016 ம் ஆண்டு...\nதாவா கடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா\nமாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ¸ பண்ருட்டி முன்னிலை : திருமதி . ஏ . உமாமகேஸ்வரி பி . எஸ்ஸி .¸ பி . எல் .¸ மாவட்ட உரிமையியல் நீதிபதி ¸...\nஉரிமையியல் நடைமுறை சட்டம் கட்டளை 20 விதி 12\nகூடுதல் சார்பு நீதிமன்றம் ¸ விருத்தாசலம் . முன்னிலை : திரு . நா . சுந்தரம் ¸ பி . எஸ் . சி .¸ பி . எல் .¸ கூடுதல் சார்பு நீதிபதி ¸ ...\nமாற்று முறை ஆவண சட்டம் பிரிவு 138, 139\nகுற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் . ( விரைவு நீதிமன்றம் ). வேலூர் . முன்னிலை . திரு . கோ . பிரபாகரன் . பி . ஏ .. எம் . எல் .. நீத...\nடி.கே.டி பட்டா ரத்து உத்தரவு - நியாயமான அறிவிப்புகளும்¸ கால அவகாசங்களும்\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கொடைக்கானல் முன்னிலை : திரு . ஆர் . சுப்பிரமணியன் ¸ எம் . ஏ .¸ பி . எல் .¸ பி ...\nதமிழ்நாடு தகவல் ஆணையம் ஆணை நாள் :18-04-2017 முன்ன��லை திரு . பி . தமிழ்ச்செல்வன் ¸ எம் . ஏ .¸ பிஎல் .¸ மாநில தகவல் ஆணையர் . வழக...\nஉரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கொடுமுடி ஆண்டுப்பட்டிகை வழக்கு எண். 35/2012 அரசுக்காக: காவல் ஆய்வாளர், சிவகிரி காவல்...\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 2 சிவகங்கை முன்னிலை: திரு வீ.வெங்கடேசபெருமாள்¸ பி.எல் நீதித்துறை நடுவர் எண்- 2 சிவகங்கை 2016 ம...\nஒரு முகவரோ ஒரு சொத்தை பார்வையிட நிர்ணயிக்கப்பட்டவரோ நீண்ட நாட்களாக அவர் இருந்ததாலோ உடைமை கொண்டதாலோ அவருக்கு அச்சொத்தின் பாற் எவ்வித உரிமையும் எற்படாது\nகூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ¸ அம்பாசமுத்திரம் முன்னிலை :- திரு . த . ராஜ்குமார் ¸ எம் . ஏ . பி . எல் .¸ கூடுதல் மாவட்ட உரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tamil-language-pictures-photo253-256-0.html", "date_download": "2018-06-18T05:36:20Z", "digest": "sha1:P7JIK2LMNMQFPOVLKSCVEHVHIRQE6YVB", "length": 11686, "nlines": 220, "source_domain": "www.valaitamil.com", "title": "Oru Ezuthu Oru Mozhi,, தமிழ் மொழி படங்கள் ,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nதமிழ் மொழி படங்கள் படக் காட்சியகம் (Photo Gallery)\nதமிழ் அறிஞர்கள் (நன்றி:தமிழம் வலை) (280)\nதமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள் (17)\nகுறள் மற்றும் சிந்தனை (8)\nதனித் தமிழ் அறிவோம் (117)\nமறைமலை இலக்குவனார்-வாசிங்டன் டிசி இலக்கிய வட்டம் (20)\nஉலகில் முதல் முறையாக நீண்ட திருக்குறள் பதிப்பு வெளியீடு (5)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்கள�� கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபடக் காட்சியகம் (Photo Gallery)\nதமிழ் பிறந்தநாள் பாடல் (Tamil Birthday Song)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karim74.wordpress.com/2015/08/21/self-calc/", "date_download": "2018-06-18T05:54:47Z", "digest": "sha1:DUNKOO635U644OSHBHOCUVZVNWEQLJZU", "length": 7463, "nlines": 238, "source_domain": "karim74.wordpress.com", "title": "Self calc | Karim74's Weblog", "raw_content": "\nஒரு பையன் டெலிபோன் பூத்திற்கு சென்று\nஒரு நம்பருக்கு டயல் செய்தான்..\nஅந்த டெலிபோன் பூத் அருகில் இருந்த அந்த\nகடையின் முதலாளி அந்த பையன் பேசுவதை கேட்டு\nபையன்: “மேடம் உங்கள் தோட்டத்தை பராமரிக்கும்\nவேலையை எனக்கு கொடுக்க முடியுமா..”\nபெண்மணி: (எதிர் பக்கத்தில் பேசுபவர்)\n“எனது தோட்டத்தை ஏற்கனவே ஒருவர் பராமரித்து\nபையன்: “மேடம் அவருக்கு கொடுக்கும்\nகொடுத்தால் போதும். நான் உங்கள்\nநன்றாக உள்ளது. நானும் அவர் வேலையில்\nபையன்: (இன்னும் பணிவோடு) மேடம் நான்\nஉங்கள் வீட்டை பெருக்கி துடைத்து கூட\nஅதற்காக தனியாக எனக்கு சம்பளம் தர\nஅந்த பையன் முகத்தில் சிரிப்போடு டெலிபோன்\nரிசிவரை வைத்து விட்டு திரும்பினான்.\n.அந்த கடை முதலாளி அவனிடம்.,\nதோல்வியையும் சிரித்த முகத்தோடு எதிர்\nகொள்ளும் விதமும் பிடித்து இருக்கிறது..\nநான் உனக்கு வேலை தருகிறேன் வருவாயா..”\nகடை முதலாளி: “இவ்வளவு நேரம் வேலைக்காக\nபையன்: “இல்லை சார் நான் நன்றாக வேலை\nஎதிர் முனையில் பேசியவரின் தோட்டத்தை பராமரிக்கும்\nதோட்டக்காரன் வேறு யாரும் இல்லை,\nஇதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு”.\nநான் அப்படி செய்வேன்.. இப்படி\nநம் திறமையை அடுத்தவர் புகழ் பாட வேண��டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://pullikkolam.wordpress.com/2013/09/", "date_download": "2018-06-18T05:23:30Z", "digest": "sha1:ISO6AXK6DUQV6TRTXGGP3VBFBCEDU6RW", "length": 21926, "nlines": 205, "source_domain": "pullikkolam.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2013 | இரண்டாவது எண்ணம்!", "raw_content": "\nகூகுள் கண்ணாடியை அணிந்து அறுவை சிகிச்சை\nசெப்ரெம்பர் 18, 2013 ஆரோக்கியம்அறுவை சிகிச்சை, எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை, கூகுள் கண்ணாடி, முதல் டாக்டர், லைப்லைன் மருத்துவமனைranjani135\nகூகுள் கண்ணாடியை அணிந்தபடி சென்னையைச் சேர்ந்த ஒரு டாக்டர் நாளை அறுவைச் சிகிச்சை செய்யவுள்ளார். இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் நேரடியாக காணலாம். கூகுள் கிளாஸ் போட்டபடி ஒரு மருத்துவர் அறுவைச் சிகிச்சை செய்வது உலகிலேயே இதுவே முதல் முறையாகும். இதனால் டாக்டர் ராஜ்குமார் மேற்கொள்ளப் போகும் அறுவைச் சிகிச்சை மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. டாக்டர் ராஜ்குமார் சென்னை லைப்லைன் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.\nஎடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சை\nஇது ஒரு எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சையாகும். இந்த அறுவைச் சிகிச்சையைத்தான் நாளை டாக்டர் ராஜ்குமார் மேற்கொள்ளவுள்ளார்.\nடாக்டர் ராஜ்குமார் மேற்கொள்ளவுள்ள இந்த அறுவைச் சிகிச்சையை கூகுள் கண்ணாடி மூலம் நேரடியாக ஒளிபரப்பவும் உள்ளன். உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் இதை நேரில் பார்க்க முடியுமாம்.\nஇதுகுறித்து டாக்டர் ராஜ்குமார் கூறுகையில், மருத்துவ உலகில் இது ஒரு புரட்சிகரமான விஷயம். இந்த கூகுள் கிளாஸ் அறுவைச் சிகிச்சையை செய்யும் முதல் இந்திய மருத்துவர் நான் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என்றார்.\nமேலும் அவர் கூறுகையில், இந்த அறுவைச் சிகிச்சையை உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் காண முடியும். முக்கியமான அறுவைச் சிகிச்சைகளை பல்வேறு நிபுணர்கள் இணைந்து நடத்த இது வழி வகுக்கும் என்றார் அவர். டெஸ்க் டாப், லேப்டாப் போல, அணிந்து கொள்ளும் கம்ப்யூட்டர் என்ற செல்லப் பெயர் கொண்டது இந்த கூகுள் கண்ணாடி என்பது குறிப்பிடத்தக்கது.\nசெப்ரெம்பர் 14, 2013 IndiaATM, ஆதார் அட்டை, கிரெடிட் அட்டை, கோலா, சர்க்கரை நோய், பயன்பாட்டு பயனர் எண், பீட்ஸா, பீட்ஸா ஹட், பெண்மணி, பேமலி சைஸ், மோட்டார் சைக்கிள்ranjani135\nஇடம் – பீட்ஸா ஹட்\nவிடாமல் அடிக்கும் தொலைபேசியை எடுக்கிறார் அங்கிருக்கும் பெண்மணி.\nபெ: ஹலோ…. பீட்ஸா ஹட்..\nவாடிக்கையாளர்: பீட்ஸா வேண்டும் …\nபெ: பன்முறை பயன்பாட்டு ஆதார் அட்டையின் எண் கொடுங்கள், ஸார்.\nவா: ஒரு நிமிடம் ….ஆங்…….என்னுடைய எண்:8898135102049998-45-54610\nபெ: ஓகே ஸார். உங்கள் பெயர் மிஸ்டர் ஐயர். பெங்களூர் பனஷங்கரியிலிருந்து கூப்பிடுகிறீர்கள். வீட்டுத் தொலைபேசி எண்:…….அலுவலக எண்:… கைபேசி எண்:….. இப்போது வீட்டுத் தொலைபேசியிலிருந்து கூப்பிடுகிறீர்கள்.\n எப்படி எனது எல்லா தொலைபேசி எண்களும் கிடைத்தன\nபெ: உங்கள் ஆதார் அட்டை எங்கள் கணனியின் தொடர்பில் இருக்கிறது ஸார்\n இப்போது எனக்கு Seafood pizza வேண்டும்.\nபெ: உங்களுக்கு இந்த பீட்ஸா சரிப்படாது, ஸார்\nபெ: உங்களின் மருத்துவ அறிக்கைப்படி உங்களுக்கு மிக உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு அளவு இருக்கிறது.\nவா: வேறு என்ன சிபாரிசு செய்கிறீர்கள்\nபெ: எங்களது ‘குறைந்த கொழுப்பு ஹாகீன் மீ’ பீட்ஸா சாப்பிட்டுப் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கும்.\nவா: அதெப்படி நிச்சயமாகச் சொல்லுகிறீர்கள்\nபெ: நேற்று நீங்கள் தேசிய நூலகத்திலிருந்து ‘குறைந்த கொழுப்பு சத்து கொண்ட ஹாகீன் மீ உணவுப்பொருட்கள் செய்வது எப்படி’ என்ற புத்தகத்தை கடன் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்\n சரி ஃபேமிலி சைஸ் பீட்ஸா மூன்று கொடுங்கள்.\nபெ: 10 பேர்கள் கொண்ட உங்கள் குடும்பத்திற்கு இந்த அளவு சரியாக இருக்கும் ஸார் உங்கள் பில் தொகை ரூ. 2450/-\nவா: கிரெடிட் கார்டில் பணம் கொடுக்கலாமா\nபெ: மன்னிக்கவும் ஸார். உங்கள் கடன் அட்டையில் அளவுக்கு அதிகமாக தொகை எடுத்திருக்கிறீர்கள். போன அக்டோபர் மாதத்திலிருந்து சுமார் ரூ. 1,51,758/- பாக்கி வைத்திருக்கிறீர்கள் – கடன் கட்டத் தவறியதற்கான தாமதத்தொகையை சேர்க்காமல்\n அப்போ பக்கத்திலிருக்கும் ATM போய் பணம் வாங்கி வருகிறேன்.\nபெ: அதுவும் சாத்தியமில்லை, ஸார் உங்களது கணக்கு அறிக்கைப்படி, நீங்கள் இனிமேல் ATM-இல் பணம் எடுக்க முடியாது. அங்கும் அதிகப்படியான பணத்தை எடுத்துவிட்டீர்கள்.\nவா: பரவாயில்லை. பீட்ஸாக்களை அனுப்புங்கள். என்னிடம் பணம் இருக்கிறது. எத்தனை நேரம் ஆகும்\nபெ:45 நிமிடங்கள் ஆகும் ஸார். நீங்கள் வேண்டுமானால் உங்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பெற்றுக் கொண்டு போகலாம்.\nபெ: எங்களிடம் இருக்கும் விவரங்களின்படி உங்களிடம் 1123 என்ற எண்ணுள்ள மோட்டார் சை��்கிள் இருக்கிறது, ஸார்\n(ம்ம்ம்ம்ம்ம்ம் …இவங்களுக்கு என் மோட்டார் சைக்கிள் நம்பர் கூடத் தெரியமா\nபெ: வேறு ஏதாவது வேண்டுமா ஸார்\nவா: ஒன்றுமில்லை…. இந்த பீட்ஸாக்களுடன் இலவசமாக 3 கோலா பாட்டில்கள் அனுப்பிவிடுவீர்கள், இல்லையா\nபெ: வழக்கமாக எல்லோருக்கும் அனுப்புவோம். ஆனால் உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால், உங்கள் ஆரோக்கியத்தை மனதில் வைத்துக் கொண்டு அனுப்ப இயலாது ஸார்\nவாடிக்கையாளர் கோவம் தலைக்கேற கன்னாபின்னா வென்று திட்டுகிறார்.\nபெ: உங்களை எச்சரிக்கிறேன் ஸார் 2007 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி ஒரு காவல்துறை அதிகாரியை இதேபோல கன்னாபின்னாவென்று பேசியதற்காக 2 மாதங்கள் சிறை வாசத்துடன் ரூ 5000/- அபராதம் கட்டினீர்கள். மறக்க வேண்டாம்\nசெப்ரெம்பர் 12, 2013 ஆரோக்கியம்ஆரோக்கியம், சூப், தயார் நிலை சூப் பொடிகள், ஹோட்டல்ranjani135\nஎப்போது ஹோட்டலுக்குப் போனாலும் சூப் சாப்பிடுபவரா நீங்கள் இப்போதெல்லாம் விருந்துகளிலும் சூப் வைக்கப்படுகிறது. இதைதவிர இப்போது பலவகை தயார் நிலை சூப் பவுடர்கள் கிடைக்கின்றன. இவற்றை நீரில் கரைத்து அடுப்பில் கொதிக்க வைத்தால் சூப் ரெடி\nஇந்த சூப் சாப்பிடுவதைப் பற்றி பிரபல ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன் ஷைனி சந்திரன் சொல்வதை கேளுங்கள்.\n“சூப்’ பசியைத் தூண்டும். உடல் பருமனைக் குறைப்பதற்கு உதவும். ஆரோக்கியத்தைக் கூட்டும். இதற்காகத் தான் சூப் சாப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.\nஆனால், இன்றைக்கு பீச், பார்க் போன்று, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்கப்படும், சூப், பசியைத் தூண்டுவதற்கு பதில், பசியை அடக்கி விடுகிறது.\nஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பதில், வேறு சில பிரச்னைகளையும் கொண்டு வருகிறது.\nதினமும் சூப் பருகலாம் தவறில்லை.ஆனால், எப்போதும் வெளியிடங்களில், ரெகுலர் கஸ்டமராகப் பருகுவது ஆபத்து. இதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி, வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது தான்\nவீட்டில் தானே தயாரிக்க வேண்டும் என்று பலர் ரெடிமேடாகக் கிடைக்கும் சூப் பவுடர்களைக் கொண்டு, வீட்டிலேயே சூப் தயாரிக்கின்றனர். அவசர வாழ்க்கையில், வீட்டிலேயே சூப் தயாரிக்க நேரம் இருக்காது என்பதால், இதைத் தவறு என்று சொல்ல முடியாது.\nஆனால், சூப் பவுடர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.\nசூப் பவுடர்களில், சுவை கூட்டும் கெமிக்கல் கலக்கக் கூடாது என, “ரூல்ஸ்’ இருக்கிறது. ஆகவே, அதற்கு பதிலாக, சில பிராண்டுகளில், “மோனோ சோடியம் குளுடோமிட்’ கலந்திருக்கலாம்.\nஎனவே, சூப் பவுடர் பாக்கெட் வாங்கும் போது, அதில், மோனோ சோடியம் குளுடோமிட் கலந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தால், அதைத் தவிர்க்கலாம்.\nசுவையாக இருக்கிறது என்று எல்லா சூப் வகைகளையும் ஒரு வெட்டு வெட்டக்கூடாது.\nசுகர் பேஷண்டுகள், தக்காளி சூப் தவிர்க்க வேண்டியிருக்கலாம்.\nசில சூப் வகைகள், உடல் உஷ்ணத்தைத் தூண்டுவதாக இருக்கும். இது மாதிரி அவரவர் உடல் நிலைக்கேற்ப, சூப் வகைகள் மாறுபடும்.\nசூப் வகைகளை, காலை நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மதியச் சாப்பாடு, மாலை டிபன் அதேபோல் இரவு சாப்பிடப் போவதற்கு பத்து, பதினைந்து நிமிடங்கள் முன்னதாக சூப் சாப்பிடுவது, “பெஸ்ட்\nஅடுத்தமுறை சூப் சாப்பிடும்போது கவனமாக இருங்கள்.\nஎனது முதல் மின்னூல் – தரவிறக்கம் செய்து படிக்கலாம்\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பகம், ரூ.150\nசெல்வ களஞ்சியமே 10 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 9 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 8 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 7 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 6 ஜனவரி 17, 2018\n« ஆக அக் »\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-18T05:32:27Z", "digest": "sha1:QF3R3CURLR5N6BP7PEIAJISAWNMEHYXY", "length": 20869, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துலக பெண்கள் நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனைத்துலக பெண்கள் நாளுக்கான சுவரொட்டி, மார்ச் 8, 1914\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலின வாதம் மற்றும் வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள்\nமார்ச் 8 (ஆண்டு தோறும்)\nஅன்னையர் நாள், குழந்தைகள் நாள், அனைத்துலக ஆண்கள் நாள்\nஅனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.[1] ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.\n2 அமெரிக்க ப் பெண்கள் புரட்சி\n3 ரஷ்யாவில் பெண்கள் எழுச்சி\nடாக்காவில் மார்ச் 8 பெண்கள் நாள் ஊர்வலம்\n1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்.[2] ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கிளம்பிய பூவையரைத் துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடி துறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் ந��ளாகும். அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் அனைத்துலகப் பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.\nஅமெரிக்க ப் பெண்கள் புரட்சி[தொகு]\nஅமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.[3] 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்\nபெப்ரவரி 28, 1909 இல் அமெரிக்க சோஷலிஸ்ட கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நாளைக் கடைப்பிடித்து வந்தனர். மார்ச் 25 1911 இல் நியூயோர்க்கில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிகழ்வே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய நிகழ்வானது. தொடர்ந்து அனைத்துலகப் பெண்கள் நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படலாயிற்று.\n1913–1914-களில் முதல் உலகப் போரின் போது ரஷ்யப் பெண்கள் அமைப்பினர் போருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நாள் பேரணிகளை நடத்தினார்கள். இதே ஆண்டில் மார்ச் 8 ஆம் திகதியில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.[4]\nபின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலகப் பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.\nபெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்\nஅனைத்துலக பெண் குழந்தை நாள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பெண்கள் நாள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2018, 02:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/sony-vaio-duo-11-windows-8-dockable-tablet-leaked.html", "date_download": "2018-06-18T05:46:47Z", "digest": "sha1:MR73DDB5ZXO4G4RJZH5627742KR5NCXL", "length": 8081, "nlines": 128, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sony Vaio Duo 11 Windows 8 dockable tablet leaked | Sony Vaio Duo 11 Windows 8 dockable tablet leaked - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nசோனி வழங்கும் புதிய விண்டோஸ் 8 டேப்லெட்\nசோனி வழங்கும் புதிய விண்டோஸ் 8 டேப்லெட்\n இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.\nவிண்டோஸ்-இல் மெமரியை பாதுகாக்க அற்புத டிப்ஸ்.\nகம்ப்யூட்டர் மற்றும் போன்களில் ஆபாச தளங்களை பிளாக் செய்வது எப்படி\nசீனாவில் 2வது தலைமுறை சியோமி மீ நோட்புக் ப்ரோ அறிமுகம்.\nமைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் புதிய விண்டோஸ் 8 இயங்கு தளம் வரும் அக்டோபர் 26ல் விற்பனைக்கு வர இருக்கிறது. மைக்ரோசாப்ட் இந்த புதிய இயங்கு தளத்தை ஏசர், ஆசஸ் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களின் புதிய கணினி சாதனங்களில் பரிசோதனை செய்து பார்த்துவிட்டது.\nஅதனால் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய மேற்சொன்ன நிறுவனங்களின் புதிய கணினி சாதனங்கள் விரைவில் களம் இறங்க இருக்கின்றன. அந்த வகையில் சோனி நிறுவனமும�� இந்த விண்டோஸ் 8 குடும்பத்தோடு இணைய இருக்கிறது.\nஅதாவது சோனி நிறுவனம் ஒரு புதிய விண்டோஸ் 8 டேப்லெட்டை விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு வயோ டூவோ 11 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த டேப்லெட்டின் படங்களை ஒரு முக்கியமான இயங்கு தளம் வெளியிட்டிருக்கிறது.\nஅதன்படி இந்த புதிய டேப்லெட் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும். இந்த டேப்லெட் 11 இன்ச் அளவுள்ள டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும். அடுத்ததாக இந்த டேப்லெட்டை மடக்கி வைக்க முடியும். இந்த டேப்லெட் பேக்லிட் கீபோர்டைக் கொண்டிருக்கிறது. மற்ற அம்சங்கள் பற்றி இன்னும் குறிப்பிடப்படவில்லை.\nவிரைவில் இந்த டேப்லெட் விற்பனைக்கு வரும் என்று நம்பலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nவாட்ஸ்ஆப்பில் ரகசியமாக வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது எப்படி.\nபழைய மொபைல் போனினை சிசிடிவி போன்று பயன்படுத்துவது எப்படி\nபிஎஸ்என்எல்-ன் ஹேப்பி ஹேப்பி ரம்ஜான்; ரூ.786/-க்கு நம்பமுடியாத நன்மைகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/truth-about-where-tech-breakthroughs-really-came-from-011753.html", "date_download": "2018-06-18T05:46:35Z", "digest": "sha1:U3US2ZSKPN5QCF7O7ATU2KHIZEOREVNW", "length": 18544, "nlines": 174, "source_domain": "tamil.gizbot.com", "title": "Truth about where Tech breakthroughs really came from - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஇதெல்லாம் ஒரு பொழப்பு.. இதுக்கு பெருமை வேற.\nஇதெல்லாம் ஒரு பொழப்பு.. இதுக்கு பெருமை வேற.\n இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.\n இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.\nஆப்பிள் நிறுவனத்தை விட இருமடங்காக வளர்ச்சி பெற்று வரும் சியோமி\nரூ.10 ஆயிரத்திற்குள் கிடைக்கக்கூடிய ஹெச்டி கேமரா உடன் கூடிய சிறந்த ட்ரோன்கள்.\nமீ புட்பால் கார்னிவெல் 2018 : ரெட்மீ நோட்5, மீ பேண்டு2 மற்றும் பல அசத்தல் பரிசுகள்.\nஃபேஸ்புக்கில் பாஸ்வேர்டு மாற்றுவது எப்படி\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செயலிகளின் அனுமதியை இயக்குவது எப்படி\n'நாதாரித்தனம் பண்ணாலும் நாசுக்காய் பண்ணனும்'னு நம்ம வடிவேலு சொல்வதைத் தொழில்நுட்ப ந��றுவனங்கள் காலம் காலமாய் அப்பட்டமாக செய்திட்டு இருந்தது தெரிய வந்திருக்கு. வரலாற்றில் நாம் இன்று படிக்கும் முக்காவல்வாசி தகவல்கள் 100 சதவீதம் உண்மை கிடையாது என்ற கூற்று அனைவரும் அறிந்ததே.\nஏற்கனவே ஒருவர் கண்டுபிடித்த அல்லது அதிகம் பிரபலமாகாத விடயங்களைச் சற்று மாறுதல்களோடு, புதுப் பொலிவுடன் வெளியிட்டு அதனை வெற்றிபெற செய்திருக்கின்றன. அந்த வகையில் வெளியான தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் குறித்த தகவல்கள் ஸ்லைடர்களில்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n1970களில் கம்ப்யூட்டர் பிராசஸர்களின் விலை குறைய துவங்கியது, இதனால் கம்ப்யூட்டர் பிரியர்கள் கம்ப்யூட்டர் பாகங்களை வாங்கி அதனை ஒருங்கிணைத்துப் பயன்படுத்தினர்.\n1977 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் II கணினிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் ஆப்பிள் அனைத்துப் பாகங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு பயனர்கள் ஒரே பட்டன் மூலம் இயக்க வழி செய்தது. இந்தக் கணினியே இன்றைய கணினிகளுக்கு முன்னோடியாக அமைந்தது.\n2001 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் கணினி தயாரிப்பாளர்கள் தொடு திரை தொழில்நுட்பம் கொண்ட டேப்ளெட் கணினிகளைத் தயாரித்து வந்தனர். அதிகளவு எதிர்பார்ப்புகளுக்கிடையே அறிமுகமான இந்தக் கருவி விலை அதிகம், விரல்களின் மூலம் பயன்படுத்த முடியாதது போன்ற குறைபாடுகளால் தோல்வியைத்தழுவியது.\nகுரல் அறிதல் (voice recognition) தொழில்நுட்பத்தை உருவாக்கிய முதல் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் மைக்ரோசாப்ட். பல்வேறு காரணங்களால் இந்தத் தொழில்நுட்பம் வெளியிடப்படாமல் இருந்தது. 2001 ஆம் ஆண்டு உருவான எம்ஐபேட் குரல் அறிதல் தொழில்நுட்பம் இன்று வரை வெளியிடப்படவில்லை.\n1998 ஆம் ஆண்டு ரியோ பிஎம்பி300 முதல் டிஜிட்டல் மீடியோ பிளேயர் என்ற பெருமை பெற்றது. இந்தக் கருவியில் 32 எம்பி மெமரி வழங்கப்பட்டது. இந்தக் கருவி நல்ல முயற்சி என்றாலும், கணினியில் இருந்து ரியோவிற்கு பாடல்களைப் பரிமாற்றம் செய்வது கடினமான ஒன்றாக இருந்தது.\n2001 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபாட் கருவியை அறிமுகம் செய்தது. இந்தக் கருவியில் 5 ஜிபி மெமரி மற்றும் எளிய இந்டர்ஃபேஸ் வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு விண்டோஸ் சேவையுடன் பொருந்தும் வசதி வழங்கப்பட்டதும் ஐபாட் கருவி மிகவும் பிரபலமானதாக மாறிய���ு.\nஉண்மையில் ஸ்மார்ட்போன்களை கண்டறிந்தது யார் என்ற கேள்விக்கு உண்மையான விளக்கம் உங்களை பொறுத்ததே. 1994 ஆம் ஆண்டு ஐபிஎம் சிமான் கருவி அழைப்பு, மின்னஞ்சல் மற்றும் ஃபேக்ஸ் வசதிகளைக் கொண்டிருந்தது.\n2003 ஆம் ஆண்டு பிளாக்பெரி ஸ்மார்ட்போன் உலகம் முழுக்க பிரபலமானது. ஐபிஎம் அல்லது பிளாக்பெரி கருவிகள் தான் உலகின் முதல் ஸ்மார்ட்போன்களா\n2007 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஒட்டு மொத்த தொழில்நுட்ப சந்தையையே புரட்டிப்போட்டது.\n1998 ஆம் ஆண்டு ராக்கெட் இ-புக் கருவி தான் சந்தையின் முதல் மின்சார புத்தக கருவியாக அறிமுகமானது. ஆனால் இந்தக் கருவியில் 10 புத்தகங்களை மட்டுமே பதிவு செய்ய முடியும்.\nஆனால் 2007 ஆம் ஆண்டு அமேசான் இந்த வழிமுறையே மாற்றி கின்டில் ரீடர் மூலம் பிரபலமானது. பல்வேறு அம்சங்களைக் கொண்டு பயனர்களுக்கு எளிமையான பயன்பாடுகளை வழங்கியதால் இந்தக் கருவி மாபெரும் வெற்றி பெற்றது.\n1983 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் லிஸா என்ற தனிப்பட்ட கம்ப்யூட்டர் ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த கம்ப்யூட்டர் கிராஃபிக்கல் யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டிருந்தது. இருந்தும் இந்தக் கருவி வெற்றி பெறவில்லை.\nஆப்பிள் நிறுவனத்தின் லிஸா யோசனையை மெருகேற்றி மைக்ரோசாப்ட் விண்டோஸ்'ஐ உருவாக்கியது. இதுவே இன்று வரை பிரபலமானதாக இருந்து வருகின்றது.\nஎக்சைட், ஆல்டாவிஸ்ட, லைகோஸ் மற்றும் யாகூ போன்றவை இண்டர்நெட் யுகத்தின் துவக்க கால தேடுபொறி நிறுவனங்களாக இருந்தன.\nகூகுள் நிறுவனம் பேஜ்ரேன்க் எனும் முறையை அறிமுகம் செய்தது. இந்த வழிமுறை தேடல்களுக்கு ஏற்ப தளங்களை பட்டியலிட்டது. இதன் மூலம் மக்கள் பிரபலமான தளங்களை அறிந்து கொண்டனர்.\nஉலகின் முதல் மின்சார மகிழுந்து உருவாக்கும் யோசனை 1800களை சேர்ந்ததாகும். 90களில் பிரபலமான இந்த யோசனை ஹோன்டா, கிரிஸ்லர் மற்றும் டொயோட்டா போன்ற நிறுவனங்களால் திரும்ப வந்தது.\n2008 ஆம் ஆண்டு வரை பிரபலமாகாத மின்சார மகிழுந்துகள் டெஸ்லாவின் வருகைக்குப் பின் பிரபலமானது. இன்று டெஸ்லா நிறுவனம் மின்சார மகிழுந்து துறையில் உலக பிரபலமாக இருக்கின்றது.\n1998 ஆம் ஆண்டின் துவக்கத்தில் கிளவெர்பாட் மற்றும் ஸ்மார்ட்டர்சைல்டு போன்ற நிறுவனங்கள் மக்களை குறுந்தகவல் அனுப்ப வழி செய்தன.\nஸ்லாக், $3.8 பில்லியன் சாட் ஆப் இதே யோசனையை முழுமையாக மாற��றி ஸ்லாக்பாட் என்ற அம்சத்தை அறிமுகம் செய்தது. ஸ்லாக்பாட் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு எளியப் பதில் மற்றும் நகைச்சுவைகளை வழங்கும்படி வடிவமைக்கப்பட்டது.\n2002 ஆம் ஆண்டு அறிமுகமான பிரென்ட்ஸர் உலகின் முதல் சமூக வலைத்தளம் ஆகும். மூன்றே மாதங்களில் இந்தத் தளத்தினை 30,00,000 பேர் பயன்படுத்தினர்.\n2003 ஆம் ஆண்டு மை ஸ்பேஸ் அறிமுகத்திற்கு பின் பிரென்ட்ஸ்டர் பயனர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.\nபின் 2004 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் வருகைக்குப் பின் மை ஸ்பேஸ் மோகம் குறைந்தது. இறுதியில் ஃபேஸ்புக் இன்று உலகின் பிரபலமான சமூக வலைத்தளமாக இருக்கின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nபழைய மொபைல் போனினை சிசிடிவி போன்று பயன்படுத்துவது எப்படி\nசியோமி மி ஏ2: நம்பி வாங்க 5 அம்சங்கள்; இந்திய விலை & வெளியீடு.\nஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/documented-cases-possible-time-travel-011637.html", "date_download": "2018-06-18T05:46:20Z", "digest": "sha1:2AHFQ3JOAA7PER5RDQV33SKJIUFGDCH7", "length": 13487, "nlines": 151, "source_domain": "tamil.gizbot.com", "title": "Documented Cases of Possible Time Travel - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nடைம் டிராவல் : வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஆதாரங்கள்.\nடைம் டிராவல் : வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஆதாரங்கள்.\n இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.\nநாசாவால் முடியாததை சாதித்த இந்தியா; விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்.\nபாக். ஏன் Silent Mode-ல் இருக்கிறது. இப்போதான் புரியுது; அந்த பயம் இருக்கட்டும்.\nபிரம்மோஸ்-ஐ பார்த்து பாகிஸ்தான் பதறுவது ஏன். திகில் கிளப்பும் 6 காரணங்கள்.\nஏப்பா சாமி.. ரஷ்யா பக்கமே போக கூடாது என அமெரிக்க அலற காரணம் இது தான்.\nஅரசாங்க பள்ளியில் படிச்சா கேவலமா. யார் சொன்னது. ஜப்பான் விஞ்ஞானிகளை சந்திக்கும் கரூர் மாணவன்.\nஅனிதா பெயரில் சாட்டிலைட்; மெக்சிகோ வரை தமிழர்களின் புகழ் பரப்பிய திருச்சி பொண்ணு.\nடைம் டிராவல் ���ல்லது காலப்பயணம் சார்ந்த குழப்பத்திற்கு இன்று வரை பதில் இல்லை என்றாலும், இதனை நிரூபிக்கும் வகையிலோ அல்லது குழப்பத்தைத் தூண்டும் வகையிலோ பல்வேறு தகவல்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.\nஅந்த வகையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் இணையத் தொகுப்பில் காலப்பயணம் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளதைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட காலப்பயணம் குறித்த தகவல்கள் ஸ்லைடர்களில்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n1950 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முப்பது வயது மிக்க ருடோல்ஃப் ஃபென்ட்ஸ் என்பவர் கார் விபத்தில் மரணித்தார். மரணித்தவர் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆடைகளை அணிந்திருந்தார்.\nகாவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கார் விபத்தில் மரணித்த ருடோல்ஃப் 1876 ஆம் ஆண்டு மர்மமான முறையில் காணாமல் போனது தெரிய வந்தது.\nமான்டௌக் விமான நிலையத்தில் பரிமாணங்களுக்கிடையே அமைந்திருக்கும் சுரங்கங்கள் ஆய்வாளர்களை 1943 ஆம் ஆண்டிற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்பட்டது.\nஆய்வகங்களில் பணியாற்றிய நினைவுகளை நினைவு கூறும் போது ப்ரெஸ்டன் பி. நிக்கோலஸ் மற்றும் அல் பெய்லக் என்ற ஆய்வாளர்கள் 1980களில் இதனைத் தெரிவித்தனர்.\nபென்சில்வேனியாவின் பிலாடெல்ஃபியா கப்பல் கட்டும் தளத்தில் அமெரிக்கக் கப்பல் படையினர் மேற்கொண்ட ஆய்வு தான் பிலாடெல்ஃபியா ஆய்வு என அழைக்கப்படுகின்றது.\nஅமெரிக்கக் கப்பல் படையின் யுஎஸ்எஸ் எல்ட்ரிட்ஜ் போர் கப்பல் 10 விநாடிகள் பின்னோக்கி பயணித்ததாகக் கூறப்படுகின்றது. இந்தப் பயணத்தில் பலர் மரணித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசர் விக்டர் கொடார்டு விமானம்\nபிரிட்டன் விமானப் படை அதிகாரியான சர் விக்டர் கொடார்டு தனது விமானத்தை எடின்பர்க் பகுதியில் கைவிடப்பட்ட ட்ரெம் விமானத் தளத்தின் மேல் பறந்து கொண்டிருந்தார். மீண்டும் அதே வழியில் திரும்பும் பொழுது கைவிடப்பட்ட ட்ரெம் விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டு அங்கு நான்கு மஞ்சள் நிற விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்.\nபின் 1939 ஆம் ஆண்டு ராயல் விமானப் படை செயல்படத் துவங்கி அதன் விமானங்கள் மஞ்சள் நிறத்த���ல் மாற்றப்பட்டன. ஒரு வேலை விக்டர் அவ்வழியாகத் திரும்பும் போது எதிர்காலத்தைக் கடந்து வந்தாரா என்ற கேள்வி இன்றளவும் எழுகின்றது.\n2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீன தொல்லியல் துறையினர் சி குயிங் கல்லறையைத் திறந்தனர். இந்தக் கல்லறை சுமார் 400 ஆண்டுகளாகத் தொந்தரவு செய்யப்படாமல் இருந்தது. இப்பகுதியைத் திறக்கும் போது சிறிய அளவிலான கை கடிகாரம் ஒன்றை கண்டெடுத்தனர், அதில் நேரம் 10.06 என்ற மணியில் அப்படியே நின்று போயிருந்தது.\nகண்டெடுக்கப்பட்ட கை கடிகாரத்தில் 'Swiss' என அச்சிடப்பட்டிருந்தது. 400 ஆண்டுகளாகத் தொந்தரவு செய்யப்படாமல் இருந்த கல்லறையில் கை கடிகாரம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு இன்றும் பதில் இல்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nமற்றொரு வசதியை காப்பியடித்த சர்ச்சையில் பேஸ்புக்: இம்முறை ஸ்னாப்சாட் இல்லை.\nபிஎஸ்என்எல்-ன் ஹேப்பி ஹேப்பி ரம்ஜான்; ரூ.786/-க்கு நம்பமுடியாத நன்மைகள்.\nஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_3601.html", "date_download": "2018-06-18T05:40:36Z", "digest": "sha1:RXE3IHADZT7VS46W5K22YFAFQNXPMB4N", "length": 53202, "nlines": 403, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: ஸ்ரீ ரங்கத்தில் வசிக்கும் திருமதி ஆதி வெங்கட் தமிழ் வாசி பிரகாஷிடமிருந்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நா��் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல�� அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இ��்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூட���தல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை ���ெல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மக���ந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஸ்ரீ ரங்கத்தில் வசிக்கும் திருமதி ஆதி வெங்கட் தமிழ் வாசி பிரகாஷிடமிருந்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.\n➦➠ by: * அறிமுகம்\nஇன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - தமிழ் வாசி பிரகாஷ் - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த ஆர்வத்துடனும், பொறுப்புணர்வுடனும், ஈடுபாட்டுடனும் துணைப் பொறுப்பாசிரியர் என்ற நிலையில் - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.\nஇவர் எழுதிய பதிவுகள் : 007\nஅறிமுகப் படுத்திய பதிவர்கள் : 47\nஅறிமுகப் படுத்திய பதிவுகள் : 59\nவருகை தந்தவர்கள் : 1527\nதமிழ் வாசி பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - புதிய பதிவர்களை - அதிகமாக எழுதாத பதிவர்களை - அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார். ஐந்து பதிவுகளில் தமிழ் மண வாக்குகளை ஏழும் ஏழுக்கும் மேலும் பெற்று இருக்கிறார்.\nநல்ல பதிவர்களைத் தேடிப் பிடித்து - அவர்களீன் நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தி உள்ளார்.\nபதிவுகளை அறிமுகப் படுத்தும் போது அப்பதிவுகள் பற்றிய கருத்துகளையும் கூறி இருக்கிறார். பதிவர் பெயரும் பதிவின் பெயரும் சுட்டிகளும் கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.\nதமிழ் வாசியினை அவரது கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.\nஸ்ரீரங்கத்தினைச் சேர்ந்த திருமதி ஆதி வெங்கட் நாளை முதல் ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார்.\nஇவர் பிறந்தது சிவகங்கைச் சீமையில். படித்தது வளர்ந்தது எல்லாம் கொங்கு நாடாம் கோவையில்… திருமணமாகி பத்து வருடங்கள் தலைநகர் தில்லியில் வாழ்க்கை… தற்சமயம் பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில் புகுந்த வீட்டினருடன் வாசம்… கோவை அரசினர் பாலிடெக்னிக்கில் இயந்திரவியலில் மூன்றாண்டுகள் பட்டயப்படிப்பும், திருமணத்திற்கு முன்பு வரை ஒரு சில இடங்களில் பணி செய்த அனுபவமும் உண்டு… வலையுலகில் மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காவது ஆண்டாக உலா வந்து கொண்டிருக்கிறார்....\nஇவர் கோவை2தில்லி என்ற தளத்தில் எழுதி வருகிறார்.\nதிருமதி ஆதி வெங்கட்டினை வருக வருக என் வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.\nநல்வாழ்த்துகள் தமிழ் வாசி பிரகாஷ்\nநல்வாழ்த்துகள் திருமதி ஆதி வெங்கட்\nவலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்கும் திருமதி ஆதி வெங்கட் அவர்களுக்கு என் வாழ்த்துகள் விடைபெறும் தமிழ்வாசி அவர்களுக்கு பாராட்டுகள் விடைபெறும் தமிழ்வாசி அவர்களுக்கு பாராட்டுகள்\nமிக்க நன்றி சேஷாத்ரி சார்..\nதிண்டுக்கல் தனபாலன் Sun Jan 05, 08:47:00 PM\nபல புதிய தளங்களை அறிமுகம் செய்து வைத்த இனிய நண்பர் பிரகாஷ் அவர்களுக்கு நன்றி... பாராட்டுக்கள்...\nதிருமதி ஆதி வெங்கட் அவர்களை அன்போடு வரவேற்கிறேன்... வாழ்த்துக்கள்...\nவரவேற்புக்கு மிக்க நன்றி தனபாலன் சார்..\nகலக்கிச் செல்லும் நண்பருக்கும்... கலக்க வரும் சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.\nவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி குமார்..\nதன் பணியினை சிறப்பாகச் செய்து இன்றுடன் விடைபெறும் இந்த வார வலைச்சர ஆசிரியர் அவர்களுக்குப் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.\nநாளை முதல் புதிய வலைச்சர ஆசிரியராக [அதுவும் இரண்டாம் முறையாக] பொறுப்பேற்க வரும் திருமதி ஆதி வெங்கட் அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.\nவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி வை.கோ சார்..\nவிடைபெற்றுச் செல்லும் தமிழ்வாசி பிரகாஷுக்கு நன்றி மீண்டும் வருக வலைச்சரம் ஆசிரியை பொறுப்பேற்க வரும் சகோதரி ஆதி வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தமிழ்.இளங்கோ ஐயா..\n) அடை செய்ய சொல்லித் தந்து\nநானும் செய்த அனுபவம் நினைவில் இருக்கிறது.\nதவலை அடை செய்து பார்த்தீர்களா மகிழ்ச்சி... நன்றி சுப்பு தாத்தா..\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Sun Jan 05, 10:01:00 PM\nபணியாற்றிய ஆசிரியர் சகோதரர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்\nபணியேற்கும் ஆசிரியர் சகோதரி ஆதி வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன் சார்..\nதன் பணியை சிறப்பாக செய்த தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு பாராட்டுகள்.\nவரவேற்பும், வாழ்த்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...\nவாழ்த்துகளுக்கு மிக்�� நன்றி ஜலீலாக்கா..\nவ‌லைச்சர ஆசிரியராய் பொறுப்பேற்றிருப்பதற்கு இனிய வாழ்த்துக்கள் ஆதி\nஒரு வாரம் பதிவுகள் நிச்சயம் அசத்தலாக இருக்கும் என்று நம்புகிறேன்\nதங்களின் நம்பிக்கைக்கு உரியவளாக இருப்பேன்.. என்று நினைக்கிறேன்.. மிக்க நன்றி மனோம்மா..\nஆதி வெங்கட் வருக வருக வலைச்சரப்பணி சிறக்க வாழ்த்துக்கள்\nவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தனிமரம்...\nவலைச்சர ஆசியராகப் பொறுப்பேற்கும் ஆதி வெங்கட் அவர்களுக்கு\nவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி இளமதி...\nகலக்கிச் செல்லும் நண்பருக்கும்... கலக்க வரும் சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.\nவாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க சீனி..சார்\nநான் விரும்பி விடாது தொடரும்\nபதிவர் ஆதி வெங்கட் அவர்களின்\nஇவ்வார வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க\nதங்களின் கருத்து கண்டு மகிழ்ந்தேன் சார்...\nவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ரமணி சார்..\nஇந்த வாரம் வலைச்சர பொறுப்பாசிரியராக வருகிற திருமதி ஆதிவெங்கட் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.\nவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ரூபன் சார்..\nகடந்த ஒரு வாரமும் சிறப்பாக செயலாற்றிய தமிழ்வாசி அவர்களுக்கு பாராட்டுகளும், வரும் வாரத்தை சிறப்பாக்க வரும் சகோதரி ஆதி வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துக்களும்...\nவாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க சித்ரா..\nசிறப்பாக நிறைவு செய்த தமிழ்வாசி அவர்களுக்கு வாழ்த்துக்கள். வரும் வாரத்தை சிறப்பாக செய்ய வரும் ஆதி வெங்கட்டுக்கு வாழ்த்துக்கள்.\nவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கோமதிம்மா..\nஅன்பின் தமிழ்வாசி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.\nஆதி வெங்கட் அவர்களுக்கு நல்வரவு\nவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி துரை செல்வராஜூ சார்...\nதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி..\nஅருமை.. சூப்பர்.. ஆதி வெங்கட் :)\nதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தேனம்மை மேடம்..\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவண்ணத்திரையில் என்னைக் கவர்ந்த டாப்டென் நகைச்சுவை ...\nபதிவுலகில் என்னைக் கைப்பிடித்துக் கூட்டிச்சென்றவர்...\nஇன்னும் இந்த அக்கப்போரு முடியலையா...\nபேஸ்புக் தமிழ் -ல் அசத்தும் பெண் பதிவர்கள்.....\nManimaran கீதமஞ்சரியிடம் இருந்து வலைச்சர ஆசிரியப் ...\nவாழ்க்கைப் பயணத்தினூடே சில வழிப்பயணங்கள்\nசாதிக்க ஏதுவாய் சில சவடால்கள்\nபாரம்பரிய��் காட்டும் பைந்தமிழ்ச் சான்றுகள்\nசுபத்ராவிடம் இருந்து ஆசிரியர் பொறுப்பை கீதமஞ்சரி ஏ...\nசுபத்ரா - ஆதி வெங்கட்டிடம் இருந்து பதவி ஏற்கிறார்....\nஇது எங்க ஏரியா - சுட்டீஸ்\nஸ்ரீ ரங்கத்தில் வசிக்கும் திருமதி ஆதி வெங்கட் தமிழ...\nகொஞ்சம் இசை... கொஞ்சம் சினிமா... உன்னாலும் முடியும...\nவீட்டில் தோட்டம், சாலையில் பணம்\nமதுரைக்காரர்களின் பசுமை நடையும், அரிதாகும் தின்பண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdusskadlsk.blogspot.com/2014/02/", "date_download": "2018-06-18T05:45:27Z", "digest": "sha1:AV3SZ4MMH47MUA6DNYSEEOAMFH5UOYFT", "length": 10197, "nlines": 140, "source_domain": "mdusskadlsk.blogspot.com", "title": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்: February 2014", "raw_content": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் - தமிழ் நகைச்சுவை\nமருத்துவ மனையில் ஒரு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது.\nஉடனே மருத்துவர் அவனுடைய தந்தையிடம் உன்னுடைய மகனுக்கு மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டும் அப்படி என்றால் தான் அவன் பிழைப்பான்.\nஆனால் அவன் தந்தை மறுத்துவிட்டார்.\nஏன் என்று டாக்டர் கேட்க்கும் பொழுது\n“ அஞ்சு வருஷத்துக்கு முன்ன என்ன தேவாங்குன்னு சொன்னான்”\n“அதுக்கு இப்போ ஏன் அடிக்கிறே\n“நான் நேத்து தான தேவாங்க பாத்தேன்\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\n - *ஒருநாள் அரசர் ஒருவர் சிறைச்சாலையைப் பார்வையிட வந்தார். அங்கிருந்த கைதிகள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் சிறைக்கு வந்ததற்கான காரணத்தைக் கூறும்படிக் கேட...\nகாதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் - காதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் - காதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் உடலின் முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருக்கும் காதை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். காதுகளுக...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\n* *அப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார்,“செல்லம்.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச��� மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\n21. \" இந்த நாய் மட்டும் இல்லேன்னா இந்நேரம் ஆஸ்பத்திரியில் இருந்திருப்பேன் \" \" என்ன சொல்றே \" \" என்ன சொல்றே \" \" என் மனை...\nமனைவியின் நச்சரிப்பு தாங்காமல் கணவன் அவளை ஜெருசலேமிற்கு சுற்றுலா அழைத்து செல்கிறான். அங்கே போனதும் துரதிர்ஷ்டவசமாக அவன் மனைவி மா...\nடீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கணவன். டீச்சர்: இல்லப்...\nமிகவும் வலு விழந்து இருக்கின்றான் \nஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். ஆசிரி...\nமாப்பிள்ளைக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு\nமச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீதாண்டா காரணம்......... நானா ....எப்படிடா\nமனம் விட்டு சிரியுங்க😆 வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்👍 ஹலோ யார் பேசுறது பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்... நான் மட்ட...\nஏன் திருமணத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றவில்லை\nசுரேஸ் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு வாழ்க்கையை வெறுத்து, இரு சக்கரவாகனம் ஒன்றில் அலுவலகத்திற்க்கு சென்று கொண்டு இருந்தார். வழியில் ச...\nமனைவி: நேத்து மவுன விரதம் இருந்தீங்களே.எதுக்கு கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்… கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்…\nமனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா“ கணவன் – “அழகா லட்சணமா ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suma-scientist.blogspot.com/2009/", "date_download": "2018-06-18T05:13:29Z", "digest": "sha1:3DUYBUBKHSBR2BNQN4T56WECGXHECA44", "length": 28096, "nlines": 124, "source_domain": "suma-scientist.blogspot.com", "title": "SUMA-SCIENTIST: 2009", "raw_content": "\nஎன்னை பலா-ன்னு சொல்லுவாங்க. நான் இந்தியால தான் பொறந்தேன். இங்கிலீஷில் Jack என்று என்ன கூப்பிடுவாங்க. இந்த பேரு என்னோட மலையாளப் பேரான 'சக்க'-ல இருந்து காப்பி அடிச்சது தான்.\nநான் மல்பெரி குடும்பத்தைச் சார்ந்தவன். கறிச்சக்க(Bread fruit), அத்தி எல்லாம் என்னோட சொந்தக்காரங்க தான். அறிவியல் பூர்வமா என்னை Artocarpus Heterophyllius Lam என்று தான் கூப்பிடணும்.\nபங்களாதேஷ், இந்தோனேஷியாவில நான் தான் தேசியப் பழம்.\nமரங்களில் காய்க்கக் கூடிய பழங்களில் நான் தான் உலகத்துலே ரொம்ப பெருசு.\nமுக்கனிகளில் நானும் ஒண்ணுங்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.\nஅந்த காலத்துல தென்னிந்தியாவில, நான் நிறைய காய்ச்சியிருந்தேன்னா, அத வச்சே, அந்த ஊரு ரொம்ப செழிப்பா இருக்குன்னு சொல்வாங்களாம்.\nஎங்கிட்ட நிறைய பொட்டாசியமும் விட்டமின்-ஏ யும் இருக்கு. என்னோட விதைகளையும் நீங்க சாப்பிடலாம். அதுல கார்போஹைட்ரேடு இருக்கு.\nஎன்னை மட்டும் தனியா சாப்பிட்டீங்கன்னா செரிக்க ரொம்ப டைம் ஆகும். அதனால கொஞ்சம் வெல்லம் அல்லது தேன் சேர்த்து சாப்பிடணும்.\nசர்க்கரை வியாதிக்காரங்க என்ன தயவுசெஞ்சு தொடாதீங்க.\nஎன்னோட பேரு திராட்சைங்க. நான் Vitaceae குடும்பத்த சார்ந்தவன். Vitis Vinifera-இது தான் என்னோட அறிவியல் பேரு.\nஎன்ன 6000 வருஷத்துக்கு முன்னாடி ஐரோப்பால விவசாயம் பண்ண ஆரம்பிசாங்க. ஒலகத்துல விவசாயம் பண்ற பயிர்களிலேயே நான் தான் டாப்புல இருக்கேன் தெரியுமா\nரோம நாட்டுல என்னையும் தானியங்களையும் தான் செழிப்பின் அடையாளமா கருதுனாங்க.\nஅங்க விவசாயிகள் வெயிலில் வேல செய்யும் போது சூட்டைத் தவிர்க்க என்னோட இலைய அவங்கத் தொப்பியில சொருகி வச்சுப்பாங்க.\nகிமு 2440-ல எகிப்திய கல்லறைகளோட மேல் சுவர்கள்ல என்னோட படத்த வரைஞ்சு வச்சிருக்காங்க.\nபைபிள் படிச்சீங்கன்னா என்ன நோவா காலத்துலே விவசாயம் பண்ணியிருக்காங்கன்னு உங்களுக்கு தெரிய வரும்.\nபொதுவா பிரெஞ்சு மக்கள் அவங்க உணவுல அதிகமா பட்டர் சேர்த்துப்பாங்க. அதிகமா புகை பிடிக்கிற பழக்கமும் அவங்களுக்கு உண்டு. இருந்தாலும் அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரக்கூடிய வாய்ப்பு ரொம்ப குறைவு, ஏன் தெரியுமா என்னோட பழங்களையும் ஒயினயும் அவங்க உணவில அதிகம் சேர்த்துக்கிறதால தான்.\nஎன்ன உலர் திராட்சையாவும் ஒயினாவும் பதப்படுத்தி வைக்கலாம்.\nஎங்கிட்ட அதிகமா மாங்கனீசு, பொட்டாசியம், விட்டமின் பி6, சி இருக்கு.\nஎன்ன அடிக்கடி சாப்பிட்டீங்கன்னா உங்கள ஹார்ட் அட்டாக் மற்றும் ரத்த அழுத்தத்தில் இருந்து நான் காப்பாத்துறேன்.\nகம்பளிப்புழு கூடு கட்��ும் கலை\nபாம்பு முட்டை சாப்பிடுவதைப் பாருங்கள்\nகடவுளும் மூடநம்பிக்கைகளும் - 2\nஆதிகாலத்தில் மனிதன், தனக்குப் புரியாத விஷயங்களைப் பார்த்துப் பயந்தான்; பின்னர் தான் உண்பவற்றை, அதிலும் தனக்கு மிகவும் பிடித்தமான உணவைக் கொடுத்தால் அவை தன்னை ஒன்றும் செய்யாது என்று நம்பினான். இது ஆதி காலத்தில் மட்டுமா\nகிழங்கு, பழங்களை சாப்பிட்டு வந்த மனிதன் நாகரிக வள்ர்ச்சியின் காரணமாக நெல்லைக் கண்டான். நாக்கின் சுவைக்கேற்ப வெல்லம் சேர்த்து பொங்கல் செய்தான். தனக்குச் சுவையாக தெரிவது கடவுளுக்கும் பிடிக்கும் என்று எண்ணி கடவுளுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறான். மக்கள் கூடி ஒற்றுமையாக இருப்பதற்கு வேண்டுமானால் இம்மாதிரியான் விஷயங்களை சரி என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இவை மூடநம்பிக்கைகளாக மாறி, பொங்கல் வைத்தால் தான் கடவுள் நினைத்ததைக் கொடுப்பார் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது வருத்தப்பட வேண்டிய விஷயம்.\nகடவுளுக்குப் பணம் கொடுப்பது இன்னொரு கலாச்சாரம்.\nஒருவன் தன் தாயிடம் சென்று 'எனக்குப் பிடித்த கத்திரிக்காய் குழம்பு செய்து குடும்மா. உனக்கு 1000 ரூபாய் கொடுக்கிறேன்' என்று சொன்னால் அந்த தாய்க்கு எவ்வளவு கோபம் வரும். பின் ஏன் தன்னை கடவுள் தான் படைத்தார் என்று நம்பும் மக்கள்,பணம், தங்கம், வெள்ளி என்று கோவிலில் கொட்டுகிறார்கள்\nகோவிலில் ஆடு, கோழியின் கழுத்தைக் கடித்து ரத்தம் குடித்தால் மக்கள் கூடி நின்று வேடிக்கைப் பார்க்கிறார்கள்.\nஅதே நேரத்தில் தன் குழந்தையைப் பிடித்துக் கடித்தால் சாமி தான் கடிக்கிறதென்று சும்மா இருப்பார்களா\nவாயில்லா பிராணிகளைக் கொன்று தின்கிறார்களே...........மனிதனை நரபலி கொடுத்தால் மட்டும் ஏன் போலிசுக்குப் போகிறார்கள் தன்னைப் போலத்தானே அதற்கும் ரத்தம் இருக்கிறது; தன்னைப் போலத்தானே அதுவும் கதறுகிறதென்று ஏன் எண்ணிப் பார்க்கவில்லை\nஒன்றை கொன்று ஒன்று வாழ வேண்டுமென்பது தான் இயற்கை நியதி. தாவரங்களை மட்டும் கூட தின்று நாம் உயிர் வாழலாமே. நம்மைப் போல் ரத்தமுள்ள, நம்மைப்போல் கதறுகின்ற உயிர்களை விட்டு வைக்கலாமே.\nஇப்படி யோசித்துக் கொண்டேயிருந்தால் அப்புறம் எப்படி தூக்கம் வரும் விடிந்தது தான் மிச்சம். எழுந்து வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.\nகடவுளும் மூடநம்பிக்கைகளும�� - 1\nஒரு வாரமாக எனக்கு கடுமையான முதுகு வலி. அம்மாவிடம் தொலைபேசியில் பேசும் போது இதைச் சொன்னேன். அவர்களும் தனக்குத் தெரிந்த மருந்தெல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் 'கடவுளை நல்லா வேண்டிக்கோ, எல்லாம் சரியாயிடும்' என்று சொன்னார்கள்.\nஅன்றிரவு நள்ளிரவில் திடீரென தூக்கம் போய் விட்டது. மனம் தானாக எங்கெல்லாமோ போய் விட்டு, கடைசியில் அம்மா சொன்ன விஷயத்துக்கு வந்தது. கடவுள் என்றால் என்ன ஏன் வேண்டிக்கொள்ள வேண்டும் என்று பட்டிமன்றம் ஆரம்பித்தது.\nமனிதன் தனக்குப் புரியாத விஷயத்தைத் தான் கடவுள் என்று சொல்ல ஆரம்பித்திருக்க வேண்டும். புரியாத விஷயமென்றால்...... குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வெப்பநிலையில் நீராவி மழையாக மாறுவதோ; மரங்கள் மட்கி நிலக்கரியாக, பெட்ரோலியமாக, வைரமாக மாறுவதோ இல்லை. இவை எல்லாம் வேதியியல் மாற்றங்கள்.\nசூரிய ஒளி வீசும் திசையை நோக்கி ஒரு கிளையை நீட்டலாம் என்று மரம் நினைக்கிறதே அது புரியாத விஷயம்.\nதன் பக்கத்தில் ஒரு கம்பி இருந்தால் அதைப் பிடித்துக் கொண்டு கொடி படர்கிறதே அது ஆச்ச்ர்யமான விஷயம்.\nஒரு கோழியின் அத்தனை உறுப்புகளையும் உருவாக்கும் சக்தி ஒரு முட்டைக்குள் இருக்கிறதே அது தான் அதிசயம்.\n டி என் ஏ இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத டி என் ஏ வில் எத்தனையோ விஷயங்கள் புதைந்து கிடக்கிறதே.. என்னைப் பொருத்த வரையில், ஒரு விஞ்ஞானியைப் பொருத்தவரையில் அது தான் கடவுள்.\nசரி... இப்போ டி என் ஏ எங்கிருக்கிறது எல்லா உயிர்களிடத்திலும் இருக்கிறது. இதற்கு மேலும் கடவுள் எங்கிருக்கிறாரென்று நான் சொல்ல வேண்டுமா\nபிரச்சனைகளுக்காக எங்கெங்கோ சென்று வேண்டுவதை விட தன் ஆழ் மனதிடம் சொன்னால் எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன். உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாய் இருக்கிறேன்.\nமாலதிக்கு நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்ததில் வீடே சந்தோஷமாக இருந்தது.\nமாப்பிள்ளை கணேஷ், வீட்டிற்கு ஒரே பையன். வங்கியில் வேலை. வரதட்சணையாக ஒரு லட்சம் பணமும் ஐம்பது சவரன் நகையும் கேட்டிருந்தார்கள். நூற்பாலையில் வேலை பார்க்கும் சிவராமனுக்கு இது அதிகமாக தெரிந்தாலும் தன் மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமென்று நினைத்ததால் சம்மதித்தார்.\nமாலதிக்கு இரண்டு தங்கைகள். லதா கல்லூரியிலும் யாமினி பத்தாம் வகுப்பிலும் படிக்கிறார்கள். தன் வீட்டில் புதிதாக ஒரு சொந்தம் வருவதில் யாமினிக்கு எல்லோரையும் விட மிகவும் சந்தோஷம்.\nபணத்திற்காக சிவராமன் பலரிடம் கடன் வாங்கினார். திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு அவர்கள் கேட்ட ஒரு லட்சத்தை உறவினர்கள் சிலரோடு சென்று சிவராமன் கொடுத்து வந்தார்.\nபணம் கொடுத்த மூன்றாம் நாள் கணேஷின் அப்பா யாமினியின் வீட்டிற்கு வந்தார். சிவராமன் வேலைக்கு சென்றிருந்ததால், அவள் அம்மா அவரை வரவேற்றார். மாலதி தன் வருங்கால மாமனாருக்கு தேநீர் கொண்டு வந்து கொடுத்தார். மகள்கள் மூவரும் அடுத்த அறையில் நின்று கொண்டு அவர் வந்த காரணம் அறிய ஆவலோடிருந்தனர்.\nவந்தவர் தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.\n\"நீங்க கொடுத்த ஒரு லட்சம் பணத்தை எண்ணிப் பார்த்தபோது மூவாயிரம் ரூபாய் குறையுது.\"\nகேட்டுக்கொண்டிருந்த அனைவருக்கும் முகம் மாறிப்போனது.\nஅவர் மேலும் தொடர்ந்தார். \" ஆரம்பமே சரி இல்லாதது போல் தோணுது. பணத்தை சீக்கிரம் கொடுங்க. அதன் பிறகு தான் கல்யாணப் பத்திரிகை அடிப்பது பற்றி யோசிக்கணும்.\nமாலதியும் லதாவும் மௌனமாக இருந்தனர்.\nஆனால் கேட்டுக்கொண்டிருந்த யாமினிக்கு \"போயா வெளியே\" என்று கத்தணும் போல இருந்தது. ஆனால்... 'இது அக்காவின் வாழ்க்கைப் பிரச்சனை. நாம் எப்படி தலையிடுவது நான் மட்டும் அக்காவின் நிலையில் இருந்தால் நிச்சயம் இப்படி சொல்லியிருப்பேன்' என்று நினைத்துக்கொண்டாள்.\nஅவள் அம்மாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருப்பினும் நிலைமையை சமாளிக்க, \"நாங்கள் எண்ணிப் பார்க்கும் போது சரியாகத்தான் இருந்தது; அவர் வந்ததும் சொல்கிறேன் என்றாள்.\nவந்தவர் கிளம்பத் தயாரானார். அவரை வழி அனுப்ப அனைவரும் வாசலில் நின்றனர். ஒரு பத்தடி தூரம் சென்ற அவர் திரும்பிப் பார்த்து, 'த்ரீ தௌசண்ட், மறந்திராதிங்க' என்று சொல்லிக் கொண்டு போனார்.\nயாமினிக்கு என்னவெல்லாமோ சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் அவள் வயது காரணமாகவும் அக்காவின் மனம் அதனால் கஷ்டப்படக்கூடதென்றும் நினைத்து ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.\nசிவராமன் வீடு வந்ததும் அவள் அம்மா நடந்ததை எல்லாம் சொன்னாள். சிவராமனுக்கு தன் வாழ்நாளில் முதன்முதலாக தன்மானத்தை இழந்ததாக தோன்றியது.கேட்டவுடன் பொங்கி வந்த கோபத்தை தான் அடக்கிக்கொண்டார். தனக்கு மூன்று பிள்ளைகளும் பெண்ணாக பிறந்து விட்ட காரணத்திற்காக தான் இன்னும் என்னென்ன அவமானங்களை தாங்க வேண்டியிருக்குமோ என்று மனம் வருந்தினார்.\nபணம் அவர்கள் வீட்டில் தான் தொலைந்திருக்கும் என்று அவர் உள் மனம் சொன்னது. இருந்தாலும் தன் மகள் கல்யாணம் நின்று விடக்கூடாதென்பதற்காக பணத்தை கொடுத்து விடலாம் என்று இருவரும் முடிவெடுத்தனர்.\nஅவருக்கு தானே சென்று பணம் கொடுக்க மனம் இல்லாததால் தன் தம்பியிடம் கொடுத்தனுப்பினார்.\nயார் மனதிலும் கல்யாண சந்தோஷம் இல்லை. அனைவரும் கனத்த மனதோடு இரவு தூங்க சென்றனர்.\nயாமினிக்கு தூக்கம் வரவில்லை. மாலை நடந்தது பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் அனைவருக்கும் அவர் பேசிய விதம் பிடிக்கவில்லை என்பதை அறிந்திருந்தாள்.\nஒரு லட்சம் கொடுத்தவர்கள் எப்படி மூவாயிரம் மட்டும் குறைத்து வைப்பார்கள் என்று ஏன் அவர்களால் நினைக்க முடியவில்லை\nஅப்படியே குறைவாக இருந்தாலும் வீடு தேடி வந்து கேட்க எப்படி மனது வந்தது; ஏதோ அவர்கள் சொந்த பணம் பொல\nஅக்காவைப் பிடித்ததால் தானே அத்தான் கணேஷ் திருமணம் செய்யப்போகிறார். அவருக்குத் தெரியாமலா அவர் அப்பா வந்திருப்பார்\nஇப்படிப் பட்ட வீட்டிலா அக்கா வாழப்போகிறாள்\" மனம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருந்தது.\nயாமினி தன் தந்தை இந்த அளவுக்கு சோகமாக இருந்து பார்த்ததில்லை. அப்பா செல்லமாகிய அவள் மனம் அவருக்காக வருத்தப்பட்டது.\n\"ஒரு பெண்ணின் கல்யாணத்தில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறதா\nவரதட்சணை தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதை பத்தாம் வகுப்பு படிக்கும் அவள் புரிந்து கொள்ளாமல் இல்லை.\n\"தன் கல்யாணத்தில் தன் பெற்றோருக்கு இப்படி ஒரு நிலை வரக் கூடாது.\nவரதட்சணை கொடுக்காமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லையென்றால் பெற்றோரைக் கஷ்டப்படுத்தும் இப்படி ஒரு கல்யாணம் தேவையில்லை.\nதன் அக்கா இருவரைப் போல் ஊமையாக இருக்கக் கூடாது\" என்று தீர்மானம் செய்து கொண்டாள்.\nதனக்குள்ளே நடந்த விவாதத்தால் சூடான அவள் மனம் கடைசியில் அப்படியே உற்ங்கிப்போனது.\nஇது பசுமரத்தாணி - அப்படியே பதிந்திருக்கும்.\nஇது ஆள் மனதில் விழுந்த விதை - நிச்சயம் முளைக்கும்; விருட்சமாக வளரும்.\nகம்பளிப்புழு கூடு கட்டும் கலை\nபாம்பு முட்டை சாப்பிடுவதைப் பாருங்கள்\nகடவுளும் மூடநம்பிக்கைகளும் - 2\nகடவுளும் மூடநம்பிக்கைகளும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/05/blog-post_152.html", "date_download": "2018-06-18T05:22:16Z", "digest": "sha1:MZNAXIKVTCPB2DVARIE7EQ4IB6GB2SNS", "length": 11376, "nlines": 116, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "இந்தியா-பாகிஸ்தான்... எல்லை கடந்த நட்பு ஆகாஸ் எ தோஸ்தி' நிகழ்ச்சியில் பலர் பங்கேற்பு.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். உலகச்செய்திகள் இந்தியா-பாகிஸ்தான்... எல்லை கடந்த நட்பு ஆகாஸ் எ தோஸ்தி' நிகழ்ச்சியில் பலர் பங்கேற்பு.\nஇந்தியா-பாகிஸ்தான்... எல்லை கடந்த நட்பு ஆகாஸ் எ தோஸ்தி' நிகழ்ச்சியில் பலர் பங்கேற்பு.\nஇந்தியா-பாகிஸ்தான்.. இருநாடுகளுக்கு மத்தியில் உள்ள மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இருநாட்டு மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில், எல்லை கடந்த நட்பு \"Friends Beyond Borders\" என்ற அமைப்பின் சார்பில் 'ஆகாஸ் எ தோஸ்தி' (Aaghaz-e-Dosti) என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nஇரு தினங்களுக்கு முன், டெல்லியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பங்கெடுத்துக்கொண்டு 'எல்லைகளுக்கு அப்பால்' தங்கள் நட்பை வெளிப்படுத்தினர்.\n80க்கும் மேற்பட்டவர்கள் எல்லைகளுக்கு அப்பால் இருக்கும் தங்கள் நட்பை உறுதி செய்யும் வகையில் பதாகைகளை கையில் பிடித்தவாறு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nபடத்தில் உள்ளவர்கள் இடமிருந்து வலமாக மேலே உள்ளவர்கள் :\nகீழே உள்ளவர்கள் இடமிருந்து வலமாக :\n(இந்தியாவை சேர்ந்த இவர்கள் இருவரும் தங்கள் அன்பிற்குரியவர்கள் பாகிஸ்தானில் உள்ளதாக தெரிவித்தனர்)\nஇது ஒரு துவக்கம் தான் என்று கூறுகின்றனர் 'ஆகாஸ் எ தோஸ்தி' பொறுப்பாளர்கள்.\n'எல்லைகளுக்கு அப்பால் நட்பு' என்பதை தாரக மந்திரமாக கொண்டு மாபெரும் பிரச்சார இயக்கம் நடத்தி, இருநாட்டு மக்களையும் முழுமையாக இணைத்திடும் வகையில் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என்கின்றனர்.\nமேலும், இதற்கான முகநூல் பக்கத்தை துவக்கி, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான ���ருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nவாசகர் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன் சார்பாக ரமலான் நல் வாழ்த்துக்கள்..\n க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக் கைகோர்த்து வ‌ருகிறது ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nவளைகுடாவில் வசிக்கும் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன்.காம் சார்பாக ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.\nஉலகெங்கும் பெருநாள்களும்,திருநாள்களும் ஏதாவது ஒரு நாளில் எங்கேயாவது கொண்டாடப்பட்டு வருகின்றன.இந்த விஷேச நாள்கள் யாராவது ஒருவரது பிறப்ப...\nதூங்கும்போது மூளை என்ன செய்கிறது\nநாம் எதற்காகத் தூங்குகிறோம் அல்லது தூங்க வேண்டும் தூங்காவிட்டால் என்ன ஆகும் தூங்கும்போது மூளை விழித்திருக்குமா, தூங்குமா\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/03/tamil_17.html", "date_download": "2018-06-18T05:19:19Z", "digest": "sha1:HJXAIXAYT5NXS5YYY3DEUTISFWZY7DT6", "length": 2859, "nlines": 43, "source_domain": "www.daytamil.com", "title": "லாரி சக்கரத்துல மாட்டுன சுண்டெலி கதையால இருக்கு இவங்க கதை!.", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் லாரி சக்கரத்துல மாட்டுன சுண்டெலி கதையால இருக்கு இவங்க கதை\nலாரி சக்கரத்துல மாட்டுன சுண்டெலி கதையால இருக்கு இவங்க கதை\nலாரி சக்கரத்துல மாட்டுன சுண்டெலி கதையால இருக்கு இவங்க கதை\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/may/21/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2705834.html", "date_download": "2018-06-18T05:58:35Z", "digest": "sha1:U6WWMV73U4WKASWYHTXKT635JJP752H3", "length": 7218, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "எல்லையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- Dinamani", "raw_content": "\nஎல்லையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஇந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர்கள் இருவர் வீர மரணமடைந்தனர். இறுதியில் பயங்கரவாதிகள் இருவரையும் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.\nஇதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது: காஷ்மீர் மாநிலத்தின் நெளகாம் பகுதியில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் வழக்கமான கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களது முயற்சியைத் தடுத்த நிறுத்த பாதுகாப்புப் படையினர் முற்பட்டபோது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து\nஇந்தியத் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇந்தச் சண்டையில் தீரத்துடன் போரிட்ட இரு இந்திய வீரர்கள் தங்களது இன்னுயிரை நீத்தனர். முடிவில் பயங்கரவாதிகள் இருவரையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்திய வீரர்களின் துணிச்சலான நடவடிக்கை காரணமாக ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/12112", "date_download": "2018-06-18T05:23:58Z", "digest": "sha1:5KONJIQWTHAXHC3KRYNBAE5FLEJI4IHI", "length": 8023, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "முத்துப்பேட்டை அரசு பள்ளி மாணவி���ின் அசத்தல் கண்டுபிடிப்பு! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nமுத்துப்பேட்டை அரசு பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு\nமுத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆர்த்தி. இவர் செங்கல்களை எளிய முறையில் வார்க்கும் கருவியை வடிவமைத்து கண்டுப்பிடித்துள்ளார். இந்த கருவியில் இரண்டு வீல் பொருத்தப்பட்டு அதில் செங்கல் தயாரிக்க தேவையான களி மண்களை கொட்ட டப்பா போன்ற ஒரு பகுதியை உருவாக்கி அதில் களி மண்ணை கொட்டி கையால் தள்ளினால் தானாக கீழ் பகுதியிலிருந்து களி மண் செங்கல் வடிவத்தில் நீளமாக வருகிறது. அதில் ஒரு பகுதியில் அளவுக்கு ஏற்றது போல் செங்கல் அறுத்து பிரியும் போன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அதன் செயல் விளக்க நிகழச்சி ஆலங்காடு செங்கல் சூளை பகுதியில் மாணவி செய்து காட்டினார். இதில் செங்கல் சூளை தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் ஆர்வத்துடன் மாணவியின் கண்டுபிடிப்பைப் பார்த்து வியந்தனர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராமலிங்கம் உதவி தலைமை ஆசிரியர் ஆண்டனி அந்தோனி ராஜ், ஆசிரியர்கள் செல்வ சிதம்பரம், சாமிநாதன் ஆசிரியை முத்துலெட்சுமி மற்றும் கிராம மக்கள் கலந்துக் கொண்டு மாணவி ஆர்த்தியைப் பாராட்டினர். மாணவி ஆர்த்தி கண்டுபிடித்த இந்த கருவி நாளை 11-ம் தேதி மன்னார்குடியில் நடைபெற உள்ள மாவட்ட அளிவிளான புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் இடம் பெற இருக்கிறது.\nஅத���ரை அல்-அமீன் பள்ளியில் பேருந்து நிலைய இஸ்லாமிய ஆட்டோ ஓட்டுனர் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி\nசிங்கப்பூரில் முஸ்லிம்களுக்கு இஃப்தார் விருந்தளித்து மகிழ்ந்த அந்நாட்டு பிரதமர்\nபிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஓட்டல் உரிமையாளருக்கு சரமாரி வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2218", "date_download": "2018-06-18T05:33:29Z", "digest": "sha1:FCRV6BIA3SUUQUDHXFQY5HMR2J65K6H5", "length": 5108, "nlines": 114, "source_domain": "adiraipirai.in", "title": "மெட்ராஸில் குளு குளு மழை !!! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nசாகப்போவது யாரு… முத்துப்பேட்டையில் எச்.ராஜா கலந்துகொள்ளும் காமெடி நிகழ்ச்சி\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nமெட்ராஸில் குளு குளு மழை \nசென்னையில் பலத்த மழை. பொதுமக்கள் உற்சாகம். வெயிலுக்கு இடையே கிடைத்த வரப்பிரசாதம் போல் கருதபடுகிறது .\nஅம்மாவின் விடுதலைக்காக முத்துப்பேட்டை தர்காவில் கூட்டு பிரார்த்தனை செய்த அதிரை அதிரை அ.தி.மு.க வினர்\nமாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வசைபாடிய பெண்ணுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் \nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailyrashifal.wordpress.com/2017/06/27/dainik-rashifal-singh-27-june-2017/", "date_download": "2018-06-18T05:55:25Z", "digest": "sha1:WZ4UHXM5GZ75TSFE5WUAN7GNAYSPUHYS", "length": 13429, "nlines": 80, "source_domain": "dailyrashifal.wordpress.com", "title": "(Dainik Rashifal Singh)- 27 June 2017 | Daily Rashifal", "raw_content": "\nவரகை தண்ணீரில் ஊறவைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும். வரகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, சுரைக்காய், மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்��ாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்துக் ... […]\nநாட்டுக்கோழியில் மஞ்சள் தேய்த்து சுடுநீரில் நன்றாகக் கழுவவும். பின்னர் நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ... […]\nமொச்சைக்கொட்டையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். பிறகு முதலில் மொச்சையைத் தனியாக வேக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்யை சூடேற்றி, கடுகு, உளுத்தம் ... […]\nகடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள் மற்றும் வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதில் மிளகாய்த்தூள் மற்றும் ... […]\nகடலைப்பருப்பை ஊறவைத்து 1 சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். ஆறியதும் வெல்லத்துருவல் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக ... […]\nகோப்தாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் பிசைந்து உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து வெங்காயம், ... […]\nமுந்திரியை 15 நிமிடம் ஊற வைத்து தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ... […]\nஅரிசி மாவுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும். இத்துடன் தேங்காயை நைசாக அரைத்து சேர்க்கவும். பின் இளநீர், ஏலக்காய், அரைத்த சாதத்தை கலந்து 8 ... […]\nபயத்தம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து வடிக்கவும். பாத்திரத்தில் கேரட் சீவல், தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, ஊறிய பயத்தம்பருப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து அனைத்தையும் ... […]\nமேல்மாவிற்கு கொடுத்த பொருட்களை பிசைந்து 20 நிமிடம் ...\nவாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பல்லாரி போட்டு வதக்கவும். பின்னர் தக்காளி, இஞ்சி பூண்டு விழுதை ... […]\nமட்டனை முதலில் நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின்பு அதை ... […]\nநெய் தேங்காய்ப்பால் இனிப்பு அப்பம்\nபச்சரிசி மாவில் தேங்காய்ப்பால், உப்பு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து க���ந்து 10 நிமிடம் ஊற விடவும். அப்பக் கடாயில் நெய் தடவி சூடு ... […]\nவெறும் கடாயில் தேங்காய்த் துருவலை ஈரம் போக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு அனைத்தையும் வறுத்து ... […]\n அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து கொள்ளவும். தக்காளியை வெந்நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து தோலுரித்து அரைத்து ...\nபாத்திரத்தில் 2 கப் தண்ணீர், உப்பு, நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும். இடியாப்ப மாவினை அதில் கொட்டிக் கிளறி இடியாப்ப நாழியில் ... […]\nபுழுங்கலரிசி, பச்சரிசி, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், ஜவ்வரிசி இவற்றை 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, 6 மணி நேரம் புளிக்க விடவும். புளித்ததும் ... […]\nஅரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கிராம்பு, பட்டை தாளித்து வெங்காயம், பூண்டு ... […]\nதேங்காயை துருவி, வறுத்த பாசிப்பருப்பையும் சேர்த்து கெட்டியாக நைசாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பால், அரைத்த விழுது சேர்த்து வேக விடவும். இப்பொழுது வெந்து ... […]\nமிக்சியில் தக்காளி, வெங்காயத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் தாளித்து, தனியாத்தூள், மஞ்சள்தூள், பூண்டு சேர்த்து ... […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/cheap-kenwood+hand-blender-price-list.html", "date_download": "2018-06-18T05:36:45Z", "digest": "sha1:JOYXTVCJ6S3IX7JCYM6ZJ5FYKPLZ7BG4", "length": 22359, "nlines": 531, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண கேணவூட் தந்து ப்ளெண்டர் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\n��லவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap கேணவூட் தந்து ப்ளெண்டர் India விலை\nகட்டண கேணவூட் தந்து ப்ளெண்டர்\nவாங்க மலிவான தந்து ப்ளெண்டர் India உள்ள Rs.2,300 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. கேணவூட் ஹபி௬௮௧ 450 வ் தந்து ப்ளெண்டர் Rs. 3,395 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள கேணவூட் தந்து ப்ளெண்டர் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் கேணவூட் தந்து ப்ளெண்டர் < / வலுவான>\n0 ரூ குறைவான கிடைக்கக்கூடிய கேணவூட் தந்து ப்ளெண்டர் உள்ளன. 2,174. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.2,300 கிடைக்கிறது கேணவூட் கே ஹ்௩௨௦ 250 வ் தந்து ப்ளெண்டர் வைட் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10கேணவூட் தந்து ப்ளெண்டர்\nகேணவூட் கே ஹ்௩௨௦ 250 வ் தந்து ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 250 W\nகேணவூட் ஹபி௬௦௫ 400 வ் தந்து ப்ளெண்டர்\nகேணவூட் ச் ௧௮௦ஞ் 300 வ் தந்து ப்ளெண்டர்\nகேணவூட் ஹபி 713 700 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 700 W\nகேணவூட் ஹபி௬௮௧ 450 வ் தந்து ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 450 W\nகேணவூட் ச் 185 300 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 300 W\nகேணவூட் ஹபி 681 450 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 450 W\nகேணவூட் ச்௫௮௦ 450 வ் தந்து ப்ளெண்டர்\nகேணவூட் ஹபி௬௮௧ 450 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 450 W\nகேணவூட் ஹபி 681 தந்து ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 450 W\nகேணவூட் ஹபி௭௧௩ 700 வ் தந்து ப்ளெண்டர்\nகேணவூட் ஹபி 713 தந்து ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 700W\n- பவர் கோன்சும்ப்ட்டின் 500 W\nகேணவூட் ஹபி௭௨௩ 700 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 700 W\n��ேணவூட் சபி௩௨௭ 750 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 750 W\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2018/05/c-067-raahu-kethukkalin-saaranilai.html", "date_download": "2018-06-18T05:33:52Z", "digest": "sha1:G46CKGPFEYWHHXTBJOMY4EIRYNF2SWLH", "length": 26452, "nlines": 123, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: ராகு-கேதுக்களின் சாரநிலை சூட்சுமங்கள் - C - 067 - Raahu - Kethukkalin Saaranilai Sootchumangal...", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nமகர லக்னத்திற்கு கேது சுபர் இல்லை எனும் நிலையில் அவரால் பெரிய நன்மைகள் எதுவும் இருக்காது. மகர லக்ன நாயகனான சனிக்கு, ராகுதான் நல்ல நண்பர் என்பதால் ராகுவின் இன்னொரு முனையான கேது இந்த லக்னத்திற்கு ஒரு இக்கட்டான சூழல்களில் சூட்சும வலுப் பெற்று, லக்னத்தின் யோகர்களான சுக்கிரன், புதன் ஆகியோருடன் தொடர்பு கொள்ளும் நிலையில் மட்டுமே நன்மைகளை செய்வார்.\nஅதேநேரத்தில் மகரத்தின் நாயகன் சனியுடன் கேது இணையும் போது தன்னுடைய அசுப நிலைகள் மாறி ஆன்மிக ரீதியிலான சுபத்துவத்தை அடைந்து சுப பலன்களைச் செய்வார். சனியுடன் இணையும்போது மகரத்திற்கு கேது கெடுபலன்களைத் தருவதில்லை.\nகேது செவ்வாயைப் போல் செயல்படுவார், ராகு சனியைப் போல் பலன் தருவார் என்று நம்முடைய மூல நூல்களில் கூறப்பட்டிருப்பதை தெளிவாக அர்த்தம் புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டுமெனில், சில நிலைகளில் கேதுவைக் கேது என்று பார்க்காமல், செவ்வாயைப் போலக் கற்பனை செய்து கொண்டால் கேது தரும் நன்மை, தீமைகளை அறிய முடியும்.\nஉதாரணமாக மகர லக்னத்திற்குச் செவ்வாய் பாதகாதிபதியாகச் செயல்படுவார் என்பதையும் கேது செவ்வாயைப் போன்றவர் என்பதையும் பொருத்திப் பார்த்தால் சில உண்மைகள் புரிய வரும்.\nலக்னத்தில் இருக்கும் கேது சனியோடு தொடர்பு கொண்டு குருவின் பார்வையிலோ அல்லது இணைவிலோ இருப்பாராயின் இங்கே குரு, சனி, கேது ஆகிய மூன்று ஆன்மிகக் கிரகங்களின் தொடர்பு லக்னத்திற்கு உண்டாகி மேற்கண்ட கிரகங்களின் தசையில் ஜாதகர் ஆன்மிகத் தொடர்புள்ளவராகவும், ஆன்மிக இடங்கள் சம்பந்தப்பட்டவராகவும், பக்தி உணர்வு மிக்கவராகவும��� இருப்பார்.\nஇதுபோன்ற ஆன்மிக பூரண நிலைகளுக்கு இந்த மூன்று கிரகங்களைத் தவிர்த்து மற்ற கிரகங்களின் தொடர்பு இருக்கக் கூடாது என்பது முக்கியம். அப்படி வேறு கிரகங்களின் தொடர்பு கேதுவிற்கு இருக்குமாயின் அந்த கிரகங்களின் ஆதிபத்திய காரகத்துவ அமைப்புகளுக்கு ஏற்ப பலன்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கும்.\nஅடுத்து இரண்டாமிடமான கும்பமும், சனியின் வீடு என்பதாலும் சனியின் இன்னொரு ஸ்திர வீடான கும்பம், கேதுவிற்கு நல்ல பலன்களைத் தரும் இடமாக தமது மூல நூல்களில் சொல்லப் படுவதாலும், கேது கும்பத்தில் இருக்கும்போது எந்த ஒரு லக்னத்திற்குமே கெடுபலன்களைச் செய்வது இல்லை.\nஅதன்படி இரண்டாமிடத்தில் இருக்கும் கேது சுக்கிரன், புதனின் தொடர்பைப் பெற்று, ராகுவின் சதய நட்சத்திரத்தில் இல்லாத பட்சத்தில் நல்ல பலன்களைச் செய்வார்.\nஒரு முக்கிய சூட்சுமமாக ராகு-கேதுக்கள் தங்களின் சுய நட்சத்திரங்களில் இருக்கும் போது நல்ல பலன்களைச் செய்வது இல்லை. மேலும் ராகு கேதுவின் நட்சத்திரத்திலும், கேது ராகுவின் நட்சத்திரத்திலும் இருப்பதும் பெரிய நன்மைகளைத் தராது.\nஏனெனில் ஒரு ஜாதகத்தில் ராகு நன்மைகளைத் தரும் வீட்டில் இருந்தால் கேது அதற்கு நேர்மாறாக கெடுபலன் தரும் அமைப்பில் இருப்பார். உதாரணமாக ராகு-கேதுக்களுக்கு மூன்று, பதினொன்றாமிடங்கள் நல்ல பலன்களைத் தரும் இடங்களாக நமது கிரந்தங்களில் சொல்லப்பட்டுள்ளன. இதில் ராகுவோ, கேதுவோ மூன்று, பதினொன்றாமிடங்களில் இருந்தால் அதன் எதிர்முனைக் கிரகமான மற்றது இந்த மூன்று, பதினொன்றாமிடங்களுக்கு நேர் எதிர் வீடான ஐந்து, ஒன்பதில் இருக்கும்.\nமூன்று, பதினொன்றாமிடங்கள் உபசய ஸ்தானமாக அமைவதால் பாபக் கிரகங்களான ராகு-கேதுகளுக்கு நன்மை தரும் இடங்களாக நமது ஞானிகளால் சொல்லப்பட்ட நிலையில் கேந்திர, கோணங்களில் இருக்கும் ராகு-கேதுக்கள் தங்களது தசை, புக்தியில் அந்த பாவங்களைக் கெடுத்துத்தான் நன்மைகளைச் செய்வார்கள் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது.\nஉதாரணமாக நான்காம் வீட்டில் சர்ப்பக் கிரகங்கள் இருக்குமாயின் கல்வி, தாயார், வீடு, வாகனம் போன்ற நான்காமிடத்து காரகத்துவங்களை கெடுத்துத்தான் நல்ல பலன்களைத் தரும். ஏழாமிடத்துப் பாம்புகள் மண வாழ்வைக் கெடுத்து பொருளாதார மேன்மையைத் தரும். பத்தாம��டத்தில் இருக்கும் போது ஜீவன அமைப்புகளில் பாதிப்பையும், மாற்றத்தையும் கொடுத்துத்தான் நன்மைகளை அளிக்கும்.\nஅதேபோல திரிகோணங்களான ஐந்து, ஒன்பதாமிடங்களில் இருந்து சர்ப்பக் கிரகங்கள் தசை நடத்தினால் ஐந்தில் இருக்கும்போது புத்திர விரயம், புத்திர விரோதம், புத்திர சோகம் அல்லது புத்திர பாக்கியத் தடை போன்றவைகளை ஏற்படுத்தித்தான் நன்மைகளைச் செய்வார்கள்.\nஒன்பதாமிடத்தில் இருக்கும் நிலையில் தந்தைக்கு பாதிப்பு உண்டு. தந்தைவழி அமைப்புகள் அனைத்தும் வீணாகும் நிலை, தந்தைவழி உறவினர் விரோதம், பூர்வீகச் சொத்தை அனுபவிக்க முடியாத நிலைமைகளை ஏற்படுத்தியே அடுத்த பலன்களைச் செய்வார்கள்.\nஇந்த அடிப்படையில்தான் ஜாதகத்தில் எப்போதும் ஒரு நல்ல பாவத்திலும், ஒரு கெட்ட பாவத்திலும் ராகு-கேதுக்கள் அமருவார்கள் என்பதன்படி ராகுவின் சாரத்தில் கேதுவோ, கேதுவின் சாரத்தில் ராகுவோ அமர்வது நன்மைகளைத் தருவது இல்லை.\nஇதையே இன்னொரு விதமாகச் சொல்லப் போனால், மகரத்திற்கு இரண்டாம் வீட்டில் இருக்கும் கேது, சதயம் நட்சத்திரத்தில் இருந்தால் அப்போது ராகு எட்டாம் வீட்டில் இருந்து அஷ்டமாதிபதியாகச் செயல்படுவார். எனவே எட்டில் இருக்கும் ராகுவின் நட்சத்திர சாரம் நல்ல பலன்களைத் தராது.\nதசா,புக்திப் பலன்களைப் பார்க்கப் போவோமேயானால் ஒரு கிரகம் தன்னுடைய தசையில், தனக்குச் சாரம் கொடுத்த கிரகம், அதாவது தான் அமர்ந்த நட்சத்திர நாதன், எந்த வீடுகளுக்கு அதிபதியோ, அந்த வீடுகளின் பலனை அந்த நட்சத்திராதிபதி அமர்ந்த வீட்டின் வழியாகச் செய்யும் என்பதே ஆதார மூல விதி.\nஒரு ஜாதகத்தில் பலன் சொல்வதற்கு, ஒருவருக்கு என்ன நடக்கும், அது எப்போது நடக்கும் என்று துல்லியமாகச் சொல்வதற்கு உதவும் இந்த விதிதான் வேத ஜோதிடத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். ஜோதிடத்தின் அடிப்படைக் கட்டமைப்பு விதியான இதை நன்கு புரிந்து கொண்டால்தான் ஒரு ஜாதகத்தின் பலனைத் தெளிவாகச் சொல்ல முடியும்.\nஇன்னும் ஒருபடி மேலே போய்ச் சொல்ல வேண்டுமானால் பாரம்பரிய ஜோதிடமான வேத ஜோதிடத்தின் அடுத்த கட்ட நகர்வுகளாகக் கருதப்படும் சார ஜோதிடம், நட்சத்திர ஜோதிடம் எனும் உப நட்சத்திரத்தை வைத்துப் பலன் சொல்லும் கேபி சிஸ்டம் போன்ற புதிய முறைகள் இந்த விதியில் இருந்துதான் உருவாயின.\nஉதாரணமாக ஒரு மிதுன லக்ன ஜாதகத்தில் ராகு பனிரெண்டாமிடத்தில், செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் அமர்ந்து, ராகுவிற்கு சாரம் கொடுத்த செவ்வாய் மூன்றாமிடத்தில் இருந்தால், இந்த இடத்தில் ராகுவிற்கு செவ்வாயின் மூலம் மூன்று, ஆறு, பதினொன்று ஆகிய இடங்களின் தொடர்பு கிடைக்கிறது.\nராகுவின் நட்சத்திர நாதன் செவ்வாய் மூன்றில் அமர்ந்திருப்பதாலும், மூன்றாம் வீடான சிம்மம் செவ்வாய்க்கு மிகவும் பிடித்த அதிநட்பு வீடு என்பதாலும், இந்த வீட்டில் செவ்வாய் சுபத்துவம் பெறுவார் என்பதாலும், ராகு தனது தசையில் மூன்றாம் வீட்டின் சுப ஆதிபத்தியங்களான தைரியம், வீரியம், இசை, எழுத்து, புகழ், ஆபரணம், காது போன்றவைகள் மூலம் நன்மைகளையோ, தீமைகளையோ ஆறு, பதினொன்றாம் வீடுகளின் வழியே செய்வார்.\nஇதில் ராகு தரும் நன்மைகளையோ, தீமைகளையோ துல்லியமாகக் கணிக்க ராகு இருக்கும் வீடான ரிஷபம் அவருக்கு யோகமான வீடா, அவர் இருக்கும் பனிரெண்டாம் பாவம் நல்லதா கெட்டதா, ராகுவிற்கு வீடு கொடுத்த சுக்கிரனின் நிலை என்ன, ராகுவுடன் யாராவது இணைந்திருக்கிறார்களா, இணைந்திருந்தால் எத்தனை டிகிரிக்குள் இருக்கிறார்கள், ராகுவை யார் பார்க்கிறார்கள், ராகுவின் நட்சத்திர நாதனோ, ராகுவிற்கு வீடு கொடுத்தவனோ, ராகுவிற்கு சஷ்டாஷ்டகமாக இருக்கிறார்களா, நவாம்சத்தில் ராகுவின் நிலை என்ன என்பதை வைத்துச் சரியாகச் சொல்ல முடியும்.\nஎனவே இதுபோன்ற நிலைமைகளில் ராகு அல்லது கேது அடுத்த கிரகங்களின் நட்சத்திரங்களில் அமரும்போது அவர்கள் தரும் பலன்கள் எவ்வாறு இருக்கும் என்பதை துல்லியமாகக் கணிக்க இயலும். ஆனால் ராகு–கேதுக்கள் தங்களின் சொந்த நட்சத்திரங்களிலோ அல்லது ஒருவர் மற்றவரின் நட்சத்திரங்களிலோ அமரும்போது என்ன பலன்களைத் தருவார்கள் என்று கணிப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கும்.\nஉதாரணமாக கும்பத்தில் சதய நட்சத்திரத்திலும், மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரத்திலும், துலாத்தில் சுவாதி நட்சத்திரத்திலும் அமரும் ராகு நல்ல பலன்களைத் தருவாரா கெட்ட பலன்களை தருவாரா என்பதைக் கணிக்க அபாரமான ஞானம் தேவைப்படும். இதேபோலதான் மேஷத்தில் அஸ்வினியிலும், சிம்மத்தில் மகத்திலும், தனுசில் மூல நட்சத்திரத்திலும் அமரும் கேது தரும் பலன்களையும் கணிப்பது சிரமம்.\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 202 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 6 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 194 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 12 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avdevan-kavithaigal.blogspot.com/2016/03/28.html", "date_download": "2018-06-18T05:55:54Z", "digest": "sha1:X4NU4D57EJJMAWJMCJ73QGOYO5PSHWJB", "length": 1766, "nlines": 41, "source_domain": "avdevan-kavithaigal.blogspot.com", "title": "AVDevan-பிதற்றல்கள்", "raw_content": "\nமனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத் தறன் ஆகுல நீர பிற\nஉழலும் மனிதா - சற்று நில்\nஎதை தேடுகிறாய் - சற்று அமர்\nநிம்மதியின்றி உறங்குகிறாய் - சற்று யோசி\nநீ யார் என்பதை தெரிந்து கொள்\nவெளி மனதை உள்ளே திருப்பு - சற்று சிந்தி\nஅதில் நீயுமோர் துளி - சற்று உணர்\nஅனைவரிடம் அன்பு செய் - புரிதல் துவங்கட்டும்\n சுழலும் பூமியில் உழலும் மன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t57989-topic", "date_download": "2018-06-18T06:04:44Z", "digest": "sha1:5ZINH7OEIETZU4XG6SV2II6XIRORLA5F", "length": 44555, "nlines": 497, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கண் பேசும் வார்த்தை - பாலா", "raw_content": "\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதா��� வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nகண் பேசும் வார்த்தை - பாலா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகண் பேசும் வார்த்தை - பாலா\nஎன் நண்பன் ஒருவன் வீராணம் பைப் ஸைஸில் லென்ஸும் ஒரு கேமராவும் வைத்திருக்கிறான். கிடார் வைத்திருக்கும் எல்ல��ருக்கும் அது வாசிக்கவும் தெரியும் என்று நம்பும் தமிழன் (அவரள்ள இவர்), கேமரா வைத்திருக்கும் எல்லோரும் ஃபோட்டோகிராஃபர் எனவும் நம்பிவிடுவான். வியாழன், வெள்ளி மாலை ஆனால் அந்த கேமராவும் பைப் சைஸ் லென்சும், கூடவே இவனும் படம் பிடிக்க கிளம்பிவிடுவான். இந்த மாதிரி ஃபோட்டோ செஷனுக்கு போகும் நபர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என ஒரு 4 பக்க பிரிண்ட் அவுட் ஒன்றை அறையில் ஒட்டியிருக்கிறான். அந்த லிஸ்ட் என்னவென்று தெரிந்துக் கொள்ள வேண்டிய இடம் இதுவல்ல. நாம மேட்டருக்கு வருவோம். செயற்கை லென்சினால் படம்பிடிக்க போகும் இவர்களுக்கே இவ்ளோ அதுப்புன்னா, இயற்கை லென்சால் படம் பிடிக்க போகும் நமக்கு எவ்ளோ அதுப்பு இருக்கும் இல்லை கேட்கிறேன். எவ்ளோ அதுப்பு இருக்கும்\n நமது கண்களால் நாம் பிடிக்கும் படம் தானே சைட் அடிப்பது அவர்கள் மெமரி கார்டில் சேமிப்பதை நாம் மன அறையில் சேமிக்கிறோம். லென்சை திருகி அவர்கள் ஸூம் செய்வதை நாம் கால்களை முன்பின், சைடு பக்கம் நகற்றி பிடிக்கிறோம். நல்ல ஃபோட்டோ எடுப்பவன் கையில் மட்டுமில்லை, எதை எடுக்கிறோம் என்பதிலும் இருக்கு என்பார்கள். இங்கேயும் அதுதானே அவர்கள் மெமரி கார்டில் சேமிப்பதை நாம் மன அறையில் சேமிக்கிறோம். லென்சை திருகி அவர்கள் ஸூம் செய்வதை நாம் கால்களை முன்பின், சைடு பக்கம் நகற்றி பிடிக்கிறோம். நல்ல ஃபோட்டோ எடுப்பவன் கையில் மட்டுமில்லை, எதை எடுக்கிறோம் என்பதிலும் இருக்கு என்பார்கள். இங்கேயும் அதுதானே ஆக சைட் அடிக்கும் எல்லோரும் ஒரு விதத்தில் புகைப்பட கலைஞர்களே. “அதுக்கி இன்னா இப்ப ஆக சைட் அடிக்கும் எல்லோரும் ஒரு விதத்தில் புகைப்பட கலைஞர்களே. “அதுக்கி இன்னா இப்ப” என்ற லூஸ் மோகன் ஸ்டைலில் கேட்பீர்களேயானால் நானும் அப்படியே பதில் சொல்கிறேன். “சைட் அடிக்க போச்சொல்ல உஜாரா போனும்ப்பா. மெர்சில் ஆகாம நான் சொல்றத கேட்டீன்னா அப்பாலிக்கா சோக்கா சைட் அடிக்கலாம்”\nசைட் அடிக்கும் ஆசை இல்லாதவர்களை ( மாணிக்,ரபீக்,பக்கிரி) போன்றவர்களை எதிர்கால இந்தியாவின் தூண்கள் என அழைப்பதில் எந்த நியாயமும் இருக்க முடியாது. அதாவது அவர்கள் இளைஞர்களே இல்லையென்கிறேன். இதை பற்றி நாம் மேலும் பேசி பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். சைட் அடிப்பதென முடிவு செய்துவிட்ட சில நபர்கள் கடைப்பிடிக்க வேண்டிய புள்ளிகளை, அதாங்க பாயிண்ட்டுகளை மட்டும் பார்ப்போம். ஏற்கனவே விஜய் படம் போல முதல் 4 ரீல் வரை கதையே சொல்லாமல் இழுத்தாகிவிட்டது.\nநாம் ஒன்றும் ABC பிரைவேட் லிமிட்டில் அஸிஸ்டெண்ட் மேனேஜர் வேலைக்கு இண்டெர்வியு செல்லவில்லை. இந்த காலர் மட்டும் வெள்ளையா இருக்கிற சட்டையை போடுவது, நாய்க்கழுத்துல சங்கிலி மாதிரி டையை கட்டிக்கிறது, சாயம் போன வெள்ளை நிற அல்லது ஸ்கை ப்ளூ நிற சட்டை போடுறது, அப்புறம் தப்பு செஞ்சவன உள்ள தூக்கி போடுற மாதிரி இன்சர்ட் செய்றது. இதெல்லாம் ஸ்ரீசாந்த் வஸ்துக்கள் . நம்ம டீமில் இருந்தா நிச்சயம் டர்ருதான். உங்கக்கிட்ட டீஷர்ட் இருக்கா ரொம்ப ஃபங்க்கியா எல்லாம் வேணாம். அதுக்குன்னு ரெண்டு பட்டன் வச்ச தாத்தா காலத்து டீஷர்ட்டும் வேணாம். V நெக் என்றால் உசிதம். ரவுண்ட் நெக்கில் நல்ல கலர் + வாசகம் என்றால் இன்னும் உசிதம்.\nஇது போன்ற பாழாப்போன வாசகம் இருந்தால் அதை பைக் துடைக்கவோ, அல்லது கால்மிதியடியாகவோ பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் customized வாசகங்கள் பிரிண்ட் செய்து கொள்ளலாம்..\n“இங்கே தொலையும் இதயங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது\nபோன்ற வாசகங்கள் நல்ல ரீச்சை தரும். மேலும் நல்ல வாசகங்களுக்கு தனிமடலில் தொடர்பு கொள்ளலாம். எல்லா பாலினருக்கும் டயலாக்குகள் கைவசம் உண்டு.\nதர்மத்தின் தலைவன் படம் பார்த்திருக்கீங்களா அதில் ஒரு சீனில் சூப்பர்ஸ்டார் வெறும் சட்டையோடு வேட்டி இல்லாமல் காலேஜுக்கு கிளம்புவாரு. செம சிரிப்பு இல்லை அதில் ஒரு சீனில் சூப்பர்ஸ்டார் வெறும் சட்டையோடு வேட்டி இல்லாமல் காலேஜுக்கு கிளம்புவாரு. செம சிரிப்பு இல்லைஅப்புறம் சிரிக்கலாம். நீங்களும் இப்ப டீஷர்ட் மட்டும்தான் போட்டிருக்கிங்க. நல்லதா ஒரு பேண்ட் எடுங்க. ஓவர் ஜிங்ஜாக் வேலை இல்லாத ஒரு டெனிம் ஜீன்ஸ் போதும். டீஷர்ட் நிறத்திற்கு மேட்ச்சா இருந்தா போதும். உடனே ரெண்டும் ஒரு நிறத்துல போட்டுக்கிட்டு 80களின் கமலஹாசன் ரேஞ்சுக்கு வராதீங்க. அடுத்த்து ஷூ.. என்னது செப்பலாஅப்புறம் சிரிக்கலாம். நீங்களும் இப்ப டீஷர்ட் மட்டும்தான் போட்டிருக்கிங்க. நல்லதா ஒரு பேண்ட் எடுங்க. ஓவர் ஜிங்ஜாக் வேலை இல்லாத ஒரு டெனிம் ஜீன்ஸ் போதும். டீஷர்ட் நிறத்திற்கு மேட்ச்சா இருந்தா போதும். உடனே ரெண்டும் ஒரு நிறத்துல போட்டுக்கிட்டு 80களின் கமலஹாசன் ரேஞ்சுக்கு வராதீங்க. அடுத்த்து ஷூ.. என்னது செப்பலா நோ பாஸ். கோவிலுக்கே போனாலும் ஷூதான். சாக்ஸ் போட்டு, ஷூ போடுற சாக்குல குனிஞ்சு நாலு பேர பார்க்கலாம். ஷூ கண்டிப்பா வேணும். ஆஃபீஸ்க்கு போடுற கருமத்தை எல்லாம் விடுங்க. நல்லதா ஒரு ஷூ இதுக்குன்னு வாங்கி வச்சிக்கோங்க. After all sighting is better than fighting.\nகொஞ்சம் நிமிருங்க. டிரெஸ், ஷூ எல்லாம் ஓக்கே. பைக்லதானே போறோம் ஒரு கூலர்ஸ் எடுத்துக்கோங்க. ஐபிஎல் பார்க்க வந்த தீபிகாவோட கண்ணாடி மாதிரி பெருசா வேணாம். ரொம்ப சிம்பிளா இருந்தா போதும். ஆங்.. இப்ப ஓக்கே.. என்ன பாஸ் ஒரு கூலர்ஸ் எடுத்துக்கோங்க. ஐபிஎல் பார்க்க வந்த தீபிகாவோட கண்ணாடி மாதிரி பெருசா வேணாம். ரொம்ப சிம்பிளா இருந்தா போதும். ஆங்.. இப்ப ஓக்கே.. என்ன பாஸ் CT 100, ஸ்ப்லெண்டர் இதெல்லாம் மாப்பிள்ளை வண்டி. அதாவது சீதனமா கொடுக்கிற வண்டி.போய் யமஹா FZ இல்லைன்னா பல்சர் யார்கிட்டவாது கடன் வாங்கிட்டு வாங்க. நாம் எவ்ளோ பெரிய வேலைக்கு போறோம் CT 100, ஸ்ப்லெண்டர் இதெல்லாம் மாப்பிள்ளை வண்டி. அதாவது சீதனமா கொடுக்கிற வண்டி.போய் யமஹா FZ இல்லைன்னா பல்சர் யார்கிட்டவாது கடன் வாங்கிட்டு வாங்க. நாம் எவ்ளோ பெரிய வேலைக்கு போறோம் இதுக்கெல்லாம் வண்டி தந்து ஹெல்ப் பண்ணதானே ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க இதுக்கெல்லாம் வண்டி தந்து ஹெல்ப் பண்ணதானே ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க அப்புறம் என்ன கிளம்புங்க ரெடி ஜூட்.\nபின்குறிப்பு :- இதற்க்கு வரும் வரவேற்பை பார்த்து மேலும் இந்த பதிவை தொடராக ஆக்கலாம் என்று நினைத்திருக்கிறேன் . மேலும் ஒன்றயும் இங்கே சொல்லிக்கொள்ள ஆசை படிக்கிறேன் அது \"இங்கே உருட்டுகட்டை , கல் , சோடா பாட்டீல் , ஆசிட் , ஆட்டோ போன்றவை மொத்தமாகவும் சில்லரயாகவும் சப்ளை செய்யப்படும் , வாடிக்கயாளர்கள் வேறெங்கும் இதற்காக செல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொல்கிறேன்\" .\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\n“இங்கே தொலையும் இதயங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது\nஅப்ப கண்ணு காது தொலைஞ்சு போன நிவாகம் பொறுப்பு ஏற்குமா\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\nஉருட்டுக்கட்டையலாம் நீயே வச்சிருக்கியா ரொம்ப நல்லதா போச்சு அதை வச்சே அடிக்கணும் உன்னை.........\nஎன்ன பாத்து சைட் அடிக்க தெரியாதவன்னு சொல்லிட்டீல\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\n@அருண் wrote: “இங்கே தொலையும் இதயங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது\nஅப்ப கண்ணு காது தொலைஞ்சு போன நிவாகம் பொறுப்பு ஏற்குமா\nவாரண்ட்டி உண்டு கேரண்டீ கிடயாது\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\nவாரண்ட்டி உண்டு கேரண்டீ கிடயாது\nஅப்ப ரொம்ப கஷ்டம் உயிருக்கு உத்ரவாதம் கிடைக்காது போலிருக்கே..\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\n@Manik wrote: உருட்டுக்கட்டையலாம் நீயே வச்சிருக்கியா ரொம்ப நல்லதா போச்சு அதை வச்சே அடிக்கணும் உன்னை.........\nஎன்ன பாத்து சைட் அடிக்க தெரியாதவன்னு சொல்லிட்டீல\nஇளைஞ்சர் இல்லேனுகூடாதான் சொன்னேன் அத கவனிக்கலயா\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\nஅட கட்டவருமுணு பார்த்தா சிரிப்பு வருது பலே பலே\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\nவாரண்ட்டி உண்டு கேரண்டீ கிடயாது\nஅப்ப ரொம்ப கஷ்டம் உயிருக்கு உத்ரவாதம் கிடைக்காது போலிருக்கே..\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\n@Manik wrote: உருட்டுக்கட்டையலாம் நீயே வச்சிருக்கியா ரொம்ப நல்லதா போச்சு அதை வச்சே அடிக்கணும் உன்னை.........\nஎன்ன பாத்து சைட் அடிக்க தெரியாதவன்னு சொல்லிட்டீல\nஇளைஞ்சர் இல்லேனுகூடாதான் சொன்னேன் அத கவனிக்கலயா\nஎல்லாத்தையும் தான் கவனிச்சேன் எப்படி நீ சொல்லலாம் நான் உண்ண விட அழகா இருக்கேன்னு உனக்கு பொறாமையா சொல்லு\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\n@Manik wrote: எல்லாத்தையும் தான் கவனிச்சேன் எப்படி நீ சொல்லலாம் நான் உண்ண விட அழகா இருக்கேன்னு உனக்கு பொறாமையா சொல்லு\nடாட்டாய்ஸ் ஆமகூட இல்ல போதுமா\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\nஅட கட்டவருமுணு பார்த்தா சிரிப்பு வருது பலே பலே\nஅடிக்க கட்டைய அனுப்பலாம்ன்னுதான் நினைச்சேன்.ஆனா உனக்கு ரசிக,ரசிகைகள் பெருக்கிட்டு இருக்கரதாள அப்புறம் இவங்க வழிநடத்துனரா இருந்துகிட்டு இருக்கரவங்களையெல்லாம் அடிக்கிறாங்கன்னு புகார் அனுப்பிட்டா.அதான் வேற வழி இல்லாம சிரிக்க வேண்டியதா ஆகிடுச்சு.\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\nவாரண்ட்டி உண்டு கேரண்டீ கிடயாது\nசெருப்புக்கு நாங்க இன்சூரன்ஸ் பண��ணி வசுருக்கோம் உங்களால ஷூவ் லேசுக்கு உத்திரவாதம் தர முடியுமா\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\nவேற என்ன குளத்து ஆமா வச்சிருக்கியா\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\nஅட கட்டவருமுணு பார்த்தா சிரிப்பு வருது பலே பலே\nஅடிக்க கட்டைய அனுப்பலாம்ன்னுதான் நினைச்சேன்.ஆனா உனக்கு ரசிக,ரசிகைகள் பெருக்கிட்டு இருக்கரதாள அப்புறம் இவங்க வழிநடத்துனரா இருந்துகிட்டு இருக்கரவங்களையெல்லாம் அடிக்கிறாங்கன்னு புகார் அனுப்பிட்டா.அதான் வேற வழி இல்லாம சிரிக்க வேண்டியதா ஆகிடுச்சு.\nஇதுல வெளிக்குத்தே இருக்கு போல\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\n@அருண் wrote: செருப்புக்கு நாங்க இன்சூரன்ஸ் பண்ணி வசுருக்கோம் உங்களால ஷூவ் லேசுக்கு உத்திரவாதம் தர முடியுமா\nசூவ் பிங்கோவுக்கு வேணுனா உத்திரவாதம் தரலாம் லேசுக்கெல்லாம் தரமுடியாது\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\nஅட கட்டவருமுணு பார்த்தா சிரிப்பு வருது பலே பலே\nஅடிக்க கட்டைய அனுப்பலாம்ன்னுதான் நினைச்சேன்.ஆனா உனக்கு ரசிக,ரசிகைகள் பெருக்கிட்டு இருக்கரதாள அப்புறம் இவங்க வழிநடத்துனரா இருந்துகிட்டு இருக்கரவங்களையெல்லாம் அடிக்கிறாங்கன்னு புகார் அனுப்பிட்டா.அதான் வேற வழி இல்லாம சிரிக்க வேண்டியதா ஆகிடுச்சு.\nஇதுல வெளிக்குத்தே இருக்கு போல\nஎனக்கும் உள்குத்து,வெளிக்குத்து,சைடு குத்து,ஃபிரண்ட் சைடு குத்து,பேக் சைடு குத்து குத்த தெரியுமில்ல.\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\n@Manik wrote: வேற என்ன குளத்து ஆமா வச்சிருக்கியா\nகடல் ஆம கூட வச்சுக்கலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\n@உதயசுதா wrote: இதுல வெளிக்குத்தே இருக்கு போல\nஎனக்கும் உள்குத்து,வெளிக்குத்து,சைடு குத்து,ஃபிரண்ட் சைடு குத்து,பேக் சைடு குத்து குத்த தெரியுமில்ல.\nஒரு வேல மொகமது அலி சிஸ்ட்டரோ நீங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\n@Manik wrote: வேற என்ன குளத்து ஆமா வச்சிருக்கியா\nகடல் ஆம கூட வச்சுக்கலாம்\nநீ என்ன ஆம வச்சிருக்க அத சொல்லு\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\nசூவ் பிங்கோவுக்கு வேணுனா உத்திரவாதம் தரலாம் லேசுக்கெல்லாம் தரமுடியாது\nசரியான பம்மாத்து காட்டூர கம்ப்பேனி இல்ல இருக்கு\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\nசூவ் பிங்கோவுக்கு வேணுனா உத்திரவாதம் தரலாம் லேசுக்கெல்லாம் தரமுடியாது\nசரியான பம்மாத்து காட்டூர கம்ப்பேனி இல்ல இருக்கு\nதெரியுதுள்ள அப்புறம் எதுக்கு இந்த கேள்வி\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\nசூவ் பிங்கோவுக்கு வேணுனா உத்திரவாதம் தரலாம் லேசுக்கெல்லாம் தரமுடியாது\nசரியான பம்மாத்து காட்டூர கம்ப்பேனி இல்ல இருக்கு\nதெரியுதுள்ள அப்புறம் எதுக்கு இந்த கேள்வி\nகேள்வி கேட்டா பதில் தான் சொல்லணும் இப்படி சமாளிக்க கூடாது\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\nதெரியுதுள்ள அப்புறம் எதுக்கு இந்த கேள்வி\nஇப்படி கேட்க சொன்னது சீட் ஃபண்டில் பணத்தை போட்டு ஏமாந்தவர்கள் சங்கம்\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\nஅடப்பாவமே நீங்களும் ஏமாந்துட்டீங்களா அருண் நம்ம பாலாவ நம்பி\nRe: கண் பேசும் வார்த்தை - பாலா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/Colleges.asp?alp=M&cat=4&med=1&dist=&cit=", "date_download": "2018-06-18T05:31:34Z", "digest": "sha1:WPSTWU36ZLCNJFC5B6CO2O4CR2OVN33Q", "length": 10750, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nமருத்துவ கல்லூரிகள் (6 கல்லூரிகள்)\nமகாத்மா காந்தி மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்\nமீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச்\nமதர் தெரசா போஸ்ட் கிராஜுவெட் அண்ட் ரீசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ்\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nகைத்தறி கல்வி நிறுவனத்தில் அட்மிஷன்\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nஎனது பெயர் வேலாயுதன். நான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். மார்க்கெடிங் மற்றும் விற்பனை பொறியாளருக்கான எதிர்காலம் மற்றும் தொழில் வளர்ச்சிக் குறித்து அறிந்துகொள்ள ஆசை. நான் விற்பனை பொறியாளராக மாற விரும்பினால், மார்க்கெடிங் எம்பிஏ முடித்திருக்க வேண்டுமா எனக்கு குழப்பமாக இருக்கிறது. தயவுசெய்து விளக்கவும்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மிகக் கடினமாக உணரப்பட்ட பி.ஓ., போட்டித் தேர்வுகள் இப்போது சற்றே குறைந்திருக்கும் போட்டியை உள்ளடக்கியுள்ளன.\nகோயம்புத்தூரிலுள்ள அண்ணா பல்கலைக் கழகம் தொலை தூர கல்வி முறையில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளை என்ன பிரிவுகளில் நடத்துகிறது\nபங்குச் சந்தை பணிவாய்ப்புகள் எப்படி இதற்கு எதைப் படிக்க வேண்டும்\nமைக்ரோபயாலஜி படிக்கிறேன். இதற்கான வேலை வாய்ப்புத் துறைகள் பற்றி கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdusskadlsk.blogspot.com/2015/02/", "date_download": "2018-06-18T05:47:25Z", "digest": "sha1:SFERD4LZCSLAVH5N7LTRFAPQQEJHOJHZ", "length": 22821, "nlines": 249, "source_domain": "mdusskadlsk.blogspot.com", "title": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்: February 2015", "raw_content": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் - தமிழ் நகைச்சுவை\nடாக்டர் : நோயாளியிடம் இந்த ஆபரேஷன் சக்ஸா ஆகலைனா வருத்தப்படும் முதல் ஆள் நான்தான் \nநோயாளி : ஏன் டாக்டர்.. .\nடாக்டர் : பின்னே... நீங்க இருக்கமாட்டீங்களே ... நான் மட்டும்தானே வருத்தப்பட்டு ஆகணும்\nஉங்க கணவருக்குக் குளிர் ஜுரம் .. அதனால நீங்க பக்கத்துல இருக்காதீங்க \nநீங்க பக்கத்துல இல்லன்னா அவருக்குக் குளிர்விட்டுப் போயிடும் \nஹலோ டாக்டர், என் மாமியார் மூச்சு விட முடியாம ரொம்பக் கஷ்டப்படறாங்க\nடாக்டர் : உடனே இங்கே கூட்டிண்டு வாங்க \nஇதோ, மேக்கப் போட்டுண்டு ஒரு மணி நேரத்துக்குள்ளே வரேன்\nடாக்டர்.. . என் கணவருக்கு தினமும் ஸ்கூட்டர் ஓட்டற மாதிரி கனவு வருது.. .\nமனைவி : ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்றேன்னு தினமும் ராத்திரி என்னை இல்லே மிதிக்குறாரு \nச்சே... எப்போ பார்த்தாலும் மாமியாரைத் திட்டிக்கிட்டே இருக்கியே \nநான் உங்க மாமியாரையா திட்டறேன்...\nகால் நடை மருத்துவர் : உங்க நாய்க்கு ஏன் மூக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கீங்க \nநாய் வளர்ப்பவர் : நாய்க்கு பார்வை மங்கிட்டதாலே ஒரு வாட்டி என்னையே கடிச்சிருச்சு சார் \nடாக்டர், 5-ம் வார்டு பேஷண்ட் பீஸ் செட்டில் பண்ணாம ஓடிட்டாரு...\n அங்கே டூட்டி பார்த்த நர்ஸை கூப்பிடுங்க.\nஅந்த நர்ஸோடதான் பேஷண்ட் ஒடிப்போய்ட்டாரு.\n��ாப்ளே, எம் பொண்ணை கிளி மாதிரி வளர்த்துட்டேன். அவளை பத்திரமா பார்த்துக்கோங்க \n வீட்ல அவள அடைச்சி வச்சேன்னா கதவைத் திறந்தே விடமாட்டேன் \nடாக்டர்... எங்க மாமியார் கால்ல முள்குத்திடுச்சு...\nகணவன் : என்னோட சோப்பை எதுக்கு நாய்க்குப் போட்டு குளிப்பாட்றே \nமனைவி : உங்களுக்கு என்ன தொற்று நோயா இருக்கு... நாய்க்குப் பரவிடும்ங்கிற மாதிரில்ல பயப்படறீங்க \nகிரிக்கெட் வீரர்கள் : இனிமேல் வெளி நாடுகள் சென்றெல்லாம் விளையாட முடியாது \nகிரிக்கெட் வாரியம் : ஏன் \nகிரிக்கெட் வீரர்கள் : வலிக்குது \nகிரிக்கெட் வாரியம் : அப்படியா \nகிரிக்கெட் வீரர்கள் : வெளி நாட்டு டீம் என்றால், ஆப்கானிஸ்தான் ஸ்காட்டுலாந்து கூட மட்டுந்தான் விளையாட முடியும் \nகிரிக்கெட் வாரியம் : அப்ப\nகிரிக்கெட் வீரர்கள் : வேணாம்பா \nகிரிக்கெட் வீரர்கள் : நம்மலாளா ஜெயிக்க முடியுற டீம் கூட மட்டுந்தான் வெளி நாட்டு போயி விளையாட முடியும் \nகிரிக்கெட் வாரியம் : மத்த நாடுகள் கூட எப்ப விளையாடுவீக \nகிரிக்கெட் வீரர்கள்:மத்த நாடுகள்ன்னா எது\nகிரிக்கெட் வீரர்கள் : இந்தியாவில மட்டுந்தான் இவுக கூட கோடை காலத்தில மட்டுந்தான் விளையாட முடியும் \nகிரிக்கெட் வாரியம் : ஏம்ப்பா \nகிரிக்கெட் வீரர்கள் : அடிக்கிற வெயிலுல உஷ்ணம் தாங்கமா அவனவனே OUT\nகிரிக்கெட் வாரியம் : பாக்கிஸ்தான், இலங்கை, வங்கதேசம் கூட எப்ப விளையாடுவிக \nகிரிக்கெட் வீரர்கள் : எப்பெப்ப எந்த எந்த டீம் பாம்லா இல்லாம (சொத்தையா) இருக்குதோ அப்பப்ப விளையாடுவோம் \nகிரிக்கெட் வாரியம் : நம்ம இல்லாம உலக கிரிக்கெட்டுவே இல்லைப்பா\nகாதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...\nகாதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.\nபஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை…\nஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..\nநிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க.\nநடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே\nஎட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..\nகிளினிக்கில் எதுக்கு 12 ராசிகளின் பெயர்களை டாக்டர் எழிலன் சார் எழுதி வெச்சிருக்கிறாரு\nராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது பாருங்க, அதான்\nநர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்��ாத்தியிருக்கலாம் நபர் : ஏன் நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் \nதனியார் கண் மருத்துவமனை ஒன்றில் \nடாக்டர்: நீங்க படிக்கும்போது கண்ணாடியைப் போட்டுக்கங்க\nநோயாளி: நான் படிச்சு முடிச்சிட்டு இப்ப வேலைக்குப் போயிக்கிட்டு இருக்கேன் டாக்டர்\nமனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல..............\nகணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ...........\nநேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்\nஅவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்\nஆசையே துன்பத்துக்குக்காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன் \nஎன் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்\nஉங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…\nஎன்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…\nபையன்-அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா\nபையன்-அப்பாவிக்கு இது கூட தெரிய மாட்டேதுங்கும்மா அந்த ஆண்டிய \"டார்லிங்\"னு கூப்பிடுறார்.\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\n - *ஒருநாள் அரசர் ஒருவர் சிறைச்சாலையைப் பார்வையிட வந்தார். அங்கிருந்த கைதிகள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் சிறைக்கு வந்ததற்கான காரணத்தைக் கூறும்படிக் கேட...\nகாதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் - காதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் - காதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் உடலின் முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருக்கும் காதை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். காதுகளுக...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\n* *அப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார்,“செல்லம்.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\n21. \" இந்த நாய் மட்டும் இல்லேன்னா இந்நேரம் ஆஸ்பத்திரியில் இருந்திருப்பேன் \" \" என்ன சொல்றே \" \" என்ன சொல்றே \" \" என் மனை...\nமனைவியின் நச்சரிப்பு தாங்காமல் கணவன் அவளை ஜெருசலேமிற்கு சுற்றுலா அழைத்து செல்கிறான். அங்கே போனதும் துரதிர்ஷ்டவசமாக அவன் மனைவி மா...\nடீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கணவன். டீச்சர்: இல்லப்...\nமிகவும் வலு விழந்து இருக்கின்றான் \nஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். ஆசிரி...\nமாப்பிள்ளைக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு\nமச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீதாண்டா காரணம்......... நானா ....எப்படிடா\nமனம் விட்டு சிரியுங்க😆 வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்👍 ஹலோ யார் பேசுறது பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்... நான் மட்ட...\nஏன் திருமணத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றவில்லை\nசுரேஸ் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு வாழ்க்கையை வெறுத்து, இரு சக்கரவாகனம் ஒன்றில் அலுவலகத்திற்க்கு சென்று கொண்டு இருந்தார். வழியில் ச...\nமனைவி: நேத்து மவுன விரதம் இருந்தீங்களே.எதுக்கு கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்… கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்…\nமனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா“ கணவன் – “அழகா லட்சணமா ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/04/tamil_38.html", "date_download": "2018-06-18T05:34:22Z", "digest": "sha1:JD645YHPUP66TMYQUCK7GLO3P25A2R2G", "length": 4630, "nlines": 44, "source_domain": "www.daytamil.com", "title": "ஒரே ஒரு ஏல‌க்காயில் இவ்ளோ மருத்துவம் இருக்கா.?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் ஒரே ஒரு ஏல‌க்காயில் இவ்ளோ மருத்துவம் இருக்கா.\nஒரே ஒரு ஏல‌க்காயில் இவ்ளோ மருத்துவம் இருக்கா.\nஒரே ஒரு ஏல‌க்காயை எடுத்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று வருபவர்களுக்கு கீழ்க்காணும் நோய்கள் குணமாகும் எனக்கு ப‌சியே இல்லை அதனால் சா‌ப்‌பிடவும் ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று சில கூறுவதை நீங்கள் பா��்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள். அவர்கள் என்ன‍ செய்ய வேண்டுமென்றால் தினந்தோறும் ஒரே ஒரு ஏல‌க்காயை எடுத்து வா‌யி‌ல் போ‌ட்டுமெ‌ன்றா‌ல், நல்ல‍ப‌சி எடு‌க்கும், நன்றாக உணவையும் சாப்பிடுவர்.\nஇதனால் ஜீரண உறு‌ப்பு‌க‌ள் அனைத்தும் சீராக இயங்கி, உணவை செரிமானம் ஆகும். மேலும் நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல், அடி‌க்கடி வரும் வறட்டு இருமலால் உண்டாகும் வ‌யி‌ற்றுவலிக்கு கூட இந்த ஏல‌க்கா‌ய் ஒரு அருமருந்து என்றால் அது மிகையல்ல‍. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஏல‌க்காயை நீங்களும் மெ‌ன்று சா‌ப்‌பி‌டலாமே.......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_13.html", "date_download": "2018-06-18T05:21:41Z", "digest": "sha1:MAPNAW6UDSIEE64TR36JQPGYKTI6SJTA", "length": 59135, "nlines": 363, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: சுபத்ரா பேசுறேன்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரம���ஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்���ாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகை���ுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத��தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ ��ங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: சுபத்ரா, சுய அறிமுகம்\n இன்னும் ஒரு வாரத்துக்கு வலைச்சரம் மூலமாக உங்களிடம் நான் தான் பேசப் போகிறேன். என்னுடைய வலைத்தளம் ‘சுபத்ரா பேசுறேன்’. ‘பேசு’றதுன்னா இந்தப் பொண்ணுக்கு ரொம்ப இஷ்டமோ என நீங்கள் நினைப்பது புரிகிறது. நான் நிஜத்தில் மிகவும் அமைதியான() பெண். அதனால் பேசாத வார்த்தைகளை எல்லாம் என் ப்ளாகில் பதிந்து வருகிறேன் :-)\nமுதலில், சீனா அய்யாவுக்கு மிக்க நன்றி நாம் ரசித்துச் செய்தால் கூட ஒரு ப்ளாகில் தொடர்ந்து எழுதுவதே எவ்வளவு சிரமமாக இருக்கிறது நாம் ரசித்துச் செய்தால் கூட ஒரு ப்ளாகில் தொடர்ந்து எழுதுவதே எவ்வளவு சிரமமாக இருக்கிறது ஆனால் ‘வலைச்சர’த்தை முறையாக வாராவாரம் ஒருத்தரிடம் ஒப்படைத்து அவரை அறிமுகம் செய்துவைத்து அவர்மூலம் மற்ற பதிவர்களையும் பதிவுலகத்துக்கு அறிமுகப்படுத்துவது ஒன்றும் சாதாரண வேலையல்ல. அவரையும் அவரது உழைப்பையும் அன்பையும் கண்டு ஆச்சர்யப்படுகிறேன். இப்போது என்னைப் பற்றிய ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.\n2008 வாக்கில் எனக்கு ப்ளாக் அறிமுகமானது. ஆனந்த விகடன் மூலமாக. அப்போது எனக்குத் தெரிந்தது ‘இட்லிவடை’ ப்ளாக் மட்டுமே. அதன் பதிவுகளையும் அவற்றுக்கு வரும் பின்னூட்டங்களையும் படித்துக் கொண்டிருக்கும்போதுதான் நாமும் நமக்கென்று தனியாக ஒரு ப்ளாக் தொடங்கினால் என்ன என்று தோன்றியது. 2010 இல் இட்லிவடையை மாதிரியே ஒரு அனானிமஸ் ப்ளாகை உருவாக்கி வெறும் கவிதைகள்() மட்டும் எழுதிவந்தேன். அந்தத் தளம் சிலமுறை பெயர்மாற்றம் செய்யப்பட்டு இப்போது ‘நிலவே முகம் காட்டு’ என்ற பெயரில் இயங்கி வருகிறது.\nகவிதை மட்டும் எழுதினால் போதுமா கதை எதிலே எழுதுவது :-) எதிலே மொக்கை போடுவது போன்ற சிக்கல்கள் வந்ததால் ‘சுபத்ரா பேசுறேன்’ உருவானது. முதல் ப்ளாக் உருவானபோதே என்னைப் பதிவுலகத்துக்கு அறிமுகம் செய்துவைத்து ‘நானும் ரவுடி தான்’ என்று ஜீப்பில் ஏற்றிவிட்டது நம் வலைச்சரம் தான். அதற்கு அப்புறம்தான் ‘தமிழ்மணம்’, ‘இண்ட்லி’ போன்ற வலைதிரட்டிகளும் எனக்கு அறிமுகம். அப்போது ஒரு ப்ளாக்கர்ஸ் கூட்டமே என்னை உற்சாகப்படுத்தியது. அந்தக் கூட்டத்தில் பலர் இப்போது ‘டெர்ர் கும்மி’யில் இருக்கின்றனர் :-)\nஎனக்குப் பிடித்த எனது பதிவுகளைப் பார்ப்போமா இட்லிவடை ப்ளாகில் வெளிவந்த எனது கட்டுரை ‘இந்தியாவின் ஒரு பகுதி குஜராத்’. அதுக்குக் கிடைத்த பின்னூட்டங்களும் அதன்பின் என் ப்ளாகுக்குக் கிடைத்த வாடிக்கையாளர்களும் நான் தொடர்ந்து ப்ளாக் எழுத காரணமாக அமைந்தன என்று சொல்லலாம். என்னுடைய மற்ற பதிவுகளைப் படிக்க அங்கேயே ‘சுபத்ரா’ என்று ஒரு லேபிள் இருக்கிறது. படித்துவிட்டு அவசியம் உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.\nஅதுபோக, தற்செயலாக என் ப்ளாகுக்காக நான் எழுதிய ஒரு சிறுகதை ‘டெர்ர்கும்மி’ சிறுகதைப் போட்டியில் முதல் பரிசை வென்றபோது மிகவும் மகிழ்ந்தேன். நம் எழுத்துக்குக் கிடைக்கும் ஓர் அங்கீகாரத்துக்கு முன் வேறெதுவும் ஈடாகுமா அந்தக் கதை ‘இங்கே’ இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த கதை.\nமுகநூலில் ‘சாருநிவேதிதா-விமர்சகர் வட்ட’த்திலிருந்து ஒரு சிறுகதைப் போட்டி நடத்தினார்கள். அதற்காக நான் எழுதியதுதான் ‘இந்தக் கதை’. நடுவர்கள் இதற்கு மூன்றாம் தரம் கொடுக்க, ‘லைக்ஸ்’ அதிகமானதால் முதலிடத்துக்கு வந்தது. அதுவும் எனக்குக் கிடைத்த மற்றுமோர் அங்கீகாரம்.\nதிடம்கொண்டு போராடு ப்ளாகின் சொந்தக்காரர் சீனுவை உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எங்க ஊர்க்காரர் தான். அட்டகாசமான ஒரு போட்டியை நடத்தினார். ‘காதல் கடிதம்’ பரிசுப் போட்டி. போட்டியில் கலந்துகொண்ட கதைகளை வைத்துப் பல படங்களை இயக்கலாம். அவ்வளவு அழகான களங்கள். அந்தப் போட்டியிலும் முதல் பரிசு வென்றதை நினைத்து மிகவும் மகிழ்ந்தேன். அந்தக் கடிதம் ‘இங்கே’.\nநிறைய பதிவுகள் எழுதினாலும் மேலுள்ள பதிவுகள் என் ப்ளாக் வாழ்க்கையில் மறக்கமுடியாதவை. இவை போக, என் ப்ளாகில் நீங்கள் ‘மிஸ்’ பண்ணவே கூடாத பதிவு என நான் நினைப்பது ‘தமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா’ என்ற என் பதிவு. அவசியம் அதை எல்லோரும் படிக்க வேண்டுகிறேன். அதனோடு தொடர்புடைய மற்ற பதிவுகள் ‘இங்கே’ இருக்கின்றன.\nகாதல் கவிதைகளுக்கென ‘நிலவே முகம் காட்டு’ இருப்பதால் மற்ற கவிதைகளை என் ப்ளாகிலேயே எழுதிவருகிறேன். அவை ‘இங்கே’ இருக்கின்றன. பிடித்திருந்தால், நேரமிருந்தால் என்னுடைய மற்ற பதிவுகளையும் படித்துவிட்டுக் கருத்திடுங்கள் நண்பர்களே\nபரீட்சை இருந்ததால் வேண்டுமென்றே ப்ளாக் பக்கம் வராமலிருந்தேன். கடைசியாக என் ப்ளாகில் எழுதி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. பரீட்சை முடிவுகள் இன்ன���ம் வெளிவராததால் அந்த ‘டென்ஷன்’ இன்னும் குறையவில்லை :-) இப்போது வலைச்சரம் மூலமாக ஒரு மாறுதல் கிடைத்துள்ளது.\nவரும் நாட்களில் தமிழில் எழுதப்பட்டுவரும் பல வலைத்தளங்களைப் பற்றியும் வலைப்பதிவர்களைப் பற்றியும் பார்க்கலாம். அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன். உங்கள் அருமையான நேரத்தை ஒதுக்கி என் பதிவுகளைப் படிப்பதென்பது சும்மாவா\nஅன்பின் சுபத்ரா - சுய அறிமுகப் பதிவு அருமை- பல்வேறு பதிவுகளீன் சுட்டிகள் - அனைத்தையும் அனைவரும் படிக்க வேண்டும் -எத்தனை பரிசுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nவலைச்சரம் மூலம் உங்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. அருமை.வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்கள்.\nநான் உங்கள் வலைத்தளத்தை முன்பே படித்து வருகிறேன். நன்றி\nசுய‌ அறிமுகம் நன்று. உங்கள் பதிவுகளுக்கும் சென்று பார்க்கிறேன். மேலும் நீங்கள் எழுதியுள்ள தேர்வில் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள். தொடருங்கள்.\nமிக்க நன்றி சித்ரா சுந்தர்\nதிண்டுக்கல் தனபாலன் Mon Jan 13, 09:07:00 AM\nசுய அறிமுகம் நன்று... ‘டென்ஷன்’ இல்லாமல் தொடர வாழ்த்துக்கள்...\nபலமுறை பரிசுகள் போட்டியில் வென்றதற்கும் இனிய வாழ்த்துகள்..\nஆஹா இவ்ளோ பெரிய இலக்கியவாதிய நம்ம பதிப்பகத்தார்கள் இத்தனை நாட்களாக சும்மாவா விட்டுவைத்தார்கள் சீக்கிரமே ஃபேஸ்புக் மூலமாகவே உங்கள் புத்தகம் விற்றுத்தீர்ந்து நீங்களும் புகழ்பெற்ற எழுத்தாளராக வாழ்த்துக்கள் :P\nதல நீங்க இருக்கும் போது நான் புத்தகம் வெளியிடலாமா :)))\nராம்குமார் கூறியதை வழிமொழிகிறேன்.. ராம்குமாருக்கு நீங்கள் கூறியதை ஆமோதிக்கிறேன் :-)))))\nஇதுக்கு பேர் தான் குரூப்பாக ஓட்டுறதோ ஆனா இந்த சைடு கேப்புல நைஸா நம்ம சீனு ஒரு புக்க வெளியிட போறாரு.. அது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்\nஇந்த விஷயத்தை சீனு எங்ககிட்டலாம் சொல்லவே இல்ல பாருங்க\nஇந்த பணியை சிறப்பாக செய்து முடிக்க வாழ்த்துகள்\nஅன்பின் சீனா அவர்களின் அறிமுகத்தில் தாங்கள் வங்கி ஊழியர் என்று கேள்விப்பட்டேன் மிக்க மகிழ்ச்சி நானும் ஒரு முன்னாள் வங்கி ஊழியன்தான். வலைச்சர ஆசிரியை பொறுப்பேற்று வந்தமைக்கு வாழ்த்துக்கள் தாங்கள் எழுதியுள்ள IAS தேர்விலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்\n தங்கள் வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி\nஅது எனக்கு நானே எழுதிகிட்ட பதிவு..\nசுய அறிம��கம் சூப்பர் நோ டென்சன் பணி சிறக்க வாழ்த்துக்கள்\nசுபத்ரா பேசுறேன் என்று கேள்விபட்டதும் உங்கள் குரலை(தென்காசி குயில் ) கேட்க ஒடோடி வந்த என்னை(செங்கோட்டை சிங்கம் ) ஏமாற்றி வீட்டீர்கள்.\nWrong Number சீனுவுக்குத் தென்காசி தான். ஆனா எனக்குத் திருநெல்வேலி :)))\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Mon Jan 13, 07:48:00 PM\nதங்கள் சுய அறிமுகத்தில் தாங்கள் பல பரிசுகள் வென்ற செய்தி அறிந்து கொண்டேன். வலைச்சர ஆசிரியர் பனியின் மூலமாக பல புதிய வாசகர்களையும் பரிசாகப் பெறுவீர்கள் என்று வாழ்த்துகிறேன்.\nஅய்யா.. பில்டப் வேண்டாம்.. எல்லாம் சும்மா :)))\nஇவை மூன்றும் வலைத்தளம் தொடங்கியதால் எனக்குக் கிடைத்ததால் பகிர்ந்துள்ளேன். தங்கள் வாழ்த்துகளை எண்ணி மகிழ்ச்சி\n****உங்கள் அருமையான நேரத்தை ஒதுக்கி என் பதிவுகளைப் படிப்பதென்பது சும்மாவா\nஎங்களுக்காக உங்க பொன்னான நேரத்தை ஒதுக்கி, விதவிதமாக ஆக்கி விருந்தளிப்பது நீங்கள். ஆர் எஸ் வி பி எல்லாம் செய்யாமல் எந்தவித கம்மிட்மெண்ட்ஸும் இல்லாமல் விருந்தாளியா வந்து உங்க விருந்தை ருசித்து ரசித்துவிட்டுப்போக எங்களுக்கு அத்தனை கஷ்டமா என்ன\n எதோ வஞ்சப் புகழ்ச்சி மாதிரியே தெரியுது.. இருக்கட்டும் :-)\n இது வெறும் \"வஞ்சிப் புகழ்ச்சி\" தாங்க (என் தலையில் அடிச்சுச் சொல்றேன்).\nஉங்க மேலே தப்பு இல்லை. என்னோட ராசி அப்படி நான் எப்போவாவது ஏதாவது புகழ்ந்து எழுதினால் எல்லா வஞ்சியரும் இப்படித்தான் புரிஞ்சுக்கிறாங்க நான் எப்போவாவது ஏதாவது புகழ்ந்து எழுதினால் எல்லா வஞ்சியரும் இப்படித்தான் புரிஞ்சுக்கிறாங்க என்ன பண்னுறது பேசாமல் மனதுக்குள்ளேயே இவர்களை புகழ்ந்துக்க வேண்டியதுதான்..:)\nஇங்கே சுபத்ரா மட்டும் பேசட்டும். நம்மல்லாம் வாயைத் திறந்தாலே வம்புலதான்னு முடியும்போல. :)))) (இது நானா என் மனதுக்குள் சொல்லிக்கொள்வது. உங்களுக்கு கேட்டாலும் கேக்காதமாரி இருந்துக்கோங்க\nஎனக்கு ஏதும் கேட்கல :)\nபலமுறை பல்வேறு போட்டிகளில் வென்றதற்கு இனிய வாழ்த்துகள்..\nமூன்று தினங்களாக பெங்களூரு சென்றிருந்ததால் இன்றுதான் உங்களின் பகிர்வுகளைக கண்டேன். வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு சிறப்பானவர்தான் நீங்கள் தொடர்ந்து வருகிறேன் இவ்வாரம் உங்களுடன் தொடர்ந்து வருகிறேன் இவ்வாரம் உங்களுடன் மகிழ்வான என் வாழ்த்துகள் உங்களுக்கு\nதமிழ் மணத்தி���் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவண்ணத்திரையில் என்னைக் கவர்ந்த டாப்டென் நகைச்சுவை ...\nபதிவுலகில் என்னைக் கைப்பிடித்துக் கூட்டிச்சென்றவர்...\nஇன்னும் இந்த அக்கப்போரு முடியலையா...\nபேஸ்புக் தமிழ் -ல் அசத்தும் பெண் பதிவர்கள்.....\nManimaran கீதமஞ்சரியிடம் இருந்து வலைச்சர ஆசிரியப் ...\nவாழ்க்கைப் பயணத்தினூடே சில வழிப்பயணங்கள்\nசாதிக்க ஏதுவாய் சில சவடால்கள்\nபாரம்பரியம் காட்டும் பைந்தமிழ்ச் சான்றுகள்\nசுபத்ராவிடம் இருந்து ஆசிரியர் பொறுப்பை கீதமஞ்சரி ஏ...\nசுபத்ரா - ஆதி வெங்கட்டிடம் இருந்து பதவி ஏற்கிறார்....\nஇது எங்க ஏரியா - சுட்டீஸ்\nஸ்ரீ ரங்கத்தில் வசிக்கும் திருமதி ஆதி வெங்கட் தமிழ...\nகொஞ்சம் இசை... கொஞ்சம் சினிமா... உன்னாலும் முடியும...\nவீட்டில் தோட்டம், சாலையில் பணம்\nமதுரைக்காரர்களின் பசுமை நடையும், அரிதாகும் தின்பண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiladvt.blogspot.com/2017/", "date_download": "2018-06-18T06:06:54Z", "digest": "sha1:N7LEFNX4N46JPWKQFVYO4Y2ELYQUWQOS", "length": 22087, "nlines": 440, "source_domain": "tamiladvt.blogspot.com", "title": "2017 | தமிழ் விளம்பரங்கள் / Tamil Advertisements / Publicité Tamoul", "raw_content": "\nநடிகை ஓவியா - பொன்வண்டு சோப்பு விளம்பரம் Oviya\nநடிகை ஓவியா - பொன்வண்டு சோப்பு விளம்பரம் Oviya\nLabels: சலவை சோப்பு / Detergent Soap, நடிகை ஓவியா / Oviya, பொன்வண்டு சோப்பு / Soap\n2017 Rasi Silks ராசி சில்க்ஸ்\nRasi Silks ராசி சில்க்ஸ்\n2017 Astro Pongu Tamil அஸ்ட்ரோவின் ‘பொங்கு தமிழ்’ விழா\nகோலாலம்பூர் – கடந்த வருடங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த அஸ்ட்ரோவின் ‘பொங்கு தமிழ்’ விழா, பல அசத்தலான படைப்புகளோடு இந்த ஆண்டு, நாடு தழுவிய அளவில் மிகப் பிரம்மாண்டமாய் நடைபெறவுள்ளது.\nமறந்து போன, மறைக்கப்பட்ட கலைகளை மீண்டும் மலேசிய இந்தியர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்ச்சியை அஸ்ட்ரோ ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றது.\nகடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கிய இந்நிகழ்ச்சி இவ்வாண்டு வரை சுங்கைப் பட்டாணி, புந்தோங், போர்ட் டிக்சன், பத்தாங் பெர்ஜூந்தாய், ஜோகூர், குளுவாங், காரக், பகாவ், பிரிக்பீல்ட்ஸ், பத்துமலை, தைப்பிங், மலாக்கா, பினாங்கு, கிள்ளான், சிரம்பான், ஸ்கூடாய் ஆகிய இடங்களில் சிறப்பாக நடந்தேறியுள்ளது.\nமலேசியாவில் மட்டுமின்றி, சிங்கப்பூர் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் 100-க்கும் அதிகமான கலைஞர்கள், இதுவரை பார்த்திடாத தமிழ் கிராமிய கலைகளை நம் கண் முன்னே படைக்கவிருக்கின்றனர். அதோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்வதோடு, நாவுக்குச் சுவையான சங்கக் கால உணவுகளையும் சுவைத்துப் பார்க்கலாம்.\nபொங்கு தமிழ் முன்னோட்டத்தினை இங்கே காணலாம்:\nதமிழ் வெளி Tamil Veli\nநடிகை ஓவியா - பொன்வண்டு சோப்பு விளம்பரம் Oviya\n2017 Rasi Silks ராசி சில்க்ஸ்\n2017 Astro Pongu Tamil அஸ்ட்ரோவின் ‘பொங்கு தமிழ்’ ...\nஅமீரகம் / UAE (1)\nஆரோக்கியம் / Health (4)\nஆர்.எம்.கே.வி / RMKV (3)\nஇலங்கை இனப்படுகொலை / Srilanka Genocide (1)\nஐக்கிய ராஜ்யம் / UK (1)\nஐரோப்பிய ஒன்றியம் / Europe (2)\nகல்யாணி 'கோல்டு' கவரிங் (1)\nகாமெடி சிரிப்பு / Comedy (7)\nகார்த்திகா ஷாம்பூ / Karthiga Shampoo (1)\nகுளிர்பானம்/ Cold Drink (6)\nகையடக்க தொலைபேசி / Mobile Phone (5)\nகோல்டு வின்னர் / Gold Winner (2)\nசமூக விழிப்புணர்வு / social awareness (1)\nசமையல் அறை சாதனங்கள் / Kitchen Appliances (5)\nசரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் (1)\nசரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் / Saravana Selvarathinam (1)\nதங்க நகை / நடிகை சிநேகா / Actress Sneha (1)\nதிருநெல்வேலித் தமிழ் / நெல்லைத் தமிழ் (1)\nதேங்காய் எண்ணெய் / Coconut Oil (3)\nநகைச்சுவை சிரிப்பு / Comedy (7)\nநடிகர் கார்த்தி / Actor Karthi (1)\nநடிகை அமலா பால் / Amala Pal (1)\nநடிகை அனுஷ்கா செட்டி / Anushka Shetty (7)\nநடிகை ஓவியா / Oviya (2)\nநடிகை காஜல் அகர்வால் / Kajal Agarwal (4)\nநடிகை குஷ்பூ / Kushboo (1)\nநடிகை சிம்ரன் / Simran (2)\nநடிகை தமன்னா / Tamanna (17)\nநடிகை பிரியாமணி / Priyamani (1)\nநடிகை ரம்யா கிருஷ்ணன் / Ramya Krishnan (5)\nநடிகை ரிச்சா கங்கோபாத்யாய் / Richa Gangopadhyay (1)\nநடிகை ஸ்ரீ தேவி / SriDevi (1)\nநடிகை ஹன்சிகா மொத்வானி / Hansika Motwani (1)\nபாதுகாப்பு காணொளி / Safety Video (2)\nபிரின்ஸ் ஜுவெல்லரி / Prince Jewellery (2)\nபிரின்ஸ் ஜுவெல்லரி / Prince Jewellery (1)\nபெட்ரோனாஸ் மலேசியா / Petronas Malaysia (7)\nபொங்கல் தை திருநாள் / Pongal (1)\nபொன்வண்டு சோப்பு / Soap (1)\nப்ரூக்பாண்ட் / Brookebond (2)\nமுருகப்பா குழுமம் / Murugappa Group (3)\nரமலான் / ரம்ஜான் / Ramadan (2)\nவட்டுக்கோட்டைத் தீர்மானம் / Vaddukoddai Referendum (2)\nவிளையாட்டு வீரர் / Sportsman (1)\nஜாய் அலுக்காஸ் ஜூவல்லரி / Joyalukkas Jewellery (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamiltwitter.blogspot.com/2009/03/blog-post_2406.html", "date_download": "2018-06-18T06:07:26Z", "digest": "sha1:5RYGXAZQLH5SJ72YQJVU65BW6UN7GFWS", "length": 16433, "nlines": 39, "source_domain": "tamiltwitter.blogspot.com", "title": "Tamil Twitter: தமிழக அரசியல்வாதிகளிடம் கையில் சிக்கிய ஈழப்பிரச்சினை படாதபாடுபடுகிறது?", "raw_content": "\nதமிழக அரசியல்வாதிகளிடம் கையில் சிக்கிய ஈழப்பிரச்சினை படாதபாடுப��ுகிறது\nஒவ்வொரு கட்சியும் ஈழத்திற்காக உண்மையாக குரல் கொடுப்பதை தவிர்த்து வருகின்றன என்ற போதிலும் அதையே திரித்து தாங்கள் வெட்டிக் கிழிப்பது போல காட்டுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன. செத்து விழும் ஈழத்து மக்களின் பிணம் கணக்கின்றி செல்வது போல இவர்களின் நாடகமும் முடிவின்றி செல்கின்றது. தாங்கள் ஈழத்து மக்களை நினைத்து கண்ணீர் உருகுவது போல காட்டுவதற்காக நடத்தப்படும் காட்சிகள்தான் தமிழகத்தின் தற்போதைய அரசியல் மேடையை ஆக்கிரமித்து வருகிறது.\nஅதனால்தான் தன்னெழுச்சியாக வளரும் மக்கள் போராட்டங்கள் எல்லாம் இவர்களின் கைபட்டு நீர்த்துப் போகின்றன. இந்தியாவின் ஆயுத உதவியும், ஆள் உதவியும் இலங்கை இராணுவத்திற்கு அளவின்றி வழங்கப்படுகிறது என்ற உண்மை இப்போது மக்களுக்கு தெரியும் என்பதால் தி.மு.க கூட்டணி கட்சிகள் அதை மறைப்பதற்கு தேவையான நாடகத்தை நாள்தோறும் நடத்தி வருகின்றன. மத்திய அரசுக்கு தந்தி, மனிதச் சங்கிலி, பிரணாப் பயணம், மீண்டும் மனிதச் சங்கிலி என்று தொடங்கிய இடத்திற்கே வந்திருக்கிறது தி.மு.கவின் சுற்று அரசியல். இதில் வில்லன் பாத்திரத்தை ஏற்றிருக்கும் காங்கிரசு கட்சி கூட ஈழத்திற்காக போராடுகிறது என்று வெட்கமில்லாமல் தங்கபாலுவின் தலைமையில் அறிக்கைகள் விட்டு வருகிறது.\nஆனால் இலங்கைக்கு உதவும் மத்திய அரசின் கொள்கை சரியானது என்று மயிலை மாங்கொல்லையில் நடந்த கூட்டத்தில் கொக்கரித்திருக்கிறார் ப.சிதம்பரம். போர் நிறுத்தம் என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தரும் எந்த கோரிக்கையையும் வைக்க முடியாது என்றும், அவர்கள் ஆயுதங்களைத் துறந்துவிட்டு சரணடைவு மூலம் பேச வேண்டுமெனவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.\nஇதைத்தான் ராஜபக்க்ஷே அரசு பேசி வருகின்றது. இந்த முகாந்திரத்தில்தான் முல்லைத்தீவில் சிக்கியிருக்கும் மக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுகின்றனர். ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் சிங்கள இனவெறி அரசின் போர் நிறுத்தப் படவேண்டும் என்று நாம் கோரினால் இல்லையில்லை விடுதலைப்புலிகளை வீழத்தும் வரை போர் தொடரும் என்று இனப்படுகொலையை நியாயப் படுத்துகிறார்கள். மேலும் புலிகளை ஒழிப்பது என்ற பெயரில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமும் அழிக்கப்படுகிறது.\nஆயுதங்கள் வைத்திருக்கும் எந்தப் பிரிவினரோடும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு பேச முடியாது என்று சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார் ப.சிதம்பரம். ஆனால் இவர்கள் அரசு ஆந்திராவில் மாவோயிஸ்ட்டுகளோடு பேச்சுவாரத்தை நடத்தியதும், எட்டு ஆண்டுகளாக நாக விடுதலைப்படையோடு நாகலாந்தில் பேச்சு வார்ததை நடத்தி வருவதும் எப்படி நடந்தது இதுதான் நீதி என்றால் பாலஸ்தீனத்து மக்களோடு எவரும் பேச முடியாது என்றாகிறதே இதுதான் நீதி என்றால் பாலஸ்தீனத்து மக்களோடு எவரும் பேச முடியாது என்றாகிறதே இசுரேல் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்வதும், ஈராக்கில் அமெரிக்கா அப்பாவி மக்களை கொன்று குவித்து வருவதும் உண்மையாக இருந்தாலும் இவர்களை எதிர்த்துப் போராடும் மக்கள் பிரிவினர் ஆயுதங்களை ஏந்தினால் அது தவறு என்றால் எதுதான் சரி\nபிரச்சினை விடுதலைப்புலிகள் ஆயுதங்களை வைத்திருக்கிறார்களா, துறந்தார்களா என்பதல்ல. ஈழத்த் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்கப்படவில்லை என்பதுதான் பிரச்சினை. இந்தப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் பல தவறுகளை இழைத்திருக்கிறார்கள் என்றாலும் அது ஈழத்து மக்களின் பிரச்சினை. புலிகள் போரை நிறுத்தட்டும் ஈழத்திற்கு சுய நிர்ணய உரிமை அளிக்கிறோம் என்று பேசலாமே முப்பது ஆண்டுகளாக ஈழத்திற்காக நடந்து வரும் போராட்டம் அகதிகளின் அலைவு எல்லாம் வேலை வெட்டியில்லாமலோ அல்லது ஆயுதங்களை விரும்பித் தூக்கவேண்டும் என்பதற்காகவா நடந்தது முப்பது ஆண்டுகளாக ஈழத்திற்காக நடந்து வரும் போராட்டம் அகதிகளின் அலைவு எல்லாம் வேலை வெட்டியில்லாமலோ அல்லது ஆயுதங்களை விரும்பித் தூக்கவேண்டும் என்பதற்காகவா நடந்தது ஏதோ துப்பாக்கி மீதான காதல்தான் தற்போதைய பிரச்சினைக்கு காரணம் என்பது போல சித்தரிக்கும் கயமைத்தனத்தை என்னவென்பது\nஆக அரசியல் ரீதியாக ஈழத் தமிழ் மக்களின் சுய உரிமைப் போராட்டம் கொச்சைப்படுத்தப்பதுவதோடு புலிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் அம்மக்கள் சொந்த நாட்டிலேயே இலட்சக் கணக்கில் அகதிகளாக அலைவதும் போரில் மாட்டிக்கொண்டு உயிரைத் துறப்பதும், ஊனமாவதும்தான் இதுவரை உலகம் கண்டறிந்திருக்கிறது. இதற்காகத்தான் முத்துக்குமாரும், முருகதாஸூம் மற்றவர்களும் தன்னுயிரை தீயிற்கு இரையாக்கி உலக நாடுகளை போரை நிறுத்துமாறு கெஞ்சுகிறார்கள். இவர்கள் யாரும் புலிகளுக்கு ஆயுதம் தூக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்பதற்காக உயிர் துறக்கவில்லை. உயிர் துறக்கும் ஈழத்து மக்களின் அவலத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்பதற்காகத்தான் தங்கள் உயிர்களை அழித்திருக்கிறார்கள்.\nபல ஆயிரம் பேரை களப்பலி கொடுத்திருக்கும் ஈழத்தின் போராட்டத்தை முடித்து விடுதற்கு இந்தியாவும், இலங்கையும் துடித்துக் கொண்டிருக்கின்றன. அதைத்தான் ப.சிதம்பரத்தின் திமிரான பேச்சு வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் இத்தனை பெரிய மக்களின் எழுச்சிக்குப் பிறகும் காங்கிரசு கட்சி தனது துரோகக் கொள்கையை கூட்டம் போட்டு பேசுகிறது என்றால் தமிழ் மக்கள் என்ன இளித்தவாயர்களா\nஎதிரிகளைக் கூட போரில் சந்தித்து வெல்ல முடியும். ஆனால் உள்ளிருந்தே துரோகம் செய்யும் இந்தக் கருங்காலிகளை ஈவிரக்கமின்றி வீழ்த்த வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களுக்கு கொஞ்சமாவது சுரணை இருக்கிறது என்று நீருபிக்க முடியும்.\nகாங்கிரசின் இந்த அடிவருடிக் கொள்கைதான் எல்லாக் கட்சிகளும் வெவ்வேறு அளவுகளில் ஏற்றுக் கொண்டு நடித்து வருகின்றன. கருணாநிதி ஈழத்திற்காக ஒன்றும் செய்யவில்லை என்று கூப்பாடு போடும் பா.ம.க ராமதாஸூ தற்போது மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்து டெல்லிக்கு விரைந்து சோனியாவிடம் தாங்கள் நல்ல பிள்ளைகள் என்று உறுதி மொழி அளிக்க போயிருக்கிறார். இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் மந்திரி பதவியைக் கூட துறப்பதற்கு மனமில்லாத மருத்துவர் ராமதாஸூ தி.மு.க கூட்டணிக்கு எதிராக இலங்கைக்காக தனி கூட்டணி வைத்து ஆவர்த்தனம் செய்கிறார்.\nதற்போது ப.சிதம்பரத்தின் மிரட்டல் பேச்சில் அய்யா நடுநடுங்கி தான் இந்திய அரசின் கொள்கையை எதிர்க்கவில்லை என்று தோப்புக் கரணம் போடுகிறார். அய்யாவின் கூட்டணியில் குஜராத்தின் முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த பா.ஜ.கவும் உண்டு. டெல்லி ம.தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் ஆட்சில் இல்லை என்ற தைரியத்தில் அத்வானியும் ஈழத்திற்காக முழக்கமிடுகிறார். நாளை இவர்களது ஆட்சி வந்தாலும் இதுதான் நடக்கப்போகிறது.\nஇந்திய அரசின் கொள்கை என்பது கட்சிகளின் நலனுக்கு அ��்பாற்பட்டு இந்திய தரகு முதலாளிகளின் நலனுக்காக தீர்மானிக்கப்படுகிறது. இதில் காங்கிரசு ஈழத்திற்கு துரோகம் புரிகிறது, பா.ஜ.க நன்மை புரிகிறது என்று நினைப்பது அறிவீனம்.\nப.சிதம்பரத்தின் பேச்சை வைத்துப் பார்க்கும் போது அடுத்த தேர்தலில் தமிழ் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள் வந்தால் விளக்குமாறு வரவேற்பு கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/04/blog-post_73.html", "date_download": "2018-06-18T05:37:53Z", "digest": "sha1:WZ7HNZ77AMGWY4CGDNRA2ZVLNEY76VVU", "length": 7584, "nlines": 77, "source_domain": "www.nisaptham.com", "title": "ஓர் அவசர உதவி ~ நிசப்தம்", "raw_content": "\nசென்னையில் வசிக்கும் ஒரு கல்லூரிப் பெண் குடும்பச் சூழலின் காரணமாக கடைசி நேரம் வரைக்கும் பணம் கட்டாமல் விட்டுவிட்டாள். நாளைக்கு தேர்வுகள் ஆரம்பமாகின்றன. கல்லூரியில் ஹால் டிக்கெட் தராமல் நிறுத்தி வைத்துவிட்டார்கள். கல்லூரியை இன்னொரு நாள் திட்டிக் கொள்ளலாம். இப்போதைக்கு பன்னிரெண்டாயிரம் ரூபாய் கட்டியாக வேண்டும். இன்று மதியம் ஒன்றரை மணிக்கு மேலாகத்தான் எனக்குத் தகவல் தெரிந்தது. அதனால் இணைய வழி பரிமாற்றம் எதுவும் செய்ய இயலவில்லை.\nஏற்கனவே இதே பிரச்சினையினால்தான் முதல் செமஸ்டர் தேர்வுகளை எழுதாமல் விட்டுவிட்டாள். இப்பொழுது இரண்டாவது செமஸ்டர் தேர்விலும் சிக்கிக் கொண்டாள்.\nபன்னிரெண்டாயிரம் ரூபாய் கைவசம் வைத்திருப்பவர்கள் இன்றைக்கு அந்தப் பெண்ணிடம் கொடுக்க வேண்டும். இதைக் கடனாகச் செய்தால் போதும். திங்கட்கிழமையன்று அறக்கட்டளையின் காசோலையை தூதஞ்சலில் அனுப்பி வைத்துவிடுகிறேன். ஏன் திங்கட்கிழமை காசோலைப் புத்தகத்தை ஊரிலேயே மறந்து வைத்துவிட்டேன். சனிக்கிழமையன்று ஊருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால்தான் இந்தத் தாமதம்.\nபணம் தயாராக இருப்பின் யாரையாவது வந்து பெற்றுக் கொள்ளச் சொல்கிறேன். திங்கட்கிழமைக்கு முன்னதாகவே பணம் தேவைப்படுமாயின் ஏதாவது வழிவகைகளை யோசித்துக் கொள்ளலாம். பெரிய பிரச்சினை இருக்காது.\nஅந்தப் பெண் முதலாமாண்டு ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருக்கிறாள். அப்பா தையல் வேலை செய்கிறார். ‘ஏம்மா கடைசி நேரம் வரைக்கும் கட்டாமல் விட்டீர்கள்’ என்று கேட்டால் அம்மாவுக்கு இருதய சிகிச்சை செய்தோம் என்கிறாள்.\nஎழுதிவிட்டு ஒரு நடை சென்று வருவதற்குள் பதின்மூன்று மின்னஞ்சல்கள் வந்துவிட்டன. அத்தனை பேருக்கும் நன்றி. முதலில் தொடர்பு கொண்டவரே உதவுவதாகச் சொல்லிவிட்டதால் அவர் வழியாக பணத்தை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்துவிடலாம். அவரது முகவரிக்குச் சென்று பெண்ணின் தந்தை பணத்தை வாங்கிக் கொள்வார்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailyrashifal.wordpress.com/2017/07/10/dainik-rashifal-mithun-11-july-2017/", "date_download": "2018-06-18T06:04:05Z", "digest": "sha1:OOT2S5P77Q7QPQUYL67G45FMZGUQOOX3", "length": 13765, "nlines": 89, "source_domain": "dailyrashifal.wordpress.com", "title": "(Dainik Rashifal Mithun) – 11 July 2017 | Daily Rashifal", "raw_content": "\nவரகை தண்ணீரில் ஊறவைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும். வரகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, சுரைக்காய், மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்துக் ... […]\nநாட்டுக்கோழியில் மஞ்சள் தேய்த்து சுடுநீரில் நன்றாகக் கழுவவும். பின்னர் நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ... […]\nமொச்சைக்கொட்டையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். பிறகு முதலில் மொச்சையைத் தனியாக வேக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்யை சூடேற்றி, கடுகு, உளுத்தம் ... […]\nகடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள் மற்றும் வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதில் மிளகாய்த்தூள் மற்றும் ... […]\nகடலைப்பருப்பை ஊறவைத்து 1 சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். ஆறியதும் வெல்லத்துருவல் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக ... […]\nகோப்தாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் பிசைந்து உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து வெங்காயம், ... […]\nமுந்த���ரியை 15 நிமிடம் ஊற வைத்து தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ... […]\nஅரிசி மாவுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும். இத்துடன் தேங்காயை நைசாக அரைத்து சேர்க்கவும். பின் இளநீர், ஏலக்காய், அரைத்த சாதத்தை கலந்து 8 ... […]\nபயத்தம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து வடிக்கவும். பாத்திரத்தில் கேரட் சீவல், தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, ஊறிய பயத்தம்பருப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து அனைத்தையும் ... […]\nமேல்மாவிற்கு கொடுத்த பொருட்களை பிசைந்து 20 நிமிடம் ...\nவாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பல்லாரி போட்டு வதக்கவும். பின்னர் தக்காளி, இஞ்சி பூண்டு விழுதை ... […]\nமட்டனை முதலில் நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின்பு அதை ... […]\nநெய் தேங்காய்ப்பால் இனிப்பு அப்பம்\nபச்சரிசி மாவில் தேங்காய்ப்பால், உப்பு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊற விடவும். அப்பக் கடாயில் நெய் தடவி சூடு ... […]\nவெறும் கடாயில் தேங்காய்த் துருவலை ஈரம் போக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு அனைத்தையும் வறுத்து ... […]\n அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து கொள்ளவும். தக்காளியை வெந்நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து தோலுரித்து அரைத்து ...\nபாத்திரத்தில் 2 கப் தண்ணீர், உப்பு, நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும். இடியாப்ப மாவினை அதில் கொட்டிக் கிளறி இடியாப்ப நாழியில் ... […]\nபுழுங்கலரிசி, பச்சரிசி, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், ஜவ்வரிசி இவற்றை 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, 6 மணி நேரம் புளிக்க விடவும். புளித்ததும் ... […]\nஅரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கிராம்பு, பட்டை தாளித்து வெங்காயம், பூண்டு ... […]\nதேங்காயை துருவி, வறுத்த பாசிப்பருப்பையும் சேர்த்து கெட்டியாக ���ைசாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பால், அரைத்த விழுது சேர்த்து வேக விடவும். இப்பொழுது வெந்து ... […]\nமிக்சியில் தக்காளி, வெங்காயத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் தாளித்து, தனியாத்தூள், மஞ்சள்தூள், பூண்டு சேர்த்து ... […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gragavanblog.wordpress.com/2015/11/", "date_download": "2018-06-18T05:45:37Z", "digest": "sha1:XE444VVAB4AR5OU4SXVFPFYEYLTN7HYH", "length": 21421, "nlines": 461, "source_domain": "gragavanblog.wordpress.com", "title": "November | 2015 | மாணிக்க மாதுளை முத்துகள்", "raw_content": "\n அத்தனை கருத்துகளோடு என்னுடையவைகளும் உலகத்தில் உண்டு ஊரார் ஏற்பதும் ஏலாமையும் முருகன் செயல்\nஆழ்வார்ப் பாசுரங்கள்ள எனக்குத் தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சம். தெரிஞ்சிக்கக் கூடாதுன்னு இல்ல. ஆனா ரொம்ப எறங்கிப் பாத்ததில்ல. அதான் கொஞ்சம் தான் தெரியும்னு மொதல்லயே உண்மையைச் சொல்லிட்டேன். ஆனா ஆண்டாளோட திருப்பாவையும் ரொம்பப் பிரபலமான பாசுரங்கள் ஓரளவு தெரியும். அதுல ஒன்னு பெரியாழ்வாரோட திருப்பல்லாண்டு. பல்லாண்டு பாடுறது என்ன பண்/இராகம்னு தெரியல. ஆனா கேக்குறதுக்கே அவ்வளவு … Continue reading →\nPosted in இறை, இலக்கியம், விஷ்ணு\t| Tagged திருப்பல்லாண்டு, பெரியாழ்வார், Periyazhvar\t| 10 Comments\nகவுதம் வாசுதேவ் மேனன் எடுக்காட்டி என்ன… நம்ம எழுதுவோம் சென்னையில் ஒரு மழைக்காலம். அதுக்கு முன்னாடி… ஒருவேளை (நீங்கள் அரசியல் சார்புடையவரா இந்தக் கட்டுரை குறிப்பிட்ட அரசியல்வாதியைத் திட்ட/பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறவரா இந்தக் கட்டுரை குறிப்பிட்ட அரசியல்வாதியைத் திட்ட/பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறவரா எந்த அரசியல்வாதியைப் பற்றியும் குறிப்பிடாவிட்டால் நடுநிலைப் போலி என்று நினைப்பவரா எந்த அரசியல்வாதியைப் பற்றியும் குறிப்பிடாவிட்டால் நடுநிலைப் போலி என்று நினைப்பவரா) { இதுவொரு சாமானியனின் அனுபவம்; இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டாம்; … Continue reading →\nபஞ்சா (அ) உரிமைக்குரல் (அ) நேத்துப் பூத்தாளே ரோசாமொட்டு\nஓ……..சே ஓ……..சே பஞ்சாவின் சீரான ஓசைக்குத் தக்க உலக்கை உரலோடு பேசிக்கொண்டிருந்தது. ஓ….வில் நங்கென்று உரலில் குத்தும் உலக்கை சே..யில் உரலிலிருந்து எம்பி பஞ்சாவின் தலைக்கு மேல் எழும்பி அந்தரத்திலேயே கைமாறியது. பழக்கமானவர்கள் இரண்டு கை��ளால் உலக்கை குத்துவதில்லை. கைமாற்றி மாற்றித்தான் குத்துவார்கள். இறக்கையில்லா உலக்கை பஞ்சாவின் கைக்குக் கை பறந்தது. பஞ்சா ஒரு பட்டிக்காட்டுப் … Continue reading →\nதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1)\nCategories Select Category அனுபவங்கள் (33) அரசியல் (2) அவியல் (1) இறை (69) அம்மன் (6) சிவண் (8) பிள்ளையார் (2) முருகன் (21) விஷ்ணு (39) இலக்கணம் (6) இந்திரகாளியம் (1) காவடிச்சிந்து (1) தொல்காப்பியம் (5) நேமிநாதம் (1) பன்னிரு பாட்டியல் (1) வீரசோழியம் (1) இலக்கியம் (55) கம்பராமாயணம் (5) குறுந்தொகை (2) சிலப்பதிகாரம் (4) திருக்குறள் (1) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1) திருப்பாவை (33) திருப்புகழ் (9) பரிபாடல் (1) புறநானூறு (1) மணிமேகலை (1) உணவு (1) கதை (29) சிறுகதை (12) செந்தில்நாதன் கதைகள் (6) தொடர்கதை (15) சமூகம் (1) சமையல் (2) தமிழ் (13) தமிழ்ப் பெரியோர் (6) அண்ணாமலை ரெட்டியார் (1) தேவராயசுவாமிகள் (4) மாணிக்கவாசகர் (1) மீனாட்சிசுந்தரம்பிள்ளை (4) திருமுருகாற்றுப்படை (1) திரைப்படம் (34) எம்.ஜி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கொரிய திரைப்படங்கள் (1) ஜெயலலிதா (2) பழைய படங்கள் (5) விமர்சனம் (27) திரையிசை (18) ஆர்.சுதர்சனம் (2) இசைஞானி (7) இசையரசி (4) இளையராஜா (6) எம்.எஸ்.ராஜேஸ்வரி (4) எம்.எஸ்.விசுவநாதன் (11) எல்.ஆர்.ஈசுவரி (1) எஸ்.ஜானகி (1) எஸ்.பி.பாலசுப்ரமணியன் (3) ஏழிசைவேந்தர் (2) கண்ணதாசன் (1) கே.ஜே.ஏசுதாஸ் (2) கே.வி.மகாதேவன் (3) சங்கர் கணேஷ் (1) சந்திரபோஸ் (1) ஜெயச்சந்திரன் (2) டி.எம்.சௌந்தரராஜன் (4) பாலமுரளிகிருஷ்ணா (1) பி.சுசீலா (3) மருதகாசி (1) மெல்லிசைமன்னர் (8) வாணிஜெயராம் (2) வாலி (1) வேதா (1) நகைச்சுவை (14) நாடகம் (2) பக்தி (9) ஆழ்வார் (1) கந்தசஷ்டிக்கவசம் (4) சுப்ரபாதம் (1) திருவாசகம் (1) திவ்யப் பிரபந்தம் (1) பயணம் (37) இணுவில் (1) இலங்கை (14) கண்டி (4) கதிரைமலை (1) கதிர்காமம் (3) கொழும்பு (4) கோவில்பட்டி (1) சாத்தூர் (1) திருச்சி பயணம் (9) திருச்செந்தூர் (1) திருநெல்வேலி (3) திருவண்ணாமலை (1) திருவல்லிக்கேணி (1) திருவில்லிபுத்தூர் (1) தெல்லிப்பழை (1) நல்லூர் (1) நவதிருப்பதி (2) நுவரேலியா (4) யாழ்ப்பாணம் (5) புத்தகங்கள் (5) Harry Potter (1) பொது (14) Uncategorized (4)\nகோயில் மதில் நந்திக்கு உயிரும் உண்டோ சிவனைச் சுமந்து பெருமை கொள்ளும் அருளும் உண்டோ\nசொல்லோவியம் – பாகம் இரண்டு\nசொல்லோவியம் – பாகம் ஒன்று\nஒங்க ஏரியாவில் கட்டுனா அவங்க வரக்கூடாதுன்னு சொல்வ. அதுனால படிக்காமலே இருந்துருங்க. படிக்கிறவங்க ஒழுங்காப் படிக்கட்… twitter.com/i/web/status/1… 39 minutes ago\nமத்த நாளெல்லாம் அசைவ நாளுங்களா யுவர் ஆனர்\nகள் குடிக்கலாம் வாங்க - 4\nகள் குடிக்கலாம் வாங்க - 5\nதிருச்சி பயணம் - சிறு குறிப்பு வரைக\nவேணுகோபால் on கள் குடிக்கலாம் வாங்க –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=121907", "date_download": "2018-06-18T05:20:51Z", "digest": "sha1:YSAHARTYH4ZXLLMOIXE4UEC67CK6QAUJ", "length": 5262, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாநில கோ-கோ அணித்தேர்வு அக் 12,2017 18:50 IST\nமாநில கோகோ போட்டிக்காக அணித்தேர்வு கோவையில் நடைபெற்றது.\nசர்வதேச செஸ் போட்டி: 3சுற்றுகள் முடிவு\nசர்வதேச செஸ் போட்டி துவக்கம்\nகிரிக்கெட்: மாவட்ட அணி தேர்வு\nபகல் - இரவு கிரிக்கெட்\n» விளையாட்டு வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdusskadlsk.blogspot.com/2017/02/", "date_download": "2018-06-18T05:37:27Z", "digest": "sha1:3HJG5U7ZQPOOX2BIMXVI47BVY4QSBBLZ", "length": 18816, "nlines": 207, "source_domain": "mdusskadlsk.blogspot.com", "title": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்: February 2017", "raw_content": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் - தமிழ் நகைச்சுவை\nவியாதிகள் தீரும், ஆயுள் கூடும்👍\nபெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...\nநான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்\nநோயாளி; \"கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ\nநர்ஸ் : \"கர்மம்..\"கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,\nடாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க \nஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது\nமாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க\nமுதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா\nஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி\nமுதலாளி: கீழே பாக்காதே-. நேரா என்னைப்பாரு\nமருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”\nநோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்\nடாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. \nகடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...\nடாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...\nநோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டாக்டர்\nடாக்டர் :- அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதயுங்க\n பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க\n ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா\nவங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி கட்டுவீங்க\nகிராமத்தான் : கயிற்றாலே தான்\n\"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு.\"\n\"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்\nஎன் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.\nடாக்டர் : 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு சொல்லுங்க.என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.\nஅதோ போறாரே.. அவர் ஒரு \"சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்..\"..\nகுழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..\nஇல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..\n\"டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப் பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து குடுங்களேன்.\"\n\"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்.\"\n ஒரு காலில் பச்சைக் க��ர் சாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் சாக்சும் அணிந்திருக்கிறாய்.\nSardar 2) சொன்னால் ஆச்சரியப்படுவாய் என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.\nஎல்லா பொறுப்புகளையும் தாங்கள் ஏற்று செய்தால் சிறப்பாக செயல் படமுடியுமா\nநிருபர் : உங்களுக்கு வரப் போகும் கணவர் எப்படி இருக்க வேண்டுமென எதிர் பார்க்கின்றீகள் \nநடிகை : இப்போது இருக்கும் கணவரை விட புதுக்கணவர் அன்பானவராக இருக்க வேண்டும்,\nவிட்டுக்கொடுக்க வேண்டும், என்னை உற்சாகப்படுத்த வேண்டும்' 'இன்சல்ட் பண்ணக்கூடாது, கோபப்படக்கூடாது, சந்தேகப்படக்கூடாது'\nநிருபர் : அப்படி ஒரு நல்ல கணவர் கிடைக்க எனது வாழ்த்துக்கள் \n கணக்கு பரீட்சை மற்றும் ஆங்கில பரீட்சையில் 10 முறையே 12 வாங்கியிருக்கே \nகோலி : அந்த இரண்டு நாளும் எனக்கான நாளாக இல்லாததே தோல்விக்கு காரணம் \nநிருபர் : மேடம் நீங்க என் உங்க பெயரிலியே கட்சி ஆரம்பிச்சிட்டிங்க \nகட்சி தலைவி: கட்சிய வேற யாரும் சொந்தங் கொண்டடி விடக் கூடாதே என்று தான் \nநிருபர் : கட்சி தலைவர், செயலாளர், பொருளாளர், யாரை நியமனம் செய்துள்ளீர்கள் \nகட்சி தலைவி: எல்லாமே நான் தான் \nநிருபர் : ஏன் மேடம் \nகட்சி தலைவி: பதவிகளை பிரிச்சு கொடுத்து கட்சிக்குள் பிரிவினை ஏற்படுத்த விரும்பவில்லை \nநிருபர் : எல்லா பொறுப்புகளையும் தாங்கள் ஏற்று செய்தால் சிறப்பாக செயல் படமுடியுமா\nகட்சி தலைவி: ஒரு நபரே கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம், நடிப்பு என பலதரப்பட்ட வேலைகளை செய்யும் போது நான் ஏன் அனைத்தையும் செய்ய முடியாது\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\n - *ஒருநாள் அரசர் ஒருவர் சிறைச்சாலையைப் பார்வையிட வந்தார். அங்கிருந்த கைதிகள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் சிறைக்கு வந்ததற்கான காரணத்தைக் கூறும்படிக் கேட...\nகாதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் - காதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் - காதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் உடலின் முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருக்கும் காதை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். காதுகளுக...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\n* *அப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார்,“செல்லம்.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\n21. \" இந்த நாய் மட்டும் இல்லேன்னா இந்நேரம் ஆஸ்பத்திரியில் இருந்திருப்பேன் \" \" என்ன சொல்றே \" \" என்ன சொல்றே \" \" என் மனை...\nமனைவியின் நச்சரிப்பு தாங்காமல் கணவன் அவளை ஜெருசலேமிற்கு சுற்றுலா அழைத்து செல்கிறான். அங்கே போனதும் துரதிர்ஷ்டவசமாக அவன் மனைவி மா...\nடீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கணவன். டீச்சர்: இல்லப்...\nமிகவும் வலு விழந்து இருக்கின்றான் \nஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். ஆசிரி...\nமாப்பிள்ளைக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு\nமச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீதாண்டா காரணம்......... நானா ....எப்படிடா\nமனம் விட்டு சிரியுங்க😆 வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்👍 ஹலோ யார் பேசுறது பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்... நான் மட்ட...\nஏன் திருமணத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றவில்லை\nசுரேஸ் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு வாழ்க்கையை வெறுத்து, இரு சக்கரவாகனம் ஒன்றில் அலுவலகத்திற்க்கு சென்று கொண்டு இருந்தார். வழியில் ச...\nமனைவி: நேத்து மவுன விரதம் இருந்தீங்களே.எதுக்கு கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்… கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்…\nமனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா“ கணவன் – “அழகா லட்சணமா ஒ...\nஎல்லா பொறுப்புகளையும் தாங்கள் ஏற்று செய்தால் சிறப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namatchivaya.blogspot.com/p/blog-page_12.html", "date_download": "2018-06-18T05:24:55Z", "digest": "sha1:GN66F63QM4UBB4LCBHWOU5WCRJO5ZLHG", "length": 8149, "nlines": 82, "source_domain": "namatchivaya.blogspot.com", "title": ".: ஆன்மீகம்", "raw_content": "\nஅஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என முன்னோர்கள் கூறுவர். அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது; தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர்.\nகோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அந்தத் திதியில் பிறந்த காரணத்தால் அவர் எத்தனை கஷ்டங்களை அனுபவித்தார். அவதார புருஷன் என்பதால் அவற்றை சமாளித்தார்; இறுதியில் வெற்றி பெற்றார்.\nஇதேபோல் நவமியில் பிறந்த ராமர், அரியணை ஏற்கும் நேரத்தில் மறஉடை தரித்து காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால்தான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஎனவேதான் நவமி, அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் (திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்தத் திதிகள் தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nசெங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி, நவமி திதிகள் ஏற்றவையாகும்.\nஸ்ரீ இராம பிரான் அவதரித்த புண்ணிய நாளை ஸ்ரீ இராம நவமியாகக் கொண்டாடி வருகிறோம்.\nபங்குனி மாதம், வளர்பிறை நவமியும் புனர் பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீ இராமர் அவதார தினம். சில வருடங்களில் இந்த நன்னாள் சித்திரை மாதத்தில் அமைவதும் உண்டு.\nஇராம நவமியன்று வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீ இராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீ இராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயாசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். ஸ்ரீ இராமர் படம் அல்லது விக்ரகத்துடன் இராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள்.\nஸ்ரீ இராம நவமியன்று ராமநாமம் சொல்வதும், இராமநாமம் எழுதுவதும் நற்ப���னைத் தரும். பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப்படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது. இறை ஞானத்தைத் தூண்டுகிறது. அறியாமை, காமம், தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nபார்வதி பரமனிடம் கேட்கின்றாள் \"பிரபோ\nஇந்தக் கலியுகத்தில் மக்கள் உய்ய எளிய வழியைக் கூற வேண்டும்.''\nஈஸ்வரன் பரம கருணையுடன் பார்வதிக்குக் கூறிய\nஅந்த மகா மந்திரமே \"ராம'' மந்திரமாகும்.\nஉங்கள் மொழியில் கருத்துரைக்க...Give Ur Comments in Ur Language\n17டிசம்பர் 2010 முதல் நித்தம் நித்தம் மொத்தம்\nசாவுக் கொட்டு+இசை+தமிழ்க் கலை+தப்பிசை+பறை+ (1)\nபுதிய யுகம் படைப்போம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=6592", "date_download": "2018-06-18T05:57:00Z", "digest": "sha1:WAUF274SDUDWRGBL2YYTFBBET4I476TV", "length": 46776, "nlines": 381, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆசிரியர்களே, குழந்தைகளைக் கரையேற்றுவதற்கு உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்���ு செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆசிரியர்களே, குழந்தைகளைக் கரையேற்றுவதற்கு உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி.\nஆசிரியர்களே, குழந்தைகளைக் கரையேற்றுவதற்கு உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்\nஉலகிலேயே மிகப் பெரிய சொத்து, மனித வளம். ஒவ்வொரு நாட்டின் மிகப் பெரிய பலம், அதன் அறிவார்ந்த சமுதாயம்தான். இந்த அறிவார்ந்த சமுதாயத்தின் அடித்தளம், பள்ளிக்கூடங்கள்தான் என்பது அனைவருமே அறிந்த விஷயம்தான். ஆனால், இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் கல்வி நிலவரம் கவலைக்கிடமான நிலையில் இருப்பதையும் இதற்குப் புத்துயிர் அளிப்பதற்கான முனைப்பான செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்படாததையும், பள்ளிக் கல்வித் துறை சார்ந்தவர்கள், முழுமையாக உணர்ந்ததாகத் தெரியவில்லை.\nதமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் பதின்பருவ மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தை முடிவுசெய்வது பன்னிரண்டு ஆண்டுகாலப் பள்ளிக் கல்விதான்.\nஒவ்வொரு ஆண்டும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் அதிகரித்துவருகிறது. 2010-ல் 85.2% இருந்த தேர்ச்சி விகிதம் 2011-ல் 85.9%, 2012-ல் 86.7%, 2013-ல் 88.1%, 2014-ல் 90.6 என அதிகரித்த வண்ணம் உள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உயர வேண்டும், அதாவது உயர்த்திக் காட்டப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் எழுதப்படாத ஒரு சட்டம். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் பின்பற்றப்படும் சட்டம் இது. இதே நிலை நீடித்தால், அதிகபட்சம் இன்னும் 10 வருடங்களில் 12-ம் வகுப்புத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சியை எட்டி இமாலய சாதனை படைத்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என வெற்றி முரசு கொட்டிக்கொள்ளும் புரட்சிகரமான நிலையும் வரலாம். ஆனால், இப்படிப்பட்ட சாதனை முழக்கம் பள்ளிக் கல்வியின் உண்மையான நிலையை, குறிப்பாக 12-ம் வகுப்பு மாணவர்களின் உண்மையான கல்வித் தகுதியைப் பிரதிபலிக்கவில்லை என்பதுதான் கவலை தரும் நிலவரம்.\n10-ம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்குத் தேர்வு எழ���தியவர்கள், 12-ம் வகுப்பில் 1,200 மதிப்பெண்களுக்குத் தேர்வு எழுதுகின்றனர். 11-ம் வகுப்பின் பாடங்கள் அடியோடு புறக்கணிக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைப் பொறுத்தவரை பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர்கள் தொடங்கி, ஆசிரியர்கள் வரையிலான அனைவரின் அக்கறையும் கவனமும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மட்டுமே மையம் கொண்டுள்ளது. இதனால், 11-ம் வகுப்புப் பாடங்கள்குறித்தோ அந்த வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் குறித்தோ யாருமே பொருட்படுத்துவதில்லை.\nதனியார் பள்ளிகளிலோ காலாண்டுத் தேர்வு முடிந்ததுமே 11-ம் வகுப்புகளில் 12-ம் வகுப்புப் பாடங்களை நடத்தி மதிப்பெண்களைக் குவிப்பதற்கான 'வித்தைகளை' ஆரம்பித்துவிடுகின்றனர். தமிழக அரசின் கல்வித் துறையும் மாணவ, மாணவியரை சுலபமாகத் தேர்வுகளை எழுத வைப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறது. அதிக எண்ணிக்கையில், அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைய வைப்பதற்கு ஏற்பதான் வினாத்தாள்களும் தயாரிக்கப்படுகின்றன. விடைத்தாள்களைத் திருத்து வதிலும் 'தாராளமயக் கொள்கைதான்' பின்பற்றப் படுகிறது.\n200/200 அல்லது 199/200, 198/200 மதிப்பெண்கள் பெறும் விடைத்தாள்கள் மட்டும் கூடுதல் கவனத்துடன் சரிபார்க்கப்படுகின்றன. தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணில் 5, 6 மதிப்பெண்கள் குறைவாகப் பெறுவோரின் விடைத்தாள்கள் மீண்டும் மதிப்பிடப்பட்டுச் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இந்த இரண்டு நிலைக்கும் இடைப்பட்டோரின் விடைத்தாள்கள் திருத்தப்படுவது, சம்பந்தப்பட்ட ஆசிரியரின் திறன், மனநிலை ஆகியவற்றைப் பொறுத்தது எனச் சொல்லப்படுகிறது. மதிப்பெண் கூட்டலில் தவறு செய்வது ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது.\nஇதன் எதிரொலியாகத்தான் மறுமதிப்பீடு கோருவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். பன்னிரண்டாண்டு பள்ளிக் கல்வி முடித்து, அதிக மதிப்பெண்களுடன், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் போன்ற முதன்மையான பொறியியல் கல்லூரிகளில் சேரும் 'பிரைட் ஸ்டூடண்ட்ஸ்' எனப்படும் தலைசிறந்த மாணவ, மாணவியரில் பெரும்பாலோர் முதல் பருவத் தேர்வில் பல பாடங்களில் வெற்றி பெறுவதில்லை. அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக, ஒரு சிலர் தற்கொலையை நாடும் அளவுக்குப் போய்விடுகின்றனர்.\nச��க்கு மாடுகளைப் போல மாணவர்களை நடத்தி, 12-ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வித்தைகளில் தேர்ச்சி அடைய வைத்ததன் விளைவுதான் இந்தத் துயர நிலவரம்.\nசென்னையில் சர்வசாதாரணமாக, மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் பிரபலமான ஒரு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 1,147 மதிப்பெண்களுடன் காமர்ஸ் பிரிவில் தேர்ச்சி அடைந்த ஒரு மாணவர், ஒரு முன்னணிக் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் தற்போது பி.காம். முதலாண்டில் பயில்கிறார். பகலில் சி.ஏ. பயிற்சி வகுப்புக்குச் செல்கிறார். 'இன்டர் தேர்வில்' வெற்றி நிச்சயம் என்று உறுதியுடன் சொல்கிறார்.\n\"12-ம் வகுப்பில் கடம் தட்டி மனப்பாடம் செய்ய வைத்தனர். பாடம் எங்கே நடத்தினார்கள் பொருளா தார வளர்ச்சி என்றால் என்ன பொருளா தார வளர்ச்சி என்றால் என்ன அதற்கான அடிப்படை விஷயங்கள் என்ன என்பது பற்றியெல்லாம் பொருளா தார வகுப்பு ஆசிரியர் கற்றுத்தரவும் இல்லை, இதுபற்றி யோசிக்க வேண்டும் என்றுகூட எங்களுக்கு வழிகாட்டவும் இல்லை\" என்று கவலையுடன் குறிப்பிட்டார்.\nகிட்டத்தட்ட எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் இதுதான் நிலவரம். பள்ளிக்கல்வி என்ற அடித்தளத்தை வலுவாக்காமல், கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் அறிவார்ந்த சமுதாயத்தை, துறை சார்ந்த நிபுணர்களை, மேதைகளை எப்படி உருவாக்க முடியும்\nகடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ஏ.எஸ்.ஈ.ஆர். புள்ளிவிவரத்தில் தமிழகத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோருக்குச் சாதாரண வகுத்தல் கணக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு குழந்தைகளில் 53.4% பேருக்கு மட்டுமே தமிழ் எழுத்துகளை அடையாளம் காணத் தெரிகிறது. மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளில், இரண்டு எழுத்து, மூன்றெழுத்து தமிழ்ச் சொற்களை வாசிக்கத் தெரிந்தோர் 10.3% மட்டுமே. இவர்கள்தான் இன்னும் எட்டு அல்லது பத்து ஆண்டுகளில் 12-ம் வகுப்புத் தேர்வை எதிர்கொள்ளப்போகிறார்கள்.\nஒவ்வொரு ஆண்டும் 12-ம் வகுப்புத் தேர்வு எழுதும் மொத்த மாணவ, மாணவியரில் 90% பேர், அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்றனர். இவர்களில் சுமார் 85 சதவீதத்தினர் தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் ���ல்வித் தரம் உயராவிட்டால், சமூக முன்னேற்றத்தை எப்படி எட்ட முடியும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்\nஎண்ணையும் எழுத்தையும் கற்றுக்கொடுத்துக் குழந்தைகளின் அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டிய ஆசிரியர்களே… எத்தனையோ நூற்றாண்டுகளாகக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு இப்போதுதான் பள்ளிக்கூட வாசலில் அடியெடுத்து வைத்திருக்கும், படிப்பறிவு இல்லாத பரம்பரையைச் சேர்ந்த எங்கள் குழந்தைகளைக் கரையேற்றுவதற்கு உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்\nRe: ஆசிரியர்களே, குழந்தைகளைக் கரையேற்றுவதற்கு உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்\nby கரூர் கவியன்பன் » ஜூன் 8th, 2014, 8:44 pm\nநானும் ஒரு ஆசிரியர் எனினினும் தமிழகத்தில் இந்த நிலை தன் உள்ளது என்பதனை என்னால் மறுக்க முடியவில்லை. இது முற்றிலும் உண்மை. இப்படித்தான் நிலை உள்ளது.\nஇதற்க்கு காரணம் பெற்றோர்களும், பள்ளிகளும், முக்கியமாக அரசும் தான் என்பது வேக்கக்கேடானது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: ஆசிரியர்களே, குழந்தைகளைக் கரையேற்றுவதற்கு உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்\nஇதற்க்கு காரணம் பெற்றோர்களும், பள்ளிகளும், முக்கியமாக அரசும் தான் என்பது வேக்கக்கேடானது\nஇதுதான் உண்மை கவி. சரியாக சொன்னீர்கள்.\nஎன்றைக்கு பணத்தை அள்ளி அள்ளி கொட்டினால் தன் பிள்ளை நன்றாக படிப்பான் என்று பெற்றோர்கள் நினைப்பதை கைவிடுகின்றனரோ என்று தான் இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாமல் போகும்.\nஅது நடக்குமா என்றால் நடக்காது\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் ���ோன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/13402", "date_download": "2018-06-18T05:35:18Z", "digest": "sha1:J73SVN2DTEDP4GE6VLDCZOEFV5F56673", "length": 6400, "nlines": 137, "source_domain": "adiraipirai.in", "title": "குடி அல்லது மது அல்லது விஷம் - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nசாகப்போவது யாரு… முத்துப்பேட்டையில் எச்.ராஜா கலந்துகொள்ளும் காமெடி நிகழ்ச்சி\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nகுடி அல்லது மது அல்லது விஷம்\nகுடியோடு குடித்தனம் நடத்தும் குடிமகனே\nகுடி பாட்டலில் உன் வாழ்கை அடைபட்டு கிடக்கிறது\nபாட்டலை உடைத்து புதுச்சூரியன் போல் வெளிப்படு\nஉன் வாழ்கை ஒளி வீசும்மதுவால்\nஏன் இதை புரியாமல் இலிக்கிறாய்\nமாற்று மதத்தவரே இஸ்லாத்தில் இணையுங்கள்\nமதுவால் மடிந்தவனின் சமாதியில் இப்படி எழிதியிருந்தது\nவாழ்நாளில் குடித்ததால் பரப்பதுபோல் பரந்தான்\nடாஸ்மார்கிற்கு பெயில் மார்க் போடுங்கள்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/22312", "date_download": "2018-06-18T05:35:06Z", "digest": "sha1:AHS2JXPLIGSN5G7YEMMEQRIADJIR7E27", "length": 8538, "nlines": 122, "source_domain": "adiraipirai.in", "title": "அறிமுகம் ஆனது IPhone SE! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… ��ையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅறிமுகம் ஆனது IPhone SE\nஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த இருந்த ஐபோன் எஸ்.ஈ தொடர்பில் நீண்ட நாட்களாக பலவேறு தகவல்கள் இணையத்தில் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் ஐபோன் எஸ்.ஈ எனும் ஸ்மார்ட் போன் நேற்று ஆப்பிள் நிறுவனத்தால் உத்தியோகபூர்வமாகஅறிமுகப்படுத்தப்பட்டது.\nஇது ஐபோன் 5 எஸ் ஸ்மார்ட் போனின் தோற்றத்தை கொண்டிருந்தாலும் அதனை விட வேகத்திலும், கிராபிக்ஸ் திறனிலும் கூடியதாகும்.\nஐபோன் எஸ்.ஈ ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்டுள்ள Apple A9 ப்ராசசரானது\nஐபோன் 5 எஸ் ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்டுள்ள Apple A7 ப்ராசசரை விட இரு மடங்கு வேகமாக இயங்கக்கூடிய அதே நேரம் கிராபிக்ஸ் திறனுக்காக ஐபோன் எஸ்.ஈ ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்டுள்ள PowerVR GT7600 எனும் GPU (graphic processing unit) ஆனது\nஐபோன் 5 எஸ் ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்டுள்ள PowerVR G6430 GPU ஐ விட மூன்று மடங்கு வேகத்திலும் இயங்கக் கூடியதாகும்.\nமேலும் ஐபோன் எஸ்.ஈ ஸ்மார்ட் போனில் 4K திறனில் வீடியோ கோப்புக்களை பதிவு செய்துகொள்ளும் வகையில் 12 மெகாபிக்சல் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது ஐபோன் 5 எஸ் ஸ்மார்ட் போனில் 8 மெகாபிக்சல் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇவைகள் 4 அங்குல திரையை கொண்டுள்ள இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ் 9.3 இயங்குதளத்தை கொண்டு இயங்குகின்றது.\n4 ஜி வலையமைப்பு மற்றும் வை-பை வலையமைப்பை வேகமாக பயன்படுத்துவதற்கான வன்பொருளை கொண்டுள்ள இவைகள் லைவ் போட்டோ பிடிப்பதற்கான வசதியையும் கொண்டுள்ளது. ஐபோன் 6-எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ்-ப்ளஸ் போ���்ற ஸ்மார்ட் போன்களில் அறிமுகப்படுத்தப்பட்ட 3டி டச் வசதியையும் கொண்டுள்ளது.\n16 ஜிபி மற்றும் 64 ஜிபி ஆகிய உள்ளக நினைவகங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இதன் விலைகள் முறையே கிட்டத்தட்ட 26,500 மற்றும் 33,250 இந்திய ரூபாய்கள் ஆகும். இது மே மாத இறுதிக்குள் 100 நாடுகளில் விற்பனைக்கு விடப்படவுள்ளது.\nவேதியியல் பாடத்துக்கு மட்டும் 6 கருணை மதிப்பெண்கள்\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/23203", "date_download": "2018-06-18T05:34:51Z", "digest": "sha1:A5KDQOQ72FW2SWU2U7AEJQFJ6IGHJU66", "length": 6382, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "இஸ்லாமிய பெண்கள் செருப்பை விட மேலானவர்கள் அல்ல! பா.ஜ.க எம்.பி சர்ச்சை பேச்சு! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஇஸ்லாமிய பெண்கள் செருப்பை விட மேலானவர்கள் அல்ல பா.ஜ.க எம்.பி சர்ச்சை பேச்சு\nசர்ச்சை பேச்சுக்களால் புகழ்பெற்ற பா.ஜ., எம்.பி., சாக்ஷி மகராஜ், கோயில் கருவறைக்குள் சென்று பெண்கள் வழிபாடு நடத்துவதற்கு உரிமை அளிக்கும் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, செருப்பை விட இஸ்லாமிய பெண்கள் ஒன்றும் மேலானவர்கள் இல்லை. கோயில் கருவறைக்குள் பெண்கள் செல்ல வேண்டும் என கூறுபவர்கள் முதலில் மசூதிகளுக்குள் பெண்கள் சென்று நமாஸ் செய்வதற்கு சட்டரீதியான அங்கீகாரம் அளிக்க குரல் கொடுக்கட்டும். இந்த நாடு அரசியலமைப்பு சட்டங்களால் நடத்தப்பட வேண��டும். இனவாதிகளால் அல்ல என தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.\nஅதிமுக வில் இருந்து விலகி திமுக வுடன் இணைந்த மேலும் ஒரு இஸ்லாமிய கட்சி\nவெயில் காலத்தில் தினமும் புதினா நீரை குடிப்பதன் நன்மைகள் \nஅதிரையில் சர்வதேச பிறை அடிப்படையில் பெருநாள் கொண்டாடிய அதிரையர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubaviraja.wordpress.com/2010/12/02/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-18T05:45:21Z", "digest": "sha1:UEOR446NPMT6HSYX6OSM4MDOTGIMGL4Y", "length": 8006, "nlines": 150, "source_domain": "anubaviraja.wordpress.com", "title": "நானும் பிரபல பதிவர் தான்… நானும் பிரபல பதிவர் தான் | ஆண்டவன் படைச்சான் ... என் கிட்ட கொடுத்தான்...", "raw_content": "ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்…\nநானும் பிரபல பதிவர் தான்… நானும் பிரபல பதிவர் தான்\tDecember 2, 2010\nPosted by anubaviraja in செய்திகள், நகைச்சுவை, நடந்தவை.\nஇதுநாள் வரைக்கும் நானும் சும்மா பொழுது போக்கா தான் ப்ளாக் எழுதிகிட்டு இருந்தேன் .. தம்பி மாதேஷ் – என்னையும் மதிச்சு அவரோட ப்ளாக்ல எழுதுறதுக்கு பெர்மிஷன் குடுத்தாரு … நாம யாரு .. ஆப்பிள் iPhone பேன் பசங்க பத்தி ஒரு ப்ளாக் எழுதிட்டோம்ல….\nநீங்களே படிச்சி பாருங்க 🙂 🙂\nநான் அந்த பிளாக் பார்த்தேன் கமெண்ட்டும் போட்டேன்\nஅப்புறம் இந்த படம் செம கலக்கல்\nரொம்ப நன்றி பாஸ்… படம் கஷ்டப்பட்டு …. நானே (டிசைன் பண்ணது இல்ல 🙂 ) தேடி போட்டது 🙂\nமிக்க நன்றி சார் 🙂\nஉங்கள் போஸ்ட்-க்கு ஒரு கோர்ட்டர் அண்ணா.\nகீழ இருக்குற பொத்தான அமுக்கி உங்க ஈமெயில்ல அப்டேட்ஸ் பெற்று கொள்ளவும் :)\nஐஸ் பக்கெட் சேலஞ்.. அப்படின்னா என்னன்னா\nதெனாலி ராமன் – ட்ரெய்லர்: கைப்புள்ள Comeback\nsuren on புன்னகையில் புது உலகம்\nBalan on தெனாலி ராமன் – ட்ரெய்லர்…\nS.M.S. தத்துவங்கள் பாகம் - 1\nஐஸ் பக்கெட் சேலஞ்.. அப்படின்னா என்னன்னா\nஅரசியல் கவிதை கிரிக்கெட் சினிமா சென்னை செய்திகள் தமிழ் தலை நகைச்சுவை நடந்தவை பிடித்தவை மதுரை ரசித்தவை\nchennai Facebook IPL madurai Rang de Basanti SCARY MOVIE SMS transfer அஞ்சாநெஞ்சன் அனுபவங்கள் அமீர் கான் அல் பக்னோ ஆட்சி ஆயிரத்தில் ஒருவன் ஆஸ்கார் உன்னை போல் ஒருவன் கதை கம்ப்யூட்டர் கலாய் கவிதை கவுண்டமணி காட் பாதர் காமெடி கொலவெறி சசி சந்தானம் சனநாயகம் சமுத்திர கனி சர்கார் சர்கார் ராஜ் சாத்தூர் சிட்டி சென்டெர் சினிமா சிவா சிவாஜி - தி பாஸ் சிவ��� மனசுல சக்தி சுதந்திர தினம் சென்னை செய்தி சோழர்கள் ட்ரைலர் தத்துவம் தமிழ் தமிழ் படம் தலை நகரம் திருடன் தேர்தல் தோனி நா அடிச்சா தாங்கமாட்ட நாடோடிகள் நாயகன் நித்யானந்தா படம் பவர் ஸ்டார் பாஸ் என்கிற பாஸ்கரன் பில்கேட்ஸ் பெசன்ட் நகர் பீச் பொண்டாட்டி மச்சி மதுரை மர்லன் ப்ரண்டோ மாநகராட்சி முடிவு மெரினா பீச் மேட்ரிக்ஸ் மேட்ரிக்ஸ் - 2 மொக்கை வாழ்க்கை விஜய் விண்டோஸ் விமர்சனம் வீடியோ வெட்னெஸ்டே ஸ்பென்செர் பிளாசா ஹிந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilapennukku.blogspot.com/2012/08/independenceday.html", "date_download": "2018-06-18T05:39:09Z", "digest": "sha1:O7TKMRY4MT2LR6RXQLROH776RZZT7ELF", "length": 19499, "nlines": 166, "source_domain": "nilapennukku.blogspot.com", "title": "ஒரு கொடி ஒரு மிட்டாய் ஒரு சுதந்திர தினம்! | நிலாப்பெண்ணுக்கு", "raw_content": "\nஒரு கொடி ஒரு மிட்டாய் ஒரு சுதந்திர தினம்\nஇந்தியர்கள் போன்ற பொருமைசாளிகளை உலகமே கண்டிருக்காது. கடந்த 66 வருடங்களாக பிரதமர், ஜனாதிபதி, முதல்வர் என எல்லோரது சுதந்திர உரையும் இதேதான் இவ்வளவு வருடங்களாகியும் இதில் ஒருகூட நிறைவேற்றப்படவில்லையே ஏன் இவ்வளவு வருடங்களாகியும் இதில் ஒருகூட நிறைவேற்றப்படவில்லையே ஏன் இதையே திரும்பத் திரும்பக் கேட்டும் நமக்கும் சலிக்கவில்லை, அப்போ நாம்தானே உலகின் சிறந்த பொறுமைசாலிகள்\nஅடுத்த வருட சுதந்திர தினத்தில்கூட இதுதான் உரை (சந்தேகமிருந்தால் சரிபார்க்கவும்.\nநாட்டிற்கு அச்சுறுத்தலான தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிப்போம்\nவறுமையை ஒழிப்போம், நாடெங்கும் குடிசைகளே இல்லாத நிலை உருவாக்கப்படும்.\nலஞ்சத்தை ஒழிப்போம் கறுப்புப்பணத்தை ஒழிப்போம், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை மீட்போம்\nபணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முன்னுரிமை. சரியும் ரூபாயின் மதிப்பை உயர்த்த நடவடிக்கை.\nநாட்டின் வளர்ச்சி விகிதத்தை 9 சதவீதமாக உயர்த்துவோம்\n100% கல்வியறிவு கிடைக்க வழிவகை செய்யப்படும். பெண்கள் கல்வியறிவு ஊக்குவிற்கப்படும்.\nபாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வழி வகை செய்யும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா விரைவில் நிறைவேற்றப்படும்.\nமின்சாரம், உற்பத்தி ஆகியவற்றில் தன்னிறைவு அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்\nஉணவு பொருள்களை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக��கப்படும். விவசாயிகளுக்கு முன்னுரிமை. எளிய விவசாயக்கடன்கள் மூலம் விவசாயம் ஊக்குவிக்கப்படும்\nபுதிய வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாம் ஒற்றுமையாய் செயல்படுவோம்\nமேலே சொன்னதில் ஏதாவது இந்த 66 வருடங்களில் நடந்திருக்கிறதா\nபாராளுமன்றத்தில் உள்ள 543 MP க்களில் 154 பேர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. இன்னும் வழக்கு தொடரமுடியாமல் எத்தனை பேருடையது இருக்கும் இவர்களா நம் ஜனநாயகத்தை கட்டி நம் வாழ்க்கையை முன்னேற்றப்போகிறார்கள்\nஉலகிலேயே சாலை விபத்துகளில் இந்தியாதான் No.1 - வருடந்தோறும் இந்தியாவில் மட்டும் 1.05 லட்சம் பேர் சாலை விபத்துகளால் இறக்கின்றனர்\nஒவ்வொரு 54 நிமிடக்களுக்கு ஒருமுறை கற்பழிப்பு முயற்சி நடக்கிறது\nஒரு 1 மணி 42 நிமிடக்களுக்கு ஒருமுறை வரதட்சனைக்கொடுமையால் ஒரு பெண் உயிரிழக்கிறாள்\nலஞ்சம் வாங்காத அரசு அலுவலர் உண்டா இருந்தால் அவர் விதிவிலக்கு (லட்சத்தில் ஒருவர்)\nபணத்தை வாங்கி ஓட்டுப்போடுவோர் இருக்கும்வரையும், காந்தி பெயர் கொண்டோரை எல்லாம் மகாத்மா காந்தியாய் நினைப்போர் இருக்கும்வரையும், காவி உடை அணிந்தவரை எல்லாம் விவேகானதந்தராய் நினைப்போர் இருக்கும் வரையும், தன் மூளைகொண்டு எல்லோரும் சிந்திக்காதவரை இந்தியா 2020-ல் அல்ல 2200-ல் கூட வளர்ச்சியடைந்த நாடாய் மாறாது.\nஇதற்கு வேறு தீர்வெல்லாம் கிடையாது.\n- தேசத்தைக் காதலிக்கும் உங்களில் ஒருவன்\nLABELS: அரசியல், அனுபவம், கட்டுரை, செய்திகள், தலையங்கம்\nகொண்டாட்டங்களில் மட்டும் கவனம் கொள்வோர்\nclick >>> காஷ்மீர் முதல் கூடங்குளம் வரை என்ன அருகதை இருக்கு சுதந்திரம் கொண்டாட\nஎன்ன தேவைகள் பூர்த்தியாயிட்டுதுன்னு கொடி ஏத்துறாங்க\nஒரு நாள் விடுமுறை கிடைக்கும்,மல்லாக்கப் படுத்திட்டு டி.வி ல படம் பார்க்கலாம்.so don\"t disturb\nநல்ல கருத்துக்கள்... பல தகவல்கள்... பாராட்டுக்கள்... நன்றி...\nஉயிரை துச்சமாக மதித்து பணிபுரியும் பல பேருக்கு வாழ்த்துக்கள் சொல்வோம்...\n என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் \nமக்கள் உண்மையிலேயே மிகவும் பொறுமைசாலிகள்தான்... மக்கள் எந்த பிரச்சினையின் போதும் குனிந்து கொண்டு போய்விடுவார்கள் என்பது அரசியல்வாதிகளின் நம்பிக்கை. அதையே இன்று ���க்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்... மக்கள் எவ்வளியோ... அரசும் அவ்வழியே...\nசரி உடுங்க ஒரு மிட்டையவது கிடைக்குதே\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nஅபோகாலிப்டோ - பார்க்கவேண்டிய படம் +18 only\n A JOKES, நகைச்சுவை, கதை, தத்துவம், அனுபவம், தமிழ், கவிதை,சுற்றுலா, கார்டூன்\nவால்மார்ட் சில்லறை வணிகம் அனுமதி கொடுத்து இந்தியாவை கூறுபோட்டு விற்கிறார்கள்\nஅவள் பெயர், அவள் கைகள், அவள் பாதம்\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nவருடத்தின் சிறந்த 10 பதிவுகள்\nஉன்னோட மூளை ஏன் பிரெஷ்ஸா இருக்கு தெரியுமா நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும் நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும்\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nகல்யாணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் முதலிரவு எங்கே நிச்சயிக்கபடுகிறது நான் நேரா அங்கே போயிடுறேன் நான் நேரா அங்கே போயிடுறேன்\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nஒரு பதின்மூன்று வயது பெண்ணின் T-SHIRT வாசகம் - “ IT’S GROWING ” எந்த ஒரு உடையும் ரசிக்கப்படுவதற்கும் ரசிக்கப்படாமல் போவதற்கு...\n A JOKES, நகைச்சுவை, கதை, தத்துவம், அனுபவம், தமிழ், கவிதை,சுற்றுலா, கார்டூன்\nநிலாப்பெண்ணுக்கு இணையதளம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த வருடத்தின் சிறந்த பதிவுகள் சில\nஉங்களிடம் உள்ள டிகிரியை வைத்துக்கொண்டு ஒரு ஃபில்டர் காபிகூட போட முடியாது பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள் பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்\nதத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு\nஹிந்தி சினிமாகாரர்கள் எல்லா படங்களிலும் \"சோனியே\" \"சோனியே\" என்று பாட்டெழுதியே சோனியா காந்தியை பிரபலமாக்கிவிட்டனர். ...\nவானம் ஆழமானது நீ நினைத்தால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால்\nஅவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் காதலை ஆண்கள் கழிவறைகளில் எழுதுவதுதான் மூடநம்பிக்கை பெண்கள் இல்லா உலகம் வேண்டும் - அங்கு என்னைத்தவிர ...\nஅரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை\nஎன் சிறுவயது முதல் (இப்ப ரொம்ப பெரிய வயசுன்னு நினைப்பு) தேடிய புகைப்படம் – திருக��குறளின் ஓலைச்சுவடி. இன்னும் பல நகரங்களின் முந்தைய தோற...\nஅவள் பெயர், அவள் கைகள், அவள் பாதம்\nஅவள் பெயர் மூன்றே எழுத்துக்களில் முடிந்துவிடும் - என் முச்சங்கம் முழுவதும் முழுமையாய்... அவள் கைகள் அதை பார்த...\nஇரண்டாம் ஆண்டில் நிலாப்பெண்ணுக்கு, நீங்களும் பதிவு...\nஅபோகாலிப்டோ - பார்க்கவேண்டிய படம் +18 only\n A JOKES, நகைச்சுவை, கதை, தத்துவம...\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nஃபிகர், சரக்கு, ஜொள்ளு தத்துவங்கள்\nகுழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தராதீர்\nஏக் தா டைகர் சினிமா விமர்சனம் – சல்மான் கான், கத்ர...\nஒரு கொடி ஒரு மிட்டாய் ஒரு சுதந்திர தினம்\nபிளைட் ஏறி வந்து பிச்சை எடுத்த இந்தியர்கள் துபாயில...\nஅப்பன் பேர் தெரியாத தமிழர்கள், தமிழ் போற்றும் பிரா...\nகார்/பஸ் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் என்ன செய்ய...\nLOVE JOKES - காமெடி வசனங்கள்\nEnglish PLUS18 WatchMovie அரசியல் அனுபவம் ஆன்மீகம் இணையதளம் இயற்கை இலங்கை இன்னா 40 ஈழம் உணவு உபயோகமானவை கட்டுரை கதை கவிதை காதல் காதல் மொழி கார்டூன் சினிமா சுட்டவை 40 சுற்றுலா செய்திகள் சைக்கோ ட்விட்டர் தத்துவம் தமிழ் தலையங்கம் தனிமை திரை விமர்சனம் துபாய் துறை தொழில்நுட்பம் நகைச்சுவை நிலா படைப்புகள் பாடல் புகைப்படங்கள் பேசி போராட்டம் மழலை மனதைத் திற வரலாறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/10-great-uses-old-android-phones-tablets-008595.html", "date_download": "2018-06-18T05:45:06Z", "digest": "sha1:H5XRRVJUCAC7BEUWRFBK2WBMVRG37OQQ", "length": 12629, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "10 great uses for old Android phones/tablets - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nபழைய ஆண்ட்ராய்டு ஸ்மர்ட்போன் பயன்படுத்தப்படாமல் உள்ளதா, அப்படியானால் இது உங்களுக்கானது தான்\nபழைய ஆண்ட்ராய்டு ஸ்மர்ட்போன் பயன்படுத்தப்படாமல் உள்ளதா, அப்படியானால் இது உங்களுக்கானது தான்\n இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.\n இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.\nஆப்பிள் நிறுவனத்தை விட இருமடங்காக வளர்ச்சி பெற்று வரும் சியோமி\nரூ.10 ஆயிரத்திற்குள் கிடைக்கக்கூடிய ஹெச்டி கேமரா உடன் கூடிய சிறந்த ட்ரோன்கள்.\nஓல்டு இஸ் கோல்டு என ஆங்கிலத்தில் ��ழமொழி இருக்கின்றது, பழையது என்றாவது உதவும் என்பதே இதன் பொருள், இதை விளக்கும் பல கதைகளை நீங்கள் கடந்திருப்பீர்கள். சில பொருட்கள் பயன்படாத என ஒதுக்கி வைத்திருப்பீர்கள், அந்த வகையில் உங்களது ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனும் இருக்கின்றதா, அப்படியானால் அதை எப்படி மீண்டும் பயன்படுத்துவது என்பதை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள்.\nபயன்படுத்தப்படாமல் இருக்கும் உங்களது பழைய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை இப்படியும் பயன்படுத்த முடியும். எப்படி பயன்படுத்துவது என்று நீங்களே பாருங்கள்...\nஇன்றும் பலர் அலாரம் கொண்ட கடிகாரங்களை வாங்குவதுண்டு, உங்களது பழைய ஆன்டிராய்டு ஜெல்லி பீன் ஸ்மார்ட்போனில் டேட்ரீம் என்ற அம்சம் உங்களது அலாரம் தேவையை பூர்த்தி செய்கின்றது.\nஅதிகமாக பாட்டு கேட்பீர்களா அப்படியானால் உங்களது பழைய ஸ்மார்ட்போனை பாட்டு கேட்பதற்கு மட்டும் பயன்படுத்தலாம்.\nஇதன் மூலம் உங்களது வீட்டில் இருக்கும் பாதுகாப்பு கேமாரவிற்கு திரையாக உங்களது பழைய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை பயன்படுபத்தி கொள்ளலாம்\nஉங்கள் புதிய ஸ்மார்ட்போனில் சில அம்சங்களை முயற்சி செய்தால் அதற்கான வாரண்டி முடிந்துவிடும். இதனால் புதிய அம்சங்களை இன்ஸ்டால் செய்ய உங்களுக்கு தயக்கமாக இருக்கும்.\nஇந்த நேரத்தில் புதிய அம்சங்களை முயற்சி செய்ய உங்கள் பழைய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம்.\nஉங்களில் சிலர் புகைப்படம் எடுக்க அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருக்கலாம், அப்படி இருக்கும் பட்சத்தில் உங்கள் கேமராவின் செயளியை பழைய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கேமராவை எங்கிருந்தும் இயக்க முடியும்.\nசமையலில் சந்தேகம் ஏற்பட்டால் இணையத்தில் கிடைக்கம் சமையல் குற்ப்பு சார்ந்த புத்தகங்களை உங்களது பழைய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம்.\nவைபை மூலம் இணைக்கப்பட்ட டிஜிட்டல் போட்டோ ப்ரேம்கள் இருக்கின்றன, ஆனால் அவைகளுக்கு நீங்கள் பணம் செலுத்த தேவையில்லை. உங்களது பழைய ஆன்டிராய்டு டேப்ளெட் மற்றும் டாக் உங்களுக்கு பிடித்தமான புகைப்படங்களை பார்க்க முடியும்.\nஉங்கள் புதிய ஸ்மார்ட்போனில் புதிய கேம்களை விளையாட முடியவில்லையா, அப்படியானால் சந்தையில் கிடைக்கும் எமுலேட்டர் மூலம் உங்களது பழைய ஸ்மார்டபோனில் உங்களுக்கு பிடித்தமான கேம்களை விளையாடலாம்.\nசந்தையில் கிடைக்கும் ஈ-ரீடர் வகைகளை வாங்குவதற்கு பதிலாக, உங்களின் பழைய ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட்களை புத்தகங்கள் வாசிக்க பயன்படுத்தலாம்.\nஉங்களது பழைய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட்களை மேற்சொன்னதை விட அதிகமாக பயன்படுத்த முடியும். பழைய பொருட்கள் என்றாவது யாருக்காவது பயன்படும். அந்த வகையில் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனின் பயன்பாடு இன்னும் அதிகமாகவே இருக்கின்றது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nபழைய மொபைல் போனினை சிசிடிவி போன்று பயன்படுத்துவது எப்படி\nபிஎஸ்என்எல்-ன் ஹேப்பி ஹேப்பி ரம்ஜான்; ரூ.786/-க்கு நம்பமுடியாத நன்மைகள்.\nஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=39&Itemid=27&limitstart=10", "date_download": "2018-06-18T05:54:45Z", "digest": "sha1:QZJXPGYVCAWP4XEIRNVVZNQ6WT2PWHJW", "length": 13540, "nlines": 100, "source_domain": "arch.kumarinadu.com", "title": "உலக செய்திகள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2049\nஇன்று 2018, ஆனி(இரட்டை) 18 ம் திகதி திங்கட் கிழமை .\nஅமெரிக்க தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது\n2017 ஆம் ஆண்டு சனவரியில், உலகின் மிக சக்திவாய்ந்த நாடு ஒரு புதிய தலைவரை பெற்றிருக்கும்- ஆனால் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைமுறைகள் என்ன\nகனடாவின் முக்கிய சட்டங்கள் தெரிந்து கொள்ளுங்கள்\n12.10.2016-கனடாவில் ஒருவரின் காணிக்குள் உள்ள மரத்தின் கிளை படர்ந்து அயலவரின் காணிக்குள்ளும் அது படர்ந்திருந்தால் அந்த மரம் அயலவனுக்கும் பங்குதாரருக்குமுரிய மரமாக சட்ட ரீதியாக கருத்தில் கொள்ளப்படும். அயலவரின் சம்மதமில்லாது தமது காணிக்குள் உள்ள அதே மரத்தினை வெட்டி அகற்றினால் கூ20இ000 டொலர் வரை பணத் தண்டணையும் மூன்று மாத சிறைத் தண்டனையும் கிடைக்கலாம். (Provincial Forest act 10 (21) )\nமலேசிய விமானத்தை ரசுய ஏவுகணையே வீழ்த்தியது விசாரணையில் தகவல்.\n29.09.2016-மலேசிய ஏர்லைன்சு நிறுவனத்துக்கு சொந்தமான எம்எச் 17 ரக விமானத்தை ரசுயாவிலிருந்து உக்ரைனுக்கு தருவிக்கப்பட்ட ஏவுகணையே சுட்டு வீழ்த்தியது என்று விசாரணை முடிவில் தெரிவிக்கப்ப ட்டுள���ளது.\nமும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை தோலுரித்து காட்டிய சீனா: ஆச்சரியத்தில் உலக நாடுகள்\n09.06.2016-மும்பையில் கடந்த 2008 நவம்பரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானும், லஷ்கர் இ தொய்பாவுமே காரணம்என முதன் முறையாக சீனா பகிரங்கமாக தெரிவித்துள்ளது உலகநாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.\nஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு பின்...உலகை அச்சுறுத்த வரும் புதிய ஆபத்து\n08.06.2016-உலகம் வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆர்டிக் பெருங்கடலில் உள்ள பனிக்கட்டி கள் முழுவதுமாக உருகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்டிக் பெருங்கடலின் மையப்பகுதியில் சுமார் 12.7 மில்லியன் சதுர கிலோ மீற்றர்கள் பரபரப்பளவில் பனிக்கட்டிகள் நிறைந்து காணப்பட்டுள்ளன.\nசீனப் பொருளாதார வளர்ச்சியும் மேலைத்தேய எதிர்பார்ப்பும் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு.\n17.01.2016-நன்கு ஆழ ஊடுருவி தனது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் சிறீலங்காவினால் இலகு வாக உதறித் தள்ளி விடமுடியாத நிலையில் சீனா தனது நிலையை எடுத்துள்ளது. – ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி*.\nமனிதர்கள் வாழ்வதற்கேற்ற ஒரு கிரகம் பூமிக்கு மிக அருகில் கண்டுபிடிப்பு\n20.12.2015-மனித வரலாற்றிலேயே முதன்முறையாக, பூமிக்கு மிக அருகில் வாழ்வதற்கேற்ற ஒரு கிரகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் வாழ்வதற்கு சாத்தியமுள்ள ஒரு கிரகத்தை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.\nஐந்து நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தபற்றுச்சீட்டுகள்\n09/12/2015சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள பிரபல பொப் பாடகி அடெல் லாரி புளூ அட்கின்சின் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் நிமிடத்தில் விற்று தீர்ந்துள்ளது.பிரபல பொப் பாடகியான அடெல் லாரி புளூ அட்கின்சின் இசை நிகழ்ச்சி அடுத்த வருடம் மே மாதம் 17 மற்றும் 18ம் திகதிகளில் சூரிச் கெலன்ச்டேடியன் அரங்கில் இடம்பெறவுள்ளது.\nபூமி மீண்டும் நீரில் மூழ்கும் அபாயம்….1250 KM வேகத்தில் குழாய்க்குள் ரெயில்..\n16.07.2015-இரண்டு பில்லியன் வருடங்களில் பூமி மீண் டும் தண்ணீர் மயமாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகனடாவில் வரலாறு படைத்தது அல்பேட்டா: புதியசனநாயகக்கட்சி ஆட்சியை கைப்பற்றியது\n07.05.2015-கனடாவில் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க் கப்பட்ட அல்பேட்டா மாகாணத்திற்கான தேர்தல் முடிவ டைந்து முடிவுகளும் வெளிவந்துள்ள நிலையில், வரலா றாக புதியசனநாயக்கட்சி அறுதிப் பெருபான்மையில் ஆட்சி அமைக்கிறது.\nசுவிசில் உதயமாகும் உயரமான விடுதி(கொட்டல்) உலகில் இது தான் உயரம்(டாப்)\nபடப்பிடிப்பு கருவியை துப்பாக்கியாய் நினைத்து கையை உயர்த்தி வெம்புகின்ற சிரிய பிஞ்சுக் குழந்தை உலகை\nஉலக வங்கிக்கு போட்டியாக “புதிய ஆசிய வங்கி”: சுவிட்சர்லாந்து இணைந்தது\nஉலகளவில் செம காசுலியாய் (செலவு கூடிய நகரமாக) மாறிய சுவிசு நகரங்கள்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த ரோபா வாகனம்.\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t31900-topic", "date_download": "2018-06-18T05:53:56Z", "digest": "sha1:O7DAFTOHI7SQJT4COG46XTCDSU4ITZUR", "length": 27898, "nlines": 446, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எனக்கு இது தேவை தான்", "raw_content": "\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n6 பாஸ்போா்ட் வைத்திருந்த���ாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில��� கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nஎனக்கு இது தேவை தான்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஎனக்கு இது தேவை தான்\nஅழகுக்கு ஒரு உதாரணம் சொல்ல சொன்னாங்க.....\nRe: எனக்கு இது தேவை தான்\nஉங்களுக்கு இது தேவை தான்.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: எனக்கு இது தேவை தான்\nRe: எனக்கு இது தேவை தான்\nபிச்ச wrote: உங்களுக்கு இது தேவை தான்.\nஈகரை நண்பர்கள் பெயருடன் பிச்ச உங்க பெயரையும் சேர்த்து\nஅதனால தான் இந்த தர்ம அடி....\nRe: எனக்கு இது தேவை தான்\nபிச்ச wrote: உங்களுக்கு இது தேவை தான்.\nஈகரை நண்பர்கள் பெயருடன் பிச்ச உங்க பெயரையும் சேர்த்து\nஅதனால தான் இந்த தர்ம அடி....\nசொல்லாத சொல்லதான்னு படிச்சி படிச்சி சொன்னேனே கேட்டியா\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: எனக்கு இது தேவை தான்\nபிச்ச wrote: உங்களுக்கு இது தேவை தான்.\nRe: எனக்கு இது தேவை தான்\nபிச்ச wrote: உங்களுக்கு இது தேவை தான்.\nஈகரை நண்பர்கள் பெயருடன் பிச்ச உங்க பெயரையும் சேர்த்து\nஅதனால தான் இந்த தர்ம அடி....\nசொல்லாத சொல்லதான்னு படிச்சி படிச்சி சொன்னேனே கேட்டியா\nநீங்க ரொம்ப அழகுன்னு சிவா சார் சொன்னாங்க.......\nஅதான் பிச்ச பெயரை சொன்னேன்\nRe: எனக்கு இது தேவை தான்\nபிச்ச wrote: உங்களுக்கு இது தேவை தான்.\nஈகரை நண்பர்கள் பெயருடன் பிச்ச உங்க பெயரையும் சேர்த்து\nஅதனால தான் இந்த தர்ம அடி....\nஏன் என் பெயர சொல்லவில்ல சொன்ன உங்களுக்கு ஒன்றும் நடந்து இருக்காது\nRe: எனக்கு இது தேவை தான்\nபிச்ச wrote: உங்களுக்கு இது தேவை தான்.\nஈகரை நண்பர்கள் பெயருடன் பிச்ச உங்�� பெயரையும் சேர்த்து\nஅதனால தான் இந்த தர்ம அடி....\nசொல்லாத சொல்லதான்னு படிச்சி படிச்சி சொன்னேனே கேட்டியா\nநீங்க ரொம்ப அழகுன்னு சிவா சார் சொன்னாங்க.......\nஅதான் பிச்ச பெயரை சொன்னேன்\nRe: எனக்கு இது தேவை தான்\nபிச்ச wrote: உங்களுக்கு இது தேவை தான்.\nஈகரை நண்பர்கள் பெயருடன் பிச்ச உங்க பெயரையும் சேர்த்து\nஅதனால தான் இந்த தர்ம அடி....\nஏன் என் பெயர சொல்லவில்ல சொன்ன உங்களுக்கு ஒன்றும் நடந்து இருக்காது\nஇதாவது அடியோட போச்சு..... உயிர் போறதுக்கு வழி பார்க்குறீன்களா...\nRe: எனக்கு இது தேவை தான்\nபிச்ச wrote: உங்களுக்கு இது தேவை தான்.\nஈகரை நண்பர்கள் பெயருடன் பிச்ச உங்க பெயரையும் சேர்த்து\nஅதனால தான் இந்த தர்ம அடி....\nசொல்லாத சொல்லதான்னு படிச்சி படிச்சி சொன்னேனே கேட்டியா\nநீங்க ரொம்ப அழகுன்னு சிவா சார் சொன்னாங்க.......\nஅதான் பிச்ச பெயரை சொன்னேன்\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: எனக்கு இது தேவை தான்\nபாருடா பிச்ச அழகாம்டா [/quote]அதானே\nஉண்மையா சொன்னேன் உனக்கு கோவம் இல்லையே\nRe: எனக்கு இது தேவை தான்\n@ரிபாஸ் wrote: பாருடா பிச்ச அழகாம்டா\nஉண்மையா சொன்னேன் உனக்கு கோவம் இல்லையே[/quote]\nRe: எனக்கு இது தேவை தான்\n@ரிபாஸ் wrote: பாருடா பிச்ச அழகாம்டா\nஉண்மையா சொன்னேன் உனக்கு கோவம் இல்லையே[/quote]\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: எனக்கு இது தேவை தான்\nRe: எனக்கு இது தேவை தான்\nRe: எனக்கு இது தேவை தான்\n@ரிபாஸ் wrote: பாருடா பிச்ச அழகாம்டா\nஉண்மையா சொன்னேன் உனக்கு கோவம் இல்லையே[/quote]\nகோபபட்டால், அப்புறம் சொல்லுவீங்க “உண்மைய சொன்னா உறுத்துனு” ....\nஅதனால தான் பிச்ச கோபபடவில்லை...\nRe: எனக்கு இது தேவை தான்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdusskadlsk.blogspot.com/2015/11/blog-post_17.html", "date_download": "2018-06-18T05:33:36Z", "digest": "sha1:26R2VEXCPFBG23VAPLJYAUCNR5XD4Z46", "length": 14124, "nlines": 181, "source_domain": "mdusskadlsk.blogspot.com", "title": "நகைச்சுவை.காம் - ���துரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்: ஒரு கிறுக்கு ! முறுக்கு சாப்பிடுது !", "raw_content": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் - தமிழ் நகைச்சுவை\nகாவல் அதிகாரி: உங்களை கைது செய்கிறேன்... வாங்க ஆஸ்பத்திரிக்கு...\nகாவல் அதிகாரி: எப்படியும் ஜெயிலுக்குப் போனதும் நெஞ்சுவலின்னு, ஆஸ்பத்திரிக்குத்தானே போகப் போறீங்க. அதான் \nஇஞ்ஜினீயரிங் வகுப்பறையில்... ஆசிரியர்: என்னடா போயும் போயும் மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் கிடைச்சுருக்கே அப்படீன்னு யாரும் வருத்தப்படவேண்டாம், என்னோட நண்பர் ஒருவர் திருச்சியில 25,000 ரூபாய் வாங்கிண்டு இருந்தார், இன்னிக்கு மும்பைல 1 லட்சம் வாங்கிட்டுருக்கார் \nகாதலன்: நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது.\nகாதலி: ம்ம்.. 'என்னங்க.. சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க \n\"சென்னையிலே இந்த மழைக்காலத்திலும் தண்ணிக் கஷ்டமாமே\nதொழிலாளி : ஐயா, எனக்கு ஏழு குழந்தைகள்... உற்பத்திக்கு ஏத்த படி சம்பளம் கூட்டிக் கொடுங்க \nமுதலாளி : \"அந்த உற்பத்திக்கெல்லாம் சம்பளம் கூட்டித் தரமுடியாது... பேக்டரியிலேயே உற்பத்தியைக் கூட்டினவங்களுக்குத்தான் சம்பளம் கூட்ட முடியும்.\"\nஜோக் அத்தனையும் சூப்பர். எல்லாமே புதுசு\nமுடிவில் சிந்திக்க வேண்டிய கேள்வி...\n தாங்கள் எழுத்து பணி மற்றும் தகவல் தொழில் நுட்பப்பணி தொடர வாழ்த்துக்கள் \nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\n - *ஒருநாள் அரசர் ஒருவர் சிறைச்சாலையைப் பார்வையிட வந்தார். அங்கிருந்த கைதிகள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் சிறைக்கு வந்ததற்கான காரணத்தைக் கூறும்படிக் கேட...\nகாதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் - காதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் - காதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் உடலின் முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருக்கும் காதை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். காதுகளுக...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\n* *அப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார்,“��ெல்லம்.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\n21. \" இந்த நாய் மட்டும் இல்லேன்னா இந்நேரம் ஆஸ்பத்திரியில் இருந்திருப்பேன் \" \" என்ன சொல்றே \" \" என்ன சொல்றே \" \" என் மனை...\nமனைவியின் நச்சரிப்பு தாங்காமல் கணவன் அவளை ஜெருசலேமிற்கு சுற்றுலா அழைத்து செல்கிறான். அங்கே போனதும் துரதிர்ஷ்டவசமாக அவன் மனைவி மா...\nடீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கணவன். டீச்சர்: இல்லப்...\nமிகவும் வலு விழந்து இருக்கின்றான் \nஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். ஆசிரி...\nமாப்பிள்ளைக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு\nமச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீதாண்டா காரணம்......... நானா ....எப்படிடா\nமனம் விட்டு சிரியுங்க😆 வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்👍 ஹலோ யார் பேசுறது பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்... நான் மட்ட...\nஏன் திருமணத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றவில்லை\nசுரேஸ் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு வாழ்க்கையை வெறுத்து, இரு சக்கரவாகனம் ஒன்றில் அலுவலகத்திற்க்கு சென்று கொண்டு இருந்தார். வழியில் ச...\nமனைவி: நேத்து மவுன விரதம் இருந்தீங்களே.எதுக்கு கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்… கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்…\nமனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா“ கணவன் – “அழகா லட்சணமா ஒ...\nமுப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா\nகாந்தி படம் சேகரிக்கப் போறேன்.. \nமழை விட்டு விட்டு பெய்யும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram3.blogspot.com/2014/07/sigaram-porkkutramum-sarvadhesa-samoogamum.html", "date_download": "2018-06-18T05:37:44Z", "digest": "sha1:NUGAWOIXGTVKWE3TFWI5KCIMJWD7EU23", "length": 8482, "nlines": 75, "source_domain": "sigaram3.blogspot.com", "title": "சிகரம் 3: சிகரம்: போர்க்குற்றமும் சர்வதேச சமூகமும் .", "raw_content": "\nஎப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. வாய்மை - நேர்மை - துணிவு . உங்கள் வாழ்க்கை - எங்கள் செய்தி\nவியாழன், 31 ஜூலை, 2014\nசிகரம்: போர்க்குற்றமும் சர்வதேச சமூகமும் .\nதமிழர்களோ அல்லது தமிழர் நலனில் அக்கறையுள்ள எவருமோ இந்தத்திகதியை அவ்வளவு இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள். இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மூன்று தசாப்தகால யுத்தம் முற்றுமுழுதாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாள்.தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள். வீதிகள் தோறும் சிங்களவர்கள் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு கொட்டும் மழையிலும் கூட வெற்றிக்களிப்பிலும் தமிழர்களை வென்றுவிட்டோம் என்ற ஆணவத்திலும் மிதந்து தமிழர்களின் உணர்வுகளை சீண்டிப்பார்த்த நாள்.\nமறந்திருக்க மாட்டார்கள் தான் - ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன என்றபோதும் மறந்திருக்க மாட்டார்கள்தான்.\nஇலங்கையில் ஈழத்தமிழர் மற்றும் மலையகத்தமிழர் என இரு தமிழ்ச் சமூகங்கள் உள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் அடக்குமுறைகளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்து மூன்று தசாப்தங்களாகப் புரியப்பட்ட யுத்தம் ஈழத்தமிழர் நலன் சார்ந்து ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகும். அதில் மலையகத் தமிழர்களின் நலன் சற்றேனும் கவனத்திற் கொள்ளப்படவில்லை.\nமுழுமையாக வாசிக்க இங்கே செல்லவும்:\nசிகரம்: போர்க்குற்றமும் சர்வதேச சமூகமும் .:\nஇடுகையிட்டது சிகரம் பாரதி நேரம் பிற்பகல் 10:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிகரம்: போர்க்குற்றமும் சர்வதேச சமூகமும் .\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08\n16ஆவது அகவையில் சூரியன் FM\nகாயங்கள் தான் என் கௌரவங்கள் - மு.மேத்தா\nசிகரம்: தேன் கிண்ணம் - நாளை நீ மன்னவன்\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07\nதூறல்கள்: அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான்\nவலைச்சரத்தின் நன்றியுரை - வலைச்சரம் - 06\nஉதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்\nஎனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.......\nநான் பூத்துக் குலுங்க காரணமானவர்கள் - நா.முத்துக்‌...\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03 [ வலைச்சரம்-...\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 02 [ வலைச்சரம்-...\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01 [ வலைச்சரம்-...\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/publisherallbooks.aspx?id=54", "date_download": "2018-06-18T05:32:43Z", "digest": "sha1:YDPKRXVPK452Y26GTZYBOYOVTFFA4TL7", "length": 4053, "nlines": 65, "source_domain": "tamilbooks.info", "title": "வானதி பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 23, தீனதயாளு தெரு\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 5\nஆண்டு : Select 2003 ( 1 ) 2006 ( 3 ) 2014 ( 1 ) ஆசிரியர் : -- Select -- இராமலிங்கம், அரங்க ( 1 ) காந்தலக்ஷ்மி சந்திரமௌலி ( 1 ) சுதா மூர்த்தி ( 1 ) நாகராஜ சர்மா, ஏ ஜபல்பூர் ( 2 ) புத்தக வகை : -- Select -- ஆன்மீகம் ( 3 ) ஆய்வு ( 1 ) நாவல் ( 1 )\nவானதி பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2014\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : காந்தலக்ஷ்மி சந்திரமௌலி\nபதிப்பகம் : வானதி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஆன்மீகம்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : இராமலிங்கம், அரங்க\nபதிப்பகம் : வானதி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\n12 ஜோதிர் லிங்கத் தலங்கள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : நான்காம் பதிப்பு (2006)\nஆசிரியர் : நாகராஜ சர்மா, ஏ ஜபல்பூர்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஆன்மீகம்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : நாகராஜ சர்மா, ஏ ஜபல்பூர்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஆன்மீகம்\nபதிப்பு ஆண்டு : 2003\nபதிப்பு : முதற்பதிப்பு (2003)\nஆசிரியர் : சுதா மூர்த்தி\nபதிப்பகம் : வானதி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/16522/", "date_download": "2018-06-18T06:13:05Z", "digest": "sha1:VN5UJS3WUQCOF5DLFFGLQH2DRK5EHU7V", "length": 11146, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜாகிர் நாயக் வெறுப்பூட்டும் வகையில் பேசிவருவது கவலையளிகிறது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\nமருத்துவமனைகளுக்கு பணம் தர தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங் களுக்கு அபராதம்\nஜாகிர் நாயக் வெறுப்பூட்டும் வகையில் பேசிவருவது கவலையளிகிறது\nஇந்தியாவைச்சேர்ந்த முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக் வெறுப்பூட்டும் வகையில் பேசிவருவது கவலையளிப்பதாக, மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர், தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:\nஜாகிர் நாயக்கின் பேச்சு எங்களுக்கு கவலை யளிக்கிறது. ஆனால், அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓர்அமைச்சராக என்னால் கருத்து கூறமுடியாது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒத்துழைப்பது உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுக்கும், வங்கதேச த்துக்கும் இடையே நல்லுறவும், புரிந்துணர்வும் நிலவுகின்றன. நெருங்கிய ஒத்துழைப்பாலும், இணைந்துபோராடுவதன் மூலமாகவும்தான் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியும் என்றார் கிரண் ரிஜிஜு.\nவங்கதேசத் தலைநகர் டாக்காவில் அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாதத்தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட 5 பயங்கரவாதிகளில் ஒருவரான ரோஹ இம்தியாஸ், முகநூலில் ஜாகிர் நாயக்கின் உரைகள் குறித்து பிரசாரம்செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கு அமெரிக்கா, கனடா, மலேசியா ஆகிய நாடுகளில் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஜாகிர் நாயக்கின் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை November 16, 2016\nமற்ற மொழிகள் மீது இந்தியை திணிப்பதா என்ற கேள்விக்கே இடமில்லை July 22, 2017\n5 ஆயிரம் என்ஜிஓக்கள் அங்கீகாரம் ஒரே ஆண்டில் ரத்து March 21, 2018\nவங்கதேச எல்லை மாநில முதல்வர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை December 5, 2017\nஇஸ்ரோ முன்னாள் தலைவர் காலமானார் மோடி இரங்கல் July 24, 2017\nநாடுமுழுவதும் ��ுதிதாக 100 யோகா மையங்களை அமைக்கப்போவதாக மத்திய அரசு அறிவிப்பு May 26, 2017\nமதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை பரப்ப நினைத்தால் அது முறியடிக்கப்படும் February 24, 2018\nஅரசியல் ஆதாயத்துக்காக தேவை யில்லாத சர்ச்சை August 27, 2016\nஉரியநேரத்தில் காவிரி மேலாண்ம வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் October 11, 2016\nதாங்கள் செய்த ஊழல்களை திசைதிருப்பும் காங்கிரஸ் December 19, 2016\nOne response to “ஜாகிர் நாயக் வெறுப்பூட்டும் வகையில் பேசிவருவது கவலையளிகிறது”\nஜாகிர் நாயக்கின் பேச்சுக்கு அமெரிக்கா, கனடா, மலேசியா ஆகிய நாடுகளில் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி லஞ்சத்தை ஒழிப்பதாகக் கூறி வருவதைப் பச்சைப் பொய் என்றும், ஆட்சி அமைக்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதற்குத் தமது கட்சித் தலைவர்களைத் தூண்டிவிட்டவரென்றும், அவர் ஒரு சர்வாதிகாரி என்றும் சாடியுள்ளார். 27.5.2018 - இல் மார்க்சிஸ்ட் ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/21620", "date_download": "2018-06-18T05:21:55Z", "digest": "sha1:5UHYDZP67J2TSMXJM7OXP3L43RV7KEIN", "length": 6719, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்துக் கொண்ட சொந்தங்கள்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nசாகப்போவது யாரு… முத்துப்பேட்டையில் எச்.ராஜா கலந்துகொள்ளும் காமெடி நிகழ்ச்சி\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரைய���்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஇஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்துக் கொண்ட சொந்தங்கள்\nதுபாயில் புதிதாக் தங்களை இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்துக் கொண்ட சொந்தங்கள் எல்லா புகழும் இறைவனுக்கே..\nஇஸ்லாமிய விவகார்த்துறையின் புதிய முஸ்லிம்களிள் துறையின் தலைவர் ஹீதா அல் காபி வெளியிட்டு்ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .துபாயில் கடந்த 2014ம் ஆண்டில் 2ஆயிரமத்து 815 பேர் இஸ்லாத்தை ஏற்றனர் இவர்களின் 2 ஆயிரத்து 47பெண்களும் 767ஆண் களும் அடங்குவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஆண்களின் அதிகமானோர் ‘முஹம்மத்’ என்று பெயரையே தங்களுக்கு தேர்வு செய்து கொள்கிறனர் மேலும் அப்துல்லா மற்றும் ஈசா ஆகிய பெயர்களையும் சிலர் தேர்வு செய்துள்ளனர்.பெண்களில் அதிகமானோர் மர்யம் என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து ஆயிசா மற்றும் பாத்திமா ஆகிய்ல் பெயர்களை தேர்வு செய்கின்றனர் .இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதன் பெயரை அப்துல் ராஷிக் என்று மாற்றிக்கொண்டார் \nDr.Pirai-சிவப்பு உணவுகளை அன்றாடம் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2014/03/BloggersParties-Humour.html", "date_download": "2018-06-18T05:23:25Z", "digest": "sha1:DIN2FX76OFCNMP77T545FWFZEV5GD367", "length": 79670, "nlines": 651, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : ஆம் ஆத்(மி)மா அபிமானமுள்ள வலைப்பூ எழுத்தர்கள் இதோ நாட்டைக் காக்க தேர்தல் களத்தில் குதித்து விட்டார்கள்!!....பரபரப்பான செய்தி!", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத��த.\nஞாயிறு, 9 மார்ச், 2014\nஆம் ஆத்(மி)மா அபிமானமுள்ள வலைப்பூ எழுத்தர்கள் இதோ நாட்டைக் காக்க தேர்தல் களத்தில் குதித்து விட்டார்கள்\n பல வலைப்பூக்கள் கட்சிகளைப் பற்றியும், கூட்டணிக் கட்சிகளைப் பற்றியும், எந்தக் கூட்டணிச் சிறந்தது, எந்தக் கட்சி எந்தக் கட்சியுடன் சேர வேண்டும், எந்தக் கூட்டணிக் கட்சி ஜெயிக்கும் என்றெல்லாம் விவரங்களை அக்கு வேறு ஆணி வேராக ஆராய்ந்து, பிரித்து நூலாக்கி எழுதும் போது நாம் ஏன் ஒன்று எழுதக் கூடாது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், நம் மதுரைத் தமிழனின் அறிவிப்பைப் பார்க்க நேர்ந்தது ஆஹா பழம் நழுவிப் பாலில் விழ இந்தக் கட்சிகள் எல்லாம் போட்டியிட்டால் என்ன என்ற, எங்கள் ஆர்வக் கோளாரில் முளைத்தது தான் இந்த யோசனைப் பதிவு\nநம் வலைப்பூ நண்பர்கள், அன்பர்களில் யார், யார் எந்தக் கட்சி ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரு பார்வை\nஅரசியல் என்றதும், எங்களுக்கு அறிமுகம் ஆன அன்பர்களில், முதலில் தோன்றுபவர்கள் நம்பள்கி, மதுரைத் தமிழன் தான் ரஹிம் கஸாலியும், http://www.rahimgazzali.com நண்டு நொரண்டு திரு ராஜசேகரனும் http://nanduonorandu.blogspot.com இந்த கட்சியில் இருந்தாலும் அவர்களை ஆராயும் அளவு எமக்குப் புலமை இல்லை\nமதுரைத் தமிழன், http://avargal-unmaigal.blogspot.com “லொள்ளுக் கட்சி” என்ற பெயரில் ஆரம்பிக்கலாம். “அவர்கள் உண்மைகள்” என்ற வாசகத்தை அதன் அடியில், இப்பொழுது எல்லாம், பெரும்பான்மையான திரைப்படங்கள் போட்டுக் கொள்வது போல (சிவாஜி the boss) போட்டுக் கொள்ளலாம் நவீன சின்ன நக்கீரன் என்றும் சொல்லலாம் இவரை நவீன சின்ன நக்கீரன் என்றும் சொல்லலாம் இவரை (பெரியவர் ஒருத்தர் இருக்காரு அதான்). கண்டிப்பாக அவர் சின்னம் “பூரிக் கட்டைதான்”.\n“தமிழுக்காகவும், எமது தமிழ் மக்களுக்காகவும் லொள்ளு பதிவுகளும், அதனூடே நல்ல கருத்துக்களையும், பதிவுகளையும் போட்டு அயாராது உங்கள் எல்லோரையும் இன்னும் என் வலைப்பூவில்/ஆட்சியில் சந்தோஷப் படுத்துவேன் கலாய்ப்பேன் எல்லாப் பெண்களுக்கும் இலசமாகப் பூரிக்கட்டை தருவேன் ஆண்களுக்கும் தான் பூரிக்கட்டையும், கேடயமும் இலவசமாகக் கிடைக்கும். அப்போது தான் உங்கள் மனவிமார்கள் பூரிக்கட்டையைத் தூக்கும் போது நீங்களும் கேடயத்தால் உங்களைக் காத்துக் கொண்டு, பூரிக்கட்டையால் உங்கள் மனவியுடன் கோலாட்டம் போடலாம் மனைவி குள���ர்ந்து விடுவார் காப்டன், எம்டன், கெஜ்ரி, குஜ்ரி, மோடி, தாடி, தளபதி, குளபதி, அண்ணன், தம்பி, அம்மா, தாத்தா, அயல்நாட்டம்மா, அவர் பின்னால் மறைந்திருக்கும் தாத்தா, இளவரசர் எல்லோரும் என்னிடம் ஐடியா கேட்டு என் கட்சியில் சரண்டர்\n அப்படியாவது நம் நாட்டில் சாதி, மதச் சண்டைகள் ஒழியட்டும் காதல் பாடம் எடுக்கப்படும், ரவுசு விடுவது, லுக்கு விடுவது எப்படி என்ற இலவச சேவை வழங்கப்படும் ஃபிகர்களைப் பற்றி எல்லாம் அவ்வப்பொழுது படத்துடன் செய்திகள் வெளியாகும் ஃபிகர்களைப் பற்றி எல்லாம் அவ்வப்பொழுது படத்துடன் செய்திகள் வெளியாகும் நான் உண்மையை மட்டுமே பேசுவேன் நான் உண்மையை மட்டுமே பேசுவேன் பொய் பேசினால், ஊழல் நடந்தால் அதை அலசித் துவைத்து விடுவேன் பொய் பேசினால், ஊழல் நடந்தால் அதை அலசித் துவைத்து விடுவேன் என் வலைப்பூ உங்களுக்கு அதை உணர்த்தியிருக்கும் என் வலைப்பூ உங்களுக்கு அதை உணர்த்தியிருக்கும் எனவே அன்பர்களே உங்கள் ஓட்டுக்களை எனக்குப் போட்டு, மத்தியிலோ, தெற்கிலோ, எங்கு அமர வைத்தால் உங்களுக்கு என் சேவை தடங்கல் இல்லாமல் கிடைக்குமோ அங்கு அமர வைத்து, நம் நாட்டிற்கான லொள்ளு சேவையைத் தொடர உதவுமாறு வேண்டிக் கொள்கின்றேன் எனவே அன்பர்களே உங்கள் ஓட்டுக்களை எனக்குப் போட்டு, மத்தியிலோ, தெற்கிலோ, எங்கு அமர வைத்தால் உங்களுக்கு என் சேவை தடங்கல் இல்லாமல் கிடைக்குமோ அங்கு அமர வைத்து, நம் நாட்டிற்கான லொள்ளு சேவையைத் தொடர உதவுமாறு வேண்டிக் கொள்கின்றேன்” (என் வீட்டம்மாவிடம் இதை இப்போது தெரிவிக்க வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்” (என் வீட்டம்மாவிடம் இதை இப்போது தெரிவிக்க வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன் உங்கள் ஓட்டுக்களைப் போட்டு என்னை ஜெயிக்க வைத்த பிறகு சொல்லிக் கொள்ளலாம்)\n இருந்தாலும், பழக்கம் யாரை விட்டது நக்கீரப் பரம்பரை அமெரிக்காவிலிருந்து கொண்டு இந்தியாவையும், தமிழ்நாட்டையும் கேள்விகேட்டுத், துவைத்து, அலசி, விளாசிக் கிழித்துத் தள்ளுபவர் அதனால் நமது அரசியல் வாதிகள் “யோவ் அங்கருந்துகிட்டு என்னய்யா கிழிக்கிறீரு அதனால் நமது அரசியல் வாதிகள் “யோவ் அங்கருந்துகிட்டு என்னய்யா கிழிக்கிறீரு இங்க வந்து அரசியல் பண்ணிப் பாருமய்யா இங்க வந்து அரசியல் பண்ணிப் பாருமய்யா அப்பத் தெரியும் உமக்கு” என்று சவால் விட, சவால் என்றாலே அவருக்கு அல்வாதான் மீசையை முறுக்கிக் கொண்டு வந்து குதித்து விட்டார் மீசையை முறுக்கிக் கொண்டு வந்து குதித்து விட்டார் ஆற்றில் அல்ல\n“உங்கள் எல்லோருக்கும் இலவசமாக “மைக்” தருகின்றேன் ஓட்டுப் போட்டு என்னை ஜெயிக்க வைத்தீர்கள் என்றால்...என் விவாதங்கள் உங்கள் மூளையைக் கசக்கி, யோசிக்க வைத்து, மைக் பிடிக்க வைத்து விடும் ஓட்டுப் போட்டு என்னை ஜெயிக்க வைத்தீர்கள் என்றால்...என் விவாதங்கள் உங்கள் மூளையைக் கசக்கி, யோசிக்க வைத்து, மைக் பிடிக்க வைத்து விடும் அப்போ, சாதிச் சண்டையாவது, மண்ணாவது அப்போ, சாதிச் சண்டையாவது, மண்ணாவது ஒரு புண்ணாக்கும் கிடையாது எந்த முட்டாப் பயலும் ஒண்ணும் பண்ண முடியாது நல்ல மருத்துவ வசதிகள் செய்து தரப்படும் நல்ல மருத்துவ வசதிகள் செய்து தரப்படும் இலவசம் என்பது ஒரிஜினல் ஏழைகளுக்கும், உழவர்களுக்கும்தான் இலவசம் என்பது ஒரிஜினல் ஏழைகளுக்கும், உழவர்களுக்கும்தான் மற்றபடி இலவசம் என்பதே என் ஆட்சியில் இருக்காது மற்றபடி இலவசம் என்பதே என் ஆட்சியில் இருக்காது\nஎன் வலைப்பூவில் வருவது போல் கிளு கிளு சமாச்சாரத்தை என் ஆட்சியில் எதிர்பார்க்காதீர்கள் என்னோடு வாக்குவாதம் செய்யுங்கள் சந்திராயனும், மங்கள்யானும் போய் சேருமா கடவுள் இருக்கிறாரா என்று ஆராயுமா கடவுள் இருக்கிறாரா என்று ஆராயுமா சொல்லுமா மூளையைக் கசக்கி மண்டையைப் பிய்த்துக் கொள்ளுங்கள் அப்பனை வேண்டிக் கொண்டு எல்லோரும் பழனிக்கோ, திருப்பதிக்கோ சென்று மொட்டை அடித்துக் கொள்ளுங்கள் அப்பனை வேண்டிக் கொண்டு எல்லோரும் பழனிக்கோ, திருப்பதிக்கோ சென்று மொட்டை அடித்துக் கொள்ளுங்கள் கூடவே பஞ்சாமிர்தத்தில் பழம் இருக்கிறதா என்றும், லட்டுவில் முந்திரிப் பருப்பு இருக்கிறதா என்றும் தேடிப்பார்த்து சொல்லுங்கள் கூடவே பஞ்சாமிர்தத்தில் பழம் இருக்கிறதா என்றும், லட்டுவில் முந்திரிப் பருப்பு இருக்கிறதா என்றும் தேடிப்பார்த்து சொல்லுங்கள் ஊழல் என்று சொல்லி, என் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் ஊழல் என்று சொல்லி, என் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் பல நல்ல வீடியோக்கள், படங்கள் போட்டுக் காண்பிக்கப்படும் பல நல்ல வீடியோக்கள், படங்கள் போட்டுக் காண்பிக்கப்படும் நான திரைப்படத்திற்கும் எழுத��வேன் தமிழ்நாட்டில், திரைப்படத்துறையில் இருப்பவர்தான் ஆட்சிக்கு வரமுடியும் என்பது எனக்குத் தெரியாதா என்ன அதையே மத்தியிலும் நீங்கள் செய்யலாமே எனக்கு ஓட்டளித்து அதையே மத்தியிலும் நீங்கள் செய்யலாமே எனக்கு ஓட்டளித்து அதனால் நீங்கள் என்னை மகுடம் ஏற்றுங்கள் அதனால் நீங்கள் என்னை மகுடம் ஏற்றுங்கள் பதில் அளிக்கிறேன் இவன் என்ன பேசறான், செய்யறான் என்று யோசிப்பதிலேயே நேரம் போய்விடும் ஆதலால் என்னைக் குறை சொல்வதற்கு நேரம் இருக்காது ஆதலால் என்னைக் குறை சொல்வதற்கு நேரம் இருக்காது இத்தனை நேரம் என் அஜால் குஜாலைப் பொறுமையாகக் கேட்டதற்கு நன்றி இத்தனை நேரம் என் அஜால் குஜாலைப் பொறுமையாகக் கேட்டதற்கு நன்றி அதுவே எனக்கு வெற்றி” என் கட்சி “விவாதமேடை”க் கட்சி\nஇன்னும் அடுத்த பதிவில் வர இருக்கும் கட்சிகளும் வளர, தன் கட்சிக்குப் போட்டியோ என்று கூட யோசிக்காமல் தினமும் சுறுசுறுப்பாக, தேனீ போன்று பறந்து வந்து ஒவ்வொரு பூவிலும் அமர்ந்து தேனை மட்டும் ருசிக்காமல், ஒவ்வொரு பூவிற்கும் மகரந்தத்தையும் அளித்து விட்டு – அதாவது ஓட்டு மட்டும் அல்லாமல், ஒவ்வொரு வலைப்பூவும் எங்கெங்கு அற்முகப்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவலையும் தந்து விட்டு, பூ செழிப்பாக மலர பல டெக்னிக்குகளையும் தந்து உதவி – இப்படி ஒவ்வொரு வலைப்பூவும் வளர உதவும் தன்நலம் கருதாத திண்டுக்கல் பூட்டு போன்ற திடமான மனதுடன் வலம் வரும் அந்த “பிசி பீ” DD யைப் பற்றி இங்கு சொல்லாமல் போனால் எப்படி\n உங்கள் எல்லோர் நலமும் தான் என் நலம் “.உங்கள் மீது உண்மையிலேயே உங்களுக்கு அன்பிருக்குமானால் உங்களையே நீங்கள் நேசிப்பவர் என்றால், உலகையும் நேசியுங்கள். அதன் அனைத்து உயிர்களையும் நேசியுங்கள்” என்று இலெபனான் நாட்டுத் தீர்க்கதரிசி மிகெய்ல் நைமி என்பவர் அழகாக்ச் சொல்லியுள்ளார். மக்களின் துயர் துடைக்க வேண்டுமென்றால் தன் நலம் பாராது, பொது நல நோக்குடன் எல்லோரையும் அன்பு செய்தால் மட்டுமே சாத்தியம். அதையே,\n“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்\nவேறொன்றும் அறியேன் பராபரமே” என்று குறிப்பிடுகின்றார் தாயுமானவர்.\n“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது\n மனித குலத்திற்கு பணிசெய்து, அவர்களைத் தூற்றாமல், போற்றி வாழ்வதே சிறந்தது மனிதர்களை வெல்ல வேண்டும் என்றால் அன்பினால் அவர்களது இதயத்துள் நுழைந்து விடவேண்டும்\n“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண\nஎன்பதையும் உங்களுக்குச் சொல்ல விழைகின்றேன் இதுவே என் தேர்தல் அறிக்கை இதுவே என் தேர்தல் அறிக்கை “என்ன மனசாட்சி என் கட்சி “திருவள்ளுவர் கட்சி”. சின்னம் “தேனீ”\n http://tamilkkavitaikalcom.blogspot.in இவரை ஒரு காலும் மறந்து விட முடியாது காதல் கவிதைகளும், கதைகளும், மனதைத் தொடும் கவிதைகளும் எழுதுபவர் காதல் கவிதைகளும், கதைகளும், மனதைத் தொடும் கவிதைகளும் எழுதுபவர் துடிப்பான இளைஞர் எல்லா கட்சிகளுக்கும் (வலைப்பூ) பறந்து பறந்து வந்து ஓட்டு போடுபவர் ஊக்குவிப்பவர் அப்படி இருக்க அவரை ஆதரித்து அவருக்கு ஓட்டு போடாமல் இருக்க முடியுமா கட்சி “பரிசுக் கட்சி”. சின்னம் “சான்றிதழ்”\n பல போட்டிகள் அறிவித்து உங்களை எல்லாம் மகிழ்விப்பது மட்டுமல்ல என் வேலை உங்களுக்கு எல்லாம் பரிசுகளும் அள்ளித் தருவேன் உங்களுக்கு எல்லாம் பரிசுகளும் அள்ளித் தருவேன் என் தாயகம் இலங்கையாகவும், தற்போது மலேசியாவில் இருந்தாலும் என் மனம் உங்களிடம் இருப்பதால், என்னால் தனியாகக் கட்சி ஆரம்பிக்க முடியாவிட்டாலும், கட்சியின் பெயரும், சின்னமும் கொடுத்துள்ளேன் என் தாயகம் இலங்கையாகவும், தற்போது மலேசியாவில் இருந்தாலும் என் மனம் உங்களிடம் இருப்பதால், என்னால் தனியாகக் கட்சி ஆரம்பிக்க முடியாவிட்டாலும், கட்சியின் பெயரும், சின்னமும் கொடுத்துள்ளேன் நான் பாண்டியன் அண்ணனிடமும், DD அண்ணனிடமும் பேசி வருகின்றேன் நான் பாண்டியன் அண்ணனிடமும், DD அண்ணனிடமும் பேசி வருகின்றேன் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டி அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டி எனவே மக்களே அவர்கள் வேறு வேறு கட்சியில் இருப்பதாக நினைக்க வேண்டாம் எந்தக் கட்சி வென்றாலும் அவர்கள் இணைந்து கொள்வார்கள் எனவே மக்களே அவர்கள் வேறு வேறு கட்சியில் இருப்பதாக நினைக்க வேண்டாம் எந்தக் கட்சி வென்றாலும் அவர்கள் இணைந்து கொள்வார்கள் எனவே பயப்படாமல் உங்கள் ஓட்டை அளியுங்கள் எனவே பயப்படாமல் உங்கள் ஓட்டை அளியுங்கள் வாழ்த்துக்கள்\nமலர்வண்ணன் http://malarinninaivugal.blogspot.com . இவர், படா நகைச்சுவைப் பேர்வழி இடுகைகளும் சரி, பின்னூட்டங்களும் ரசிக்கும்படி போடுபவர் இடுகைகளும் சரி, பின்னூட்டங்களும் ரசிக்கும்படி போடுபவர் பாம்பு வந்ததைப் பற்றி போட்��ாரு பாருங்க...கண்டிப்பா அந்தப் பாம்பே கூட “ஆஹா நம்மள வைச்சு இப்படி காமெடி கீமடி பண்ணுற ஆள் வீட்டுக்கு வந்துட்டமே பாம்பு வந்ததைப் பற்றி போட்டாரு பாருங்க...கண்டிப்பா அந்தப் பாம்பே கூட “ஆஹா நம்மள வைச்சு இப்படி காமெடி கீமடி பண்ணுற ஆள் வீட்டுக்கு வந்துட்டமே இப்ப நம்மளால இவிங்கள பயமுறுத்தக் கூட முடியாது போலருக்கே, சும்மானாலும் தலய ஆட்டிப் பாப்பம்” என்று நினைத்திருக்கும் அந்தப் பல்லில்லா பாம்பு இப்ப நம்மளால இவிங்கள பயமுறுத்தக் கூட முடியாது போலருக்கே, சும்மானாலும் தலய ஆட்டிப் பாப்பம்” என்று நினைத்திருக்கும் அந்தப் பல்லில்லா பாம்பு தங்கமணியுடன் தங்கம் வாங்கையில் அந்தக் கடைக்காரரையே ஒருவழி பண்ணி அவருக்கே அல்வா கொடுத்தவர் தங்கமணியுடன் தங்கம் வாங்கையில் அந்தக் கடைக்காரரையே ஒருவழி பண்ணி அவருக்கே அல்வா கொடுத்தவர் இவர் பெரும்பாலும், நம்பள்கியின் கட்சியில் இணையலாம்...அவரது சிஷ்யன் என்று சொல்லுபவர் இவர் பெரும்பாலும், நம்பள்கியின் கட்சியில் இணையலாம்...அவரது சிஷ்யன் என்று சொல்லுபவர்\nநம் சகோதரிகள், காணாமல் போன கனவுகளை இப்படியாவது சாதித்துக் கொள்ளலாமே என்று ராஜியும், http://rajiyinkanavugal.blogspot.in , வேலூரிலிருந்து தமிழ் மயிலாய், ஒயிலாய் வலைப்பூ சுமக்கும், உஷா அன்பரசு, http://tamilmayil.blogspot.com இருவரும் பார்த்தார்கள்\n“நாம் சேர்ந்து கட்சி ஆரம்பித்து இந்த மதுரைத் தமிழனுக்குச் சவால் விட்டால் என்ன என்று கூட்டணி அமைத்தார்கள் துடைப்பத்தைச் சின்னமாக வைக்கலாமோ என்று யோசித்த போது அது கெஜ்ரிவாலின் சின்னமாயிற்றே என்று நினைத்து துணி தோய்க்கும் கட்டையைச் சின்னமாக (உபயம் நண்பர் வெங்கட்நாகராஜ்) வைத்துக் கொள்ள முடிவு செய்து தங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.\n“ஆண்களே, சகோதரர் மதுரைத் தமிழன், பூரிக்கட்டை என்ற ஒரே ஒரு வார்த்தையைக் கொண்டு தன் லொள்ளு நகைச்சுவைத் திறமையால் உங்களை எல்லாம் மிகவும் வசியம் செய்துள்ளார். இதில் சில பெண்களும் அடக்கம் என்று தெரிய வருகிறது. அவர்களைப் பின்னால் கவனித்துக் கொள்கிறோம் ஆண்களே உங்கள் மனைவிமார்களை எல்லாம் உங்களுக்கு எதிராகத் தூண்டி விட்டு எல்லா மனைவிகளும் பூரிக்கட்டையைத் தூக்குவதாகப் பிரச்சாரம் செய்கிறார். நாங்கள் பூரிக்கட்டையைத் தூக்குவதில்லை சகோதரரின் காதில் விழட்டும் பாவம் அ��ர் ஆண்களுக்கு எல்லாம், பூரிக்கட்டையும், கேடயமும் இலவசமாகத் தருவதாகக் கேள்விப்பட்டோம் நாங்கள் தோய்க்கும் கட்டைக்கு மாறி விட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்\nபெண்களுக்குத் தோய்க்கும் கட்டை இலவசமாகவும், ஆண்களுக்குச் சமையல் குறிப்புகள் அடங்கிய எலக்ட்ரானிக் புத்தகம் இலவசமாகவும் வழங்கப்படும் - அதில் என்ன விசேஷம் என்றால், உங்கள் மனைவிக்குப் பிடித்த உணவின் பெயரைச் சொன்னாலே போதும், உடன் உங்கள் அழகிய மனைவி திரையில் தோன்றி, அதன் சமையல் குறிப்பு முழுவதும் செய்முறை விளக்கத்துடன் சொல்லி விடுவார்கள் அதைச் செய்து உங்கள் மனைவியைத் மகிழ்வித்து அதைச் செய்து உங்கள் மனைவியைத் மகிழ்வித்து திருப்திப்படுத்தி, அவரின் கட்டைத் தூக்கலில் இருந்து தப்பிக்கலாம் பெண்களே நீங்கள் எங்களுக்கு ஓட்டு போடுவீர்கள் என்று தெரியும் எங்களுக்குப் போடுவதாக்ச் சொல்லிவிட்டு சகோதரர் மதுரைத் தமிழனுக்குப் போட்டு விடாதீர்கள் எங்களுக்குப் போடுவதாக்ச் சொல்லிவிட்டு சகோதரர் மதுரைத் தமிழனுக்குப் போட்டு விடாதீர்கள் அவரது மனைவி அதாவது எங்கள் அண்ணியும் எங்கள் கட்சிதான் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கின்றோம் அவரது மனைவி அதாவது எங்கள் அண்ணியும் எங்கள் கட்சிதான் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கின்றோம் ஆண்களே, எங்களுக்கு ஓட்டுப் போட்டால், உங்களை நாங்கள் பாதுகாப்போம் ஆண்களே, எங்களுக்கு ஓட்டுப் போட்டால், உங்களை நாங்கள் பாதுகாப்போம் சகோதரர் மதுரைத் தமிழனுக்கும் இலவசம் அளிக்கப்படும். வெட்கப் படாமல் வந்து வாங்கிச் செல்லவும் சகோதரர் மதுரைத் தமிழனுக்கும் இலவசம் அளிக்கப்படும். வெட்கப் படாமல் வந்து வாங்கிச் செல்லவும் தயக்கம் வேண்டாம் ட்ரம்ப் கார்ட் எங்கள் கட்சியில்”\nதிரு. கரந்தை ஜெயக்குமார், http://karanthaijayakumar.blogspot.com திரு. பாண்டியன், http://pandianpandi.blogspot.com சகோதரி மைதிலி கஸ்தூரிரங்கன் http://makizhnirai.blogspot.in, மது http://www.malartharu.org நால்வரும் கொஞ்சம் நல்ல ஆசிரியர்களாகிப் போனதால் அவர்கள் நால்வரும் சேர்ந்து பெண்களை முன் நிலைப்படுத்தினால் தான் ஓட்டுக் கிடைக்கும் என்று சகோதரி மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களப் பேச விட்டார்கள் இவர்கள் கட்சி “மந்தை மேய்த்தல் கட்சி”. மாணவர்களை மட்டுமல்ல மக்களையும் மேய்க்க வேண்டுமே\n ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விதமா��� உடை அணிய வேண்டும் அப்படி அணிந்தால்தான் உங்களுக்கு மதிப்பு கிடைக்கும் அப்படி அணிந்தால்தான் உங்களுக்கு மதிப்பு கிடைக்கும் என் வலைப்பூவில சில படங்கள் தந்துள்ளேன் அதைப் பாருங்கள் என் வலைப்பூவில சில படங்கள் தந்துள்ளேன் அதைப் பாருங்கள் மாணவர்களே மேல் பட்டனைத் திறந்து வைத்து சட்டை அணியாதீர்கள் பெண்களே நீங்கள் நவநாகரீக உடை அணிந்தாலும், பதவிசாக அணிய வேண்டும் ஏழைகள் எல்லோருக்கும் நல்ல உடைகள் இலவசமாகக் கிடைக்கும்\nசகோதரர் மது, உங்களுக்கு பல அறிவியல் தகவல்களையும், பல நல்ல தகவல்களையும் அறிவு பூர்வமாக விளக்குவார் பல திட்டங்கள் தீட்டியிருக்கிறார், மாணவர்களுக்காகவும், மக்களுக்காகவும்\nசகோதரர் பாண்டியன், மாணவர்களைத் தன் இரு கண்களாகப் பாவித்து, அவர்களின் முன்னேற்றத்திற்காக பல நல்ல திட்டங்கள் வைத்துள்ளார் அதைச் செயலிலும் காட்டுவார்\nஅண்ணா கரந்தையார் பல நல்ல மனிதர்களைத் தன் வலைப்பூவில் எடுத்துக்காட்டாகச் சொல்லி வருகிறார் இளைஞர்களே இளைய பாரதம் செதுக்கப் போகும் சிங்கங்களே நீங்கள் அண்ணனின் வலைப்பூவில் அவர் எழுதும் மாமனிதர்களைப் பற்றி வாசித்து, அவர்களை எல்லாம் முன்னோடிகளாகக் கொண்டு நாட்டைச் செம்மைப்படுத்த எங்கள் கட்சியில் இணையுங்கள் நீங்கள் அண்ணனின் வலைப்பூவில் அவர் எழுதும் மாமனிதர்களைப் பற்றி வாசித்து, அவர்களை எல்லாம் முன்னோடிகளாகக் கொண்டு நாட்டைச் செம்மைப்படுத்த எங்கள் கட்சியில் இணையுங்கள் உங்களைக் கடைமை அழைக்கிறது எனவே, காதல் போன்ற விஷயங்களில் எல்லாம் கண்மூடித்தனமாக விழுந்து கடமையை – அதாங்க எங்களுக்கு ஓட்டு போடும் கடமையைத் தவற விட்டுவிடாதீர்கள் இது இளைஞர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்தான் இது இளைஞர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்தான் மறந்து விடாதீர்கள் எங்கள் சின்னம் “சிலேட்டும் குச்சியும்”\nநாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா என்று நம் ஜோக்காளி ஓடோடி வந்து விட்டார்\n“எனது கட்சி “ஜோக்காளி”. சின்னம் “கூலிங்க்ளாஸ்” சின்னம்.\n நான் சிரித்துப் பழகி உங்கள் கருத்தைக் கவரும் ரசிகன், என்னைத் தெரியுமா உங்கள் கவலை மறக்க ஜோக்குகள் சொல்லும் ரசிகன் என்னைத் தெரியுமா உங்கள் கவலை மறக்க ஜோக்குகள் சொல்லும் ரசிகன் என்னைத் தெரியுமா\n. நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தாரையா\nசிரிக்க வைத்து நாட்டை செழிக்க வைக்கும் சீர்திருத்தக் கோமாளி வந்தாரையா\nஇங்கு கூறுவதை விட என் வலைப்பூவிற்கு வந்து வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள் எனக்கு வோட்டு போட்டு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்\nஇன்னும் கட்சிகள் தொடர்கின்றது நாளை.....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதுரைத்தமிழனின் லொள்ளு பதிவுகளை தொடந்து படிப்பதால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை இங்கு கண் கூடாக பார்க்கமுடிகிறது. இதுக்குதான் பெரியவங்க சொல்லுவாங்க சேர்வாரோடு சேர்ந்தால்தான் பிள்ளை உருப்படும் என்று அது இங்கே உண்மையாகி இருக்கிறது.\nபாத்தீங்களா இந்த லொள்ளு பையன் மதுரைதமிழனோடு சேர்ந்ததால் நீங்களும் இப்ப பெரிய லொள்ளாக மாறி இப்படி கலாய்த்து இருக்கிறீர்கள்.\n///உடன் உங்கள் அழகிய மனைவி திரையில் தோன்றி, அதன் சமையல் குறிப்பு முழுவதும் செய்முறை விளக்கத்துடன் சொல்லி விடுவார்கள்\nஅழகிய மனைவி இங்கதான் இடிக்குதே......கல்யாணத்திற்கு முன் அழகாக இருக்கும் பெண்கள் கல்யாணம் ஆன பின் நம் கண்ணிற்கு அழகாக தெரிவதில்லையே ஆனா அதே நேரத்தில் பக்கத்துவீடுகளில் இருக்கும் பெண்கள் மட்டும் நம் கண்ணிற்கு மிக அழகாக இருக்கிறார்கள் அது எப்படி\nசகோ ராஜி உஷா அவர்கள் எப்போதும் என் கட்சிதான். ராஜி என் கட்சியின் மகளிர் அணித்தலைவர், உஷா அவர்கள் எனது கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர். அவர்களும் என் மனைவியை போல கோபம் கொள்ளும் போது அடிப்பார்களே தவிர என்னைவிட்டு பிரிந்து போய் தனிக்கட்சி ஆரம்பிக்க மாட்டார்கள்\nஎன்னை விட்டு அவர்களை பிரிக்க நீங்கள் செய்யும் சூழ்ச்சியை இந்த மதுரைத்தமிழன் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த தவறை நீங்கள் செய்தற்காக எனது அனைத்து பதிவுகளையும் தினமும் 5 மூறை படித்து வரவேண்டும்.\nஜோதிஜி திருப்பூர் 9 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 6:57\n#நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தாரையா#\nஹீரோ ,ஹீரோயின்களுக்கு விழும் வோட்டுக்களை விட இந்த நாகரீக கோமாளி அதிக வோட்டுக்கள் வாங்கி வெற்றி பெறுவான் என்பதில் ஐயமில்லை ,ஆச்சரியமில்லை ,அச்சமில்லை ,...அடச்சீ ,பேசிகிட்டு இருக்கும்போதே கரண்ட் போயிடுச்சே \nகரந்தை ஜெயக்குமார் 9 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:52\nசிலேட்டும் குச்சியும் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க��டு\nகரந்தை ஜெயக்குமார் 9 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:53\nதிண்டுக்கல் தனபாலன் 9 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 9:09\n எல்லோரும் தாயா பிள்ளையா பழகிட்டு இருக்கையில் இப்புடி ஆட்டையை கலைக்கிறீங்களே பாதிவரை படிக்கையில் எல்லாம் நண்பர்களா இருக்காங்களே கள்ளவோட்டு போடுருவோமானு பார்த்தேன் பாதிவரை படிக்கையில் எல்லாம் நண்பர்களா இருக்காங்களே கள்ளவோட்டு போடுருவோமானு பார்த்தேன் நீங்க என்னடான்னா இப்டி எங்களையே வேட்பாளரா நியமிச்சு கலாய்சுட்ட்ட்டீங்களே நீங்க என்னடான்னா இப்டி எங்களையே வேட்பாளரா நியமிச்சு கலாய்சுட்ட்ட்டீங்களே\nநல்ல வேளை, என்னை இழுக்காமல் விட்டீர்கள் உங்களை என்னமோ என்று நினைத்தேன் . பலே ஆசாமி ஐயா நீர் உங்களை என்னமோ என்று நினைத்தேன் . பலே ஆசாமி ஐயா நீர் போகிற போக்கைப் பார்த்தால் அடுத்த வாரமே தமிழ்மணம் தரமதிப்பீட்டில் முதல் இடத்தை அடைந்து விடுவீர்கள் போலிருக்கிறதே\n‘தளிர்’ சுரேஷ் 9 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 4:37\nமதுரைத் தமிழனோடு சேர்ந்து லொள்ளு பண்ணுவதில் சந்தோஷமே இந்த சேர்தல் உருப்படும் சேர்தல்....தான்\n எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா வீட்டுக்கு போங்க முடிஞ்சா சகோதரிகள் ராஜிக்கிட்டயும், உஷாகிட்டயும் சமையல் குறிப்பைய வாங்கிக்கங்க, உங்க கேடயத்தையும் எடுத்து வைச்சுக்கங்க\n அவங்க வீராப்பு எல்லாம் இவ்வளவுதானா\nநாங்க உங்க பதிவை 5 முறை வேணாலும் வாசிக்கிறோம் ஆனா பழி போடாதீங்கப்பா.....தமிழனுக்குத் தமிழன் தோள் கொடுக்கணும்பா\nமிக்க நன்றி ஜோதிஜி நண்பரே\nஜோக்காளி ஜெனரேட்டர் கொண்டு போகலையோ\nசிலேட்டும் குச்சியும் தானே ஆசிரியர்களின் அடையாளங்கள்\nமாணவர்கள்தானே நாளைய நாட்டின் கண்கள்\nகுட்டையைக் கலக்கினாத்தானே தெளிவு பிறக்கும் மிக்க நன்றி பாராட்டிற்கும் நாளைய இதன் மீதி இடுகை இந்த பதிலுக்கு பதிலாக அமையும்\nநாளைய இடுகையைப் பார்க்கவும் ஸார் பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லி எங்களைக் கூச்சப்பட வைக்காதீர்கள் ஸார்.\nதளிர் மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு நாளை கண்டிப்பாக வாசியுங்கள் இதன் 2 வது பாகத்தை\nவெங்கட் நாகராஜ் 11 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 11:05\n ஏற்கனவே இருக்கும் கட்சிகளின் தொல்லை தாங்கமுடியவில்லை..... இன்னும் இத்தனை கட்சிகளா\nகலக்கலான பதிவு.....மிகவும் ரசித்துப் படித்தேன் என்னையும் இங்கே இழுத்து விட்டீர்கள் போல என்னையும் இங்கே இழுத்து விட்டீர்கள் போல ஒரு கட்சிக்கு சின்னம் கொடுத்த வள்ளலாக்கி விட்டீர்களே ஒரு கட்சிக்கு சின்னம் கொடுத்த வள்ளலாக்கி விட்டீர்களே\n ஏற்கனவே இருக்கும் கட்சிகள் தொல்லைதான் ஆனால், இந்தக் கட்சிகள் எல்லாம் ஆனந்தம் தரும், மனிதநேயமும், நல்ல எண்ணங்களும் உள்ள கட்சிகள் ஆனால், இந்தக் கட்சிகள் எல்லாம் ஆனந்தம் தரும், மனிதநேயமும், நல்ல எண்ணங்களும் உள்ள கட்சிகள் ஊழல் இல்லா கட்சிகள் நல்ல எழுத்துக்களைப் படைக்கும் கட்சிகள் வாலிபர் முதல் வயோதிகர் வரை எல்லோரும் மிகவும் அன்புடன் பழகும் கட்சிகள்\nஆமாம் தங்கள் பதிவுகள் எங்களை மிகவும் கவர்ந்ததால் உங்களையும் இழுத்துவிட்டோம் சொல்லப் போனால இன்னும் நிறைய அன்பர்கள் இருக்கிறார்கள் சொல்லப் போனால இன்னும் நிறைய அன்பர்கள் இருக்கிறார்கள் எல்லோரையும் பதிவுக்குள் இழுக்க முடியவில்லை எல்லோரையும் பதிவுக்குள் இழுக்க முடியவில்லை இன்னும் அனுமார் வால் போல நீளும் என்பதால் முடித்துக் கொண்டுவிட்டோம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகல்யாண வீரர்களிடம் சிக்கி சீரழியும், பரிதாபத்திற்க...\nதேர்தல் பணியினிடையே கணினியில் திரைப்படம் பார்த்ததா...\nதேர்தல் களத்தில் 158 வது முறையாகவும் குதிக்கும் தே...\nபாலஸ்தீனில் பிறக்கும் குழந்தைகளில் சில, கருத்தரிக்...\nஇதயத்தைக் (தன் ஒரே) கொடுத்த வள்ளல்\nலேகா நம்பூதிரி, நீங்கள் தேவதையாகி விட்டீர்கள்........\nஆம் ஆத்(மி)மா அபிமானமுள்ள வலைப்பூ எழுத்தர்கள் இதோ ...\nஆம் ஆத்(மி)மா அபிமானமுள்ள வலைப்பூ எழுத்தர்கள் இதோ ...\nI can’t agree with you....விஷ்ணு நாராயணன் நம்பூதிர...\nஈஸ்வர அல்லா தேரே நாம்..........சிவ சேவை செய்யும் வ...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nவெண்முரசு புதுவைக் கூடுகை – 16 ( ஜூன் 2018)\nநூதன திருடர்கள் - சாக்கிரதை\nநூதன திருடர்கள் - சாக்கிரதை\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோட�� நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nகதைகள் செல்லும் பாதை- 4\nஇந்த வாரத்தின் புகைப்பட உலா – கவிதை தாருங்கள்\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை..\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nதேசத்துரோகி - எழுத்தாளர் ஷோபா சக்தி\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nபிரியாணியின் சுவையையும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலையும் மிஞ்சும் பாகிஸ்தான் பாடகரின் க்வாலி இசை\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசுக்கினி கூட்டு / Zucchini Kootu\nநாடுவார் இல்லா நந்தனார் கோவில்\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t44657-topic", "date_download": "2018-06-18T05:51:42Z", "digest": "sha1:E47V6E3QGMCF3XKPTGFOWDIDFOPEKVJA", "length": 14376, "nlines": 122, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை:", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nமைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை:\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nமைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை:\n1. மைக்ரோவேவ் அடுப்பில் உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது.\n2. குறுகிய வாயுள்ள பாத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது\n4.வறுவல் செய்யும்போது உப்பு போடக்கூடாது, ஏனெனில் அப்படிச் சமைத்தால் உப்பு தீய்ந்து அதிலிருக்கும் ஐயோடின் சிதைந்து போய்விடும். எனவே, வறுத்த பின்பு உப்பு சேர்க்க வேண்டும்.\n5.பிளாஸ்டிக் மற்றும் காகிதப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் அவை உருகி, எரிந்து போய்விடும்\n6.தண்ணீரைச் சுட வைக்க மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இதன் நுண் ���திர்களால் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டுத்தான் தண்ணீர் சூடாகும். அதனால் நீராவி வெளியேறாது. தண்ணீர் அதன் கொதி நிலையான 100 டிகிரி செல்ஸியஸ் அளவையும் தாண்டி சூடாகும். ஆனால், தண்ணீர் கொதிப்பில் சலனம் எதுவும் இருக்காது. இது தெரியாமல் அடுப்பை அணைத்ததும் உள்ளிருந்து நீரை அஜாக்கிரதையாக எடுத்தால் தப்பித் தவறி தண்ணீர் உடம்பில் பட்டுத் தீக்காயம் ஏற்படும்.\nRe: மைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை:\nபயனுள்ள குறீப்பு நன்றி அச்சலா\nRe: மைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை:\nRe: மைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை:\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?cat=50", "date_download": "2018-06-18T05:54:32Z", "digest": "sha1:PVHFZK76W6FX47TPPUCR77MCNK3A5MLX", "length": 20688, "nlines": 106, "source_domain": "cyrilalex.com", "title": " தமிழோவியம் - தேன்/cyrilalex.com", "raw_content": "\nஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை\nடுபுக்கு வீடியோவுக்கு எதிர் வீடியோ\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nJune 20th, 2007 வகைகள்: சிறுகதை, தமிழோவியம் | 13 மறுமொழிகள் » |\nரெம்ப நாளைக்கப்புறம் ஒரு சிறுகதை எழுதினேன். இந்த வார தமிழோவியத்தில் வந்துள்ளது செல்வம்.——————————- ‘மதுரை 20 கி.மீ’. ஊரை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்தான் செல்வம். காலையில் வாங்கிய அடி இன்னும் முதுகில் வலித்தது. அல்லது வெறும் தோன்றலா தெரியவில்லை. ‘மதுரையில எறங்கி ஊருக்குத் திரும்பப் போயிரலாமா’ யோசித்தான். சட்டை பாக்கெட்டில் இருந்த காசை எடுத்து கால்சட்டை பாக்கெட்டில் வைத்துவிட்டு பேருந்தின் சன்னலோரம் தலை சாய்த்தான். விழிக்கும்போது தாம்பரம் வந்திருந்தது. விடியலிலேயே பரபரப்பாகிவிட்ட சென்னையை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கையில் இங்கே […]\nJune 14th, 2007 வகைகள்: தமிழோவியம், கவிதை | மருமொழிகள் இல்லை » |\nசில பாப் பாடல்களில் அருமையான கவிதைகள் ஒளிந்திருக்கும். அவ்வப்போது இவற்றை மொழி பெயர்த்துப் பார்ப்பேன். சில, நல்ல தமிழ் கவிதைகளைப் போன்றே இருக்கும். அப்படி மொழி பெயர்த்தக் கவிதை/பாடல் ஒன்று கீழே. இது எந்தப் பாடல் எனக் கண்டுபிடிக்க சுட்டியை சுட்டுங்க.. இந்த இரவின் காற்றில் அது வருவதை உணர்கிறேன் இந்த கணத்திற்காக என் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேன். இந்த இரவின் காற்றில் அது வருவதை நீ உணர்கிறாயா நீ (நீரில்) ‘மூழ��குகிறேன்‘ எனக் கூறினாலும் நான் என் […]\nMarch 14th, 2007 வகைகள்: செய்தி விமர்சனம், தமிழோவியம், ஆன்மீகம், இயேசு | 9 மறுமொழிகள் » |\nThe lost tomb of Jesus எனும் ஆவணப் படம் போன ஞாயிறன்று டிஸ்கவரி தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டது. இயேசுவின் குடும்பக் கல்லறை என நம்பப்படுகிற கல்லறை ஒன்றிலிருந்து கிடைக்கப்பெற்ற (சவப்)பெட்டிகள், அவற்றின்பேரில் நிகழ்ந்த ஆய்வுகளை ஆவணப்படம் முன்வைக்கிறது.இயேசுவின் காலத்தில் இறந்தவர் உடலை முதலில் ஒரு கல்லறையில் வைத்துவிட்டு ஒரு வருடம் கழித்து மிச்சமிருக்கும் எலும்புகளை ஒரு பெட்டியில் போட்டு குடும்ப கல்லறைகளில் வைப்பது வழக்கமாம். இப்படிப் பட்ட கல்லறையின்றில் கண்டெடுக்கப்பட்ட பெட்டிகள்தான் ஆவணப்படத்தின் அடிப்படை ஆதாரம்.டிஸ்கவரி […]\nMarch 14th, 2007 வகைகள்: தமிழோவியம், அறிவிப்பு | மருமொழிகள் இல்லை » |\nஇந்த வார தமிழோவியத்தில்… பெர்னாண்டஸ் – வாஜ்பாய் தமாஷ் செய்வது யார் தமாஷு தமாஷுரஜினி கணபதி – இவர் வழியும் தனி வழிதான்5 போலீச சுட்டது எந்தா அண்ணாச்சிதமாஷு தமாஷுரஜினி கணபதி – இவர் வழியும் தனி வழிதான்5 போலீச சுட்டது எந்தா அண்ணாச்சி”இயேசுவின் கல்லறைஇந்தியா வெல்லுமா மடப்பள்ளிகாங்கிரஸ் – கோஷ்டி பூசல்தீபாவளி உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nமேதா பட்கர், ஜெயந்தி சங்கர் பேட்டியுடன்…\nMarch 6th, 2007 வகைகள்: தமிழோவியம், இலக்கியம் | ஒரு மறுமொழி » |\nதமிழோவியத்தில் இந்த வாரம்… தராசு : பந்த் பயன் தருமா [மீனா] நெய்வேலி விஷயத்தில் மத்திய அரசு தங்களுக்குச் சாதகமான முடிவைஎடுக்காவிட்டால் மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்வார்கள் என்று ஒப்புக்காவதுஒரு அறிக்கை வெளியிட்ட முதல்வர் காவிரி விவகாரத்தில் மறந்தும் கூட வாயைத் திறக்கவில்லை. பேட்டி : மேதா பட்கர் பேட்டி – வேண்டாம் அணு உலை வேண்டாம் [திருமலை கோளுந்து] நீங்கள் முகத்தை துடைக்கும் பொழுது கூட, இங்கு கிராமத்து பெண்கள்செய்வது போல் சேலையின் முந்தனையால் தான் […]\nFebruary 16th, 2007 வகைகள்: தமிழோவியம், அறிவிப்பு | மருமொழிகள் இல்லை » |\nதீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இன்ஜினியர் கணேசனுடன் பேட்டி – திருமலை கொழுந்துசாகரன் (எ) கல்யாண் – சிறில் அலெக்ஸ்போக்கிரி – மீனாசிங்கவாய் கல் – காவேரி பிரச்சனை – பாபுடிகையேந்தும் எம்.எஸ்.சி. பி.ஹாச்.டி – திருமலை கொழுந்து‘கோழிகளின் குமுறல்’ – காவேரி பிரச்சனை – பாபுடிகையேந்தும் எம்.எஸ்.சி. பி.ஹாச்.டி – திருமலை கொழுந்து‘கோழிகளின் குமுறல்’ – கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்இன்னும்….தமிழோவியம் – கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்இன்னும்….தமிழோவியம் தமிழோவியம் உங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nஇயேசு சொன்ன கதைகள் – 4\nFebruary 6th, 2007 வகைகள்: தமிழோவியம், ஆன்மீகம், இயேசு, கதை | 5 மறுமொழிகள் » |\nகேளுங்கள் தரப்படும் கடவுளுக்கும் மனிதனுக்கும் உண்டான உறவின் முக்கியக் கூறாக இருப்பது வேண்டுதல். கேட்டதைக் கொடுப்பவனாய், கையேந்துபவர்களுக்கு இல்லை எனச் சொல்லாதவனாய் கடவுள் எண்ணப்படுகிறார். மனித உதவிகள் மறுக்கப்படும்போது கடவுளைத் தேடுவது மனித இயல்பு.இயேசு தன் சீடர்களுக்கு ஒரு செபத்தை கற்பித்தார். ‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. உமது பெயர் போற்றப்படுவதாக உமது அரசு வருக. உமது எண்ணம் விண்ணகத்தில் செயல்படுவதுபோல பூவுலகிலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை […]\nJanuary 29th, 2007 வகைகள்: தமிழ், தமிழோவியம், தகவல், பாடல், இலக்கியம், அறிவிப்பு | 4 மறுமொழிகள் » |\nபாரதி, இந்தப் பெயரே கவிதையாய் ஒலிக்கிறது. பாரதியின் வார்த்தை வார்ப்புகளை வாசிக்கும்போது இயல்பாய்த் தோன்றும் உணர்வுகளை தவிர்க்க இயலுவதில்லை.ஸ்ரீகாந்த் தேவராஜன் என்பவரின் இனிய இசையில் பாரதி பாடல்களை கேட்கக் கேட்க ஆனந்தமாயிருக்கிறது.எஸ்.பி. பி, சுஜாதா, ஸ்ரீனிவாஸ், ஹரீஷ் ராகவேந்த்ரா போன்றவர்களின் இனய குரலில் மெல்லிய மெட்டுக்கள் மனதை வருடுகின்றன. மெல்லிசையில், மேற்கும் கிழக்கும் சந்திக்கும் பாடல்களாய் இவை அமைந்துள்ளன. சின்னஞ்சிறு கிளியே – எஸ். பி. பாலசுப்ரமணியம்காக்கைச் சிறகினிலே – சுஜாதாமோகத்தை கொன்றுவிடு – ராஜா கோவிந்தராஜா […]\nஇயேசு சொன்ன கதைகள் – 3\nJanuary 29th, 2007 வகைகள்: டி.வி, தமிழோவியம், ஆன்மீகம், இயேசு, கடவுள், கதை | மருமொழிகள் இல்லை » |\nமருத்துவன் நோயுற்றவனுக்கேயன்றி நலமாயுள்ளவனுக்கல்ல.” இயேசு தன்னைப்பற்றி கூறிய உவமை இது.”பாவிகளை மீட்கவே வந்தேன்.” என்பது அவரது பொன்மொழி. கடவுள் பாவிகளையே தேடுகிறார், நீதிமான்களையல்ல என வெளிப்படையாகச் சொன்னவர் இயேசு. பாவி ஒருவனின் மனதிருத்தம் எத்தகையது “உங்களில் யார் ஒருவன் தன் நூற�� ஆடுகளில் ஒன்று காணாமல் போக, தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு தொலைந்த ஆட்டை தேடிப்போகாமைலிருப்பான் “உங்களில் யார் ஒருவன் தன் நூறு ஆடுகளில் ஒன்று காணாமல் போக, தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு தொலைந்த ஆட்டை தேடிப்போகாமைலிருப்பான் அதை அவன் கண்டதும் குதூகுலத்துடன் தன் தோள்களில் போட்டுக்கொள்வான். வீட்டுக்கு வந்ததும் தன் நண்பர்களையும் அண்டைவீட்டாரையும் அழைத்து,”என்னோடு கொண்டாடுங்கள், தொலைந்துபோன […]\nJanuary 25th, 2007 வகைகள்: சமூகம், சிறுகதை, தன்னம்பிக்கை, தமிழோவியம் | 10 மறுமொழிகள் » |\nமாநாட்டிலிருந்து கடைசி மந்திரி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.காலையிலிருந்து காத்திருப்பும் தொடர் சல்யூட்களுமாய் ஏட்டு வேலுமணியின் உடலை வருத்தியிருந்தன. இன்னும் முக்கால் மணிநேரமாவது ஆகும் அவர் வீடு செல்ல.“சார். நல்லா இருக்கியளா”குரல்கேட்டுத் திரும்பினார் வேலுமணி.“டேய் ராசையா எப்டி இருக்க”குரல்கேட்டுத் திரும்பினார் வேலுமணி.“டேய் ராசையா எப்டி இருக்க” வந்தவனைப் பார்த்து சிரித்தார் ஏட்டு தோளில் தட்டியபடியே, “என்னடே இங்க” வந்தவனைப் பார்த்து சிரித்தார் ஏட்டு தோளில் தட்டியபடியே, “என்னடே இங்க துபாய்க்கு எதாவது போறியா”“என் கடேசி தம்பி அமெரிக்கா போறான்.”“அமெரிக்காவுக்கா ரெம்ப சந்தோஷம்டே. வேலைக்காபோறான்”“அவரு போயி ரெண்டு வருசமாவுது சார்.”“அப்டியா ஊருக்கு வந்து வருசக்கணக்காவுது. […]\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t130157p50-whatusup", "date_download": "2018-06-18T06:23:52Z", "digest": "sha1:MUMEWORHKAZX4QSN4VGGDEA2FMQEY2ZU", "length": 27532, "nlines": 427, "source_domain": "eegarai.darkbb.com", "title": "'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :) - Page 3", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\n'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nRe: 'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nஅணைத்து ( WATSUP IMAGES சூப்பர்)\n@ krishnaamma உங்களுக்கு எங்க இருந்து வருது.......\nRe: 'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\n@ஸ்ரீரங்கா wrote: அணைத்து ( WATSUP IMAGES சூப்பர்)\n@ krishnaamma உங்களுக்கு எங்க இருந்து வருது.......\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nRe: 'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nRe: 'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nRe: 'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nRe: 'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nRe: 'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nRe: 'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nபணம் பந்தியிலே>>>குணம் குப்பையிலே என்கிறார்களே>>>>>>>>>>>>>>>>உண்மை ஒருபோதும் தோற்றதில்லை தோற்றார்போல நடிக்கும்.\nRe: 'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nP.S.T.Rajan wrote: பணம் பந்தியிலே>>>குணம் குப்பையிலே என்கிறார்களே>>>>>>>>>>>>>>>>உண்மை ஒருபோதும் தோற்றதில்லை தோற்றார்போல நடிக்கும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1208106\nஉண்மை வெளிய வருவதற்குள் நம் வாழ்நாளே முடிந்து விடும் போல ���ருக்கே அண்ணா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nமேற்கோள் செய்த பதிவு: 1208181\nமூணே மூணு என்று இருக்க வேண்டும், ஆனால் என்னால் எதுவும் செய்யமுடியாது இப்போ\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nமேற்கோள் செய்த பதிவு: 1208184\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nமேற்கோள் செய்த பதிவு: 1208186\nவை. கோ. நிஜமாகவே போஸ் கொடுத்ததுபோல இருக்கு\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிரு���்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'எலெக்ஷன் ரிசல்ட் கலாட்டா' whatusup மீம்ஸ்கள் :)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/146457?ref=more-highlights-lankasrinews", "date_download": "2018-06-18T06:06:47Z", "digest": "sha1:72PHN7SJPNCFMDQLA5P724WR2KSQCBZZ", "length": 6771, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தின் அடுத்தப்படம், சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - Cineulagam", "raw_content": "\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nமுதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் சர்ச்சை.. நடிகரின் மோசமான செயல்\nஇயக்குனர் ஹரி நடிகை பீரித்தாவின் மகனா இது\nபெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு: வயிற்றை கிழித்து வெளியே எடுக்கும் பயங்கர காட்சி\nவிஜய்யை நான் இயக்கினால் படத்தின் கதை இப்படித்தான் இருக்கும்- ரஞ்சித் அதிரடி பதில்\nகர்ப்பமாக இருக்கும் ஈழத்து மருமகள் பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த நடிகைகள்.. சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த நடிகைகள்..\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மருமகள் ரெடி\nபிக்பாஸில் விஜய் பாடலோடு எண்ட்ரியான அஜித் பட நடிகர் கவர்ச்சி நடனத்துடன் கோலாகலமான கொண்டாட்டம்\nபிரமாண்டமாக நடந்த ப்லிம் பேர் விருது விழா, வெற்றி பெற்றவர்கள் முழு லிஸ்ட் இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nஅஜித்தின் அடுத்தப்படம், சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா\nஅஜித்திற்கு விவேகம் ரிசல்ட் பெரிதும் திருப்தி இல்லையாம். அதனால், அடுத்து ஒரு லோக்கல் மசாலா கமர்ஷியல் படத்தில் நடித்து விடலாம் என்று முடிவு செய்துவிட்டாராம்.\nஅதற்கு அவர் மீண்டும் சிவாவையே தான் இயக்குனராக தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது, அஜித் தற்போது தோளில் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கின்றார்.\nமேலும், இப்படம் வீரம் படத்தின் இரண்டாம் பாகமாக தான் இருக்கும் என்று கிசுகிசுக்கப்படுகின்றது, இதை ஒரு பிரபல ஆங்கில சினிமாத்தளம் ஒன்றும் வெளியிட்டுள்ளது.\nஎது எப்படியோ அஜித் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் வந்தால் தான் உண்மை என்னவென்று தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2015/may/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3-1109047.html", "date_download": "2018-06-18T05:30:32Z", "digest": "sha1:HTOE7EZ3XOE3KDFMFCHFLWMDT32YBNQ7", "length": 8587, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பாத்திரம், இலை, காகிதப் பை துணிப் பைகளைப் பயன்படுத்துவீர் மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nபாத்திரம், இலை, காகிதப் பை துணிப் பைகளைப் பயன்படுத்துவீர் மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்\nதிருச்சி மாநகர மக்கள் பாலிதீன் பைகளைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொண்டு பாத்திரங்கள், இலை, காகிதப் பை மற்றும் துணிப் பைகளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உறுதுணையாக இருக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மு. விஜயலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nதிருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வகை பிளாஸ்டிக் பைகளை இருப்பு வைப்போர், விற்பனை செய்வோர் மீது ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.\nதிருமண மண்டபங்கள், கூட்ட அரங்குகளில் பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் இதர பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும். கறிக்கடைகள், காய்கறிக் கடைகள், டீக்கடைகள், தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வோர் பிளாஸ்டிக் பைகளை விநியோகிக்கக் கூடாது.\nபொதுமக்கள் கடைகளுக்குச் செல்லும்போது பாத்திரங்கள், துணிப்பை எடுத்துச் செல்ல வேண்டும். பூ வியாபாரிகள் இலை அல்லது காகிதப் பைகளைப் பயன்படுத்த வேண்டும். மருந்து��் கடைகளிலும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாது.\nகடந்த இரு நாள்களாக புத்தூர் மார்க்கெட், பெரியகடை வீதி பகுதிகளில் நடைபெற்ற ஆய்வில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும். சட்டப்படி ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.\nமேலும், பிளாஸ்டிக் கழிவுகளை மாநகராட்சி குப்பைத் தொட்டியில் அல்லது திறந்த வெளியில் போடாமல் மாநகராட்சிப் பணியாளர்களிடம் வழங்கி மாநகரை தூய்மையாகப் பராமரிப்பதில் உதவ வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2012/jun/05/%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-507449.html", "date_download": "2018-06-18T05:29:51Z", "digest": "sha1:HBOTZVGKL4GHIYWAFQH5V7UBNKMOQQKE", "length": 6828, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஆளில்லா விமானத் தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் சாவு- Dinamani", "raw_content": "\nஆளில்லா விமானத் தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் சாவு\nஇஸ்லாமாபாத், ஜூன் 4: பாகிஸ்தானில் வஜிரிஸ்தானின் வடக்குப் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.\nமிர் அலி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் வாகனம் மீது திங்கள்கிழமை இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வஜிரிஸ்தான் பகுதியானது அல்-காய்தா மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பான இடமாகக் கருதப்படுகிறது. அதனால் இப்பகுதியில் ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா நடத்தி வருகிறது.\nவஜிரிஸ்தானின் தெற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் உயிரிழந்தது குறிப்��ிடத்தக்கது.\nஇதுபோன்ற தாக்குதல்கள் மக்களை அச்சமைடயச் செய்துள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.\nசிகாகோவில் மே 21-ம் தேதி நடந்த நேட்டோ மாநாட்டுக்குப் பிறகு வஜிரிஸ்தான் பகுதியில் இதுவரை 8 முறை ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jvpnews.com/srilanka/04/176157", "date_download": "2018-06-18T05:50:22Z", "digest": "sha1:42IZF3USBYVQKQXZNZ6HWTUXQTKQHZFN", "length": 23572, "nlines": 363, "source_domain": "www.jvpnews.com", "title": "தாமரைக் கோபுரத்திலிருந்து கோணேஷ்வரன் எவ்வாறு விழுந்தார்! உண்மைக் காரணம் வௌியானது - JVP News", "raw_content": "\nமட்டக்களப்பில் 6 பிள்ளைகளின் தந்தைக்கு நடந்த கொடூரம்\nயாழில் இளைஞனை சுட்டுக் கொன்ற பொலிஸார் - கொந்தளிக்கும் மக்களால் பதற்றம்\nகட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்\nசுவிஸ்லாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு வழக்கின் வெற்றிக்கு காரணமான முக்கிய மனிதன்\nஅதிவேகமாக 8 கிலோ எடையைக் குறைக்கும் டயட் தினமும் இந்த ஒரு பொருளை சாப்பிடுங்க\nமுதல் நாளே பிக்பாஸ் வீட்டில் கம்பீர குரலிடம் அசிங்கப்பட்ட கமல்... உள்ளே சென்ற ஓவியா ஆடிப்போன சக போட்டியாளர்கள்\nசெல்போனில் பேசிக்கொண்டிருந்த பெண் அந்தரத்தில் பறந்த கொடுமை... நடந்தது என்ன\nமீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் கலக்கலாக நுழைந்த ஓவியா... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்...\nதந்தையர் தினத்தில் தனது மகளுடன் சன்னி லியோன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கு\nயாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கு\nமுல்லைத்தீவு, சுவிஸ், கொழும்பு, வவுனியா\nயாழ். தாவடி, கனடா Brampton\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nதாமரைக் கோபுரத்திலிருந்து கோணேஷ்வரன் எவ்வாறு ���ிழுந்தார்\nகிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக்கோபுரத்தின் மின்தூக்கியிலிருந்து விழுந்து உயிரிழந்தமைக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.\nகொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.\nதாமரைக்கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி இதுவரை முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை.\nமின்தூக்கி செயற்படுவதற்கான செங்குத்தான வழி மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளது.\nஎனினும் அந்த பகுதி கடுமையான இருள் நிறைந்ததாக காணப்படுகின்றது.\nஇந்த நிலையில் புதிதாக பணிகளுக்கு செல்பவர்களுக்கு அது தொடர்பில் அறிவுருத்தப்படுவதும் இல்லை.\nமின் தூக்கியில் செல்வதற்காக காலடி எடுத்து வைத்தால் எந்த வித தடையுமின்றி விழுந்து உயிரிழக்க நேரிடும்.\nஅந்த வகையிலேயே குறித்த இளைஞரும் தாமரைக்கோபுரத்தின் 16 ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த கோணேஸ்வரனின் நண்பர் , தந்தை மற்றும் அவருடன் பணியாற்றிய சீன பிரஜை ஒருவர் சாட்சியமளிக்கையில்.....\nஅவருடன் பணிபுரிந்த சத்ய ரூபன் வயது - 28\nகோணேஷ்வரன் எனது நண்பராவார். நாம் ஐவர் கொழும்பிற்கு தொழில் தேடி வந்தோம். நாம் பணிபுரியும் இடம் மோசமானது என, கடந்த 05 ஆம் திகதி அவர் என்னிடம் சுட்டிக்காட்டினார். மறுநாள் அவருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கவில்லை.\nஒருநாள் கடந்த பின்னர் வேலைக்கு வருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 08 ஆம் திகதி கடமைக்கு வந்த எம்மை ஒவ்வொரு இடத்தில் வேலைகளில் ஈடுபடுத்தினார்கள். நாளாந்தம் 1,500 ரூபா சம்பளம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் 3 ஆயிரம் ரூபா கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு பணிபுரியும் சீன நாட்டவர்கள் எம்முடன் பிரச்சினைகளுக்கு வரமாட்டார்கள். இங்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. நண்பர் பணிபுரியும் இடத்திற்கு நான் செல்லவில்லை. எனக்கு குறுஞ்செய்தியொன்றை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.\nகோணேஷ்வரன் விழுந்து விட்டதாக அவர் அறிவித்திருந்தார். கோணேஷ்வரனின் தொலைபேசிக்கு அழைத்தாலும் அது செயலிழந்திருந்தது.\nநான் அவர் விழுந்திருந்த இடத்திற்கு சென்று பார்க்கவில்லை. எனக்கு அவர் இருக்கும��� கோலத்தை பார்க்க மனம் இருக்கவில்லை என்றார்.\nகோணேஸ்வரனுடன் பணிபுரிந்த சீன நாட்டவரான குவே நினி வயது - 47\nநாம் அவருடன் வேலை செய்து கொண்டிருக்கையில் சற்று நேரத்தில் அவரை காணவில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கு அவர் உதவி செய்வார். அவர் புதியவர் என்பதால் அவரை வேலைகளில் அதிகம் ஈடுபடுத்துவது கிடையாது. அவர் விழுந்திருப்பதாக ஒருவர் கூறினார். அதன் பின்னரே நடந்ததை அறிந்தோம் என்றார்.\nஎனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இறந்த மகன் குடும்பத்தில் மூத்தவராவார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உயர் தர பரீட்சைக்கு தோற்ற இருந்தார். அவர் நண்பர்களின் வீடுகளில் தங்கித்தான் கற்றார். அவரின் நண்பர் கொழும்பில் வேலை செய்கிறார்.\nபாடசாலை விடுமுறையில் அவர் தனது நண்பருடன் கொழும்பிற்கு வந்து இங்கு வேலை செய்திருக்கிறார். கடந்த 07 ஆம் திகதி தொலைபேசியில் என்னுடன் பேசினார். விடுமுறை என்பதால் கொழும்பு வந்ததாக கூறினார்.\nநான் அதனை ஆட்சேபித்து வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வருமாறு கூறினேன். தாம் வெள்ளிக்கிழமை வருவதாக மகன் கூறினார். என்றார் அவரின் தந்தை.\nஇந்நிலையில் கோணேஸ்வரனின் சடலத்தை இலவசமாக கிளிநொச்சிக்கு கொண்டு வந்து தருவதாக தண்ணார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ள போதிலும், பின்னர் அவரின் குடும்பத்தினரிடம் 30 ஆயிரம் ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் அனைவரையும் வெகுவாக பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-18T05:48:01Z", "digest": "sha1:BLDEVLLAQPUV6MCL2PLQHIPZAV7QWGJT", "length": 22552, "nlines": 155, "source_domain": "www.trttamilolli.com", "title": "விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களின் சிவப்பு எச்சரிக்கை இரத்து? | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nவிடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களின் சிவப்பு எச்சரிக்கை இரத்து\nகடந்த காலத்தில் பயங்கர குற்றங்களுடன் தொடர்புபட்ட விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட 150 பேருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த சர்வதேச காவல் துறையின் (இன்டர்போ��்) சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.\nஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே குறித்த விடயத்தினை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nவிடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட பயங்கரத் குற்றங்களுடன் தொடர்புடைய 150 பேரைக் கைது செய்ய கடந்த காலங்களில் இலங்கை பொலிசார் இன்டர்போலின் ஊடாக சிவப்பு எச்சரிக்கையினை பிறப்பித்திருந்தனர்.\nஎனினும் குறித்த சிவப்பு எச்சரிக்கைகளை தற்போது நல்லாட்சி அரசாங்கம் நீக்கிக் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் மூன்று இலங்கையர்களுக்கு மாத்திரமே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ் அரசியல்வாதிகள் சிலர் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாகவே தற்போதைய அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது எனவும் உதயங்க விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகொலம்யியாவின் புதிய ஜனாதிபதியாக ஐவன் டியூக் தெரிவு\nகொலம்பியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் ஜவன் டியூக் வெற்றிப்பெற்றுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேர்தலையடுத்து அனைத்து வாக்ககளும் எண்ணப்பட்ட நிலையில் ஐவன் டியூக் 54 வீத ..\nஎன்னை விட சூர்யாவே சிறந்தவர் – ஜோதிகா\nதிருமணத்திற்குப் பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜோதிகா, குழந்தைகளை கவனிப்பதில் சூர்யாவே சிறந்தவர் என்று கூறியிருக்கிறார். திருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஒதுங்கி ..\nஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு\nஜப்பானில் மேற்கு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ..\nமத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருகிறது- கனிமொழி\nபா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பல கட்சிகள் விலகி வருவதாகவும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருவதாகவும் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். தி.மு.க. எம்.பி. கனிமொழி, ..\nஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு- கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது\nதூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமில கிடங்கில் ஏற்பட்ட கசிவை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. #SterlitePlant #Sterlite தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ..\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nயாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் பொலிஸாரது துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அப் பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வந்ததுடன் மக்கள் நீதி கேட்டு வீதி ..\nநன்றி கடனை செலுத்தவே அரசாங்கம் இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றது – மஹிந்த\nதேசிய அர­சாங்கம் தம்மை ஆட்­சிக்கு கொண்­டு­வந்த அனைத்து சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கும் நன்­றிக்­கடன் செலுத்­தவே எமது இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்கும் நகர்வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ..\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிளவுபடுத்த சதி\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிளவுப்படுத்தும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மகிந்த ..\nமல்லாகம் இளைஞர் சுட்டு படுகொலை – காவல்துறை உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.மல்லாகம் பகுதியில் இளைஞர் ஒருவரை சுட்டு படுகொலை செய்த காவல்துறை உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வடமாகாண சிரேஸ்ட ..\nஇலங்கை Comments Off on விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களின் சிவப்பு எச்சரிக்கை இரத்து\n« மஹிந்தவின் கை ஓங்கினால் தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை: அருட்தந்தை சக்திவேல் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) AIR FRANCE விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nமத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருகிறது- கனிமொழி\nபா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பல கட்சிகள் விலகி வருவதாகவும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருவதாகவும்மேலும் படிக்க…\nநன்றி கடனை செலுத்தவே அரசாங்கம் இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றது – மஹிந்த\nதேசிய அர­சாங்கம் தம்மை ஆட்­சிக்கு கொண்­டு­வந்த அனைத்து சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கும் நன்­றிக்­கடன் செலுத்­தவே எமது இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்கும் நகர்வு­களை முன்­னெ­டுத்துமேலும் படிக்க…\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிளவுபடுத்த சதி\nமல்லாகம் இளைஞர் சுட்டு படுகொலை – காவல்துறை உத்தியோகஸ்தர் கைது\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \n‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ கிளிநொச்சியில் ஆரம்பம்\nவாக்கு வங்கியில் ஏன் சரிவு ஏற்பட்டது\nமல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்\n“தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் எமது ஆட்சியில் எல்லை மீறிய சந்தர்பங்களும் உண்டு”\nகாணாமல் ஆக்கப்பட்ட 500பேரின் பட்டியலை ஐ.நா வெளியிட்டது\nதேரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூவர் கைது\nவளர்ப்புத் தாயிற்காக நாடு விட்டு நாடு வந்து கண்ணீருடன் அஞ்சலி\nவிரைவில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் – சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு: நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாத இறுதியில்\nதொடரும் அஞ்சல் பணியாளர்களின் பணிப் புறக்கணிப்பு – பரீட்சைகள் திணைக்களத்தின் மாற்று ஏற்பாடு\nதமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று\nபோலி நியமனக் கடிதங்கள் மூலம் தேசிய பாடசாலைகளுக்கு ஊழியர்கள் நியமனம்\nசமூகத்திற்கு ஒவ்வாத செயல்கள் அனைத்தும் மனித மனங்களில் இருந்தே உதிக்கிறது\n2009 ஆம் ஆண்டு வரை யுத்தம் நீடிக்க காரணம் என்ன\nஇந்த அரசாங்கத்தில் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஇறக்காமத்தில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gragavanblog.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-18T05:53:28Z", "digest": "sha1:EL75OVHSGR4UZ5IIMOQETHETX5PIJEYF", "length": 19074, "nlines": 453, "source_domain": "gragavanblog.wordpress.com", "title": "திருச்செந்தூர் | மாணிக்க மாதுளை முத்துகள்", "raw_content": "\n அத்தனை கருத்துகளோடு என்னுடையவைகளும் உலகத்தில் உண்டு ஊரார் ஏற்பதும் ஏலாமையும் முருகன் செயல்\nசென்ற பதிவை இந்தச் சுட்டியில் படிக்கவும். சனிக்கிழமை காலைல ஒன்பது மணிக்கெல்லாம் திருச்செந்தூர் கோயில்ல இருக்கனும். அங்க சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. திருச்செந்தூருக்கு எத்தனை வ���ட்டி போயிருக்கேன்னு கணக்கே தெரியாது. தூத்துக்குடி புதுக்கிராமத்துல திருச்செந்தூர் போற பஸ் எல்லாமே நிக்கும். அங்கயே பஸ் ஏறி பலநாள் கோயிலுக்குப் போயிருக்கோம். நான் நிறைய வாட்டி போன … Continue reading →\nPosted in அனுபவங்கள், திருச்செந்தூர், பயணம்\t| Tagged செந்திலாண்டவர், திருச்செந்தூர், முருகன், Murugan, Senthilandavar, Thiruchendoor\t| 8 Comments\nதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1)\nCategories Select Category அனுபவங்கள் (33) அரசியல் (2) அவியல் (1) இறை (69) அம்மன் (6) சிவண் (8) பிள்ளையார் (2) முருகன் (21) விஷ்ணு (39) இலக்கணம் (6) இந்திரகாளியம் (1) காவடிச்சிந்து (1) தொல்காப்பியம் (5) நேமிநாதம் (1) பன்னிரு பாட்டியல் (1) வீரசோழியம் (1) இலக்கியம் (55) கம்பராமாயணம் (5) குறுந்தொகை (2) சிலப்பதிகாரம் (4) திருக்குறள் (1) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1) திருப்பாவை (33) திருப்புகழ் (9) பரிபாடல் (1) புறநானூறு (1) மணிமேகலை (1) உணவு (1) கதை (29) சிறுகதை (12) செந்தில்நாதன் கதைகள் (6) தொடர்கதை (15) சமூகம் (1) சமையல் (2) தமிழ் (13) தமிழ்ப் பெரியோர் (6) அண்ணாமலை ரெட்டியார் (1) தேவராயசுவாமிகள் (4) மாணிக்கவாசகர் (1) மீனாட்சிசுந்தரம்பிள்ளை (4) திருமுருகாற்றுப்படை (1) திரைப்படம் (34) எம்.ஜி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கொரிய திரைப்படங்கள் (1) ஜெயலலிதா (2) பழைய படங்கள் (5) விமர்சனம் (27) திரையிசை (18) ஆர்.சுதர்சனம் (2) இசைஞானி (7) இசையரசி (4) இளையராஜா (6) எம்.எஸ்.ராஜேஸ்வரி (4) எம்.எஸ்.விசுவநாதன் (11) எல்.ஆர்.ஈசுவரி (1) எஸ்.ஜானகி (1) எஸ்.பி.பாலசுப்ரமணியன் (3) ஏழிசைவேந்தர் (2) கண்ணதாசன் (1) கே.ஜே.ஏசுதாஸ் (2) கே.வி.மகாதேவன் (3) சங்கர் கணேஷ் (1) சந்திரபோஸ் (1) ஜெயச்சந்திரன் (2) டி.எம்.சௌந்தரராஜன் (4) பாலமுரளிகிருஷ்ணா (1) பி.சுசீலா (3) மருதகாசி (1) மெல்லிசைமன்னர் (8) வாணிஜெயராம் (2) வாலி (1) வேதா (1) நகைச்சுவை (14) நாடகம் (2) பக்தி (9) ஆழ்வார் (1) கந்தசஷ்டிக்கவசம் (4) சுப்ரபாதம் (1) திருவாசகம் (1) திவ்யப் பிரபந்தம் (1) பயணம் (37) இணுவில் (1) இலங்கை (14) கண்டி (4) கதிரைமலை (1) கதிர்காமம் (3) கொழும்பு (4) கோவில்பட்டி (1) சாத்தூர் (1) திருச்சி பயணம் (9) திருச்செந்தூர் (1) திருநெல்வேலி (3) திருவண்ணாமலை (1) திருவல்லிக்கேணி (1) திருவில்லிபுத்தூர் (1) தெல்லிப்பழை (1) நல்லூர் (1) நவதிருப்பதி (2) நுவரேலியா (4) யாழ்ப்பாணம் (5) புத்தகங்கள் (5) Harry Potter (1) பொது (14) Uncategorized (4)\nகோயில் மதில் நந்திக்கு உயிரும் உண்டோ சிவனைச் சுமந்து பெருமை கொள்ளும் அருளும் உண்டோ\nசொல்லோவியம் – பாகம் இரண்டு\nசொல்லோவியம் – பாகம் ஒன்று\nஒங்க ஏரியாவில் கட்டுனா அவங்க வரக்கூடாதுன்னு சொல்வ. அதுனால படிக்காமலே இருந்துருங்க. படிக்கிறவங்க ஒழுங்காப் படிக்கட்… twitter.com/i/web/status/1… 47 minutes ago\nமத்த நாளெல்லாம் அசைவ நாளுங்களா யுவர் ஆனர்\nகள் குடிக்கலாம் வாங்க - 4\nகள் குடிக்கலாம் வாங்க - 5\nதிருச்சி பயணம் - சிறு குறிப்பு வரைக\nGiRa ஜிரா on கள் குடிக்கலாம் வாங்க –…\nவேணுகோபால் on கள் குடிக்கலாம் வாங்க –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2018-06-18T05:55:32Z", "digest": "sha1:4O7HDFBKLJUE4IUDV57IWO2G57RDU4PA", "length": 10299, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "நகைமுகம் (குறியீடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநகைமுகம் அல்லது புன்னகை தவழும் முகம் அல்லது ஸ்மைலி (☺/☻) எனப்படுவது, மனித முகத்தின் அழகிய புன்னகையை குறிக்கப் பயன்படுகின்ற உணர்ச்சித்திரம் (emoticon) ஆகும். இது பொதுவாக, மஞ்சள் நிறமுடைய (வேறு பல நிறங்களும் பயன்படுத்தப்படுவதுண்டு) வட்டத்தில் (அல்லது கோளத்தில்) கண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு கரிய நிற புள்ளிகளும் புன்னகை பூக்கும் வாயை குறிப்பதற்கு வளைந்த வடிவமுடைய கரிய நிற வளைகோடொன்றும் அமைந்த நிலையில் காணப்படும். மேலும், ஸ்மைலி என்ற சொல்லே சிலவேளைகளில், அனைத்துவிதமான உணர்ச்சித்திரங்களையும் (emoticon) குறிக்கப் பயன்படுத்தப்படுவதுண்டு.\n1953 இல் 'லிலி' திரைப்படத்தின் பிரசாரத்தின் போது முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட நகைமுகம் (ஸ்மைலி)\n1948 இல் வெளியான இங்மார் பேர்க்மேன் என்பவரின் ஹாம்ஸ்டாட் என்ற திரைப்படத்திலேயே முதன் முதலில் மகிழ்ச்சியற்ற முகமொன்று பதிவு செய்யப்பட்டது. பின்னர், 1953 மற்றும் 1958 ஆகிய ஆண்டுகளில், முறையே லிலி' மற்றும் கிகி என்ற நிகழ்படத்தை அறிமுகப்படுத்தும் பிரசார நடவடிக்கைகளின் போது, மகிழ்ச்சியான நகைமுக குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன.\n1958 இல் நியூ யோர்க் நகர வானொலிச் சேவையான WMCA வானொலி நிலையம், ஒலிபரப்பிய கசின் புரூசி (Cousin Brucie) என்ற அன்றைய காலத்தில் பிரபல்யமாயிருந்த வானொலி நிகழ்ச்சியின் போதே, முதன் முதலில் மகிழ்ச்சி நிறைந்த நகைமுக குறியீடு பாவிக்கப்பட்டது. அந்த வானொலி நடத்திய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நகைமுகக் குறியீ���ு கொண்ட மேலங்கிகள் பரிசாக வழங்கப்பட்டன. 1950களில் ஆயிரக்கணக்கான மேலங்கிகள் இவ்வாறு வெற்றியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.\n1963 ஆம் ஆண்டு, விளம்பர நிறுவனமொன்று அமெரிக்காவின் தொழில்துறை வரைகலைஞரான ஹார்வே போல் என்பவரை, பொத்தான்களில் பயன்படுத்தும் பொருட்டு நகைமுகக் குறியீடுகளை வரைவதற்கான பணியிலமர்த்தியது. இவர், ஒரு மஞ்சள் நிற கோளவடிவமுடைய பகுதியில், முட்டை வடிவான இரு இருண்ட நிறக் கண்களையும், புன்னகையை குறிப்பதாய் அமைந்த வாயையும் கொண்ட நகைமுகமொன்றை வடிவமைத்தார். இதுவே, ஸ்மைலி என்ற நாமத்திற்கு பெயர்போன குறியீடாக உருப்பெற்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 01:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2016/09/Water.html", "date_download": "2018-06-18T05:28:29Z", "digest": "sha1:57X6Q7K2WI562Y2QZ7IU5HRA4RFA5G6X", "length": 40414, "nlines": 596, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nசனி, 17 செப்டம்பர், 2016\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு\nகார்மேகம் - படத்தின் ஒரு காட்சி\nஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 17 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:13\nஇதே மம்முட்டி கேரள மக்களிடம் இதனைப் பேசுவாரா\nஇ.பு.ஞானப்பிரகாசன் 20 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:37\nஇதே கேள்வி அண்மையில் இந்தப் படத்தைப் பார்த்தபொழுது எனக்கும் தோன்றியது.\n நான் இங்கு பகிர்ந்தமைக்குக் காரணம் அதில் வரும் கருத்திற்காகத்தான் சகோ யார் பேசுகிறார் என்றில்லை சகோ.\nமிக்க நன்றி தங்களின் கருத்திற்கு.\nமிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ\nவெங்கட் நாகராஜ் 17 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:02\nநல்லதொரு காணொளி. இதற்கு முன் பார்த்ததில்லை - இப்படி ஒரு படம் வந்ததும் தெரியாது\nநல்ல படம் வெங்கட்ஜி. ஆனால் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை எனவே அவ்வளவாக அறியப்பட வில்லை. நல்ல படங்கள் ஓடாதே ஜி.\nபரிவை சே.குமார் 17 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:17\nஇது சினிமாவுக்கானது என்றாலும் தமிழர்களுக்காக இப்போதும் பேசும் மம்முட்டியைப் பாராட்டலாம்.\nமிக்க நன்றி குமார். இந்தக் கருத்து மிகவும் பிடித்தது. சினிமா என்றாலும் கருத்து அருமையாக இருந்ததால் பகிர்வு. இப்படியும் நடந்திடாதோ என்ற ஒரு ஆதங்கம்\nசினிமாவில் எதற்கும் வழி கிடைத்து விடும் ஆனால் நடைமுறையில் சாத்தியமா. ஒரு வசனம் ரசித்தேன் வெள்ளம் வரும்போது அந்த நீரை ஏற்காவிட்டால்..... வைத்துக் கொள்ளவா முடியும்\nமிக்க நன்றி ஜி எம் பி சார் இந்தக் கருத்து மிக அருமையான கருத்து சார். நடைமுறையில் சாத்தியமா என்றால் சாத்தியம்தான். ஆனால் அரசியல் விளையாடுவதால்...சாத்தியமற்றும் போகிறது. ஆனால் இப்படி ஒரு கருத்தைச் சொல்லும் அந்த ஷாட் வைத்த இயக்குநர் ராஜ்குமார் அவர்களுக்குப் பாராட்டுகள். இத்தனைக்கும் இந்தப் படம் எடுக்கப்பட்ட வருடம் 2002. தற்போது 2016. 14 வருடங்களிலும் எந்த மாற்றமும் நிகழவில்லை....\n'நெல்லைத் தமிழன் 17 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:55\nநல்ல பகிர்வு. காவேரிப் பிரச்சனையில் சம்பந்தமில்லாது அரசியல்வாதிகள் தலையிடுவதால்தான் பிரச்சனை எப்போதும் தீராத நிலைக்குப் போய்க்கொண்டு இருக்கிறது. நமக்கு எது நியாயம் என்று படுகிறதோ அது அவர்களுக்கு அநியாயமாகப் படுகிறது. அவர்களின் நியாயமும் நமக்குப் புரிவதில்லை\nமிக்க நன்றி நெல்லைத் தமிழன். அரசியல்தான் காரணம்...\nஇது கடந்த ஒருமாதமாக ஓடுகிறதே இதே தான் முல்லைப் பெரியாறுக்கும், சிறுவாணிக்கும் சொல்லணும் இதே தான் முல்லைப் பெரியாறுக்கும், சிறுவாணிக்கும் சொல்லணும்\nவைசாலி செல்வம் 17 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:56\nஇன்றும் இந்நிலை தொடர்வதே வேதனை அளிக்கிறது.முல்லையில் ஆரம்பித்து காவேரி வரை நீடிக்கிறது ஐயா.\nஇக்காணொலி நேரம் பயனுள்ளதாகவும் சிந்திக்கவும் வைத்தது ..\nBagawanjee KA 17 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:49\nஎன் இல்லாள் ��ூலம் அறிந்து இந்த காணொளியை முன்பே நான் பார்த்தேன் ,அருமையான் கருத்தைக் கண்டு அசந்து நின்றேன் ,நீங்கள் பகிர்ந்து விட்டீர்கள் ,வாழ்த்துகள் :)\nதுரை செல்வராஜூ 18 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 9:11\nநேற்று இந்த பதிவுக்கு வந்தும் காணொளியைக் காண இயலவில்லை..\nகாணொளியைக் கண்டு மனம் நெகிழ்கின்றது..\nதக்க சமயத்தில் வெளியிடப்பட்ட நல்ல செய்தி..\nநல்லது நடக்கட்டும்.. வாழ்க நலம்..\nகாவிரிப் பிரச்னையின் போது சில தமிழ் சானல்களில் இதை திரும்பத்திரும்பப் போட்டார்கள். (கர்நாடக அரசியல்வாதிகளுக்கு தமிழ் தெரியாதே என்று நினைத்துக்கொண்டேன்)\nஇ.பு.ஞானப்பிரகாசன் 20 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:38\nசரியான நேரத்தில் சரியான பகிர்வு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 1\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்ற...\nபின்னூட்டங்களுக்குப் பதில்கள் - 2\nசெயின்ட் த க்ரேட் குறும்பட அனுபவங்கள்\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nவெண்முரசு புதுவைக் கூடுகை – 16 ( ஜூன் 2018)\nநூதன திருடர்கள் - சாக்கிரதை\nநூதன திருடர்கள் - சாக்கிரதை\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nகதைகள் செல்லும் பாதை- 4\nஇந்த வாரத்தின் புகைப்பட உலா – கவிதை தாருங்கள்\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை..\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nதேசத்துரோகி - எழுத்தாளர் ஷோபா சக்தி\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nபிரியாணியின் சுவையையும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலையும் மிஞ்சும் பாகிஸ்தான் பாடகரின் க்வாலி இசை\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசுக்கினி கூட்டு / Zucchini Kootu\nநாடுவார் இல்லா நந்தனார் கோவில்\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nசுப்பு தாத��தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/11/10/%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-06-18T05:32:42Z", "digest": "sha1:LJ7CPFJWFE6YCQSFRYAS6W64BYGBRSBC", "length": 55063, "nlines": 93, "source_domain": "venmurasu.in", "title": "நூல் எட்டு – காண்டீபம் – 57 |", "raw_content": "\nநூல் எட்டு – காண்டீபம் – 57\nபகுதி ஐந்து : தேரோட்டி – 22\nசீரான காலடிகளுடன் கலையாத ஒழுக்காக யாதவர்கள் சோலைக்குள் புகுந்து கொண்டிருந்தனர். அவர்களது காலடிகளின் ஓசை சோலையெங்கும் எதிரொலித்தது. கலைந்து எழுந்த பறவைகள் குட்டைமரங்களின் இலைப்பரப்புக்கு மேலே கலைந்து ஒலித்துக்கொண்டிருந்தன. யாதவர்கள் ஒருவர் தோளை ஒருவர் பற்றியிருந்தனர். தளர்ந்து நடந்த சிலரை இளைஞர் பிடித்துக்கொண்டனர்.\nஎங்கும் அந்த அணி உடைவதற்கான அசைவு தெரியவில்லை. அர்ஜுனன் நீள்மூச்சுவிட்டான். ஒன்றுமில்லை, வெறும் அச்சம் இது, அனைவரும் சீராகவே ���ெல்கிறார்கள், அனைத்தும் முறைப்படியே உள்ளன என்று சித்தம் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அடியில் சுஷுப்தி பதைபதைத்து முகங்கள் தோறும் தாவிக்கொண்டிருந்தது. ஏதோ ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. உடையும் ஒன்று அதன் முந்தைய கணம் உடைவெனும் இயல்கையின் உச்சகணத்தை சுமந்து அதிர்கிறது.\n எப்போதும் அந்த கணத்தின் துளியென உதிர்ந்து சொட்டுபவன் ஒரு தனிமனிதன். அவனை ஊழ்விசை தேர்ந்தெடுக்கிறது. அதற்கு முந்தையகணம் வரை அவன் எளியவன். அவர்கள் ஒவ்வொருவரையும் போன்றவன். தன்னை நிகழ்த்திக்கொண்ட பின்னர்தான் அவன் வேறுபட்டவனாகிறான். இவர்களில் எவனோ ஒருவனின் தலை. உண்ணப்படாத நீருக்காக அவன் உடல் நின்று துடித்து மண்ணில் நெளியப்போகிறது. விழித்த கண்களும் திறந்த வாயுமாக அவன் தலை ஈட்டியில் அமரப்போகிறது. விடாயுடன் இறந்து தெய்வமாகப் போகிறான்.\nஅவன் இவன் என ஒவ்வொருவரின் தலையையும் ஈட்டியின் முனையில் அர்ஜுனன் பார்த்துவிட்டான். நூறாயிரம் தலைகள். ஆயிரம்பல்லாயிரம் பொருளற்ற விழிப்புகள். துடிக்கும் உடல்கள். கண்களை மூடி கண் இமைகளை இருவிரல்களால் அழுத்தி நீவினான். உடலெங்கும் நூற்றுக்கணக்கான மையங்களில் நரம்புகள் அதிர்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தான். புரவியைத் திருப்பி அந்நிரையின் பின்பக்கத்திற்கு சென்றுவிடவேண்டும் என்று எண்ணினான். அங்கு சென்றால் அவனுக்கென தனிப்பொறுப்பு ஏதுமில்லை. அந்த நிரையில் அவனும் ஒருவன். முன்னிரையில் இருப்பவன் அனைத்து எடையையும் தாங்குபவன்.\nகண்களை திற. இதோ இப்பெரு நிரை உடையும் கணம். ஒரு வேளை உன்னால் அதை தடுக்க முடியும். பெரும்படைகளை ஆணையிட்டு நிறுத்தும் குரல் கொண்டவன் நீ. இவர்கள் எளிய யாதவர்கள். நீ ஷத்ரியன். இவர்கள் கட்டுமீறுவது பிழையல்ல. அவர்களை கட்டுப்படுத்தாது நீ நின்றிருப்பதே பிழை. இதோ. இக்கணம்தான். இதை நீ மறக்கவே போவதில்லை. அவனால் கண்களை திறக்க முடியவில்லை. இமைகளுக்கு மேல் அவன் சித்தத்திற்கு ஆணையென ஏதுமில்லை என்று தோன்றியது. எண்ணத்தை குவித்து கண்களைத்திறக்க அவன் முயன்று கொண்டிருக்கும்போது மிக அருகே அவன் எவரையோ உணர்ந்து திகைத்து விழிதிறந்தான். எதிரே எவருமில்லை. அருகே உணர்ந்தது இளைய யாதவனை என எண்ணியபோது மெய் குளிர்கொண்டது.\nஅவன் அனிச்சையாக விழிதிருப்பியபோது எதிரே மிக அண்மையிலென ஒரு���னின் முகத்தை கண்டான். அவன் வாய் திறப்பதை, விழிகள் சுருங்குவதை, அலறலில் தொண்டைத்தசைகள் இழுபட நரம்புகள் புடைப்பதை, கைகளும் கால்களும் உள்ளத்தின் விசையால் இழுபட்டு அதிர்வதை தனித்தனியாக சித்திரப்பாவைகள் என கண்டான். தாளமுடியாத வலியால் துடிப்பவனின் முகம். பெரும்பாறையைத் தாங்கி இற்று உடைந்து சிதறும் அணைக்கல். அந்த மனிதன் நொறுங்குவதை அவன் கண்டான். பிறிதொன்றாக ஆவதை. அக்கணத்திற்கு முன் அவனில் இல்லாத ஒன்று அவனை அள்ளிச்செல்வதை. மானுடன் ஒரு பெருவிசையின் விழியுருவென ஆவதை.\nஅவன் கூச்சலிட்டபடி பாய்ந்து சோலையை நோக்கி ஓட அத்தனை யாதவர்களும் அவனை நோக்கி திரும்பினர். ஒரு கணம் மொத்த நிரையே கழிபட்ட நாகமென உடல்விதிர்த்தது. பின்பு ஏரி கரையை உடைத்தது. அந்த நிரை அனைத்து பகுதிகளிலும் உடைந்து சிதறி தனித்தனி மனிதர்களாக ஆகி காற்றில் சருகுகள் பறப்பது போல கலைந்தும் சுழன்றும் சோலையின் உள்ளே புகுவதை அர்ஜுனன் கண்டான். செவியற்ற விழியற்ற ஒரு பெருக்கு. உருகி வழியும் அரக்குக்குழம்பு என அது ஒற்றையலையாக எழுந்து சென்றது.\n” என்று தலைவன் கூவினான். முரசுகளையும் கொம்புகளையும் தொண்டைகளும் கன்னங்களும் புடைக்க உரக்க முழக்கியபடி காவலர்கள் அவர்களை அணைகட்ட முயன்றனர். “நில்லுங்கள் ஒழுங்குமீறினால் தண்டிக்கப்படுவீர்கள்” என்று காவலர்கள் கூவினார்கள். மதம்கொண்ட யானை என கூட்டம் குரலுக்கு செவிகொடுக்கவில்லை. காவலர் தலைவன் வெண்பற்கள் தெரிய முகத்தைச் சுளித்து கூவியபடி தன் நீண்ட வாளை வீசியபடி முன்னால் பாய்ந்தான். அவன் கட்டற்ற சினம் கொண்டிருக்கிறான் என அறிந்த அவன் புரவியும் அதே சினத்தை அடைந்து பற்களைக் காட்டியபடி கால்தூக்கி வந்தது.\nதன்முன் வந்த அந்த முதல் யாதவனை நீரைச் சுழற்றி வீசியதுபோல ஒளிவிட்ட வாள்வீச்சின் வளைவால் வெட்டி வீழ்த்தினான். என்ன நிகழ்கிறதென்றே அறியாமல் அவன் தலை துண்டிக்கப்பட்டு திகைத்த கைகளும் மண்ணில் ஊன்றிய கால்களுமாக நின்றான். தலை அப்பால் சென்று விழுந்தது. போரில் மானுடத் தலைகள் வெட்டுண்டு விழுவதை அர்ஜுனன் பல நூறுமுறை பார்த்திருந்தான். அவையனைத்தும் ஒரு பெருநிகழ்வின் கணத்துளிகளென கடந்துசெல்பவை. மானுடத்தலை என்பது அத்தனை எடை கொண்டது என்பதை அப்போதுதான் உணர்ந்தான். இரும்புக்கலம் போல் மண்ணில் ��ிழுந்து குழி எழுப்பி பதிந்தது. மணலில் குருதித்துளிகள் கொழுத்துச்சிதறின. விழிகள் காற்றில் பூச்சியிறகுகள் என அதிர்ந்து பின் நிலைத்தன.\nஅதன்பின் நிலையழிந்து ஒருக்களித்து மண்ணில் விழுந்த யாதவனின் கால்கள் உதைத்தன. கைகள் மணலை அள்ளிப் பற்றின. தன் புரவியின் கடிவாளத்தைப் பற்றியபடி உடல் நடுங்க அர்ஜுனன் அமர்ந்திருந்தான். அவன் வெட்டுண்டதை அவனைத் தொடர்ந்து வந்த யாதவர் சிலரே கண்டனர். அவர்கள் என்ன நிகழ்ந்தது என்பதை உள்ளம் வாங்கிக்கொள்ளாமையால் இளித்தும் சுழித்தும் திகைத்தும் உறைந்த முகங்களுடன் நின்று மாறி மாறி நோக்கினர். ஒருவன் கைநீட்டி தலையை சுட்டிக்காட்ட இன்னொருவன் பாய்ந்து மேலும் முன்னேறினான். அவன் தலையையும் வீரன் வெட்டி வீழ்த்தினான். அதன்பின்னரே அடுத்துவந்தவர்கள் அதை உணர்ந்து பின்னால் நகர்ந்தனர்.\n” என்று கூவியபடி யாதவக் காவலர்கள் ஒவ்வொருவரையும் சவுக்கால் அறைந்தனர். வாளின் பின்புறத்தால் தலையில் அடித்தனர். கூட்டத்தை ஊடுருவி முன்னால் சென்ற படைத்தலைவன் சுனையைச் சூழ்ந்து எழுந்திருந்த குட்டை முட்புதர்களைத் தாண்டி அதன் சேற்றுச் சரிவில் பாய்ந்து சறுக்கியும் புரண்டும் உள்ளே இறங்கி அருகே சென்று அசைவுகள் கொந்தளித்த அடிநீரை நோக்கி கை நீட்டிய யாதவர்களை பின்னால் இருந்து வாளால் வெட்டினான். இருவர் தலையற்று சேற்றில் விழுந்தனர். தலை சரிவில் உருண்டு நீரை அணுகியது. கொழுங்குருதி வழிந்து சென்று நீரில் கலந்தது.\nஉடல்கள் சேற்றில் சரிந்ததும் சுனையைச் சூழ்ந்திருந்த யாதவர்கள் அலறியபடி பின்னால் நகர்ந்தனர். “பின்னால் செல்லுங்கள் சுனைக்குள் இறங்கும் எவரும் அக்கணமே கொல்லப்படுவீர்கள்” என்றான் தலைவன். யாதவர்கள் பின்காலடி எடுத்து வைத்து சென்றனர். முன்னால் நின்றவர்கள் விசையழிந்து தயங்க அவர்களை பின்னால் வந்து முட்டிய கும்பல் உந்தி முன்னால் செலுத்தியது. கூட்டத்தின் முன்விளிம்பு அலையடித்தது. பின்னால் இருந்து தள்ளப்பட்டவர்களால் கால்தடுக்கி சுனையின் சேற்றுச் சரிவில் விழுந்த ஒருவன் அலறியபடி எழுவதற்குள் காவலன் ஒருவன் தலையை வெட்டி தோளை உந்தித் தள்ளினான்.\n” என்று காவலர் கூவிக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் சுனையைச் சுற்றி யாதவர்கள் தோளோடு தோள் சேர்ந்து தலை செறிந்து நீள் வட்டமென அசைவிழந்தனர். “உடல்களை இழுத்து அகற்றுங்கள்” என்று தலைவன் ஆணையிட்டான். யாதவ வீரர்கள் இறங்கி ஒவ்வொரு உடலாக கால்பற்றி இழுத்து மேலே கொண்டு சென்றனர். நீண்டு சேற்றில் இழுபட்ட கைகளுடன் தலையில்லாத உடல்கள் அகன்ற தடம் மட்டும் எஞ்சியது.\n“தலைகள் இங்கே காவலுக்கு நிற்கட்டும்” என்றான் தலைவன். வெட்டுண்ட தலைகளை எடுத்து வேல்முனைகளில் குத்தி மணலில் நாட்டி வைத்தனர். ஆறு தலைகள். ஒருதலை வேலில் இருந்து விழுந்து நீரை நோக்கி விடாய்கொண்ட வாயுடன் உருள அதை ஓடிச்சென்று எடுத்து மீண்டும் குத்திய வீரன் புன்னகையுடன் ஏதோ சொன்னான். இன்னொருவன் அதற்கு சிரித்தபடி மறுமொழி சொன்னான். சூழ்ந்திருந்தவர்களின் முகத்தில் அச்சமில்லை என்பதை அர்ஜுனன் கண்டான். அவர்கள் அங்கு நிகழ்வனவற்றை வேடிக்கை பார்ப்பவர்களாக மாறியிருந்தனர். ஊர் சென்றதும் அங்கு உற்றவர்களிடம் சொல்லவேண்டிய சொற்களாக அவர்கள் அதை மாற்றிக்கொண்டிருந்தனர் என்று தோன்றியது.\nஅர்ஜுனன் தன் புரவியை பின்னடி எடுத்து வைத்து விலகி குறும்புதர் ஒன்றிற்குள் மறைந்து நின்றான். குதிரையின் கழுத்திலேயே முகம் வைத்து உடலை பதித்து தளர்ந்தவன் போல் கிடந்தான். கூட்டத்தினர் மெல்ல கலைந்து பேசிக்கொள்வதை கேட்கமுடிந்தது. தாங்கள் இன்னும் சாகவில்லை என்பதை மகிழ்வுடன் உணர்கிறார்கள் போலும். எவரோ மெல்லிய குரலில் ஏதோ சொல்ல சிரிப்பொலிகள் கலந்து ஒலித்தன. நீரை உணர்ந்த அத்திரிகளில் ஒன்று தலையசைத்து அமறியது. இன்னொரு அத்திரி அதற்கு மறுமொழி உரைத்தது.\n“ஒவ்வொருவரும் தங்கள் நீர்க்குடுவைகளை எடுத்து கொள்ளுங்கள். சீராக விலகிச் சென்று நிரைவகுத்து தரையில் அமருங்கள். பூசலிடுபவர் எவரும் அக்கணமே வெட்டப்படுவீர்கள்” என்றான் தலைவன். “எங்கள் படைவீரர் உரிய நீரை உங்களுக்கு அளிப்பார்கள். அளிக்கப்படும் நீருக்கு அப்பால் ஒரு துளி நீரும் எவருக்கும் உரிமை கொண்டதல்ல. நீரை வீணடிப்பவர்கள் இரக்கமில்லாமல் வெட்டி வீழ்த்தப்படுவார்கள்.” ஒருவன் மெல்லிய குரலில் ஏதோ சொல்ல யாதவர் நிரையிலிருந்து சிரிப்பொலி எழுந்தது.\nயாதவர்கள் ஓசையின்றி காலெடுத்து வைத்து பின்னால் சென்றனர். மெல்லிய குரலில் “நிரை நிரை” என ஒரு முதியவர் சொல்லிக்கொண்டிருந்தார். “அமருங்கள். நிரை வகுத்து அமருங்கள். விலங்குகளை வண்டிநுகங்களிலோ ப��தர்களிலோ கட்டிவிடுங்கள்” என்று தலைவன் ஆணையிட்டான். படை வீரர்கள் அவ்வாணைகளை திரும்பச் சொல்ல மணலில் ஒவ்வொருவராக அமர்ந்து தங்கள் முன் சுரைக்கொப்பரைகளையும் தோல்குடுவைகளையும் மூங்கில்குவளைகளையும் எடுத்து வைத்துக் கொண்டனர்.\nஎவரோ “அமுதுக்காக தேவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்” என்று சொல்ல சிலர் சிரித்தனர். “அசுரர்கள். வரப்போவது ஆலகாலம்” என்று இன்னொரு குரல் எழுந்தது. “அமைதி” என வீரன் கூவினான். அந்த அச்சுறுத்தல்நிலை அவர்களை கிளர்ச்சியடையச் செய்திருந்தது. நிகழ்வுச்செறிவு கொண்ட நாடகத்தில் ஓரு தருணம். கிளர்ச்சியை உள்ளம் மகிழ்ச்சியாக மாற்றிக்கொண்டது. உள்ளம் ததும்பியபோது எளிய சொல்லாடல்கள் வழியாக அதை மெல்ல கீழிறக்கிக் கொள்ளவேண்டியிருந்தது. வேட்டையாடுவது மட்டுமல்ல வேட்டையாடப்படுவதும் உவகையளிப்பதே.\nஅர்ஜுனன் அருகே வந்த சுபத்திரை “அங்கே தங்களை தேடினேன்” என்றாள். அர்ஜுனன் அவள் குரலைக்கேட்டு நிமிர்ந்து “ஆம்… நான்” என்றபோது வியர்த்தமுகத்தில் காற்று பட்டது. நடுங்கும் உதடுகளுடன் “அந்த நெரிசலை தவிர்க்க விழைந்தேன்” என்றான். “வியர்த்திருக்கிறீர்கள். முகம் வெளிறியிருக்கிறது” என்றாள். “என்னால் அங்கு நிற்க முடியவில்லை” என்றான் அர்ஜுனன். “ஆறு உயிர்கள்” என்றான்.\n“ஆம்” என்றபின் சுபத்திரை திரும்பிப் பார்த்து “ஆறு மூடர்கள்” என்றாள். “பொருளற்ற இறப்பு” என்றான் அர்ஜுனன். “எந்த இறப்புதான் பொருளுடையது இவர்கள் ஒரு போரில் இறந்தபின் போரில் ஈடுபட்ட இரு அரசர்களும் பேச்சமைந்து மகள்மாற்றிக்கொண்டால் அவ்விறப்பு பொருள்கொண்டதா இவர்கள் ஒரு போரில் இறந்தபின் போரில் ஈடுபட்ட இரு அரசர்களும் பேச்சமைந்து மகள்மாற்றிக்கொண்டால் அவ்விறப்பு பொருள்கொண்டதா” என்றாள். அர்ஜுனன் அவள் பேச்சை தவிர்க்க முயன்றான். “அவை வீரஇறப்புகள் ஆகிவிடும். வீரருலகுக்கு அவர்கள் செல்வார்கள் இல்லையா” என்றாள். அர்ஜுனன் அவள் பேச்சை தவிர்க்க முயன்றான். “அவை வீரஇறப்புகள் ஆகிவிடும். வீரருலகுக்கு அவர்கள் செல்வார்கள் இல்லையா” என்றாள். “இல்லை, நான் அதைச்சொல்லவில்லை” என்றான்.\nசுபத்திரை “நான் கொல்வதை கருத்தில் கொள்வதில்லை” என்றாள். அர்ஜுனன் அவளை நிமிர்ந்து நோக்கி “மூத்தவர் எங்கே” என்றான். “இந்த நெரிசலில் அவர் ஈடுபடவேண்டாம் எ�� எண்ணினேன். ஆகவே பின்நிரையில் இருந்து அப்பாலுள்ள பெருமரம் ஒன்றின் அடிக்கு அவரை கூட்டிச்சென்றேன். அங்கே ஊழ்கத்தில் அமர்ந்துவிட்டார். அதுவும் நன்றே என முன்னால் வந்தபோது கண்டேன். இங்கு நிகழ்ந்த உயிர்ப்பலியை அவர் காணவில்லை” என்றாள் சுபத்திரை. பெருமூச்சுடன் “ஆம். அது நன்று” என்று அர்ஜுனன் சொன்னான்.\n“போர்க்கலையும் படைசூழ்கையும் கற்றவர் என்று சொன்னீர்கள். இத்தனை எளிதாக தளர்வீர்கள் என நான் எண்ணவில்லை” என்று சுபத்திரை வெண்பற்கள் மின்னும் சிரிப்புடன் சொன்னாள். அர்ஜுனன் “முன்பெப்போதும் உயிரிழப்பை நான் ஒரு பொருட்டென எண்ணியதில்லை. இப்போது அந்தத் தலைகளின் விழிகளை என்னால் பார்க்க முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை, அவ்விழிகள் என்னுடன் பேசமுற்படுபவை போல தெரிகின்றன” என்றான். “ஆம்” என்றாள் சுபத்திரை திரும்பி நோக்கியபடி. “நானும் ஒருகணம் கைகால்கள் தளர்ந்துவிட்டேன். நம்முடன் மூத்தவர் இருப்பதனால்தான் என்று தோன்றுகிறது. அவர் நம்மை நாமறியாத எதையோ நோக்கி செலுத்துகிறார்.”\nஅர்ஜுனன் “திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்று தோன்றுகிறது. என்னால் இங்கே இனிமேல் நிற்கமுடியாது” என்றான். சுபத்திரை புன்னகைத்து “உங்களை எனக்கு படைக்கலன் பயிற்றுவிக்க அனுப்பியிருக்கிறார் என் தமையன்” என்றாள். “எந்த படைக்கலத்தையும் என் கைகளால் பற்ற முடியுமென்று தோன்றவில்லை” என்றான் அர்ஜுனன். சுபத்திரை சிரித்தாள். “என்ன” என்றான் அர்ஜுனன். “ஆண்மகனை ஆற்றல்சோர்ந்த நிலையில் பார்ப்பது பெண்களுக்கு பிடிக்கும்” என்றாள். அர்ஜுனன் அவள் சிரிப்பு ஒளிர்ந்த விழிகளை நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டான்.\nசுனையின் கரையில் இரு மூங்கில்கழிகளை நாட்டினர். அதில் நெம்புதுலா போல நீண்ட மூங்கில்கழியை அமைத்து அதன் முனையில் தோல்பையைக் கட்டி தாழ்த்தி சுனையிலிருந்து நீரை கலக்காமல் அள்ளி மறுமுனையை நான்கு வீரர்கள் சேர்த்து அழுத்தி தூக்கி சேற்றில் தொடாது வட்டமிட்டு கரைக்கு கொண்டுவந்தனர். அதை மரக்குடைவுக் கலங்களில் ஊற்றி தூக்கிக்கொண்ட யாதவர்கள் நிரையாக அமர்ந்திருந்தவர்களின் அருகே சென்றனர். பக்கத்திற்கு ஒருவராக மூங்கில் குவளையில் நீரை அள்ளி ஒவ்வொருவருக்கும் ஊற்றினர். நீரின் ஒலி முன்பு எப்போதும் கேட்டிராதபடி ஓர் உரையாடல்போல சிரி���்பு போல ஒலித்தது.\nகண் முன் நீரை பார்த்தும்கூட அதை எடுத்து அருந்தாமல் யாதவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி அமர்ந்திருந்தனர். யாதவர்தலைவன் “உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நீரை பாதி அருந்துங்கள். எஞ்சியதை கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். மறுமுறை நான் சொன்ன பின்பே அருந்தவேண்டும். முழுதாக அருந்தியவர்கள் நாதளர்ந்து போவார்கள் என்று உணர்க” என்று சொன்னான். அதன் பின்னரும் அவர்கள் தயங்கியபடி அமர்ந்திருந்தனர். ஒருவன் நீரை எடுத்து உறிஞ்ச அந்த ஒலியில் பிறர் உடல் விதிர்த்தனர். அத்தனைபேரும் நீர்க்குவளைகளை எடுத்து குடித்தனர். நீர் உறிஞ்சும் ஒலிகளும் தொண்டையில் இறங்கும் ஒலிகளும் கலந்த ஓசை எழுந்தது.\nஅர்ஜுனன் அந்த ஒலியைக் கேட்டு உடல் கூசினான். விலகிச்சென்றுவிட எண்ணி கடிவாளத்தை அசைக்க அவன் குதிரை காலெடுத்துவைத்தது. சுபத்திரை “என்ன” என்றாள். “மூத்தவரிடம் செல்கிறேன்” என்று அவன் திரும்பிப்பார்க்காமல் சொன்னான். “அதோ அங்கிருக்கிறார்” என்றாள் சுபத்திரை. அரிஷ்டநேமி யாதவர்களின் நிரைக்கு அப்பால் முள்நிறைந்த மரத்தின் அடியில் சருகுமெத்தைமேல் ஊழ்கத்தில் அமர்ந்த அருகர்களைப் போல கால்களை தாமரையிதழென மடித்து கைகளை அதன்மேல் விரித்து நிமிர்ந்த முதுகுடன் மூடிய விழிகளுடன் அமர்ந்திருந்தார்.\n“முன்னரே கற்சிலையாக மாறிவிட்ட அருகர்” என்றாள் சுபத்திரை. “அவரை ஏன் கொண்டுசெல்கிறோம் என்றே எனக்குப் புரியவில்லை.” அர்ஜுனன் “அவருள் ஏதோ மாறிக்கொண்டிருக்கிறது. அதை அஞ்சித்தான் ஊழ்கத்தை பற்றிக்கொள்கிறார்” என்றான். “என்ன” என்றாள். “அவர் உள்ளம் காலத்தில் விரைந்தோடி உக்ரசேனரின் மகளை மணந்து கொண்டிருக்கலாம். இப்போது அவர் பாரதவர்ஷத்தை குடைகவித்து ஆண்டுகொண்டிருக்கலாம்” என்றான் அர்ஜுனன்.\nசுபத்திரை திரும்பி நோக்கியபின் “ஆண்களுக்கு என்னதான் வேண்டும்” என்றாள். “வெற்றி” என்றான் அர்ஜுனன். “இறுதிவெற்றி தன்மீது.” அவள் மீண்டும் நோக்கியபின் புன்னகைத்து “ஒப்புநோக்க பெண்ணின் விழைவு எளியது. அவள் ஆணை வெற்றிகொண்டால்போதும்” என்றாள். உடனே சிறுமியைப்போல சிரித்து “உலகைவெல்ல எழுந்த ஆணை வெற்றிகொள்வதென்றால் எத்தனை எளியது” என்றாள். அர்ஜுனன் அதுவரை இருந்த உளச்சுமை விலக தானும் சிரித்தான்.\nயாதவவீரன் ஒருவன் அவர்களை நோக்கி இரு கு���ளைகளில் நீர் கொண்டுவந்தான். பணிவுடன் ஒன்றை அவனிடம் அளித்து பிறிதொன்றை சுபத்திரையிடம் அளித்தான். “அருந்துங்கள் இளவரசி” என்று தலைவணங்கி பின்னால் சென்றான். சுபத்திரை நீரை வாங்கியபின் பெண்களுக்குரிய இயல்புணர்வால் அவன் முதலில் அருந்தட்டும் என்று காத்து நின்றாள். அர்ஜுனன் குனிந்து நீரை நோக்கினான். பின்பு தலையை அசைத்தபின் யாதவனை கைசுட்டி அழைத்து குவளையை நீட்டி “வேண்டியதில்லை” என்றான். அவன் புரியாமல் “உத்தமரே” என்றான். “நான் இந்நீரை அருந்தவில்லை” என்றான்.\nஅவன் திகைப்புடன் “உத்தமரே” என்றான். “நீர் பிழையேதும் செய்யவில்லை. நான் இன்று நீர் அருந்துவதில்லை” என்றான் அர்ஜுனன். அவன் சுபத்திரையை நோக்கியபின் குவளையை வாங்கிக்கொண்டான். சுபத்திரை “ஏன்” என்றாள். அவள் விழிகளை நோக்காமல் மெல்ல “குருதி விழுந்த நீர்” என்றான். அவள் “ஆம். ஆனால் அனைத்துப் போர்க்களங்களிலும் குருதி கலந்த நீரை அல்லவா அருந்த வேண்டியுள்ளது” என்றாள். அவள் விழிகளை நோக்காமல் மெல்ல “குருதி விழுந்த நீர்” என்றான். அவள் “ஆம். ஆனால் அனைத்துப் போர்க்களங்களிலும் குருதி கலந்த நீரை அல்லவா அருந்த வேண்டியுள்ளது” என்றாள். “உண்மை. நான் பல களங்களில் குருதிகலந்த நீரை அருந்தியுள்ளேன்” என்றபின் அர்ஜுனன் தலையை அசைத்து “இதை அருந்த என்னால் முடியாது” என்றான்.\nசுபத்திரை யாதவவீரனை அழைத்து தன் குவளையையும் கொடுத்து “கொண்டு செல்க” என்றாள். அவன் இருவர் விழிகளையும் நோக்கியபின் வாங்கிக்கொண்டு சென்றான். “நீங்கள் அருந்தலாமே” என்றான் அர்ஜுனன். “ஒருவர் அருந்தாதபோது நான் அருந்துவது முறையல்ல” என்றாள். அர்ஜுனன் ஏதோ சொல்ல வந்தபின் தலையை திருப்பி யாதவர்களின் கூட்டத்தை பார்த்தான். நீர் அவர்களுக்கு களியாட்டாக ஆகிவிட்டிருந்தது. அதன் அருமையே அதை இனிதாக்கியது. துளித்துளியாக அதை உண்டனர். சுபத்திரை “இனியநீர். தம்மவர் குருதி கலந்தது” என்றாள். அர்ஜுனன் புன்னகையுடன் “ஆம்” என்றான்.\nஅரிஷ்டநேமியை நோக்கி ஒரு குவளை நீருடன் ஒருவன் சென்றான். “அவருக்கு இந்த நீரா” என்றான் அர்ஜுனன். “குருதி உண்ணத்தானே மலையிறங்கினார்” என்றான் அர்ஜுனன். “குருதி உண்ணத்தானே மலையிறங்கினார் அருந்தட்டும்” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் அவள் கண்களை நோக்கி சற்று நெஞ்சு அதிர்ந்து விழிவிலக்கினான். “என்ன அச்சம் அருந்தட்டும்” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் அவள் கண்களை நோக்கி சற்று நெஞ்சு அதிர்ந்து விழிவிலக்கினான். “என்ன அச்சம்” என்றாள். “நீ இரக்கமற்றவள்” என்றான். “எல்லா பெண்களையும்போல” என்று சேர்த்துக்கொண்டான். “நான் மண்ணில் நிற்பவள். என் வெற்றிகளும் மண்ணில்தான்” என்றாள். அர்ஜுனன் “அவர் அதை அருந்தமாட்டார். முதற்துளியிலேயே சுவையறிவார்” என்றான்.\nஅரிஷ்டநேமிக்கு முன் ஒரு கொப்பரைக் குவளையை யாதவ வீரர்கள் வைத்தார்கள். அதில் நீரை ஊற்றிய யாதவன் “அருந்துங்கள் மூத்தவரே” என்றான். அவர் விழிதிறந்து அவனை நோக்கியபின் நீரை எடுத்து ஒரு துளி அருந்தினார். அர்ஜுனன் விழிகளே உள்ளமென அவர் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தான். அவர் நீரை அருந்தும் ஒலியைக்கூட கேட்கமுடியுமென தோன்றியது. அவர் பாதிக்குவளையை அருந்திவிட்டு கீழே வைத்தபோது அவன் பெருமூச்சுவிட்டான்.\n“நீங்கள் எதிர்பார்ப்பது என்ன யோகியே” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “தெரியவில்லை” என்றான். “உலகியலை அத்தனை எளிதானதென்று மதிப்பிட்டுவிட்டீர்களா” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “தெரியவில்லை” என்றான். “உலகியலை அத்தனை எளிதானதென்று மதிப்பிட்டுவிட்டீர்களா” என்றாள். “இல்லை, அதன் வல்லமையை நான் அறிவேன்” என்றான் அர்ஜுனன். “துறவு என்பது மானுடக்கீழ்மையை கனிவுடன் நோக்கும் பெருநிலை என எண்ணியிருந்தேன்” என்றாள். “இல்லை, தன் கீழ்மையை திகைப்புடன் நோக்கும் நிலை” என்றான் அர்ஜுனன். அவள் சிரித்து “சரி, அப்படியென்றால் அந்த துயரத்துடன் நீரை அருந்துங்கள்” என்றாள்.\n“நீங்கள் அருந்துங்கள் இளவரசி” என்றான் அர்ஜுனன். “நீங்கள் அருந்தாமல் நான் அருந்தப்போவதில்லை” என்று அவள் சொன்னாள். அவன் அவள் விழிகளை நோக்கியபின் தலைதிருப்பினான். இருவரும் ஆழ்ந்த அமைதியில் சிலகணங்கள் நின்றனர். அவன் “நீங்கள் இளைய பாண்டவரை வெறுக்கிறீர்கள் என்று முதிய யாதவர் சொன்னார்” என்றான். “ஆம், அதை நானே சொன்னேனே” என்றாள். “ஏன் என்றும் சொன்னார்” என்றான். “ஏன்” என்றாள். “ஏன் என்றும் சொன்னார்” என்றான். “ஏன்\nஅவன் உள்ளத்தில் எழுந்த முதல் வினா நாவில் தவித்தது. திரும்பி அவளை நோக்கியபோது அவள் முகம் பதற்றத்தில் சிவந்திருப்பதை கண்டான். “உங்கள் தமையனுடன் அவர் இணை வைக்கப்பட்டமையா��்தான் என்றார்கள்” என்றான். அவள் உள்ளம் எளிதாகி உடல்தளரச் சிரித்து “ஆம், இருக்கலாம்” என்றாள். “இல்லை என்று தோன்றுகிறது” என்றான் அர்ஜுனன் அவள் விழிகளை கூர்ந்து நோக்கி. திடுக்கிட்டு அவன் விழிகளை சந்தித்து “ஏன்” என்றாள். “உங்கள் உள்ளத்தில் பிறிதொருவர் குடியேறியிருக்கலாம் என்றனர்” என்றான்.\nஅவள் உதடுகள் மெல்ல பிரிந்தன. அந்த ஓசையைக்கூட கேட்கமுடியுமென தோன்றியது. மெல்லிய சிறிய செவ்வுதடுகள். உள்ளே ஈரமான வெண்பரல் பற்கள். “யார் என்று சொல்லவில்லையா அவர்கள்” என்றாள். அர்ஜுனன் அவள் தொண்டை ஏறியிறங்குவதை கழுத்துக்குழி அசைவதை நோக்கினான். “இல்லை” என்றான். அவள் புன்னகைத்து “அதையும் அவர்கள் சொல்லியிருக்கலாமே” என்றாள். “அவர்களுக்கு எப்படித் தெரியும்” என்றாள். அர்ஜுனன் அவள் தொண்டை ஏறியிறங்குவதை கழுத்துக்குழி அசைவதை நோக்கினான். “இல்லை” என்றான். அவள் புன்னகைத்து “அதையும் அவர்கள் சொல்லியிருக்கலாமே” என்றாள். “அவர்களுக்கு எப்படித் தெரியும்” என்றான். “இதை மட்டும் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்” என்றபின் “நான் ஒரு சிறிய புரவிப்பாய்ச்சலை விழைகிறேன்” என்றாள்.\n” என்றான். “ஆம்” என்றபின் அவள் தன் புரவியின் மேல் ஏறி அதை குதிமுள்ளால் குத்தினாள். அதை எதிர்பாராத புரவி கனைத்தபடி குளம்புகள் மணலை அள்ளி பின்னால் வீச பாய்ந்தோடியது. அர்ஜுனனின் புரவி உடன் விரைய விழைந்து கால்களால் மண்ணை அறைந்து தலைகுனிந்து பிடரிகுலைத்தது. அவன் அதன் முதுகைத்தடவியபடி அசையாமல் நின்றான். தொலைவில் புழுதிக்குவைக்கு அப்பால் அவள் மறைந்தபோது விழித்துக்கொண்டவன்போல தன் புரவிமேல் ஏறிக்கொண்டான்.\nஅவன் ஆணையிடாமலேயே அவன் புரவி அவள் புரவியை துரத்தத் தொடங்கியது. ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் அது மேலும் வெறிகொண்டது. புழுதிக்குவைகள் செந்நிறமான புதர்கள் போல நின்றன. அவற்றை ஊடுருவிச்சென்று அவளை கண்டான். அவன் அணுகுவதைக் கண்டதும் அவள் புரவியை மேலும் விரைவாக்கினாள். அவன் குதிமுள்ளால் தொட்டதும் அவன் புரவி கனைத்தபடி கால்தூக்கி காற்றில் எழுந்து விழுந்து எழுந்து சென்றது. வானிலேயே செல்வதுபோல அவன் தொடர்ந்தான்.\nநெடுந்தொலைவில் அவள் விரைவழிவது தெரிந்தது. அவன் புரவி மேலும் விரைவுகொண்டது. அவள் சிலந்திவலைச் சரடிலாடும் சிறிய பூச்சி போல அந்தக் ��ுளம்புத் தடத்தின் மறு எல்லையில் நின்றாடினாள். பெரியதாகியபடி அணுகி வந்தாள். அவன் புரவி அவளை நோக்கி சென்றது, முட்டி வீழ்த்திவிடுவதுபோல. அவள் தன் புரவியை கடிவாளத்தை இழுத்து நிறுத்தி அவனை அசையாமல் நோக்கி நின்றாள். அவன் அவளை நெருங்கி தன் புரவி அவள் புரவியை மோதும் கணத்தில் கடிவாளத்தைப்பற்றித் திருப்பி அவளைத் தவிர்த்துச் சென்று சுழன்று நின்றான்.\nஇருபுரவிகளும் கொதிக்கும் கலத்தில் நீர் விழுந்த ஒலியுடன் மூச்சுவிட்டபடி தலைதாழ்த்தி நின்றன. அவற்றின் வியர்வையின் தழைகலந்த உப்புமணம் எழுந்தது. அவள் அவனை நோக்கி சிரித்தாள். எத்தனை வலுவான ஈறுகள் என அவன் நினைத்தான். “என்ன” என்றாள். இல்லை என தலையசைத்தான். “விடாய்” என்றாள். “ஆம்” என்றான். “திரும்பச்சென்று நீர் அருந்துவோம்” என்றாள். செல்லமாக தலைசரித்து “எனக்காக” என்றாள். அவன் “ஆம்” என்றான். அவள் கண்கள் இடுங்க சிரித்து “குருதிநீர்” என்றாள். அவன் “ஆம்” என்றான்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\n← நூல் எட்டு – காண்டீபம் – 56\nநூல் எட்டு – காண்டீபம் – 58 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 18\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 17\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 16\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 15\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 14\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 13\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 12\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 11\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 10\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 9\n« அக் டிசம்பர் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imaro.blogspot.com/2017/05/", "date_download": "2018-06-18T05:16:45Z", "digest": "sha1:KV2JIWXO6R6H3AU4IKXOBAJFYNZCKMXF", "length": 13895, "nlines": 136, "source_domain": "imaro.blogspot.com", "title": "India Civilised: May 2017", "raw_content": "\nவணக்கம். நான் ஒரு கணினி பொறியாளன். உங்கள மாதிரியே நாட்டுப்பற்றுள்ளவன். இதுல ஒரு விஷயம் பாருங்க, இந்த நாட்டுப்பற்றை எப்படி வெளிப்படுத்தறதுன்னு பல பேருக்கு தெரியறதில்லை.\nவருஷத்துக்கு ஒரு முறை schoolலயோ, collegeலயோ, officeலயோ, தேசிய கோடி ஏத்தி கீதம் பாடினா ஆச்சா இல்லை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் அந்த உணர்வு நமக்குள் இருக்கணுமா\nசரி. அப்படின்னா மொதல்ல நாட்டுபற்றுன்னா என்னன்னு சின்னதா define பண்ணுவோம்.\nநாட்டை பற்றிய ஒரு அக்கற���. நம் நாட்டு மக்களின் மீதுள்ள ஒரு அக்கறை. இந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடத்தல் ஆகியன. இது மட்டும் இருந்தாலே போதும். அதாவதுங்க, நம்மை விட, நம்மை சார்ந்திருப்பவர்களின் நலனை நாம் உணரும்போது, நினைக்கும்போது, நாம் நாட்டுப்பற்று உள்ளவர்கள் ஆகிறோம்.\nஆனா, இது மனசளவுல இருந்தா மட்டும் போதாது. செயல்ல எப்படி காட்டுறது\nகஷ்டம் இல்லை... மிக சுலபம். உதாரணத்துக்கு, சாதாரண traffic signalஐ எடுத்துப்போம். நாம் என்ன செய்யறோம். முதலில், STOP LINE அப்படின்னு ஒண்ணு இருக்கு. அதை மீறி தான் வண்டியவே நிறுத்தறோம். [Stop line ஆ... சென்னைல அப்படின்னு ஒண்ணு இருக்கான்னு சொல்ற உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குது. அந்த discussion அப்புறமா வச்சிப்போம்]. அப்புறம், மற்றவங்களுக்கு signal கிரீன்ல இருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி [சுத்த சென்னை தமிழ்ல சொல்லனும்னா பீறாஞ்சுக்குனே] போயி, பாதி ரோட்டுல நிப்பாட்டுவோம். எதிருல வர்றவனுக்கு green போயி yellow தான் வந்திருக்கும். அப்பவே உறுமி உறுமி, நமக்கு green வந்தவுடனே அவனை block பண்ணி, அவனை திட்டிகிட்டே அவசர அவசரமா போயி... ... ... அடுத்த சிக்னல்ல நிப்போம்.\nநமக்கு இருக்குற அதே சுதந்திரம், உரிமை, மற்றவங்களுக்கும் இருக்குங்கறத மறக்கறோம், மறுக்குறோம்.\nநம்மை திருத்த ஒரு போலீஸ்காரன் எதற்கு. போலிஸ பாத்தா சிக்னல்ல நிறுத்துவோம். இல்லைன்னா...\nஇதில என்ன ஒரு இழுக்குன்னா, உலகத்துக்கே கலாச்சாரம் என்றால் என்ன என்று சொல்லிக்கொடுத்த தேசம் நமது. இந்த உண்மையை மறந்துவிட்டோம்... அல்லது மறக்கடிக்கப்பட்டோம்.\nசித்தர்களும், ஞானிகளும் வாழ்ந்து, மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி இது.\nஇந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க நாம் கர்வம் கொள்ள வேண்டும். காந்தி முன்னே சொன்ன ஒரு வசனம் இப்பொழுது ஞாபகம் வருகிறது. Be the change that you wish to see in the world.\nகலாச்சாரத்தின் சிகரமாய் இருந்த நாம் மீண்டும் அந்நிலைக்கு வர, நாம் எடுத்து வைக்கும் முதல் அடி.\nநாளை என்றொரு நாள் வரவே வராதென்றார் இன்னொரு ஞானி. அதனால், செய்வதை இன்றே, இப்பொழுதே செய்வோம்.\nஆதலால், இன்று முதல், சாலையில் எங்கு சிக்னல் இருந்தாலும், அதை மதித்து நடப்போம். அது இரவு பன்னிரண்டு மணியானாலும் பரவாயில்லை, ரெண்டு மணியானாலும் பரவாயில்லை. அங்கு போலீஸ் இருந்தாலும் சரி இல்லா விட்டாலும் சரி. இன்று முதல் சாலை விதிகளை மதிப்போம். நம் நாட்டுப்பற்றை அக்கறையால் வெளிக்கொணர்வோம்\nஇது தான் நாம் எடுத்து வைக்கும் முதல் அடி.\nLabels: patriotism, தேசிய கீதம், தேசிய கோடி, நாட்டுப்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://photo.lankasri.com/events/08/110959", "date_download": "2018-06-18T06:04:12Z", "digest": "sha1:OIPLRK7P2CLT5K5QZW6WIPOAVZFL4ZYH", "length": 6187, "nlines": 111, "source_domain": "photo.lankasri.com", "title": "BiggBoss போட்டியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட Endemol தயாரிப்பாளர் மெர்லின் - Lankasri Photos", "raw_content": "\nதிருட்டு பயலே-2 படத்தின் ஹாட் புகைப்படங்கள்\nசமீபத்திய சென்சேஷன் எனை நோக்கி பாயும் தோட்டா ஹீரோயின் மேகாவின் கலக்கல் புகைப்படங்கள்\nவேலைக்காரன் Farewell Day - புதிய புகைப்படங்கள்\nவிஜய், ரம்பா ஜோடியாக நடித்த மின்சார கண்ணா படத்தின் புகைப்படங்கள்- ரீவைண்ட்\nரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த நடிகை ஹன்சிகாவின் நியூ லுக்\nசினிமா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல்\nஅஜித்தின் வாலி படத்தின் சில பார்க்காத புகைப்படங்கள்- ரீவைண்ட்\nகிரஹணம் பட ஹீரோயின் நந்தினி லேட்டஸ்ட் படங்கள்\nராஜா ராணி சீரியலின் ராணி நடிகை செம்பாவின் அழகிய புகைப்படங்கள்\nஓவியா, ஜுலி மற்றும் BiggBoss பிரபலங்களின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கிறீங்களா\nபிக்பாஸ் 2 சீசனில் வீட்டை பாத்தீங்களா, அசந்து போய்டுவீங்க\nரெஜினா படுகவர்ச்சியாக தோன்றும் Mr.சந்திரமெளலி படத்தின் வீடியோ பாடல்\nஅதர்வா, ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் இத்தனை ஹாட் ஆல்பமா\nBiggBoss போட்டியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட Endemol தயாரிப்பாளர் மெர்லின்\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nசமூக வலைத்தளத்தில் வைரலான நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் 2 சீசனில் வீட்டை பாத்தீங்களா, அசந்து போய்டுவீங்க- இங்கே இருக்கு பாருங்க\nவிஜய் சேதுபதி, பிரியங்கா உட்பட அனைவரும் வேஷ்டி சட்டையில வந்த ஜுங்கா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram3.blogspot.com/2014/06/norungiyadhu-panjaappin-kanavu-saadhiththadhu-kolkatta.html", "date_download": "2018-06-18T05:33:50Z", "digest": "sha1:PO6NJVRSEHYKBMMBJAXY2QWUUWQKSNBC", "length": 9978, "nlines": 73, "source_domain": "sigaram3.blogspot.com", "title": "சிகரம் 3: நொறுங்கியது பஞ்சாப்பின் கனவு - சாதித்தது கொல்கத்தா!", "raw_content": "\nஎப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. வாய்மை - நேர்மை - துணிவு . உங்கள் வாழ்க்கை - எங்கள் செய்தி\nசெவ்வாய், 3 ஜூன், 2014\nநொறுங்கியது பஞ்சாப்பின் கனவு - சாதித்தது கொல்கத்தா\nகிரிக்கெட் உலகம் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளின் 7 வது தொடரின் மகுடத்திற்கான போட்டி பரபரப்பாக நேற்றிரவு நடந்து முடிந்திருக்கிறது. பல்வேறு சாதனைகள், பதிவுகளை இப்போட்டி விட்டுச் சென்றுள்ளது.\nகொல்கத்தா எதிர் பஞ்சாப் இடையில் இடம்பெற்ற இப்போட்டியில் கொல்கத்தா வென்று மகுடத்தை இரண்டாவது தடவையாகவும் சூடிக் கொண்டது. கம்பீர் மூன்றாவது தடவையாகவும் மகுடம் பெறும் தலைவரானார். 237 பந்துகளில் 399 ஓட்டங்கள் பெறப்பட்டன. ஒரு சதம் மற்றும் இரண்டு அரைச்சதங்கள் பெறப்பட்டன. 11 விக்கெட்டுகள் இழக்கப்பட்டன.\nமேலும் 32 நான்கு ஓட்டங்கள், 21 ஆறு ஓட்டங்கள் இரு அணிகளாலும் பெறப்பட்டிருந்தன. 14 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன. 8 பேர் ஒற்றை இலக்க ஓட்டங்களை பெற்றனர். இந்தப்போட்டிக்கு முன்பதாக இவ்விரு அணிகளும் சந்தித்துக் கொண்ட கடைசி 5 போட்டிகளில் பஞ்சாப் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.\nஇப்போட்டியின் ஓட்ட விபரங்களை குறிப்பிட வேண்டியதில்லை, எனினும் சுருக்கமாகவேனும் பதிவு செய்வது அவசியமாகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. சஹா 55 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் 8 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 115 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பஞ்சாப் வெல்லும் என எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் இறுதி நேரத்தில் அதிரடியாக ஓட்டங்களைப் பெற்று சாதித்தது கொல்கத்தா.\n3 பந்துகள் மீதமாக இருக்க 19.3 ஓவர்களில் 200 ஓட்டங்களை 7 விக்கெட்டுகளை இழந்து பெற்று பஞ்சாப்பின் முதலாவது மகுடத்திற்கான கனவைத் தகர்த்தது கொல்கத்தா அணி. மனிஷ் பாண்டே 50 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்கள் மற்றும் 6 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 94 ஓட்டங்களைப் பெற்றார். ஆட்ட ��ாயகனாக மனிஷ் பாண்டேயும் தொடர் நாயகனாக க்ளென் மெக்ஸ்வெல் உம் தெரிவானார்கள்.\nகோடிகளைக் கொட்டிக் கொடுத்த ஐ.பி.எல் நேற்றோடு முடிந்து போனது. இனி அடுத்த வருடம் இதே காலப் பகுதியில் 8 வது தொடர் இடம் பெறக் கூடும். அதற்குள் அணிகள், வீரர்கள், உரிமையாளர்கள் ஏன் ஐ.பி.எல் மாற்றமடைந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇடுகையிட்டது சிகரம் பாரதி நேரம் முற்பகல் 2:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இருபது-20, ஐ.பி.எல்., கிரிக்கெட், விளையாட்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னோடு நான் - சிகரம்பாரதி [ வலைச்சரம் - 01 ]\nவலைச்சரத்தில் களம் காண்கிறது சிகரம்\nஇலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06\nகலைஞர் 91 - வைரமுத்து சிறப்பு நேர்காணல்\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05\nதமிழ்நாட்டில் தோல்வி பெரிய விஷயமில்லை\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04\nசர்வதேசக் கால்பந்து உலகக்கிண்ணம் - 2014\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01\nநொறுங்கியது பஞ்சாப்பின் கனவு - சாதித்தது கொல்கத்தா...\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2015/10/21/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B2/", "date_download": "2018-06-18T05:44:41Z", "digest": "sha1:T5M2JW4BMXOY2K6I3YMMRD2QWYCK5B32", "length": 18519, "nlines": 168, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "”அருண் ஜேட்லி இந்துவே அல்ல” | மு.வி.நந்தினி", "raw_content": "\n”அருண் ஜேட்லி இந்துவே அல்ல”\nமகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கும் ஆதரவளித்த சிவ சேனா கட்சிக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியை பாட அனுமதிக்க மாட்டோம் என மிரட்டல் விடுத்தது, பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரின் புத்தக வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்த சுதீந்திர குல்கர்னி மீது கருப்பு மைவீசியது என சிவ சேனா கட்சியினர் கையில் எடுத்திருக்கும் வெறுப்பு அரசியல் மாநில, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், திங்கள் கிழமை இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்துக்கு வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வர்ணையாளர் மற்றும் பயிற்சியாளரை, அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டி வெளியேற்றியிருக்கிறார்கள் சிவ சேனா கட்சியினர்.\nஇதுகுறித்து கடுமையான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி. “கருத்து வெளிப்பாடு என்ற பெயரில் வன்முறையைக் கையாளுபவர்கள், தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நாட்டின் ஜனநாயகம் மேம்படுமா என்பதையும் இந்தியாவின் மீது உலக நாடுகள் வைத்துள்ள நன்மதிப்பு குறையுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nநாட்டின் நலன் குறித்து அக்கறை கொள்ளும் நல்லெண்ணம் கொண்டவர்கள் அனைவரும், வன்முறை நடவடிக்கைகளை அரங்கேற்றுவதிலிருந்து விலகி இருக்க வேண்டும். மாறுபட்ட கருத்துகளின் மீதான சகிப்புத்தன்மை குறைந்து வருவதும், வன்முறை நடவடிக்கைகள் அதிகரிப்பதும் கவலையளிக்கும்படியாக உள்ளது.\nஅண்டை நாடுகளுடனான சில பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமாகவும், ஆக்கப்பூர்வமான விவாதத்தின் வாயிலாகவும் மட்டுமே தீர்க்க வேண்டும். இதை அனைத்துக் கட்சிகளும், குறிப்பாக எனது நண்பர்களான சிவசேனைக் கட்சியினரும் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசிலும், மகாராஷ்டிர மாநில அரசிலும் அங்கம் வகிக்கும் சிவசேனைக் கட்சியினருக்கு சில பொறுப்புகள் உள்ளன என்பதை அவர்களிடத்தில் வலியுறுத்த மட்டுமே என்னால் முடியும்” என்று பேசியிருந்தார் அருண் ஜேட்லி.\nஇந்தக் கருத்தை முன்வைத்தும் சிவ சேனா கட்சியினரின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து புதிய தலைமுறைத் தொலைக்காட்சி செவ்வாய் அன்று நேர்படப்பேசு நிகழ்ச்சியில் விவாதம் நடத்தியது. அருண் ஜெட்லி பேசியது குறித்து சிவ சேனா கட்சி சார்பில் கலந்து கொண்ட ராதாகிருஷ்ணனிடம் நெறியாளர் தியாகச் செம்மல் கருத்து கேட்டார். அதற்கு ராதாகிருஷ்ணன், ‘அருண் ஜெட்லி நல்ல இந்துவே அல்ல, நல்ல இந்துஸ்தானியும் அல்ல, இன்னும் சொல்லப்போனால் நல்ல இந்துவே அல்ல, அவர் சொல்வதையெல்லாம் கேட்கமுடியாது’ என்றார்.\nPosted by மு.வி.நந்தினி in அரசியல், ஊடகம், சமூகம்\nTagged: அரசியல், அருண் ஜெட்லி, இந்துத்துவம், சிவ சேனா, பாஜக\n← ’அது பிரபாகரனே அல்ல’\nநடிகர் சங்கத்துக்குள் புகுந்த திமுக\nதூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது\nதூத்துக்குடியில் ஸ்டெட்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடும் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனது ஊர் ஆரியப்பட்டி. இந்த கிராமத்திற்கு அருகே உள்ள முண்டுவேலன்பட்டியில் தோழர் கோட்டை என […]\nநீட்டிற்கு பின்னுள்ள ’லாப’ அரசியல்\nகல்வித்துறையில் அயல்நாட்டு வர்த்தகர்களை, தனியார் முதலாளிகளை அனுமதிக்க வேண்டும் என்பதில் இந்த அரசு தீயாக வேலையாற்றுகிறது.\nபுதிய தலைமுறை, அமீர் மீதான அடக்குமுறைகளைக் கண்டிப்போம்\nடி. அருள் எழிலன் ஒன்றைச் சொல்லாமல் இந்த விஷயத்தை நேர் செய்ய இயலாது. ஒரு கவுன்சிலர் வார்டில் கூட சொந்த காலில் வெல்ல முடியாத பாஜகவுக்கு இங்குள்ள அனைத்து தொலைக்காட்சிகளுமே எல்லா விவாதங்களிலும் இரண்டு இருக்கைகளை ஒதுக்கின. நேரடியாக பாஜக பிரமுகர்களையும், சமூக ஆர்வலர், பத்திரிகையாளர், என பல வடிவங்களிலான இருக்கைகள். தமிழகத்தில் அரசு என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் அது […]\nகலை வெளிப்பாட்டில் ஒருபோதும் பெண்களை ஆண்களால் நெருங்க முடியாது என்பது எனது கருத்து. பெண்களின் வெளிப்பாடு மிகவும் உண்மையாகவும் பாசங்கற்றும் வெளிப்படும் தமையுடையதாய் இருக்கிறது […]\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nஹரி தாதா பேசும் தூய்மை பற்றிய வசனங்கள், தேசியம் பற்றிய வசனங்கள் நேரடியாக மோடியை சுட்டுபவை. நாட்டை தூய்மைப்படுத்தும், தேசியத்தை வலியுறுத்தும் அவர்களின் அரசியலுக்கு பின் உள்ள அதிகார வெறியை, சூழ்ச்சியை வெகுமக்களிடம் காலா பிரசங்கமில்லாமல் நிறுவுகிறது. […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nமாராட்டியத்தில்தான் இந்துத்துவ தீவிரவாதிகளால் பகுத்தறிவாளர்கள் பன்சாரே, தபோல்கர் ஆகியோர் கொல்லப்பட்டார்கள். கொலைக்… twitter.com/i/web/status/1… 1 week ago\nசமீபத்திய விவாதம் ஒன்றில் பாஜக தனித்து நிற்பதாகவு காங், பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து இடைத்தேர்தலை சந்தித்ததாகவும்… twitter.com/i/web/status/1… 2 weeks ago\n”வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்”: நமது அம்மா நாளிதழின் பாராட்டு\nவேகநரி on சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவேகநரி on கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nராமலக்ஷ்மி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nK.Natarajan on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nமு.வி.நந்தினி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nகாடுகளில் அல்ல, அரசர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டவை சிங்கங்கள்\nகாண்டம் குறித்து குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதில் என்ன தவறு\nகிள்ளிவளவனும் திருமாவளவனும்: படச்சுருள் சாதி அடையாள சினிமா சிறப்பிதழில் என் கட்டுரை\n: பாஸ்கர் சக்தி நேர்காணல்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் இலக்கியமில்லையா பெருமாள்முருகனின் கருத்தையொட்டி ஒரு கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2012/10/Socretes.html", "date_download": "2018-06-18T05:17:30Z", "digest": "sha1:ZT7364BHENCRK6KNWPCUDOLSWNYKM5C6", "length": 5406, "nlines": 86, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கனவில் வந்தார் சாக்ரடீஸ்", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nநம்மை நல்ல நண்பன் என்பார்கள்\nஒரு நொடியில் செய்த தவறு\nஅவை கனி தரும் மரமாயிருக்கும்\nகொஞ்ச நேரம் நடை பயின்றால்\nநிறைய நேரம் நலம் தரும் உடலுக்கு\nகொஞ்ச நேரம் அமைதியாக இருந்தால்\nநிறைய நேரம் ஆனந்தம் தரும் உள்ளத்துக்கு\nநம்மை நாமே மன்னிக்க தெரிந்தால்\nஇவருக்கு அயிந்து வருடங்கள் போதாது\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/narayanasamy-translated-kiranbedi-speech/", "date_download": "2018-06-18T05:49:05Z", "digest": "sha1:6P7K64IKWODDZRKKAZXFJJCP4SYKHW5T", "length": 15056, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கிரன்பேடி - நாராயணசாமி : இரு துருவங்களை இணைத்த தமிழ்!-Narayanasamy Translated Kiranbedi Speech", "raw_content": "\nசென்னை ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி வி. தனபாலன் மாரடைப்பால் காலமானார்.\nAIIMS MBBS Results 2018: எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nகிரன்பேடி – நாராயணசாமி : இரு துருவங்களை இணைத்த தமிழ்\nகிரன்பேடி - நாராயணசாமி : இரு துருவங்களை இணைத்த தமிழ்\n‘எனது பேச்சைதான் நாராயணசாமி மொழிபெயர்க்கிறாரா என தெரியாது ஆனால், அடுத்த 10 நிமிடத்திற்கு நான் முதல்-அமைச்சரை நம்புகிறேன்’ என்று கவர்னர் கூறினார்.\nகிரண்பேடியின் ஆங்கில உரையை முதல்வர் நாராயணசாமி மொழி பெயர்த்தார். இதன் மூலமாக இரு துருவங்களை தமிழ் இணைத்து வைத்த சுவாரசியம் அரங்கேறியது.\nகிரண்பேடி, இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் டெல்லியில் பாஜக முதல்வர் வேட்பாளராக இறங்கி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தோல்வியை தழுவிய அவருக்கு, அங்கு அரசியல் கை கூடவில்லை. ஆனால் இப்போது புதுவை துணை நிலை ஆளுனராக அவர் அரசியல் செய்து கொண்டிருப்பதாகவே விமர்சனங்கள் இருக்கின்றன.\nகிரண்பேடிக்கும், புதுவை முதல்வர் நாராயணசாமிக்கும் இடையிலான உரசல்கள் தேசம் முழுவதும் பிரபலம் நிர்வாக விவகாரங்களில் இருவரும் அடிக்கடி மோதிக் கொள்வது தொடர்கதை நிர்வாக விவகாரங்களில் இருவரும் அடிக்கடி மோதிக் கொள்வது தொடர்கதை இந்தச் சூழலில்தான் இலக்கிய விழா ஒன்றில் இருவரையும் தமிழ் இணைத்து வைத்திருக்கிறது.\nபுதுவையில் கம்பன் கலையரங்கில் இன்று (மே 11) கம்பன் விழா தொடங்கியது. விழாவை கவர்னர் கிரண்பேடி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசும்போது, ‘எனக்கு ஆங்கிலம்தான் தெரியும். தமிழ் கொஞ்சம், கொஞ்சம் தெரியும். தமிழில் பேசவா ஆங்கிலத்தில் பேசவா ஆங்கிலத்தில் பேசினால் எத்தனை பேருக்கு புரியும் அவர்கள் கை தூக்குங்கள்’ என்று கேட்டார்.\nஇதற்கிடையே தனது ஆங்கில உரையை கல்வித்துறை அமைச்சர் மொழி பெயர்க்கலாமா என கேள்வி எழுப்பினார். விழாவில் பங்கேற்ற அமைச்சர் கமலக்கண்ணன், கவர்னருக்கு அருகில் மைக்கோடு வந்து பேசினார். ‘கவர்னரின் ஆங்கில உரையை எனக்கு தெரிந்த ஆங்கில மொழிப்புலமையோடு மொழிபெயர்க்கிறேன். அதில் பிழை இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்’ என ஆங்கிலத்திலும், தமிழிலும் பேசிவிட்டு அமைச்சர் கமலக்கண்ணன் மொழி பெயர்க்க தயாரானார்.\nஅப்போது கவர்னர் கிரண்பேடி குறுக்கிட்டு, ‘முதல் அமைச்சர் நாராயணசாமி எனது உரையை மொழி பெயர்க்கட்டும்’ என கேட்டு கொண்டார். இதையடுத்து நாராயணசாமி மொழிபெயர்க்க முன்வந்து கவர்னருக்கு அருகில் மைக்கோடு வந்தார். அப்போது, ‘எனது பேச்சைதான் நாராயணசாமி மொழிபெயர்க்கிறாரா என தெரியாது ஆனால், அடுத்த 10 நிமிடத்திற்கு நான் முதல்-அமைச்சரை நம்புகிறேன்’ என்று கவர்னர் கூறினார். அப்போது நாராயணசாமியும், ‘நானும் அந்த நிமிடங்கள் மட்டும் நம்புகிறேன்’ என்றார்.\nஇதையடுத்து கவர்னர் கிரண்பேடி, ‘தற்காலிகமாக நாம் நண்பர்களாக இருக்கலாம்’ என நாராயணசாமியுடன் கை குலுக்கி விட்டு, ‘இந்த நட்பு காலம் முழுவதும் தொடர வேண்டும் என்றும் விரும்புகிறேன்’ என மைக்கில் கூறி தனது உரையை தொடங்கினார்.\nகவர்னரின் ஆங்கில உரையை முழுமையாக நாராயணசாமி தமிழில் மொழி பெயர்த்தார். பின்னர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது ஆங்கில உரையை தமிழில் மொழி பெயர்த்த முதலமைச்சர் நாராயணசாமிக்கு மேடையிலேயே நன்றி தெரிவித்தார். எதிரும் புதிருமான ஆளுனரையும் முதல்வரையும் இணைத்து வைத்தது தமிழ்\nமுதல்வர் நாராயணசாமி, கிரண்பேடி திடீர் சந்திப்பு\n”வீடியோவில் நடனமாடுவது மோடியின் தாயார் இல்லை”: தவற்றை உணர்ந்த கிரண்பேடி\nமதவாத சக்திகளை எதிர்க்க உறுதியேற்போம்: மு.க ஸ்டாலின் பேச்சு\nபுதுவை போராட்டம்: கிரண் பேடி விளக்கம்\nபுதுவையில் முழு அடைப்பு: தமிழக பேருந்தின் கண்ணாடி உடைப்பு\n‘திடீர்’ எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்; புதுச்சேரி அரசுக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nஆளுநர் கிரண்பேடியை தொகுதிக்குள் விடாதீங்க; எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் உத்தரவு\nதீவிரவாதிகள் போல் உடை அணிந்து வந்து பொதுமக்களை மிரட்டிய கொடுமை\nஐபிஎல் பெட்டிங் வழக்கை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி ஹிமன்ஷு ராய் தற்கொலை\nபிஎஸ்என்எல் அதிரடி : ரூ.98 க்கு நாள் தோறும் 1.5 ஜிபி டேட்டா\nஇதற்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா\nரூ. 39க்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தால் இப்படி ஒரு சலுகையை வழங்க முடியுமா\nஅளவில்லாத வாய்ஸ் காலிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது\nAIIMS MBBS Results 2018: எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nபாகுபலி 2, விவேகம், மெர்சல், கபாலி, காலா… ஓபனிங் வசூல் ஓர் ஒப்பீடு\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nடேட்டா ரீசார்ஜூக்கு எது பெஸ்ட்… ஜியோவா\nசென்னை ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி வி. தனபாலன் மாரடைப்பால் காலமானார்.\nAIIMS MBBS Results 2018: எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nBigg Boss Tamil: பிக் பாஸ் தமிழ் 2 முதல் நாளிலேயே சென்ராயனுக்கு எதிராக திரும்பிய போட்டியாளர்கள்\nமேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு: ஒரே நாளில் 5 அடி உயர்வு\nEngineering Counselling 2018 : ஜூலை முதல் வாரத்தில் பொறியியல் கலந்தாய்வு தொடக்கம் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nலாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்; டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nசென்னை ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி வி. தனபாலன் மாரடைப்பால் காலமானார்.\nAIIMS MBBS Results 2018: எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nBigg Boss Tamil: பிக் பாஸ் தமிழ் 2 முதல் நாளிலேயே சென்ராயனுக்கு எதிராக திரும்பிய போட்டியாளர்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://askubisku.blogspot.com/", "date_download": "2018-06-18T05:37:54Z", "digest": "sha1:BM5WVMU7EIJXNPHSLH6XIRA7DZRS5RV7", "length": 63036, "nlines": 163, "source_domain": "askubisku.blogspot.com", "title": "அடிமனதிலிருந்து..............", "raw_content": "\nகற்றது கை மண் அளவு கல்லாதது கடல் அளவு யாதும் ஊரே யாவரும் கேளிர்\nஅடடே ஆரம்பம் கேநகூ ஆன கதை\nஒவ்வொருமுறை தேர்தல் திருவிழா வரும்போதும் ஆட்சியாளர்கள் மாறினாலும் காட்சி மாறுவதில்லை என்பது தெரிந்திருந்தாலும் வேறு வழியின்றி மாற்றம் ஏமாற்றம் எப்படியோ போகட���டும் என மனதிற்குப் பட்டவர்களுக்கு ஓட்டு குத்தி ஒரு அற்ப சந்தோசம் அடையும் வாக்காளர் மனது. சாக்கடை அரசியலில் அரிதிலும் அரிதாகவே அத்தி பூத்தாற்போல் உண்மையான தலைவர்கள் எழும்புகின்றனர். தமிழக அரசியலில் மக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்ட தலைவர்கள் எழும்பி 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. காமராஜர் ஆட்சிக்குப் பின் வந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் நலனை விட தம் மக்கள் நலனை அதிகமாக விரும்பி அவர்களை உலகமகா கோடீஸ்வரர்கள் ஆக்கினதுதான் திராவிட கட்சிகளின் சாதனை. தமிழக அரசியலில் நம்பிக்கை நட்சத்திரமாக அனைவராலும் விரும்பிப் பார்க்கப்பட்டவர் வைகோ அவர்கள். ஆனால் அவரோ அத்தனை நடுநிலையாளர்களின் நம்பிக்கையையும் தன் மானத்தையும் தொடர்ந்து காற்றில் பறக்கவிட்டு இன்று அவரின் நிலை அவருக்கே தெரியுமா என்ற சந்தேகம் வருமளவுக்கு பிதற்றிக் கொண்டிருக்கிறார். 300 ரூபாய் சம்பளம் வாங்கி 3000 ரூபாய்க்கு நடிப்பவர் என்று பெயர்பெற்ற சிவாஜிகணேசன் இல்லாத குறையை இன்று வைகோ கச்சிதமாக செய்துகொண்டிருக்கிறார், அரசியல் உலகில். அடுத்து நடைபெற இருக்கிற தமிழக தேர்தலில் மக்களுக்காக செயல்படவேண்டும் என்ற நல்ல நோக்கில் மநகூ கடந்த சில மாதங்களாக நல்ல நம்பிக்கையை விதைத்திருந்தது. இப்பொழுது கூட்டணி பெயரையே கேநகூ என மாற்ற வேண்டிய அளவுக்கு, மரியாதையே தெரியாத ஒரு “தூ” நபருடன் முற்றிலும் நிதானமின்றி நடமாடுகிறார் வைகோ அவர்கள். நல்லக்க்ண்ணு போன்ற எத்தனையோ நல்ல தலைவர்கள் எல்லாம் இருக்க, சொந்த சாதிக்காரர் என்ற ஒரே பாசத்தினால் அடிப்பொடி தொண்டனை விட இவர் அவருக்குக் காவடி தூக்குவது காணச் சகிக்கலை. தேர்தலுக்கு முன் தன் வேலையைச் செய்ய வைகோ அவர்கள் எவ்வளவு வாங்கினார் என்பது நமக்குத் தேவை இல்லை என்றாலும், தேர்தலுக்குப் பின் மதிமுக என்ற கட்சி கண்டிப்பாக இல்லாமல் போக வாய்ப்பு அதிகம், ஏனெனில் கட்சி பெயரில் இருக்கும் மதி முன் களப் பணி ஆற்றும் தலைவரிடம் சுத்தமாக இல்லை. வைகோவின் ஆளுமை இப்படி கொஞ்சம் கூட மரியாதை மற்றுன் இங்கிதம் இல்லாத சினிமா நடிகர் முன்பு மண்டியிடுவதற்குப் பதிலாக அவர் பேசாமல் அரசியல் வனவாசம் போவது உத்தமம். அஸ்கு: என்னண்ணே ரொம்ப கடுப்புல எழுதின மாதிரி இருக்கு பிஸ்கு: பின்ன என்ன தம்பி, ஒவ்வொரு முறையும் மாற்றம் வராதா என்று நம்பிக்கைக் கீற்று வரும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. அஸ்கு: இதற்கு வைகோ என்னண்ணே பண்ணுவார்... பாவம். பிஸ்கு: யப்பா, ஒரு உண்மையை நீ தெரிஞ்சுக்கணும். இன்றைய அரசியல்வாதிகளில் நல்ல அரசியல் அறிவு மற்றும் மக்கள் மீது கரிசனம் உள்ளவர்களில் வைகோ முக்கியமானவர். ஆனால் ஒவ்வொருமுறையும் முடிவெடுப்பதில் சொதப்பி இன்னோவா சம்பத்துகளைத்தான் உருவாக்குகிறார். தெளிவான திட்டமிடுதலும் பொறுமையும் இல்லை. அஸ்கு: அண்ணே அவரும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கூட்டணிகளில் இருந்து பார்த்தார் எதுவும் சரிப்படலை என்னப் பண்ணுவார். பிஸ்கு: கூட்டணியைத் தேடிப் போகிற இடத்தில் ஏன் இவர் இருக்கிறார், எதுவுமே இல்லாத உளறல் கேப்டனைத் தேடி ஏன் எல்லாரும் போறாங்க, சிந்தித்துப் பார்க்கணும். அஸ்கு: அவர் என்னண்ணே பண்ணுவார்... பிஸ்கு: அவர் அழாம இருந்தா போதும்.... சரி சரி கண்ணை துடைச்சுக்கோ\nகிருஷ்ணனுக்கு ஓ...... இல்லையில்லை....... ஓட்டுப் போடுங்க\nமதுரை இளைஞர் கிருஷ்ணன்... சி.என்.என். (CNN) தேர்ந்தெடுத்துள்ள உலகின் சிறந்த 10 மனிதர்களுள் ஒருவர்.\nசமூக அக்கறை, நம்பிக்கை, விடா முயற்சி இவற்றை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு இந்தப் பூமியில் மாற்றத்தைக் கொண்டு வர முனைந்து செயல்படுவோரைக் கண்டறிந்து, ஆண்டுதோறும் சிறந்த மனிதர்களை உலகுக்கு அடையாளம் காட்டி வரும் திட்டமே 'சி.என்.என். ஹீரோஸஸ்'.\nஇதில், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 10 மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர், தமிழரான கிருஷ்ணன். (இவர், முதலிடம் பெறுவது உங்கள் கையில் - விவரம் கீழே)\nதனி மனிதர் ஒருவருக்கு உணவில்லாதபோது, அவரது வயிற்றுச் சோறிட்டு வருபவர் இவர்.\nகிருஷ்ணனை 2005 ஆம் ஆண்டே வாசகர்களுக்கு அடையாளம் காட்டியது விகடன். அவரது சமூகப் பணியின் ஆரம்பகட்ட நிலை குறித்து ஜூலை 31, 2005 தேதியிட்ட ஜூனியர் விகடனில் வெளிவந்த செய்திக் கட்டுரை இதோ ஒரு ஃப்ளாஷ்பேக்காக...\nநான்கு வருடங்களுக்கு முன் கேட்டரிங் டெக்னாலஜி முடித்துவிட்டு, பெங்களூரில் ஸ்டார் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணன். சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வேலை வாய்ப்பு அவருடைய கையைப் பிடித்து இழுக்க... அங்கு புறப்படும் முன் ஒரு வாரம் ரிலாக்ஸ்டாக இருப்பதற்காக சொந்த ஊரான மதுரைக்குப் போயிருக்கிறார் கிருஷ்ணன். அந்த பயணம் ��ட்டு மொத்தமாக அவருடைய வாழ்க்கையையே மாற்றிப்போட, இன்றைக்கு மனித நேயம் மிக்க மனிதராக உருவெடுத்திருக்கிறார் கிருஷ்ணன்.\n\"அப்பாவும், அம்மாவும் வேலைக்கு போனப்புறம் சும்மாதானே இருக்கோம்... ஊரை ஒரு ரவுண்ட் அடிப்போம்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு மதுரை ரயில்வே ஸ்டேஷன் பக்கமா போனேன். மேம்பாலத்தை ஒட்டி ரோட்டோரமா அழுக்குத் துணிபோல கிடந்தார் ஒரு பெரியவர். நெருங்கிப் பார்த்தேன்... மனநிலை சரியில்லாத நபரான அந்தப் பெரியவர், தன்னோட நரகலை தன் கையில எடுத்து சாப்பிட்டுக்கிட்டிருந்தார். எனக்குள்ளே ஷாக் அடிச்ச மாதிரியிருந்தது. உடனே அவரோட கையப் புடிச்சு உதறி விட்டேன். அவரைச் சுத்தப்படுத்தி உட்கார வெச்சுட்டு, ஓட்டல்ல இருந்து இட்லிய வாங்கிவந்து குடுத்தேன். அவரோட கண்கள்ல நீர்கட்டி நின்னுச்சு.\nஅதே நினைப்போட வீட்டுக்குத் திரும்பி வந்த நான், இந்த மனித வாழ்க்கையில இப்படியெல்லாம் கஷ்டங்கள் இருக்கறத நினைச்சு நினைச்சு 'ஓ'னு அழுதேன். அதுக்கப்புறம் எனக்கு சுவிட்சர்லாந்து பெருசா தெரியல. 'ஸ்டார் ஓட்டல்ல ஐந்நூறு ரூபாய்க்கு ஃப்ரைடு ரைஸ் வாங்கி, அதுல முக்கால் பிளேட்ட சாப்பிடாம மிச்சம் வெச்சுட்டுப் போறவங்களுக்கு சர்வீஸ் பண்றத விட, தெருவோரத்துல தூக்கி வீசப்பட்டவங்களுக்கு சேவை பண்றதே சரி'னு என் மனசுக்கு பட்டுது. ஊர்லயே தங்கிட்டேன்\" என்று படு இயல்பாகச் சொல்லி நம்மை நெகிழவைக்கிறார் கிருஷ்ணன்.\nஇன்றைக்கு மதுரை தெருக்களில் வேண்டாத பொருளாக எறியப்பட்டுக் கிடக்கும் நூற்று இருபது பேருக்கு மூன்று வேளையும் வயிறார சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணன். மனநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், உழைத்து சாப்பிடமுடியாத முதியவர்கள் என்று பாவப்பட்ட ஜீவன்கள்தான் அவர்கள் அனைவரும்.\n\"எந்த நேரமும் நான் இதே சிந்தனையா திரியுறத பாத்துட்டு எங்க சொந்தக்காரங்க, 'இவன முனி அடிச்சுருக்கு'னு கிளப்பி விட்டுட்டாங்க. அதக்கேட்டுட்டு எங்க அம்மாவும் அப்பாவும் சோட்டாணிக்கரைக்கு என்னைய இழுத்தாங்க. 'அதுக்கு முன்னாடி நான் சாப்பாடு போடுற அந்த ஜீவன்களை ஒரு தடவ நீங்க நேருல வந்து பாக்கணும்'னு அம்மாகிட்ட சொன் னேன். எங்கூட வந்து அந்த ஜீவன்கள பாத்துட்டு வீட்டுக்கு வந்ததுமே, 'இத பாருப்பா, நீ அந்த ஜீவன்களுக்கு சோறு போடு. ஒன்னைய புள்ளயா பெத்து ��ாக்யம் பண்ணினதுக்காக உனக்கு நாங்க சோறு போடுறோம்'னு ரெண்டு பேருமே கண்கலங்கிப்போய் சொன்னாங்க. அதிலிருந்துதான் நான் முழு நேர வேலையா இதை செய்ய ஆரம்பிச்சேன்\" என்று சொல்லி தன் பெற்றோரின் மீதான மரியாதையையும் அதிகப்படுத்தினார் கிருஷ்ணன்.\nஇன்று இந்த நூற்று இருபது பேருக்கும் ஒரு நாளைக் கான உணவை சமைத்து சப்ளை பண்ணி முடிக்க, மூவாயிரம் ரூபாய் செலவு பிடிக்குமாம். இவருடைய தொண்டுள்ளத்தை கண்டு நெகிழ்ந்துபோன சேவை உள்ளம் கொண்ட இருபது பேர், மாதாமாதம் தலா மூவாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நாளைக்கு உண்டான செலவை ஏற்றுக்கொண்டு வருகிறார் களாம். கிருஷ்ணனின் பெற்றோர் இருவரும் மேற்கொண்டு இரண்டு நாட்களுக்கான செலவை பகிர்ந்துகொள்ள, மீதி எட்டு நாட்களுக்குத்தான் சிரமம். திருமணம், பிறந்தநாள் என்று ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள், கொடுக்கும் உணவை வைத்து அதைச் சமாளித்து வருகிறார் கிருஷ்ணன்.\nசாப்பாடு சப்ளை போக மீதி நேரங்களில் அழுக்காக திரியும் மனநோயாளிகளை மாநகராட்சி குளியலறைக்குள் கூட்டிபோய் குளிக்கவைத்து அவர்களுக்கு மாற்றுத் துணி கொடுத்து பளீச் ஆக்கிவிடுகிறார். முடிவளர்த்துக் கொண்டு திரியும் மனநோயாளிகளை உட்கார வைத்து, கத்தரி பிடித்து அவர்களுக்கு முடி வெட்டிவிட்டு அழகு பார்க்கிறார், வேதங்களை முறைப்படி கற்ற 24 வயது, கிருஷ்ணன்\nஆரம்ப காலகட்டத்தில் நாளொன்றுக்கு நூற்று இருபது பேரின் பசிப் பணியைப் போக்கி வந்த கிருஷ்ணன், கடந்த எட்டு ஆண்டுகளாக தனது அக்ஷயா அறக்கட்டளை மூலம் தினமும் ஏறத்தாழ 400 பேருக்கு மூன்று வேளை உணவு அளித்து வருகிறார்.\nஅன்றாடம் காலை 4 மணிக்கே துவங்கிவிடும் இவரது சேவைப் பயணம், சுமார் 200 கி.மீ தூரம் வரை மதுரையை வலம் வந்து, வீடற்ற ஏழை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குவது வழக்கம்.\nகிருஷ்ணனின் அடுத்த இலக்கு... வீதியில் வசிப்போருக்கு வசிக்க வீடு கட்டித் தருவதே. அதற்கான, செயல் திட்டங்களை வகுத்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.\nஉலகின் சிறந்த 10 மனிதர்களைத் தெரிவு செய்துள்ள சி.என்.என்., அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து 'சி.என்.என். ஹீரோ ஆஃப் தி இயர்' என்ற கெளரவத்தை அளிக்க இணையத்தில் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.\nசி.என்.என். தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.\n\"என்னுடைய மக்களைக் காப்பற்ற வேண்டும். இதுவே, எனது வாழ்க்கையின் நோக்கம்.\"\n- இந்த உன்னத மந்திரச் சொல்லை தனது ஒரே கொள்கையாக கொண்டுள்ள மதுரை நேசம் கிருஷ்ணன், உலகின் முதன்மை நாயகனாக தேர்ந்தேடுப்பதற்கு, உங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய... http://heroes.cnn.com/vote.aspx\nநவம்பர் 18 ஆம் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.\nகிருஷ்ணனின் அக்ஷயா அறக்கட்டளையின் வலைத்தளம்... http://www.akshayatrust.org/\nஇந்திய இணையவாசிகள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தாலே கிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி\nபோனவாரம் திங்கள் கிழமை 26-04-10 அன்று சொந்த ஊருக்கு செல்வதற்காக பேரூந்தில் ஏறி அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஓட்டுனர் இருக்கையில் அலட்சியமாக இருந்த ஒரு மொட்டை ஏறுவோரை ஏளனமாக பார்ப்பது போல பார்த்து என்னவோ யோசித்துக் கொண்டிருந்தார். பேரூந்தில் பல சில்லறை விற்பனையாளர்கள் கூவி கூவி அவரவர் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தனர். பேரூந்திலும் ஓரளவு கூட்டம் சேர்ந்து விட்டது. இன்னமும் வண்டியை கிளப்ப மாட்டேங்கிறானே என்ற எரிச்சல் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிய ஆரம்பித்தது. அந்த சமயத்தில் ஒருவர் கையில் சில பத்திரிகைகளுடன் ஏறி உரக்க சப்தத்துடன் தனது பத்திரிகையை உயர்த்தியபடி சொல்லிக் கொண்டே வந்தார்.\nஅமெரிக்காவுக்கு அடிவருடும் மத்திய அரசாங்கம், அணு உலை வெடித்தால் அமெரிக்காவுக்கும் அணு அளவும் இழப்பு கிடையாது, நம் பாதுகாப்பை உதாசீனம் படுத்தும் அரசு, விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய அரசு இது போன்ற செய்திகள் உள்ள பத்திரிகை. வாங்கி விழிப்படையுங்கள் என்று கூவிக் கொண்டிருந்தார். எல்லாரும் வாங்குங்க வாங்குங்க என்று மேல் மூச்சு வாங்க அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். எல்லாரும் அவர் சொல்வதைத்தான் கேட்டார்களே ஒழிய பத்திரிகையை கேட்கவில்லை.\nநான் எனது இருக்கையில் இருந்து எழுந்து என்ன வென்று பார்த்து, அது புதிய ஜனநாயகம் (உண்மை கம்யுனிஸ்ட்களின் பத்திரிகையாம்) என்று அறிந்து சரி நாமாவது வாங்குவோம். என்னதான் சொல்லியிருக்கிறான்னு பார்க்கலாமேன்னு ஒரு புத்தகம் தாங்கண்ணேன்���ு கேட்டேன். நான் கேட்கவும் ஓட்டுநர் வண்டியை ஸ்டார்ட் செய்தார். நானும் உடனே எனது மேள்சட்டைப் பையை துளாவி ஒரு 50 ரூபாயை எடுத்து அவர் கையில் கொடுத்தேன். அவர் சில்லறை இல்லையான்னு கேட்க நான் உதட்டைப் பிதுக்கினேன். அவர் சில்லறையை எடுக்க தன் பையில் கையை வைக்கும் போதே ஓட்டுநர் கியரைப் போட்டு வண்டியை கிளப்ப ஆரம்பித்தார். இவரும் பரபரப்பாக சில்லறையை எடுத்து என்னிடம் தந்து விட்டு வாசலை நோக்கி ஓடினார். ஆனால் அதற்குள் ஓட்டுநர் வண்டியை கிளப்பி விட்டார்.\nஇவர் ஓட்டுநரை அண்ணே கொஞ்சம் மெதுவா போங்க நான் இறங்கிக்கிறேன்னு சொன்னார், ஆனால் அவரோ முறைத்து பார்த்து விட்டு நீ அடுத்த ஊரில இறங்கி வா அப்ப்டின்னு வண்டியை வேகப்படுத்தினார். ஓட்டுநரிடன் என்னவெல்லாமொ சொல்லிப் பார்த்தும் அவர் மசிவதாக இல்லை. கடைசியாக அந்த பத்திரிகை விற்பனை செய்தவர் திடீரென ஓட்டுநரின் கால் பக்கம் போனார். என்ன் செய்கிறார், காலை வாரி விடப் போகிறாரா என்று நினைத்து எட்டிப் பார்த்தேன். பார்த்தால் இவர் அவருடைய காலைப் பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்தார். அப்படியும் அந்த ஓட்டுநர் மனம் இறக்கமே இல்லாது வண்டியை செலுத்திக் கொண்டிருந்தார். இவரும் காலை விட்ட பாடில்லை.\nஇதை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ரொம்ப வருத்தமாகி, நாம் பத்திரிகையை வாங்கினதினால் தானே இவருக்குப் பிரச்சனை, வாங்காவிடில் அவர் பாட்டுக்கு இறங்கிப் போயிருப்பாரே என்று நினத்து எழுந்து ஓட்டுநரைப் பார்த்து இரக்கமே கிடையாதான்னு குரல் எழுப்பினேன் இதற்கு அது வரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சக பயணிகளும் ஓட்டுநரை திட்டி யோவ் உடனே வண்டியை நிறுத்துயா இதற்கு அது வரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சக பயணிகளும் ஓட்டுநரை திட்டி யோவ் உடனே வண்டியை நிறுத்துயா என்னு ஓங்கி குரல் எழுப்பினர். பயணிக்ள் சத்தம் கேட்டவுடனே வண்டி உடனே நிறுத்தப் பட்டது. அவரும் இறங்கிக் கொண்டார். காலில் விழுந்த கம்யுனிசவாதியின் சொல்லுக்கு செவிகொடுக்காத ஓட்டுநரை வண்டியை நிறுத்த வைத்தது எது என்னு ஓங்கி குரல் எழுப்பினர். பயணிக்ள் சத்தம் கேட்டவுடனே வண்டி உடனே நிறுத்தப் பட்டது. அவரும் இறங்கிக் கொண்டார். காலில் விழுந்த கம்யுனிசவாதியின் சொல்லுக்கு செவிகொடுக்காத ஓட்டுநரை வண்டியை நிறுத்த வைத்தத�� எது பயணிகளின் அதிகாரச் சொல்தானே என்னதான் கொள்கை பேசினாலும் தனிப் பட்ட சொந்தப் பிரச்சனையாக வரும் போது எவரும் கொள்கைகளை மறந்து எதையும் செய்ய தயாராகிவிடுகின்றனர் என்பதை அன்று கண்டேன்.\nவெளி வருவது இவர்கள் உண்மை\nகுளு குளு தலைப்பு காட்டி கடுப்பேத்தும் நம்ம தமிழ் வலைப்பூ மன்னர்களும் உருப்படியாக பலரும் விரும்பும்படி எழுத நினைப்பவர்களும் வாசிக்க வேண்டிய ஒரு கட்டுரை இது.\nஉங்களில் எத்தனை பேருக்கு ஜார்ஜ் அவுசௌனியன் என்பவரைக் குறித்து தெரியும். இவரைக் குறித்து சொல்லிக் கொள்ள பெரிசாக எதுவுமில்லை. ஆனால் http://maddox.xmission.com/ என்ற வலைப்பூ உங்களுக்கு தெரியுமா. உலகின் நம்பர் ஒன் வலைப்பூ இதுவாகத்தான் இருக்கும். இதை ஆரம்பித்த ஜார்ஜ் கல்லூரிப்படிப்பையே சரியாக முடிக்காதவர். ஆனால் 18வயதிலேயே(1997) ப்ளாக் எழுத ஆரம்பித்துவிட்டார். இவர் ஆரம்பித்த தளத்தின் பெயர்: http://thebestpageintheuniverse.com இவர் உண்மையிலேயே வித்தியாசமாக சிந்திக்க (லாட்டரல் திங்கிங்) தெரிந்தவர்.இணையதளத்தில் இவரின் சாதனைகள் சொல்லிமாளாது.\nஇவரின் ஒவ்வொரு பதிவுகளும் குறைந்தது பத்து லட்சம் தடவை பார்க்கப்படுகிறது. 50 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்ட பதிவுகளும் உண்டு. இவரின் வலைப்பூவில் ஒவ்வொரு பதிவின் கீழும் அதை வாசித்தவர்களின் எண்ணிக்கை வித்தியாசமான விதத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். அதை இங்கே எழுதுவதை விட நீங்களே அவரின் பக்கத்திற்கு சென்று வாசித்தால்தான் நன்றாக ரசிக்க முடியும்.\nஇவர் ஓசியில் எழுத இடம் கிடைக்கிறது என்று புகுந்து விளையாடுவதில்லை. என்றாலும் எழுதுபவை பெரும்பாலும் கிண்டலானவையாகவும் இவரே வரைந்த வித்தியாசமான படங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. இவரிடமிருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nநாமெல்லாம் பதிவுகளின் எண்ணிக்கையும் வருபவர்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் அதிகமானதுமே இதைவைத்து எப்படி விளம்பர வருமானம் பண்ணுவது என்று யோசிக்கிறோம். அதிலும் சிலர் பதிவுகள் எழுதுவதற்கு முன்பே விளம்பர பேனர்களை வைத்துவிடுகின்றனர். ஆனால் மேற்படி மனிதரின் ஒவ்வொரு பதிவுகளும் பல இலட்சம் முறை வாசிக்கப்படுவது நிச்சயம் என்றாலும் அவரின் வலைப்பூ விளம்பரமின்றியே காட்சியளிக்கிறது. இப்படியே நான் எழுதிக் கொண்டு போனால் இப்பதிவு ஜார்ஜின் புகழ் பாடும் பதிவாகிவிடும். எனது நோக்கம் அதுவல்ல.\nநம் தமிழ் ப்ளாக் எழுதுபவர்கள் பலருக்கும் தினமலர் நாளிதழின் மனப்பான்மைதான் தலைப்பு எழுதுவதில் இருக்கிறது. தலைப்பு பரபரப்பாக இருக்கிறதே என்று உள்ளே வந்து பார்த்தால் ஏமாற்றம்தான். அதன்பின் அந்த பக்கம் தலைவச்சுகூட படுக்கக் கூடாது என்று விண்டோவை மூடுவதுதான் எனக்கு அடிக்கடி நடக்கிறது. சுண்டி இழுக்கும் தலைப்புகள் தேவைதான். ஆனால் உள்ளே சரக்கு இருந்தால் தான் அடுத்தமுறை உள்ளே வருகை இருக்கும். இல்லையேல் தங்க முட்டையிடும் வாத்தைக் கொன்ற கதை மாதிரிதான்.\nஇரண்டாவதாக வலைப்பூ என்பது நம் சொந்தக் கதை சோகக் கதைகளை பரிமாறிக் கொள்ள மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். நாம் எழுதும் மேட்டர் என்னவாக இருந்தாலும் அதை மொக்கை போடாமல் எழுதுவது அவசியம்.\nநம்மாளுகளைத்தான் அட்வைஸ் சொல்லச் சொன்னா சொல்லிக்கிட்டே இருப்போமில்லா. கேக்குறவுக கதிய நினைச்சு இத்தோட முடிச்சிக்கிறேன். அப்புறம் இதுலயே எல்லாத்தையும் சொல்லிப் புட்டா.... அடுத்த பதிவுக்கு என்ன செய்வது.....ஆங்..\n நீங்க இன்னும் கொஞ்சம் கூட எழுதிஇருக்கலாம்.\nபிஸ்கு: உண்மைதான். ஆனா எப்போதுமே எதையுமே நாம் ஒரே தடவையில திணிக்கக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் சில தனித்தன்மைகள் இருக்கும். அது மிளிர சில அடிப்படைகள் தெரிந்தாலே போது.\nஅஸ்கு: நீங்க ஆ......ஊன்னா உடனே லாட்டரல் திங்கிங் அப்படி இப்படின்னு சொல்லுவீங்க. நமக்கு சிந்தித்தா பல்ப் எரிய மாட்டேங்குதே\nபிஸ்கு: எல்லாவிசயமும் உடனே வந்துருமா என்ன. நாம் சிந்திக்க வாசிக்கணும். வாசிக்க வாசிக்க.... எல்லாம் அத்துப் படி ஆகிவிடும். வாசிக்கும் போது சிந்துவதை பொறுக்கினாலே பல பதிவுகள் விடலாம். என்னிடம் கைவசம் ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகள் உள்ளன.\nபிஸ்கு: இப்போதைக்கு தலைப்புகள் மட்டும்தான் உள்ளன. உள்ளே என்ன எழுத வேண்டும் எனபதற்காக வாசித்துக் கொண்டிருக்கிறேன்.\nஇத்தலைப்பு தொடர்பாக உள்ள மற்றுமொரு பதிவு:\nஇதுவரை ப்ளாக் எழுதாதவர்களுக்கு இந்தப் பதிவு\nகலந்து கொள்பவர்கள்: இந்தியன் தாத்தா, இந்திய இளைஞன்\nதேரதலில் சரியான பாடம் புகட்டுவது: செருப்பா\nஇந்த தேர்தலில் அரசியல்வாதிகளுக்கு மக்கள் பிரச்சனைகளை விட செருப்பு பிரச்சனை விசுவரூபம் எடுத்துக் கொண்டிருப்பது நாமறிந்ததே. இவ்வுயரிய (அ) நாகரீக கலாச்சாரத்தை துவக்கிவைத்த ஈராக்கிய செய்தியாளனுக்கும், இன்றுவரை செருப்பை பெருங்கருப்பாய் காட்டிவரும் ஊடகங்களுக்கும் இந்த பட்டிமன்றம் அர்ப்பணம். (நிறைய பேரை பேச அழைத்திருந்தோம். அவர்கள் பொறுப்புக்கும் செருப்புக்கும் பயந்துவரவில்லை. அதுவும் நல்லதுதான்)\n அவையோர்களே மற்றும் பெருமதிப்பிற்குரிய பதிவோர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த பட்டிமன்றதின் தலைப்பு\nதேரதலில் சரியான பாடம் புகட்டுவது: செருப்பா\nஎன்பதாகும். ஓட்டு என்று வாதிட தாத்தாவும், செருப்பே என்று வாதிட இளைஞரும் வந்துள்ளனர். வளவளவென்று கூறி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இருவரைப் பற்றீய அறிமுகம் கூட தேவையில்லை என்றே நினைக்கிறேன். இப்பட்டிமன்றத்தின் நோக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது. இப்பட்டிமன்றத்தின் விதிப்படி இருவரும் நான்கு அல்லது ஐந்துவரிகளுக்கு மிகாமல் பேச வேண்டும்.( இல்லையேல் இப்போதே பாதி பேர் வின்டோவை மூடிவிடுவார்கள்). சரி விவாதத்தை யார் துவங்குகிறீர்கள்\nதாத்தா: இளைஞர்கள் துடிப்பானவர்கள். எனக்கு பொறுமை இருக்கிறது. ஆகவே இளைஞரே முதலில் பேசுவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை.\nஇளைஞர்: எனது விவாதத்தை பிஸ்கு அண்ணாவின் கவிதையோடு ஆரம்பிக்கிறேன்.\nஇன்றைய போலி ஜன நாயக நாட்டில் செருப்புதான் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டும்.\nதாத்தா: நெருப்பு இருக்கும் இளைஞனே உனக்கு பொறுப்பு இருக்கிறதா பெரிய பருப்பு மாதிரி பேசுவதில் புண்ணியமில்லை. செருப்பு வீசினால் ஒரு நாள் மட்டுமே சந்தோசம். நீ ஓட்டு போடாவிடில்......... பெரிய பருப்பு மாதிரி பேசுவதில் புண்ணியமில்லை. செருப்பு வீசினால் ஒரு நாள் மட்டுமே சந்தோசம். நீ ஓட்டு போடாவிடில்......... அவனுக்கல்லவா சந்தோசம். உன் பெயரில் கள்ள ஓட்டு .........அப்புறம் உன் பாடு.\nஇளைஞர்: இளைஞர்களிடம் உங்களைப் போன்ற பழுத்த கிழங்களின் பருப்பு வேகாது என்பதுதான் உண்மை. எத்தனை முறை நாம் ஓட்டு போட்டாலும் அரசியல்வாதி திருந்த மாட்டான். ஒரு செருப்படி நடத்திவிடும் பல உருப்படியானவற்றை\n உங்களிடம் வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லை. விவேகம் முளைத்தால்தான்.........\nநடுவர்: நானும் இருக்கேன் என���பதை மறந்து அரசியல் பேசாதீங்க தாத்தா. இது பட்டி மன்றம். ஆகவே அரசியல் கலப்பு இல்லாமல் எவரையும் உங்கள் வார்த்தைகளில் நினைவுபடுத்தாமல் பேசுங்கள்\n தம்பி நீ செருப்பை பற்றி யோசிப்பதற்கு முன் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பாய் கொஞ்சம் யோசி. நாட்டின் நாளைய எதிர்காலம் உங்கள் கையில்தான் மறந்துவிடாதே.\nஇளைஞர்: பொறுப்பாய் யோசிப்பதால் தான் செருப்பு. இவர்கள் அரசியலை விட்டு போனால்தானே நாங்க வரமுடியும். செருப்பைப் பார்த்தாலாவது அடுத்த முறை ஒதுங்குவார்கள் அல்லவா எங்களுக்கு செருப்பு கால் தூசி. ஆனால் அவர்களுக்கு பெரும் மானப் பிரச்சனை. அதனாலேதான்..........\nதாத்தா: நீ சொல்வது கொஞ்சம் உண்மை எனினும் செருப்பு வீசினால் அடுத்த நாள் மட்டும் உன் பெயர் செய்தித்தாளில் வரும். நீ பலபேரை ஒழுங்காக ஓட்டுப் போடச் செய்தால்...........\nஇளைஞர்: ஓட்டுப் போட்டு இந்தியா அடைந்த இலட்சணத்தைத்தான் நாம் 60 வருடங்களா பார்த்துகிட்டு இருக்கோமே ஓட்டுப் போட நான் தயார். ஆனா நான் ஓட்டுப் போட உருப்படியான ஒருவனை நீங்க கைகாட்டுங்க பார்க்கலாம்.\nநடுவர்: தம்பி, இதோ சென்னையில கூட சரத்பாபுன்னு ஒருத்தர் நிற்கிறாரேப்பா.\nஇளைஞர்: நல்ல ஓட்டு போட வழி கேட்டால் கள்ள ஓட்டுக்கு வழி சொல்றீங்க. ஓட்டு இருக்கிற எல்லாரும் தென்சென்னைக்குப் போய்தான் ஓட்டுப் போடனுமா என்ன சுயேட்சை தானே அவரு. ஒவ்வொரு பெரிய கட்சியும் கிரிமினல்களையும், அதைச் செய்து கோடீஸ்வரன்களானவர்களைத்தானே நிப்பாட்டுது\nதாத்தா: விதண்டாவாதம் செய்தால் புண்ணியமில்லை. இருப்பவனில் நல்லவனுக்கு ஓட்டுப் போடு.\n அவனும் அந்த சாக்கடையில் கிடந்து ஊறி நாறுவதற்கா\nதாத்தா: ஏன் கம்யுனிஸ்டுகள் இல்லையா\nஇளைஞார்: இருக்கிறார்கள். ஆனால் மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் மற்றும் கேரளாவிலும் அவர்கள் சாதித்தது என்ன மற்ற மாநிலங்களைவிட அவை பின் தங்கியல்லவா இருக்கிறது.\nதாத்தா: தம்பி நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுதான்னு அடம் பிடிக்காதே. பொறுப்பை யுணர்ந்து வெறுப்பை உன் ஓட்டில் காட்டு.\nஇளைஞர்: அடியாத மாடு பணியாதாம் பழம் பெருசுகள் சொல்லியிருகிறார்கள். அதனால........\nநடுவர்: நான் ஒருவன் இங்கே இருப்பதையே வசதியாக நீங்க இருவரும் மறந்து விட்டீர்கள். உங்க பாட்டூக்கு பேசிகிட்டே போனால் ..... அப்புறம் யார் படிப்பது. சாரி முட���ப்பது. அதனால நானே முடிக்கிறேன். விளக்கமா கூறி வில்லங்கம் பேச விரும்பவில்லை.\nமக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு\nஎனது தீர்ப்பும் கூட இதுதான்\n நடுவர் இப்படி எஸ்கேப் ஆகிவிட்டார். அவர் யாருக்கு சாதகமா தீர்ப்பு சொல்லியிருக்கார்.\nபிஸ்கு: இதற்கு என்னுடைய பதில்:மறைந்த எழுத்தாளர் சுஜாதா 'கடவுள் இருக்கிறாரா' என்ற புத்தகத்தில் கடைசியாக கூறிய அவரது பதில்தான்.\nஅஸ்கு: ஐயோ.... முடியல...... அண்ணா ப்ளீஸ் கொஞ்சம் விவரமா.........\nபிடிச்சிருந்ததா ஓட்டுப் போடுங்க.... பிடிக்காட்டியும் கருத்தை எழுதுங்க\nLabels: அரசியல், காமெடி, தேர்தல்\nகூகுள் படுத்தும் பாடு தாங்க முடியலை\nவலைதளங்களில் கூகுள் பண்ணும் ரவுசும் புதுமையும் விளக்கி விவரிக்கவியலாவண்ணம் வியக்கும்படி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சொல்லி அடிப்பது ஒரு கலை இவர்கள் சொல்லாமல் அடிக்கிறார்கள், கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். விவரமறிய........\nகடந்த இரு தினங்களாக கூகுள் தேடலுக்காக அப்பக்கம் சென்றபோது கூகுள் பக்க முகப்பு வித்தியாசமாக இருந்தது. நீங்களும் கவனித்திருப்பீர்கள். ஏதோ சிறிய கோடுகள்ம் புள்ளிகளும் மாத்திரம் தெரிந்தது. நான் எனது பிரவுசர் கோளாறு என்று நினைத்து விட்டுவிட்டேன். ஒவ்வொரு முறை தேடும் போதும் எனக்கு அது கேள்விக்குறியாகவே இருந்தது. உண்மை என்ன என்று அதில் மவுஸை வைத்து கிளிக்கினார் சாமுவேல் மோர்ஸ் என்பவரைப் பற்றீய விக்கிப்பேடியா தளத்திற்கு என்னை இட்டுச் சென்றது. பிறகுதான் தெரிந்தது, மோர்ஸ் கோட் எனப்படும் தந்தி சேவைக்கு பயன்படுத்தப்படுகிற கோட் முறையை கண்டுபிடித்த சாமுவேல் மோர்ஸ் என்பவரின் பிறந்த நாள் ஏப்ரல்27 என்பதினாலும் அவரை நினைவுபடுத்தி பெருமைப்படுத்தவே கூகுள் இவ்வாறு செய்திருக்கிறது என்றும் அறிந்தேன். மோர்ஸ் கோட் உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கிறது. நல்ல ஒரு லாட்டரல் திங்கிங். யாராவது இரகசியம் காக்க தாராளமாக மோர்ஸ் கோடை பயன்படுத்தலாம் என்று நோபல் பரிசு பெறாத நான் பரிந்துரைக்கிறேன். கீழே நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.\nமோர்ஸ் கோடுக்கும் நாம் இன்று கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் பைனரி இலக்க முறைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. விவரமறிந்த வித்துவான்கள் விளக்கினால் அவர்கள���க்கு எனது ஓட்டு உண்டு. கீழே மோர்ஸ் கோட் விளக்கப் படம்.\nஅஸ்கு: பிஸ்கு அண்ணா, மோர்ஸ் கோட் என்ற ஒன்று இருப்பதே எனக்கு இன்றுதான் தெரியும்.\nபிஸ்கு: அவரை மற்ற நாடுகள் எல்லாம் பெருமைப்படுத்திய பின் தான் அமெரிக்கா அவரை கனப்படுத்தியது என்பதும் எனக்கு இன்றுதான் தெரிந்தது.\nஅஸ்கு: இது குறித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது\nபிஸ்கு: நம்ம நாட்டுல உள்ளவங்க இங்கே ஒன்றையும் செய்ய முடியாமல் வெளி நாட்டிற்கு சென்று சாதித்த பின் அவர்களை எங்கள் மண்ணின் மைந்தர் என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் இந்திய அரசுதான். (கல்பனா சாவ்லா, அமர்த்தியா சென், சபீர் பாட்டியா...)\nஅஸ்கு: மேலை நாடுகள் போல இங்கே புதுக் கண்டுபிடிப்புகள் ஏதும் வரமாட்டேங்குதே. ஏன்\nபிஸ்கு: அவர்கள் கண்டுபிடிப்பில் வல்லவர்கள். இங்கே குறை கண்டுபிடிப்பதில் வல்லவர்கள் அதான். இங்கே ஒருவன் ஏதாவது புதிதாக கண்டு பிடிக்க நினைத்தால் அவனுக்கு உதவி கிடைக்காமலிருப்பது ஒரு பக்கம் என்றால் அவன் படும் போராட்டங்கள் ஏளனங்கள் இப்படி எல்லாம் ஒன்று சேர்ந்து அவனை ஆராய்ச்சியிலிருந்து துரத்திவிடுகின்றன. அப்படியும் அவன் ஏதாவது சாதித்துவிட்டால் பண முதலைகள் அவனை விழுங்க காத்துக் கொண்டிருக்கின்றன. மேலை நாடுகளில் ஒருவன் புதிதாக் கண்டு பிடிக்க முனைந்தால் அவனுக்கு எல்லாரும் ஒத்துழைப்பார்கள். அப்படி பலர் ஒத்துழைத்ததின் விளைவுதான் இந்த கூகுள் தேடல் பக்கமும் கூட.\nஅஸ்கு: நம் நாட்டில் இப்படி நடக்க என்ன செய்யணும்\nஅடடே ஆரம்பம் கேநகூ ஆன கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajakamal.blogspot.com/2009/09/", "date_download": "2018-06-18T05:43:14Z", "digest": "sha1:JJGQG4BN7UE5OBEO3IVGBHJY4IEIGTDH", "length": 80997, "nlines": 354, "source_domain": "rajakamal.blogspot.com", "title": "நிலா மலர்கள்: September 2009", "raw_content": "\nகடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலத்திற்கு பயமின்றி தயாராகுங்கள்.\nபுதன், செப்டம்பர் 30, 2009\nமூளை மனிதனை முழுவதும் கட்டுபடுத்துகிறது. ஓவ்வொரு உறுப்புக்கும் மூளையிலிருந்தே கட்டளைகள் செல்கின்றன. மூளை சரியாக செயல் படவிட்டால் உடல் உறுப்புகளும் செயல் இழந்து விடும். அன்றாட வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகள் நம் வாழ்கையையே மாற்றி அமைத்து விடுகின்றன.\nஎனவே மூளை சோர்வாகவோ, அதிக உழைப்புக்கோ ஆட்பட்டு இருந்தால் நம்மால் மலர்ச்சியாக இருக்க முடியாது ஆகையால் இத்தகைய சிறப்புமிக்க மூளையை நாம் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும்.\nமூளையை பாதிக்கும் சில விசயங்களை தொகுத்து தந்திருக்கிறேன்\nகாலை உணவு உண்ணாதவர்களின் இரத்ததில் சர்கரையின் அளவு குறைகிறது இதனால் மூளைக்குத் தேவையா சத்துப் பொருட்களை கொண்டு செல்வதில் பற்றாக்குறை ஏற்படுகிறது, மூளையின் இயங்கு திறன் குறைகிறது.\n2. அதிகமாக உண்ணுதல் - Over Eating\nஇது மூளைக்கு இரத்தம் செல்வதை கடினப் படுத்துகிறது இதனால் மூளைத்திறன் குறைகிறது.\n3. புகைத்தல் - Smoking\nஇது அதிக மூளை சுருக்கங்களை உண்டு பண்ணுகிறது இதனால் Alzheimer என்ற நோய் உண்டாகிறது\nஅதிக அளவு சர்கரை உண்பது இரத்ததிலிருந்து Protein களையும் Neutrien களையும் மூளை பெறுவதில் தடை ஏற்படுகிறது.\n5. சுத்தமற்றக் காற்று – Air polution\nநம் உடலிலேயே அதிகம் Oxygen உட்கொள்வது நமது மூளையாகும் சுத்தமற்ற காற்று மூளையின் திறனைக் குறைக்கிறது.\nநாம் நன்றாக தூங்கும் போதுதான் மூளைக்கு தேவையான ஓய்வு கிடைக்கிறது, மிகக் குறைவான தூக்கம் மூளையின் செல்கள் இறப்பதற்கு காரணமாக இருக்கிறது.\n7. தூங்கும் போது தலையை மூழுவதும் மூடுதல் - Head covering while sleeping\nதலையை சுற்றி துணியை சுற்றிக் கொண்டு தூங்கும் போது corbon dyoxide அதிகமாகவும் oxygen குறையவும் செய்கிறது இது மூளையை பாதிக்கிறது எழும் போது சோர்வு ஏற்படுகிறது.\n8. உடற்சுகமின்றி இருக்கும் போது மூளைக்கு வேலைக் கொடுத்தல் - Working your brain while your illness\nuடல் நலமில்லாத நேரங்களில் மூளைக்கு ஓய்வு கொடுப்பது நல்லது இல்லையேல் மூளையை பலஹினப்படுத்தும்\nதொடர்சியான நல்ல எண்ணங்கள், தியானம் போன்றவை மூளையை மலாச்சியா வைத்திருக்க உதவும் நல்ல எண்ணங்களின் குறைபாடு மூளையை இறுக்கப் படுத்துகிறது.\nநல்லதையே எண்ணுவோம் நல வாழ்வு வாழ்வோம்\nஹிரோசிமா நாகசாகி அன்றும் இன்றும்\nஹிரோசிமா நாகசாகி அன்றும் இன்றும்\n1945 ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவால் ஜப்பானின் நகரங்களாகிய ஹிரோசிமா நாகசாகியில் இடப்பட்ட லிட்டில் பாய் அணட் ஃபாட் பாய் என்ற அணுக் குண்டு வீச்சுக்கு பின் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்தனர் 70 வருடங்களுக்கு புல் பூண்டு முளைக்காது என்று சொல்லப் பட்ட இரு நகரங்களின் இன்றய வளாச்சி உலகமே அதிசயக்கும் படி உள்ளது.\nஜப்பானியர்களின் தன்னம்பிக்கைக்��ும் உழைப்புக்கும் இது முன்னுதரானமாகும்.\nசுதந்திரம் கிடைத்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் நாம் அடைந்த முன்னேற்றம் என்ன ஓவ்வொரு இந்தியனும் சிந்திக்க வேண்டிய விசயம் குறிப்பாக அரசியல் வாதிகள், அவர்களின் சாதனையாக சுவிஸ் பாங்கில் மறைத்து வைத்திருக்கும் பணத்தைச் சொல்லலாம்.\nசெவ்வாய், செப்டம்பர் 29, 2009\nகுழந்தைகள் எந்த நாட்டுக் குழந்தையாக இருந்தாலும் குழந்தை தான், அவர்களுக்கு பெற்றோர் தான் முன் மாதிரி, இதை பெரும்பாலன பெற்றோர்கள் உணர்வதில்லை, சிறு குழந்தைகள் முன்பாகவே புகைத்தல், குடித்தல் போன்ற விரும்பதாகத காரியங்களில் ஈடுபடுகிறோம் அது குழந்தைகள் மனதை வெகுவாக பாதிக்கிறது.\nபெரியவர்கள் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே செய்து பார்பவர்கள் தான் குழற்தைகள். குழந்தைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளர பெற்றோர்கள் முன் மாதிரியாக திகழ வேண்டும்\nகுழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் பெற்றோர்கள் தான் ஆகையால் குழந்தைகள் முன்பு தவறான வார்த்தைகள் உபயோகப்படுத்தல், கணவன் மனைவி சண்டை போன்றவைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nதிங்கள், செப்டம்பர் 28, 2009\nசூரியக் குடும்பம் உருவான காலகட்டத்தில் பூமியில் இரும்புக்கான தாதுப் பொருட்களே இல்லை என்றும் அதன் பின்னரே விண்கற்கள் மழையாகப் பொழியப்பட்ட காலத்தில் வானிலிருந்து இந்த இரும்புகள் பூமிக்கு வந்திருக்கின்றன என்று நவீன வானவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதைப்பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்.\nசூரியக் குடும்பத்தின் ஆற்றல் (Energy of Solar system) இரும்பை உறுவாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை. இரும்பின் ஒரு அணுவை உருவாக்குவதற்கு இந்த சூரியக் குடும்பத்தின் மொத்த ஆற்றலைப்போல நான்கு மடங்கு ஆற்றல் (Four Times energy of Entire solar System is Required to Produce a Single Atom of Iron) தேவைப்படுகிறது. எனவே பூமியில் உள்ள இரும்புகள் எங்கிருந்தோ வானத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்கின்றனர் NASA விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.\nதற்கால அறிவியலாளர்கள், தற்போது பூமியில் காணப்படும் இரும்புகள் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் சூரியனை விடப் பன்மடங்கு பெரிதாகவிருந்த ஒரு நட்சத்திரம் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட துகள்கள் சூரியக் குடும்பத்தில் உள்ள பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு அதனோடு மோதி பூமியில் இரும்புக்கான தாதுப்பொருட்கள் பரவலாக கிடைக்க வழி வகுத்தது என்று கூறுகிறார்கள். (பார்க்கவும் வீடியோ)\nஇந் அறிவியலாளர்கள் மேலும் கூறுகையில், ஆரம்பத்தில் இளகிய நிலையில் இருந்த இந்த பூமி தற்போதுள்ள அளவை விட மிகச் சிறியதாக இருந்ததாகவும் இரும்பின் தாதுப்பொருட்கள் அடங்கிய மிகப்பெரிய ஆஸ்ட்ராயிட்ஸ் எனப்படும் விண்கற்கள் 10 க்கும் மேற்பட்டவைகள் பூமியில் மோதியதாகவும் ஒவ்வொரு தடவையும் மோதும் போது பூமி தன் அளவில் பெரியதாக ஆனதாகவும் கூறுகிறார்கள். (பார்க்கவும் வீடியோ)\nபூமி, சந்திரன், சூரியன் இவைகளெல்லாம் மிகப்பெரிய வெடிப்பின் மூலம் (Big Bang) தோன்றியது என்பதை நாம் அறிவோம். இவ்வாறு வெடித்துச் சிதறியதால் பூமி, சந்திரன் மற்றும் சூரியன் தோன்றிய அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான சிறியதும், பெரியதுமான விண்கற்கள் (Asteroids and Meteoroids) தோன்றி அவைகளும் இப்பரந்த விண்வெளியில் சுற்றித் திரிகின்றன.\nகற்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதால் அவைகள் வெடித்துச்சிதறி புதிய புதிய கற்கள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. அவைகள் அவ்வபோது பூமி, சந்திரன் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு இவைகளின் மீது மோதுகின்றன.\nபூமி உருவான காலகட்டத்தில் பூமியின் மீது தொடர்ச்சியாக விண்கல்மாரிகள் பொழிந்தவண்ணமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தை (Bombardment Period) என்று கூறுவர். விழுந்த கற்களில் பல்வேறு தாதுப்பொருட்கள் இருந்தது. இவ்வாறு விண்ணிலிருந்து வந்த விண்கற்கள் மூலமாக கிடைத்ததே இந்த பூமியிலுள்ள இரும்புகள் அனைத்தும் என்கின்றனர் வல்லுனர்கள்.\nதற்போது அவ்வபோது இந்த மாதிரி விண்ணிலிருந்து விண்கற்கள் மூலமாக இரும்புகள் பூமியை நோக்கி வந்தவண்ணம் இருப்பதாகக் கூறும் விஞ்ஞானிகள் இதற்கு ஆதாரமாக 1947 ஆம் ஆண்டு ரஷ்யாவில் விழுந்த விண்கல்லை (Meteorite) காட்டுகின்றனர். இக்கல்லில் நான்கு சதவிகிதம் நிக்கல் என்ற பொருளும் ஏனைய பெரும்பகுதி இரும்பாகவும் இருந்ததாகக் கூறுகின்றனர்.\nபுஉமியில் காணப்படும் இரும்புகள் அனைத்தும் பூமியில் தாமாகவே உருவாகவில்லை மாறாக வானத்தில் வேறு எங்கிருந்தோ பூமியை நோக்கி வந்தது என்பது தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையாகும்.\nஆனால் இந்தப் பேருண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அனைத்துலகங்களைப் படைத்த அந்த இறைவன் உலக மாந்தர்களுக்கெல்லாம் நேர்வழிகாட்டிட அவன் இறக்கியருளிய அவனுடைய சத்தியத் திருவேதத்திலே இதைக் குறித்து குறிப்பிட்டு மக்கள் சித்தித்து தெளிபெறுமாறு அறிவுறுத்துகிறான்.\n“நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் இறக்கினோம். அதில் கடும் அபாயம் இருக்கிறது; எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்து) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்” (அல்குர்ஆன்: 57:25)\nஉயிரை உரசிப் பார்ப்பவன் ஞானி\nவிக்ரக நிக்ரகம் செய்தவன் ஞானி\nஆதி முதலாய் எதுவும் பாதி\nஇல்லை என்பதை ஓதி உணர்ந்தவன் ஞானி\nஞாயிறு, செப்டம்பர் 27, 2009\nசிங்கார துபையின் அழகுக்கு அழகு சேர்க்க, துபை மெட்ரோ ரயிலின் இயக்கம் தொடங்கி விட்டது. முதன் முதலாக முழுவதும் ஓட்டுனர் இல்லாத தானியங்கி ரயில் தொடங்கப் பட்டுள்ளது.\nஇதன் நிலையங்கள் முழுவதும் ஏர் கண்டிசன் செய்யப் பட்டுள்ளது, ரயில் வந்து நின்றதும் ரயிலின் கதவும் பிளாட்பாரக் கதவும் சேர்ந்து திறப்பது போல் வடிவமைக்கப் பட்டுள்ளது.\nதுபை அரசு, 2010 ல் சுமார் 1.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் இந்த ரயிலை பயன் படுத்துவார்கள் என்று எதிர் பார்கிறது. மேலும் இது தற்போதைய வாகன நெரிசல்களை குறைப்பதோடு, நகரின் முக்கிய இடங்களை இணைக்கிறது.\n2005 ல் தொடங்கப்பட்டு 2009 ல் முடிக்கப்பட்ட (இன்னும் பணிகள் முடியவில்லை) இந்த மெட்ரோ ரயில் 12.45 மில்லியன் திர்ஹமில் தொடங்கப்பட்டு 28 மில்லியன் திhஹம் செலவை இது வரை எட்டியுள்ளது.\nஇதை ஜப்பானியக் கம்பெனிகளான மிட்சுபிசி ஹெவி இண்டஸ்ட்ரி, மிட்சுபிஸி கார்பரேசன், ஓபாயாசி கார்பரேசன், கஜிமா கார்பரேசன் துருக்கி நாட்டு யாப்பி மர்கசி, ஆகிய நிறுவனங்கள் இணைந்து செய்தன.\nஇதன் ரெட் லைன் எனப்டும் டிராக்கின் தூரம் 35 கீமி ராசிதியா முதல் ஜபல் அலி வரை, (இது தொடங்கப் பட்டு விட்டது) கிரின் லைன் எனப்படும் டிராக் அல் கிஸ்ஸஸ் முதல் அல் ஜத்தாஃப் வரை, இது 2010 மாhச்சில் தொடங்படும��. மொத்தம் 70 கிமி நீளத்தில் 47 நிலையங்களுடன் இதில் 9 நிலையங்கள் அண்டர் கிரவுண்ட் உள்ளது.\nஇதில் ஒரு நாளைக்கு 27000 ம் பயணிகள் பயணிகள் பயணிப்பார்கள் என்று எதிர் பார்க்கப் படுகிறது இதன் வேகம் மணிக்கு 40 – 45 கிமி இருக்கும். ஜப்பானிய நிறுவனமான கிங்கி சரயவோ 87 பெட்டிகளை செய்து கொடுத்துள்ளது.\nஇதன் சிக்கனல் முழுவதும் தானியங்கி முறையில் அமைக்கப் பட்டுள்ளது அலுவலக கூட்டம் இல்லாத நேரத்தில் 7 நிமிடங்களுக்கு ஒரு முறையும், கூட்டம் உள்ள நேரங்களில் 3 நிமிடங்களுக்கு ஒரு முறையும ரயில் நிலையத்திற்கு வரும்.\nகார் நிறுத்தும் வசதிகளும் எதிர்காலத்தில் செய்து தரப்படும், ராசிதியா நிலையத்தில் 3000 கார்கள் நிறுத்த வசதியும், ஜிமைரா ஐலண்ட் நிலையத்தில் 3000 கார்கள் நிறுத்தும் வசதியும், அல் கிஸ்ஸஸ் நிலையத்தில் 6000 கார் நிறுத்தும் வசதியும் செய்துக் கொடு;க்கப் படும்.\nஇது அமிரக மக்களுக்கு சிறந்த வரபிரசாதமாகும்.\nநீண்ட நாள் வாழ் நிறைய வழிகள்\nநீண்ட நாள் வாழ் நிறைய வழிகள் உள்ளன. நம் வாழ்வை நாமே கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது முக்கியம்\nஎன்ன செய்தால் நீண்ட நாள் வாழலாம். சிலவற்றைத் தொகுத்துத் தந்துள்ளேன்\n1.நடுத்தர வயதுடைய நீங்கள் வாரம் 5 மணிநேரம் ஓடுகிறீர்களா அப்படியானால் வயதானாலும் உங்களுக்கு உடல் வலிவுடன் இளமையும் சிந்தனைத் திறனும் இருக்கும். இதயக் கோளாறுகள், புற்றுநோய், நரம்பு வியாதிகள் வருவதும் குறைகிறது.\n2.நார்ச்சத்துள்ள பழங்களை அதிகம் உண்ணுகிறீர்களா உங்கள் கெட்ட கொழுப்பு குறையும், உடல் எடையையும் குறைக்கலாம். உடலில் இன்சுலின் சுரப்பும் நன்றாக இருக்கும்.\n3.உங்களை நீங்கள் இளமையாக நினைத்துக் கொள்கிறீர்களா உங்கள் எண்ணமே உங்களுக்கு சவால்களை எதிர்த்து வெற்றிகொள்ளும் மனதைக் கொடுக்கும். உடலும் நீங்கள் சொல்வதைக் கேட்கும்\n4.நவீன தொழில் நுட்பத்தில் ஆர்வமுடன் இருக்கிறீர்களா பிளாக்கர், ட்விட்டர், ஃபேஸ்புக்,ஸ்கைப் ஆகியவற்றில் ஆர்வமுடன் பங்கு கொள்ளுங்கள். குடும்பத்தினர், நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். புதிய செய்திகளைத் த்ரிந்துகொள்வதில் ஆர்வத்துடன் இருங்கள். இது உங்கள் மூளையைப் புத்துணர்ச்சியுடன் இருக்கச்செய்யும்.\n5.உங்கள் உணவில் கவனம் செலுத்துகிறீர்களா 1400-2000 கலோரிக்குள் தினமும் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உங��கள் இதயம் உங்களைவிட 15 வயது இளையவர்களைப்போல் வலுவுடன் இயங்கும்.\n இவற்றில் ஒமேகா3 கொழுப்பு என்ற நல்ல கொழுப்பு இருப்பதால் இவை உடலுக்கு நல்லது இவை ரத்த நாளங்கள் பழுதாவதைத் தடுக்கின்றன\n இவற்றில் விட்டமின் ஈ, நார்ச்சத்து அதிகம் முழு கோதுமை ரொட்டி, பஸ்தா, போன்றவை புற்றுநோயைக்கூடத்தடுக்கும்\n8.100-200 முறை சிரித்தால் அது பத்து நிமிடம் ஜாகிங் செய்ததற்கு சமம் உண்மைங்க அது உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களைக்குறைத்து உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்\n9.ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் தூங்க வேண்டாம் அதே போல் நான்கு மணி நேரத்துக்குக் குறைவாகவும் தூங்கக்கூடாது அதே போல் நான்கு மணி நேரத்துக்குக் குறைவாகவும் தூங்கக்கூடாது இந்த வகைத் தூக்கம் உள்ளவர்களில் இறப்பு அதிகம்\n10.நீண்ட மண வாழ்க்கை ஆயுளைக் கூட்டும். ஆண் பெண் இரு பாலருக்குக் இது பொருந்தும்.\n11.தாய்தந்தையருடன் நெருக்கமாக இருக்கும் பிள்ளைகளுக்கு கொடிய நோய்கள் - இரத்த அழுத்தம், இதயக்கோளாறுகள் வருவது குறைவாம்\n12.உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டு ஏதாவது விளையாடுங்கள் செஸ், சீட்டு, கேரம் என்று பிடித்த விளையாட்டை விளையாடுபவர்கள் உடல் நலமுடன் இருக்கிறார்களாம்\n13.பச்சைத் தேயிலைட்ட்டீ, கருப்பு டீ ஆகியவற்றில் இதயநோய் தடுக்கும். ஆகையால் தினம் ஒருமுறை சாப்பிடுங்கள் குறிப்பாக மாரடைப்பு வந்தவர்கள் இதனை அருந்தினால் 28% அதிகம் உயிர் வாழ்கிறார்கள்\n14.ஆபீஸ் வேலையை வீட்டுக்குக் கொண்டு செல்லாதீர்கள். ஆபீஸ் வேலையை டென்சனை அங்கேயே விட்டுவிடுங்கள் அதிக டென்ஷன் உங்களை சீக்கிரம் முதுமையடையச்செய்யும்\n15.நாய், பூனை, மீன் என்று ஏதாவது வளருங்கள் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைகிறதாம்\nநிறைய நாம் படித்தவைதான். மீண்டும் மீண்டும் படித்துத் தெரிந்து கொள்வதால் அவற்றை நாம் பயன்படுத்தி நீண்ட நாள் வாழலாமே\nவெள்ளி, செப்டம்பர் 25, 2009\nசெவ்வாய், செப்டம்பர் 22, 2009\nகடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்\nகடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்\nகாற்று சக்தியையும், கடல் தண்ணீரையும் சேர்த்து மழையை உருவாக்கி பாலைவனங்களை பசுமையாக்கும் ஒரு புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஎடின்பரா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஸ்டாபன் ஸால்டர் அவர்களது ஆராய்ச்சிக்குழு 40 மீட்டர் விட்டம் உடைய காற்றால் இயங்கும் டர்பைன்களை உருவாக்கி வருகிறார். இவை கடல்தண்ணீரை மிகச்சிறியதுளிகளாக மாற்று காற்றில் தெளிக்கின்றன. இது காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பது மழையை உருவாக்குகிறது. 'இது வேலை செய்தால், இதன் பயன் மிகவும் அதிகமாக இருக்கும். காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதிலிருந்து பாலைவனத்தை பசுமையாக்கும் வரை இதனை உபயோகப்படுத்தலாம் ' என்று ஸால்டர் கூறுகிறார்.\nஇந்த டர்பைன்கள் கட்டுமரம் போன்ற படகுகளில் ஏற்றப்பட்டு உலகத்தின் மிகவும் காய்ந்த பிரதேசங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு மழை உருவாக்குவதை அதிகரிக்கலாம்.\nஇந்த ஐடியாவில் ஏதும் பெரிய தவறு இருப்பதாகத் தெரியவில்லை என்று இந்த பொறியியல் பேராசிரியர் தெரிவிக்கிறார்.\nடர்பைன் சுழற்றுவான்களின் மூலம் தெளிக்கப்படும் தண்ணீர் திவாலைகள் காற்றில் கலந்து டர்பைன் பின்னால் செல்லலாம். உபரி உப்பு கடலுக்குள் விழுந்துவிடும். ஈரப்பதம் ஏறிய காற்று நிலத்துக்குச் சென்று தாக்கும்போது மழை தோன்றும்.\nஇது பல உபரி தேவைகளைக் கொண்டிருக்கிறது. காற்று கடலிலிருந்து கடற்கரை நோக்கி அடிக்கவேண்டும். காற்று ஈரப்பதத்தை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு சூடாகவும், நிலத்தை சேரும்போது அது நிலத்திலிருந்து மிக உயரத்துக்கு மேகம் அளவுக்குச் செல்லவேண்டும்.\nகணினி மாதிரிகளைக் கொண்டு இந்த கருத்தை பரிசோதிப்பதாகவும் பேராசிரியர் தெரிவிக்கிறார்.\n'ஈரப்பதம் ஏற்றப்பட்ட காற்று எங்கு செல்லும் என்று நமக்குத் தெரியாது. இது தட்பவெப்பம் குறித்த மிகவும் கடினமான கேள்வி. அதற்காக நாங்கள் கணினி மாதிரியை உபயோகப்படுத்துகிறோம் ' என்று கூறினார்.\nமாதிரி வெற்றிகரமாக இருந்தால், இதனைக்கொண்டு ஒரு உண்மை நிலவரப் பரிசோதனை செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார்.\nஆனால் எல்லோரும் இந்த பரிசோதனைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.\nபாலைவனங்கள் பாலைவனங்கள்தாம். ஏனெனில் இந்த நிலங்களில் இருக்கும் காற்று இறங்குகிறது. இறங்கும் காற்றின் மூலம் மழை வராது. எவ்வளவுதான் அவற்றுக்குள் ஈரப்பதம் ஏற்றினாலும், இறங்குமுகமான காற்றின் மூலம் மழை வராது ' என்று தட்பவெப்பவியலாளரும், டெலிகிராப் பத்திரிக்கை நிருபருமான பிலிப் ஈடன் கூறுகிறார்.\nஇந்த பரிசோதனையை 15 மாதங்கள் நடத்தவிருப்பதாகவும், இதன் மூலம் கிடைக்கும் பயன் இதனை சந்தேகப்படுபவர்களின் இழப்பைவிட அதிகம் என்றும் ஸால்டர் கூறுகிறார்.\nLabels: science அண்ட் டெக்னாலஜி\nடி.என்.ஏ. கணினிகள் எவ்வாறு பணிபுரியும் \nடி.என்.ஏ. கணினிகள் எவ்வாறு பணிபுரியும் \nடாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி\nநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நுண்செயலிகளின் (microprocessors) விரைவுத்தன்மை வளர்ந்து கொண்டே போகிறது; அதற்கேற்ப சில்லுத் (chip) தயாரிப்பாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டு சில்லுகளைத் தயாரித்து வருகின்றனர். தற்போது சில்லுத் தயாரிப்புக்குச் சிலிகானைப் (silicon) பயன்படுத்துவோர், கணினி வேகத்தைக் கூட்டுவதற்கு விரைவில் வேறு பொருளைப் பயன்படுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த அடுத்த தலைமுறை நுண்செயலிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருள் வேறெங்குமில்லை; ஆயிரமாயிரம் மீக்கணினிகளின் (super computers) விரைவுத்தன்மைக்கு இணையான ஆற்றல் கொண்ட நுண்செயலிச் சில்லுகள், மனித உடல் உட்பட வாழும் உயிரினங்களின் உடலிலேயே அடங்கியுள்ளன. நமது மரபணுக்களை (genes) உற்பத்தி செய்வதற்குக் காரணமான டி.என்.ஏ. (Deoxyribonucleic acid – DNA) மூலக்கூறுகளில், உலகின் மிக விரைவான மீக்கணினிகளின் செயல்பாட்டைப் போல் பன்மடங்கு விரைவுத் தன்மையுடன் செயல்படும் ஆற்றல் அடங்கியுள்ளது. டி.என்.ஏ.வினால் உருவாக்கப்படும் கணினிச் சில்லுகளை, சிக்கலான கணக்கீடுகளைச் செய்ய ஏற்கனவே பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். தற்போதைய கணினிகளில் உயர்ந்த அளவாகச் சேமிக்கப்படும் தரவுகளைப் (data) போல் பல கோடி மடங்கு தரவுகளைச் சேமிக்கும் டி.என்.ஏ. கணினிகள் உருவாக இருக்கின்றன. வருகின்ற பத்தாண்டுகளில், மரபணுப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படவுள்ள கனினிகள், தற்போதைய சிலிகான் கணினிகளைப் புறந்தள்ளிவிடும் என்பது உண்மை.\nடி.என்.ஏ. கனினிகள் தற்போது சந்தைக்கு வரவில்லை என்பது உண்மையே; இதன் தொழில்நுட்பம் இப்போதுதான் வளர்ந்து வருகிறது; இத்தொழில்நுட்பத்திற்கு வயது பத்தாண்டு கூட ஆகவில்லை. 1994 ஆம் ஆண்டு லியோனார்ட் அடெல்மன் (Leonard Adelman) டி.என்.ஏ.வைக் கொண்டு சிக்கலான கணக்குகளுக்கு விடை காணும் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ���ணினி அறிவியல் வல்லுநராகப் பணியாற்றும் அடெல்மன் அவர்கள், ஜேம்ஸ் வாட்சன் (James Watson) எழுதிய 'மரபணுவின் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology of the Gene) ' என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. அந்நூலைக் கற்றபின் டி.என்.ஏ.வுக்கு கணக்கிடும் ஆற்றல் உண்டு என்ற முடிவுக்கு வந்தார். உண்மையில் கணினியின் வன்வட்டு இயக்கி (Hard drive) போன்றே டி.என்.ஏ. வும் நமது மரபணுக்களைப் பற்றிய தகவல்களைச் சேமித்து வைக்கும் ஆற்றல் கொண்டதாகும்.\nவிற்பனையாளர் பயணப் பிரச்சினை (Traveling Salesman Problem)\nஅடெல்மன் அவர்கள்தான் டி.என்.ஏ. கணினியின் தந்தை என அழைக்கப்படுகிறார். 1994 ஆம் ஆண்டு அறிவியல் இதழில், ஒரு கணக்கீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க டி.என்.ஏ. கனினியை எவ்வாறு பயன்படுத்தலாம் என அவர் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அப்பிரச்சினை விற்பனையாளர் பயணப் பிரச்சினை என்பதாகும். இப்பிரச்சினையின் நோக்கம் என்னவென்றால் பல நகரங்களில் பயணம் செய்ய வேண்டிய ஒருவர் எவ்வளவு குறைவாகப் பயணம் செய்து எல்லா நகரங்களுக்கும் ஒரு முறை சென்றுவர இயலும் என்பதைக் கண்டறிவதாகும். நகரங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக பிரச்சினையின் சிக்கலும் அதிகமாகும். அடெல்மன் ஏழு நகரங்களுக்கிடையே பயணம் செய்வதற்கான குறைந்த அளவு தூரத்தைக் கணக்கிடுவதற்கு முயன்றார்.\nஇக்கணக்கீட்டில் அடெல்மன் பெற்ற வெற்றி, டி.என்.ஏ. கணினியைச் சிக்கலான கணக்கீடுகளுக்குப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்தது. ஆனால் அவரது டி.என்.ஏ. கணினியின் விரைவுத்தன்மை சிலிகான் கணினியின் வேகத்தோடு போட்டியிட இயலவில்லை என்பது உண்மையே. மேலும் அந்த டி.என்.ஏ. கணினிக்கு மனித உதவியும் தேவைப்பட்டது; தானியங்கியாகப் பணியாற்ற இயலவில்லை. மனித உதவியின்றி தனித்தியங்கக்கூடிய ஆற்றலுடன் டி.என்.ஏ. கணினியினை வடிவமைக்க வேண்டியிருந்தது.\nஏரண வாயில்கள் (Logic gates)\nஅடெல்மனின் ஆய்வு நடைபெற்ற மூன்றாண்டுகளுக்குப்பின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக (University of Rochester) ஆய்வாளர்கள் டி.என்.ஏ.வினாலான ஏரண வாயிலகளை உருவாக்கினர். நாம் ஆணையிடும் செயல்களைக் கணினி நிரைவேற்றுவதற்கு ஏரண வாயில்கள் இன்றியமையாதவை. இவ்வாயில்களே இருமக் குறியீடுகளைத் (binary codes) தொடர் சமிக்கைகளாக (signals) மாற்றிக் கணினியில் செயற்பாடுகளை நிறைவேற்றப் பயன்படுபவை. தற்போதைய கணினிகளில் சிலிகான் டிரான்சிஸ்டரிலிருந்து வரும் உள்ளீட்டு (input) சமிக்கைகளை வெளியீட்டு (output) சமிக்கைகளாக மாற்றிச் சிக்கலான செயற்பாடுகளைச் செய்யும் பணியை ஏரண வாயில்கள் மேற்கொள்கின்றன. டி.என்.ஏ. ஏரண வாயில்கள் ஏரணச் செயற்பாடுகளை, மின்சமிக்கைகள் மூலம் செய்வதற்குப் பதிலாக, டி.என்.ஏ. குறியீடுகள் வழி செய்ய முற்படுகின்றன. உள்ளீடாக (input) இடப்பெறும் மரபணுப் பொருளின் துண்டுகளை இணைத்துப் பின் வெளியீடாகத் (output) தர அவை உதவுகின்றன. எடுத்துக்காட்டாக உம்மை வாயில் (And gate) எனும் மரபணு வாயில் இரண்டு டி.என்.ஏ. உள்ளீடுகளை வேதியியல் முறைப்படி இணைக்கின்றது. இந்த ஏரண வாயில்கள் டி.என்.ஏ. நுண்சில்லுகள் (microchips) வழி இணைக்கப்பெற்று டி.என்.ஏ. கணினி உருவாகும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். டி.என்.ஏ. கணினியின் உறுப்புகளான ஏரண வாயில்கள் மற்றும் உயிரிச் சில்லுகள் (biochips) ஆகியவை உருவாகிச் செயல்முறைக்கு வர ஆண்டுகள் பல ஆகலாம். ஆனால் அத்தகையதோர் கணினி உருவானால், அது தற்போதைய கணினிகளைவிட மிகவும் கையடக்கமாகவும், துல்லியமான தாகவும், திறன் மிக்கதாகவும் விளங்குமென்பது மட்டும் உறுதி.\nகணினியின் இதயமாக விளங்கும் சிலிகான் நுண்செயலிகள் (microprocessors) கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. கணினித் தயாரிப்பாளர்கள் நுண்செயலிகளில் மேலும் மேலும் மின்னணுச் சாதனங்களை நிரப்பி வந்தனர். மூர் (Moore) என்பவர் புகழ் பெற்ற இண்டெல் (Intel) நிறுவனத்தை உருவாக்கியவர்; அவரது விதியின்படி ஒவ்வொரு பதினெட்டு மாதங்களிலும் நுண்செயலிகளில் சேர்க்கப்படும் மின்னணுச் சாதனங்கள் இரு மடங்காகப் பெருகுகின்றன. அவரது மேற்கூறிய விதி கணினியின் விரைவுத்தன்மைக்கும், சிற்றளவுக்கும் ஈடு கொடுக்கமுடியாமல் முடிவுக்கு வந்துவிடும் என அறிஞர்கள் கருதுகின்ரனர். அந்நிலையில் டி.என்.ஏ. கணினிகள்தான் கைகொடுத்து உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலிகானுக்குப் பதிலாக டி.என்.ஏ.வைப் பயன்படுத்துவதில் பல்வேறு நன்மைகள் உள்ளன.\n* உயிரணுவைக் கொண்ட உயிரினங்கள் (cellular organisms) இருக்கும்வரை டி.என்.ஏ.வுக்குப் பற்றாக்குறை ஏதுமிராது.\n* ஏராளமான அளவில் டி.என்.ஏ. கிடைக்கும்போது, அது மலிவானதாகவும் இருக்கும்.\n* இப்போது உள்ள நுண்செயலிகள் நச்சுத் தன்மையுடைய (toxic) பொருட்களாலானவை; ஆனால் டி.என்.ஏ. உயிரிச் சில்லுகள் தூய்மையானவை.\n* இன்றைய கணினிகளைவிட டி.���ன்.ஏ. கணினிகள் உருவத்தில் பன்மடங்கு சிறிதாக இருக்கும்; ஆனால் அதே நேரத்தில் பன்மடங்கு அதிகமான தரவுகளை (data) டி.என்.ஏ. கணினிகள் ஏற்றுக்கொண்டு சேமித்து வைக்கும்.\n* உலகத்தின் மிகச் சிறந்த ஆற்றல் வாய்ந்த மீக்கணினிகளைவிட, ஒரு சிறு கண்ணீர்த்துளி அளவேயுள்ள டி.என்.ஏ. கணினி அதிக ஆற்றல் உடையதாக விளங்கும். ஒரு கன செ.மீ. அளவுள்ள இடத்தில் 10 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடிக்குச் சமம்) டி.என்.ஏ. மூலக்கூறுகளை அடக்கலாம்; இதனைக் கொண்டு ஒரே நேரத்தில் 10 டிரில்லியன் கணக்கீடுகளைச் செய்யலாம்.\n* இப்போதுள்ள கணினிகள் சங்கிலித் தொடர்போல ஒரு நேரத்தில் ஒரே செயலை மட்டுமே செய்யக்கூடியவை; ஆனால் டி.என்.ஏ. கனினிகள் ஒரே நேரத்தில் பல செயல்களைச் செய்யும் ஆற்றல் கொண்டவையாக விளங்கும். எனவே இப்போதுள்ள கணினிகளைக் கொண்டு நூறு ஆண்டுகளில் செய்யவேண்டிய சிக்கலான கணக்கீடுகளை, டி.என்.ஏ. கணினி வழியே ஒரு சில மணி நேரங்களில் செய்து விடலாம்.\nமுதலாவதாக வரப்போகும் டி.என்.ஏ. கனினிகளில் சொற்செயலிகள் (word processors), மின் அஞ்சல் போன்ற வசதிகள் இருக்கும் என்று கூற இயலாது. ஆனால் அவற்றின் கணக்கீட்டு வேகத்தைக் கொண்டு அரசாங்கத்திற்குப் புதிராக இருக்கும் ரகசியக் குறியீடுகளை (secret codes) விடுவிக்கலாம்; விமானங்களுக்கு வசதியான, ஆபத்தில்லாத வழித்தடங்களை அமைத்துத் தரலாம்; எல்லாவற்றுக்கும் மேலாக உலகத்தில் எதனாலும் வெற்றி கொள்ள இயலாத கணினியான மனித மூளையைப் பற்றிய புதிர்களை அறிந்து கொள்ளலாம்.\nடாக்டர் இரா விஜயராகவன் Dr R Vijayaraghavan\nபிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி BTech MIE MA MEd PhD\nவட்டாரக் கல்வியியல் நிறுவனம் Regional Institute of Education\nஆதாம் ஏவாள் பற்றிய உண்மை\nஆதாம் ஏவாள் பற்றிய உண்மை\nடி.என்.ஏவை வைத்து பல விஷயங்களை கண்டுபிடிக்க உபயோகிக்கலாம். வரலாற்று நிகழ்ச்சிகளையும், ஏன் சமீபத்தில் நடந்த குற்றங்களின் உண்மையையும் கண்டுபிடிக்க உபயோகிக்கலாம். ஆனால், டி.என்.ஏ வை வைத்து ஆதாம் ஏவாள் பற்றிய உண்மையைக் கண்டறிய முடியுமா \nடி.என்.ஏ என்பது நமது மூதாதையர்களைப் பற்றி அறிய மிகவும் உபயோகமான கருவி. நமக்கும் நம் மூதாதையர்களுக்கும் இருக்கும் இணைப்பை நமக்கு பொதுவாக இருக்கும் டி.என்.ஏவைக் கொண்டு அறியலாம். பிரச்னை நடுவே பாலுறவு வருவதுதான்.\nபாலுறவு நமது ஜீன்களை கலக்கிவிட்டுவிடுகிறது (recombination மூலமாக). ஒவ்வொருவரது ீன் அமைப்பும் தனிப்பட்டதாக வரும்படிக்கு, நம் பெற்றோரின் ீன் அமைப்பும் தனிப்பட்டதாக வரும்படிக்கு, நம் பெற்றோரின் ீன்களை கலக்கி தாயின் ீனிலிருந்தும் சிலவற்றை உதறி சிலவற்றை எடுத்துக்கொண்டு கலக்கிவிடுகிறது. நம்மிடம் நம் தாயிடமிருந்து பாதி, தந்தையிடமிருந்து பாதி வருகிறது. அது, நம் ஒரு தாத்தாவிடமிருந்து கால் பங்குதான் நமக்கு வருகிறது. ஒவ்வொரு தலைமுறைக்கும் இந்த பங்கு குறைந்து கொண்டே போகிறது.\nஅதிர்ஷ்டவசமாக, இந்த மேற்கண்ட சட்டத்துக்கு இரண்டு விதிவிலக்குகள் இருக்கின்றன.\nமிட்டோகாண்டிரியா என்பது நம் செல்களுக்குள் இருக்கும் இன்னொரு குட்டி செல். இது நம் செல்களுக்கு சக்தியைத் தரும் செல். இதற்கென்று தனியே ஒரு டி.என்.ஏ இருக்கிறது. உங்களிடம் இருக்கும் எல்லா மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவும் தாயிடமிருந்தே வருகிறது. அவளும் தன்னுடைய எல்லா மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவையும் தன்னுடைய தாயிடமிருந்தே (உங்களது பாட்டியிடமிருந்து) பெறுகிறாள். இது உடையாத சங்கிலியாக மூத்த மூத்த மூதாதையர் வரைக்கும் செல்கிறது.\nமிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவும் வம்சாவம்சமாக வழிவழியாக மாறாமலேயே வருவதில்லை. எப்போதாவது ஒருமுறை, இந்த மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவை பிரதி எடுக்கும்போது ஒரு எழுத்து விட்டுப்போய்விடுகிறது. இந்த தவறுகள் ஒரு நிலையான வேகத்தில் நம் மூதாதையர்களின் வம்சத்திலிருந்து இருக்கின்றன. இது ஒருவகை மூலக்கூறு கடிகாரம் போல, அறிவியலறிஞர்களுக்கு உதவுகின்றன.\nவ்வாறு நடக்கும் பிரதிஎடுக்கும் தவறுகளை வைத்து( mutations) இரண்டு பேர்கள் எவ்வளவு காலத்துக்கு முன்னால் ஒரே மூதாதையர் தாயைப் பெற்றிருப்பார் என்று கணக்கிடலாம்.\n1980இல் ஆலன் வில்ஸன் என்ற ஒரு அறிவியலாளர் இது போன்றதொரு ஒப்புமை வேலையை செய்தார். உலகம் முழுவதும் இருக்கும் 135 பெண்களிடம் இருக்கும் மிட்டோகாண்டிரியல் டி.என்.ஏவை எடுத்து, அவைகளில் ஒவ்வொருவரிடமிருந்து இன்னொருவர் எவ்வளவு தூரம் வம்சாவழியில் இருக்கிறார் என்பதை கணக்கிட்டார். அதே போல எல்லா பெண்களுக்கும் ஒரே தாய் இருந்திருந்தால் அவர் எவ்வளவு காலத்துக்கு முன்னால் இருந்திருப்பார் என்பதைக் கணக்கிட்டார்.\nதாய்வழி முறையில் நாம் எல்லோரும் ஒரு பொதுவான தாயை சுமார் 150,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணிடம் பார்க்கிறோம்.\nஇன்னொரு வழியில் சொல்லப்போனால், ஒரு மனிதருடைய 10,000ஆவது முப்பாட்டி, நம் எல்லோருக்கும் 10,000ஆவது முப்பாட்டி.\nவளை மிட்டோகாண்டிரியல் ஏவாள் என்று அறிவியலாளர்கள் அழைக்கிறார்கள்.\n'ஏவாள் ' என்பவள் கறுப்பு முடியோடு, கறுப்பு தோல் நிறத்தோடு, சூடான புல்வெளிப்பாலைவனத்தில் உணவுக்காக அலைந்து கொண்டிருந்திருக்கலாம், பெரும்பாலும். அவள் நிச்சயம் மார்டினா நவரோத்திலோவா போல வலிமையான உடலோடும், விலங்குகளை தன் வெறும் கையாலேயே கிழிக்கக்கூடியவளாகவும் இருந்திருப்பாள் --- நியூஸ்வீக், 11 ஜனவரி 1988\nஇதற்குப் பொருள், அவள் வாழ்ந்தபோது அவள் ஒருபெண் மட்டும்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள் என்று பொருளல்ல. நம்மிடம் ஏராளமான பொதுவான தாய்மார்கள் இருந்தார்கள். அவர்களது ஜீன்கள் நிச்சயம் நம்மிடையே இருக்கின்றன. அவை நம் தந்தையர்வழியில் குழப்படி செய்யப்பட்டு, நம்மிடம் வந்திருக்கின்றன.\nமிட்டோகாண்டிரியா போலவே, நம் தந்தையர் வழியை அறிய Y குரோமசோம் உதவலாம்.\nY குரோமசோம் தந்தை மூலமாக மகனுக்கு வருகிறது. ஆண்களுக்கு ஒரு X குரோமசோமும், ஒரு Y குரோமசோமும் இருக்கிறது. பெண்களுக்கு இரண்டு X குரோமசோம்கள் இருக்கின்றன. இந்த Y குரோமசோம் இருப்பதோ இல்லாததோதான் நீங்கள் ஆணா பெண்ணா என்பதை நிர்ணயிக்கிறது.\nசமீபத்தில் அறிவியலாளர்கள், Y குரோமசோம் பிரதி எடுக்கப்படும்போது நிகழும் டி.என்.ஏ எழுத்துக்கள் தவறுகளைப் பற்றி ஆராய்ந்தார்கள். உலகெங்கும் இருக்கும் சுமார் 1062 ஆண்களது Y குரோமசோம்களை எடுத்து ஒப்பிட்டார்கள். நம் எல்லோருக்கும் பொதுவான மூத்த தாத்தா சுமார் 60,000 வருடங்களுக்கு முன்னால் இருந்தார் என்பதை அறிந்தார்கள். இவரை 'Y குரோமசோம் ஆதாம் ' என்று அழைக்கிறார்கள்.\nபார்க்க வினோதமாக இருந்தாலும், மரபணு ரீதியில், இந்த ஆதாம், இந்த ஏவாளைச் சந்திக்கவே இல்லை. இவர்கள் சுமார் 85,000 வருடங்கள் இடைவெளி விட்டு வாழ்ந்தவர்கள்.\nஇது எப்படி இருக்க முடியும் என நீங்கள் கேட்கலாம். விடை எளியது. நமது மரபணு ஜீன் தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியே ஒரு பரிணாம வரலாறு இருக்கிறது. ஆகவே நமக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாம்களும், ஒன்றுக்கு மேற்பட்ட ஏவாள்களும் இருக்கிறார்கள். அது நீங்கள் நமது டி.என்.ஏவில் இருக்கும் எந்தப் பகுதியைப் பார்க்கிற��ர்கள் என்பதைப் பொறுத்தது.\nவெள்ளி, செப்டம்பர் 11, 2009\nநண்பர் இஸ்மத் என்னை தொலைப் பேசியில் அழைத்து, ஒரு தொடர்பதிவுத் தொங்களில் என்னை மாட்டிவிட்டு விட்டார்கள் நான் உங்களையும் இதில் கோர்த்துவிட்டு விட்டேன் வாங்க வந்து நீங்களும் கொஞ்சம் தொங்குங்கள் என்று கொக்கியைப் போட்டுவிட்டார், பார்த்தேன் நம்ம மட்டும் தொங்கவில்லை நம்மோடு இன்னும் மூன்று பேர் தொங்கப் போகிறார்கள் என்ற சந்தோசத்தோடு ஆரம்பிக்கின்றேன் (நாங்க நாலுப் பேருக்கு கொக்கி ரெடி பண்ணிட்டோம்ல)\n3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.\n4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.\n5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.\n6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்\n1. அன்புக்குரியவர்கள் : அன்பு செலுத்தக் கூடியவர்கள்\n2. ஆசைக்குரியவர் : ஆசையாய் யாரையும் அணுகுவது கிடையாது\n3. இலவசமாய் கிடைப்பது : அறிவுரை\n4. ஈதலில் சிறந்தது : கல்வி\n5. உலகத்தில் பயப்படுவது : மனசாட்சி\n6. ஊமை கண்ட கனவு : மறைக்கப்ட்ட உண்மை\n7. எப்போதும் உடனிருப்பது : நிகழ் காலம்\n8. ஏன் இந்த பதிவு : உண்மை சொல்ல வாய்ப்பு\n9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : போதும் என்ற மனம்\n10.ஒரு ரகசியம் : உன்னைத் தவிர வேறு இல்லை\n11.ஓசையில் பிடித்தது : மழழையின் சிரிப்பு\n12.ஔவை மொழி ஒன்று : மதியாதார் தலைவாசல் மிதியாதே\n : நட்புக்காக மட்டும் நட்புடன் இருப்பவர்\n – அனுமதிக்கப் பட்ட எல்லாம்\n – வருடத்தின் முதல், இரண்டாவது மாதங்கள்\n – விழி நீரை துடைக்கும் விரல்கள் எல்லாம்\n - அநியாயம் ஆட்சி செய்யும் போது\n - சோதனைகள் தடைகற்கள் அல்ல, மாறக படிக்கற்கள்\n - வஞ்சமற்ற பிஞ்சுகளை காணும் போது\n - வலைபதிவு நண்பர்கள், சையது, வாஹிது, சென்சி, செந்தில்\n – நான் ரொம்ப நல்லவங்க\n – அவசியம் இல்லீங்கோ(சும்மா பார்த்தே சொல்லலாம்)\n – அம்மா வக்கிற பருப்பு சாம்பார்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nஹிரோசிமா நாகசாகி அன்றும் இன்றும்\nநீண்ட நாள் வாழ் நிறைய வழிகள்\nகடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்\nடி.என்.ஏ. கணினிகள் எவ்வாறு பணிபுரியும் \nஆதாம் ஏவாள் பற்றிய உண்மை\nஎனது முழு சுயவ���வரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2012/03/blog-post_674.html", "date_download": "2018-06-18T05:27:08Z", "digest": "sha1:NBIGPRFJZU2T2GK3DWTT2FNTSRH2W7KP", "length": 16607, "nlines": 225, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: அழகே அழகே அழகின் அழகே நீயடி...", "raw_content": "\nஅழகே அழகே அழகின் அழகே நீயடி...\nMovie name: ஒரு கல் ஒரு கண்ணாடி (2012)\nSinger(s): முகேஷ் , மதுமிதா\nஅழகே அழகே அழகின் அழகே நீயடி\nஉன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..\nஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி\nஎன் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..\nநான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்\nஎன்னை உன்னிடம் தந்திட வந்தேன்\nவந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்..\nநீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா\nஉன்னை நேசித்த காதலன் நானா\nகண்கள் இரண்டும் காதல் சொல்லும்\nஇதயக் கதவை இரக்கம் கொண்டு\nஇந்த காதல் என்பது மழலை போன்றது\nஅது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்..\nநீ கேட்க மறுக்கிறாய்.. தொடர்ந்து நடிக்கிறாய்..\nஉன்னக்கும் என்னக்கும் நடுவில் காதல் வலம் வர..\nகனியே முக்கனியே தீயோடும் பனியே..\nவாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..\nவா கனியே முக்கனியே தீயோடும் பனியே..\nஉனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..\nபலப் பல கனவுகள் இருக்கு..\nஅதை ஏன் சொல்லணும் உனக்கு..\nமனசுவிட்டு பேசு நீயும்.. நண்பனா என்னக்கு..\nகானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு..\nநீ கோயில் தேரடி.. மரக்கிளையும் நானடி\nஎன்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்..\nஏன் துரத்தி வருகிறாய்.. நெருங்க நினைகிறாய்..\nஉன்னக்கும் என்னக்கும் எதற்கு காதல் வலம் வர..\nகனியே முக்கனியே தீயோடும் பனியே..\nவாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..\nவா கனியே முக்கனியே தீயோடும் பனியே..\nஉனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே...\nLabels: ஒரு கல் ஒரு கண்ணாடி (2012)\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயி��ு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nசெம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே...\nஅடி சுகமா சுகமா சுடிதாரே...\nமுத்து மணி மாலை உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட...\nஇதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே...\nஓ காதல் என்னை காதலிக்கவில்லை...\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு...\nஅகிலா அகிலா என் செடி பூ பூத்ததே...\nஅழகே அழகே அழகின் அழகே நீயடி...\nகாதல் ஒரு butterfly போல வரும்...\nவேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு...\nஅடடா ஒரு தேவதை வந்து போகுதே...\nஎன்ன நெனச்ச நீ என்ன நெனச்ச...\nகாதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா...\nஆத்தங்கர மரமே அரசமர இலையே...\nநூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்...\nராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்...\nஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா...\nநீ ஒரு காதல் சங்கீதம்...\nஏ சாமி வருது சாமி வருது...\nநட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது...\nகாதல் கடிதம் வரைந்தேன் உனக்கு...\nகண்ணே இன்று கல்யாண கதை கேளடி...\nஅடி யாரது யாரது அங்கே...\nநிலவு வந்தது நிலவு வந்தது...\nஏன் இந்த திடீர் திருப்பம்...\nஎன் உயிரே.. என் உயிரே...\nகடல் கரையிலே நான் நின்றேனே...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nபடம்: பாட்டுக்கு ஒரு தலைவன் இசை: இளையராஜா பாடியவர்கள்: மனோ, ஜிக்கி நினைத்தது யாரோ நீதானே தினம் உன்னை பாட நாந்தானே நினைத்தது யாரோ நீதா...\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nஎன்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்...\nபாடல் : என்னுள்ளே ஒரு தேவதை வாழ்கிறாள்... இசை : Vernon G Segaram பாடியவர்கள் : Ananth Vs, Satchin sukanya பாடல்வரி: Kavi Yazhan என...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nFilm - மெல்ல திறந்தது கதவு Song - ஊருசனம் தூங்கிருச்சு music - இளையராஜா singer - ஜானகி ஊருசனம் தூங்கிருச்சு ஊதகாத்தும் அடிச்சிருச்ச...\nபடம் : ரௌத்திரம் இசை : பிரகாஷ் நிக்கி பாடியவர்கள் : ரணினா ரெட்டி பாடல்வரி: தாமரை Maalai Mangum HD... by pakeecreation மாலை மங்கும...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்: S ஜானகி பாடலாசிரியர்: வைரமுத்து புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்த...\nயாரை நம்பி நான் பிறந்தேன்...\nMovie name : எங்க ஒரு ராஜா Music : எம்.எஸ்.விஸ்வநாதன் Singer(s) : TM சௌந்தரராஜன் Lyrics : கண்ணதாசன் யாரை நம்பி நான் பிறந்தேன் போங்க டா ...\nஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு அடை காக்கிற கோழியப் போலவே இந்த கூட்டைக் காப்பது யாருங்க அழகான அ...\nஅம்மா அம்மா எந்தன் ஆருயிரே...\nMovie name : உழைப்பாளி Music : இளையராஜா Singer(s) : எஸ். பி.பாலசுப்ரமணியம் Lyrics : வாலி அம்மா அம்மா... எந்தன் ஆருயிரே.... கண்ணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilthamilanaval.blogspot.com/2013/02/blog-post_6716.html", "date_download": "2018-06-18T06:03:22Z", "digest": "sha1:ZQGZCRWFGBK7NBKT7VZPLDKGY3A47QH2", "length": 10040, "nlines": 154, "source_domain": "thamilthamilanaval.blogspot.com", "title": "தமிழ் தமிழானவள்: சுவாசத்தின் தேவை", "raw_content": "\nசுவாசம் பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவிய ஒரு சக்தி. உலகம் தோன்றிய தொடக்க காலத்திலிருந்தே தோன்றிய சுவாசம் எனும் மூச்சுக்காற்று, இன்று வரை மாறாதது. அழியாதது. பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று சீராக இயங்கும் போது இதர சக்திகளான நீரும், நெருப்பும் சரிவர இயங்கும். காற்றை வாதம் என்றால் நீரும் நெருப்பும் முறையே கபமும், பித்தமுமாகும். காற்று சீரற்று போனால் மற்ற இரண்டும் பாதிக்கப்படும்.\nஉலகின் உயிர்கள் பிறந்தது முதல் இறக்கும் வரை மூச்சு (சுவாசம்) விட்டுக் கொண்டேயிருக்க வேண்டுமென்பது கட்டாயம். சுவாசம் நின்றால் உயிர் பிரியும். மூச்சுக்காற்றை சீர் செய்து கட்டுப்படுத்த அற்புதமான ‘பிராணாயாமம்’ என்ற யோகக்கலையை உலகுக்கு அளித்தது நம் நாடு என்று நாம் பெருமைப்படலாம்.\nசுவாசத்திற்கு பல பெயர்கள் உண்டு. அவை பிராணன், பிராண வாயு, ஜீவன், மூச்சு, வாசி, சரம், உயிர், உயிர் சக்தி, ஆவி முதலியனவாகும்.\nஉயிர் வாழ உடல் சக்தியை உண்டாக்க வேண்டும். சக்தியை உடல் உணவிலிருந்து பெறுகிறது. உணவின் அணுக்கூறுகளை “எரித்து” உடல் சக்தியை தயாரிக்கிறது. ‘எரிப்பதற்கு’ ஆக்சிஜன் (பிராண வாயு) தேவை. ஆக்சிஜன் ‘ஆக்ஸிகரணம்’ (Oxidation) முறையில் உணவை எரித்து அதனை கார்பன், ஹைட்ரஜனுடன் இணைந்து கரிய மில வாயுவையும் (Carbon – di – oxide) நீரையும் உண்டாக்குகிறது. ரத்தத்தின் வழியே பிராண வாயு (Oxygen) வை உட்கொள்வதும், கரியமில வாயுவை வெளியேற்றுவதையும் ஒரு தொடர்ச்சியான இன்றியமையாத பணியாக உடல் செய்து வர வேண்டும். சுவாச மண்டலத்தின் பணி இது தான்.\nஆண்மைக் குறைவில் பெண்ணின் நிலை\nபெண்கள் பாலுறவை தவிர்ப்பதற்கான காரணங்கள்\nபெண்கள் பாலுறவை தவிர்ப்பதற்கான காரணங்கள்\nவெளியே என்னை வீரன் என்பார்கள்\nகதவைத் திற காற்று வரட்டும்\nபெண் இல்லாத ஊரிலே பூமி பூ பூப்பதில்லை\nசொல்லித் தெரிவது தான் மன்மதக் கலை\nஜலதோஷம் இருமலுக்கு மூலிகை உணவு\nசருமத்தை காக்கும் கார்போக அரிசி\nசரும ஆரோக்கியத்திற்கு விட்டமின் இ\nசருமப் பாதுகாப்பு in Skin Diseases Tamil\nபருக்களுடன் போராட பொதுவான டிப்ஸ்\nமலர் போல் மணம் வீச\nஇந்து மத வரலாற்று தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/07/tamil_24.html", "date_download": "2018-06-18T05:23:08Z", "digest": "sha1:YIEQET6LW2HUURFHP725EHRWKBJECGRF", "length": 3330, "nlines": 43, "source_domain": "www.daytamil.com", "title": "நூறு முறை இத பார்த்தாலும் சிரிப்ப அடக்க முடியாதோ.?", "raw_content": "\nHome history அதிசய உலகம் லைப் ஸ்டைல் வினோதம் நூறு முறை இத பார்த்தாலும் சிரிப்ப அடக்க முடியாதோ.\nநூறு முறை இத பார்த்தாலும் சிரிப்ப அடக்க முடியாதோ.\nMonday, 13 July 2015 history , அதிசய உலகம் , லைப் ஸ்டைல் , வினோதம்\nஎத்தனை முறை இத பார்த்தாலும் சிரிப்ப அடக்க முடியாதோ.உங்க சிரிப்புக்கு இந்த வீடியோ உத்தரவாதம் இந்த டிவி நிகழ்ச்சியின் ஒவ்வொரு நொடியும் உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது அப்படியே சிரிச்சி உங்க வயிறு வலிச்சா நாங்க பொறுப்பு இல்ல....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1814747", "date_download": "2018-06-18T05:47:40Z", "digest": "sha1:YDOEGGUO323DNFDKOUTG2U6ASF5XOG2G", "length": 16094, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "துண்டு பிரசுரம் வினியோகித்த மாணவி குண்டர் சட்டத்தில் கைது| Dinamalar", "raw_content": "\nதுண்டு பிரசுரம் வினியோகித்த மாணவி குண்டர் சட்டத்தில் கைது\nகன்னங்குறிச்சி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு, துண்டு பிரசுரம் வினியோகித்த மாணவியை, குண்டர் தடுப்பு சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.\nசேலம், வீராணத்தைச் சேர்ந்த மாதையன் மகள் வளர்மதி, 23; இதழியல் படிக்கும் கல்லூரி மாணவியான இவர், மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பழனிவேலுவின் உறவினர். இந்திய மக்கள் முன்னணியை சேர்ந்த சாலமனுடன், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த, 12ல், சேலம், கோரிமேட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரியில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், ஹட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டும், கல்லூரி மாணவ, மாணவியரிடம் துண்டு பிரசுரம் வினியோகித்தார். அவரை, அம்மாபேட்டை போலீசார் கைது செய்தனர். அவர் மீது, கடலூர் மாவட்டம், அண்ணாமலை நகர்; கரூர் மாவட்டம், குளித்தலை; சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி, டவுன்; கோவை, ரேஸ்கோர்ஸ் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில், வழக்குகள் பதிவாகியுள்ளன. நக்சலைட், மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் நெருக்கமாக உள்ள வளர்மதி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதால், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கன்னங்குறிச்சி போலீசார் பரிந்துரைத்தனர். அதை ஏற்று, சேலம் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார். அதன் நகல், சேலம் பெண்கள் கிளை சிறையில் உள்ள வளர்மதியிடம், நேற்று போலீசார் வழங்கினர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகந்தக அமில கசிவு சரி செய்யும் பணி துவக்கம் ஜூன் 18,2018\nவடகிழக்கு மாநிலங்களை புரட்டி போட்ட கனமழை ஜூன் 18,2018\nஒரே நாளில் 5 அடி உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஜூன் 18,2018 1\nஇன்றைய(ஜூன்-18) விலை: பெட்ரோல் ரூ.79.24, டீசல் ரூ.71.54 ஜூன் 18,2018 2\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/27/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-357646.html", "date_download": "2018-06-18T05:31:43Z", "digest": "sha1:V2PKGJLCYF4XFLA5PI5SZGES63UJGTCG", "length": 6713, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மாற்றுத் திறனாளிகளுக்காக சக்கர நாற்காலி வசதி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nமாற்றுத் திறனாளிகளுக்காக சக்கர நாற்காலி வசதி\nதஞ்சாவூர், மே 26: தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர் பயன்படுத்தும் வகையில் சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇக் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்த நடக்க இயலாதவர்கள் கோயிலைச் சுற்றிப் பார்க்க வசதியாக சக்கர நாற்காலிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தச் சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் வியாழக்கிழமை பெரியகோயில் வளாகத்தில், பெரியகோயில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் லெட்சுமணன், உதவி ஆணையர் சிவாஜி ஆகியோரிடம் வழங்கினார்.\nமாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர் கலியமூர்த்தி உடனிருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/mar/04/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2874347.html", "date_download": "2018-06-18T05:19:36Z", "digest": "sha1:KMMUKYGCHKOHKS4SM3ZRO2NTQJ2P5U2H", "length": 6724, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஐந்து பேர்.. ஐந்து செய்தி..- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nஐந்து பேர்.. ஐந்து செய்தி..\n\"கி.ரா.' என்று அன்போடு அழைக்கப்படும் கி.ராஜநாராயணன், தற்போது புதிதாக ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார். 96 வயதிலும் அவர் முனைப்போடு எழுதி கொண்டிருப்பதுதான் இலக்கிய உலகில் ஓர்ஆச்சரிய நிகழ்வு.\n\"பேயோன்' என்ற பெயரில் இதுவரை எழுதி வந்தவரின் உண்மைப் பெயர் வெளியே தெரிய வந்திருக்கிறது. அவர், மறைந்த கவிஞர் ஞானக்கூத்தனின் (படம்) மகன் திவாகர்தான்.\nகவிஞர் சக்திஜோதி \"சங்கப் பெண் கவிதைகள்' என்ற நூலை எழுதியிருக்கிறார். இதில் சரளமான புதுமொழியில் எழுப்பும் சித்திரங்களும், புதுமொழியும் முக்கியமானதாகிறது.\nபடப்பிடிப்புத் தளங்களுக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை என்ற புகாரை பொய்யாக்கி வருகிறார் நடிகர் சிம்பு. மணிரத்னத்தின் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தங்குதடையின்றி நடைபெறுகிறதாம்.\nகவிஞர் ராஜா சந்திரசேகர் தனது தேர்ந்தெடுத்த சுட்டுரைப் பதிவுகளைத் திரட்டி \"மைக்ரோ பதிவுகள்' என்ற நூலை எழுதியுள்ளார். சந்தியா பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/07/blog-post_18.html", "date_download": "2018-06-18T05:26:39Z", "digest": "sha1:E5SQQXK4DZ462JNAQMIXPSMEDJG2GLWA", "length": 21740, "nlines": 120, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "என்ஜினீயரிங் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஎன்ஜினீயரிங் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி\nஎன்ஜினீயரிங் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி | என்ஜினீயரிங் கல்லூரிகளில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். அண்ணா பல்க���ைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 518 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 692 இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களான ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 725 இடங்களுக்கு, ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர் பதிவு செய்து இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 988 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். என்ஜினீயரிங் கலந்தாய்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 21-ந் தேதி நடைபெறுகிறது. அவர்களில் அழைப்பு அனுப்பப்பட்டவர்கள் 19, 20-ந் தேதிகளில் அசல் விளையாட்டு சான்றிதழ், பதக்கத்தை கொண்டுவந்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படாதவர்களும், வராதவர்களும் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாது. 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. தினமும் காலை 7 மணிக்கு கலந்தாய்வு தொடங்கி இரவு வரை நடைபெறும். எனவே காலையிலேயே நடைபெறும் கலந்தாய்விலும், இரவு நேரத்தில் நடைபெறும் கலந்தாய்விலும் பங்கேற்க இருப்பவர்கள், விரும்பினால் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கலாம். அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் படித்து முடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான முயற்சியை அரசு எடுத்துக்கொண்டு இருக்கிறது. என்ஜினீயரிங் படிப்பை தேர்ந்தெடுத்த சிலர், மருத்துவ படிப்புக்கு செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி அவர்கள் சென்றால் ஏற்கனவே தேர்ந்தெடுத்த என்ஜினீயரிங் படிப்புக்கான இடம் காலியாகவே இருக்கும். அடுத்த ஆண்டு முதல் இந்த குளறுபடியை போக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைசியாக 2012-2013-ல் என்ஜினீயரிங் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. 3 ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை மாற்றி அமைக்கலாம் என்றாலும், கடந்த 5 ஆண்டுகளாக கட்டணத்தை மாற்றவில்லை. இந்த ஆண்டு தான் கட்டணத்தை மாற்றி இருக்கிறோம். என்ஜினீயரிங் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பதாக யாராவது புகார் கொடுத்தால் கட்டண நிர்ணயக்க���ழுவுக்கு அதை அனுப்பி, அந்த கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\n# பொது அறிவு தகவல்கள்\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக���குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்…\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு\n​ 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் மே 31 முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த நிலையில், 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். புதிய புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளன. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். அதன்படி, வெளியிடவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) மே…\n508 பேருக்கு பணி நியமன ஆணை\nநுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்ற 508 பேருக்கு பணி நியமன ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை 508 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகம் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு பணியின்போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணிபுரிந்து காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியம�� ஆணைகளை வழங்கிடும் வகையில், 13 நபர்களுக்கு பட்டியல் எழுத்தர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், 7 நபர்களுக்கு அலுவலக உதவியாளர், எடையாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகள் என மொத்தம் 20 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளமாக…\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது.| DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/04/blog-post_49.html", "date_download": "2018-06-18T05:52:27Z", "digest": "sha1:P4GR6WDO2XSGD5LWVVURONOQ7ZHQ7PHM", "length": 6282, "nlines": 56, "source_domain": "www.urtamilcinema.com", "title": "\"ஒரு படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், தரமான கதையம்சம். அதற்கு சிறந்த உதாரணமாக எங்களின் 'உள்குத்து' இருக்கும்\" என்று கூறுகிறார் தயாரிப்பாளரும், பி கே பிலிம் பேக்டரி நிறுவனத்தின் நிறுவனருமான ஜி விட்டல் குமார் ~ Ur Tamil Cinema", "raw_content": "\n\"ஒரு படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், தரமான கதையம்சம். அதற்கு சிறந்த உதாரணமாக எங்களின் 'உள்குத்து' இருக்கும்\" என்று கூறுகிறார் தயாரிப்பாளரும், பி கே பிலிம் பேக்டரி நிறுவனத்தின் நிறுவனருமான ஜி விட்டல் குமார்\n'திருடன் போலீஸ்' வெற்றி திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் ராஜூ - தினேஷ் கூட்டண�� மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் 'உள்குத்து'. முழுக்க முழுக்க நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் இந்த 'உள்குத்து' படம் வர்த்தக உலகினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மாபெரும் வெற்றி பெற்ற 'அட்டக்கத்தி' திரைப்படத்திற்கு பிறகு தினேஷ் மற்றும் நந்திதா ஆகியோர் இந்த உள்குத்து படத்தில் மீண்டும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n\"ஒரு முதன்மை தயாரிப்பாளராக நான் தயாரிக்கும் முதல் படம் - உள்குத்து. இதற்கு முன் என்னுடைய நண்பர் 'கெனன்யா பிலிம்ஸ்' ஜெ செல்வகுமாரோடு இணைந்து நான் 'ஒரு நாள் கூத்து' படத்தை இணை தயாரிப்பு செய்தேன். ஒரு படத்தை தயாரிப்பது சவாலான காரியம் என்றால், தரமான கதையம்சம் கொண்ட படத்தை தயாரிப்பது உணர்வுபூர்வமான காரியம். அப்படி ஒரு தரமான படமாக எங்களின் உள்குத்து உருவாகி இருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நிச்சயமாக உள்குத்து படத்திற்கு பிறகு தினேஷ் அதிரடி கதாநாயகர்களின் பட்டியலில் இடம் பெறுவார். மே 12 ஆம் தேதி வெளியாகும் எங்களின் உள்குத்து படத்தை நல்லதொரு வெற்றி படமாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகின்றோம். மேலும் உள்குத்து படத்தை வெளியிடும் அபினேஷ் இளங்கோவன், படத்தை சரியான விதத்தில் ரசிகர்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க பிரம்மாண்ட விளம்பர யுக்திகளை கையாள இருக்கிறார். அவரோடு இணைந்து பணியாற்றுவது எனக்கு பெருமையாக இருக்கின்றது\" என்று உற்சாகமாக கூறுகிறார் தயாரிப்பாளரும், பி கே பிலிம் பேக்டரி நிறுவனத்தின் நிறுவனருமான ஜி விட்டல் குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jmmedia.lk/2017/09/29/30-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-18T05:43:28Z", "digest": "sha1:PIQQRS3HYBSYCOSGZKL5YMJZXXAZKF4O", "length": 8917, "nlines": 60, "source_domain": "jmmedia.lk", "title": "30 லட்சம் ஒளியாண்டு தூரத்தில் ஓர் அதிவேக நட்சத்திர ‘தொழிற்சாலை’ – JM MEDIA.LK", "raw_content": "\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nசிங்கள சினிமாவின் தந்தை கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்\n30 லட்சம் ஒளியாண்டு தூரத்தில் ஓர் அதிவேக நட்சத்திர ‘தொழிற்சாலை’\nஇந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக் கோள் ‘ஆஸ்ட்ரோ சாட்’ 30 லட்சம் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள ஒரு நட்சத்திர மண்டலத்தைப் படம் பிடித்துள்ளது.\nநமது பால்வழி மண்டலத்தைப் போல பல்லாயிரம் மடங்கு நிறை குறைந்த இந்த மண்டலம், பால்வழி மண்டலத்தைப் போல 12 மடங்கு வேகத்தில் நட்சத்திரங்களை உற்பத்தி செய்து அதிசயிக்கவைக்கிறது .\nபல அலைநீளம் கொண்ட இந்த செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த 2015 ஆம் ஆண்டு செலுத்தியது. இச் செயற்கைக்கோள் அனுப்பிய நட்சத்திர மண்டலத்தின் புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.\nமுப்பது லட்சம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள, செட்டஸ் என்னும் நட்சத்திர கூட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சிறியரக நட்சத்திர மண்டலம் உல்ஃப்-லண்டுமார்க்-மெல்லாட் என அழைக்கப்படுகிறது.\nஅருகாமையில் உள்ள நட்சத்திர மண்டலங்களில் இருந்து விலகியுள்ள இந்த உல்ஃப் மண்டலம் சூரிய குடும்பத்தில் உள்ளதைப் போல 13 சதவிகிதம் மட்டுமே உலோகத்தைக் கொண்டுள்ளது.\nவழக்கமாக நட்சத்திரக்கூட்டங்களின் நிறை குறைவாக இருக்கும்போது அது புதிய நட்சத்திரங்கள் உருவாகும் விகிதத்தைப் பாதிக்கும். ஆனால், மிகவும் நிறை குறைவாக உள்ள இந்த நட்சத்திர மண்டலம் எப்படி அதிவேகத்தில் நடத்திரங்களை உற்பத்தி செய்கிறது என்பதை விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை.\nஆஸ்ரோசாட்டின் மூன்று கண்டறியும் கருவிகள் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. யூ.வி கண்டறியும் கருவிகள் தொலைவிலுள்ள போட்டான்களை கண்டறிந்த அதேவேளையில், செயற்கைகோளில் உள்ள இமேஜர் இதைப் படமக்கியுள்ளது. இதன்மூலம் கிடைத்துள்ள தகவல்கள் குறித்து இந்திய விண்வெளி இயற்பியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த அன்னபூரணி சுப்ரமணியம், அவரது மாணவர் சயான் மண்டல் ஆகியோர் இது குறித்து ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தமது தளத்தில் குறிப்பிட்டுள்ளது.\nஇரண்டு விதமான தொலைநோக்கிகள், புகைப்படம் எடுக்கும் கருவி உட்பட ஐந்து விதமான கருவிகளுடன், ஆஸ்ரோசாட் விண்ணிற்கு அனுப்பப்பட்டது.\nகுழந்தைகள் வளர்வதைக் கவ��ிப்பது போல\nஇந்த விண்மீன்கள் தற்போது தான் பிறந்துள்ளன. ஒரு குழந்தை வளர்வதைப் போல இவையும் முதிர்ச்சி அடையும். இவற்றின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணித்து அறியும் முயற்சியில் இந்த புகைப்படம் ஒரு முக்கியமான படிக்கல். மிக அருகாமையில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் இது . இவ்வாறான புகைப்படங்களை எடுப்பதற்காவே வடிவமைக்கப்பட்டு அனுப்பப்பட்டது தான் ஆஸ்ட்ரோசாட் என்று பிபிசி தமிழ் சேவையின் கிருத்திகாவிடம் தெரிவித்தார் மத்திய அரசின் ‘விஞ்ஞான் பிரசார்’ நிறுவனத்தின் விஞ்ஞானியும், எழுத்தாளருமான த.வி. வெங்கடேஸ்வரன்.\nபுகைப் பழக்கத்திலிருந்து ஆண்களை விடுவிக்க ஐந்தாண்டு திட்டம் →\nஉலகளாவிய இணைய தாக்குதல்: பணப்பறிப்பா\nபொதுப் போக்குவரத்தின் எதிர்காலம்: டிரைவர் இல்லாத பஸ்\nமெய்சிலிர்க்க வைக்கும் முப்பரிமாண கூகுள் எர்த் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karim74.wordpress.com/2015/04/02/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-06-18T05:57:38Z", "digest": "sha1:MFEBJYAZKURYI2PW25J6SM7QL7EROE3B", "length": 6274, "nlines": 162, "source_domain": "karim74.wordpress.com", "title": "அல்வா’ மாவட்டம் ‘அருவா’ மாவட்டமாக மாறலாமா? | Karim74's Weblog", "raw_content": "\nஅல்வா’ மாவட்டம் ‘அருவா’ மாவட்டமாக மாறலாமா\nஅல்வாவிற்கு பெயர்போன திருநெல்வேலி மாவட்டத்தில் இன்றைக்கு கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ‘அல்வா’ மாவட்டம் ‘அருவா’ மாவட்டமாக மாறலாமா தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்தளவிற்கு உள்ளது என்பதற்கு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டச் சம்பவங்களே உதாரணம்.காவல்துறையில் பல்வேறு துறைகள் இருக்கின்றன. ஆனால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் வேகம் இல்லை. திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை உள்ளூர் காவல்துறை விசாரித்தது.\nசிபிசிஐடி பிரிவு விசாரித்தது. ஆனால் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத் துறையில் பணியாற்றிய ஆறுமுகம் தனதுமனைவியுடன் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். நான் காண்டுகள் ஆகியும் இன்னும் குற்றவாளிகள் சிக்கவில்லை.கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள். ஆனால், ஒரு துண்டு மாட்டிறைச்சி சாப்பிட்டால் சாப்பிட்டவருக்கு தண் டனை உறுதி. இது தான் இன்றைய நிலை.எல்லா மாநிலங்களிலும் அதிகாரப்பூர்வமாக முதல்வர், டிஜிபி, தலைமைச் செயலாளர் இருப்பது நடைமுறை.\nஆனால் தமிழகத்தில் தான் முதல்வர், மக்கள் முதல்வர், டிஜிபி, சிறப்பு டிஜிபி (ஒய்வு பெற்றவர்), தலைமைச் செயலாளர், சிறப்பு ஆலோசகர் (ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர்) என்ற பொறுப்புகளெல்லாம் வழங்கப்படுகின்றன. –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=6597", "date_download": "2018-06-18T05:55:45Z", "digest": "sha1:LDNHSKFZRHPOUJUHL7VWRCBAVTSOTN2R", "length": 37949, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n144 தடை உத்தரவு பணம் பரிமாற வசதியாக இருந்தது தேர்தல் ஆணையத்திற்கும் தெரியுமாம் \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\n144 தடை உத்தரவு பணம் பரிமாற வசதியாக இருந்தது தேர்தல் ஆணையத்திற்கும் தெரியுமாம் \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\n144 தடை உத்தரவு பணம் பரிமாற வசதியாக இருந்தது தேர்தல் ஆணையத்திற்கும் தெரியுமாம் \nபெரம்பலூர் தொகுதியில் வாக் காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக வலுவான ஆதாரம் கிடைத்துள்ளதால் அதன் அடிப் படையில் அந்தத் தொகுதியில் மறுதேர்தல் நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.\nசிவகாசியிலுள்ள ’கேலக்ஸி டிரஸ்ட்’டின் தலைவர் தமிழ்ச் செல்வன். கடந்த 6-ம் தேதி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத்தை சந்தித்த இவர், ’தமிழகத்தில் அனைத் துத் தொகுதிகளிலும் வாக்காளர் களுக்கு தாராளமாக பணம் கொடுக்கப்பட்டது. இதை தேர்தல் ஆணையமோ பிற அதிகாரிகளோ கண்டுகொள்ளவில்லை. இதன் மூலம் ஜனநாயகம் கேள்விக் குறியாகியுள்ளது. எனவே, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தேர்தலை ரத்துசெய்துவிட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும்’ என மனு அளித்துள்ளார்.\nஇதுகுறித்து ’தி இந்து’விடம் பிரத்தியேகமாக பேசிய தமிழ்ச்செல்வன், ’’தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் ஆளும் கட்சியினர் ஓட்டுக்குப் பணம் கொடுத்து தேர்தல் முடிவுகளை மாற்றிவிட்டனர். இவர்கள் பணம் கொடுக்க ஏதுவாக தேர்தல் ஆணையமும் 144 தடையுத்தரவை அமல்படுத்தியது. தமிழக தேர்தல் களத்தில் 1000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.\nஎனவேதான், மறு தேர்தல் நடத்தக் கோரி ஒரு சாதாரண இந்தியக் குடிமகனாக தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத்தைத் சந்தித்து புகார் கொடுக்க நேரம் கேட்டிருந்தேன். இதுதொடர்பாக நான் அனுப்பிய 2 மின் அஞ்சல்களுக்கு அவர் பதில் தரவில்லை. அவரது தனிச் செயலர் மல்ஹோத்ராவை தொடர்பு கொண்டு, ‘தேர்தல் ஆணையரைச் சந்திக்க நேரம் கேட்டு நான் உங்களிடம் பிச்சை கேட்பதுபோல் காத்திருக்க வேண்டுமா’ என்று கோபப்பட்ட பிறகுதான் 6-ம் தேதி மாலை 4 மணிக்கு என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கினார் சம்பத்.\nஎனது புகாரை மேலோட்டமாக கேட்டவர், ’மேற்கொண்டு இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் தலைமை இயக்குநர் (செலவினங்கள்) பி.கே.தாஸை பாருங்கள்’ என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். பி.கே.தாஸிடம் தமிழகத்தில் நடந்த தேர்தல் கூத்துகள் அனைத்தையும் எடுத்து விளக்கினே���். ’ஒரு முன்னோடி திட்டமாகத்தான் தேர்தலின்போது தமிழகத்தில் 144 தடையுத்தரவை அமல்படுத்தினோம். ஆனால், அது எதிர்பார்த்த பலனை தர வில்லை.\nபெரம்பலூர் தொகுதி யில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக வலுவான ஆதாரம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதன் அடிப் படையில் அந்தத் தொகுதியில் மறுதேர்தல் நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.\nஇதேபோல், மற்ற தொகுதி களிலும் முறைகேடுகள் நடந் திருப்பதற்கான ஆதாரங்களை நீங்கள் கொடுத்தால் அந்தத் தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்போம்’ என்று சொன்னார். அதற்கு நான், ‘தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது உங்க ளுக்கும் தெரியும்; எங்களுக்கும் தெரியும். இதற்கு தனி மனிதனான என்னால் எப்படி ஆதாரத்தை திரட்டிக் கொடுக்கமுடியும்\nபெட்ரோலிய அமைச்சகத்தில் ஏழாயிரம் கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அது தொடர்பான புகாரை பிரதமர் அலுவலகத்தில் 9-ம் தேதி கொடுக்கப்போகிறோம். அது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தித்தான் ஊழலை வெளிக்கொண்டுவர வேண்டும். அதேபோல் இந்த விஷயத்திலும் சி.பி.ஐ. விசாரணை நடத்த நடவடிக்கை எடுங்கள்’ என்று கேட்டேன்.\nஅதற்கு தாஸ், ‘சி.பி.ஐ. விசாரணை கேட்பதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை. வேண்டுமானால், நீங்கள் சி.பி.ஐ. விசாரணை கேட்டு பொதுநல வழக்குப் போடுங்கள்’ என்று சொன்னார். அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லாததால் எங்கள் புகார் மீது இரு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறோம்’’ என்று சொன்னார்.\nRe: 144 தடை உத்தரவு பணம் பரிமாற வசதியாக இருந்தது தேர்தல் ஆணையத்திற்கும் தெரியுமாம் \nஇந்த பேதியை கிளப்பி விட்டவங்க யாருன்னு எனக்கு தெரியும். எங்க நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.\nஅவர் படத்தில் தான் இருக்கிறார்\nஎல்லாமே கட்டம் போட்டு, வட்டம் போட்டு, திட்டம் போட்டு, சட்டம் போட்டு முடிச்சிடீங்க அப்புறம் என்ன உங்களுக்கு தெரியும். வாய கிளறாதீங்க கெட்ட கெட்ட பேச்சா வாயில் வரும்\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்��ுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங���கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajakamal.blogspot.com/2008/09/blog-post_21.html", "date_download": "2018-06-18T05:52:13Z", "digest": "sha1:LNNGLTNDMGRSUQ4NRLXFRDVXQ4ETJ7UP", "length": 4577, "nlines": 107, "source_domain": "rajakamal.blogspot.com", "title": "நிலா மலர்கள்: சுவாசம்", "raw_content": "\nகடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலத்திற்கு பயமின்றி தயாராகுங்கள்.\nஞாயிறு, செப்டம்பர் 21, 2008\nஉன் சாயம் பூசாத உதடுகளில் அல்லவா\nஉன் தங்க முகத்தில் அல்லவா\nஎன் முகம் மறந்தேன் - ஐயோ\nமறக்க முயலுகிறேன் - அது\nஇயன்ற மட்டும் விட்டு விட்டேன்\nஆனாலும் உன் நினைவு மொட்டுகள்\nமனதுக்குள் மலர்ந்துக் கொண்டு தான்\nமலரைப் பார்க மாட்டேன் என்று\nகண்களை மூடிக்கொண்டேன் - ஆனால்\nநான் சுவாசிக்க வில்லை என்றால்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nஅந்தி வானம் - கவிதை தொகுப்பு\nஎன் அன்னை தந்தைக்கு அர்பணம்\nபூத்து மகிழும் பூக்கள் - கவிதை தொகுப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/06/146483?ref=related_tag", "date_download": "2018-06-18T06:05:55Z", "digest": "sha1:HS4XFOGI4YUGLE54PJ6N4SV3GPRTDEK3", "length": 6550, "nlines": 95, "source_domain": "www.cineulagam.com", "title": "50வது நாளை எட்டிய அஜித்தின் விவேகம்- எத்தனை திரையரங்குகளில் படத��தின் ஸ்பெஷல் ஷோ தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nமுதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் சர்ச்சை.. நடிகரின் மோசமான செயல்\nஇயக்குனர் ஹரி நடிகை பீரித்தாவின் மகனா இது\nபெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு: வயிற்றை கிழித்து வெளியே எடுக்கும் பயங்கர காட்சி\nவிஜய்யை நான் இயக்கினால் படத்தின் கதை இப்படித்தான் இருக்கும்- ரஞ்சித் அதிரடி பதில்\nகர்ப்பமாக இருக்கும் ஈழத்து மருமகள் பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த நடிகைகள்.. சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த நடிகைகள்..\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மருமகள் ரெடி\nபிக்பாஸில் விஜய் பாடலோடு எண்ட்ரியான அஜித் பட நடிகர் கவர்ச்சி நடனத்துடன் கோலாகலமான கொண்டாட்டம்\nபிரமாண்டமாக நடந்த ப்லிம் பேர் விருது விழா, வெற்றி பெற்றவர்கள் முழு லிஸ்ட் இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\n50வது நாளை எட்டிய அஜித்தின் விவேகம்- எத்தனை திரையரங்குகளில் படத்தின் ஸ்பெஷல் ஷோ தெரியுமா\nஒருபக்கம் விஜய் ரசிகர்கள் மெர்சல் படத்துக்காக வெயிட்டிங். இன்னொரு பக்கம் இன்று அஜித் ரசிகர்கள் விவேகம் படம் 50வது நாளை எட்டியுள்ளதால் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.\nஅதோடு பல திரையரங்குகளில் விவேகம் படத்தின் 50வது நாள் ஸ்பெஷல் ஷோக்களும் திரையிடப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு படு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.\nஎத்தனை திரையரங்குகளில் படம் வெளியாகிறது என்ற விவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2018/mar/07/asuravadhamfirstlook-2876238.html", "date_download": "2018-06-18T05:21:52Z", "digest": "sha1:ASCOJLOCDVWNEIMYJUDORBTQESV3RD25", "length": 5300, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "சசிகுமார் நடித்துள்ள அசுரவதம்: போஸ்டர் வெளியீடு!- Dinamani", "raw_content": "\nசசிகுமார் நடித்துள்ள அசுரவதம்: போஸ்டர் வெளியீடு\nசெவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் சசிகுமார் நடித்துள்ள படம் - அசுரவதம். இந்தப் படத்தை மருதுபாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு, 2015-ல் வெளியான பாபி சிம்ஹா நடித்த, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்கிற படத்தை இயக்கியுள்ளார்.\nஇந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/micromax-launches-pouch-packed-feature-phone-at-rs-699-008742.html", "date_download": "2018-06-18T05:50:48Z", "digest": "sha1:FFUMRFC3CMJBTJQJKWLBWNXZ7762FISS", "length": 11101, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "Micromax launches pouch packed feature phone at Rs. 699 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nபையில் வைக்கப்பட்ட மைக்ரோமேக்ஸ் பீச்சர் போனின் விலை 699 தான்\nபையில் வைக்கப்பட்ட மைக்ரோமேக்ஸ் பீச்சர் போனின் விலை 699 தான்\n இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.\n1000 ரூபாய்க்கு மொபைல்போன் : அதிரடியாய் களமிறங்கும் 'ஜியோ'.. முகேஷ் அம்பானியின் புதிய திட்டம்..\nரூ.2000/- விலையில் கிடைக்கும் டாப் 5 பீச்சர் போன்கள்.\nமக்களை கவர்ந்த நிறுவனங்களின் டாப்-5 பட்ஜெட் மொபைல்கள்\nமக்களை கவர்ந்த நிறுவனங்களின் டாப்-5 பட்ஜெட் மொபைல்கள்\nமக்களை கவர்ந்த நிறுவனங்களின் டாப்-5 பட்ஜெட் மொபைல்கள்\nமக்களை கவர்ந்த நிறுவனங்களின் டாப்-5 பட்ஜெட் மொபைல்கள்\nஇந்தியாவில் முன்னனி மொபைல் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் ஜாய் சீரிஸ் வகைகளில் இரு பீச்சர் போன்களை வெளியிட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 699 மற்றும் 749 ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகலர் ஸ்கிரீன் ��ேமரா மற்றும் எப்எம் ரேடியோ கொண்ட இந்த போனில் அலாரம் வசதி ப்ளாஷ்லைட் மற்றும் சில அம்சங்களுடன் அனைவரும் வாங்க கூடிய விலையில் கிடைக்கின்றது.\nமைக்ரோமேக்ஸ் ஜாய் எக்ஸ்1800 போனின் விலை ரூ. 699 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதில் 4.49 கலர் ஸ்கிரீன் மற்றும் கேமரா ஆகிய வசதிகள் இருக்கின்றதோடு 235 மணி நேர பேட்டரி ஸ்டான்பையும் இருக்கின்றது.\nமைக்ரோமேக்ஸ் ஜாய் எக்ஸ் 1850 போனின் விலை ரூ. 749 எண நிர்ணயக்கப்பட்டுள்ளது, இதலில் 4.49 கலர் ஸ்கிரீன் மற்றும் 1800 எம்ஏஎஹ் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வார காலத்தில் அனைத்து கடைகளிலும் இந்த பீச்சர் போன்கள் விற்பனைக்கு வரும் என்று மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினீத் தேஜா தெரிவித்தார்.\nஅடுத்து வரும் ஸ்லைடர்களில் ரூ. 1500 பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 10 மைக்ரோமேக்ஸ் போன்களை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ. 946க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nரூ. 970 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nரூ. 999 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nரூ. 1084க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nரூ. 1062க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nரூ.1099க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n0.08 எம்பி ப்ரைமரி கேமரா\nரூ. 1230க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n0.08 எம்பி ப்ரைமரி கேமரா\nரூ.1281க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n0.3 எம்பி ப்ரைமரி கேமரா\nரூ. 1424 க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\nரூ. 1500க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்\n0.3 எம்பி ப்ரைமரி கேமரா\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n“நீல் ஆம்ஸ்ட்ராங் கொடுத்த பரிசு எங்கே” அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் மீது பெண் வழக்கு.\nயூட்யூபில் நண்பர்களுடன் சாட் செய்வது எப்படி\nஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nomoreransom.org/ta/about-the-project.html", "date_download": "2018-06-18T05:53:54Z", "digest": "sha1:BEQMT3G7D2FRHFKTU75QDFBV2433EEGP", "length": 4974, "nlines": 11, "source_domain": "www.nomoreransom.org", "title": "The No More Ransom Project", "raw_content": "கிரிப்டோ ஷெரிஃப் பணக்கேட்புமென்பொருள் கேள்வி&பதில் தடுப்பு ஆலோசனை மறைகுறிநீக்கக் கருவிகள் குற்றம் குறித்துப் புகாரளியுங்கள் பங்காளர்கள் இத்திட்டம் பற்றி\nசட்டத்தை நிலைநிறுத்தும் முகமைகள் மற்றும் IT பாதுகாப்பு நிறுவனங்கள், பணம்கேட்பு மென்பொருளுடன் தொடர்புடைய இணையக் குற்ற வர்த்தகத்தை முறியடிக்க ஒன்றாக இணைந்தன.\n“இனிமேல் பணம்கேட்பு இல்லை” வலைத்தளம் நெதர்லாந்து காவல்துறையின் தேசிய உயர் தொழில்நுட்ப குற்றப்பிரிவு, யூரோபோலின் ஐரோப்பிய இணையம்வழிக் குற்ற மையம் மற்றும் இரண்டு இணையப் பாதுகாப்பு நிறுவனங்களான காஸ்பெர்ஸ்கி மற்றும் இன்டெல் செக்யுரிட்டி ஆகியவற்றினால் தொடங்கப்பட்ட முனைப்பு ஆகும். இவர்களின் இலட்சியம் பணம்கேட்பு மென்பொருள் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அவர்களது மறைகுறியாக்கப்பட்ட டேட்டாவை குற்றவாளிகளுக்குப் பணயம் செலுத்தாமல் மீட்க உதவுவதாகும்.\nசிஸ்டம் பாதிக்கப்பட்டபின் போராடுவதைவிட அச்சுறுத்தலைத் தவிர்ப்பது எளிது என்பதால், இந்தத் திட்டம் பயனர்களுக்கு எவ்வாறு பணம்கேட்பு மென்பொருள் இயங்குகிறது மற்றும் அவற்றை முறியடிக்கப் பாதிப்பிலிருந்து ஆற்றலுடன் தடுக்கும் வழிகள் யாவை எனக் கற்பித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதிகப் பங்காளர்கள் இந்தத் திட்டத்தை ஆதரிப்பதால் சிறந்த முடிவுகளைப் பெற முடியும். இத்திட்டம் பிற பொது மற்றும் தனியார் துறை பங்காளர்களுக்கும் பங்கேற்புக்குத் திறந்துள்ளது.\n* பணம் கொடுக்காமல் இருப்பதே பொதுவான ஆலோசனையாகும். இணையம்வழிக் குற்றவாளிகளுக்குப் பணம் கொடுப்பதால் பணக்கேட்புமென்பொருளின் ஆதிக்கம் உறுதிப்படுத்தப்படுகிறது, மேலும் உங்களுக்கு மறைகுறிநீக்கும் திறவுகோல் வழங்கப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/samsung-note-7-cell-phone-use-banned-flight/", "date_download": "2018-06-18T05:16:57Z", "digest": "sha1:QA2YITBQ4V3D7ADAQSLKOAMYEA2CWTBS", "length": 10315, "nlines": 114, "source_domain": "makkalmurasu.com", "title": "சாம்சங் நோட் 7 செல்போனை விமானத்தில் பயன்படுத்த தடை - மக்கள்முரசு", "raw_content": "\nசாம்சங் நோட் 7 செல்போனை விமானத்தில் பயன்படுத்த தடை\nவிமானப் பயணத்தின்போது பயணிகள் சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தக்கூடாது என அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பேட்டரிகள் வெடிப்பதாக எழுந்த புகார்களையடுத்து இந்த ��ுடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் நிறுவனம், புதிய பதிப்பான கேலக்ஸி நோட் 7 செல்லிடப்பேசியை சென்ற ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. இந்த வகை ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.\nஇந்த நிலையில், கேலக்ஸி நோட் 7 செல்லிடப்பேசியில் பொருத்தப்பட்ட பேட்டரிகளை சார்ஜ் செய்யும்போது அவை வெடிப்பதாக வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் எழுந்தன.\nஇதையடுத்து, சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 விற்பனையைத் தாற்காலிகமாக நிறுத்துவதாக சென்ற வாரம் அறிவித்தது. அத்துடன், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட 10 நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட 25 லட்சம் கேலக்ஸி நோட் 7 செல்லிடப்பேசிகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இந்த நிலையில், அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம், பாதுகாப்பு கருதி அந்த செல்லிடப்பேசி மாடலை விமானங்களில் பயன்படுத்தக் கூடாது என பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பயணிகள் அவ்வகை போன்களை விமானங்களில் ஆன் செய்யவும், சார்ஜ் செய்யவும் கூடாது என்று அந்த ஆணையம் கடுமையாக எச்சரித்துள்ளது.\nஇதே பிரச்னை காரணமாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், குவான்டாஸ் மற்றும் விர்ஜின் ஆஸ்திரேலியா ஆகிய நிறுவனங்கள் விமானங்களில் இவ்வகை செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக்கூடாது என்று பயணிகளை ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nFiled under: வணிக செய்திகள்\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு…\nதினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88,…\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 122 புள்ளிகள் உயர்வு\nமும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 122…\n← பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் தமிழக வீரர் சுவாதி கொலை வழக்கு: புதிய வீடியோ பதிவில் பகீர் தகவல்\nசினிமா டிரெய்லர்கள் | June 15, 2018\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி��\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/stage-drama-actor-jagathesh-acting-in-tamil-film-industry/", "date_download": "2018-06-18T05:19:29Z", "digest": "sha1:L6AW77EBXI5KGEPECALQ5VNGE46SDD7B", "length": 12051, "nlines": 115, "source_domain": "makkalmurasu.com", "title": "மேடை நாடகத்திலிருந்து வெள்ளித்திரையில் ஒரு கதாநாயகன் ஜெகதீஸ் - மக்கள்முரசு", "raw_content": "\nமேடை நாடகத்திலிருந்து வெள்ளித்திரையில் ஒரு கதாநாயகன் ஜெகதீஸ்\nஜெகதீஸ், மார்ச் 31,ஆம் தேதி வெளியாகி இருக்கும் “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” திரைப்படத்தில் நான்கு கதா நாயகர்களில் ஒருவராக அறிமுகம் ஆன ஜெகதீஸ் “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” பட வாய்ப்பு குறித்து கூறுகையில், “ஓர் நாள் மணிரத்னம் அவர்களின் இணை இயக்குனர் தினேக்ஷ் செல்வராக்ஷ் அவர்களிடமிருந்து ஒரு போன், அவரை சென்று பார்த்தப் பின் தான் தெரிந்தது, திரு.தினேக்ஷ் அவர்கள் தனது படத்திற்கு திறமையான ஒரு புதுமுகம் தேடியபோது வினோதினி வைத்தியனாதன் அதற்கு உதவியதாகவும் தெரிந்தது, மொத்த குழுவும் திறமையான புதுமுகங்கள் எனவே யோசிக்காமல் இயக்குனரிடம் தன்னை ஒப்படைத்ததாக கூறினார்.\nமேலும் இந்த “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” திரைப்படம், தமிழில் உருவாகும் முதல் “கிரவுட் பண்டட்” திரைப்படம் ஆகும். 75க்கும் மேற்பட்ட புது தயாரிப்பாளர்கள் உதவியுடன் உருவாகும் திரைப்படம்.\nஜெகதீஸ் தனது முதல் படம் முடியும் முன்னரே திருமதி.ஜானகி விஸ்வனாதன் (தேசிய விருது இயக்குனர்) அவர்களுடைய படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிக்க நாடக அனுபவும் மிக்க திறமையான புதிய தமிழ் முகம் தேடி அழைக்க அப்படமும் முடிந்து திரைக்கு வர உள்ளது. அதே படத்தில் ஜெகதீஸின் கவிதை திறமை பற்றி அறிந்த ஜானகி விஸ்வனாதன், அவரை பாடாலாசிரியனாகவும் அறிமுகம் செய்கிறார்.\nஇவர் மேலும் “ஈக்ஷா” என்ற தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் கதா நாயகனாக நடிக்கிறார், இதன் இயக்குனர் “சமீர்” நான்கு தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர் (பிளாக் ஹார்ட் குறும்படம்) ,இதில் கிட்டதட்ட 350 பேர்கள் ஆடிக்ஷன் செய்து ஜெகதீஸை கண்டு பிடித்ததாக தெரிவித்தார். இப்படத்தின் ஸூட்டிங் அடுத்த மாதம் துவங்குகிறது.\nஇவர் தனது இஞ்சினியர் படிப்பிற்கு பின்னர் தனது முழு நேர வேலையை நாடகம் மற்றும் நடிப்பு , எழுத்து மீது கொண்ட பற்றினால் முழு நேர கலைஞரானார், இவர் தியேட்டர் “ஒய்” மற்றும் “லிட்டில் தியேட்டர்” மற்றும் சென்னை முழுவதும் உள்ள பிற குழுவினர்களுடன் கடந்த ஐந்து வருடங்களாக விடாது பணியாற்றினார். இவை அல்லாது இயக்குனர் திரு.ராஜிவ் மேனன் அவர்களுடன் துணை இயக்குனராக 2015-2016 ஆண்டுகளில் பணியாற்றினார்.\nதிறமையாளர்களை தமிழ் திரை உலகம் என்றும் கைவிட்டதில்லை.ஜெகதீஸ் வெற்றி பெற வாழ்த்துவோம்.\nFiled under: சினிமா செய்திகள்\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970…\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\n← தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கமலஹாசனும், ரஜினிகாந்த் அவர்களும் அடிக்கல் நாட்டி வாழ்த்தினர் அடுத்த இரண்டாண்டு காலம் திரையுலகத்தின் பொற்காலம் விஷால் பேட்டி →\nசினிமா டிரெய்லர்கள் | June 15, 2018\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnebjanathathozilalarsangam.blogspot.com/2015/07/junior-assistant-adm-and-junior.html", "date_download": "2018-06-18T05:37:46Z", "digest": "sha1:ZBORA5FAVTYQX2FHFLEF7WTZT4YFIQDO", "length": 23021, "nlines": 443, "source_domain": "tnebjanathathozilalarsangam.blogspot.com", "title": "தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் : JA (Asst & Acct) compassionate grounds educational qualification modofied orders issued", "raw_content": "மின் வாரியத்தில் வெளியாகும் தகவல்கள் உடனுக்குடன் பதிவுகளாக தங்களது பார்வைக்கு\nஇணையத்தில் இணைய அன்புடன் வருக வருக\nதமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்\nஇதுவரை பார்வையார்களின் வருகை விவரம்\nசங்க வரலாறு மற்றும் விவரங்கள் பற்றி\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிற் சங்க வரலாறு\nநமது சங்கம் கடந்த 1969-ல் பெருந்தலைவர் திருமிகு.கு.காமராஜர் அவர்களின் நல்லாசியுடன் திருமதி.T.N.அனந்த நாயகி அவர்களின் தலைமையில் TNTUC (TAMILNADU TRADE UNION CONGRESS) மின் வாரிய தேசிய தொழிலாளர் சங்கம் என துவங்கப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் செயல்பட்டு வந்தது.\nகடந்த 1977-ல் தேசிய அரசியலில் ஏற்பட்ட பெரும் மாற்றம் காரணமாக மனிதப் புனிதர் மறைந்த பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் தலைமையில் ஜனதா அரசாங்கம் அமைந்தது.\nகடந்த 11-02.1979 (ஞாயிறு)-ல் வேலூர் மாநகரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் திரு.பா.ராமச்சந்திரன் M.A., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் TNTUC என்கிற தொழிற்சங்கத்தின் பெயர் இனி ஜனதா தொழிலாளர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் , பஞ்சாலை, சிமெண்ட், போக்குவரத்து, தமிழ்நாடு மின் வாரியம், என்.எல்.சி. போன்றவற்றில் தொழிற் சங்கம் இயங்கி வந்தது.\nபின்னர் 1981-ம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் திரு.P.ம���கம்மது இஸ்மாயில்,M.L.A., திரு.R.நெல்லை ஜெபமணி,M.L.A., மற்றும் திரு.ரமணி கம்யுனிஸ்ட் M.L.A., ஆகியோரின் வேண்டுகோளினைப் பரிசீலித்து அப்போதைய முதமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அரசியல் ரீதியாக மின்வாரியத்தில் இயங்கி வரும் மற்றும் மத்தியில் இணைக்கப் பெற்ற கீழ்க்கண்ட தொழிற்சங்கங்களை அங்கீகரித்து மின்வாரியத்தில் அனைத்து பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் போன்றவற்றிற்கு அழைக்கப்படும் என அறிவித்தார்.\nமேற்சொன்ன தமிழக அரசின் அறிவிப்பினால்தான் நமது சங்கத்தினை பேச்சுவார்த்தைக்கு இன்றளவும் TNEB Ltd / TANGEDCO / TANTRANSCO -வில் அழைத்து பேசப்படுகிறது.\nஎனவே அன்றுமுதல் இன்று வரை நமது சங்கம் தொடர்ந்து தமிழ்நாடு மின் வாரியத்தில் தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் மின்வாரிய நலனுக்காகவே செயல்பட்டு கொண்டு வருகிறது.\nமற்றும் இது மட்டுமில்லாமல் நமது சங்கம் சார்பாக இரத்ததான முகாம்கள், மரக்கன்று அளித்தல் மற்றும் பராமரித்தல், வீட்டு மின் இணைப்பு கணக்கீடு தொடர்பான அட்டை அச்சிட்டு வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், காமராஜர் பிறந்த நாளில் அரசாங்க பள்ளிகளில் இலவச எழுதுபொருட்கள் வழங்குதல், மணமகன் மற்றும் மணமகள் வரன் தொடர்பிற்கு உதவுவது, வீடு வாகனம் வாங்கிட உதவிடுதல், திருமணத்தினை முன்னிருந்து நடத்துதல், மின் சிக்கனம் தொடர்பான பதாகைகள், நோட்டிஸ்கள் அளித்தல் இன்னும் பல சமூகம் சார்ந்த மக்களுககு உதவிடுதல் போன்ற மக்கள் நல பணிகளை செவ்வனே செய்து வருகின்றது.\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும்\nஅனைத்து பதிவுகள் வருட, மாத வாரியாக\nஜனதா சங்க மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு 08.08...\nவருமான வரி பிடித்தம் வழங்கப்படாத Form-16 வழங்கக் க...\nசேலம் மின் வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆர்ப்பாட...\nதிருப்பூர் மின் வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆர்...\nகாஞ்சிபுரத்தில் மின் வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பின...\nஜனதா சங்கம் சார்பில் தண்டப்பந்தாங்கல் (திருவண்ணாமல...\nபிரம்மதேசம் து.மி.நிலையத்தில் நடைபெற்ற காமராசர் பி...\nமின்வாரிய தொழிற் சங்க கூட்டமைப்பின் சார்பில் கண்டன...\nகாஞ்சிபுரத்தில் 15.07.15 காமராசர் பிறந்த தின விழா ...\nமதுரையில் காமராசர் பிறந்த தின விழா புகைப்படங்கள்\n15.7.15 அன்று காஞ்சிபுரத்தில் காமராசர் பிறந்த தின ...\n05.07.15 அன்று நாகர்கோவிலில் நடைபெற்ற பேரவை மற்றும...\n30.06.15 அன்று காஞ்சிபுரம் வட்டம் திருவள்ளுர் கோட்...\nமின்வாரியத்தில் திருமணமான பெண்வாரிசுதாரர்களுக்கு பணிநியமனம் வழங்குதல் தொடர்பாண வாரிய ஆணை\nத.மி.வா.ஜனதா சங்க ஊதிய உயர்வு (01.12.2015 முதல்) கருத்துரை\nCompossionate Grounds வாரிசு வேலை கருத்துரு (3)\nகு.காமராசர் பிறந்த தின விழா (1)\nமதிப்பீட்டு பணியாளர் சங்கம் (3)\nவணிக உதவியாளர் பயிற்சி வகுப்பு (1)\nபல்வேறு நாட்டு வருகையாளர்களின் எண்ணிக்கை\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2012/05/blog-post_5590.html", "date_download": "2018-06-18T05:20:01Z", "digest": "sha1:XN7WTFFDFWHQDNHCSOJCK6TACU7O2P7O", "length": 3878, "nlines": 65, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நூறு கொடுத்தால்.....", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nஒரு அமெரிக்க ஆய்வு நிறுவனம்,\nஅதை நூற்றி இருபத்தி எட்டாக\nஇது நல்ல செயல் அல்லவா\nஅவர் உட்பட அது ஏன்\nஅவர் எப்படி மதுரை வந்தார்\nஅன்றைய நாளிரவு படம் ஓடியதும்\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-06-18T05:59:30Z", "digest": "sha1:EEDKQMFA4XGV3HUDZTA7WJLQZZP7IX53", "length": 8848, "nlines": 233, "source_domain": "discoverybookpalace.com", "title": "இலங்கை பிளாந்து கிடக்கும் தீவு,சமந்த் சுப்பிரமணியன்,ilangai pilanthu kidakkum theevu,santh subramaniyan", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nசங்கப் பனுவல்கள் தொகுப்பு மரபு-திணை மரபு Rs.135.00\nதியாக பூமியில் மாநில மாநாடு Rs.100.00\nஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள் Rs.120.00\nஇலங்கை பிளாந்து கிடக்கும் தீவு\nஇலங்கை பிளாந்து கிடக்கும் தீவு\nஇலங்கை பிளாந்து கிடக்கும் தீவு\nஇலங்கை பிளாந்து கிடக்கும் தீவு\nஇலங்கை பிளாந்து கிடக்கும் தீவு\nவிடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன், 2009 கோடையில் கொல்லப்பட்டார், இலங்கையில் நடந்த விடாப்பிடியான சிக்கல் நிறைந்த போர் இரத்தமயமான முடிவுக்கு வந்தது. சுமார் 30 வருடங்களாக நடந்த போரின் கொடூரக் கரங்கள் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் தன் கோர நகத்தைப் பதித்திருக்கிறது. தேசம் முழுவதிலுமான பெளத்த மடாலயங்கள், மத்திய இலங்கையின் இனிமையான மலைப்பிரதேசங்கள் கிழக்குகின் மட்டக்கலப்பு திரிகோணமலைக் கடற்கரை வெப்பம் மிகுந்த வடக்கு என அனைத்துப் பகுதிகளிலும் போரின் தடம் அழுத்தப் பதிந்திருக்கிறதுபோரின் செய்நேர்த்தி மிகுந்த கொடூரத்திலிருந்து தப்பிய இடங்கள் மனிதர்கள் என்று எதுவுமே அங்கு இல்லை.\nஇன்னும் எரிந்து அடங்காத இலங்கையை மனிதாபிமான நோக்கில் அலசிப் பார்க்கும் The Divided Island நூலின் தமிழாக்கம்.\nkizhakku pathippagam கிழக்கு பதிப்பகம்\nஇலங்கை - இந்திய மானிடவியல் Rs.175.00\nஇலங்கை இறுதி யுத்தம் Rs.200.00\nஇலங்கை பிளாந்து கிடக்கும் தீவு Rs.160.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/146485?ref=more-highlights-lankasrinews", "date_download": "2018-06-18T05:59:57Z", "digest": "sha1:SPO6QW2JJX5NU7W3OZ3ZUBXBF3FOF5IT", "length": 8139, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "மெர்சல் கதை லீக் ஆனது, இது தான் கதையா? - Cineulagam", "raw_content": "\nகிடுகிடுவென அடர்த்தியாக முடி வளர இந்த ஒரு பொருள் போதும் 2 மாதங்கள் தொடர்ந்து இப்படி செய்யவும்\nபிக்பாஸ் வீட்டிற்குள் இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓவியா மீண்டும் வெளியேறினார்\nமீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் கலக்கலாக நுழைந்த ஓவியா... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்...\nசெல்போனில் பேசிக்கொண்டிருந்த பெண் அந்தரத்தில் பறந்த கொடுமை... நடந்தது என்ன\nபெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு: வயிற்றை கிழித்து வெளியே எடுக்கும் பயங்கர காட்சி\nபிக்பாஸ் வீட்டிற்குள் போன யாஷிகா ஆனந்த் முதல் வேலையாக என்ன செய்தார் தெரியுமா\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மருமகள் ரெடி\nகர்ப்பமாக இருக்கும் ஈழத்து மருமகள் பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த நடிகைகள்.. சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த நடிகைகள்..\nவிஜய்யை நான் இயக்கினால் படத்தின் கதை இப்படித்தான் இருக்கும்- ரஞ்சித் அதிரடி பதில்\nபிக்பாஸில் விஜய் பாடலோடு எண்ட்ரியான அஜித் பட நடிகர் கவர்ச்சி நடனத்துடன் கோலாகலமான கொண்டாட்டம்\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அ��வுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nமெர்சல் கதை லீக் ஆனது, இது தான் கதையா\nதளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் இந்த தீபாவளி சரவெடியாக வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் இப்படத்தின் கதை இது தான் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு கதை உலா வருகின்றது, இதில் ’சென்னையில் மருத்துவராக இருக்கும் விஜய் ஒரு ஆய்வு கூட்டத்தில் கலந்துக்கொள்ள அமெரிக்கா செல்கின்றார்.\nஅந்த கூட்டத்தில் தன்னை போலவே இருக்கும் மேஜிக் செய்யும் விஜய்யை சந்திக்கின்றார், அவரை பின் தொடர்ந்து மருத்துவர் விஜய் செல்ல, இருவரும் சகோதரர்கள் என்று தெரிய வருகின்றது.\nபிறகு ப்ளாஷ்பேக்கில் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் விஜய்க்கு இரட்டை குழந்தை பிறக்க, அதில் ஒரு குழந்தையை ராஜஸ்தானில் இருக்கும் ஒருவருக்கு கொடுக்கின்றார்.\nஒரு குழந்தையை இவர்கள் வளர்க்க, அப்போது எஸ்.ஜே.சூர்யா அந்த ஊர் கிராம மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு சில வேலைகளை செய்ய, இதை அப்பா விஜய் எதிர்க்கின்றார்.\nஇதனால், அப்பா விஜய்யை எஸ்.ஜே.சூர்யா கொல்ல, அதை தொடர்ந்து கோவை சரளா ஒரு விஜய்யை தூக்கி சென்று சென்னையில் வளர்க்கின்றார், இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்துக்கொண்டு இரண்டு விஜய்யும் ஆடும் ருத்ரதாண்டவமே மீதிக்கதை’ என ஒரு கதை உலா வர, இது உண்மையா என்பது யாருக்கும் தெரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-06-18T05:39:51Z", "digest": "sha1:TA7TI5LZ766NI7LXPU4YGW5A7OK4DTTU", "length": 24510, "nlines": 161, "source_domain": "www.trttamilolli.com", "title": "இந்தியாவின் பணக்கார பெண் எம்.பி. | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஇந்தியாவின் பணக்கார பெண் எம்.பி.\nசமாஜ்வாடி கட்சி சார்பில் மேல்-சபை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு ரூ.1000 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்து உள்ளார்.\nடெல்லி மேல்-சபைக்கு காலியாகும் 58 இடங்களுக்கு வருகிற 23-ந்தேதி த��ர்தல் நடக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 10 எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இதில் பா.ஜனதா 8 இடங்களையும், சமாஜ்வாடி ஒரு இடத்திலும் வெற்றி பெறும். ஒரு இடத்துக்கு போட்டி நிலவும்.\nஇதற்கிடையே சமாஜ்வாடி கட்சியின் பாராளுமன்ற மேல்-சபை வேட்பாளராக ஜெயாபச்சன் அறிவிக்கப்பட்டார். அவர் 4-வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜெயாபச்சன் ஏற்கனவே 2004, 2006, 2012 ஆண்டுகளில் மேல்-சபை எம்.பி.யாக சமாஜ்வாடி சார்பில் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.\nஇந்த நிலையில் ஜெயா பச்சனுக்கு ரூ.1000 கோடி சொத்து இருப்பதாக அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்து உள்ளார்.\nஜெயாபச்சன் மற்றும் அவரது கணவர் அமிதாப் பச்சனுக்கு ரூ.460 கோடி அசையா சொத்துக்களும், ரூ.540 கோடி அசையும் சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2012-ம் ஆண்டு ரூ.493 கோடி சொத்துக்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அவரது சொத்து மதிப்பு 2 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் டெல்லி மேல்-சபையின் பணக்கார எம்.பி. என்ற சாதனையை ஜெயாபச்சன் படைக்கிறார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் பா.ஜனதா எம்.பி.யான ரவிச்சந்திர கிஷோர் சின்காவுக்கு ரூ.800 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவர் மக்களவை எம்.பி. ஆவார்.\nநகைகளின் மதிப்பு ரூ.62 கோடி என பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமிதாப் பச்சன் நகை மதிப்பு ரூ.36 கோடி எனவும், ஜெயா பச்சன் நகையின் மதிப்பு ரூ.26 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇருவருக்கும் 12 சொகுசு கார்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.13 கோடியாகும். மேலும் ரூ.3.44 கோடி மற்றும் ரூ.51 லட்சத்தில் கைக்கடிகாரங்கள் உள்ளன.\nநொய்டா, போபால், புனே, அகமதாபாத், லக்னோ, பிரான்சிஸ் ஆகியவற்றில் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த சொத்து மதிப்பு ரூ.1000 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொலம்யியாவின் புதிய ஜனாதிபதியாக ஐவன் டியூக் தெரிவு\nகொலம்பியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் ஜவன் டியூக் வெற்றிப்பெற்றுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேர்தலையடுத்து அனைத்து வாக்ககளும் எண்ணப்பட்ட நிலையில் ஐவன் டியூக் 54 வீத ..\nஎன்னை விட சூர்யாவே சிறந்தவர் – ஜோதிகா\nதிருமணத்திற்குப் பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜோதிகா, குழந்தைகளை கவனிப்பதில் சூர்யாவே சிறந்தவர் என்று கூறியிருக்கிறார். திருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஒதுங்கி ..\nஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு\nஜப்பானில் மேற்கு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ..\nமத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருகிறது- கனிமொழி\nபா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பல கட்சிகள் விலகி வருவதாகவும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருவதாகவும் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். தி.மு.க. எம்.பி. கனிமொழி, ..\nஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு- கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது\nதூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமில கிடங்கில் ஏற்பட்ட கசிவை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. #SterlitePlant #Sterlite தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ..\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nயாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் பொலிஸாரது துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அப் பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வந்ததுடன் மக்கள் நீதி கேட்டு வீதி ..\nநன்றி கடனை செலுத்தவே அரசாங்கம் இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றது – மஹிந்த\nதேசிய அர­சாங்கம் தம்மை ஆட்­சிக்கு கொண்­டு­வந்த அனைத்து சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கும் நன்­றிக்­கடன் செலுத்­தவே எமது இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்கும் நகர்வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ..\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிளவுபடுத்த சதி\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிளவுப்படுத்தும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மகிந்த ..\nமல்லாகம் இளைஞர் சுட்டு படுகொலை – காவல்துறை உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.மல்லாகம் பகுதியில் இளைஞர் ஒருவரை சுட்டு படுகொலை செய்த காவல்துறை உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளதா��வும் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வடமாகாண சிரேஸ்ட ..\nஇந்தியா Comments Off on இந்தியாவின் பணக்கார பெண் எம்.பி. Print this News\n« நடிகர் அமிதாப் பச்சன் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன் – ரஜினிகாந்த் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – ஐ.நா மனித உரிமைகள் பேரவை அதிகாரிகள் சந்திப்பு »\nஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு- கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது\nதூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமில கிடங்கில் ஏற்பட்ட கசிவை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. #SterlitePlant #Sterliteமேலும் படிக்க…\nவாஜ்பாய் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரிப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறித்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில்மேலும் படிக்க…\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4 மாநில முதல்வர்கள் ஆதரவு\nஇத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் 7 நாள் பயணமாக சுஷ்மா புறப்பட்டு சென்றார்\nமிசோராம் மாநிலத்தில் 15 குழந்தை பெற்றால் பெண்களுக்கு பரிசு – சமூக அமைப்பு அறிவிப்பு\nவிஜய் மல்லையா ரூ.1 கோடி வழங்க வேண்டும்- இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\nபத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொலை: பாகிஸ்தானின் உளவு அமைப்பு தான் காரணம் -மத்திய அரசு குற்றச்சாட்டு\nஎனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக அரசு\nபருவமழை பெய்வதால் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை – குமாரசாமி\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு\nசட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம்: நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு\n18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்கலாம், புஷ்வாணமாகவும் இருக்கலாம் – தமிழிசை\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது நீதிமன்றம்\nதூத்துக்குடி விவகாரம்: மனித உரிமை ஆணையகத்தில் கனிமொழி முறைப்பாடு\nஜெயலலிதா மரணம்: நீளும் தொடர் விசாரணை\nநடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன் சட்டசபையில் ���ிவாதம் – தி.மு.க. வெளிநடப்பு\nசசிகலா, தினகரனின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஉத்தர பிரதேசத்தில் கோர விபத்து: 17 பேர் உயிரிழப்பு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பே���் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஇறக்காமத்தில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/83-viduthalai-otraipathi/157466-2018-02-17-10-56-57.html?tmpl=component&print=1&page=", "date_download": "2018-06-18T05:36:10Z", "digest": "sha1:NNGX6FVL66BAIWIP2QSXG3C2RP5KQCIX", "length": 5452, "nlines": 18, "source_domain": "www.viduthalai.in", "title": "குறளும் - குடுமிகளும்", "raw_content": "\nசனி, 17 பிப்ரவரி 2018 16:26\nஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை என்றால் பார்ப்பனர்களுக்கு ஏன் கோபம் கொப்பளிக்கிறது - 'துக்ளக்'க்கு ஏன் வயிற்றுக் கடுப்பு ஏற்படுகிறது\n\"தமிழுக்கு ஒரு பலனும் கிடையாது. அதனால் சில ருக்குப் பலன் இருக்கலாம். தமிழகத்தில் வீடுகளிலிருந்தும், பள்ளிக் கூடங்களிலிருந்தும் தமிழ் மங்கி, மறைந்து கொண்டி ருக்கிறது. இது தமிழுக்குப் பெரும் ஆபத்து. அதற்கு ஏதாவது வகை செய்யாமல், ஹார்வர்டு பல்கலைக் கழகத் தில் தமிழை வளர்க்கிறேன் என்று மார் தட்டிக் கொள்வது அபத்தம்\" என்கிறது 'துக்ளக்' (7.2.2018 பக்கம் 17).\nஇதில் வேடிக்கை என்ன வென்றால் ஹார்வர்டில் சமஸ் கிருதத்துக்கு இருக்கை உண்டு.\n\"தமிழ் செம்மொழியானால் ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும்\" என்று கேலி செய்த கூட்டமல்லவா ('தின மலர்' வார மலர் 13.6.2004).\nதிருக்குறளுக்கு உரை எழுதியவர்களிலேயே பரி மேலழகரை உச்சந் தலையில் வைத்துக் கூத்தாடுவார்கள்.\nஅவர் என்ன எழுதினார் தெரியுமா\n\"மனு முதலிய நூல்களில் விதித்தனவற்றைச் செய்தலும் விலக்கியவற்றை ஒழித்தலு மாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூன்று வகைப் படும்\" என்கிறார் பரிமேலழகர் என்னும் பச்சைப் பார்ப்பனர் (உரைப்பாயிரம் பக்கம் 4)\n\"அந்தப் பிர்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்று வதற்காக தன் முகம், தோள், தொடை பாதம் இவைகளி லிருந்து உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உப யோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்\" (மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 87).\nஇப்படிப் பிறப்பின் அடிப் படையிலேயே கடவுள் பிர்மா படைத்தார் என்று கூறும் மனுதர்மம் எங்கே பிறப்பொக் கும் எல்லா உய��ர்க்கும் (அத்தி யாயம் 98 குறள் எண் 972) என்று கூறும் திருக்குறளும் எங்கே பிறப்பொக் கும் எல்லா உயிர்க்கும் (அத்தி யாயம் 98 குறள் எண் 972) என்று கூறும் திருக்குறளும் எங்கே\nஏதோ பரிமேலழகரோடு இந்தப் பார்ப்பனத்தனம் ஒழிந் ததாகவும் நினைக்க இட மில்லை.\n\"திருக்குறளில் உள்ள அறத்துப்பால் கிட்டதட்ட பகவத் கீதையின் தமிழாக்கமே ஆகும்\" ('தினத்தந்தி' 15.4.2004) என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறிய தையும் நினைத்துப் பாருங்கள்.\n\"பார்ப்பனராவது - பார்ப்பனர் அல்லாதவராவது, ஆரியராவது - திராவிட ராவது\" என்று கோணல் வழி காட்டும் கும்மிருட்டு மனி தர்கள் சிந்திக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/ricoh-wg-20-white-price-p9eSTh.html", "date_download": "2018-06-18T05:58:54Z", "digest": "sha1:MR3P23NYBRUVJBADOKJVOLAQRDLW7S4S", "length": 18114, "nlines": 417, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளரிக்கோஹ் வ்க் 20 வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nரிக்கோஹ் வ்க் 20 டிஜிட்டல் கேமரா\nரிக்கோஹ் வ்க் 20 வைட்\nரிக்கோஹ் வ்க் 20 வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nரிக்கோஹ் வ்க் 20 வைட்\nரிக்கோஹ் வ்க் 20 வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nரிக்கோஹ் வ்க் 20 வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nரிக்கோஹ் வ்க் 20 வைட் சமீபத்திய ���ிலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nரிக்கோஹ் வ்க் 20 வைட்ஸ்னாப்டேப்கள், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nரிக்கோஹ் வ்க் 20 வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 14,995))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nரிக்கோஹ் வ்க் 20 வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ரிக்கோஹ் வ்க் 20 வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nரிக்கோஹ் வ்க் 20 வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nரிக்கோஹ் வ்க் 20 வைட் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Ricoh Lens\nஅபேர்டுரே ரங்கே F3.5 - F5.5\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14 Megapixels\nஆப்டிகல் ஜூம் 5x to 7x\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1500 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1/4 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 1/3 EV Steps +/- 2 EV\nசுகிறீன் சைஸ் 2 to 2.9 in.\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் HD 72p (128x72) Recording\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 97 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nரிக்கோஹ் வ்க் 20 வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t101538-topic", "date_download": "2018-06-18T06:12:15Z", "digest": "sha1:AUEIWDMYBO77GUBBX2SEPQI4HBJ52FPO", "length": 25467, "nlines": 481, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சொன்னா கேட்கனும்", "raw_content": "\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸி���் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என��.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n╬═╬நான் சொல்றத கேளுங்க. கீழே போகவேண்டாம்\n╬═╬Hello.. கீழே போகவேண்டாம் என்று சொன்னேன்\n╬═╬Okay. என் பேச்சை கேக்க விருப்பம் இல்லனா\n╬═╬நான் இவ்வளவு சொல்லியும் நீங்க நிறுத்தலயா\n╬═╬உங்களுக்கு என்னால் வேறெதுவும் சொல்ல\n╬═╬கடைசியா சொல்றன், கீழே போகவேண்டாம்\n╬═╬மறுபடியும் சொல்றன் கீழே போகவேண்டாம்\n╬═╬கண்டிப்பா சொல்றன் உடனே நிறுத்துங்க\n╬═╬கடைசி வாய்ப்பு. கீழே போகவேண்டாம்\nநான் இவ்வளவு சொல்லியும் கேட்காமல் வந்துட்டிங்களா சரி பரவாயில்லை திரும்பி போயிடுங்க.\nபோறப்போ அமைதியா போறிங்க என்றால் ஒரு LIKE போட்டுட்டு போங்க\nஒரு குத்து விட்டுட்டு போக ஆசைப்பட்டால் ஒரு COMMENT எழுதிட்டு போங்க\nஒரு வீட்டுல திருடன் புகுந்துட்டான், வீட்டுல உள்ள நகை, பணம் எல்லாத்தையும் சுருட்டிகிட்டு கிளம்புறப்ப அந்த வீட்டுல உள்ள ஒரு வாண்டு பாத்திடுச்சி அது அவன பாத்து என்ன சொல்லுச்சி தெரியுமா ..\n'மரியாதையா என் ஸ்கூல் பேகையும் எடுத்துட்டு போ' இல்ல அம்மாவ எழுப்பிருவேன் ...\nநல்ல வேளை நான் படிகெட்டுல இறங்கி வரல....\nஇந்தாங்க பிடிங்க குத்து - ஒரு குத்து 3 டன் வெயிட் - சிங்கம் 2\n@யினியவன் wrote: இந்தாங்க பிடிங்க குத்து - ஒரு குத்து 3 டன் வெயிட் - சிங்கம் 2\nஒன்னரை டன் (பெருக்கல்) இரண்டு சிங்கமா\nஆமா அசுரன்னே எது ஏறுதோ இல்லையோ பஞ்சுல காரம் ஏறனும்ல\nநான் வந்து அமைதியாதான் போறேன் சரியா\n@யினியவன் wrote: இந்தாங்க பிடிங்க குத்து - ஒரு குத்து 3 டன் வெயிட் - சிங்கம் 2\nஒன்னரை டன் (பெருக்கல்) இரண்டு சிங்கமா\nநீங்க தான் சரியான கணக்கு வாத்தியார்\nரமதான் மாதம் என்பதால் முகம்மத் சும்மா போராறு இல்லேன்னா ஒரே ஏத்து ஏத்திட்டு போயிடுவாறாக்கும்\n@யினியவன் wrote: ரமதான் மாதம் என்பதால் முகம்மத் சும்மா போராறு இல்லேன்னா ஒரே ஏத்து ஏத்திட்டு போயிடுவாறாக்கும்\n@selvarajj wrote: ஒரு வீட்டுல திருடன் புகுந்துட்டான், வீட்டுல உள்ள நகை, பணம் எல்லாத்தையும் சுருட்டிகிட்டு கிளம்புறப்ப அந்த வீட்டுல உள்ள ஒரு வாண்டு பாத்திடுச்சி அது அவன பாத்து என்ன சொல்லுச்சி தெரியுமா ..\n'மரியாதையா என் ஸ்கூல் பேகையும் எடுத்துட்டு போ' இல்ல அம்மாவ எழுப்பிருவேன் ...\nநான் சும்மா தான் போறேன் சித்தப்பா வி.பொ.பா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@யினியவன் wrote: ரமதான் மாதம் என்பதால் முகம்மத் சும்மா போராறு இல்லேன்னா ஒரே ஏத்து ஏத்திட்டு போயிடுவாறாக்கும்\nக க போ இனியவரே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/56957/+2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-(%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE-!-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE!!-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-4)", "date_download": "2018-06-18T05:40:53Z", "digest": "sha1:OTAN3IOGJQZNXJ6HG275T6XFWY7Z2HQH", "length": 15610, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n+2க்குபிறகு என்ன படிக்கலாம் (வர்லாம் வா வர்லாம் வா\nமுதலில் இதன் விரிவாக்கத்தினை பார்ப்போம்.Bachelor of science : இளங்கலை அறிவியல்Bachelor of Engineering : இளங்கலை பொறியியல்Bachelor of Technology : இளங்கலை தொழில்நுட்பம்அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இம்மூன்றும் ஒன்றுக்கொண்று நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும், இம்மூன்றும் வெவ்வாறனவை. இவற்றிற்கிடையே வித்தியாசத்தினை தெளிவாக வரையறுக்கமுடியாது எனினும் தோராயமாக நாம் இவற்றிற்கிடையேயுள்ள வித்தியாசத்தினை அறியலாம்.[1] தியோடர் வோன் கர்மான் அவர்களின் பிரபலமான கூற்றின்படி:'அறிவியல் என்பது இவ்வுலகம் எப்படி இருக்கிறது/உருவானது என்பதை விளக்குகிறது; பொறியல் என்பது அவரின் கூற்றின்படி இதுவரை இல்லாத உலகை/பொருளை/செய்முறையை உருவாக்குகிறது. தொழில்நுட்பம் என்பது பொறியியல் கருவிகள், உபகரணங்கள் அவற்றை எப்படி செயல்படுத்துவது/உபயோகப்படுத்துவது மற்றும் அதன் செயல்முறைகள் அனைத்தையும் உள்ளடக��கியது'.அறிவியலானது பொதுவான உண்மைகளையும் விதிகளையும் உள்ளடக்கியது, அறிவியல் என்பது உலகினை கவனித்தலின் மூலமாக பெறக்கூடிய ஞானமாகும்; பொறியியல் என்பது அறிவியலால் பெறப்பட்ட அறிவினை கொண்டு இதுவரை இல்லாத ஒரு பொருளினையோ/உலகினையோ வடிவமைப்பு மற்றும் உருவாக்ககூடிய முறையாகும். தொழில்நுட்பம் என்ற சொற்றொடர் ஒப்புமை அளிக்கப்பட்ட அனைத்துவிதமான பொறியியல் கருவிகள்/செய்முறைகளை திரும்ப திரும்ப பயன்படுத்தலின் மூலமாக உருவாகிறது.[2]அறிவியலாளர்கள் வழக்கத்திலிருக்கும் அறிவு மற்றும் உபகரணங்களை கொண்டு மின்கடத்தியில் எதிர்மின்னியின் ஒட்டம் எவ்வாறு இருக்கிறது என்பதை கண்டறிகின்றனர், இந்தப் புதிய அறிவு மற்றும் கண்டுபிடிப்புகளை அடிப்படையாக வைத்து பொறியியலாளர்கள் புதிய உபகரணங்கள் மற்றும் கருவிகளான குறைக்கடத்தி, கணினியை கண்டுபிடிக்கின்றனர். தொழில்நுட்பவாதிகள் புதிதாக கண்டறியப்பட்ட பொருளை அறிவியல் மற்றும் பொறியியல் நுட்பத்தின் உதவி கொண்டு அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்கின்றனர்.Kurinjinet, kurinji,\n2 +Vote Tags: செய்திகள் இந்தியா மாணவர்கள்\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nதொடர் மின்னம்பலம் கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -10\nவெண்முரசு புதுவைக் கூடுகை – 16 ( ஜூன் 2018)\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nபிரபா ஒயின்ஷாப் – 18062018\n ஒரு விஷயம் பரவலாக நிறைய பேரால் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு வைரலாகிறது. வைரலான பின் இன்னும் நிறைய பேரால் பார்க்கப்ப… read more\nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nமூன்றெழுத்தில் ஒரு கவிதை ‘அம்மா’ – மூன்றெழுத்தில் ஒரு கடவுள் ‘அப்பா’\nசேயைத் தாயாய்ப் பார்க்கும் அற்புதம் அப்பா. ஆண் பெண்ணிற்கான பாலுணர்வு காதலை வியந்த காவியங்கள் பல உண்டு. ஆண் பெண்ணின் பாசத்திற்கான காதல் காவியங்களே வியக… read more\nசந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nசந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n - சாந்திபர்வம் பகுதி – 206\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்..\nபா.ஜ.க. : கார்ப்பரேட் முதலாளிகளின் கூலிப்படை நன்கொடை சுருட்டுவதில் நம்பர் 1 நன்கொடை சுருட்டுவதில் நம்பர் 1 \nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள். .\n1094. க.அ. நீலகண்ட சாஸ்திரி - 1.\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய ���ீடுகளைப் பாதுகாப்போம். .\nபிரியாணியின் சுவையையும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலையும் மிஞ்சும் பாகிஸ்தான் பாடகரின் க்வாலி இசை .\nதூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்.\nமுதல் ரவுண்டிலேயே நாக் அவுட்டான மோடியின் ஃபிட்னஸ் | படக் கட்டுரை.\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்.\nநான் அல்லது நான் : நந்தாகுமாரன்\nவடாபாவ் தேசமும் கோதுமைநிற அழகியும் காதலும் : அரை பிளேடு\nஒரு கொலை ராகம் : செந்தழல் ரவி\nநாய் ஜாக்கிரதை : ஷைலஜா\nட்டூட்டி ஃப்ரூட்டி : என். சொக்கன்\nதேன்மொழி�யிடம் என் கன்னம் வாங்கி வீங்கியிருக்க வேண்டிய �500 &# : ஓஹோ புரொடக்சன்ஸ்\n1 +Vote காயத்ரி பிறந்தநாள் கொண்டாட்டம் 2012 - உருவான விதம் : காயத்ரி சித்தார்த்\nடாஸ்மாக்கும், குடிகாரனும், பின்னே நானும் : உண்மைத் தமிழன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.ibctamil.com/community/01/181563", "date_download": "2018-06-18T05:47:45Z", "digest": "sha1:OAECEW2KWIMS2IO7D45WIDNRKJG67V3S", "length": 8077, "nlines": 106, "source_domain": "news.ibctamil.com", "title": "விடுதலைப் புலிகளின் கொள்கலன் ஒன்றை தேடி மீண்டும் அகழ்வு பணிகள் - IBCTamil", "raw_content": "\nசிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்\nவரனி தேர் இழுப்பு விவகாரம்\nஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட ஆதாரத்தால் தலை குனிந்து நிற்கும் வெள்ளைமாளிகையும் டொனால்ட் டிரம்மும்\nசம்பந்தர் போன்றவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்த சிங்கள அமைச்சர்\nஉலகமே எதிர்பார்க்கும் சிங்கப்பூர் சந்திப்பு; பேச்சுவார்த்தைக்கு வந்த டிரம்மை வரவேற்ற தமிழன் இவர்தான்\nஇலங்கை தமிழர்கள் நிலப்பரப்பில் மர்மமான தீவு; உள்ளே உள்ள மர்ம நபர் யார்\nகிம் யொங் வுன்னை தொடர்ந்து ட்ரம்மும் வருகை\nஉலகையே அச்சுறுத்திய வடகொரிய தலைவர் கிம் யொங் வுன் சிங்கப்பூரில்\nஉலகின் ஐந்து ஆபத்தான இடங்கள்\nதமிழ் மண்ணின் சில மரபுகள் மா��்றப்பட்டேயாகவேண்டும்- சிவசேனை உறுதி\nவெங்கடேச சர்மா சிதம்பரநாதக் குருக்கள்\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் ஒன்றை தேடி மீண்டும் அகழ்வு பணிகள்\nகிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் மீண்டும் அகழ்வு பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொள்கலன் ஒன்று, குறித்த பகுதியில் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, இன்று பிற்பகல் முதல் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nகுறித்த அகழ்வுபணிகள் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதிவாளர் மற்றும் கிராமசேவையாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதே பகுதியில் கடந்த மாதம் நடுப்பகுதியில் இரண்டு நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு எவ்விதமான பொருட்களும் மீட்கப்படாத நிலையில் மீண்டும் இன்றய தினம் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஎவ்வாறாயினும், பிற்பகல் 4.30 மணிவரை எவ்விதமான பொருட்களும் மீட்கப்படாத நிலையில் தொடர்ந்தும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு\nமுள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்\nசிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/16493/", "date_download": "2018-06-18T06:05:38Z", "digest": "sha1:YDNQFIQP4JK5QSVPUW7ATOSTEQHXC3NF", "length": 11586, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "மத்திய அமைச்சரவை நாளை மாற்றியமைப்பு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\nமருத்துவமனைகளுக்கு பணம் தர தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங் களுக்கு அபராதம்\nமத்திய அமைச்சரவை நாளை மாற்றியமைப்பு\nமத்திய அமைச்சரவை நாளை மாற்றியமைக்கப் படுகிறது. 9 பேர் புதிதாக அமைச்சரா கின்றனர். இவர்கள் நாளை 11 மணிக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் பதவியேற்கின்றனர். மத்திய அமைச்சரவை மாற்றிய மைக்கப்படும் என நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப் பட்டது. இதற்கு முடிவுகட்டும் விதமாக அமைச்சர்களை அழைத்து அவர்களின் செயல்பாடுகள் பற்றி பிரதமர் நரேந்திரமோடி ஆய்வு நடத்தினார். அதன் முடிவில் அமைச்சரவையில் இலாக்க மாற்றம் செய்வதுடன், காலியாக உள்ள இடங்களை நிரப்பவும் தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களுக்கு புதிதாக அமைச்சர்களை ஒதுக்கவும் நரேந்திரமோடி முடிவு செய்துள்ளார்.\nபுதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளவர்களுக்கு நாளை காலை 11 மணிக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் வைத்து ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதற்கான அதிகாரப் பூர்வ தகவல் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இதனிடையே அமைச்சரவை மாற்றம்பற்றி சில தகவல்களும் வெளியாகியுள்ளன. உள்துறை, நிதி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு உள்ளிட்ட முக்கியதுறைகளில் மாற்றம் இருக்காது என தெரிகிறது.\nஎரிசக்திதுறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கேபினட் அந்தஸ்து கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோன்று 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் அமைச்சர்களாக இருக்கக்கூடாது என்றும் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டப் பேரவையை சந்திக்க உள்ள உத்திரபிரதேசத்திற்கு தாராளமாக புதிய அமைச்சர்பதவிகள் வழங்கப்படும் எனவும் எதிபார்க்கப்படுகிறது.\nமத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப் பட்டது 9 பேர் பதவியேற்று கொண்டனர் September 3, 2017\nபாதுகாப்பு துறை அமைச்சரானார் நிர்மலா சீதாராமன் September 3, 2017\nமத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் September 27, 2017\nமத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைப்பு : பிரதமர் மோடி தீவிர ஆலோசனை August 7, 2017\nவசுந்தரா ராஜே அரசில் புது முகங்கள் December 11, 2016\nநிதித்துறையின் இணை அமைச்சராகியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன் September 3, 2017\nசுற்றுலா விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் December 1, 2016\nசுதந்திரபோராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியதொகை 20 சதவீ���ம் அதிகரிப்பு September 21, 2016\n112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்துவைக்க பிரதமர் மோடி நாளை கோவை வருகை February 23, 2017\nசமூக மற்றும் கல்வியில் பின் தங்கிய வகுப்பினருக்கான தேசியஆணையம் March 23, 2017\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி லஞ்சத்தை ஒழிப்பதாகக் கூறி வருவதைப் பச்சைப் பொய் என்றும், ஆட்சி அமைக்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதற்குத் தமது கட்சித் தலைவர்களைத் தூண்டிவிட்டவரென்றும், அவர் ஒரு சர்வாதிகாரி என்றும் சாடியுள்ளார். 27.5.2018 - இல் மார்க்சிஸ்ட் ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltwitter.blogspot.com/2009/04/blog-post_3850.html", "date_download": "2018-06-18T06:05:12Z", "digest": "sha1:GRCIJOXDZKDT2572BXYRBTGBDTEMRY4B", "length": 2710, "nlines": 30, "source_domain": "tamiltwitter.blogspot.com", "title": "Tamil Twitter: விமர்சனம் செய்ததற்காக மன்னிப்பு கேட்டார் ஷாருக்", "raw_content": "\nவிமர்சனம் செய்ததற்காக மன்னிப்பு கேட்டார் ஷாருக்\nகொல்கத்தா அணியின் கேப்டன் பதவி விவகாரம் தொடர்பாக கடுமையாக விமர்சனம் செய்ததற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரிடம் ஷாருக்கான் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.\nகொல்கத்தா அணியில் சுழற்சி முறையில் கேப்டன் பதவி நியமிப்பது தொடர்பான பயிற்சியாளர் புக்கன்னனின் யோசனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் இந்த யோசனையை கடுமையாக குறை கூறியிருந்தார். அணியின் உரிமையாளரான ஷாருக்கான் இதற்கு கடும் பதிலடி கொடுத்தார்.\nகவாஸ்கர் வேண்டுமானால் சொந்தமாக ஒரு ஐபிஎல் அணியை வாங்கி தனது இஷ்டம் போல நடத்திக் கொள்ளட்டும் என அவர் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் இந்த கருத்திற்காக கவாஸ்கரிடம் ஷாருக்கான் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக கவாஸ்கருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் ஷாருக்கான் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2009/07/blog-post_23.html", "date_download": "2018-06-18T05:30:33Z", "digest": "sha1:CPOU3T2NJGDTW3GGSAS6XHKOZ63VEK76", "length": 19156, "nlines": 227, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: ஒரு மலேசிய திட்டத்தில் தமிழுக்கு இடமில்லை", "raw_content": "\nஒரு மலேசிய திட்டத்தில் தமிழுக்கு இடமில்லை\nமலேசிய பிரதமரின் பதவியேற்புக்குப் பின் முக்கியமாக வழியுறுத்தப்பட்ட ஒரு விடயம் 1 மலேசிய திட்டம்.\nஇனத்தாலும் மதத்தாலும் மாறுபட்டு இருக்கும் மக்கள் ஒருமித்த சிந்தனையுடன் மலேசியன் அல்லது மலேசிய ஒருமைபாட்டு திட்டத்துக்கு வழி செய்தல் இதன் முக்கி அம்சங்களுள் ஒன்று.\nஇதைப் பற்றிய மேலாதிக்க தகவலுக்கு கீழ்காணும் வலைத்தளங்களைக் காணவும்:\nபடத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்\nஅப்படி இருக்க இதன் வலைதளத்தின் முகப்பில் மாலாய், ஆங்கிலம், சீன மொழிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியதுவம் தமிழுக்கு கொடுக்கப்படாதது வருத்தத்துக்குறிய ஒன்று. தமிழ் நல காப்பாளர்களும், அரசியல் தலைவர்களும் இதை கருத்தில் கொள்ளவில்லையா\nமொத்தமாக ஆங்கிலத்தில் இருந்துவிட்டால் சிறப்பு, அல்லது அனைத்து மொழிகளிலும் இருக்குமானால் இன்னும் சிறப்பு. ஒரு மலேசிய திட்டத்தின் நோக்கத்தின் ஆரம்ப நிலையிலேயே இப்படி ஓரக்கண் பார்வையோடு இருக்குமானால் மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.\nஓங்குக ஒரு மலேசிய திட்டத்தின் புகழ்\nகுறிச்சொற்கள் அரசியல், ஒரு மலேசிய திட்டம், மலேசியா\n//அப்படி இருக்க இதன் வலைதளத்தின் முகப்பில் மாலாய், ஆங்கிலம், சீன மொழிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியதுவம் தமிழுக்கு கொடுக்கப்படாதது வருத்தத்துக்குறிய ஒன்று. தமிழ் நல காப்பாளர்களும், அரசியல் தலைவர்களும் இதை கருத்தில் கொள்ளவில்லையா\nசொல்ல வேண்டிய இடத்துல சொல்லுங்க விக்கி.\nஅங்க எல்லாம் பற்றுணர்வுக்கு திட்டம் போடறாங்க. இங்க பஞ்சத்துக்கே அறுபது வருஷமா திட்டம் போட்டாலும், சாப்பாட்டுக்கு வழியில்லாமதான இருக்காங்க அது சரி இங்க எது செஞ்சாலும் 120 கோடி பேருக்கு செய்யுறாங்க\nதகவல் அறியச் செய்தமைக்கு நன்றி விக்னேஷ்.\nஇதற்கான உடனடி நடவடிக்கை தக்காரைக் கொண்டு செய்யப்பட்டு வருகிறது.\nவிரைவில் '1மலேசியா' வில் தமிழுக்கும் இடம் கிடைக்க ஆவன செய்வோம்.\nஎன்ன செய்வது, தமிழுக்கும் தமிழனுக்கும் எது வேண்டுமானாலும் போராடிப் போராடித்தான் பெற வேண்டியுள்ளது.\nதெரிய வேண்டியவங்க ஏன் இவ்வளவு நாளும் கவனக் குறைவாகவோ அல்லது தெரிந்துக் கொள்ளாமலும் இருந்திருக்கிறார்கள் தமிழ் பத்திரிக்கைகள் இதை சுட்டிகாட்டி இருக்கலாம், பணத்தை வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்துவிட்டார்களோ\nகஷ்டம் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் இரண்டாம் விடயம். எனக்கு சரியென படவில்லை. பலருக்கும் அப்படி தான் என அறிகிறேன். சொல்லியாகிவிட்டது. இனி பொறுத்துப் பார்க்க வேண்டும்.\nதமிழ் நெறி கழகத்தின் சார்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால் மகிழ்சி அடைகிறேன் ஐயா. இது பற்றிய தவல்கள் தெரியப்படுத்துவீர்கள் என்றால் சிறப்பாக இருக்கும்.\nஎன்ன செய்வது நமக்குள் ஒற்றுமை இல்லை. பதவி ஆசையும் சுயநலமும் மண்டி கிடக்கிறது.\nவலைப்பதிவுகளில் கூட உங்க ஆத்தா எங்க ஆத்தா என மரியாதையோடும் ஆரோக்கியத்தோடும் பேசிக் கொள்வதை காண முடிகிறதே.\nநாம் சுயத்தை இழந்து கொண்டிருக்கிறோம்.\nகட்சியில் ஆட்சியில் பதவியில் பொறுப்பில் இருந்து சுகம் காணுபவர்கள் செய்ய வேண்டியதை ஒரு வலைப்பதிவாளரான நீங்கள், ஒரு அரசாங்கத்தின் கவனக் குறைவை அல்லது அலட்சியத்தை சுட்டிக் காட்டியிருப்பது போற்றுதல்குறியது.\n//என்ன செய்வது, தமிழுக்கும் தமிழனுக்கும் எது வேண்டுமானாலும் போராடிப் போராடித்தான் பெற வேண்டியுள்ளது.//\nநன்கு கூறியுள்ளார் திரு சுப.நற்குணன் அவர்கள்\nநமது நாட்டில் தமிழர்கள் மக்கள் தொகையில் குறைவு, அதிலும் அவர்கள் இதுபோன்ற வலைப்பதிவுகளை காண்பது குறைவு, அதைவிட படித்த தமிழர்கள் பலர் ஆங்கிலத்துக்கு அளிக்கும் முன்னுரிமை(இங்கே நான் தலைவணங்கும் தமிழுக்காக வாதாடும் நல்லுள்ள‌ங்கள் பலர் இதற்கு விதிவிலக்கு) எனும் எண்ணம் இந்த‌ ஆதிக்க வர்க்கத்திற்கு, முதலில் நமது இக்ஷ்டப்படி செய்வோம், தமிழர்கள் முட்டி மோதி போராடட்டும் பிறகு பார்க்கலாம் எனும் துர்பாக்கிய நிலைதான் என்றும் இங்கே மிக முக்கியமான செய்தி விக்னேக்ஷ், தகவலுக்கு நன்றி\nவருத்தத்திற்கு உரிய விஷயம்தான்.இதனை நாம் வருந்தி பயன் இல்லை.\nவருத்த பட வேண்டியவர்கள் ஏதும் செய்யவில்லையே..\n வருத்தப்பட கூட நமக்கு உரிமை இல்லையா இப்படி பொதுவில் சொன்னால் தான் நாலு பேரை சென்றடையும்.\nஅப்போ மலேசிய�� தான் அடுத்த இலங்கையா\nஹ்ம்ம் இதுவும் ஒரு அரசியல் நாடகம்தானே ஒரே மலேசிய திட்டத்திற்கு எதற்கு மும்மொழி ஒரே மொழி போதாதா மலேசியர்கள் என்ற உணர்வைவிட நம் அனைவருக்கும் தமிழர்...மலாய்க்காரர்...சீனர் என்ற உணர்வுதான் அதிகம்.\nதிட்டத்தில் உள் குத்துகள் அதிகமாக இருக்கிறதா தோணுது :))\nஉறுதியான, அழகான முகம். சுருள் சுருளாக ஒழுங்கு படுத்தாத தாடி, முதலில் பார்க்கும் போது கடுமையாக தெரியும் தோற்றம். புன்னகைக்க ஆரம்பித்தால் வெளி...\nசாண்டில்யனின் - மன்னன் மகள்\nநூல்: மன்னன் மகள் ஆசிரியர்: சாண்டில்யன் நயம்: சரித்திர நாவல் வெளியீடு: வானதி பதிப்பகம் பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை ...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக ...\nவருச நாட்டு ஜமீன் கதை\nபுத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை ஆசிரியர்: வடவீர பொன்னையா பதிப்பகம்: விகடன் பிரசுரம் விலை: ரூ50 புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக்...\nஅங்கோர் வாட் - மரக் கோட்டை\nLeper King இந்தச் சிலை ப்னோம் பேன் பொருட்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டு மாற்றுச் சிலை வைக்கப்பட்டுள்ளது முன் பதிவுகள்: பாகம் 1 பாகம...\nவெண்முரசு புதுவைக் கூடுகை – 16 ( ஜூன் 2018)\nஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பெற்ற ஆலயம்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகொள்ளையிட்டு அரசாங்கம் நடத்தும் நாடு\nஒரு மலேசிய திட்டத்தில் தமிழுக்கு இடமில்லை\nநானும் டெரர் தான்... ஜீப்புல ஏறிக்கிறேன்... பார்த்...\nபேய் வீட்டுக்குப் போனேன் - கேலிஸ் அரண்மனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/08/tamil_10.html", "date_download": "2018-06-18T05:25:40Z", "digest": "sha1:HYPM4QWOKKSRKOAYM4VVNXH3BNZPUCMI", "length": 3287, "nlines": 43, "source_domain": "www.daytamil.com", "title": "இந்த குட்டி நாயின் மிராக்கிள் மூளையை பார்த்தீர்களா.?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் இந்த குட்டி நாயின் மிராக்கிள் மூளையை பார்த்தீர்களா.\nஇந்த கு��்டி நாயின் மிராக்கிள் மூளையை பார்த்தீர்களா.\nநாம் அனைவரும் பல வினோத குணம் கொண்ட நாய்களை பற்றி கேள்விபட்டு இருப்போம். ஆனால் இப்படி ஒரு மிராக்கிள் மூளை உள்ள நாயை யாருமே பார்த்திருக்க மாட்டோம். அப்படி என்ன தான் அந்த நாய் செய்கிறது என்பதை கீழே உள்ள வீடியோவில் பார்த்து வியப்பீர்கள்......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%C2%AD%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-06-18T05:27:53Z", "digest": "sha1:QOCWNC5VJ2I7WNREOB2GTLL3M6XIURWD", "length": 27228, "nlines": 162, "source_domain": "www.trttamilolli.com", "title": "“சம்­பந்தன் போன்­றோர் தேசிய அர­சி­யலில் இருந்து ஓரங்­ கட்­டப்­பட வேண்டும்” | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\n“சம்­பந்தன் போன்­றோர் தேசிய அர­சி­யலில் இருந்து ஓரங்­ கட்­டப்­பட வேண்டும்”\nநல்லாட்சி என்ற கொடுங்­கோ­லாட்­சியின் அழிவின் ஆரம்பம் உள்­ளூராட்சி தேர்­தலில் பிர­தி­ப­லித்­துள்­ளது. கடந்த மூன்று வரு­ட­கா­ல­மாக நல்­லாட்சி அர­சாங்­கத்தின் உறுப்­பி­னர்கள் மக்­களை தொடர்ச்­சி­யாக ஏமாற்றி வந்­ததன் பயனே பாரிய தோல்­விக்­கான முதற்­கா­ரணம் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் கலா­நிதி குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்தார்.\nதமிழ் மக்கள் தமக்­கான விடு­தலை மற்றும் உரி­மை­க­ளுடன் வாழ வேண்­டு­மாயின் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் போன்­ற­வர்கள் தேசிய அர­சி­யலில் இருந்து ஓரங்­கட்­டப்­பட வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.\nஉள்­ளூ­ராட்சி தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்சி அமோக வெற்­றியை அடைந்­துள்­ளமை தொடர்பில் தெளி­வு­ப­டுத்­து­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார் .\nநாட்டு மக்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் தான்­தோன்­றித்­த­ன­மான ஆட்­சிக்கு எதி­ரா­கவே தமது வெறுப்­பினை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.\nநாட்டு மக்­க­ளுக்­காக அல்­லாமல் மேற்­கத்­தைய நாடு­களின் அதா­வது இந்­தியா,சீனா போன்ற நாடு­களின் விருப்­பத்­திற்கே ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ��ெயற்­பட்­டனர். அதி­கா­ரத்­தினை பயன்­ப­டுத்தி சகல துறை­க­ளிலும் துறைசார் சர்­வா­தி­கா­ரமே காணப்­பட்­டது.\nநல்­லாட்சி என்ற பெயரில் நாட்டை பிள­வு­ப­டுத்­தவே முற்­பட்­டனர். குறித்த விட­யத்தில் நாட்டு மக்கள் தமது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தினர். நாடு பிரிக்­கப்­பட்டால் குறித்த ஒரு தரப்­பிணர் மாத்­திரம் நன்மை அடைவர்.\nநாட்டை பிரிப்­பதால் தமிழ் அர­சியல் வாதி­களின் ஒரு சிலரே நன்மை அடைவர். குறிப்­பாக எதிர்க் கட்சி தலைவர் புலம்­பெ­யர்வாழ் தமி­ழர்­களை மாத்­திரம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. மலை­நாட்டு பிர­தே­சங்­களில் நலனை பற்றி ஒரு­பொ­ழுதும் நினைக்­க­வில்லை. ஆனால் அவர்­களே தமிழ் மக்­களின் ஒரு­மைப்­பாடு பற்றி பேசு­கின்­றனர்.\nவட­கி­ழக்கில் வாழும் தமிழ் மக்கள் தற்­போது உண்மை நிலை­யினை அறிந்­துள்­ளனர். அவர்­களின் தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னை­க­ளுக்கு நல்­லாட்சி அர­சாங்கம் பொய்­யான வாக்­கு­று­தி­களை முன்­வைத்­த­மையால் தற்­போது விரக்­தி­யுற்­றுள்­ளனர்.\nநாட்டில் கடந்த காலத்தில் இடம் பெற்ற கசப்­பான அனு­ப­வங்­களை மக்கள் மத்­தியில் மீண்டும் உரு­வாக்கி தமது தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக தமிழ் மற்றும் சிங்­கள மக்கள் மத்­தியில் இன­வா­தத்­தினை உரு­வாக்க முயல்­வதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nதமிழ் மக்கள் தமக்­கான விடு­தலை மற்றும் உரி­மை­க­ளுடன் இலங்­கையர் என்ற அடை­யா­ளத்­துடன் ஒரு­மித்து வாழ­வேண்­டு­மாயின் சம்­பந்தன் மற்றும் சுமந்­திரன் போன்ற அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ராக ஒரு சிறந்த தலை­வரை உரு­வாக்கிக் கொள்ள வேண்டும்.\nஉள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷ­விற்கு ஆத­ரவு அளித்­த­வர்கள் சாதா­ரண பாமர மக்கள் குறிப்­பாக பல வழி­மு­றை­க­ளிலும் தமது உரி­மை­களை இழந்து வாழும் மலை­நாட்டு மக்கள் என்­பதை முழு நாட்டு மக்­களும் புரிந்துக் கொள்ள வேண்டும்.\nவர­லாற்று புகழ் கொண்ட இலங்­கையின் அர­சியல் தற்போது தனது தூய்மையினை இழந்துள்ளது. தேசிய அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட சில தரப்பினர் அரசியலை விட்டு முழு மையாக வெளியேற வேண்டும். அன்று தான் நல்லாட்சி என்ற நாமம் முழுமையடையும் அதற்கு நாட்டு மக்கள் எதிர்காலத்திலும் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.\nஎன்னை விட சூர்யாவே சிறந்தவர் – ஜோதிகா\nதிருமணத்திற்குப் பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜோதிகா, குழந்தைகளை கவனிப்பதில் சூர்யாவே சிறந்தவர் என்று கூறியிருக்கிறார். திருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஒதுங்கி ..\nஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு\nஜப்பானில் மேற்கு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ..\nமத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருகிறது- கனிமொழி\nபா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பல கட்சிகள் விலகி வருவதாகவும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருவதாகவும் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். தி.மு.க. எம்.பி. கனிமொழி, ..\nஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு- கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது\nதூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமில கிடங்கில் ஏற்பட்ட கசிவை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. #SterlitePlant #Sterlite தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ..\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nயாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் பொலிஸாரது துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அப் பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வந்ததுடன் மக்கள் நீதி கேட்டு வீதி ..\nநன்றி கடனை செலுத்தவே அரசாங்கம் இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றது – மஹிந்த\nதேசிய அர­சாங்கம் தம்மை ஆட்­சிக்கு கொண்­டு­வந்த அனைத்து சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கும் நன்­றிக்­கடன் செலுத்­தவே எமது இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்கும் நகர்வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ..\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிளவுபடுத்த சதி\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிளவுப்படுத்தும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மகிந்த ..\nமல்லாகம் இளைஞர் சுட்டு படுகொல�� – காவல்துறை உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.மல்லாகம் பகுதியில் இளைஞர் ஒருவரை சுட்டு படுகொலை செய்த காவல்துறை உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வடமாகாண சிரேஸ்ட ..\nஇலங்கை Comments Off on “சம்­பந்தன் போன்­றோர் தேசிய அர­சி­யலில் இருந்து ஓரங்­ கட்­டப்­பட வேண்டும்” Print this News\n« மஹிந்த கனவு கண்­டாலும் நடக்­காது ; ராஜித்த சேனா­ரத்ன (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது மேல் நீதிமன்றம் »\nமத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருகிறது- கனிமொழி\nபா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பல கட்சிகள் விலகி வருவதாகவும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருவதாகவும்மேலும் படிக்க…\nநன்றி கடனை செலுத்தவே அரசாங்கம் இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றது – மஹிந்த\nதேசிய அர­சாங்கம் தம்மை ஆட்­சிக்கு கொண்­டு­வந்த அனைத்து சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கும் நன்­றிக்­கடன் செலுத்­தவே எமது இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்கும் நகர்வு­களை முன்­னெ­டுத்துமேலும் படிக்க…\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிளவுபடுத்த சதி\nமல்லாகம் இளைஞர் சுட்டு படுகொலை – காவல்துறை உத்தியோகஸ்தர் கைது\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \n‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ கிளிநொச்சியில் ஆரம்பம்\nவாக்கு வங்கியில் ஏன் சரிவு ஏற்பட்டது\nமல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்\n“தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் எமது ஆட்சியில் எல்லை மீறிய சந்தர்பங்களும் உண்டு”\nகாணாமல் ஆக்கப்பட்ட 500பேரின் பட்டியலை ஐ.நா வெளியிட்டது\nதேரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூவர் கைது\nவளர்ப்புத் தாயிற்காக நாடு விட்டு நாடு வந்து கண்ணீருடன் அஞ்சலி\nவிரைவில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் – சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு: நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாத இறுதியில்\nதொடரும் அஞ்சல் பணியாளர்களின் பணிப் புறக்கணிப்பு – பரீட்சைகள் திணைக்களத்தின் மாற்று ஏற்பாடு\nதமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று\nபோலி நியமனக் கடிதங்கள் மூலம் தேசிய பாடசாலைகளுக்கு ஊ��ியர்கள் நியமனம்\nசமூகத்திற்கு ஒவ்வாத செயல்கள் அனைத்தும் மனித மனங்களில் இருந்தே உதிக்கிறது\n2009 ஆம் ஆண்டு வரை யுத்தம் நீடிக்க காரணம் என்ன\nஇந்த அரசாங்கத்தில் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஇறக்காமத்தில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/27-05-2017-raasi-palan-27052017.html", "date_download": "2018-06-18T05:41:57Z", "digest": "sha1:HIOBCUWMXSUP5NXOTN7GVE7TIDVWRLQW", "length": 26969, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 27-05-2017 | Raasi Palan 27/05/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.\nரிஷபம்: காலை 10.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் யோசித்து முடிவெடுங்கள். பிற்பகல் முதல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு திருப்தி தரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nமிதுனம்: காலை 10.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் அதிருப்தி அடைவார்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nகடகம்: திட்டமிட்ட காரியங் களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். சகோதர வகையில் மனத் தாங்கல் வரும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். போராடி வெல்லும் நாள்.\nசிம்மம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ���வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இனிமையான நாள்.\nகன்னி: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக் கும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்து வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரி யாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.\nதுலாம்: காலை 10.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப் பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். அரைக் குறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோ கத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: காலை 10.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் விவாதங் களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். அடுத்த வர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nதனுசு: உங்கள் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதா யமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர் கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோ கத்தில் உங்களின் புது முயற்சிகளை உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமகரம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகும்பம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nமீனம்: பிரியமானவர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். நன்மை கிட்டும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nகாலா- அனுபவி ஜனமே அனுபவி\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் க��ன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: ���ண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ammanastrology.blogspot.com/2018/01/5-1-2018-bsc.html", "date_download": "2018-06-18T05:45:23Z", "digest": "sha1:IC5AK5SZMQKLEDOMENJFH3DBQV6UWTWA", "length": 19029, "nlines": 89, "source_domain": "ammanastrology.blogspot.com", "title": "இன்றைய 5 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். ராவணன் BSC - அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம்", "raw_content": "\nலாட்டரி சீட்டில் பணம் கிடைக்க வைக்கும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் .ராவணன் BSC\nவண்டி வாகனங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணை தேர்ந்தெடுப்பது எப்படி ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய��ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nஅதிர்ஷ்டமான நாள் நேரம் எளிதில் கண்டுபிடிப்பதற்கு வழி இருக்கிறதா ஆன்மீக ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்\nஜாதகத்தில் மாந்தி (குளிகன் )சேர்க்கையால் நன்மைகள் உண்டாஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்\n2017 - கன்னிராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் வருங்கால மனைவி எப்படி வழக்கறிஞர் ஆகும் யோகம் வழி தவறி செல்லும் கணவனை மீட்கும் மந்திரம் வாகனம் மீது பன்றி மோதினால் விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் ‌வீ‌ட்டி‌ல் குரு‌வி கூடு க‌‌ட்டினா‌ல் ந‌ல்லதா விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் ‌வீ‌ட்டி‌ல் குரு‌வி கூடு க‌‌ட்டினா‌ல் ந‌ல்லதா வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம��� செய்வது சரியா TNPSC தேர்ச்சி அடைவதற்கு ஜோதிட ரீதியான ஆலோசனை\nHome » இன்றைய 5 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் » இன்றைய 5 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் » இன்றைய 5 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். ராவணன் BSC\nவெள்ளி, 5 ஜனவரி, 2018\nஇன்றைய 5 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். ராவணன் BSC\nநேரம் வெள்ளி, ஜனவரி 05, 2018 லேபிள்கள்: இன்றைய 5 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் \nஇன்று 5 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி 43. இது கேது பகவானின் ஆதிக்க எண்ணாகும் . ராகுவை குறிக்ககூடிய 4 ம் எண்ணும் குருபகவானை குறிக்ககூடிய 3 எண்ணும் இணைந்து 7 என்ற கேதுவின் ஆதிக்க எண்ணை குறிக்கிறது .\nநன்மை தீமை ஆகிய இருவகை குணங்களை கொண்டது இந்த எண் . பதவி அறிவு கம்பீரமான தோற்றம் புத்திசாலிதனம் ஆகியவற்றை தரும் . ஆனால் பொருள் நாசம் பதவியில் சிக்கல் போன்றவற்றை தரும் .\nமந்திர நூல்களில் கற்பக தருமலர் வசம் செய்யும் இடம் என இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . எகிப்திய பிரமிடுகளில் மூன்று பெண்களுடன் இணைந்து\nமூன்று கோப்பைகள் இருப்பது போன்று சித்திரங்கள் இந்த 43 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .\nமஹா மர்ம சக்திவாய்ந்த இந்த எண்ணுக்கு இரு பக்கங்கள் உண்டு . ஒன்று ராகு பலம் எனலாம் . உயிர் ஆபத்துகளையும் - திடீர் சரிவையும் - சிறை வாழ்வையும் தரும் குணம் கொண்டது இந்த 43 எண் .\nவாழுகின்ற வாழ்க்கையில் புரட்சியையும் தீங்கு விளைவிக்கும் விரோதிகள் பெருகிக்கொண்டே போவதையும் இந்த எண் காட்டுகிறது . மனதில் உள்ள தீவிர அபிப்ராயங்களை சொல்லுவதும் கற்பனை எழுத்து வளம் பேச்சு திறன் ஆகியவைகளும் இந்த எண்ணுக்கு உண்டு . புரட்சிகரமான மாற்றங்கள் பொது வாழ்க்கையை பிரதானமாக எடுத்து கொள்ளுதல் பொறாமை குணம் கொண்ட சிலரால் பிரச்சனைகளை சந்தித்தல் போன்ற இது சிரமங்கள் இந்த எண்ணுக்கு உண்டு .\nஉள்ள கருத்தை மனதில் பட்டதை அப்படியே வெளிப்படுத்துவதால் உண்டாகும் பிரச்சனைகளை இந்த 43 ம் எண் பெற்று தரும் .\nவாழ்க���கையில் இவர்கள் இலட்சியங்கள் ஈடேறினாலும் சுயமாக சுகம் காணும் நிலை உண்டாகாது . புத்தி கூர்மையும் அறிவும் பெற்ற இவர்களுக்கு அனுபவிக்க வேண்டிய சுகங்கள் எல்லாம் தூர விலகி நிற்கும் . இவர்களது கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் உண்டாகும் . உயிருக்கு ஆபத்தான சம்பவங்களும் நிகழ கூடும் . சர்வ ஜெயம் உண்டாகும் என்று கூறப்பட்டிருந்தாலும் பிரயோஜனம் இல்லை .\nமிகவும் சிறப்பான எண் இல்லை என்பதால் இன்று 5 - 1 - 2018 ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து குழந்தைக்கு அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்து சூட்டினால் மேலே சொன்ன கெட்ட பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் .\nவர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம்\nஅதிர்ஷ்ட கல் - முத்து\nகிழமை - வியாழன் திங்கள்\nஅதிர்ஷ்ட கால கட்டம் - ஜூன் 21 முதல் ஜூலை 20 வரை\nதெய்வ வழிபாடு - விநாயகர் .\nஅதிர்ஷ்ட ரத்தினம் - வைடூர்யம்\n கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா சொத்து பிரச்சனையா நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா உடலில் தீராத வியாதியா வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனை��ளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .\nவெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :\nஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,\nராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,\nசிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/09/09/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-473-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2018-06-18T05:22:51Z", "digest": "sha1:GAS4HNZKLJG5EEQLC64GV7RQBEXAXJRL", "length": 14599, "nlines": 107, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 473 யார் நம்மை ஆளுகை செய்கிறார்? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 473 யார் நம்மை ஆளுகை செய்கிறார்\nநியா: 8: 22 ” அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.”\nஎன்னுடைய கல்லூரி நாட்களில், எனக்கு சரித்திர கதைப்புத்தகங்கள் வாசிப்பது மிகவும் பிடிக்கும். அதிலும் விசேஷமாக நம்மை ஆண்ட மன்னர்களின் கதைகள் மேல் தான் பிரியம். போரில் வெற்றி பெற்ற வீரர்கள் பிடிக்கும். கைகளில் செங்கோல் ஏந்திய மன்னர்கள் பிடிக்கும்.\n நம்மில் அநேகர் இவ்விதமாக வெற்றிவாகை சூடி, வல்லமையோடு ஆளத் திறமையுள்ளவர்களை வியப்போடு பார்க்கிறோம். சிலர் , இந்த மண்ணை ஆளத் திறமை உள்ளவர்களை வியப்போடு பார்ப்பது மட்டுமல்லாமல், கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றுவதையும் பார்க்கிறோம்.\nசிலர் அதையும் விட ஒரு படி அதிகமாய், அதிகாரமும், பதவியும் உள்ள தலைவர்களைப் பற்றி சிறிதே தெரிந்திருந்தாலும், அவர்களால் நமக்கு காரியம் ஆக வேண்டும் என்று அ��ர்கள் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும், பின்னாலேயே அலைவதையும் பார்க்கிறோம். தங்களை ஆட்டிப்படைக்கும் அதிகாரத்தை இந்த தலைவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஆட்டுக்குட்டி போல வாலாட்டிக் கொண்டு அலைகிறார்கள்\nநியாதிபதிகள் புத்தகத்தில், கிதியோனையும், அவன் மீதியானியரோடு செய்த யுத்தத்தையும் நாம் படிக்கும் போது, இப்படிப்பட்டவர்களைத் தான் பார்க்கிறோம்.\nநாம் நேற்றைய தினம் பார்த்தவிதமாக, கிதியோனின் குடும்பம் மீதியானியருக்கு பயந்து மலைகளிலும், கெபிகளிலும் வாழ்ந்தனர்.இஸ்ரவேல் மக்கள் யாரும் அவனிடம் போய் எங்களை மீதியானியருக்கு எதிரான யுத்தத்தில் நடத்தும் என்று கேட்கவில்லை. அவனுடைய பெற்றோரும் அவனிடம் அதை எதிர்பார்க்கவில்லை. அவனே ஒரு தொடைநடுங்கியாக கோதுமையை ஆலை மறைவில் போரடித்துக் கொண்டிருந்தான். அவனில் பராக்கிரமத்தைப் பார்த்தவர் தேவனாகிய கர்த்தரே. அவன் கர்த்தராலே அழைக்கப்பட்டான். அவனுடைய அழைப்பு கர்த்தரிடமிருந்து வந்தது\nகிதியோன் கர்த்தருடைய அழைப்புக்கு கீழ்ப்படிந்து, அதை மற்ற இஸ்ரவேலரோடு பகிர்ந்து கொண்டான். இஸ்ரவேலர் கிதியோனிடம் தலைவன் என்ற பதவி கொடுக்கப்பட்டதை அறிந்தவுடன், சற்றும் சிந்தியாமல் அவனைப் பின்பற்ற முன்வந்தனர்.\nஆனால் கர்த்தர் கிதியோனிடம் எனக்கு இவ்வளவுபேர் தேவையில்லை என்றார். இந்த ஜனங்களைப் பற்றி நன்கு அறிந்தவராயிற்றே பெரிய கூட்டமாக யுத்தத்துக்கு போய்விட்டு, எங்களுடைய பெலத்தால் தான் மீதியானியரை முறியடித்தோம் என்று சொல்லிவிடுவார்கள் அல்லவா\nகிதியோன் முன் வைத்த சவாலைத் தாக்குபிடிக்க முடியாமல் வீட்டுக்கு சென்றவர்கள் போக கிதியோனிடம் மிஞ்ஞினவர்கள் 300 பேர் மட்டுமே\nஞாபகசக்தியில் பெலவீனமான நாம் நம்முடைய பெலத்தால் எல்லாவற்றையும் சாதிப்பதாகத்தான் நினைத்துக் கொள்கிறோம். நாமாகவே செய்ய முயன்ற காரியங்களில் நாம் தலைக்குப்புற விழுந்து தோல்வியை வாரிக்கொண்டது நமக்கு மறந்தே போய்விடுகிறது. ஆனால் தேவனாகிய கர்த்தர் அவ்வப்போது நம்மைக் காப்பாற்ற ஏதாவது ஒரு வழியை உபயோகப்படுத்தி சகாயம் செய்கிறார்.\nகிதியோனின் 300 பேர் கொண்ட சேனை மீதியானியரை வெல்லுமானால், நிச்சயமாக அந்த வெற்றியைக் கொடுத்தது யார் என்று உலகத்துக்கே தெரியும். ஆனால் இஸ்ரவேல் மக்களோ அதை உணர்ந்ததாய்த் தெரியவில்லை.\n யுத்ததுக்கு பின்னர் இஸ்ரவேல் மக்கள் கர்த்தரைத் துதித்து கீர்த்தனம் பாடினார்கள் என்றா வேதம் சொல்லுகிறது இல்லை மீதியானியரை வென்ற பின்னர் ” இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.” (நியா:8:22)\nஎவ்வளவு சீக்கிரம் நாம் மனிதரை பின்பற்றுகிறோம் பாருங்கள் சில நாட்கள் முன் வரை கிதியோன் மலைகள், கெபிகளில் தலைமறைவாய் வாழ்ந்தவன் சில நாட்கள் முன் வரை கிதியோன் மலைகள், கெபிகளில் தலைமறைவாய் வாழ்ந்தவன் ஒரு தொடை நடுங்கி இன்றோ மக்கள் அவனை ஒரு ஹீரோவாக்கி விட்டனர். தங்களை ஆளும் அதிகாரத்தை கிதியோனின் கரத்தில் ஒப்புவிக்க முன் வந்தனர்.\nஇன்று யாருடைய கரத்தில் நம்மை ஆளுகை செய்யும் அதிகாரத்தை ஒப்புவித்திருக்கிறோம் தேவனுடைய கரத்திலிருந்து சகலத்தையும் பெற்றுக்கொள்ளும் நாம், தேவன் நம்மை ஆளுகை செய்ய ஒப்படைத்திருக்கிறோமா தேவனுடைய கரத்திலிருந்து சகலத்தையும் பெற்றுக்கொள்ளும் நாம், தேவன் நம்மை ஆளுகை செய்ய ஒப்படைத்திருக்கிறோமா கர்த்தருடைய வழிநடத்துதலை மறந்து, மனிதருக்கு மகிமையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோமா\nதேவனாகிய கர்த்தரை ஆண்டவரே என்று அழைக்கும் நாம் அவர் நம்மை ஆளுகை செய்ய இடம் கொடுக்க வேண்டும்.\n← மலர் 7 இதழ்: 472 பராக்கிரமசாலியே\nமலர் 7 இதழ்: 474 கிதியோனுக்கு கண்ணியான கதை\nமலர் 7 இதழ்: 553 மனதில் தங்கிய பாடம்\nமலர் 7 இதழ்: 557 அக்கரையில் தெரியும் பச்சை\nமலர்1:இதழ்: 108 நோக்கிப் பார்\nமலர் 7 இதழ்: 588 என்னையாத் தேடினீர் ஐயா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 7 இதழ்: 589 ஒரு எச்சரிக்கையான வாழ்க்கை\nமலர் 5 இதழ் 314 கசப்பாய்த் தோன்றும் தடைகள்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/angry-birds-idevice-casings-004943.html", "date_download": "2018-06-18T05:49:43Z", "digest": "sha1:JM6P3O6WVME67JE6NOWI2E4IRMTT3D7S", "length": 27568, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "Angry birds idevice casings | ஆங்கிரி பேர்ட்ஸ் ரசிகர்களுக்காக... - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவு���்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.\n இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.\nஆப்பிள் நிறுவனத்தை விட இருமடங்காக வளர்ச்சி பெற்று வரும் சியோமி\nரூ.10 ஆயிரத்திற்குள் கிடைக்கக்கூடிய ஹெச்டி கேமரா உடன் கூடிய சிறந்த ட்ரோன்கள்.\nமீ புட்பால் கார்னிவெல் 2018 : ரெட்மீ நோட்5, மீ பேண்டு2 மற்றும் பல அசத்தல் பரிசுகள்.\nஃபேஸ்புக்கில் பாஸ்வேர்டு மாற்றுவது எப்படி\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செயலிகளின் அனுமதியை இயக்குவது எப்படி\nஉலகின் மிகவும் பிரபலமான மொபைல் மற்றும் கணினிகளுக்கான வீடியோ கேம்தான் \"ஆங்கிரி பேர்ட்ஸ்\" என்பதை நீங்களே அறிவீர்கள். இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டானது 100 மில்லியன்களுக்கும் மேல் தரவிறக்கம் செய்யப்பட்டு சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டை டிசம்பர் 2009ல் ரோவியோ என்ற பின்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் வெளியிட்டது. வெளியிட்ட சில தினங்களிலேயே நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால் கடந்த 2012ல் தான் இதன் வளர்ச்சி மிகவும் வியப்படையும் வகையில் இருந்தது.\nகணினியின் ஃபோல்டர்களை விதவிதமான வண்ணங்களில் உருவாக்க\nஇந்த விளையாட்டானது அண்ட்ராய்டு, சிம்பியன் மற்றும் விண்டோஸ் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களை தங்களது லேப்டாப்கள் மற்றும் வாகனங்களில் ஒட்டும் அளவிற்கு இது வளர்ந்திருப்பதால், இங்கே சில அழகான ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களின் மாதிரிகளை வழங்கியுள்ளோம். இம்மாதிரியும் உங்களுடைய லேப்டாப்பில் ஒட்டலாமே\nநோக்கியா ஊழியர்களுக்கு 'டபுள்' சம்பள உயர்வு\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த விளையாட்டானது அண்ட்ராய்டு, சிம்பியன் மற்றும் விண்டோஸ் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களை தங்களது லேப்டாப்கள் மற்றும் வாகனங்களில் ஒட்டும் அளவிற��கு இது வளர்ந்திருப்பதால், இங்கே சில அழகான ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களின் மாதிரிகளை வழங்கியுள்ளோம். இம்மாதிரியும் உங்களுடைய லேப்டாப்,மொபைல், டேப்லெட்களில் ஒட்டலாமே\nஇந்த விளையாட்டானது அண்ட்ராய்டு, சிம்பியன் மற்றும் விண்டோஸ் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களை தங்களது லேப்டாப்கள் மற்றும் வாகனங்களில் ஒட்டும் அளவிற்கு இது வளர்ந்திருப்பதால், இங்கே சில அழகான ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களின் மாதிரிகளை வழங்கியுள்ளோம். இம்மாதிரியும் உங்களுடைய லேப்டாப்,மொபைல், டேப்லெட்களில் ஒட்டலாமே\nஇந்த விளையாட்டானது அண்ட்ராய்டு, சிம்பியன் மற்றும் விண்டோஸ் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களை தங்களது லேப்டாப்கள் மற்றும் வாகனங்களில் ஒட்டும் அளவிற்கு இது வளர்ந்திருப்பதால், இங்கே சில அழகான ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களின் மாதிரிகளை வழங்கியுள்ளோம். இம்மாதிரியும் உங்களுடைய லேப்டாப்,மொபைல், டேப்லெட்களில் ஒட்டலாமே\nஇந்த விளையாட்டானது அண்ட்ராய்டு, சிம்பியன் மற்றும் விண்டோஸ் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களை தங்களது லேப்டாப்கள் மற்றும் வாகனங்களில் ஒட்டும் அளவிற்கு இது வளர்ந்திருப்பதால், இங்கே சில அழகான ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களின் மாதிரிகளை வழங்கியுள்ளோம். இம்மாதிரியும் உங்களுடைய லேப்டாப்,மொபைல், டேப்லெட்களில் ஒட்டலாமே\nஇந்த விளையாட்டானது அண்ட்ராய்டு, சிம்பியன் மற்றும் விண்டோஸ் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களை தங்களது லேப்டாப்கள் மற்றும் வாகனங்களில் ஒட்டும் அளவிற்கு இது வளர்ந்திருப்பதால், இங்கே சில அழகான ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களின் மாதிரிகளை வழங்க���யுள்ளோம். இம்மாதிரியும் உங்களுடைய லேப்டாப்,மொபைல், டேப்லெட்களில் ஒட்டலாமே\nஇந்த விளையாட்டானது அண்ட்ராய்டு, சிம்பியன் மற்றும் விண்டோஸ் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களை தங்களது லேப்டாப்கள் மற்றும் வாகனங்களில் ஒட்டும் அளவிற்கு இது வளர்ந்திருப்பதால், இங்கே சில அழகான ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களின் மாதிரிகளை வழங்கியுள்ளோம். இம்மாதிரியும் உங்களுடைய லேப்டாப்,மொபைல், டேப்லெட்களில் ஒட்டலாமே\nஇந்த விளையாட்டானது அண்ட்ராய்டு, சிம்பியன் மற்றும் விண்டோஸ் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களை தங்களது லேப்டாப்கள் மற்றும் வாகனங்களில் ஒட்டும் அளவிற்கு இது வளர்ந்திருப்பதால், இங்கே சில அழகான ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களின் மாதிரிகளை வழங்கியுள்ளோம். இம்மாதிரியும் உங்களுடைய லேப்டாப்,மொபைல், டேப்லெட்களில் ஒட்டலாமே\nஇந்த விளையாட்டானது அண்ட்ராய்டு, சிம்பியன் மற்றும் விண்டோஸ் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களை தங்களது லேப்டாப்கள் மற்றும் வாகனங்களில் ஒட்டும் அளவிற்கு இது வளர்ந்திருப்பதால், இங்கே சில அழகான ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களின் மாதிரிகளை வழங்கியுள்ளோம். இம்மாதிரியும் உங்களுடைய லேப்டாப்,மொபைல், டேப்லெட்களில் ஒட்டலாமே\nஇந்த விளையாட்டானது அண்ட்ராய்டு, சிம்பியன் மற்றும் விண்டோஸ் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களை தங்களது லேப்டாப்கள் மற்றும் வாகனங்களில் ஒட்டும் அளவிற்கு இது வளர்ந்திருப்பதால், இங்கே சில அழகான ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களின் மாதிரிகளை வழங்கியுள்ளோம். இம்மாதிரியும் உங்களுடைய லேப்டாப்,மொபைல், டேப்லெட்களில் ஒட்டலாமே\nஇந்த விளையாட்டானது அண்ட்ராய்டு, சிம்பியன் மற்றும் விண்டோஸ் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களை தங்களது லேப்டாப்கள் மற்றும் வாகனங்களில் ஒட்டும் அளவிற்கு இது வளர்ந்திருப்பதால், இங்கே சில அழகான ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களின் மாதிரிகளை வழங்கியுள்ளோம். இம்மாதிரியும் உங்களுடைய லேப்டாப்,மொபைல், டேப்லெட்களில் ஒட்டலாமே\nஇந்த விளையாட்டானது அண்ட்ராய்டு, சிம்பியன் மற்றும் விண்டோஸ் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களை தங்களது லேப்டாப்கள் மற்றும் வாகனங்களில் ஒட்டும் அளவிற்கு இது வளர்ந்திருப்பதால், இங்கே சில அழகான ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களின் மாதிரிகளை வழங்கியுள்ளோம். இம்மாதிரியும் உங்களுடைய லேப்டாப்,மொபைல், டேப்லெட்களில் ஒட்டலாமே\nஇந்த விளையாட்டானது அண்ட்ராய்டு, சிம்பியன் மற்றும் விண்டோஸ் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களை தங்களது லேப்டாப்கள் மற்றும் வாகனங்களில் ஒட்டும் அளவிற்கு இது வளர்ந்திருப்பதால், இங்கே சில அழகான ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களின் மாதிரிகளை வழங்கியுள்ளோம். இம்மாதிரியும் உங்களுடைய லேப்டாப்,மொபைல், டேப்லெட்களில் ஒட்டலாமே\nஇந்த விளையாட்டானது அண்ட்ராய்டு, சிம்பியன் மற்றும் விண்டோஸ் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களை தங்களது லேப்டாப்கள் மற்றும் வாகனங்களில் ஒட்டும் அளவிற்கு இது வளர்ந்திருப்பதால், இங்கே சில அழகான ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களின் மாதிரிகளை வழங்கியுள்ளோம். இம்மாதிரியும் உங்களுடைய லேப்டாப்,மொபைல், டேப்லெட்களில் ஒட்டலாமே\nஇந்த விளையாட்டானது அண்ட்ராய்டு, சிம்பியன் மற்றும் விண்டோஸ் போன்களிலும் பயன்படுத்தும் வகையி��் கிடைக்கிறது. ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களை தங்களது லேப்டாப்கள் மற்றும் வாகனங்களில் ஒட்டும் அளவிற்கு இது வளர்ந்திருப்பதால், இங்கே சில அழகான ஆங்கிரி பேர்ட்ஸ் படங்களின் மாதிரிகளை வழங்கியுள்ளோம். இம்மாதிரியும் உங்களுடைய லேப்டாப்,மொபைல், டேப்லெட்களில் ஒட்டலாமே\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n“நீல் ஆம்ஸ்ட்ராங் கொடுத்த பரிசு எங்கே” அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் மீது பெண் வழக்கு.\nபிபா 2018 உலக கோப்பை: டெலிகாம் நிறுவனங்களின் சிறந்த ஆஃபர்கள்.\nஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/mit-research-assistant-innovates-warable-sensor-that-prevents-sexual-assaults/", "date_download": "2018-06-18T05:48:16Z", "digest": "sha1:M72GD3ZHNPFRSS5UUGNRDB6L242OYEM6", "length": 16032, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாலியல் துன்புறுத்தல்கள்: தப்பிக்க வந்துவிட்டது சென்சார் கருவி-MIT Research Assistant innovates Warable Sensor that prevents Sexual assaults", "raw_content": "\nசென்னை ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி வி. தனபாலன் மாரடைப்பால் காலமானார்.\nAIIMS MBBS Results 2018: எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nபாலியல் துன்புறுத்தல்கள்: தப்பிக்க வந்துவிட்டது சென்சார் கருவி\nபாலியல் துன்புறுத்தல்கள்: தப்பிக்க வந்துவிட்டது சென்சார் கருவி\nபாலியல் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்க, ஆடையில் பொருத்திக்கொள்ளும் ஸ்டிக்கர் போன்ற சென்சார் கருவியை இந்திய விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.\nபெண்கள் பாலியல் வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்கும் வகையில், ஆடையில் எங்கு வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளக்கூடிய வகையில் சிறிய அளவிலான ஸ்டிக்கர் போன்ற புதிய சென்சார் கருவியை அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை சேர்ந்த இந்திய விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இது நிச்சயம் பெண்களுக்கு பாதுகாப்பான கருவியாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி. எனப்படும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளராக பணிபுரிபவர் இந்தியாவை சேர்ந்த மனிஷா மோகன். இவர், பெண்கள் பாலியல் வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்கும் வகையில், ஆடையில் எங்கு வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளக்கூடிய வகையில் சிறிய அளவிலான ஸ்டிக்கர் போன்ற புதிய சென்சார் கருவியை கண்டுபிடித்துள்ளார்.\nபெண்களுக்கு இத்தகைய ஆபத்துகள் ஏற்படும்போது, இந்த கருவியானது, அருகில் உள்ளவர்கள், மற்றும் அப்பெண்ணின் நண்பர்கள், உறவினர்களுக்கு அலெர்ட் செய்யும். இந்த சென்சார் கருவியை பெண்கள் தங்கள் ஆடையில் பொருத்திக் கொள்ளலாம். பெண் ஒருவர் தன்னுடைய ஆடையை அவராகவே விருப்பத்துடன் களைகிறாரா அல்லது அவரது உடையை மற்றவர்கள் கட்டாயப்படுத்தி கழட்டுகின்றனரா என்பதற்கான வித்தியாசத்தை உணரும் வகையில் அக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்படும் பெண் தன்னிலையில் இல்லாமலும், அல்லது துன்புறுத்தும் நபரை எதிர்த்துப் போராட முடியாத நிலையில் இருந்தாலும் அக்கருவியின் மூலம் அச்சம்பவத்தின் அலெர்ட்டை மற்றவர்கள் பெற முடியும். இந்த சிறப்பம்சம் குழந்தைகள், படுக்கையிலேயே இருப்பவர்கள், மது அருந்தியவர்கள் ஆகியோர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படும்போது அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.\nசெல்ஃபோன் ஆப் ஒன்றுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ப்ளூடூத் மூலம், பெண் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும்போது அருகில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்களுக்கு உரத்த சத்தம் எழுப்பப்படும்.\nஇந்த சென்சார் கருவி இரண்டு முறைகளில் செயல்படுகிறது. பாதிக்கப்படும் பெண் தன்னிலையில் இருந்தால் அந்நேரத்தில் சென்சார் கருவியின் பட்டனை அழுத்துவதன் மூலம் மற்றவர்களுக்கு அலர்ட் செய்யப்படும். அவர், சுயநினைவில் இல்லாமல் இருந்தால், சுற்றுப்புறம் மூலம் அக்கருவி அலெர்ட் செய்யும்.\nஉதாரணமாக, அப்பெண் தன் உடையைக் கழற்றினால் அவருடைய செல்ஃபோனுக்கு, அவர் விருப்பத்துடன் ஆடை கழற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய குறுந்தகவல் அனுப்பப்படும். ஆனால், 30 நொடிகளுக்குள் அப்பெண்ணிடம் இருந்து பதில் வராவிட்டால், அக்கருவி மற்றவர்களை அந்த சுற்றுப்புறத்தில் உரத்த சத்தத்தை எழுப்பும். இதன்பின், அடுத்த 20 நொடிகளுக்குள் பாஸ்வேர்ட் மூலம் அப்பெண் அலார சத்தத்தை அணைக்க முயற்சிக்காவிட்டால், அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அலர்ட் செய்யும். அந்த பெண் எங்கிருக்காரோ அந்த இடத்தையும் மற்றவர்களுக்கு அக்கருவி தெரியப்படுத்தும்.\nFather’s Day 2018 : கூகுள் சொல்லும் 6 கைகளின் அர்த்தம் தெரியுமா\nMarga Faulstich Google Doodle: இன்றைய கூகுள் டூடுளில் இடம்பெற்றிருக்கும் பெண் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஜியோவின் டபுள் டமாக்கா ஆஃப்ர்\nஆகஸ்ட்டில் வருகின்றது டெஸ்லாவின் ஆட்டோபைலட் அப்டேட்\nஒன்பிளஸ் போனில் அறிமுகமாகும் செல்பி போர்ட்ரைட்\nயாஹூ சேவை உபயோகிப்பவரா நீங்கள் உங்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பு\nஅப்டேட் செய்யப்பட்ட ஆதார் கார்ட்டை ஆன்லைனில் எடுத்துக் கொள்ளும் வசதி அறிமுகம்\nயூசர்களின் பிரைவசி தகவல்களை பப்ளிக் ஆக்கிய ஃபேஸ்புக்\nஆப்பிள் 2018 டெவலப்பர் நிகழ்வு: ரஜினிகாந்த் டி- ஷர்ட்டை அணிந்து கொண்டு நின்ற சென்னை இளைஞர்\nபனாமா பேப்பர் லீக் வழக்கு: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தகுதி நீக்கம்\nரூ.244-க்கு 70 ஜி.பி டேட்டா… வோடபோஃன் அதிரடி ஆஃபர்\nபிஎஸ்என்எல் அதிரடி : ரூ.98 க்கு நாள் தோறும் 1.5 ஜிபி டேட்டா\nஇதற்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா\nரூ. 39க்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தால் இப்படி ஒரு சலுகையை வழங்க முடியுமா\nஅளவில்லாத வாய்ஸ் காலிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது\nAIIMS MBBS Results 2018: எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nபாகுபலி 2, விவேகம், மெர்சல், கபாலி, காலா… ஓபனிங் வசூல் ஓர் ஒப்பீடு\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nடேட்டா ரீசார்ஜூக்கு எது பெஸ்ட்… ஜியோவா\nசென்னை ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி வி. தனபாலன் மாரடைப்பால் காலமானார்.\nAIIMS MBBS Results 2018: எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nBigg Boss Tamil: பிக் பாஸ் தமிழ் 2 முதல் நாளிலேயே சென்ராயனுக்கு எதிராக திரும்பிய போட்டியாளர்கள்\nமேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு: ஒரே நாளில் 5 அடி உயர்வு\nEngineering Counselling 2018 : ஜூலை முதல் வாரத்தில் பொறியியல் கலந்தாய்வு தொடக்கம் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nலாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்; டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்\nஞாயிறு சிறப்பு சிறுகதை : வடிவுக்கரசியின் கணக்கு\nFIFA World Cup 2018, Germany vs Mexico: உலக ��ாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தியது மெக்சிகோ\nசென்னை ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி வி. தனபாலன் மாரடைப்பால் காலமானார்.\nAIIMS MBBS Results 2018: எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nBigg Boss Tamil: பிக் பாஸ் தமிழ் 2 முதல் நாளிலேயே சென்ராயனுக்கு எதிராக திரும்பிய போட்டியாளர்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t132405-topic", "date_download": "2018-06-18T06:07:38Z", "digest": "sha1:6YX2HBKPR3SDSCMRLEYMWD242IUE6TWO", "length": 17229, "nlines": 215, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குழந்தை திருமண தடைச் சட்டத்தில் பெண்களை தண்டிக்க முடியாது: உயர்நீதிமன்றம்", "raw_content": "\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான ���ழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nகணவன் மனைவ உறவு மேம்பட…\nகுழந்தை திருமண தடைச் சட்டத்தில் பெண்களை தண்டிக்க முடியாது: உயர்நீதிமன்றம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகுழந்தை திருமண தடைச் சட்டத்தில் பெண்களை தண்டிக்க முடியாது: உயர்நீதிமன்���ம்\nசிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பாட்டிக்கு\nநிபந்தனை முன்ஜாமீன் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம்\nநாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டையைச் சேர்ந்தவர் பார்வதி.\nஇவர் தன் 15 வயது பேத்தியை, மது என்பவருக்கு திருமணம்\nசெய்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில்\nமுன்ஜாமீன் கோரி பார்வதி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஇந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு\nஅப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்,\n\"குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின், 11-ஆவது பிரிவின்படி,\nகுழந்தைத் திருமணம் தொடர்பான வழக்கில் பெண்களுக்கு\nதண்டனை விதிக்க முடியாது' என்றார்.\nஇந்த வாதத்தை ஏற்று, பார்வதிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி\nஉத்தரவிட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மனுதாரருக்கு நிபந்தனை\nஅடிப்படையில் முன்ஜாமீன் வழங்குவதாக தெரிவித்தார்.\nRe: குழந்தை திருமண தடைச் சட்டத்தில் பெண்களை தண்டிக்க முடியாது: உயர்நீதிமன்றம்\n\"குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின், 11-ஆவது பிரிவின்படி,\nகுழந்தைத் திருமணம் தொடர்பான வழக்கில் பெண்களுக்கு\nதண்டனை விதிக்க முடியாது' என்றார்.\nநல்ல கதையா இருக்கே இது \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/09/28/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0,_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/1339642", "date_download": "2018-06-18T05:31:09Z", "digest": "sha1:BI5Q7S6A6STPPFTJ3KRY6GBGTD46CPRG", "length": 11711, "nlines": 127, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இளையோர் தங்கள் அழைப்பை உணர, விசுவாச ஒளி உதவட்டும் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ எழுத்து வடிவ���ல்\nஇளையோர் தங்கள் அழைப்பை உணர, விசுவாச ஒளி உதவட்டும்\nஐரோப்பிய ஆயர்கள் - EPA\nசெப்.,28,2017. பெலாருஷ்யாவின் மின்ஸ்க் நாகரில் இடம்பெற்றுவரும் ஐரோப்பிய ஆயர்கள் பேரவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்திற்கு தன் வாழ்த்துக்களையும் ஊக்கத்தையும் தெரிவித்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nதிருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஐரோப்பிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ அவர்களுக்கு அனுப்பியுள்ள இச்செய்தி, பல்வேறு ஐரோப்பிய நாடுகளிடையே மேய்ப்புப்பணி சார்ந்த ஒத்துழைப்பையும், ஒருமைப்பாட்டையும், சகோதரத்துவத்தையும் இக்கூட்டம் ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளது.\nஐரோப்பிய ஆயர்களிடையே நிலவும் ஒன்றிப்பை, மேலும் பலமுள்ளதாக மாற்ற உதவும் இக்கூட்டத்திற்கு, திருத்தந்தை தன் ஆசீரை வழங்குவதாகவும் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் பரோலின்.\nஇளையோரின் நிலை குறித்து விவாதிக்க உள்ள இந்த ஆயர்கள் கூட்டம், திருஅவையிலும் சமூகத்திலும் தங்கள் அழைப்பை இளையோர் விசுவாச ஒளியில் கண்டுகொள்ள உதவும் என்ற திருத்தந்தையின் நம்பிக்கையும் இந்த செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.\nஐரோப்பிய ஆயர் பேரவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டம் இப்புதன் முதல் ஞாயிறு வரை பேலாருஷ்யா நாட்டின் மின்ஸ்க் நகரில் இடம்பெற்று வருகிறது.\n45 ஐரோப்பிய நாடுகளின் ஆயர் பேரவைகளின் தலைவர்கள் பங்குபெறும் இக்கூட்டத்தின்போது, பெலாருஷ்யா நாட்டில் முதன் முதலாக அம்மொழியில் விவிலியம் அச்சிடப்பட்டதன் 500ம் ஆண்டும் சிறப்பிக்கப்படுகிறது.\nஇன்றைய இளையோரின் ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், தேவைகள், அச்சங்கள், உறவுகள், சவால்கள் என பல கோணங்களில் இளையோர் குறித்து விவாதிக்க உள்ள இக்கூட்டம், 2018ம் ஆண்டின் இளையோர் குறித்த உலக ஆயர் மன்றக் கூட்டத்திற்கு தயாரிப்பாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாவதாக, இக்கூட்டத்தில், ஐரோப்பாவை பொது இல்லமாக கட்டியெழுப்புவதில் திருஅவையின் பங்கு குறித்தும், ஐரோப்பாவில் மீண்டும் நற்செய்தியை இணைந்து அறிவிப்பது குறித்தும் விவாதிக்க உள்ளனர் ஆயர்கள்.\nபெலாருஷ்யா அரசுத்தலைவர் Aleksandr Lukashenko அவர்களை சந்தித்து உரையாடியுள்ள ஆயர்கள���, இக்கூட்டத்தின் இறுதி நாளான, வரும் ஞாயிறன்று, மின்ஸ்க் நகரின் பங்குதளங்களில் திருப்பலி நிறைவேற்றி கத்தோலிக்கர்களுடன் உரையாடுவர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருத்தந்தை-நினைவும் நம்பிக்கையும் இணைந்தே செல்ல வேண்டும்\nநிகராகுவாவில் அமைதி நிலவ திருத்தந்தை அழைப்பு\nதினமும் 2 நிமிடங்கள் நற்செய்தியை வாசிக்க இளையோர்க்கு அழைப்பு\nஇவ்வுலகை மாறியமைக்க உதவும் விசுவாசம்\nவிசுவாசம் மற்றும் பிறரன்பு வழியாக சான்று பகர்தல்\nஅருணாச்சல் பிரதேச இளையோரின் ஓப்பியம் எதிர்ப்பு\nஇமயமாகும் இளமை – இளையோருக்கு விவேகானந்தரின் அறிவுரைகள்\nஇமயமாகும் இளமை........: முதியோர்களுக்கு கைகொடுக்கும் இளையோர்\nபுதிய தலைமுறைகளுக்கு நற்செய்தியை எடுத்துச்செல்லும் பணி\nஇளையோரே, இயேசுவின் இறையாட்சி கனவை நனவாக்கத் தயாரா\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nஉலக கால்பந்து போட்டிக்கு திருத்தந்தை வாழ்த்து\nஇந்த ஏழை கூவியழைத்தான், ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்\nதிருத்தந்தை – புலம்பெயர்ந்தவர், ஒரு மனிதாபிமான சவால்\nசிறாரின் மகிழ்ச்சிநிறை வாழ்வை ஒடுக்க நினைப்பவர்களுக்கு...\nசுற்றுச்சூழல் மாநாட்டிற்கு திருத்தந்தை செய்தி\nதிருத்தந்தை பிரான்சிஸ் - செபிப்பவர் மீட்புப்பெறுகிறார்\nகுவாத்தமாலா எரிமலை விபத்தில் பலியானவர்களுக்கு செபம்\nதிருத்தந்தை - கடவுளின் படைப்புக்காக நன்றி சொல்வோம்\nதிருநற்கருணையில் இயேசுவின் செயல்களின் நறுமணச்சுவை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.blogspot.com/2005/01/blog-post_110683287862255987.html", "date_download": "2018-06-18T05:56:56Z", "digest": "sha1:7Z7COYLBNEMP6ZPNUJQB64HXI2CZL22R", "length": 5427, "nlines": 91, "source_domain": "tamilmuslim.blogspot.com", "title": "தமிழ்முஸ்லிம் மன்றம்: அதிசயம்???", "raw_content": "\nநண்பர்கள் சிலர் \"அதிசயம்\" என தலைப்பிட்டு இந்தோனேசியாவில் சுனாமியால் அகோரமாக பாதிக்கப்பட்ட இடத்தில் எந்த பாதிப்பும் இல்லாத ஒரு பள்ளிவாசலின் படத்தை அனுப்பியிருந்தார்கள். இறைவனின் நாட்டம் அப்படிதான் என்றால் பள்ளிவாசல் என்ன, கோயிலோ அல்லது சர்ச்சோ இருந்தாலும் இறைவன் அதை காப்பாற்றியிருப்பான்.\nஒரு ச��ய்தி மின்னஞ்சலில் வந்துவிட்டால் அதை அப்படியே மற்றவருக்கு தட்டிவிடுவது நம்மில் பலருக்கு மகிழ்ச்சி. இஸ்லாம் அதிசயத்தை வைத்து வளர்ந்ததாக சரித்திரம் இல்லை. இஸ்லாம் போற்றப்படுவதற்கு காரணம் அது தரும் நல்லொழுக்க பயிற்சியே காரணம். நம்மிடம் அவை குறைவதனாலோ என்னவோ இத்தகைய அதிசயங்களை ஈடு செய்யத் தேடுகிறோம்.\nஇந்த காலகட்டத்தில் நம்முடைய அறியாமையின் காரணமாக இஸ்லாத்திற்கு பல அவப்பெயரை எடுத்துத்தந்திருக்கிறோம். மற்றவர்களும் முஸ்லிம்கள் செய்வதெல்லாம் இஸ்லாம் என நம்பி இஸ்லாத்தின் மீது தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். இதுபற்றி பிறகு விரிவாக எழுதலாம் என நினைக்கிறேன்.\nமுஸ்லிம்கள் மதத்தையும் மீறி மற்றவர்களுக்கு உதவிசெய்தது மட்டுமே மேன்¨மாக எனக்கு பட்டது. முளர் கோத்திரம் என்னும் இஸ்லாமல்லாத கோத்திரத்திற்காக உதவிசெய்ய தூண்டி மதினா பள்ளிவாசலில் நபியவர்கள் சொறிபொழிவு நடத்தியது ஞாபகத்திற்கு வருகிறது.\nஇணையம் வழியாக இஸ்லாமிய நூல்கள் விற்பனை\nதனியார் ஹஜ் ஏஜென்டுகளிடம் கவனம் தேவை\nகுர்பானி கொடுப்பது பற்றிய விளக்கம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/04/10.html", "date_download": "2018-06-18T06:04:28Z", "digest": "sha1:RUH63IYE7RMEVDMMVGD5U7GJBWHRLDUK", "length": 6393, "nlines": 26, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nநம்பியூர் யூனியனில் 10 பஞ்.,களில் கடும் வறட்சி பனை, தென்னை மரங்களும் கருகும் அவலம்\n10:52 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்து கிராமங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் பனை மற்றும் தென்னை மரங்கள் கூட கருகியுள்ளன.\nநம்பியூர் பஞ்சாயத்து யூனியன் வேமாண்டம்பாளையம், அஞ்சானூர், எம்மாம்பூண்டி, ஒழலகோவில், தாழ்குனி, கோசணம், கெட்டிசேவியூர், பொலவபாளையம், லாகம்பாளையம் ஆகிய பஞ்சாயத்து பகுதிகளில் பருவ மழையை நம்பித்தான் விவசாயம் நடக்கிறது. நம்பியூர் பகுதிய���ல் இரண்டு ஆண்டுகளாக பருவ மழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள பாசனக் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லை. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான பனை மற்றும் தென்னை மரங்கள் உள்ளன. கோடைகாலத்தில் வேளாண் பயிர்கள் கைகொடுக்காத நிலையில் தென்னை மற்றும் பனை மரங்கள் விவசாயிகளுக்கு கைகொடுத்தன. தற்போது நிலவி வரும் வறட்சியால் பல ஆண்டுகளாக பலன் கொடுத்து வந்த தென்னை மற்றும் பனை மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. கால்நடைளுக்கும் தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்வதில் ஆர்வமாக உள்ளனர்.\nநம்பியூர் யூனியன் பகுதிகளில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு கொடிவேரி குடிநீர் திடடம் செயல்பட்டு வந்த போதிலும் தொடர் மின்வெட்டு காரணமாக குடிநீர் சப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சியால் நம்பியூர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள ஆழ்குழாய்களில் தண்ணீர் கீழே சென்று விட்டதால் பொதுமக்கள் தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. ''நம்பியூர் பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் 29 லட்சம் ரூபாய் செலவில் பல இடங்களில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். மேலும் நம்பியூர் பகுதியை வறட்சி மிகுந்த பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும்,'' என பஞ்சாயத்து யூனியன் தலைவர் நஞ்சம்மாள் தெரிவித்தார்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/57751/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-06-18T05:26:41Z", "digest": "sha1:JIPUJIJJAJ3I2H6YLJSAANVXQXF4V22U", "length": 8156, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n2 +Vote Tags: ஈழம் பொது காங்கிரஸ்\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nதொடர் மின்னம்பலம் கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -10\nவெண்முரசு புதுவைக் கூடுகை – 16 ( ஜூன் 2018)\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nபிரபா ஒயின்ஷாப் – 18062018\n ஒரு விஷயம் பரவலாக நிறைய பேரால் பார்க்���ப்பட்டு, பேசப்பட்டு வைரலாகிறது. வைரலான பின் இன்னும் நிறைய பேரால் பார்க்கப்ப… read more\nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nமூன்றெழுத்தில் ஒரு கவிதை ‘அம்மா’ – மூன்றெழுத்தில் ஒரு கடவுள் ‘அப்பா’\nசேயைத் தாயாய்ப் பார்க்கும் அற்புதம் அப்பா. ஆண் பெண்ணிற்கான பாலுணர்வு காதலை வியந்த காவியங்கள் பல உண்டு. ஆண் பெண்ணின் பாசத்திற்கான காதல் காவியங்களே வியக… read more\nசந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nசந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n - சாந்திபர்வம் பகுதி – 206\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்..\nபா.ஜ.க. : கார்ப்பரேட் முதலாளிகளின் கூலிப்படை நன்கொடை சுருட்டுவதில் நம்பர் 1 நன்கொடை சுருட்டுவதில் நம்பர் 1 \nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள். .\n1094. க.அ. நீலகண்ட சாஸ்திரி - 1.\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம். .\nபிரியாணியின் சுவையையும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலையும் மிஞ்சும் பாகிஸ்தான் பாடகரின் க்வாலி இசை .\nதூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்.\nமுதல் ரவுண்டிலேயே நாக் அவுட்டான மோடியின் ஃபிட்னஸ் | படக் கட்டுரை.\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்.\nநான்தான் சமையக்காரி அலமேலு : சென்னை பித்தன்\nநாங்க சூப்பர் சிங்கர்ஸ் ஆன கதை : செந்தில்வேலன்\nச்சும்மா கில்கில்ப்பு ஜில்பான்ஸ் : இரா.வசந்தகுமார்\nஉளுந்தூர்பேட்டை காத்தவராயனுக்கு போன் போடுங்கப்பா : அபிஅப்பா\nஅபூர்வ சகோதரிகள் : PaRa\nதொடர்கிறது : கப்பி பய\nஏழுவின் காத‌ல் சோக‌ம் : Karki\nவெற்றி : எட்டிவிடும் உயரம்தான் : யுவகிருஷ்ணா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/66344/%E0%AE%B5-%E0%AE%89-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-06-18T05:39:07Z", "digest": "sha1:IFWOQOUJLMZCQ2IS4ZXGY5CLWIGKWUOX", "length": 12757, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஇராஜாங்க உத்தியோகங்களும், ஸ்தலஸ்தாபன உத்தியோகங்களும், பொது ஸ்தாபன உத்தியோகங்களும், நம் தேசத்தில் உள்ள ஒவ்வொரு சாதியார்க்கும் அந்தந்த சாதியாரின் எண்ணிக்கை விகிதப்படி பகிர்ந்து கொடுக்கப்பட்டாலன்றி, நம் தேசத்தாருள் ஒற்றுமை உண்டாகப் போவதே இல்லை என்பதும், நமக்குள் ஒற்றுமை உண்டாகாமல் நாம் சுய அரசாட்சி அடையப் போவதே இல்லை என்பதும் மனித அறிவுடைய எவருக்கும் தெளிவாக விளங்கத்தக்கவை.\n2 +Vote Tags: அரசியல் அறிவியல் இன்றைய செய்திகள்\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ... - FilmiBeat Tamil\nFilmiBeat Tamilவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ...FilmiBeat Tamilஹைதராபாத்:நடிகை மெஹ்ரீன் பிர்சாதாவிடம் அமெரிக்க குடியேற்றத் துறை… read more\nகர்நாடகத்தில் மழை குறைந்தது.. கபிணியிலிருந்து நீர் திறப்பு ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாகர்நாடகத்தில் மழை குறைந்தது.. கபிணியிலிருந்து நீர் திறப்பு ...தமிழ் ஒன்இந்தியாகர்நாடகத்தில் மழை குறைந்தது.. கபிணியிலிருந்து நீர் திறப்… read more\nகர்நாடகத்தில் மழை குறைந்தது.. கபிணியிலிருந்து நீர் திறப்பு ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாகர்நாடகத்தில் மழை குறைந்தது.. கபிணியிலிருந்து நீர் திறப்பு ...தமிழ் ஒன்இந்தியாமேட்டூர்: தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரி… read more\nநாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் தொடர் ... - தி இந்து\nதி இந்துநாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் தொடர் ...தி இந்துடீசல், பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்… read more\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாடு முழுவதும் லாரி ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாபெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாடு முழுவதும் லாரி ...தமிழ் ஒன்இந்தியாபெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வ… read more\nபொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக நியமித்ததே தவறு ... - asianetnews.com\nasianetnews.comபொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக நியமித்ததே தவறு ...asianetnews.comதேனி. துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனை நியமனம் செய்ததே தவறு. ந… read more\nபொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக நியமித்ததே தவறு ... - asianetnews.com\nasianetnews.comபொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக நியமித்ததே தவறு ...asianetnews.comதுணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனை நியமனம் செய்ததே தவறு. நல்ல தி… read more\nபொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக நியமித்ததே தவறு ... - asianetnews.com\nasianetnews.comபொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக நியமித்ததே தவறு ...asianetnews.comதுணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனை நியமனம் செய்ததே தவறு. நல்ல தி… read more\nமண் சரிந்து 2 சிறுமியர் பரிதாப பலி - தினமலர்\nதினமலர்மண் சரிந்து 2 சிறுமியர் பரிதாப பலிதினமலர்மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே மண் சரிந்து, இரண்டு சிறுமியர் பரிதாபமாக இறந்தனர். நாகை மாவட்டம், ராஜகோ… read more\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்புதுப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொலிஸ் அதிரடி… read more\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்..\nபா.ஜ.க. : கார்ப்பரேட் முதலாளிகளின் கூலிப்படை நன்கொடை சுருட்டுவதில் நம்பர் 1 நன்கொடை சுருட்டுவதில் நம்பர் 1 \nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள். .\n1094. க.அ. நீலகண்ட சாஸ்திரி - 1.\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம். .\nபிரியாணியின் சுவையையும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலையும் மிஞ்சும் பாகிஸ்தான் பாடகரின் க்வாலி இசை .\nதூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்.\nமுதல் ரவுண்டிலேயே நாக் அவுட்டான மோடியின் ஃபிட்னஸ் | படக் கட்டுரை.\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்.\nஅப்பா : நவீன் ப்ரகாஷ்\nமனிதர்களைத் தாக்கும் Diptera உயிரினம் : விசரன்\nஊட்டி விட : தேவன் மாயம்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் : கே.ரவிஷங்கர்\nவிட்டில் பூச்சிகள் : இளவஞ்சி\nதிரையிசையில் இணைகள் : கானா பிரபா\nதுப்பறியும் காந்த் : சிநேகிதன்\nசார், ஒரு காபி குடிக்கறீங்களா : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - ��ாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/Universities.asp?alp=L&cat=3&dist=&cit=", "date_download": "2018-06-18T05:31:07Z", "digest": "sha1:GVVISEUJXPIXDZ77RYSGL5PZMU3MAX33", "length": 10326, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Universities|List of all Universities in india|Universities Results|Colleges", "raw_content": "\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nநிகர்நிலை பல்கலைக்கழகங்கள் (140 பல்கலைக்கழகங்கள்)\nலட்சுமிபாய் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிசிக்கல் எஜுகேஷன், மத்திய பிரதேசம்\nஎல்.என்.எம்., தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ராஜஸ்தான்\nமுதல் பக்கம் பல்கலைக்கழகங்கள் முதல் பக்கம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nகைத்தறி கல்வி நிறுவனத்தில் அட்மிஷன்\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nஆங்கில இலக்கியம் படித்து வரும் மாணவர்களுக்கான வாய்ப்புகள் என்ன\nசிவகாசி இன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றிக் கூறலாமா\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nமல்டி மீடியா படிப்புகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி என கூறவும்\nபிளஸ் 2 படித்து வருகிறேன். 2 ஆண்டுகளில் எங்கு பட்டப்படிப்பைப் பெறலாம் சீக்கிரமாக வேலையில் சேர விரும்புகிறேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://patchaibalan.blogspot.com/2010/09/", "date_download": "2018-06-18T06:01:05Z", "digest": "sha1:JAHNUA4VU2ZVOSVASOBPKNJX64ZO66KL", "length": 37182, "nlines": 199, "source_domain": "patchaibalan.blogspot.com", "title": "ந.பச்சைபாலன்: September 2010", "raw_content": "\nமனம் நிறையக் கனவுகள் -கை நிறையக் கவிதைகள் - மனவெளி இராஜ்யத்திலிருந்து எழுதுகோலின் வழியாக வழிகிறது என் உணர்வுகள்\nகாப்பார் நகரில் தமிழ் இலக்கியப் பயிலரங்கு\nமலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகத்தின் காப்பார் நகர் தொடர்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று 26.9.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை காப்பார் நகரில் அமைந்துள்ள ராசி அன்பு இல்லத்தில் தமிழ் இலக்கியப் பயிலரங்கு நடைபெற்றது. இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வை எதிர்நோக்கும் 27 மாணவர்கள் இதனில் பங்கு பெற்றனர். இப்பயிலரங்கை நான் வழி நடத்தினேன்.\nஇலக்கியக் குழுவின் தலைவர் திரு. சுப்ரமணியம், செயலாளர் திரு. இராமன், செயற்குழு உறுப்பினர் திரு. எம்.எஸ். பாலன் ஆகியோர் முன்னின்று சிறப்பாக ஏற்பாட்டினைச் செய்திருந்தனர்.\nநிகழ்வில் முதல் அங்கமாக, ராசி அன்பு இல்லத்தின் உரிமையாளர் திரு.பரமேஸ்வரன் (MCIS காப்புறுதி நிர்வாகி) மாணவர்களுக்குச் சிறப்பான தன் முனைப்பு உரையை வழங்கினார். காலை வேளையில் அவர்களைத் தட்டி எழுப்பி உற்சாகத்தையும் கல்வி மீதான நம்பிக்கையையும் ஊட்டிக் கலகலப்பை ஏற்படுத்தினார்.\nமாதிரிக்கு: “பிறக்கும்போது தரித்திரத்தோடு பிறக்கலாம். ஆனால், வாழ்வைச் சரித்திரமாக மாற்றவேண்டும். ஆயிரம் பேர் வெற்றி பெற்றால் அதில் நான் ஒருவனும் இடம்பெறவேண்டும். ஒருவர் வெற்றி பெற்றால் அவன் நானாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வேண்டும். கமலஹாசன் மட்டுமா உலக நாயகன் நீங்களும்தான். ஆயிரக்கணக்கான உயிர் அணுக்களோடு போட்டிப் போட்டு ஓர் உயிர் அணுதானே வெற்றிபெற்றது. அதுதானே நீங்கள் நீங்களும்தான். ஆயிரக்கணக்கான உயிர் அணுக்களோடு போட்டிப் போட்டு ஓர் உயிர் அணுதானே வெற்றிபெற்றது. அதுதானே நீங்கள்\nநாவல், நாடகம், கவிதை ஆகிய பாடப்பகுதிகளையொட்டி விரிவாக விளக்கினேன். மாணவர்கள் ஆர்வமாய்க் கேட்டனர். கேட்கும் காதுகள் இருந்தால் சலிப்பில்லாமல் பேசலாம்.\nகாப்பார் நகரில் அயர்வில்லாமல் இலவசமாகத் தமிழ் இலக்கியப் பணியாற்றும் திரு.சுப்ரமணியம், திரு.இராமன் அவர்தம் குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள். நிறைவான பணி முடித்த உணர்வோடு விடைபெற்றேன்.\nகுளிர்சாதனப் பறவைகளின் மெல்லிய கீச்சொலிகள்\nநிறைந்து வழியும் காட்டிற்குள் நுழைகிறேன்\nஎங்கும் முகங்காட்டும் புத்தக மரங்கள்\nஎன்ன இருகை நீட்டி வரவேற்கின்றன\nமௌனத்தின் ஆட்சியில் மூழ்கிய இடம்\nஒரு சிலர் மட்டும் வாசம்புரிவதைக் கண்டேன்\nயார் யார் நடந்துபோன பாதைகளின் சுவடுகள்\nயார் யாரோ சொல்லிவிட்டுப் போன\nஅது தந்த அனுபவத்தில் மூழ்கி மூழ்கி\nமீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்புகிறேன்\nகடல்நீர் முழுதும் குடிக்க முயன்று\nஅந்தக் காட்டை அதிசயமாய்ப் பார்க்கிறேன்\nவாழ்ந்து மறைந்த முன்னோரின் முகங்கள்\nஎத்தனை முறை அதனுள் போய்வந்தாலும���\nநம் முன்னே நிமிர்ந்து நின்று\nதன் மடியில் கிடத்தி நம்மை அரவணைக்க\nதமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை\nவானத்திலிருந்து பூமியைக் காண்பது அலாதியானது. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா\nசெம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கம் நடைபெற்ற மண்டபத்தில் கண்ணையும் கருத்தையும் கவரும் அழகிய ஓவியங்கள் காட்சி தந்தன.\n'மௌனம்' கவிதை இதழில் கோ.புண்ணியவான்\n'மௌனம் கவிதை' இதழ் பற்றிய என் பார்வை - விரைவில்\nஉலு லங்காட் மாவட்ட இடைநிலைப்பள்ளிகளுக்கிடையே ‘தமிழ் விழா’ அண்மையில் நடைபெற்றது. ஆண்டுதோறும் நடக்கும் இவ்விழாவில் கடந்த ஆண்டு முதல் நாடகப் போட்டியும் இடம்பெற்றது. இம்முறை 9 பள்ளிகள் பங்குபெற்றன. (இன்னும் வரும்..)\nகோயில்களுக்குப் போய் வருவதென்றால் எனக்கு மிகவும் விருப்பம். இதற்கு முக்கியக் காரணம் கடவுள் இருக்கிறார் என்பதை என் ஆழ்மனம் நம்புகிறது. பேய்க்கதைகள் படிக்கப் பிடிக்கும் என்றாலும் பேய் இருப்பதை நான் நம்பவில்லை. சத்தியமாகச் சொல்கிறேன். என் வாழ்வில் இதுவரை ஒரு பேயையையும் பார்த்ததில்லை. ஆனால், எனக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி இருப்பதைப் பல முறை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.\nஅண்மையில், பகாங் மாநிலத்தில் அமைந்துள்ள மாரான் மரத்தாண்டவர் கோயிலுக்குக் குடும்பத்தோடு போயிருந்தேன். என் மைத்துனர் சுப்ரமணியம் புதிய வாகனம் வாங்கியிருந்தார். எனவே, சிறப்பு பூஜைக்காகச் சென்ற அவரின் குடும்பத்தோடு நாங்களும் சென்றோம். கோலாலம்பூரிலிருந்து 2 1/2 மணி நேரப் பயணம். அகலமான நெடுஞ்சாலையால் அது களைப்பில்லாத பயணமாக அமைந்தது. வழிநெடுக இரு பக்கங்களும் பசுமை போர்த்திய காட்சிகள் கண்களுக்குக் குளுமையாக இருந்தன. ஜெங்கா பெல்டா நிலத்திட்டத்திற்கு நடுவே அடர்ந்த பகுதியில் இக்கோயில் அமைந்திருக்கிறது. சுற்றிலும் பெரும்பாலும் மலாய்க்காரர்களின் வசிப்பிடப் பகுதிகள்.\nஇங்கே எப்படி முருகன் கோயில் தோன்றியது தல புராணத்தைக் கோயில் உள் கோபுரப் பகுதியில் வரைந்திருக்கிறார்கள். 1870களில் இப்பகுதியில் சாலை அமைக்கும்போது சாலைக்கு நடுவே ஒரு மரம் இடையூறாக நிற்க, வெள்ளைக்கார முதலாளி கட்டளைப்படி அங்கு வேலை செய்த தமிழர்கள் அதனை வெட்டிச் சாய்க்க முயன்றிருக்கிறார்கள். முடியவில்லை. மரத்திலிருந்து சிகப்பு நிறத்தில் ரத்தம்போல��� பிசின் வடிந்திருக்கிறது.\nஇயந்திரம்கொண்டு சாய்க்க மேற்கொண்ட முயற்சியும் (இயந்திரம் பளுதாகி) தோல்வியில் முடிந்திருக்கிறது. வெள்ளைக்காரர் தாமே மரத்¨தைச் சாய்க்க முயன்றபோது உடல் செயலிழக்க, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாராம். மரத்தில் ஏதோ சக்தி இருப்பதாகத் தமிழர்கள் எடுத்துச் சொன்னதால் அங்குக் கோயில் எழுப்புவதாக வெள்ளைக்காரர் வேண்டிக்கொண்டாராம். கோயில் எழுப்பப்பட்டதும் அவர் முழுமையாகக் குணம் அடைந்தாராம். கோயிலைச் சுற்றிவரும் சாலை அந்தப் பழைய வரலாற்றைப் பேசுகிறது.\nஒரு நூற்றாண்டைக் கடந்து இன்று மாரான் மரத்தாண்டவர் கோயில் கம்பீரமாக காட்சி தந்து நாடி வருவோர்க்கு அருள்பாலிக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது அப்பாவுடன் இந்த கோயிலுக்கு வந்தது நினைவிருக்கிறது. அப்போது, இரண்டு மரங்களுக்கு நடுவே சாலை இருந்தது. குறுகிய இடம் இன்று விஸ்தாரமாகிவிட்டது. முக்கியமான மரம் இருந்த இடத்தில் இன்று கோயில் கருவறையும் அதனைச் சுற்றி அழகிய கோயிலும் அமைந்திருக்கிறது. சீரமைப்புப்பணி முடிந்து அண்மையில் கும்பாபிஸேகம் நடந்திருக்கிறது.\nகோயிலின் அமைப்பு சற்று வித்தியாசமானது. பக்தர்கள் சுற்றி நடந்து வருவதற்கு வசதியாக கோயில் வட்டமாக அமைந்திருக்கிறது. பளிங்குத்தரை தனி அழகைத் தருகிறது. கோயிலின் உட்பகுதி பறவைகளின் சரணாலயமாகத் திகழ்கிறது. பலிபீடத்திற்கு அருகிலிருக்கும் மரத்தில் வந்துபோகும் மனிதர்களின் ‘மனசின் மகஜர்களாக’ மஞ்சள் துணியில் முடிச்சுகள் தொங்குகின்றன. என் மகள் பொன்முல்லையும் தன் வேண்டுதலை மஞ்சள் துணியில் கட்டிவிட்டு வந்தாள். கோயில் வளாகத்திற்கு வெளியில் நின்று பார்த்தால் மஞ்சள் நிறத்திலான கோயில் கட்டடம் கண்களைக் கவர்கின்றது.\nவழிபாடு, அன்னதானம் முடிந்து காஜாங் நகருக்குப் புறப்பட்டபோது, கோயிலின் தோற்றமும் மஞ்சள் நிறமும் மனத்தின் அறைகளில் நீக்கமற நிறைந்திருப்பதை உணர்ந்தேன்\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு -2 வல்லினம் கலை இலக்கிய விழா\n12.9.10 ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 6.30க்கு வல்லினம் கலை இலக்கிய விழா கோலாலம்பூர் டான்ஸ்ரீ சோமா அரங்கில் தொடங்கியது. ஜெயமோகனின் உரை கேட்க இலக்கிய ஆர்வலர்கள் திரளாக வந்திருந்தனர். தினேஸ்வரி அறிவிப்பில் மலர்ந்த நிகழ்வில் நான் வரவேற்புரை ஆற்றினேன் (என்னுரையை இதன் இறுதியில் காண்க).\nடாக்டர் சண்முகசிவா தலைமையுரையாற்றினார். வல்லினத்தின் வருகையை இலக்கியத்தில் ‘மாற்று அணி’ நான் குறிப்பிட்டதைக் கூறி, வல்லினம் மாற்று அணி அன்று; அனைவரும் விரும்பி அணிய வேண்டிய அணி என்று கருத்துரைத்தார். “எழுத்தாளர்களுக்கு அறச்சீற்றம் வேண்டும். கருத்துக்களையும் எதிர்வினையையும் துணிச்சலோடு முன்வைக்கவேண்டும். வல்லினம் படைப்பாளர்களின் செயல்பாட்டைப் பாராட்டுகிறேன். ஆனால், வல்லினம் படைப்பாளிகளின் வட்டம் விரிவடைய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.\nவல்லினம் ஆசிரியர் மா.நவீன், ‘வல்லினம் மலேசியா-சிங்கை 2010’ இதழ் உருவான கதையை விளக்கினார். பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களிடம் தற்கால இலக்கியம் குறித்த சிந்தனை மிகவும் குறைவாக இருப்பதால் இந்த இதழ் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றார்.\nசு.யுவராஜனும் சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி அவர்களும் ஜெயமோகனை அறிமுகம் செய்தனர். ஜெயமோகன் சில நிகழ்ச்சிகளில் ஒரு சினிமாக்காரராக மட்டும் அறிமுகம் செய்துவைக்கப்படும் நிலையை யுவராஜன் வேதனையோடு குறிப்பிட்டார்.\n‘தமிழில் எழுதப்பட்ட முக்கிய நாவல்கள்’ என்ற தலைப்பில் ஜெயமோகன் உரையாற்றினார். ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டோய் எழுதிய ‘போரும் அமைதியும்’ நாவல் தமக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளையும் அதனுள் தான் கண்டடைந்தவற்றையும் விரிவாகக் கூறினார். மூன்று பாகங்களில் அமைந்த அந்நாவலைச் சிரமத்தோடு வாசிக்கத்தொடங்கினாலும் வரலாற்று பிரக்ஞையோடு உளவியல் தன்மைகளின் தொகுப்பாக அமைந்த அது, தமக்கு நாவல் குறித்த பல உண்மைகளை உணர்த்தியதாகக் கூறினார்.\n“நாவல் வெறும் நீண்ட கதையாக மட்டும் அமைந்து விடாமல் பல்வேறு தன்மைகளின் தொகுப்புப் பார்வையாக இருக்கவேண்டும். வாசகனுக்கு ஒரு ஒட்டுமொத்த பார்வையைத் (தரிசனத்தை) தரவேண்டும். நெடுங்காலத்தைக் களமாகக் கொண்டிருக்கவேண்டும். ஒரு கண்ணில் யானையையும் மற்றொரு கண்ணில் சிறு எறும்பையும் காணும் நிலையில் எழுத்தாளன் இருக்க வேண்டும்.” ஜெயமோகனின் நாவல் குறித்த சிந்தனை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.\nஅதன்பின் தமிழில் எழுதப்பட்ட சில முக்கிய நாவல்களைத் தொட்டுப் பேசினார்.\nபுளியமரத்தின் கதை, தலைமுறைகள், ஆழிசூழ் உலகு, காவல் கோட்டம் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. அவரின் உரைக்குப் பின்னர், கேள்வி - விளக்கம் என மூன்று மணிநேரம் போனதே தெரியவில்லை. இலக்கிய நண்பர்கள் பலரையும் இந்த நிகழ்வில் சந்தித்துப் பேசியது மனத்திற்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்தது. இதற்கு வழியமைத்த வல்லினம் குழுவிற்கு நன்றி.\nஇலக்கியம் குறித்த உரையாடல்கள் நம்மிடையே மிகவும் குறைவு. பெரும்பாலும் பேசுவதற்கு நம் எழுத்துகளை அனுப்பிவைத்துவிட்டு நாம் மௌனமாக இருந்துவிடுகிறோம். “உள்ளங்கள் எல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில் தான் வெற்றி வாராதா” என்று வாலி எழுதினார். இலக்கியத்திற்கு இந்த வரிகள் மிகவும் பொருந்தும். உரையாடல்கள், இலக்கியம் குறித்த ஆழமான புரிதலுக்கும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் இட்டுச் செல்லும் என நான் திண்ணமாக நம்புகிறேன்.\n( நிகழ்வில் நான் ஆற்றிய உரை)\nகடந்த ஆண்டு வல்லினம் கலை இலக்கிய விழா 1 இதே அரங்கில் நடைபெற்றது. கொஞ்சம் கலகலப்போடும் கொஞ்சம் சர்ச்சைகளோடும்.\nஇம்முறை இவ்விழா ஏற்பாட்டில் மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகமும் இணைந்துள்ளது. இந்நாட்டில் எஸ்.பி.எம். தேர்வில், தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில் இக்கழகம் அமைக்கப்பட்டுச் செயல்படுகிறது. அதோடு இலக்கிய ஆசிரியர்களை, தமிழ் உணர்வாளர்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் வல்லினத்தின் இலக்கிய முயற்சிக்குத் துணைநிற்பதில் இக்கழகம் மகிழ்ச்சி அடைகிறது.\nஇந்நாட்டில் இலக்கியம் வளர்க்கும் பணியில் பல அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இதனை யாரும் மறுக்க முடியாது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கருத்தரங்குகள், பட்டறைகள், நூல்வெளியீடுகள், இலக்கியப்போட்டிகள், இலக்கியப் பயணங்கள் என ஒல்லும் வகையெல்லாம் பணியாற்றி வருகிறது. இன்று காலையில் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் சிறுகதைப் பயிலரங்கு நடைபெற்றது. அதில் சிறுகதை குறித்த பல அரிய தகவல்களை எழுத்தாளர் ஜெயமோகன் வழங்கினார். அதுபோல மாநிலந்தோறும் இருக்கும் எழுத்தாளர் சங்கங்கள், வாசகர் இயக்கங்கள், ‘மௌனம்’ ‘அநங்கம்’ போன்ற சிற்றிதழ்கள் தத்தம் சக்திக்கு இயன்ற வரையில் பங்களிப்பை வழங்கி வருகின்றன.\n‘மௌனம்’ இதழ் மூலம் ஜாசின் தேவராஜன் கவிதைக்கான களம் அமைத்துக்கொடுத்து��் பலரையும் எழுதத் தூண்டி வருகிறார். அதே போன்று ‘அநங்கம்’ இதழ் மூலம் கே.பாலமுருகன் தம் இலக்கியப் பங்கினை ஆற்றிவருகிறார். இணைய வாகனத்தில் ஏற்றி உலகச் சந்தையில் நம் இலக்கியச் சரக்குகளை இடம்பெறச்செய்யும் முயற்சிகள் ஒரு சிலரால் மேற்கொள்ளப்படுகின்றன.\nஅந்த வகையில், அண்மைய காலமாக வல்லின இணைய இதழின் பங்களிப்பும் இந்நாட்டு தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தவிர்க்க முடியாத, மறுக்க முடியாத ஒரு கூறாக விளங்கி வருகிறது.\nமலேசியத் தமிழ் இலக்கியம் பன்முகங்கொண்டதாக மாறியுள்ளது. பழைய தடத்தில் மரபான இலக்கியங்களை கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவற்றைப் போற்றிக்காக்கும் முயற்சி ஒரு பக்கம் நடைபெறுகிறது. இன்னொரு பக்கத்தில் புதிய இலக்கிய முயற்சிகள் - பழைய தடத்தை மறுதலித்துவிட்டு புதிய இலக்கில் பயணப்படுகின்றன. அரசியல் போலத்தான்.. இனி ஒரு கட்சி என்ற நிலை மாறி பல கட்சிகளின் காட்சிகளைப் பார்க்கிறோம். அரசியலில் மாற்று அணி என்பதுபோல இலக்கியத்தில் மாற்று அணி. வல்லினத்தின் வருகையை நாம் அப்படித்தான் பார்க்கிறோம். இந்த இலக்கிய அணியின் பங்களிப்பு ஆக்கரமாக அமைய வேண்டும் என்பது நமது அனைவரின் எதிர்பார்ப்பாகும்\nமாற்று அணி என்பதனால் மற்ற அணிகளைப் புறக்கணிக்க வேண்டியதில்லை. தமிழ் இலக்கணத்தில் வல்லினம் மட்டும் போதாது. மெல்லினமும் இடையினமும் தேவைப்படுகின்றன. மூன்று முரண்பட்ட ஒலிகள் இணைந்ததால்தான் அழகிய செம்மொழியை நாம் பெற்றிருக்கிறோம்.\nஅதுபோல், இலக்கிய வயலில் பலரும் இறங்கி, அவரவர் தம் ரசனைக்கு ஏற்ப, சக்திக்கு ஏற்ப, வாய்ப்புக்கு ஏற்ப, விருப்பத்திற்கு ஏற்ப விவசாயம் பார்க்கிறார்கள். அந்த பலதரப்பட்ட முயற்சிகளை வரவேற்போம்.\nமலேசியத் தமிழ் இலக்கியத்தை ஓர் அங்குலமாவது உயர்த்தும் எந்த முயற்சியாக இருந்தாலும் எந்த இலக்கிய வடிவத்தில் அவை இருந்தாலும் அவற்றை வரவேற்போம்\nஎன்னுரை வரவேற்புரை. எனவே, இலக்கியச்சுவை நாடி வந்திருக்கும் அனைத்து உள்ளங்களையும் வரவேற்கிறேன். சிறப்பாக இணைய வாகனத்தில் இலக்கியப் பணியாற்றிவரும் வல்லினத்தைப் பாராட்டுகிறேன்.\nகாப்பார் நகரில் தமிழ் இலக்கியப் பயிலரங்கு\nதமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை\n'மௌனம்' கவிதை இதழில் கோ.புண்ணியவான்\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு -2 வல்லின���் கலை ...\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram3.blogspot.com/2014/07/ini-ivar-thaan-sivaaji.html", "date_download": "2018-06-18T05:38:17Z", "digest": "sha1:UJATLLTHAKQAAHSR7NSXGZKR3B7YINMV", "length": 23151, "nlines": 149, "source_domain": "sigaram3.blogspot.com", "title": "சிகரம் 3: இனி இவர்தான் சிவாஜி!", "raw_content": "\nஎப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. வாய்மை - நேர்மை - துணிவு . உங்கள் வாழ்க்கை - எங்கள் செய்தி\nபுதன், 23 ஜூலை, 2014\n* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது\n* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்\n* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு\n* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை\n* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே\n* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி\n* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்\n* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி\n* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்\n* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே ப��ம் கூண்டுக்கிளி\n* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்\n* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன\n* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை\n* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக\nபிறப்பு: 1 அக்டோபர் 1927\nபிறந்த இடம்: விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா\nஇறப்பு: 21 ஜூலை 2001\nசிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக விழுப்புரத்தில் 1 அக்டோபர் 1927 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்.\nசிவாஜி கணேசன் அவர்கள், தனது இளம்வயதிலேயே நாடகங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாலும், அதில் பங்கேற்பதில் ஆர்வம் இருந்ததாலும், தனது கனவினை நிறைவேற்ற ஒன்பது வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்தார். பின்னர், அவரது சொந்த அம்மாவே நாடகக் குழுவில் இடம் பெற உதவி செய்தார். சிவாஜி கணேசன் அவர்கள், கமலா என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற மகள்களும் உள்ளனர்.\nதிரையுலகுக்கு வரும் முன், நாடகங்களில் நடித்த சிவாஜி கணேசன் அவர்கள், ‘இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகம் மூலமாக மிகவும் பிரபலமானார். இதில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின், நடிப்புத் திறமையைத் தந்தைப் பெரியார் அவர்கள் பெரிதும் பாராட்டினார். அவர், அவரை ‘சிவாஜி கணேசன்’ என்றழைத்தார். இந்நிகழ்ச்சியே, அவருக்கு ‘சிவாஜி கணேசன்’ என்ற பெயரை நிலைக்கச் செய்தது.\nதமிழ்த் திரையுலகில், ‘பராசக்தி’ என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் அவர்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர், இரண்டு ஹிந்தி திரைப்படங்கள், ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், மற்றும் ஒரு மலையாளத் திரைப்பட���்திலும் நடித்துள்ளார். அவருக்குத் தெளிவான, உணர்ச்சிப் பூர்வமான தமிழ் உச்சரிப்பும், நல்ல குரல்வளமும், சிறந்த நடிப்புத் திறனும் இருந்ததால், ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்றும் மக்களாலும், திரையுலகத்தினராலும் அழைக்கப்பட்டார்.\nஅக்காலத்தில், தேசத் தலைவர்களின் பத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்த முக்கிய நடிகர்களுள் ஒருவர், சிவாஜி கணேசன் அவர்கள். ‘இராஜராஜ சோழன்’ மற்றும் ‘கப்பலோட்டிய தமிழன்’ ஆகிய திரைப்படங்களே இதற்கு சான்றாகும். ‘மனோகரா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற திரைப்படங்கள், இவரின் வீர வசனத்திற்காகப் பெயர்ப் பெற்றவை. ‘பாசமலர்’, ‘வசந்த மாளிகை’ போன்ற திரைப்படங்களில் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைக் காணலாம். ‘கந்தன் கருணை’, ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ போன்ற பக்தித் திரைப்படங்களும் பெரிதும் பேசப்பட்டவை.\nஅரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜி கணேசன் அவர்கள், 1955 வரை திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1961ல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரானார். பின்னர், கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 1987ல் கட்சியை விட்டு விலகி, ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பெரும்நடிகராக இருந்தாலும், அவருக்கு அரசியலில் எம்.ஜி.ராமச்சந்திரன் போல செல்வாக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, தனது இறுதிக்காலத்தில் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.\n1960 – ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.\n1966 – பத்ம ஸ்ரீ விருது\n1984 – பத்ம பூஷன் விருது\n1995 – செவாலியே விருது (Chevalier)\n1997 – தாதா சாகேப் பால்கே விருது\n1962 – சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கௌரவிக்கப்பட்டார்.\nதென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்கள், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு தனது 74வது வயதில் மரணமடைந்தார்.\nநன்றி: விகடன் Facebook பக்கம்.\nதகவல்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.\nஇடுகையிட்டது சிகரம் பா��தி நேரம் முற்பகல் 7:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நினைவு நாள், படித்ததில் பிடித்தது\nராஜி 23 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 10:30\nசிவாஜி ஐயா பற்றி புது தகவல்கள் பல தெரிந்துக் கொண்டேன் பகிர்வுக்கு நன்றி சகோ\nசிகரம் பாரதி 23 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 9:57\nமிக்க நன்றி ராஜி, உங்க வருகைக்கும் அன்பான கருத்துக்கும்.\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/\nசிகரம் பாரதி 23 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 10:22\nநன்றி. இணைந்துவிட்டேன். தங்கள் தளத்தின் மூலம் கிடைக்கும் பிரதிபலிப்பைப் பொறுத்து தான் தொடர்வதை தீர்மானிக்கவேண்டும். தள வடிவமைப்பு ஏனைய தளங்களைப் போலவே உள்ளது. புதிய முயற்சி வெற்றியளிக்க வாழ்த்துக்கள்.\nசிகரம் பாரதி 23 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 10:30\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிகரம்: போர்க்குற்றமும் சர்வதேச சமூகமும் .\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08\n16ஆவது அகவையில் சூரியன் FM\nகாயங்கள் தான் என் கௌரவங்கள் - மு.மேத்தா\nசிகரம்: தேன் கிண்ணம் - நாளை நீ மன்னவன்\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07\nதூறல்கள்: அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான்\nவலைச்சரத்தின் நன்றியுரை - வலைச்சரம் - 06\nஉதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்\nஎனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.......\nநான் பூத்துக் குலுங்க காரணமானவர்கள் - நா.முத்துக்‌...\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03 [ வலைச்சரம்-...\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 02 [ வலைச்சரம்-...\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01 [ வலைச்சரம்-...\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2986/", "date_download": "2018-06-18T06:09:19Z", "digest": "sha1:4WHUZHCOEOCB5N3XCI5ZY7KVKVWYL4MJ", "length": 9524, "nlines": 122, "source_domain": "tamilthamarai.com", "title": "பொங்கலோ பொங்கல் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\nமருத்துவமனைகளுக்கு பணம் தர தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங் களுக்கு அபராதம்\nகொக்கரக்கோ சேவல் கூவும் முன்னே\nபொங்கலோ பொங்கலென- பொங்கி எழ\nஉகந்த நாள் தானே தைப்பொங்கல்\nகுமரிப் பெண்களின் கும்மி சத்தம்\nகுலுங்கிப் பெண்கள் கும்மி கொட்ட\nகைகள் ஒன்றிணைய நாடு செழிக்கும்\n– கவிஞர் செம்போடை, வெ.குணசேகரன்.\nஇத்திரு நாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும் January 14, 2018\nதை பிறந்தால் வழிபிறக்கும் January 13, 2017\nபொங்கல் விடுமுறை சரியான புரிதல் இல்லாமல் வதந்திகளை பரப்பி வருகிறார்கள் January 10, 2017\nவரும் ஜனவரிமாதம் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு October 15, 2016\n‛‛பொங்கல் பண்டிகை” ஒரு போதும் தேசிய விடுமுறை பட்டியலில் இடம்பெற வில்லை January 10, 2017\nஅட போங்கப்பா… உங்க பொங்கலுக்கு அளவே இல்ல January 10, 2017\n அர்த்தமற்றது January 17, 2017\nபொங்கல் விடுமுறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை January 11, 2017\nசரஸ்வதி பூஜை வழிபடும் முறை September 28, 2016\nதமிழக பாஜக.,வின் அழுத்தம் காரணமாகவே பொங்கல் பண்டிகை பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது January 11, 2017\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி லஞ்சத்தை ஒழிப்பதாகக் கூறி வருவதைப் பச்சைப் பொய் என்றும், ஆட்சி அமைக்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதற்குத் தமது கட்சித் தலைவர்களைத் தூண்டிவிட்டவரென்றும், அவர் ஒரு சர்வாதிகாரி என்றும் சாடியுள்ளார். 27.5.2018 - இல் மார்க்சிஸ்ட் ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilapennukku.blogspot.com/2012/06/desert-safari.html", "date_download": "2018-06-18T05:20:00Z", "digest": "sha1:YSPJVIL24Y7KQ3W6GZ52FLCIDTYOVT6M", "length": 18175, "nlines": 184, "source_domain": "nilapennukku.blogspot.com", "title": "ஹாட் பெல்லி டான்ஸ் உடன் ஒரு DESERT SAFARI | நிலாப்பெண்ணுக்கு", "raw_content": "\nஹாட் பெல்லி டான்ஸ் உடன் ஒரு DESERT SAFARI\nதுபாய்க்கு நீங்கள் வந்தால் ஒருமுறையேனும் சென்றுவர வேண்டியது – துபாய் பாலைவனப் பயணம் என்ன புரியலையா\nஏதேனும் ஒரு டிராவல் ஏஜன்ட்டிடம் புக் செய்துவிட்டால் மதியம் 2 மணிக்கு வீட்டிலேயே வந்து பிக்-அப் செய்து கொள்வார்கள் அதேபோல் பயணம் முடிந்தவுடன் 10 மணிக்கு வீட்டிலேயே கொண்டுவந்து விட்டுவிடுவர்.\nபாலைவனத்திற்குள் LAND CRUISER வாகனம் நுழைந்த உடனே வித்தியாசம் தெரியும்,. ஒவ்வொரு இடத்திலும் சரிந்து சரிந்து போகும்போது “காசு கொடுத்து கைலாசம் போகனுமா” அப்படின்னு தோணும். செத்தாண்டா சேகருன்னு பார்த்தா அவ்வளவு லாகவமாக வண்டியை ஓட்டுவார் டிரைவர்.\nஇப்பிடி அரை மணிநேரம் உயிரைக் கைல பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால் பிறகு பாலைவனத்தின் நடுப்பகுதில ஒரு கேம்ப்ல கொண்டுபோய் விடுவார்கள்.\nஒட்டகத்துமேல போறதுல என்னய்யா இருக்கு அப்படின்னு நினைச்சா – தம்பீ நீ இன்னும் வளரனும் அப்படின்னு நினைச்சா – தம்பீ நீ இன்னும் வளரனும் ஒட்டகத்துமேல ஏறி உட்கார்ந்த உடனே, அது எழும்போது வருமே ஒரு பயம் – அவ்வ்வ். முக்கியமா இன்னொரு விஷயம், ஒட்டகம் நடக்கும்போது குலுங்கி குலுங்கி நடக்கும். எந்த ஒரு ஹீரோயினும் அப்படி குலுக்க முடியாது J\nகைகளுக்கு மருதாணி டிசைன் பண்ணிக்கொள்ளலாம் – வேறு இடங்களுக்கு வேண்டுமானாலும் பண்ணிக்கொள்ளலாம்\nஅரேபியன் காபி, டீ-யுடன் அரேபியன் உணவு சைவ, அசைவ வகைகளுடன் ரெடியாய் இருக்கும்.\nசரக்கு வேண்டுவோர்க்கு தனியாய் கிடைக்கும்.\nஹாட் பெல்லி டான்ஸ் – BELLY DANCE\nநம் ஊரில் போடுவாங்களே ரெகார்ட் டான்ஸ் அதுமாதிரியான கேவலமான ஆபாச நடனங்களுக்கு (அதில் நடனமே கிடையாது என்பது வேறு விசயம்) இந்த பெல்லி டான்ஸ் 100% தேவலை.\nசும்மா இடுப்பை வளைச்சு நெளிச்சு ஆடனும் சரியா\nஇது எகிப்திய புகழ்பெற்ற நடனம் பெல்லி டான்ஸ்க்கு அடுத்து இந்த நடனம்\nஷிஷா ஸ்மோக்கிங் இலவசமாக கிடைக்கும். இந்த ஷிஷா புகைபிடித்தல் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை, கூடுமானவரை தவிர்க்கவும். (ஷிஷா ஸ்மோக் என்றால் என்ன\nDESERT SAFARI இருவகை நேரங்களில் செல்லலாம் 2PM-10PM OR 4PM TO 8AM (இதில் இரவு அங்கேயே தங்க சிறப்பு கேம்ப் வசதி கிடைக்கும்)\nUPDATE : துபாய் பற்றிய பதிவுகள் - 1. துபாயில் தமிழர்கள் 2. துபாய் சுற்றுலா\nLABELS: அனுபவம், கட்டுரை, சுற்றுலா, செய்திகள், துபாய்\nம்ம..நாங்கலாம் எப்போ துபாய் வந்து இதெல்லாம் பார்க்குறது,\nஇக்கரைக்கு அக்கரை பச்சை :)\nநான் எப்படா பசுமையா ஒரு இடத்திற்கு போவேன்னு ஏங்கிகிட்ருக்கேன்\nஒரு ஜோக் ஞாபகம் வருது -\n(இந்த கைலாசத்த கண்ல காட்டறதேல்லாம் எங்க சென்னை ஆடோகாரர்களுக்கு ஜுஜுபி...)\nபெல்லி டான்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும்........\nநாங்கெல்லாம் DESERT SAFARI போவதே அதற்காகத்தான் :)\nதிண்டுக்கல் தனபாலன் June 16, 2012 at 5:40 PM\nநண்பர் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை இனி தொடர்வேன். பகிர்வுக்கு நன்றி நண்பரே \nஇந்த மொக்க தளத்த பத்தி சொன்ன அந்த நல்லவர் யாருங்கோ\nதுபாய் பாத்துடணும்கறதுதான் என் கடைசி ஆசை. இங்க இருக்கற டூரிஸ்ட் மூலமா வரலாமா டெசர்ட் சபாரி காட்டுவாங்களா\n Deser Safari தாராளமாய் போகலாம் ஆனால் வருவதால் இருந்தால் Oct-Feb மாதங்களில் வரவும், அப்போது மட்டுமே குளிர்காலம்\nஆனா கடைசியா இந்த குயந்தைய பாத்து என்ன ஆகப்போகுதுங்கோ\n அது எப்பிடி இந்த தளத்தில வந்திச்சு\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nஅபோகாலிப்டோ - பார்க்கவேண்டிய படம் +18 only\n A JOKES, நகைச்சுவை, கதை, தத்துவம், அனுபவம், தமிழ், கவிதை,சுற்றுலா, கார்டூன்\nவால்மார்ட் சில்லறை வணிகம் அனுமதி கொடுத்து இந்தியாவை கூறுபோட்டு விற்கிறார்கள்\nஅவள் பெயர், அவள் கைகள், அவள் பாதம்\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nவருடத்தின் சிறந்த 10 பதிவுகள்\nஉன்னோட மூளை ஏன் பிரெஷ்ஸா இருக்கு தெரியுமா நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும் நீ உபயோகப்படுத்தாமலே வச்சிருந்தா அப்பிடிதேன் இருக்கும்\nஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3\nகல்யாணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் முதலிரவு எங்கே நிச்சயிக்கபடுகிறது நான் நேரா அங்கே போயிடுறேன் நான் நேரா அங்கே போயிடுறேன்\nஏ ஜோக்ஸ் – தத்துவங்கள்\nஒரு பதின்மூன்று வயது பெண்ணின் T-SHIRT வாசகம் - “ IT’S GROWING ” எந்த ஒரு உடையும் ரசிக்கப்படுவதற்கும் ரசிக்கப்படாமல் போவதற்கு...\n A JOKES, நகைச்சுவை, கதை, தத்துவம், அனுபவம், தமிழ், கவிதை,சுற்றுலா, கார்டூன்\nநிலாப்பெண்ணுக்கு இணையதளம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த வருடத்தின் சிறந்த பதிவுகள் சில\nஉங்களிடம் உள்ள டிகி���ியை வைத்துக்கொண்டு ஒரு ஃபில்டர் காபிகூட போட முடியாது பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள் பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்\nதத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு\nஹிந்தி சினிமாகாரர்கள் எல்லா படங்களிலும் \"சோனியே\" \"சோனியே\" என்று பாட்டெழுதியே சோனியா காந்தியை பிரபலமாக்கிவிட்டனர். ...\nவானம் ஆழமானது நீ நினைத்தால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால் வானம் ஆழமானது நீ உயர்ந்து நின்றால்\nஅவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் காதலை ஆண்கள் கழிவறைகளில் எழுதுவதுதான் மூடநம்பிக்கை பெண்கள் இல்லா உலகம் வேண்டும் - அங்கு என்னைத்தவிர ...\nஅரிய புகைப்படங்கள் - திருக்குறள் ஓலைச்சுவடி, பழைய சென்னை, கோவை, திருச்சி, திரிகோணமலை, நெல்லை\nஎன் சிறுவயது முதல் (இப்ப ரொம்ப பெரிய வயசுன்னு நினைப்பு) தேடிய புகைப்படம் – திருக்குறளின் ஓலைச்சுவடி. இன்னும் பல நகரங்களின் முந்தைய தோற...\nஅவள் பெயர், அவள் கைகள், அவள் பாதம்\nஅவள் பெயர் மூன்றே எழுத்துக்களில் முடிந்துவிடும் - என் முச்சங்கம் முழுவதும் முழுமையாய்... அவள் கைகள் அதை பார்த...\nதிருட்டுப் பூனை - குழந்தைகள் கவிதை, சிரிப்பு மழலைப...\nதமிழ் – மொபைலில் தமிழில் படிக்க, டைப் செய்ய\nஏ ஜோக்ஸ் - தத்துவம் 2\nட்ராஃபிக் போலீஸ்ல மாட்டு – மவனே சங்குதேன்\n – செல்லம் அவன் அவள்\nஹாட் பெல்லி டான்ஸ் உடன் ஒரு DESERT SAFARI\nஜோக்ஸ் - என் மாமன் என் உரிமை\n - காதல் மொழி 2\nஇனி வயசுக்கு வந்தா என்ன\nசூப்பர் ஸ்டார் விஜய் – ரஜினிக்கு வந்த சோதனை\nஷிஷா புகைபிடித்தல் – ஹோக்கா வரமா சாபமா\nமுதல் இரவில் படுக்கச்செல்லும் படுக்கையறைவரை\nLOVE JOKES - காமெடி வசனங்கள்\nEnglish PLUS18 WatchMovie அரசியல் அனுபவம் ஆன்மீகம் இணையதளம் இயற்கை இலங்கை இன்னா 40 ஈழம் உணவு உபயோகமானவை கட்டுரை கதை கவிதை காதல் காதல் மொழி கார்டூன் சினிமா சுட்டவை 40 சுற்றுலா செய்திகள் சைக்கோ ட்விட்டர் தத்துவம் தமிழ் தலையங்கம் தனிமை திரை விமர்சனம் துபாய் துறை தொழில்நுட்பம் நகைச்சுவை நிலா படைப்புகள் பாடல் புகைப்படங்கள் பேசி போராட்டம் மழலை மனதைத் திற வரலாறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/cheap-black-decker+hand-blender-price-list.html", "date_download": "2018-06-18T05:42:07Z", "digest": "sha1:L5TMMVLO6S75FPKZ4HZ6WMRVMDXJN64U", "length": 22530, "nlines": 514, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண பழசக் & டெக்கர் த���்து ப்ளெண்டர் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap பழசக் & டெக்கர் தந்து ப்ளெண்டர் India விலை\nகட்டண பழசக் & டெக்கர் தந்து ப்ளெண்டர்\nவாங்க மலிவான தந்து ப்ளெண்டர் India உள்ள Rs.1,449 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. பழசக் டெக்கர் எஸ் 350 பவர் சோப்பேர் வைட் Rs. 4,028 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள பழசக் & டெக்கர் தந்து ப்ளெண்டர் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் பழசக் & டெக்கர் தந்து ப்ளெண்டர் < / வலுவான>\n1 ரூ குறைவான கிடைக்கக்கூடிய பழசக் & டெக்கர் தந்து ப்ளெண்டர் உள்ளன. 1,950. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.1,449 கிடைக்கிறது பழசக் டெக்கர் சபி௨௧௦௦ 180 வாட் இம்மெர்ஸின் ப்ளெண்டர் வைட் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10பழசக் & டெக்கர் தந்து ப்ளெண்டர்\nலேட்டஸ்ட்பழசக் & டெக்கர் தந்து ப்ளெண்டர்\nபழசக் டெக்கர் சபி௨௧௦௦ 180 வாட் இம்மெர்ஸின் ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 180 watts\nபழசக் டெக்கர் பிஸ்௨௦௫ 300 வாட் தந்து ப்ளெண்டர் வைட் அண்ட் கிரய\nபழசக் டெக்கர் ஸ்ச்௩௫௦ ௧௨௦வ் மினி சோப்பேர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 120 W\nபழசக் டெக்கர் ம் 160 140 வ் தந்து ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 140 W\nபழசக் டெக்கர் சபி௩௧௪௦ 300 வாட் தந்து ப்ளெண்டர்\nபழசக் டெக்கர் சபி௩௧௨௦ 300 வாட் தந்து ப்ளெண்டர்\nபழசக் டெக்கர் பிஸ்௨௭௫ 300 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 300 W\nபழசக் டெக்கர் பிஸ்௨௦௫ ௩௦௦வ் ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 300 W\nபழசக் டெக்கர் எஸ் 350 பவர் சோப்பேர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 300 W\nபழசக் டெக்கர் பிஸ்௨௨௫ ௩௦௦வ் ப்ளெண்டர் வித் 1 மில்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 300 W\nபழசக் டெக்கர் பிஸ்௨௭௫ 300 வாட் ப்ளெண்டர் வித் சோப்பேர் அண்ட் கிரைண்டர்\nபழசக் டெக்கர் சபி௩௧௨௦ 300 வ் தந்து ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 300 W\nபழசக் டெக்கர் சபி௩௧௨௦ 300 வ் தந்து ப்ளெண்டர்\nபழசக் டெக்கர் எஸ் ௩௫௦பி சோப்பேர் வித் ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 300 W\nபழசக் டெக்கர் ப்ஸ௬௦௦ ஸ்மூத்தியே மேற்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 450 W\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=article&id=103:2009-09-23-17-31-50&catid=47:2009-09-23-14-14-05&Itemid=77", "date_download": "2018-06-18T05:53:42Z", "digest": "sha1:6NKTA55LZ742NHLKIQPWUH6OUVS5FEZB", "length": 3427, "nlines": 66, "source_domain": "arch.kumarinadu.com", "title": "குறிப்பறிதல்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2049\nஇன்று 2018, ஆனி(இரட்டை) 18 ம் திகதி திங்கட் கிழமை .\nஇருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு\nகண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்\nநோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்\nயான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்\nகுறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்\nஉறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்\nசெறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்\nஅசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்\nஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்\nகண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.ibctamil.com/featured/page/2", "date_download": "2018-06-18T05:44:51Z", "digest": "sha1:VVL7Q2WKTPXY2L4MRUMKP5IYPYBJTJHG", "length": 4130, "nlines": 91, "source_domain": "news.ibctamil.com", "title": "Featured News | Featured Tamil News | Special Articles | Sri Lanka News | சிறப்பு கட்டுரைகள் | சிறப்பு செய்திகள் | IBC Tamil - Page 2", "raw_content": "\nசிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்\nவரனி தேர் இழுப்பு விவகாரம்\nஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட ஆதாரத்தால் தலை குனிந்து நிற்கும் வெள்ளைமாளிகையும் டொனால்ட் டிரம்மும்\nசம்பந்தர் போன்றவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்த சிங்கள அமைச்சர்\nஉலகமே எதிர்பார்க்கும் சிங்கப்பூர் சந்திப்பு; பேச்சுவார்த்தைக்கு வந்த டிரம்மை வரவேற்ற தமிழன் இவர்தான்\nஇலங்கை தமிழர்கள் நிலப்பரப்பில் மர்மமான தீவு; உள்ளே உள்ள மர்ம நபர் யார்\nகிம் யொங் வுன்னை தொடர்ந்து ட்ரம்மும் வருகை\nஉலகையே அச்சுறுத்திய வடகொரிய தலைவர் கிம் யொங் வுன் சிங்கப்பூரில்\nஉலகின் ஐந்து ஆபத்தான இடங்கள்\nதமிழ் மண்ணின் சில மரபுகள் மாற்றப்பட்டேயாகவேண்டும்- சிவசேனை உறுதி\nவெங்கடேச சர்மா சிதம்பரநாதக் குருக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/02/20.html", "date_download": "2018-06-18T05:39:38Z", "digest": "sha1:MJKCIC3SWK34V5GP2NFSJIB5SZVR5KKW", "length": 19782, "nlines": 171, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "அதிக பயனாளர்களைக் கொண்டுள்ள முதல் 20 இணைய தளங்கள்", "raw_content": "\nஅதிக பயனாளர்களைக் கொண்டுள்ள முதல் 20 இணைய தளங்கள்\nஉலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா\nஅண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில் அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான்.\nஇங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும் காணலாம்.\nஎலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், ஏன் உணவு கூட இங்கு விற்பனை செய்யப் படுகிறது. இதன் தனி நபர் வாடிக்கையாளர் எண்ணிக்கை 16 கோடியே 30 லட்சம். முதன் முதலில் இது தொடங்கிய போது, பொருட்களைப் பெற்று, பேக் செய்து அனுப்பும் பணியைத்தான் மேற்கொண்டதாக இருந்தது. தற்போது இதன் இமாலய வளர்ச்சி, இணைய வர்த்தகத்தின் சிறப்பினைக் காட்டுவதாக அமைந்துள்ளது.\nமீடியா மற்றும் பயனாளர்கள் உருவாக்கும் தகவல்களைத் தாங்கித் தரும் சீனநாட்டு இணைய தளம். 2000 ஆம் ஆண்டு வாக்கில், சீனாவின் யாஹு தளம் என்ற பெயரை இது பெற்றிருந்தது. 2009ல் Weibo என்ற பெயரில் வலைமனை தளம் ஒன்றையும் இது தொடங்கியது. இந்த தளத்தில் 40 கோடி பயனாளர்கள் உள்ளனர். சினா டாட் காம் தள சந்தாதாரர் எண்ணிக்கை 16 கோடியே 90 லட்சம்.\n17 கோடியே 9 லட்சம் பேர் பயன்படுத்தும் வலைமனைத்தளம். மிக எளிமையான வலைமனை சாதனங்களை இலவசமாக வழங்கி, தன்\nவாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை இந்த தளம் பெருக்கிக் கொண்டது.\nஆப்பிள் சாதனங்கள் மற்றும் அவற்றிற்கான சாப்ட்வேர் புரோகிராம்களுக்கான தனி தளம். இவற்றைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தேகங்களைப் போக்குவதற்கான தகவல்களைத் தரும் தளமும் கூட. வாடிக்கையாளர் எண்ணிக்கை 17 கோடியே 17 லட்சம்.\nசீன நாட்டில் இயங்கும் பல்நோக்கு இணைய தளம் மற்றும் தேடல் தளம். 1997 ஆம் ஆண்டில், சீனாவின் முதல் ஆன்லைன் சர்ச் இஞ்சின் தளமாக இது தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஒரு பல்நோக்கு இணைய தளமாகவும், ரியல் எஸ்டேட் இணைய தளமாகவும் வளர்ந்து, இன்று 17 கோடியே 58 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.\nமைக்ரோசாப்ட் தன்னுடைய இந்த தளம் குறித்து மிக தீவிரமாக விளம்பரம் செய்தது. மிக எளிதாக தேடலையும் முடிவுகளையும் தரக்கூடிய தளமாக இதனை காட்டி முன்னுக்குக் கொண்டு வர முயன்றது. அதற்கேற்ற வகையில் நவீன தொழில் நுட்பத்தினையும் இணைத்தது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 18 கோடியே 40 லட்சம்.\nரியல் டைம் தொலை தொடர்பினைத் தரும் இணைய தளம். 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நாள் முதல், உலகெங்கும் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள மக்கள் அணுகும் ஓர் இணைய தளமாக உருவெடுத்துள்ளது. அதற்கேற்ற வகையில், பல நிறுவனங்கள், அரசியல் வாதிகள், மக்கள் தலைவர்கள், ஊடக நிறுவனங்கள், தொழில் முனைவர்கள் ஆகியோர் இதில் தகவல்களைத் தருகின்றனர். இதன் சந்தாதாரர் எண்ணிக்கை 18 கோடியே 98 லட்சம்.\n20 கோடியே 70 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டது. eBay, Amazon போல மிகப் பெரிய வர்த்தக இணைய தளம். இதன் உரிமையாளரான Alibaba.com, இதனை எந்தக் கட்டணமும் இல்லாத தளமாகக் கொண்டு வந்த நாள் முதல், இது தொடர்ந்து பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ளும��� தளமாக உள்ளது.\n21 கோடியே 84 லட்சம் பேர் இதன் வாடிக்கையாளர்கள். கூகுள் இதன் பின்னணியில் உள்ளது. இது முதலில் தொடங்கும்போது Askjeeves.com என இருந்தது. பின்னர் மாற்றங்களை அடைந்தது.\nமிகச் சிறிய நிறுவனமாகத் தொடங்கப்பட்ட, இந்நிறுவனம், இணைய தளங்கள் சரிவைச் சந்தித்த போது, தள்ளாடியது. பின்னர், 2002ல், கூகுள் இதனை மேற்கொண்டு தற்போது உயரக் கொண்டு வந்துள்ளது. வலைமனை அமைப்பாளர்கள் அதிகம் நாடும் தளம் இதுதான். 22 கோடியே 99 லட்சம் பேர் இதன் வாடிக்கையாளர்கள்.\nமைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டுள்ள இணைய வசதிகளில் இதுவும் ஒன்று. இணைய சேவை நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, ஹாட்மெயில், எம்.எஸ். என். மெசஞ்சர் ஆகியவற்றைக் கொண் டுள்ளது. போர்டல் தளமாக இயங்குகிறது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 25 கோடியே 41 லட்சம்.\nவெப்சைட், ஆடியோ பைல்கள், இமேஜஸ் ஆகியவற்றைத் தேடிப் பெற சீனா கொண்டுள்ள இணைய தளம் இது. ஆயிரக்கணக்கான சீனப் பொறியாளர்கள், தொடர்ந்து இதன் தகவல்களை அப்டேட் செய்து வருகின்றனர். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 26 கோடியே 87 லட்சம்.\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த தளம். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 27 கோடியே 17 லட்சம்.\nசீனாவில் இயங்கும் தேடல் இணைய தளம் மற்றும் தகவல் களஞ்சிய தளம். இதனை உருவாக்கியது Tancent என்ற சீன நிறுவனம். இன்ஸ்டன்ட் மெசேஜ் சேவையில் இது சீனாவில் முதல் நிலைத் தளமாக உள்ளது. இந்த வகையில் 70 கோடி பேர் தனது வாடிக்கையாளர் என இத்தளம் குறிப்பிட்டுள்ளது. Qzone and the Tencent Weibo blog என இதனுடையை இரண்டு தளங்களும் சீனாவில் புகழ் பெற்றவை. இந்த தளத்தின் வாடிக்கையாளர்கள் 28 கோடியே 41 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இமெயில் தளம். அவுட்லுக் மற்றும் ஹாட் மெயில் தளங்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டது. இதன் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 38 கோடியே 95 லட்சம்.\n46 கோடியே 96 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டது. இலவசக் கலைக் களஞ்சியமாக இயங்கி வருகிறது. யார் வேண்டுமானாலும், இதில் தகவல்களை ஏற்றலாம். இருப்பவற்றை எடிட் செய்திடலாம். இந்த தளத்திற்கு அதிகம் வருபவர்கள், கூகுள் தளத்தைத் தேடுபவர்களாகவே உள்ளனர்.\nஇணைய பல்நோக்கு தளங்களில் முன்னோடியானது இந்த தளம். தேடல் சாதனமாகவும் இணைய போர்டல் தளமாகவும் செயல்படுகிறது. இதன் வாடிக்கையாளர்கள���ன் எண்ணிக்கை 46 கோடியே 99 லட்சம்.\nபயனாளர்கள் உருவாக்கிய வீடியோ காட்சிகளைப் பகிர்ந்து கொள்ள, பார்த்து ரசிக்க இது ஓர் அருமையான தளமாகப் பல்லாண்டுகள் இயங்கி வருகிறது. 2006ல் இதனை கூகுள் நிறுவனம் தனதாக்கிக் கொண்டு, தொடர்ந்து பல வசதிகளை அளித்து வருகிறது. இதன் தனி நபர் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 72 கோடியே 19 லட்சம்.\n78 கோடியே 28 லட்சம் பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்ட இந்த தேடுதல் தளம், இவ்வகையில் இன்று உலகின் முதல் இடம் பெற்ற தளமாக உள்ளது. ஜிமெயில், ஜிமேப்ஸ், கூகுள் ப்ளஸ், கூகுள் மெயில் என இணையத்தில் இயங்கும் அனைவரையும் ஏதாவது ஒரு வகையில் இழுத்துப் போட்டு வைத்துக் கொள்கிறது.\nஇந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கேட்ட கேள்விக்கான பதில் இங்கே உள்ளது. பேஸ்புக் தளம் தான், உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் தனிநபர் வாடிக்கையாளர்களைக் கொண்டதாக இயங்கி வருகிறது. இந்த சமூக இணைய தளத்தின் மூலம், உங்கள் நண்பர்கள் அனைவரையும் உடனுடக்குடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். முதன் முதலில் ஹார்வேர்ட் பல்கலைக் கழக மாணவர்களுக்கு மட்டும் எனத் தொடங்கப்பட்ட இந்த சமூக தளம் இன்று உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் நண்பர்களைக் கொண்ட தளமாக இயங்குகிறது.\nஸ்மார்ட் போனை விண்ணில் ஏவிய இந்தியா\nவிண் 7 க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10\nபுளூடூத் பெயர் வரக் காரணம்\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் விநாடி வினா\nஅதிக பயனாளர்களைக் கொண்டுள்ள முதல் 20 இணைய தளங்கள்\nகுறைவான விலையில் விண்டோஸ் 8 PC\nஉயரும் ஆண்ட்ராய்ட், விழும் விண்டோஸ்\nஉங்களுக்கு எத்தனை வீடியோ வெப்சைட்கள் தெரியும்\nடேப்ளட் விற்பனையில் யார் முதல் இடம்\nமைக்ரோமேக்ஸ் ஏ65 ஸ்மார்ட்டி 4.3\nவெளியானது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் 5\nமொபைல் போன் பேட்டரி பராமரிப்பும் பாதுகாக்கும் வழிக...\nஅதிகரிக்கும் மொபைல் போன் வைரஸ்\n128 GB யுடன் புதிய ஐபேட்\nசாம்சங் கேலக்ஸி டேப் 2 311 க்கான முன்பதிவு\nபுதிய ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட டேப்லெட்\nவிண்டோஸ் 8ல் யு.இ.எப்.ஐ. (UEFI)\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/07/blog-post_77.html", "date_download": "2018-06-18T05:42:21Z", "digest": "sha1:GVNSVCI4XKMZIV3K6AYDNNHR5DLWIRPX", "length": 9384, "nlines": 107, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "குடிமக்கள் வெளிநாடுகளில் பாரம்பரிய உடை அணிய வேண்டாம்: ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். துபை குடிமக்கள் வெளிநாடுகளில் பாரம்பரிய உடை அணிய வேண்டாம்: ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை.\nகுடிமக்கள் வெளிநாடுகளில் பாரம்பரிய உடை அணிய வேண்டாம்: ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை.\nவெளிநாடுகளில் இருக்கும் போது பாரம்பரிய உடையை அணிய வேண்டாமென்று ஐக்கிய அரபு அமீரகம் தனது குடிமக்களை எச்சரித்துள்ளது.\nவெள்ளை அங்கி மற்றும் தலையை மறைத்தபடி துணி அணிந்திருந்த அமீரக தொழிலதிபர் ஒருவரை தரையில் தள்ளி அமெரிக்காவின் ஒஹையோ மாகாண போலிஸ் கைது செய்தது.\nவிடுதி ஊழியர் ஒருவர் அவருக்கு தீவிரவாத தொடர்புகள் இருக்கும் என சந்தேகித்துள்ளார்.\nமுகத்தை மறைக்கும் திரைகளுக்குத் தடை இருக்கும் சில ஐரோப்பிய நாடுகளில் அது போன்ற திரையை அணிய வேண்டாம் என்று பெண்களுக்கு ஐக்கிய அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nவாசகர் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன் சார்பாக ரமலான் நல் வாழ்த்துக்கள்..\n க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக் கைகோர்த்து வ‌ருகிறது ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nவளைகுடாவில் வசிக்கும் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன்.காம் சார்பாக ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.\nஉலகெங்கும் பெருநாள்களும்,திருநாள்களும் ஏதாவது ஒரு நாளில் எங்கேயாவது கொண்டாடப்பட்டு வருகின்றன.இந்த விஷேச நாள்கள் யாராவது ஒருவரது பிறப்ப...\nதூங்கும்போது மூளை என்ன செய்கிறது\nநாம் எதற்காகத் தூங்குகிறோம் அல்லது தூங்க வேண்டும் தூங்காவிட்டால் என்ன ஆகும் தூங்கும்போது மூளை விழித்திருக்குமா, தூங்குமா\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/2015/04/10/lhc-particle-accelerator-part-2/", "date_download": "2018-06-18T05:30:33Z", "digest": "sha1:J6R4TVSTKSSE35PSFXXC5ZAEZ7FDZRWH", "length": 27570, "nlines": 231, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 2 – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nLHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 2\nதுகள்முடிக்கிகளின் (particle accelerators) அடிப்படைகளை சென்ற பதிவில் பார்த்தோம். முதல் பதிவைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nLHC எப்படி வேலைசெய்கிறது என்று இந்தப் பதிவில் பார்ப்போம். அதாவது எப்படி LHC அணுத்துணிக்கைகளை ஒளியின் வேகத்திற்கு முடுக்குகிறது என்று பார்க்கலாம். அதற்கு முதல், இவ்வாறு அணுத்துகள்களை முடுக்க மிக மிக முக்கிய காரணியாக இருப்பது மிகச் சக்திவாய்ந்த காந்தப்புலமே. LHCயிலும் மிக மிக வீரியாமான காந்தப்புலத்தை பொறியியலாளர்கள் உருவாக்குகின்றனர். சரி எப்படி என்பதைப் படிப்படியாக பார்க்காலாம்.\nமுதலில் முடுக்கப்பட்டு மோதவிடப்படும் ப்ரோட்டான் கற்றைகளுக்குத் (proton beam) தேவையான ப்ரோட்டான்கள், செறிவாக்கப்பட்ட ஐதரசன் வாயு நிரம்பிய ஒரு சிறிய போத்தலில் இருந்தது பெறப்படுகிறது. முதலில் இந்த போத்தலில் இருந்து ஐதரசன் அணுக்கள் ஒரு சிறிய அறைக்குள் செலுத்தப்படுகின்றன. இங்கு மின்புலத்தைப் பயன்படுத்தி, இந்த ஐதரசன் அணுக்களில் இருந்து இலத்திரன்கள் நீக்கப்படுகின்றன, அதாவது இந்த ஐதரசன் அணுக்கள், அயனாக மாற்றப்படுகின்றன.\nசிறு குறிப்பு: அணுவைப் பொறுத்தவரை, இலத்திரன் மறை ஏற்றம் (negative charge) கொண்டது, ப்ரோட்டான் நேர் ஏற்றம் (positive charge) கொண்டது. நியூட்ரான் எந்தவித ஏற்றமும் இல்லாதது. ஒரு அணுவில் இருந்து இலத்திரன்களை நீக்குவதன்மூலம் அந்த அணுவை, நேர் ஏற்றம் கொண்ட அணுவாக மாற்றலாம். ஏனென்றால் அங்கு எஞ்சி இருப்பது, ப்ரோட்டான் மற்றும் நியூட்ரான் மட்டுமே.\nஇப்படி அயனாக மாற்றப்பட்ட ஐதரசன் அணுக்களில் வெறும் ப்ரோட்டோன்கள் மட்டுமே எஞ்சி இருக்கும் (ஐதரசன் வெறும் ஒரு ப்ரோட்டான், ஒரு இலத்திரனால் ஆக்கப்பட்ட எளிய அணு). இவை இப்போது Linac2 என்ற நேர்த்துகள்முடுக்கிக்குள் (linear accelerator) செலுத்தப்படும். இங்குதான் முதன் முதலில் ப்ரோட்டான்கள் முடுக்கப்படுகின்றன. இந்த Linac2 முடுக்கியை விட்டு ப்ரோட்டான் கற்றைகள் வெளியேறும் போது இது 50 MeV அளவு சக்தியைக் கொண்டிருக்கும், அதுமட்டுமல்லாது, இப்போது இந்த ப்ரோட்டான் கற்றைகள் ஒளியின் வேகத்தில் மூன்றில் ஒரு பங்கு வேகத்தில் பயணிக்கும்.\nசிறு குறிப்பு: MeV, GeV, TeV இப்படியெல்லாம் சில அளவுகளை நீங்கள் இனிப் பார்க்கவேண்டி வரும், ஆகவே இவற்றுக்கிடையிலான தொடர்பைச் சொல்லிவிடுகிறேன். உங்களுக்கு விளங்கிக்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.\nசரி இனி உங்களுக்கு விளங்கும் என்று கருதுகிறேன். மீண்டும் கட்டுரைக்குச் செல்வோம்.\nLinac2 இல் இருந்து முடுக்கப்பட்டு வெளிவந்த ப்ரோட்டான் கற்றைகள், அடுத்ததாக Proton Synchrotron Booster (PSB) எனப்படும் பகுதிக்குச் செல்லும். இங்கு இவற்றின் சக்தியை அதிகப்படுத்த, இந்த ப்ரோட்டான் கற்றைகள் நான்காகப் பிரிக்கப்படுகின்றன. இந்த PSB 167 மீட்டர் சுற்றளவுகொண்ட ஒரு வட்டவடிவக் கருவி. இங்கு, துடிக்கும் மின்புலம் மூலம் PSBஇனுள் சுற்றிக்கொண்டிருக்கும் ப்ரோட்டான் கற்றைகள் முடுக்கப்படுகின்றன. அதேபோல காந்தபுலத்தைக்கொண்டு ப்ரோட்டான் கற்றைகள் வளைக்கப்பட்டு, இந்த வட்டவடிவ PSB குழாய்களில் மீண்டும் மீண்டும் சுற்றவைக்கப் படுகின்றன. இங்கு, இந்த ப்ரோட்டான் கற்றைகள் ஒளியின் வேகத்தில் 91.6% அளவிற்கு முடுக்கப்படுகின்றன. இப்போது இந்த ப்ரோட்டான் கற்றைகள் 1.4 GeV சக்தியைக் கொண்டிருக்கும்.\nஅடுத்ததாக இந்த ப்ரோட்டான் கற்றைகள் Proton Synchrotron (PS) என்ற பகுதிக்குச் செலுத்தப்படுகின்றன. இந்த PSஉம் ஒரு வட்ட வடிவ முடுக்கியாகும், 628 மீட்டார் சுற்றளவுகொண்ட இந்தக் கருவியில் ப்ரோட்டான் கற்றைகள் 25 GeV சக்தியைப் பெற்றுக்கொள்ளும் வரை சுற்றப்படுகின்றன. ஆனால் அதிக நேரமெல்லாம் ப்ரோட்டான் கற்றைகள் இங்கு சுற்றுவதில்லை, வெறும் 1.2 செக்கன்கள் மட்டுமே 25 GeV சக்தியைப் பெற்றுக்கொண்ட ப்ரோட்டான் கற்றைகள் இப்போது ஒளியின் வேகத்தில் 99.9% ஐ அடைந்துவிடும்.\nஇங்கு ஒரு மிக முக்கியமான விடயம் நடைபெறுகிறது. அதாவது ஐன்ஸ்டினின் சார்புக்கோட்பாட்டு விதிகளின் படி, ஒளியின் வேகத்தை மிஞ்சி ஒன்றாலும் பயணிக்க முடியாது. ஆக எவ்வளவுதான் மின்புலத்தைப் பயன்படுத்தினாலும், ப்ரோட்டான் கற்றைகளின் வேகத்தை ஒளியின் வேகத்தில் 99.9% மேலே அதிகரிக்க முடிவதில்லை. மாறாக ப்ரோட்டான் கற்றைகளின் திணிவு அதிகரிக்கிறது. (ஐன்ஸ்டினின் E=mc^2 சமன்பாட்டின் படி).\nசுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், ப்ரோட்டான்களின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அதன் திணிவு அதிகரிக்கிறது. கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முன் ஐன்ஸ்டீன் வெறும் சிந்தனையால் மட்டுமே கண்டறிந்த மாபெரும் இயற்பியல் உண்மை, இன்று நாம் ஒவ்வொரு முறை துகள்முடுக்கிகளை இயக்கும் போதும், நிருபிக்கப்படுகிறது.\nPS இனுள் சுற்றும் ப்ரோட்டோன்கள் இப்போது அவற்றின் சாதாரண திணிவைவிட (அதாவது அவை இப்படி வேகமாக சுற்றாமல் ஓய்வில் இருக்கும் போது) 25 மடங்கு அதிகமாக இருக்கும். அடுத்தகட்டமாக இந்த ப்ரோட்டான் கற்றைகள் Super Proton Synchrotron (SPS) என்ற முடுக்கிக்கு அனுப்பப்படும். இதுவும் வட்டவடிவமான, 7 கிலோமீட்டர் சுற்றளவுகொண்ட ஒரு கருவி. இந்தக் கருவியின் ஒரே நோக்கம், இதனுள் வந்த ப்ரோட்டான் கற்றைகளின் சக்தியை 450 GeV ஆக அதிகரிப்பதே இங்கு இந்த கற்றைகள் 450 GeV சக்தியை அடைந்தவுடன், அவை LHC எனப்படும் அசூரத் துகள்முடுக்கிக்குள் செலுத்தப்படும்.\nLHC – 27 கிலோமீட்டர் சுற்றளவுகொண்ட இந்த துகள்முடுக்கியில் இரண்டு குழாய்கள் உண்டு. அதற்குக் காரணம், SPS இல் இருந்து வரும் ப்ரோட்டான் கற்றைகளில் ஒன்று, LHCயின் ஒரு குழாயிலும், மற்றைய ப்ரோடான் கற்றை, இன்னொரு LHCயின் குழாயிலும் எதிர்எதிர்த் திசைகளில் அனுப்பப்படும். இப்படி ப்ரோட்டான் கற்றைகளை LHC குழாய்களில் நிரப்ப 4 நிமிடங்களும் 20 செக்கன்களும் எடுக்கும். பின்னர் இந்தக் குழாய்களில் சுற்றிவரும் ப்ரோட்டான் கற்றைகள் LHCயால் வழங்கக்கூடிய அதிகூடிய சக்தியான 4 TeV ஐ அடைய 20 நிமிடங்கள் சுற்றவேண்டும்.\nLHC யில் நான்கு உணர்விகள் (detectors) உண்டு – ALICE, ATLAS, CMS மற்றும் LHCb. இந்த நான்கு உணர்விகளுக்கிடையிலும் LHC இனுள் இருக்கும் இரண்டு குழாய்களும் குறுக்கறுக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. ஆக, இந்த குறுக்கறுக்கும் சந்திகளில், எதிர் எதிர் திசைகளில் சுற்றிக்கொண்டிருக்கும் ப்ரோட்டான் கற்றைகளை, குறிப்பிட்ட காந்தப்புலத்தைப் பயன்படுத்தி வளைத்து மோதவிடமுடியும்.\nஆக 4 TeV சக்திகொண்ட இரண்டு கற்றைகள் 8 TeV சக்தியுடன் மோதும் இதன்போது வெளிவரும் வஸ்துக்களை, இந்த உணர்விகள் அப்படியே ‘லபக்’ என்று பிடித்துக்கொள்ளும் இதன்போது வெளிவரும் வஸ்துக்களை, இந்த உணர்விகள் அப்படியே ‘லபக்’ என்று பிடித்துக்கொள்ளும் அதைப் பாரிய கணணி வலையமைப்பு சேமித்துக்கொள்ளும். பின்னர் அதனை ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக்குப் பயன்படுத்துவர்.\nஉண்மையிலேயே LHC யால் ப்ரோடான் கற்றைகளை 7 TeV வரை சக்திகொடுக்க முடியும், ஆனால், கடந்த வருடங்களில் LHC வெறும் 4 TeV வரை மட்டுமே ப்ர்டோட்டன் கற்றைகளை முடுக்கியது. ஆனால் 2015 இல் இது 6.5 TeV வரை கற்றைகளை முடுக்கஇருப்பதாக CERN அமைப்பு (LHC யின் சொந்தக்காரர்கள்) அறிவித்துள்ளது.\nஅடுத்ததாக, இந்த LHC அப்படி எதைக் கண்டறிய உருவாக்கப்பட்டது என்று பார்க்கலாம்.\n11 thoughts on “LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 2”\nPingback: LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 1 | பரிமாணம்\n10:27 முப இல் ஏப்ரல் 10, 2015\n எவ்வளவு பெரிய துகள் முடுக்கி இதை உருவாக்க எத்தனை பேர் பாடு பட்டிருப்பார்கள் இதை உருவாக்க எத்தனை பேர் பாடு பட்டிருப்பார்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு , அப்படி என்னதை தான் கண்டு பிடித்தார்கள் என்று அறிய மிகவும் ஆர்வமாக இருக்கிறது 🙂\n11:51 முப இல் ஏப்ரல் 10, 2015\nநன்றி அக்கா 🙂 அடுத்த பதிவில் அதைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம். 🙂\nPingback: LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 3 | பரிமாணம்\nPingback: LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 4 | பரிமாணம்\nநன்றாக உள்ளது தங்களது பதிவு இந்த பதினவ எவ்வாறு பதிவிறக்கம் செய்வது சகோ\nஇலகுவான வழி, நீங்கள் கூகிள் குரோம் பயன்படுத்தினால், பக்கத்தை pdf ஆக பிரின்ட் செய்து கொள்ளலாம்… அல்லது முழுக்கட்டுரையும், PDF மின் புத்தக வடிவில் வெளியிடுகிறேன். 🙂\nஅண்ணா விரைவில் உங்கள் அறிவியல் கட்டுரைகள் அடங்கிய புத்தக வெளியீட்டினை எதிர்பார்க்கிறேன்\n🙂 புத்தம் வெளியிட காசு வேணுமே ஆனா PDF மின்னூலா வெளியிடலாம், நல்ல ஐடியா, நேரம் கிடைக்கும் போது செய்கிறேன். ஏற்கனவே கருந்துளை கட்டுரைத்தொகுதியை மின்னூலாக்கும் முயற்சி போய்க்கொண்டிருக்கிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமுந்தைய Previous post: LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 1\nஅடுத்து Next post: LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி 3\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nமின்காந்த அலைகள் 1 : அறிமுகம்\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nமின்காந்த அலைகள் 2 : பண்புகள்\nஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா\nஇணையம் - ஏன், எதற்கு & எப்படி\nசெயற்கை நுண்ணறிவு 4 - பிரிவுகள்\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=127&catid=5", "date_download": "2018-06-18T06:06:55Z", "digest": "sha1:IXPPDZGMN3BLUXCWVXI5UHAQWBW4NUGP", "length": 23417, "nlines": 233, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nFSX - FSX நீராவி பதிப்பு\nநிறுவப்பட்ட இயற்கைக்காட்சி டிப்ஸ் எதுவும் FSX மற்றும் P3D தோன்றும்\nநிறுவப்பட்ட இயற்கைக்காட்சி டிப்ஸ் எதுவும் FSX மற்றும் P3D தோன்றும்\nநீங்கள் பெற்ற நன்றி: 1\n1 ஆண்டு 2 மாதங்களுக்கு முன்பு - 1 ஆண்டு 2 மாதங்களுக்கு முன்பு #450 by StargateMax\nஅது வேறு யாரும் இன்னும் இந்த பற்றியும் பேசி வருகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது.\nநான் ஒன்று அல்லது FSX மற்றும் Prepar3D இருவரும் கூறப்படும் இந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் பல இயற்கைக்காட்சி நீட்சிகளை நிறுவப்��ட்ட. இயற்கைக்காட்சிகளுக்கும் எதுவும் தேவையில்லை விளையாட்டு (கள்) காண்பிக்கப்படும். விமானம் நீட்சிகளை நன்றாக வேலை, ஆனால் நான் அந்த மிகவும் ஆர்வம் இல்லை.\nநான் இந்த ஹவாய் இயற்கைக்காட்சி, கிட்டத்தட்ட 7 ஜிபி மற்றும் காயை கூட பதிவிறக்கம். நான் விளையாட்டு பார்க்க அனைத்து சற்று முன்பு போன்ற இயல்புநிலை அபத்தத்தையே இயற்கை உள்ளது.\nஎன்ன பிரச்சினை இருக்க முடியும்\nகடைசியாக திருத்தம்: 1 2 மாதங்களுக்கு முன்பு StargateMax.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 42\n1 ஆண்டு 2 மாதங்களுக்கு முன்பு #451 by Dariussssss\nமுதலில், நான் அதை ஹலோ சொல்ல பண்பட்ட நினைக்கிறேன்.\nஇரண்டாவதாக, என்னை நீங்கள் எச்சரிக்க செய்ய வேண்டாம்.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 1\n1 ஆண்டு 2 மாதங்களுக்கு முன்பு #452 by StargateMax\n2) இங்கே நான் சொல்ல வேண்டும்: கீழே 4 படிக்க.\n4) சரி, நான் சென்று இருக்கிறேன், என்னுடன் எந்த கவலையும், நாம் இருவரும் ஒருவருக்கொருவர் முரட்டுத்தனமாக கருத்தில் போன்ற தெரிகிறது.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 21\n1 ஆண்டு 2 மாதங்களுக்கு முன்பு #453 by Gh0stRider203\nநான் ஒன்று அல்லது FSX மற்றும் Prepar3D இருவரும் கூறப்படும் இந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் பல இயற்கைக்காட்சி நீட்சிகளை நிறுவப்பட்ட. இயற்கைக்காட்சிகளுக்கும் எதுவும் தேவையில்லை விளையாட்டு (கள்) காண்பிக்கப்படும். விமானம் நீட்சிகளை நன்றாக வேலை, ஆனால் நான் அந்த மிகவும் ஆர்வம் இல்லை.\nநான் இந்த ஹவாய் இயற்கைக்காட்சி, கிட்டத்தட்ட 7 ஜிபி மற்றும் காயை கூட பதிவிறக்கம். நான் விளையாட்டு பார்க்க அனைத்து சற்று முன்பு போன்ற இயல்புநிலை அபத்தத்தையே இயற்கை உள்ளது.\nஎன்ன பிரச்சினை இருக்க முடியும்\nநான் உங்களில் பேச Hawai'i ஒன்று தெரியும் என்று நினைக்கிறேன். அதை நிறுவ என்றாலும் நீங்கள் கைமுறையாக, விளையாட்டு அதை சேர்க்க வேண்டும். மிகவும் உறுதியாக தெரியவில்லை ஏன் இந்த உள்ளது, ஆனால் சில நேரங்களில் அந்த வழக்கில் இல்லை.\nநீங்கள் அந்த lemme செய்ய எப்படி உறுதியாகத் தெரியாதபட்சத்தில் எனக்குத் தெரியும், என்று யா உதவ முடியும்\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உர���வாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 42\n1 ஆண்டு 2 மாதங்களுக்கு முன்பு - 1 ஆண்டு 2 மாதங்களுக்கு முன்பு #454 by Dariussssss\nஇந்த போன்ற வைத்துக் கொள்ளலாமே ...\nமுதலில், நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டும் ...\nநீங்கள் சரியாக அதை நிறுவ செய்யவில்லை\nநீங்கள் உங்கள் FSX உள்ள இயற்கைக்காட்சி செயல்படுத்த செய்யவில்லை\nஎந்த இயற்கைக்காட்சி கட்டு நீங்கள் நிறுவ முயற்சிக்கிறீர்கள்\nநான் இங்கிருந்து பதிவிறக்கம் இயற்கைக்காட்சி நிறைய இருக்கிறது, நீங்கள் அதை செய்தால் அது அனைத்து வேலை.\nகடைசியாக திருத்தம்: 1 2 மாதங்களுக்கு முன்பு Dariussssss.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 1\n1 ஆண்டு 2 மாதங்களுக்கு முன்பு #457 by StargateMax\nன் புதிய ஆரம்பிக்கலாம் அவ்வளவு சிறப்பாக அப்படித்தான் நினைக்கிறார். மேல் சுமார் மன்னிக்கவும்.\nநான் அந்த பெரிய ஹவாய் photoreal தொகுதி 1-2-3 பேக், காயை, மவுண்ட் நிறுவப்பட்ட எவரெஸ்ட் பிஜி, பேலியரிக் தீவுகளில் v2.\nநிறுவிகளால் அவர்கள் தானாக நிறுவப்படும் என்று கூறினார் மற்றும் நான் அவர்கள் இயற்கைக்காட்சி நூலகம் காண்பிக்கப்படும் என்று கருதப்படுகிறது.\nநான் இயற்கைக்காட்சி நூலகம் (இருவரும் விளையாட்டுகள்) புதிய எதுவும் பார்த்தேன்.\nபின்னர் நான் ஆதோனிலும் இயற்கைக்காட்சி கோப்புறை (இருவரும் விளையாட்டுகள்) காணப்பட்டு, மற்றும் நான் நிறுவப்பட்ட எதுவும் இல்லை. நான் அவை தனியாக நிறுவப்பட்ட கிடைத்தது என்று நினைத்தேன், ஆனால் நான் அவற்றை சேர்க்க பொருட்டு அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇங்கே இந்தப் பதிலை எழுதும் போது நான் திடீரென்று ஒரு ஒளி விளக்கை தருணம் கிடைத்தது. நான் இயற்கைக்காட்சி போக்கற்றது ( \"ஆதோனிலும்\") கோப்புறையில் பார்த்து மற்றும் இதுவரை கீழே அமல், மற்றும் அங்கு அவற்றைக் கண்டறிந்தனர் மற்றும் வேலை அங்கு இல்லை இருந்து இயற்கைக்காட்சி நூலகம் அவற்றை சேர்த்து.\nநான் அதை தீர்க்கப்பட கருதுகிறேன். என் அணுகுமுறை தாங்கி நன்றி, நான் உண்மையில் அது குழம்ப 2 நாட்களுக்கு பிறகு வருத்தமடைய இருந்தது.\nநான் இந்த பதவியை வேறு யாரையும் நான் அதே பிரச்சனை எதிர்கொள்ளக் கூடிய யார் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: Gh0stRider203\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 42\n1 ஆண்டு 2 மாதங்களுக்கு முன்பு #464 by Dariussssss\nநான் happening.Don't ஏன் தெரியுமா ஒரே விஷயம் இருந்தது, ஆனால் நிறுவிகளால் மோசமாக தவறான சில விஷயங்கள் செய்கிறாய். ஒரு சரியான மேம்படுத்தல் உண்மையில் தேவைப்படுகிறது.\nஅது வேலை என்று பார்ப்பதில் மகிழ்ச்சி. எனவே இப்போது நீங்கள் ஏதாவது வேலை செய்யவில்லை போது அடுத்த முறை அது கிடைத்தது., நம் அனைவரின் பிரச்சனை தீர்க்க உதவும் என்று, முடிந்த சொல்லுங்கள்.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nFSX - FSX நீராவி பதிப்பு\nநிறுவப்பட்ட இயற்கைக்காட்சி டிப்ஸ் எதுவும் FSX மற்றும் P3D தோன்றும்\nநேரம் பக்கம் உருவாக்க: 0.202 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=article&id=107:2009-09-23-17-39-20&catid=47:2009-09-23-14-14-05&Itemid=77", "date_download": "2018-06-18T05:53:26Z", "digest": "sha1:CEAMGDOKUIIHRO2KCYGP7G55RV4YRKYB", "length": 3332, "nlines": 66, "source_domain": "arch.kumarinadu.com", "title": "நாணுத்துறவுரைத்தல்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2049\nஇன்று 2018, ஆனி(இரட்டை) 18 ம் திகதி திங்கட் கிழமை .\nகாமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்\nநோனா உடம்பும் உயிரும் மடலேறும்\nநாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்\nகாமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு\nதொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு\nமடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற\nகடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்\nநிறையரியர் மன்அளியர் என்னாது காமம்\nஅறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்\nயாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/09/blog-post_29.html", "date_download": "2018-06-18T06:06:14Z", "digest": "sha1:E4FGSU3BTOGAOIG5MNZAT53O5XBZGZTW", "length": 9475, "nlines": 132, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: அருள்வாக்கு - இளைஞர் கடமை!", "raw_content": "\nஅருள்வாக்கு - இளைஞர் கடமை\nபிறருக்கு உபகாரம் செய்வதற்கே நமது சரீரம் ஏற்பட்டிருக்கிறது என்பது ஆன்றோர் மொழி. ‘பரோபகாரார்த்த இதம் சாரீரம்’ என்பார்கள். தேகத்தில் நல்ல தெம்பு இருக்கிற போதே, யுவர்கள் சேவை நெறியில் ஈடுபட வேண்டும். பிறருக்குச் சேவை செய்வதற்காகவே தேக பலத்தை நன்கு காத்துக்கொள்ள வேண்டும். தேக பலத்தைவிட ஒழுக்க பலம் முக்கியம். நமது மதம் கூறுகிற சாஸ்திர தர்ம நெறியின்படி சுத்தமான வாழ்வு வாழ வேண்டும். இப்படி நாம் தூய்மையாக இருந்தால்தான் பிறருக்கு நல்ல முறையில் சேவை செய்ய முடியும். காமக் குரோதாதிகளாக இருந்தால் எப்படி நல்ல முறையில் சேவை செய்வது\nசமூகசேவை உண்மையாக இருக்க வேண்டுமாகில் சேவை செய்கிறவர்களுக்குத் தர்மத்திலும், சத்தியத்திலும் தளராத பிடிப்பு இருக்க வேண்டும். அவர்களுக்குப் பயம் என்பதே கூடாது. பயமற்ற நிலை வேறு; ஹிம்ஸை வழியில் நடப்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. யுவர்களுக்கெல்லாம் உதாரணமாக இருப்பவர் ஆஞ்சநேய ஸ்வாமி. அவருக்கு இருந்த பலம் மிகப் பெரியது. சுபாவத்திலோ சாந்தராக இருந்தார். கோபித்து எழவேண்டிய சமயத்தில் ம��ாவீரராக எழும்பி ஹதாஹதம் செய்தார். அவருடைய புத்தி பலம் பெரிது. ஆயினும் பக்தியில் தோய்ந்து அடக்கத்துடன், விநயமே ஸ்வரூபமாகச் சேவை செய்து கொண்டிருந்தார். பயமென்பதே அவருக்கு இல்லை. ஆனாலும், தாமாக ஹிம்ஸை வழியில் அவர் சென்றதில்லை. பிறருடைய ஹிம்ஸைக்கு எதிர்மருந்தாகவே தாமும் எதிர்த்தார். அவர் சொந்த நலனுக்காகப் பலத்தைப் பிரயோஜனப்படுத்தவில்லை. துர்பலருக்குக் கொடியவரால் கஷ்டம் ஏற்பட்டால், தம் நலனையும் பொருட்படுத்தாமல் பலவீனரை ரட்சிப்பதில் அஞ்சா நெஞ்சராகச் சேவை செய்தார். லோக கேஷமம் ஒன்றே லக்ஷியமாகக் கொண்டு இந்த தர்மத்தை இளைஞர்களும் நடத்திக் காட்டினால் நாட்டின் ஒழுக்கம் மிக உயர்ந்த நிலை அடையும். அரசாங்கத்தின் தரமும் தானாகவே உயரும்.\n- ஜகத்குரு காஞ்சிகாமகோடி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்\nதிண்டுக்கல் தனபாலன் Sep 29, 2012, 6:52:00 PM\nஓ பக்கங்கள் - இரண்டு கழிவுகள்\nஎனது இந்தியா (கொல்லும் நீதி ) - எஸ். ராமகிருஷ்ணன்...\nஎனது இந்தியா (கொள்ளை அடித்த கல்வி வள்ளல் \nஇளம் சாதனையாளர் - அசத்தும் விசாலினி\nஅருள்வாக்கு - உள்ளுக்குள் பாருங்கள்\nகசாபைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகால்கள் இல்லாமலேயே ஓடும் மனிதன்\nஓ பக்கங்கள் - ஈழத்தமிழர்களின் முதன்மை தேவை என்ன\nஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா...\nகூடங்குளம் இன்று - ஒரு கேள்வி பதில்\nஎனது இந்தியா ( சந்தால் எழுச்சி ) - எஸ். ராமகிருஷ...\nஎனது இந்தியா ( காட்டுக்குள் புகுந்த ராணுவம் \nஎனது இந்தியா ( சிந்துசமவெளியும் லோதலும்\nசமையல் எரிவாயு... சிக்கனமா பயன்படுத்துவது எப்படி\nசில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள்...\nதமிழக முதல்வருக்கு தமிழருவி மணியன் மடல்\nடி20 உலகக் கோப்பை - யார் புதிய உலக சாம்பியன்\nஓ பக்கங்கள் , சில நேரங்களில் சில உறுத்தல்கள்\nஎனது இந்தியா ( திருத்த வேண்டிய வரலாறு \nஎனது இந்தியா ( சுதேசி மன்னர்கள் ) - எஸ். ராமகிருஷ...\n - அன்னிய நேரடி முதலீடு\nஅருள்வாக்கு - இளைஞர் கடமை\nஅருள்வாக்கு - சாந்தம் பழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.ibctamil.com/community/01/181567", "date_download": "2018-06-18T05:52:09Z", "digest": "sha1:ZBMVU57YPTTJ3JA5DIDN5HQF5BSMOJHY", "length": 10747, "nlines": 108, "source_domain": "news.ibctamil.com", "title": "பெற்ற மகளை பார்க்க சென்ற தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி - IBCTamil", "raw_content": "\nசிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்\nவரனி தேர் இழுப்பு விவகாரம்\nஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட ஆதாரத்தால் தலை குனிந்து நிற்கும் வெள்ளைமாளிகையும் டொனால்ட் டிரம்மும்\nசம்பந்தர் போன்றவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்த சிங்கள அமைச்சர்\nஉலகமே எதிர்பார்க்கும் சிங்கப்பூர் சந்திப்பு; பேச்சுவார்த்தைக்கு வந்த டிரம்மை வரவேற்ற தமிழன் இவர்தான்\nஇலங்கை தமிழர்கள் நிலப்பரப்பில் மர்மமான தீவு; உள்ளே உள்ள மர்ம நபர் யார்\nகிம் யொங் வுன்னை தொடர்ந்து ட்ரம்மும் வருகை\nஉலகையே அச்சுறுத்திய வடகொரிய தலைவர் கிம் யொங் வுன் சிங்கப்பூரில்\nஉலகின் ஐந்து ஆபத்தான இடங்கள்\nதமிழ் மண்ணின் சில மரபுகள் மாற்றப்பட்டேயாகவேண்டும்- சிவசேனை உறுதி\nவெங்கடேச சர்மா சிதம்பரநாதக் குருக்கள்\nபெற்ற மகளை பார்க்க சென்ற தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி\nமாதம்ப பகுதியில் மகள் ஒருவரினால் தாய் மன ரீதியாக துன்புறுத்தப்பட்ட மோசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவெசாக் தினத்தன்று தனது மகளின் வீட்டிற்கு சென்ற தாயை துரத்திவிட்டு தனது குடும்பத்துடன் வெசாக் பார்க்க மகள் சென்றுள்ளார்.\nஆனமடுவ பிரதேசத்தில் உள்ள வறுமையான கிராமத்தில் வாழும் இந்த வயோதிப தாய் தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளை பார்ப்பதற்காக மாதம்பேயில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் மகளினால் தாய் விட்டை விட்டு துரத்தப்பட்டுள்ளார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட இந்த தாய் சந்தித்த அனுபவத்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.\n“எனது கணவர் உயிரிழந்து விட்டார். எனக்கு 6 பிள்ளைகள் உள்ளனர். ஒரு மகன் கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். நான் மகள் மற்றும் பேரப்பிள்ளையை பார்ப்பதற்காக மாதம்ப பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு சென்றேன். என்னை வீட்டிற்குள் மகள் அழைக்கவில்லை. உங்களுக்கு உணவு வழங்கி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் வீட்டையும் காணியையும் விற்று பணம் கொண்டு வருமாறு மகள் கோரியுள்ளார்.\nநான் வசிக்கும் வீட்டையும் இடத்தையும் விற்பனை செய்து பணம் தருமாறு மகள் தொடர்ந்து எனக்கு தொந்தரவு செய்கின்றார். அன்றும் என்னை திட்டினார். தொண்டை வறண்ட நிலையில் இருந்தேன். எனினும் குடிப்பதற்கு ஒரு துளி நீர் தரவில்லை. பின்னர் மகளும் ம���ுமகனும் தங்கள் பிள்ளைகளுடன் லொரி ஒன்றில் ஏரி வெசாக் பார்க்க சென்று விட்டனர். அதுவரையில் நான் கடுமையான பசியில் இருந்தேன். அருகில் உள்ள வீட்டிற்கு சென்று சம்பவத்தை கூறினேன். அந்த வீட்டில் உள்ளவர் எனக்கு வயிறு நிறைய உணவு வழங்கினார்.\nஎன்னை எந்த பிள்ளைகளும் பார்ப்பதில்லை. நான் கீரை விற்று பணம் தேடி சாப்பிடுகின்றேன். எனது மகளும் மருமகனும் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். நான் வீட்டை வித்து கொடுத்தாலும் சூதாடுவதற்கே பயன்படுத்துவார்கள். நான் வாழும் வரை அந்த வீட்டை விற்பனை செய்து பணம் வழங்க மாட்டேன். நான் மரணித்த பின்னர் விரும்பியதை செய்யட்டும். வேலை செய்யும் அளவு எனது உடலில் சக்தி இல்லை என வயோதிப தாய் குறிப்பிட்டுள்ளார்.\nபுதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு\nமுள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்\nசிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punnakaithesam.blogspot.com/2010/02/", "date_download": "2018-06-18T05:47:16Z", "digest": "sha1:5TMOO2LP4TYJMLQQYARNSOARN43PSUIH", "length": 5636, "nlines": 75, "source_domain": "punnakaithesam.blogspot.com", "title": "புன்னகை தேசம்: February 2010", "raw_content": "\nமீண்டும் ஒருமுறை நாம் வானில் ஏறி விண்ணை தொடுவோம் , தோல்விகள் , அவமானம் , பிரிவு... இவை நம்முடனே தொடர்ந்து வந்த போதும் இவற்றில் இருந்து நாம் கற்க வேண்டியது பாடமே தவிர கவலை இல்லை , நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும் , நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் ,நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம், அதை அடைவதற்காக நாம் நடத்தும் விட முயற்சியுடனான போராட்டத்தில் இருக்கிறது சுவாரசியமான வாழ்கை, ஏற்று கொள்வோம் எதையும் சந்தோசத்துடனே., தொடரட்டும் சந்தோசம் உங்கள் புன்னகையோடு..\nசனி, பிப்ரவரி 13, 2010\nகவிதையின் தலைப்பு நீ... அம்மா..\nஎனக்கு உயிர் அளித்தாய் .. அம்மா..\nசுயநல உலகில் உன் இரத்தத்தையே\nபாலாய் தந்தாய் அம்மா ..\nஉன்னை காணாத ஒவ்வொரு நொடியும்\nஉன்னை பார்த்த நொடி புன்னகை பூத்திருப்பேன்\nபொம்மையை கட்டியணைத்து உறங்கிய போதும்\nஉன் விரல் என்னிலிருந்து விலகிய போது\nஎன் தூக்கமும் சேர்ந்தே விலகியது\nஇது உன் அப்பா , தாத்தா , பாட்டி , அண்ணன்\nஎன்று எல்லோரையும் அறிமுகம் செய்த போதும்\nஅம்மா என்று அறிமுகம் செய்யாமலேயே\nநான் அறிந்த ஆண்டவள் நீ\nஅன்பால் என்னை என்றும் ஆள்பவளும் நீ..\nவானில் இருந்து என்னை பார்க்க வந்த\nதேவதை நீ.. அம்மா ..\nகடவுள் அனுப்பி என்னை காக்க வந்த\nஎன் வலிகளுக்கெல்லாம் நீ கண்கலங்கினாய்\nகாய்சல் என்று நான் உறங்கிய போதும்\nநீ உறங்கியதே இல்லை ..,\nபல முறை முதல் மதிப்பெண்ணை\nஎன் பள்ளி மாணவனுக்கு விட்டு தந்த போதும்\nஎன்னை மட்டும் நீ யாரிடமும் விட்டு தருவதில்லை\n(அப்புடின இதுவரைக்கும் முதல் ரேங்க் வந்ததே இல்லைன்னு அர்த்தம்\nஎன்னை கொடுமை சார் இது )\nகோடி கொடுத்தாலும் கிடைக்காத உன் அன்பை\nகொட்டி கொடுத்த மணற்கேணி நீ.. அம்மா..\nமீண்டும் உன் மகனாக பிறக்க\nஉலகை படைத்த கடவுளை விட\nஎன்னை படைத்த தாயே நீயே\n(இந்த கவிதை என் அம்மாவுக்காக..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇனி மெல்ல மெல்ல தமிழ் வாழும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2015/12/2016-2017_25.html", "date_download": "2018-06-18T05:16:03Z", "digest": "sha1:JKJUZEFEURBFTNAXUA3L7LD2WVWYB43K", "length": 71595, "nlines": 259, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மிதுனம் ;", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மிதுனம் ;\nகோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா கோபால் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சும��� அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மிதுனம் ;\nமிதுனம் ; மிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்\nஎளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும், தன்மானம் மிக்கவராகவும் விளங்கும் மிதுன ராசி அன்பர்களே வரும் 08.01.2016 முதல் 27.07.2017 வரை ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் ராகுவும், 9ஆம் வீட்டில் கேதுவும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பே ஆகும். சனி 6ல் இருப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். சுக வாழ்வு அமையும். சொந்தமாக வீடு வாகனம் போன்றவற்றை வாங்க கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். 02.08.2016 முடிய குரு 3ஆம் வீட்டிலும் பின்பு 4ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும் என்றாலும் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.\nஉடல்நிலை சிறப்பாக இருக்கும். சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்காது. குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடல் நிலை முன்னேற்றமடையும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை க��றையாது. பண வரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். சிலருக்கு வீடு வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும்.\nபண வரவுகள் தாராளமாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் வீடு தேடி வரும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொருளாதார உயர்வுகளால் குடும்ப தேவைகள் மட்டுமின்றி பிற தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.\nதொழில் வியாபாரம் அமோகமாக நடைபெறும். போட்டிகள் குறையும். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். நல்ல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளியூர் வெளிநாடுகள் மூலமும் முன்னேற்றம் உண்டாகும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும்.\nபணியில் தடைப்பட்ட உயர்வுகள் தடை விலகி கிடைக்கப் பெறும். கௌரவமும் பெயர் புகழும் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.\nபெயர் புகழ் உயர்வடையும். மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் வர வேண்டிய வரவுகள் வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். கௌரவ பதவிகள் கிடைக்கும்.\nபயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். அரசு வழியில் மானிய உதவிகள் கிட்டும். சுப காரியங்கள் யாவும் கை கூடும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்கள கரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.\nகல்வியில் முன்னேற்றமான நிலையிருக்கும். தேவையற்ற நட்புக்களைய��ம் பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.\nஇராகு உத்திர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை\nராகு பகவான் 3ஆம் அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3லும், கேதுபகவான் கேந்திராதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 9லும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சனியும் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇராகு பூர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 14.07.2016 வரை\nராகு பகவான் பஞ்சம விரயாதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும், கேது பகவான் கேந்திராதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சனியும் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அற்புதமான நற்பலன்களையே அடைய முடியும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். பொருளாதார நிலை மேன்மையாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினை பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்த��ருந்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும்.\nஇராகு பூர நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 15.07-.2016 முதல் 17.11.2016 வரை\nராகு பகவான் பஞ்சம, விரயாதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்திலும், கேது பகவான் சதய நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் சனியும் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாகவே நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலனை பெற முடியும். அரசு வழியிலும் லாபம் கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் உண்டாகும். 02.08.2016 முதல் குரு 4ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பண விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது.\nஇராகு மக நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 18.11.2016 முதல் 23.03.2017 வரை\nராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும், கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் சனியும் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். சொந்தமாக வீடு வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல பல அனுகூலங்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். தாராள தன வரவுகளால் மகிழ்ச்சி நிலவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகள் லாபமளிக்கும். ��த்தியோகத்திலிருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும்.\nஇராகு மகம் நட்சத்திரத்தில், கேது அவிட்டம் நட்சத்திரத்தில் 24.03.2017 முதல் 27.07.2016 வரை\nராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும், கேது 6,11க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நற்பலன்களை அடைய முடியும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருந்தால் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலை பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு பெருகும்.\nபொறுமையும் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் கொண்டு விளங்கும் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி செவ்வாய் பகவான் என்பதால் நல்ல அறிவுக் கூர்மையுடன் விளங்குவீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ராகு முயற்சி ஸ்தானமான 3ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குரு சாதகமற்று சஞ்சரித்தாலும் சனி 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது கொடுக்கல் வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்ட கொடுத்து செல்லவும்.\nதன்னுடைய காரியங்களில் மட்டும் அதிக கவனமுடன் செயல்படும் ஆற்றல் கொண்ட திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி ராகு பகவான் என்பதால் எதிலும் சுயநலவாதியாக இருப்பீர்கள். உங்களின் நட்சத்திராதிபதி ராகு பகவானே முயற்சி ஸ்தானமான 3ல் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். குரு பகவான் சாதகமற்று சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. சனி 6ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விட முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.\nகண்டிப்பானவராகவும் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கக் கூடிய குணம் கொண்ட புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி குரு பகவான் என்பதால் தான் தர்மம் செய்யக் கூடிய குணம் இயற்கையிலேயே இருக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ராகு முயற்சி ஸ்தானமான 3ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். குரு பகவான் சாதகமற்று சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்ய துணிவார்கள். சனி 6ல் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும்.\nமிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் சாதகமின்ற சஞ்சரிபப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணியவும். குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்யவும்.\nLabels: ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மிதுனம்\nஜனவரி மாத ராசிப்பலன் -சுப முகூர்த்த நாட்கள்- 2016\nமீனம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகும்பம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nமகரம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nதனுசு ; ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nவிருச்சிகம் :ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017...\nதுலாம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 சிம்மம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 கடகம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மிதுனம் ;\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேஷம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 ரிஷபம்\nமீனம் ஆண்டு பலன் - 2016,\nகும்பம் ஆண்டு பலன் - 2016,\nமகரம் ஆண்டு பலன் - 2016,\nதனுசு ஆண்டு பலன் - 2016,\nவிருச்சிகம் ஆண்டு பலன் - 2016,\nதுலாம் ஆண்டு பலன் - 2016\nஅனைத்துலக சோதிடவியல் மாநாடு 2\nகன்னி -ஆண்டு பலன் - 2016\nசிம்மம் - ஆண்டுபலன் - 2016\nகடகம் - ஆண்டு பலன் - 2016\nமிது���ம் ஆண்டு பலன்கள் 2016\nரிஷபம் 2016 ஆண்டு பலன்கள்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nபன்னிரண்டு பாவங்களில் பாம்பு கிரகங்கள்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - ஜுன் 3 முதல் 9 வரை\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2016/04/2_16.html", "date_download": "2018-06-18T06:00:24Z", "digest": "sha1:FO4PJQMNOBWVNCQJGJX35BK2YPAUMTD2", "length": 4820, "nlines": 62, "source_domain": "www.urtamilcinema.com", "title": "டார்லிங்-2 படத்தின் கதாநாயகன் ரமீஸ் ராஜா மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படம் விதி மதி உல்டா ~ Ur Tamil Cinema", "raw_content": "\nடார்லிங்-2 படத்தின் கதாநாயகன் ரமீஸ் ராஜா மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படம் விதி மதி உல்டா\nடார்லிங்-2 படத்தின் கதாநாயகன் ரமீஸ் ராஜா மீண்டும் கதாநாயகனாக நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் விஜய் பாலாஜி இயக்க“விதி மதி உல்டா” என்ற வித்யசமன் பெயரில் புதிய பட்த்தை ரைட் மீடியா ஒர்க்ஸ் (பி) லிமிடெட் நிறுவனம் மிகுந்த் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.\nமனித வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்துமே விதிக்குட்பட்ட்து. விதியை வெல்லக்குடிய சக்தி மதிக்கு உண்டு. அதுவே உல்டாகிவிட்டால் என்ன விபரீதம் ஏற்படும்\nஅது தான் “விதி மதி உல்டா” பட்த்தின் கதையாகும் இதை தன் காதல், காமெடி, ஃபன்டஸி கலந்த் த்ரில்லிங் படமாக் உருவாக்கி வருகிறார்கள்.\nஇந்த்ப்பட்த்தில் கதா நாயகன் ரமீஸ் ராஜாவிற்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடித்து வருகிறார். வித்தயாசமான கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, கருணாகரன் நடித்து வருகிறார்கள். முக்கிய வெட்த்தில் சென்ராயன், சித்ராலட்சுமணன், ஞானசம்பந்தம், ஆகியோர் நடித்து வருகிறார்கள்.\nஇந்தப்பட்த்திர்கான படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரி, பெங்க்ளுர் பொன்ற முக்கியமான பகுதிகளில் நடந்து வளர்ந்து வருகிறார்கள்\nஒளிப்பதிவு-மார்ட்டின் ஜோ, இசை – அஸ்வின், பாட்ல்கள் – கபிலன், எடிட்டிங் – புவன் ஸ்ரினிவாசன், சண்டை – ஸ்ட்ன்னர் ஷ்யாம், கலை – மைக்கேல் சேகர், தயாரிப்பு மேற்பார்வை – R.செல்ல���்துரை.\nதயாரிப்பு – ரமீஸ் ராஜா\nகதை – திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜய் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-06-18T05:54:31Z", "digest": "sha1:GG7BRYWLP4AE2RYRJIIJPYXK7VYE5QZE", "length": 8886, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெனாலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடெனாலி (Denali) அல்லது மெக்கின்லி மலை (Mount McKinley) வட அமெரிக்காவின் மிகவும் உயரமான மலையாகும். ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இம்மலையைச் சுற்றி அமெரிக்காவின் டெனாலி தேசியப் பூங்கா அமைந்துள்ளது. 1917 முதல் 2015 வரை இந்த மலை அலுவல்முறையாக முன்னாள் குடியரசுத் தலைவரான வில்லியம் மக்கென்லி நினைவாக மெக்கின்லி மலை என்று அழைக்கப்பட்டு வந்தது; 2015இல் அலாசுக்கா மாநிலத்தின் வழிகாட்டுதலில் ஐக்கிய அமெரிக்க அரசு இதன் பெயரை உள்ளூர் கோயுகொன் மொழி பெயரான டெனாலிக்கு மாற்றியுள்ளது.[2] இந்த மலையின் உயரம் கடல்மட்டத்திலிருந்து 20,237 feet (6,168 m) ஆக உள்ளது.[3] எவரெசுட்டு சிகரத்திற்கும் அக்கோன்காகுவாவிற்கும் அடுத்து மூன்றாவது மிக உயர்ந்த சிகரத்தைக் கொண்டுள்ளது.\nஆசியா: எவரெசிட் • தென் அமெரிக்கா: அக்கோன்காகுவா • வட அமெரிக்கா: மெக்கின்லி மலை • ஆப்பிரிக்கா: கிளிமஞ்சாரோ மலை • ஐரோப்பா: எல்பிரஸ் மலை • அண்டார்டிக்கா: வின்சன் மாசிப் • ஓசியானியா: புன்சாக் சயா / கொஸ்கியஸ்கோ மலை\nபுவியியல் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2015, 16:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/05/blog-post_13.html", "date_download": "2018-06-18T06:05:54Z", "digest": "sha1:7ZXYRBLC33SERYIO4AVZL2YKUNQOOCTG", "length": 17586, "nlines": 154, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: இந்தியப் பொருளாதாரம் - அபாயச் சங்கு... அலட்சியம் செய்யாதீர்!", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரம் - அபாயச் சங்கு... அலட்சியம் செய்யாதீர்\nமத்திய அரசு தமது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (டி.ஏ.) ஜனவரி - 2012லிருந்து 7 சதவிகிதம் அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது. இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 8000 கோடிக்கும் அதிகமாகக் கூடுதல் செலவாகும். இதே அளவு அகவிலைப்படி உயர்வை எல்லா மாநில அரசுகளும் வழங்க வேண்டியிருக்கும். சமீபத்தில், தமிழக அரசு 7 சதவிகித அகவிலைப்படி வழங்க உத்தரவிட்டிருக்கிறது. இதனால் எல்லா மாநில அரசுகளுக்கும் சுமார் ரூபாய் 1000 கோடி வரை ஆண்டொன்றுக்கு அதிக செலவாகும். தனியார் துறை ஊழியர்களுக்கும் தொழிற்சங்க ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செலவு இருக்கும் என்று கணக்கிடலாம். ஆக மொத்தத்தில் சுமார் ரூபாய் 38,000 கோடிக்கும் அதிகமான அதிக பணப் புழக்கம் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுகிறது. இதனால் உற்பத்தியின் அளவு எந்த விதத்திலும் அதிகரிக்காது.அதிக பணப்புழக்கத்தினால் விலைவாசிகள் மீண்டும் உயர வழி ஏற்படும். இந்த நிலை, முடிவில்லாத ஒரு தொடர். அக விலைப்படி உயர்வு பெறும் ஊழியர்கள் விலைவாசி உயர்வை ஓரளவுக்குச் சமாளிக்க முடியுமென்றாலும் இதைப் பெறாத இதர ஊழியர்கள் விலைவாசி உயர்வினால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு என்ன நிவாரணம் அவர்களும் தங்கள் தினக்கூலியை அதிகரித்தோ, பொருள்களின் விலைகளை உயர்த்தியோ, கட்டணத்தை உயர்த்தியோ விலைவாசி உயர்வைச் சமாளிப்பார்கள். இதனாலும் மீண்டும் விலைவாசிகள் உயருகின்றன. அதனால் மீண்டும் அகவிலைப்படி உயர்வு அவர்களும் தங்கள் தினக்கூலியை அதிகரித்தோ, பொருள்களின் விலைகளை உயர்த்தியோ, கட்டணத்தை உயர்த்தியோ விலைவாசி உயர்வைச் சமாளிப்பார்கள். இதனாலும் மீண்டும் விலைவாசிகள் உயருகின்றன. அதனால் மீண்டும் அகவிலைப்படி உயர்வு மீண்டும் விலைவாசி உயர்வு முடிவில்லாத தொடர். இதற்கு என்னதான் நிவாரணம்\nநடப்பு நிதி ஆண்டில் அரசின் செலவினங்களுக்காக, கடனாக வாங்கும் தொகை பட்ஜெட்டில் மதிப்பிட்டிருப்பது ரூபாய் 5,70,000 கோடி. இதில் இந்த வருஷம் திருப்பிக் கொடுக்க வேண்டிய பழைய கடன் 91000 கோடி ரூபாய். ஆக அரசின் நிகர கடன் தொகை இந்த ஆண்டுக்கு ரூபாய் 479000 கோடி. ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதத்திலேயே மேற்சொன்ன கடன் தொகையில் ரூபாய் 3,70,000 கோடி திரட்ட, அரசு முடிவு செய���துள்ளது. கீழே அரசின் கடன் சுமையைப் பற்றி ஒரு புள்ளி விபரம் கொடுத்திருக்கிறேன்.\nநடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் தொகையையும் சேர்த்து 5 ஆண்டுகளில் அரசின் கடன் சுமை 22.40 லட்சம் கோடி ரூபாய். இதில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய பழைய கடன் 18.72 லட்சம் கோடி ரூபாய். இந்த நிகர கடன் வருவாயின் பெரும் பகுதியை அரசு அன்றாடச் செலவினங்களுக்கு உபயோகப்படுத்தி இருக்கிறது. மூலதனச் செலவு மிகவும் கம்மி.இந்தக் கடன் சுமை ஒவ்வொரு வருஷமும் ஏறிக்கொண்டே போகும்போது ஒரு கட்டத்தில் பழைய கடனைத் திருப்பித் தருவதற்கே புதிய கடன் தொகை முழுவதும் உபயோகப்படுத்த வேண்டியிருக்கும். இதைத் தவிர வட்டிச் சுமை வேறு இதற்கும் என்னதான் நிவாரணம் நிலைமை கட்டுக்கடங்காமல் போவதற்கு முன்னால் மத்திய அரசு சில கடுமையான, கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டும்.அடுத்து 2 அல்லது 3 வருஷங்களுக்குள் அரசுக்கு எந்தவித மான்யச் செலவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கெல்லாம் வரியை அதிகரிக்க முடியுமோ, அதிகரித்து எங்கெல்லாம் செலவினங்களைக் குறைக்க முடியுமோ குறைத்து அரசின் நிதி நிலைமையைச் சீர்படுத்த வேண்டும்.சென்ற 5 ஆண்டுகளில் அரசின் வருமான வரி, சுங்க வரி மற்றும் கலால் வரி மூலம் வசூலிக்க முடியாது என தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூபாய் 25 லட்சம் கோடிக்கும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வசூலிக்க முடியாத தொகை அனைத்தும் பெரிய கம்பெனிகள் /பெரிய பணக்காரர்களிடம் இருந்துதான் என்று சொல்லப்படுகிறது. ஏன் இந்தியாவின் பல நகரங்களில் வானளாவி உயர்ந்து நிற்கும் கட்டடங்களும், சாலைகளில் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலையில் இருக்கும் பல லட்சக்கணக்கான வாகனங்களும் எதைத் தெரிவிக்கின்றன இந்தியாவின் பல நகரங்களில் வானளாவி உயர்ந்து நிற்கும் கட்டடங்களும், சாலைகளில் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலையில் இருக்கும் பல லட்சக்கணக்கான வாகனங்களும் எதைத் தெரிவிக்கின்றன நாட்டின் பொருளாதார வளர்ச்சியினால் ஒரு பிரிவினர்தான் பயன் அடைந்திருக்கிறார்கள். அரசைப் போலவே ஏராளமான இந்தியர்களும் கடன் சுமையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். நன்கு புலப்படும் உண்மை இது. உலக நாடுகளின் நாணயத் தரத்தை அவ்வப்போது நிர்ணயிக்கும் ஸ்டாண்டர்ட் அண்டு புவர், சமீபத்தில் இந்தியாவின் நாணயத்த��த்தை ஒரு குறியீட்டு எண் குறைப்பதாகத் தெரிவித்திருக்கிறது. அதன்படி இந்தியாவின் புதிய நாணயத் தரம் ஆஆஆ அதாவது 3 பி மைனஸ். இந்தியாவின் பொருளாதார நிலை அபாய கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இதன் பொருள். அந்த நிறுவனம் அதற்குச் சொன்ன காரணம் இது: ‘இந்திய அரசின் கடன் சுமையும் நிதிப்பற்றாக்குறையும் உயர்ந்துகொண்டே போகிறது. இந்திய அரசு பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் மெத்தனம் காட்டுகிறது.’\nஇந்த அபாயச் சங்கை நாம் அலட்சியம் செய்ய முடியாது\nதிண்டுக்கல் தனபாலன் May 13, 2012, 11:55:00 AM\nஅருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை\n (ஒரே நாளில் 50 ஆயிரம் கருக்கலைப்பு \nஜகம் நீ... அகம் நீ..\nகுக்கர் - இயங்குவது எப்படி\nதண்ணீர்...தண்ணீர்... - ஓ பக்கங்கள், ஞாநி\nதுப்பாக்கி விஜய் = பாதி எம்.ஜி.ஆர் + மீதி ரஜினி\nஇன்று நள்ளிரவு பெட்ரோல் விலை ஏறப்போகிறது..\n) - எஸ். ராமகிருஷ்ண...\nஎன்ன செய்யப் போகிறார் சச்சின்\nஎந்த செல்போன் நிறுவனங்களின் சேவை சிறப்பாக இருக்கி...\nநீச்சல் மனிதனுக்கு எப்போது தெரிந்திருக்கும்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் - ஜெயிக்கப்போவது யாரு\n (மதுரையை சூறையாடிய மாலிக் கபூர் \nபூமியை நோக்கி சூரியப் புயல்கள்\nஇந்தியப் பொருளாதாரம் - அபாயச் சங்கு... அலட்சியம் ச...\nசோப்பை விழுங்கிவிட்டால் என்ன செய்வது\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\n) - எஸ். ராமகி...\n) - எஸ். ராமகிருஷ்ணன்......\nஜகம் நீ... அகம் நீ..\nகார்ட்டூனும் கொஞ்சம் கவலைகளும்.... , ஓ பக்கங்கள் -...\nஜூன் மாத முதல் வாரத்தில் பட்டையைக் கிளப்ப வருகிறது...\n (இரண்டு நகரங்களின் கதை (டெல்லி & பாட...\nஇன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்: எது சிறந்தது\n) - எஸ். ராமகிருஷ்ணன்....\nஆட்டோமொபைல் - என்ன எங்கே எப்படி படிக்கலாம்\nஐ.பி.எல் - சர்ச்சைகளும் கேள்விகளும்\n) - எஸ். ராமகி...\nவாட்டர் பியூரிஃபயர்: எது பெஸ்ட்\nஅருள்வாக்கு - புத்தியும் சக்தியும் தா\n) - எஸ். ராமகிருஷ...\nஸ்ட்ரீட் ரேஸ் - சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mthangapandian.blogspot.com/2011/04/", "date_download": "2018-06-18T05:57:21Z", "digest": "sha1:GE4MQM6FZODN5VA43WNJ3AKSDA27YATI", "length": 2214, "nlines": 51, "source_domain": "mthangapandian.blogspot.com", "title": "THANGAPANDIAN.M, SIVAKASI: April 2011", "raw_content": "\nHi Friends Am தங்கபாண்டியன்.M என்னுடைய பொழுது போக்கு computer நான் அதிகமா FaceBook , Gmail , Skype இந்த முனுலையும் தான் online ல இருப்பேன் .Blogs அதிகமா create பண்ணுவேன்...\nஎனக்கு பொதுவா யார் கூடையும் சண்டை போடா பிடிக்காது.. எல்லார் கூடையும் நல்ல ஜாலிய பழகுவேன்... பிடிக்கலேன அவங்க கூட பேச மாட்டேன்...\nஎனக்கு அதிகமா கோபம் வரும்:\n1. பைக் ல போகும் போது யாராவது குறுக்க வந்த கோபம் வரும்\n2 . லஞ்சம் வாங்குன கோபம் வரும்\n3 பைக் ல எங்கையாவது ஊர் சுத்த கிளம்புறோம் ன correct Time வரணும் இல்லேன்னா ரெம்ப Tension ஆகிருவேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/07/neet.html", "date_download": "2018-06-18T05:49:39Z", "digest": "sha1:WN64RYCUDXPL6V5ENLMEYBTRKHJJAPLB", "length": 8537, "nlines": 249, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): NEET தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது - உச்சநீதிமன்றம்", "raw_content": "\nNEET தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\n'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முருகவேல் என்பவர், சமீபத்தில் நடந்த நீட் தேர்வு கடினமாக இருந்தது., எம்.பி.பி.எஸ்., மாணவர்\nசேர்க்கையை, நீட் தேர்வு அடிப்படையில் நடத்தாமல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சி.பி.எஸ்.இ., பாட திட்டம் கடினமாக உள்ளது என தமிழக மாணவர்கள் எதிர்ப்பது ஏன். மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள்ள நடைமுறை குறித்து விழிப்புணர்வு நமக்கு அவசியம் எனக்கூறியுள்ளது.\nஇதனிடையே, நீட் தேர்வில் பங்கேற்ற தமிழக பள்ளி பாட திட்ட மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2016/06/pc.html", "date_download": "2018-06-18T05:51:53Z", "digest": "sha1:HM4OWDRJ5UIYJ2ZMTEOAQFQO4VUP57CT", "length": 6083, "nlines": 65, "source_domain": "www.urtamilcinema.com", "title": "ஒளிப்பதிவாளர் P.C.ஸ்ரீராம் துவக்கி வைத்த இந்தியாவின் இரண்டாவது தந்திரகலை அருங்காட்சியகம் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஒளிப்பதிவாளர் P.C.ஸ்ரீராம் துவக்கி வைத்த இந்தியாவின் இரண்டாவது தந்திரகலை அருங்காட்சியகம்\nகடந்த மாதம் சென���னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள வி.ஜி.பி.ஸ்நோ கிங்டம் வளாகத்தில் ஓவியர் ஏ.பி. ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல் தந்திரகலை அருங்காட்சியகம் துவங்கப்பட்டது. இதற்க்கு கிடைத்த அமோக வரவேற்ப்பினை தொடர்ந்து சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள 39வது சென்னை புத்தகக் காட்சியில் இந்தியாவின் இரண்டாவது தந்திரகலை அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர். இதனை ஒளிப்பதிவாளர் P.C.ஸ்ரீராம் அவர்கள் இன்று காலை 11 மணி அளவில் துவக்கி வைத்தார்.\nஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் இந்த முயற்ச்சி குறித்து ஒளிப்பதிவாளர் P.C.ஸ்ரீராம் பேசுகையில் \"ஸ்ரீதர் எனக்கு நீண்ட கால நண்பர். அவருடைய அனைத்து பயனத்திலும், நான் அவருடன் இருந்திருக்கிறேன். இந்த பயனத்திலும் நான் அவருடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தந்திரகலை அருங்காட்சியகம் என்பது இன்று சர்வதேச அளவில் புகழ் பெற்று வருகிறது. அதனை இந்தியாவுக்கு ஸ்ரீதர் அறிமுகப்படுத்தியுள்ளார். ஓவியங்களுடன் நம்மை இனைத்து கொண்டு புகைப்படம் எடுத்து கொள்ளும் இதனை சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கண்டு மகிழ்வார்கள். இது மேலும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்\" என்றார்.\nஇந்த அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள ஓவியங்கள் சில...\n1. திருவள்ளுவர் திருக்குறள் அறிச்சுவடியை கொடுப்பார்\n2. சேகுவேராவுடன் செல்ஃபி எடுக்கலாம்.\n3. பாரதியாருடன் செல்ஃபி எடுக்கலாம்.\n4. அன்னை தெரசவிடம் ஆசி பெறலாம்.\n5. அப்துல்கலாம் பூந்தொட்டி கொடுப்பார்.\n6. காந்தியடிகள் ராட்டினத்தை கொடுப்பார்.\nஇது போல் மேலும் சுவாரஸ்யமான ஓவியங்களுடன் மக்கள் இனைய முடியும். இந்த தந்திரகலை அருங்காட்சியகம் இன்று 01.06.2016 முதல் 13.06.2016 வரை தீவுத்திடலில் அமைந்திருக்கும்.\nஇதே போன்று இந்தியாவின் மூன்றாவது தந்திரகலை அருங்காட்சியகம் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள எக்ஸ்ப்ரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும் இன்று முதல் துவங்கப்பட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_110.html", "date_download": "2018-06-18T05:45:49Z", "digest": "sha1:K46WJOHJMBY7HNBVGEEWFBKX6GEYO3BM", "length": 19051, "nlines": 283, "source_domain": "www.visarnews.com", "title": "பெரிய நம்பர் சர்ச்சை நடிகைக்கும் வாரிசு நடிகைக்கும் குடுமிபிடி சண்டை? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » பெரிய நம்பர் சர்ச்சை நடிகைக்கும் வாரிசு நடிகைக்கும் குடுமிபிடி சண்டை\nபெரிய நம்பர் சர்ச்சை நடிகைக்கும் வாரிசு நடிகைக்கும் குடுமிபிடி சண்டை\nபெரிய நம்பர் சர்த்தை நடிகை படப்பிடிப்பு காரணமாக வெளிநாடி சென்றுள்ளார் என்பது தெரிந்ததே. ஆனால், அவருடன் அவரது காதலர் செல்லவில்லை என்பது கவனிக்கவேண்டியது. நடிகையின் காதலர், சூர்ய நடிகர், கேரள வாரிசு நடிகை நடிக்கும் படத்தை தானாக கூட்டம் சேர்த்து இயக்கி வருகிரார்.\nஇதை காரணம் காட்டி காதலியுடன் வெளிநாடு பயணத்தை தவிர்த்துள்ளார் என்கிறது ஒரு செய்தி. ஆனால், வாரிசு நடிகையோ நான் பெரிய நம்பர் சர்ச்சை நடிகையின் இடத்தை பிடித்தே தீருவேன் என உறுதியாக உள்ளார். இதற்கு நடுவில், பெரிய நம்பர் சர்ச்சை நடிகையின் சிவ இயக்குனருக்கும் வாரிசு நடிகைக்கும் படப்பிடிப்பு தளத்தில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாக,\nபெரிய நம்பர் நடிகை தனது இடத்தை வாரிசு நடிகை பிடிப்பாதாய் கூறியது தொழில் முறையிலா இல்லை வாழ்க்கையிலா என்ற குழப்பத்தில் உள்ளாராம். ஆக மொத்தம் மறைமுகமாக பெரிய நம்பர் சர்ச்சை நடிகைக்கும் வாரிசு நடிகைக்கும் பனிப்போர் நடந்துக்கொண்டிருக்கிறதாம்......\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nகாலா- அனுபவி ஜனமே அனுபவி\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்��ிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubaviraja.wordpress.com/2010/03/18/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-06-18T05:40:16Z", "digest": "sha1:M7L5IICAX7Q6AFUY2JXFBF2IMQUCD7DW", "length": 10095, "nlines": 142, "source_domain": "anubaviraja.wordpress.com", "title": "மக்கா மதுரைக்கு வந்துட்டோம்ல…. | ஆண்டவன் படைச்சான் ... என் கிட்ட கொடுத்தான்...", "raw_content": "ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்…\nமக்கா மதுரைக்கு வந்துட்டோம்ல….\tMarch 18, 2010\nசிங்கார சென்னைல ஒரு ரெண்டரை வருஷம் வேலை பார்த்து முடிச்சாச்சி. இப்போ மதுரையிலேயே ஒரு கம்பெனியில வேலை கெடைச்சி (சென்னைல என்ன வேலை பார்த்தேனோ அதே வேலை தாங்க – சென்னைல மட்டும் நீ என்ன விழி பார்த்து கிழிச்ச அப்படிங்கற உங்க மைன்ட் வாய்ச நான் கேட்ச் பண்ணிட்டேன் ) இங்க வந்து செட்டில் ஆயாச்சி.\nஇங்க வந்து நான் இன்டர்நெட் connection வாங்குறதுக்கு பட்ட பாட இன்னொரு போஸ்ட் போடணும் 😦 . ஒரு வழியா பாச்சிலருக்கு மட்டும் வீடு குடுக்குற விட்டுக்காரர மதுரைல தேடி கண்டு பிடிச்சி, வாரநாட்கள்ல மதுரைலயும், சனி ஞாயிறு சாத்துர்லையும் பொழுது நல்ல போகுது. என்ன… சென்னையையும் சென்னை மக்களையும் ரொம்ப மிஸ் பண்ணிறேன். இங்க இது வரைக்கும் தனியா தான் இருக்கேன் , கூடிய சிக்கிரம் ஒரு ரூம் மேட் கண்டுபிடிக்கணும்.\nமதுரைல நான் சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் “பைக் ஓட்டுறது ” . (ஏற்கனவே எனக்கு அரை கொறையா தான் ஒட்டதெரியும் அப்படிங்கறது வேற விஷயம் 😉 ) உசிர கைல பிடிச்சிகிட்டு தான் ஓட்ட வேண்டியது பாஸ்.. திடீர் திடிர்ன்னு சைக்கிள் , கை வண்டி , பாத சாரிகள் இப்படின்னு பாரபட்சம் பார்க்காம குறுக்க புகுந்டுட்றாங்க. அப்புறம் இந்த சிக்னல் அப்படின்னு ஒன்னு ரோட்ல இருக்கு அத பல சமயம் யாருமே மதிக்க மாட்டிக்கிறாங்க. ரைட் விடுங்க .. இது ஏற்கனவே நம்ப தலை சொன்ன மாதிரி இது “ரத்த பூமி தான.. ” .\nபோக்குறதுக்கு பொழுது நெறையா இருக்குறதுனால இனிமே என்னோட பதிவுகள் அப்படிங்கற இம்சைகல அடிக்கடி சந்திக்க தயாரா இருங்க ..\n எதுனா பிரச்சனனா சொல்லுங்க.. மதுரை அண்ணன்ட சொல்லி துகிடலாம்\nகண்டிப்பா .. அண்ணன் இருக்க பயம் ஏன் :))\nகீழ இருக்குற பொத்தான அமுக்கி உங்க ஈமெயில்ல அப்டேட்ஸ் பெற்று கொள்ளவும் :)\nஐஸ் பக்கெட் சேலஞ்.. அப்படின்னா என்னன்னா\nதெனாலி ராமன் – ட்ரெய்லர்: கைப்புள்ள Comeback\nsuren on புன்னகையில் புது உலகம்\nBalan on தெனாலி ராமன் – ட்ரெய்லர்…\nS.M.S. தத்துவங்கள் பாகம் - 1\nஐஸ் பக்கெட் சேலஞ்.. அப்படின்னா என்னன்னா\nஅரசியல் கவிதை கிரிக்கெட் சினிமா சென்னை செய்திகள் தமிழ் தலை நகைச்சுவை நடந்தவை பிடித்தவை மதுரை ���சித்தவை\nchennai Facebook IPL madurai Rang de Basanti SCARY MOVIE SMS transfer அஞ்சாநெஞ்சன் அனுபவங்கள் அமீர் கான் அல் பக்னோ ஆட்சி ஆயிரத்தில் ஒருவன் ஆஸ்கார் உன்னை போல் ஒருவன் கதை கம்ப்யூட்டர் கலாய் கவிதை கவுண்டமணி காட் பாதர் காமெடி கொலவெறி சசி சந்தானம் சனநாயகம் சமுத்திர கனி சர்கார் சர்கார் ராஜ் சாத்தூர் சிட்டி சென்டெர் சினிமா சிவா சிவாஜி - தி பாஸ் சிவா மனசுல சக்தி சுதந்திர தினம் சென்னை செய்தி சோழர்கள் ட்ரைலர் தத்துவம் தமிழ் தமிழ் படம் தலை நகரம் திருடன் தேர்தல் தோனி நா அடிச்சா தாங்கமாட்ட நாடோடிகள் நாயகன் நித்யானந்தா படம் பவர் ஸ்டார் பாஸ் என்கிற பாஸ்கரன் பில்கேட்ஸ் பெசன்ட் நகர் பீச் பொண்டாட்டி மச்சி மதுரை மர்லன் ப்ரண்டோ மாநகராட்சி முடிவு மெரினா பீச் மேட்ரிக்ஸ் மேட்ரிக்ஸ் - 2 மொக்கை வாழ்க்கை விஜய் விண்டோஸ் விமர்சனம் வீடியோ வெட்னெஸ்டே ஸ்பென்செர் பிளாசா ஹிந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1574", "date_download": "2018-06-18T05:58:54Z", "digest": "sha1:JKC5K6OYKIGABZISTQ7YHLNTYPIEMMWU", "length": 6379, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1574 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1574 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1574 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1574 இறப்புகள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2016, 03:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t49191-topic", "date_download": "2018-06-18T06:06:35Z", "digest": "sha1:AP3NQ4BS6P3CRG2J6TZWVVGK2U5CVGWH", "length": 16298, "nlines": 125, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "டெல்லியில் ஒபாமா", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nடெல்லியில் ஒபாமா உரை. | படம்: ஏ.எஃப்.பி\nஇந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கக் கூடிய எதிர்காலம்' (India and America: The Future We Can Build Together) என்ற தலைப்பில் டெல்லி டவுன் ஹாலில் அமெரிக்க அதிபர் ஒபாமா செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.\nஅவர் பேச்சில் இருந்து குறிப்பிடத்தக்க 10 கருத்துகள்:\n1.ஒரு தேசத்தின் வெற்றியானது அத்தேசத்தின் பெண்கள் எட்டும் உயரத்தைப் பொருத்தே அமையும். ஒவ்வொரு மகளும், ஆண்மகனுக்கு சமமானவளே.\n2.இழிவாக கருதப்படும் தொழிலை செய்பவர்கள் கனவுகளும் நாம் காணும் கனவுகளுக்கு நிகரானவையே. அதிர்ஷ்டவசமாக நாம் கனவு காண சுதந்திரம் உள்ள நாடுகளில் பிறந்திருக்கிறோம். அதன் காரணமாகவே, ஒரு சமையல்காரனின் பேரன் (நான்) அதிபராக முடிந்தது, ஒரு டீ விற்பவர் (மோடி) பிரதமராக முடிந்தது.\n3.ஒரு தனிநபர் தான் விரும்பும் மதத்தை, கொள்கையை பயமின்றி, பாகுபாடின்றி பின்பற்ற உரிமை இருக்கிறது. மத, இன, நிறப் பாகுபாடுகள் நம்மைப் பிரித்தாளாமால் தற்காத்துக் கொள்ள வேண்டும். மதச்சார்புகளால் பிரிந்து கிடக்க இடம் தராத வரையில், இந்தியாவின் வ���ற்றி நீண்டிருக்கும்.\n4.தடுக்கக்கூடிய நோய்களால் நம் நாட்டு குழந்தைகள் பலியாகாமல் தடுக்க தடுப்பு மருந்துகளை உருவாக்குவதில் இணைந்து செயல்பட வேண்டும்.\n5. கடந்த சில ஆண்டுகளில் மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு இந்தியா அதிகமான மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளது.\n6. செவ்வாய், சந்திரனுக்கு விண்களம் அனுப்பிய ஒரு சில நாடுகள் பட்டியலில் இந்தியாவும், அமெரிக்காவும் இடம் பெற்றுள்ளன.\n7. அமெரிக்காவுக்கு இந்திய மாணவர்கள் வருவதைக்காட்டிலும், இந்தியாவில் கல்வி பயில அமெரிக்க மாணவர்கள் அதிகளவில் முன்வர வேண்டும் என விரும்புகிறேன்.\n8. ஷாருக்கான், மேரிகோம், மில்கா சிங் இவர்கள் அனைவரது வெற்றியையும் இந்தியர்கள் சமமாக கொண்டாட வேண்டும். நிற, வழிபாட்டு முறைகளால் இவர்களது வெற்றிகளை பிரித்துப் பார்க்கக் கூடாது.\n9. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.\n10. நாம் அனைவரும் ஒரே தோட்டத்தில் மலர்ந்த அழகிய மலர்கள்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/2018-03-04", "date_download": "2018-06-18T05:46:59Z", "digest": "sha1:BBIJAPV55K5MFP3FQUG3QAVLJ4LSBYGQ", "length": 16860, "nlines": 235, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாகிஸ்தான் வரலாற்றில் முதன் முதலாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்து பெண் தேர்வு\nஏனைய நாடுகள் March 04, 2018\nஸ்ரீதேவியின் இறுதி அஞ்சலிக்கு வரமுடியாததால் விராட் கோஹ்லி என்ன செய்தார் தெரியுமா\nபொலிதின் பையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தை: இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்\nஏனைய நாடுகள் March 04, 2018\nஅடுக்குமாடி குடியிருப்பு லிப்டில் சிறுநீர் கழித்து இளைஞன் செய்த மோசமான செயல்: வைரலாகும் வீடியோ\nஏனைய நாடுகள் March 04, 2018\nமுடி பள பளப்பாக நீண்டு வளர வேண்டுமா\nவாழ்க்கை முறை March 04, 2018\nபிரித்தானியாவில் காணமல் போன இளம் பெண் ஆபத்தான நிலையில் இருக்கிறார்: பொலிசார் வேண்டுகோள்\nபிரித்தானியா March 04, 2018\nஜனாதிபதியின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் வேலையற்ற பட்டதாரிகள்\nஇலங்கையில் நடைபெறும் முத்தரப்பு தொடர்: இந்திய வீரரின் கனவு நிறைவேறுமா\nகிரிக்கெட் March 04, 2018\nஇளைஞன் விளையாட்டாக செய்த செயல்: மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பொது மக்கள்\nசர்வதேச மகளிர் தினத்தன்று கமல் கட்சி பொதுக்கூட்டம்: பெண்களுக்கு சிறப்பு அழைப்பு\nஇரண்டு பெயர்களை உடலில் எழுதியுள்ள கோஹ்லி: மனைவி பெயர் இல்லை\nஏனைய விளையாட்டுக்கள் March 04, 2018\nவித்தியாசமான உலக திருவிழாக்கள் பற்றி தெரியுமா\nஏனைய நாடுகள் March 04, 2018\nகொல்கத்தா அணித்தலைவரான தினேஷ் கார்த்திக்: கடும் அதிருப்தியில் ரசிகர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் March 04, 2018\nவிமானத்தில் ரகளையில் ஈடுபடும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வில் வெளியான தகவல்\nசுவிற்சர்லாந்து March 04, 2018\nசமூக வலைதளத்தால் லட்சங்கள் அள்ளும் பிரியா வாரியர்: ஒரு போஸ்டுக்கு எவ்வளவு தெரியுமா\nபொழுதுபோக்கு March 04, 2018\nஹோலி கொண்டாட்டத்தின் போது கொல்லப்பட்ட இளைஞர்: காரணம் என்ன\nரொனால்டோவின் அபார ஆட்டத்தினால் வெற்றி பெற்ற ரியல் மாட்ரிட்\nமாடியில் செல்போனில் பேசிய இளைஞர்: உயிரிழந்த பரிதாபம்\nமீண்டும் வைரலான நடிகை பிரியா வாரியரின் ஹோலி வீடியோ\nபொழுதுபோக்கு March 04, 2018\nமுன்னாள் காதலனை கொல்ல காதலனை அனுப்பிய கல்லூரி மாணவி\nஸ்ரீதேவியின் அஸ்தியை ராமேஸ்வரம் ���டலில் கரைத்த போனி கபூர்\nஉள்நாட்டிலே குறைந்துள்ள கனடா பிரதமரின் செல்வாக்கு: காரணம் என்ன\n5 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொன்ற கொடூரன்: கதறும் பெற்றோர்\nவேகப்பந்து வீச்சில் தாக்குதலுக்கு ஆளான வீரர்: பரபரப்பான மைதானம்\nகிரிக்கெட் March 04, 2018\nபிடர்கொண்ட சிங்கமே பேசு: கருணாநிதிக்கு வைரமுத்து உருக்கமான வேண்டுகோள்\nமனைவி தொல்லையிருந்து தப்பிக்க கணவன் செய்யும் செயல்: சுவாரசிய சம்பவம்\nகருவுற்ற நிலையில் பிறந்த குழந்தை: போராடி மீட்ட மருத்துவர்கள்\nசிறுநீரகக் கற்களை கரைக்க இதனை செய்யுங்கள்\nமருத்துவம் March 04, 2018\nஐபிஎல்-ல் கொல்கத்தா அணி தலைவராக தினேஷ் கார்த்திக் நியமனம்\nகிரிக்கெட் March 04, 2018\nநான் ஒரு நடிகையாக ஆக ஸ்ரீதேவி தான் முக்கிய காரணம் : மனம் திறந்த பிரபல நடிகை\nசெயற்கை மழை மூலம் நாட்டிற்கு பல நன்மைகள்\nசிரியாவில் ஓயாத உள்நாட்டு சண்டைக்கு இதுவும் காரணம் தெரியுமா\nஏனைய நாடுகள் March 04, 2018\nதினமும் 5 நிமிடம் இப்படி செய்தால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nஆரோக்கியம் March 04, 2018\nபாரிஸில் வைர வியாபாரிகளிடம் நூதன கொள்ளை\nஅசிங்கப்படுத்திய மனைவி வீட்டார்: உயிரை விட்ட புதுமாப்பிள்ளை\nவருங்கால பிரித்தானியா இளவரசிக்கு ஞானஸ்நானம்\nபிரித்தானியா March 04, 2018\nமனைவியை கொன்று பேஸ்புக் நேரலை செய்த கணவன்: அதிர்ச்சி சம்பவம்\nகட்டுமுறிப்பு மக்களின் வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்த தனியார் அமைப்பு\nஇளைஞர் கொலையில் திடீர் திருப்பம்: பொலிசில் சிக்கிய இருவர்\nடீ விற்று 12 லட்சம் சம்பாதிக்கும் வியாபாரி\nபிரபல சினிமா பைனான்சியர் மகள் கடத்தலா\nஸ்ரீதேவியின் உடன்பிறந்த தங்கை யார் தெரியுமா\nபொழுதுபோக்கு March 04, 2018\nஉங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை: முக்கிய அறிகுறிகள் இவை தான்\nஆரோக்கியம் March 04, 2018\nபெற்றோரை பல்கலைக்கழக வளாகத்தில் சுட்டுக்கொன்ற மகன் கைது\nபுதிய மைல்கல்லை எட்டிய அவுஸ்திரேலிய அணித்தலைவர்\nகிரிக்கெட் March 04, 2018\nபெற்ற மகளுடன் தந்தைக்கு தகாத உறவு: வெளிச்சத்துக்கு வந்த அசிங்கம்\nபெண்களை அம்மனின் அம்சமாக கூறுவது ஏன் தெரியுமா\nபக்கிங்காம் அரண்மனை சுவர் வேலியில் பயங்கரமாக மோதிய கார்: நடந்தது என்ன\nபிரித்தானியா March 04, 2018\nஜெயலலிதா சமாதியில் அதிர்ச்சி சம்பவம்: தன்னைத் தானே சுட்டுக்கொண்ட காவலர்\nநீதான் என் இளவரசி: வைரலாகும் சுரேஷ் ரெய்னாவின் ��ெல்ஃபி\nஏனைய விளையாட்டுக்கள் March 04, 2018\nபிரான்ஸில் மகனை காப்பாற்ற முயன்ற தாய்க்கு நேர்ந்த சோகம்\nசூரியன் உதயமாகும் நேரத்தில் தூங்க கூடாது: ஏன் தெரியுமா\nமீண்டும் அணியில் இணைவாரா மலிங்கா தெரிவு குழு தலைவர் முக்கிய தகவல்\nகிரிக்கெட் March 04, 2018\nகர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்: திடுக்கிடும் காரணம்\nஉங்க வீட்டில் செல்வம் ஓகோனு கொட்டும்: இதை உடனே செய்திடுங்கள்\nமுகத்தில் கருமை மற்றும் பருக்கள் நீங்கனுமா\nபிரித்தானியாவில் கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்: குழந்தை வெளியே வந்துவிட்டதால் கணவர் எடுத்த முடிவு\nபிரித்தானியா March 04, 2018\n9 மணிநேரம் தூங்காதீர்கள்: இந்த நோய் கட்டாயம் வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamalayagam.blogspot.com/2008/05/blog-post_13.html", "date_download": "2018-06-18T05:57:57Z", "digest": "sha1:KVSRMXBORFN5FAWRN455R7SIMRLISN3F", "length": 22863, "nlines": 164, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: யாழ் மாணவன் என்றால் அகதியா?", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nயாழ் மாணவன் என்றால் அகதியா\nவடக்குப் போர் முனை சூடுகண்டுள்ளதை நாம் நன்கறிவோம் துப்பாக்கிச் சத்தத்துக்கு அடங்கிப்போய் பாடசாலைக்குச் செல்லாமல் பள்ளி வாழ்க்கைக்காக ஏங்கித்தவிக்கும் சிறுவர்கள் ஏராளம் என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும்\nஇந்நிலையில் பிள்ளைகளை எப்படியாவது படிப்பிக்க வேண்டும் என்ற தாகத்துடன் அங்கிங்கு கடன்பட்டு கொழும்புக்கு அழைத்துவருகின்றனர் பெற்றோர் கொழும்புக்கு வருவதென்றால் விமானப் பயணம் தான் கொழும்புக்கு வருவதென்றால் விமானப் பயணம் தான் ஒருவழிப் பயணத்துக்கு ஒருவருக்கு १०,००० ரூபா செலவாகிறது ஒருவழிப் பயணத்துக்கு ஒருவருக்கு १०,००० ரூபா செலவாகிறது அத்துடன் அங்கு ஆள் அடையாளப்படுத்தி உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு ஆவணங்கள் பெறவேண்டும்\nஇப்படி கஷ்டப்பட்டு பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்து வந்து படாத பாடுபட்டு பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாடகை வீடு தேடி வீட்டு உரிமையாளர்களின் தகாத கேள்விகளுக்கு (சொந்த இடம் யாழ்ப்பாணம் என்றால் வேற்று கிரக வாசியைப் போல சந்தேகத்துடன் பார்ப்பது வழமை) அழுகையைக் கட்டுப்படித்தி பதில் கூறி சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ३ மாதங்கள் கழிந்துவிடும்\nபின்னர் பிள்ளைகளைப் பாடசாலைக்கு சேர்ப்பதற்கோ பெருங்கஷ்டம் யாழ் அரச அதிபரின் கையொப்பத்துடனான கடிதம் பெற்று அங்குள்ள பொலிஸ் உயரதிகாரி அதனை உறுதிப்படுத்தி இராணுவத்தினர் அதனை சரிபார்த்துதான் கடிதம் இங்கு வரும்\nஇருந்தாலும் பாடசாலையில் சேர்ப்பதற்கு பிரத்தியேக பணமும் செலுத்தவேண்டி வருகிறது இவை அத்தனையும் செய்துமுடித்து பிள்ளையைப் பாடசாலைக்கு சேர்க்கும் போது சுமார் எட்டு மாதங்கள் பிள்ளையின் கல்வி பின்னடைவைச் சந்தித்திருப்பதுடன் தந்தைக்கு தலைமயிர் பாதி கொட்டியிருக்கும்\nசரி விதிதான் அப்படி விளையாடுகிறது என்றால் சில பாடசாலைகளில் இவ்வாறு சேர்ந்த மாணவர்களை அகதி என்று கூறிப் புண்படுத்தும் ஆசிரியர்களை என்னவென்று கூறுவது ஆசிரியத் தொழில் புனிதமானது ஓர் ஆசான் இறைவனுக்கு சமன் என இந்துமதம் கூறுகிறது\nகொழும்பிலுள்ள ஒரு பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது அகதியாக கொழும்புக்கு வந்தவர்கள் எத்தனை பேர் எனக் கேட்டிருக்கிறார் நீங்கள் வகுப்புக்கு ஆறு மாதத்தின் பின்னர் சேர்ந்ததால் ஒழுங்காக பாடம் விளங்குவதில்லை என்று சொல்லியிருக்கிறார் நீங்கள் வகுப்புக்கு ஆறு மாதத்தின் பின்னர் சேர்ந்ததால் ஒழுங்காக பாடம் விளங்குவதில்லை என்று சொல்லியிருக்கிறார் அது பிரச்சினையில்லை இங்கு அகதி என்ற சொல் எதற்காக உபயோகிக்கப்பட வேண்டும் நாங்கள் அகதிகளா என அந்தப் பிஞ்சுப் பிள்ளை தன் பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் அடைந்த வலி யார் உணர்ந்திருக்கிறார்கள் நாங்கள் அகதிகளா என அந்தப் பிஞ்சுப் பிள்ளை தன் பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் அடைந்த வலி யார் உணர்ந்திருக்கிறார்கள் சக மாணவர்கள் அகதி அகதி என விளையாட்டாக அழைக்கும் போது பிள்ளையின் மனம் கொள்ளும் ரணத்தை ஆற்றப்போகும் மருந்துதான் என்ன\nகொழும்பு பாடசாலைகளில் சேர்க்க முடியாமல் ஒருவருடம் பின்னின்று கீழ் வகுப்பில் கல்வி கற்கும் நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள் எவ்வாறிருப்பினும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மாணவர்கள் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எவ்வாறிருப்பினும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மாணவர்கள் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது பே���ர்ச்சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் இப்படியும் துன்புறுத்தப்படவேண்டுமா\nசம்பந்தப்பட்டவர்கள் இதனை உணர வேண்டும் மாணவர்களுக்கு சிறுவயதில் ஏற்படும் துளியளவு மனக்காயம் கூட எதிர்காலத்தை வீணடித்துவிடும் என்பதை அறியவேண்டியது அவசியம்.\nPosted by இறக்குவானை நிர்ஷன் at\n//சம்பந்தப்பட்டவர்கள் இதனை உணர வேண்டும் மாணவர்களுக்கு சிறுவயதில் ஏற்படும் துளியளவு மனக்காயம் கூட எதிர்காலத்தை வீணடித்துவிடும் என்பதை அறியவேண்டியது அவசியம்.\nஐயோ... என்ன கொடுமை இது\nமேலுள்ள வரிகளை அவர்கள் உணர வேண்டும்.\nநிலமை மாற வேண்டும் என இறைவ்னைப் ப்ரார்த்திக்கிறேன்.\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல நடந்துகொள்ளும் இம்மாதிரியான ஆசிரியர்கள் அவர்களது தொழிலையே கேவலப்படுத்துகிறார்கள்.\nயார் சொல்லியும் திருந்தமாட்டார்கள் நிர்ஷன்.முயலுக்கு மூன்று காலென்ற பிடிவாதக் குணம் கொண்டவர்கள் இவர்கள்.\nஉங்கள் பதிவு இனி வரும் ஆசிரியர்கள் படித்துப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய பதிவு.\nஇதைப் படிப்பவர்கள் இதுபோல் செய்யமாட்டார்கள்.\nநல்ல பதிவு நண்பா :)\n//சம்பந்தப்பட்டவர்கள் இதனை உணர வேண்டும் மாணவர்களுக்கு சிறுவயதில் ஏற்படும் துளியளவு மனக்காயம் கூட எதிர்காலத்தை வீணடித்துவிடும் என்பதை அறியவேண்டியது அவசியம்.\nஐயோ... என்ன கொடுமை இது\nமேலுள்ள வரிகளை அவர்கள் உணர வேண்டும்.\nநி்ச்சயமாக இந்நிலை மாறும் பவா.\nநிலமை மாற வேண்டும் என இறைவ்னைப் ப்ரார்த்திக்கிறேன்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி புதுகை.\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல நடந்துகொள்ளும் இம்மாதிரியான ஆசிரியர்கள் அவர்களது தொழிலையே கேவலப்படுத்துகிறார்கள்.\nயார் சொல்லியும் திருந்தமாட்டார்கள் நிர்ஷன்.முயலுக்கு மூன்று காலென்ற பிடிவாதக் குணம் கொண்டவர்கள் இவர்கள்.\nஉங்கள் பதிவு இனி வரும் ஆசிரியர்கள் படித்துப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய பதிவு.\nஇதைப் படிப்பவர்கள் இதுபோல் செய்யமாட்டார்கள்.\nநல்ல பதிவு நண்பா :)\nநானும் ஒரு பிரபல கொழும்புப் பாடசாலையில் 3 மாதங்கள் படித்துவிட்டு மீண்டும் யாழ் சென்றேன். மிகவும் கேவலமான பாடசாலை. இப்போ கொஞ்சம் பரவாயில்லை என்கிறார்கள். சில ஆசிரியர்கள் மிகவும் கேவலமாக நடந்துகொண்டார்கள் குறிப்பாக ஆசிரியைகள்.\nஅதே நேரம் இந்திய வம்சாவளி(கவனிக்கவு��் மலையகத்தின் சகோதரர்கள் அல்ல) ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்து ஆசிரியர்களைக்கூட கிண்டல் செய்வதாக அறிந்தேன்.\nஅண்மையில் நண்பர் ஒருவர்(ஊடகவியளாளர்) ஒரு சோதனைச் சாவடியில் அவரது அடையாள அட்டையில் பிறந்த இடம் கோப்பாய் என்பதனைப் பார்த்த பொலிஸ்காரர் கோப்பாயில் பிறந்த நீ இங்கே என்ன செய்கிறாய் எனக்கேட்டார். நண்பர் தனது ஊடக அடையாளத்தைக்காட்டியும் அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை பின்னர் ஒரு பெண் எஸ் ஐ(ஆங்கிலம் வாசிக்ககூடியவர்) தலையிட்டு சர்ச்சையைத் தீர்த்தார். ஆகவே யாழ்ப்பாணம் என்பது இலங்கையில் ஒரு இடம் இல்லை என இவர்கள் நினைக்கின்றார்கள்.\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இன்னொரு விடயம் தெரியுமா தற்போது அடையாள அட்டைகளில் முன்பக்க படத்தைக் கூட பார்க்காமல் விலாசத்தை மட்டுமே பார்க்கிறார்கள். அதில் யாழ்ப்பாணம் என குறிப்பிடப்பட்டிருந்தால் அவ்வளவுதான். ஏதோ கடுமையான தண்டனைக்காக சிறைவாசம் அனுபவித்து தப்பி வந்த குற்றவாளியைப் போல தனியாக அழைத்து கேள்விகளைத் தொடுப்பது வழமையாகிவிட்டது.\nபாராட்டுக்கள் நிர்ஷன் உங்கள் பதிவுக்கு...\nவிளக்கு கொழுத்த மண்ணெண்ணை இல்லாட்டாலும் படிச்சு பல்கலைக்கழகம் போன ஆக்கள் யாழ்ப்பாணத்தார் படிப்பில அப்பிடியொரு அக்கறை இருந்திச்சு அவையளுக்கு என்ன செய்யுறது சொந்த ஊரில இருக்கவும் முடியேல்லை போற இடங்கள்ளையும் இருக்க முடியல்லை...இதில அதுகள் எப்படி படிக்கிறது...\nஇப்ப கிட்டடியில் கடுகு சஞ்சிகை வெளியீட்டில அரசியல் துறைப்பொறுப்பாளர் ஆற்றின உரையப்படிச்சியளோ... நிர்ஷன் அவரின்ரை உரையில எனக்கு பல விடயங்களில் உடன்பாடு இல்லையென்றாலும் ஒரு இனத்தின்ரை அழிவுக்கு அதன் சமுகக்கட்டமைப்பை தகர்க்கிறதும், கல்வியை மழுங்கடிப்பதும் கூட ஒரு வழிதான் எண்டுறது சரியாத்தான் படுகிறது எனக்கு..\nஅந்த உரையை முன்வைத்து ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன் நேரம்தான் கிடைக்கவில்லை...\nநாடு எப்படிப்போனாலும் பரவாயில்லை எண்டு நாட்டின்ரை தலைமைத்துவங்களில் இருக்கிறவையள் நினைக்கேக்கிள்ளை ஆசிரியத்தொழிலில் இருக்கிறதுகள் என்ன பெரிசா யோசிக்கப்போகுதுகள் சம்பளம் கிடைச்சால் காணும் என்று சில அரச ஊழியர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் அதுபோலத்தான் இதுவும்...\nதமிழில் அகதிஎன்று ஒரு சொல் ��ருப்பதே ஈழத்தமிழருக்காகத்தானே பயன்படுத்தி பலன் பெற்றுக்கொள்க மக்களே:)\nஒரு நாளில் இலங்கை மொத்தமும் இளைய தலைமுறையினரால் விழத்துக்கொள்ளும் அப்பொழுது தெரியும் மாணவர் சக்தியும் அவர்களின் மனோவலிமையும் \nஒரு நாளில் இலங்கை மொத்தமும் இளைய தலைமுறையினரால் விழத்துக்கொள்ளும் அப்பொழுது தெரியும் மாணவர் சக்தியும் அவர்களின் மனோவலிமையும் \nஇளைய தலைமுறையினர் தற்போதைய பிரச்சினைகளை விளங்கிக்கொண்டுள்ளார்கள். சில தீய சக்திகள் அவர்களை வளரவிடாமல் தடுக்கின்றன. நீங்கள் சொல்வதைப் போன்ற காலம் விரைவில் உதயமாகுமட். எமது கனவும் அதுதானே கிங்\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\n ( ஓர் உண்மை உரையாடல்)\n\"மல்லிகை\" யில் மலர்ந்தது எனது வலைப்பூ \nயாழ் மாணவன் என்றால் அகதியா\nதமிழர் தலைவிதியை தீர்மானிக்கும் நாள் நாளை \nகொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய கும்பாபிஷே...\nஓர் ஊடகவியலாளர் சொல்லும் கதை...\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D//%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%0A/&id=33365", "date_download": "2018-06-18T05:48:37Z", "digest": "sha1:JKEPT25PRUBK2IDG4DAAO4ZNEHFWLHMP", "length": 9591, "nlines": 151, "source_domain": "tamilkurinji.co.in", "title": "சிக்கன் ப்ரை ,chicken fry asaivam non veg cook tamil,chicken fry asaivam non veg cook tamil Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nசிக்கன் - அரை கிலோ.\nஇஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்.\nமிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்.\nஎலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்.\nமஞ்சள் தூள் - 1 ஸ்பூன்\nஎண்ணெய், உப்பு - தேவைக்கு.\nசிக்கன், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு எண்ணெயில் பொரிக்கவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதேவையான பொருட்கள்.சிக்கன் - அரை கிலோநறுக்கிய பெரிய வெங்காயம் -2பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்சீரகத்தூள் - அரை ஸ்பூன்மல்லித்தூள் - 2 ஸ்பூன்மிளகு பொடித்தது - 1 ஸ்பூன்மல்லி கருவேப்பிலை\nசிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy\nதேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி ப��ண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் - 2 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தயிர் - 1 ஸ்பூன்பால் -\nசுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu\nதேவையான பொருட்கள்:சிக்கன் – அரை கிலோசின்ன வெங்காயம் – 20 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்தக்காளி –2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுநல்லெண்ணெய் – 4 ஸ்பூன்அரைக்க\nடிராகன் சிக்கன் | Dragon chicken\nதேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோஇஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 2 ஸ்பூன்கார்ன் ப்ளார் மாவு - 2 ஸ்பூன்மிளகுத் தூள் - 1 ஸ்பூன்\nமதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval\nசிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy\nசுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu\nடிராகன் சிக்கன் | Dragon chicken\nகார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry\nமொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy\nகோங்கூரா சிக்கன் கறி | gongura chicken curry\nமொறு மொறு மிளகாய் சிக்கன் | crispy chicken\nநாட்டு கோழிச்சாறு | nattu kozhi charu\nகேரளா சிக்கன் வறுவல் | kerala chicken fry\nநாட்டுகோழி சுக்கா / Nattu Kozhi sukka\nசெட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் / chettinad chicken milagu varuval\nசிக்கன் மஞ்சூரியன் / chicken manchurian\nநாட்டுகோழி ரசம்/nattu kozhi rasam\nபெப்பர் பட்டர் சிக்கன் மசாலா|pepper butter chicken\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nசருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.blogspot.com/2005/07/", "date_download": "2018-06-18T06:01:24Z", "digest": "sha1:M2GDTCN7OBQ2HVUTIZUONA7XFU6ZFLXL", "length": 10519, "nlines": 94, "source_domain": "tamilmuslim.blogspot.com", "title": "தமிழ்முஸ்லிம் மன்றம்: July 2005", "raw_content": "\nசமரசம் இதழில் அடிக்கடி இதயங்களை வெல்வது தான் நமது நோக்கமே தவிர வாதத்தில் வெல்வதல்ல என எழுதுவார்கள். இஸ்லாத்துக்கெதிரானப் பிரச்சாரங்களுக்கு நமது வலைப்பதிவர்கள் உரிய பதில்களை அளிக்க தங்கள் நேரத்தையும், உழைப்பையும் செலவிடுகிறார்கள். அவர்களது பதில்களில் அவர்களது பொது அறிவையும், இஸ்லாமிய அறிவையும் அறிய முடிகிறது. எல்லாம் வல்ல இறைவ��் அவர்களுக்கு இவ்வுலகத்திலும், மறுமையிலும் அனைத்து சிறப்புகளையும் அருள துஆ செய்கிறேன்.\nஅவ்வாறு இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு உரிய பதில் அளித்து முடித்த பின்னும், அவதூறாக தொடரும் பிரச்சாரங்களுக்கு நமது நேரத்தையும், உழைப்பையும் செலவிட வேண்டுமா என்பதையும் நாம் யோசித்து பார்க்க வேண்டும்.\nநபி முஹமது(ஸல்) அவர்களிடமே இறைவன், தூதுத்துவத்தை மக்களுக்கு விளக்குவதோடு அவர்களது பணி முடிந்ததாக கூறுகிறான். இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்களில், நாத்திகப்பிரச்சாரம், கிறித்துவப் பிரச்சாரம், இந்துத்துத்துவ பிரச்சாரம் என பல பிரச்சாரங்களும் ஒரே நேரத்தில் இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளதை உணர முடிகிறது.\nஇவர்களுக்கு நாம் பதில் அளித்த பின்னும் தொடர்ந்து வரும் தாக்குதல்களுக்கும், நம் நேரத்தையும் உழைப்பையும் செலவளிக்கத் தேவையில்லை. இஸ்லாமிய மகளிர் தொடர்பான விவாதங்களுக்கும் இது பொருந்தும். இறைவனின் சட்டத்துக்கான காரணங்கள், குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளது தவிர நாம் கூறும் காரணங்கள் எல்லா நேரங்களிலும் பொருத்தமாக இருப்பதில்லை. உரிய காரணங்களை இறைவனே அறிவான். சில சட்டங்களை நாம் ஏற்க வேண்டும். இறைவன் அவற்றை நம் நன்மைக்கே வகுத்துள்ளான் என நம்ப வேண்டும். அவ்வளவு தான்.\nஎன் கருத்தை யாரும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். அதனை மீண்டும் சுருக்கித் தருகிறேன். நாம் இஸ்லாத்திற்கெதிரான பிரச்சாரங்களுக்கு விரிவான அளவில் உரிய பதில் அளித்த பின்னும் தொடரும் பிரச்சாரங்களுக்கு பதில் அளிக்க நம் நேரத்தையும், உழைப்பயும் செலவளிக்க வேண்டியதில்லை.\nஆர். எஸ். எஸ் காரர்கள் பயன்படுத்தும் சொல்\nசமீபத்தில் எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. சில மாதங்களாக இரு தரப்பினருக்கு இடையே நடக்கும் கருத்து மோதலின் தொடர்ச்சியே இந்த மின் அஞ்சல். அந்த மின் அஞ்சலில் எதிர் தரப்பினரைக் குறிப்பிட 'மொட்டையன்' என்ற சொல்லை ஒருவர் பயன்படுத்தி உள்ளார். முஸ்லிம்கள் கத்னா செய்யப்பட்டதைக் குறிப்பிட ஆர். எஸ். எஸ் காரர்களும், தமிழ் நாட்டில் இந்து முன்னணியினரும் பயன்படுத்தும் சொல் அது. எனவே, அந்த சொல்லை தவிர்த்து கொள்ளுமாறு அந்த மின் அஞ்சலை எழுதியவரிடம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், சமூக ஒற்றுமையைக் கருதி இந்த கரு��்து மோதலை உடனடியாக நிறுத்துமாறு இரு தரப்பினரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகடந்த புதன்கிழமை(19-07-2005)வாஷிங்டனில் நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு கூறியுள்ளார்.\n\"இஸ்லாமிய நம்பிக்கைகளைக் கடைபிடிக்கும் 150 மில்லியன் முஸ்லிம்கள் பிரஜைகள் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்திய முஸ்லிகளின் தேசியப்பற்று பற்றி சொல்ல வேண்டுமானால் இத்தனை முஸ்லிம்களில் ஒரே ஒருவர் கூட அல்-காய்தாவோ அல்லது பிற தீவிரவாத அமைப்புகளிலோ சார்ந்து இல்லை என்பதை இங்கே இறுமாப்புடன் சொல்லிக் கொள்கிறேன்.\"\nஆங்கிலத்தில் அவர் ஆற்றிய இந்த உரையை CNN உள்பட அனைத்து டிவி சேனல்களும் ஒளிபரப்பிய போது செய்தியாளர்கள் அவையில் பலத்த கரகோஷம் எழும்பியது.\nஆனால், தினமலம் உள்பட சில தமிழ் பத்திரிக்கைகள், பிரதமர் பேசிய முழு உரையையும் குறிப்பிட்டுவிட்டு மேற்கண்ட வரிகளை மட்டும் கத்திரி போட்டுள்ளது ஏனோ\nஆர். எஸ். எஸ் காரர்கள் பயன்படுத்தும் சொல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=353445", "date_download": "2018-06-18T05:14:32Z", "digest": "sha1:J5V5RC5GXL7JCC4YKSTKHA6HGTHQUMGX", "length": 6683, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "பாம்புக்கு பயந்து ஓடியவர் கிணற்றில் தவறிவிழுந்து பலி | The frightened snake kills the well in the well - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபாம்புக்கு பயந்து ஓடியவர் கிணற்றில் தவறிவிழுந்து பலி\nசெய்யாறு: பாம்பை பார்த்து அலறி ஓடியபோது கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த திருவெங்கடதாங்கல்குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (50), விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஒரு பாம்பு அங்கு வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.\nஅப்போது பக்கத்து விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் உடனடியாக விரைந்து சென்று அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பழனி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபருவமழை சீசன் தொடக்கத்தால் ராமாக்காள் ஏரியில் குவியும் வெளிநாட்டு பறவைகள்\nமலட்டாற்றை தூர்வாருவதில் அதிகாரிகள் அலட்சியம் : 1 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாதிக்கும் அபாயம்\nபாழடைந்து கிடக்கும் கிணறுகள் : கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு\nகடந்த இரண்டு நாட்களாக நடந்த ஜவ்வாதுமலை கோடை விழா நிறைவடைந்தது\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவை சரி செய்யும் பணி துவக்கம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nகுவைத்தில் புழுதி புயலால் செந்நிறத்தில் காட்சியளித்த வானம்...மக்கள் கடும் அவதி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்\n18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்\n17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/jun/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2724169.html", "date_download": "2018-06-18T05:57:17Z", "digest": "sha1:KWDFZ2RESFKNLCB7AH64JM5F4JWIJWCE", "length": 8083, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு என்.ஆர். காங்கிரஸ் ஆதரவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு என்.ஆர். காங்கிரஸ் ஆதரவு\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக அந்தக் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ந.ரங்கசாமி கூறியதாவது:\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பொது வாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவருக்கு என்.ஆர். காங்கிரஸ் முழு ஆதரவைத் தரும் என்றார் ரங்கசாமி. மொத்தம் 30 உறுப்பினர்கள் உள்ள புதுச்சேரி சட்டப்பேரவையில் 8 உறுப்பினர்களைக் கொண்ட என்.ஆர். காங்கிரஸ் பிரதான எதிர்க் கட்சியாகத் திகழ்கிறது.\nமேலும், கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இருப்பினும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி வைக்கவில்லை. தற்போது பாஜக அறிவித்த வேட்பாளருக்கு ஆதரவளித்ததின் மூலம் அந்தக் கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்கிறது என்.ஆர்.காங்கிரஸ்.\nஇதற்கிடையே, என்.ஆர். காங்கிரஸýக்கு மக்களவையில் ஓர் உறுப்பினர் உள்ளார்.\nஆனால், சட்டப்பேரவையில் உள்ள 8 எம்.எல்.ஏக்கள் மத்தியில் வேறுபாடு தோன்றியுள்ளது. டிபிஆர். செல்வம், காரைக்கால் திருமுருகன் தனித்துச் செயல்பட்டு வருகின்றனர்.\nமொத்தம் 5 எம்.எல்.ஏக்கள் ஆளும் காங்கிரஸýக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார்கள் எனத் தெரிகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%CB%86/%C3%A0%C2%AE%C5%93%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF/%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%B0%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B0/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AE%C2%BE/&id=40787", "date_download": "2018-06-18T05:32:51Z", "digest": "sha1:37EHDTCYJMFOK4AWNEKOJKZSNGLLJ2XK", "length": 16122, "nlines": 149, "source_domain": "tamilkurinji.co.in", "title": "துணை ஜனாதிபதி அன்சாரிக்கு பிரிவு உபசார விழா,Ansari accorded warm farewell as Rajya Sabha Chairman news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் ,Ansari accorded warm farewell as Rajya Sabha Chairman news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nதுணை ஜனாதிபதி அன்சாரிக்கு பிரிவு உபசார விழா\nதொடர்ந்து 2-வது முறையாக துணை ஜனாதிபதி பதவியை வகித்த ஹமீது அன்சாரி நேற்றுடன் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இதனையொட்டி மாநிலங்களவையில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.\nஇதில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்.பிக்களும் கலந்து கொண்டு ஹமீது அன்சாரியின் சேவைகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர்.\nமாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹமீது அன்சாரியிடமிருந்து பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டதாகக் கூறினார். நாட்டின் வளர்ச்சிக்காக இரவு பகலாக பாடுபட்டவர் ஹமீது அன்சாரி என்றும் தெரிவித்த பிரதமர் மோடி நினைவு பரிசினையும் வழங்கினார்.\nஇதனிடையே, மாநிலங்களவை தொலைக்காட்சிக்கு ஹமீது அன்சாரி அளித்துள்ள பேட்டியில், \"இந்தியாவில், முஸ்லிம்கள் மத்தியில் அமைதியின்மை நிலவிவருகிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த நிலைதான்.\nகுறிப்பாக, தங்களுக்கு இங்கு பாதுகாப்பில்லை என்று முஸ்லிம்கள் மத்தியில் ஒரு எண்ணம் உருவாகியுள்ளது” என்ற கருத்தினை தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜ.க. தரப்பில் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து, நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியா மத்திய மந்திரியாக இருந்த வெங்கையா நாயுடு இன்று பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து 2 குழந்தைகள் பலி\nகேரள மாநிலம் கொச்சி மாவட்டம் மரடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் நாயர் (வயது 42). இவரது மனைவி பிரியா (38). இவர்களது மகன் ஆதித்தியன் (4½).இதே பகுதியை சேர்ந்த சனல்குமார் மற்றும் ஸ்மிதா மகள் வித்யலட்சுமி (5). இவர்கள் 2 பேரும்\nபெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு\nகடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் இளவரசி (வயது 26). இவர், புதுவை கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்ல���ரி எதிரே உள்ள அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) வேலை பார்த்து வருகிறார்.இவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ கல்லூரியில் ஸ்டோர் கீப்பராக\nபீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன் நகை கொள்ளை\nஅரியலூர் அருகே வீட்டிலிருந்த பீரோவை தூக்கிச் சென்று கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுப்பட்டனர். அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோவை திறக்க முடியாமல்\nஇஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு\nஇஸ்லாமியர்கள் நமக்கு வாக்களிக்கவில்லை என்பதால் அவர்களுக்காக எந்த வேலையும் செய்யாதீர்கள் என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்–மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாகவும் பதவி ஏற்றனர். அதைத்தொடர்ந்து புதிதாக 25\nகோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து 2 குழந்தைகள் பலி\nபெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு\nபீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன் நகை கொள்ளை\nஇஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு\nராஜீவ் காந்தியை கொன்றது போல பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம்.\nராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மருத்துவ பில் கொடுத்த ஆயுர்வேத மருத்துவமனை\nநீட் தேர்வு தோல்வி 10-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமனம் - மத்திய அரசு\nநிபா வைரஸ் அச்சம் : கேரள காய்கறி, பழங்களுக்கு சவுதி அரேபியா தடை\nதமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம்\nபிரதமர் மோடிக்கு '9 பைசா' செக் அனுப்பிய வாலிபர்\nகாலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nஇந்திய பொருளாதாரம் 3 டயர்களும் பஞ்சரான கார் போல உள்ளது- ப.சிதம்பரம்\nரூ.15 கோடி சொத்துக்காக கணவரை கொலை செய்த மனைவி\nசொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய பில் கலெக்டர���: வேலைக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில் 20 பிளாட், ரூ.50 கோடி சொத்து\nமனைவியை வைத்து சூதாடிய கணவன்; பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்ட மனைவி\nமதுபான தயாரிப்பில் இறங்கியது கோகோ கோலா\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ விபத்தில் மரணம்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்செயா டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nசருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/3025/", "date_download": "2018-06-18T06:02:25Z", "digest": "sha1:LOWZUUXAMYOI7UP2DXIFOGYYMX37VKS3", "length": 9963, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "குஜராத் முதல்வருக்கு எதிரான நீதிமன்ற அவ மதிப்பு மனு தள்ளுபடி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\nமருத்துவமனைகளுக்கு பணம் தர தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங் களுக்கு அபராதம்\nகுஜராத் முதல்வருக்கு எதிரான நீதிமன்ற அவ மதிப்பு மனு தள்ளுபடி\nகுஜராத் முதல்வருக்கு எதிரான நீதிமன்ற அவ மதிப்பு மனுவை அந்தமாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. “மாநில லோக் ஆயுக்த விவகாரம்தொடர்பாக பிரதமருக்கு எழுதிய_கடிதத்தை குஜராத் முதல்வர் மோடி பகிரங்கமாகவே வெளியிட்டார்.\nஇதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது\nஅவர் பிரதமருக்கு கடிதம்_எழுதியதும் தவறு வெளியிட்டதும் தவறு’ என பிக்காபாய் ஜெத்வா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர் . வழக்கு நிலுவையில் உள்ள போது முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதுவது தவறில்லை. இதில் நீதிமன்ற_அவமதிப்புக்கோ, நோட்டீஸ் அனுப்புவதற்க்கோ எந்த முகாந்திரமும் இல்லை என கூறி மனுவை தள்ளுபடிசெய்தனர்.\nகர்நாடக அரசு தாக்கல்செய்த மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி April 7, 2017\nமத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை திருப்பி அனுப்பியது தவறில்லை\nமகாராஷ்டிராவில் விவசாய கடன் தள்ளுபடி June 24, 2017\nமத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்கிளை பாராட்டு November 10, 2016\nகார்ப்பரேட் கடனில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை August 11, 2017\nரூ.1 லட்சம் வரையிலான விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்வதற்கான ஆணையில் முதல்வர் எடியூரப்பா கையெழுத் திட்டார் May 17, 2018\nகுஜராத் என்கவுன்டர் வழக்கு அமித் ஷாவிடம் மறுவிசாரணை தேவையில்லை August 1, 2016\nமுதல்வர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல் கோரிக்கை February 17, 2017\nபயிர்கடன் வட்டி ரூ.660 கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்தது January 25, 2017\nபோற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றடும் என் பணி உண்மையான மக்கள் பணி January 25, 2017\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி லஞ்சத்தை ஒழிப்பதாகக் கூறி வருவதைப் பச்சைப் பொய் என்றும், ஆட்சி அமைக்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதற்குத் தமது கட்சித் தலைவர்களைத் தூண்டிவிட்டவரென்றும், அவர் ஒரு சர்வாதிகாரி என்றும் சாடியுள்ளார். 27.5.2018 - இல் மார்க்சிஸ்ட் ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilthamilanaval.blogspot.com/2013/02/blog-post_8586.html", "date_download": "2018-06-18T06:03:39Z", "digest": "sha1:GSTW2QJIC5YIG3RIR4LRRB5AI6XT6NG6", "length": 18912, "nlines": 177, "source_domain": "thamilthamilanaval.blogspot.com", "title": "தமிழ் தமிழானவள்: இருமல்", "raw_content": "\nஇருமல் ஒரு தன்னிச்சையான செயல். சுவாசக் குழாய்களை, வேண்டாத எரிச்சலூட்டும் பொருட்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு ஏற்படும் செயல் இருமும் போது மூச்சுக்குழாயிலிருந்து அகற்றப்பட வேண்டிய சளி, வெளியேற்றப்படுகிறது. ஜலதோஷமும் இருமலும் ஒன்றுக்கொன்று கை கோர்த்துக் செல்லும் சகோதர்களைப் போல் இணை பிரியாதவை.\nஇரு���லை இரு விதமாக சொல்லலாம். ஒன்று பயனுள்ள இருமல் மற்றொன்று பயனிலா இருமல். பயனுள்ள இருமல் ஏற்படும் போது சுவாச மண்டலத்தின் மேல் பாகத்தை அடைத்துக் கொண்டிருக்கும் சளி நீக்கப்படுகிறது. இதனால் சுவாசிப்பது சுலபமாகும். பயனில்லா இருமல் சளியில்லாத இருமல். இந்த இருமலால் தொண்டையில் வலி, எரிச்சல் தோன்றும். இதை வறட்டு இருமல் என்பார்கள்.\nஇருமலை மேலும் 3 விதமாக சொல்லலாம். கபத்தை வெளியேற்றும் திறமை இல்லாத இருமல், கபத்தை நீக்கும் சக்தியுள்ள இருமல், இருமலுடன் ரத்தம் வருவது. சளி, கோழையுடன் வரும் இருமலில் ரத்தமும் வந்தால் டாக்டரை உடனே அணுகவும்.\nஇருமலுக்கு பல காரணங்கள் உண்டு. முன்பு சொன்னபடி சுவாசக்காற்று பாதையில் ஏற்படும் தும்பு தூசிகள், துகள்கள், இறந்த செல்கள் முதலியவற்றை வெளியேற்ற இருமல் உண்டாகிறது. ப்ளூ, ஜலதோஷம், ப்ராங்கைடீஸ், ஆஸ்துமா, மூச்சிரைப்பு போன்றவைகளும் காரணமாகலாம். பாக்டீரியா, வைரஸ் கிருமிகளில் ஏற்படும் சுவாச நாள எரிச்சல் பெரும்பாலான இருமல்களுக்கு காரணம். புகைபிடிப்பது மற்றொரு முக்கிய காரணம். ஒவ்வாமையாலும் இருமல் உண்டாகும்.\nகாலை வேளையில் பொதுவாக இருமல் தொடங்கும். மஞ்சள் (அ) பச்சை நிற கபம் வெளிப்படும், தொண்டையில் எரிச்சல் ஏற்படும்.\nசுவாச மண்டல கோளாறுகளை ஆயுர்வேதம் காச ரோகா என்ற ஒரே தலைப்பில் விவரிக்கிறது. ஐந்து காரணங்களை சொல்கிறது. வாத, பித்த, கப கோளாறுகள், மார்பில் அடிபடுதல், உடல் உருகிப் போதல், முதல் அறிகுறிகள் தொண்டையில் கரகரப்பு, உணவை முழுங்குவதில் சிரமம். வாதம் (வாயு) உடலின் கீழே இறங்கும் போது தடை ஏற்பட்டால், அது திரும்பி மேலேறி விடும். தலையின் வெற்றிடங்களை ஆக்ரமித்து கொள்கிறது. வலி, உடல் நடுக்கம், தாடையில் வலி, மரத்துப் போதல், கண், கழுத்து, முதுகு, விலா பாகங்கள் முதலியவை இருமல் தாக்குதலுடன் ஏற்படலாம். இருமல் வறண்ட இருமலாகவும் இருக்கலாம். அல்லது சளியை நீக்கப் பயனுள்ள இருமலாகவும் இருக்கலாம். வாத கோளாறு இருமலை தூண்டி விடும் காரணங்கள் – பட்டினிருப்பது, அதீத உடலுறவு, இயற்கை வேகங்களை அடக்குதல்.\nதலை, மார்பு, விலா பாகங்களில் வலி, குரல் பேதம், தொண்டையும் வாயும் உலர்ந்து போதல், சத்தமான வறண்ட இருமல், ஆயாசம், மன பரபரப்பு முதலியன. பித்த தோஷத்தால் ஏற்படும் இருமல் கார சாரமான உணவு, புளிப்பு சுவ��� அதிகமுள்ள உணவுகளை உண்பதாலும், வெய்யிலில் அலைவதாலும், கோபப்படுவதாலும் ஏற்படலாம். இருமலுடன் வரும் சளி மஞ்சள் நிறமாக இருக்கும்.\nகபதோஷ இருமல் எண்ணெய் பசை அதிகமுள்ள உணவுகள், இனிப்புகள் உண்பதாலும், அதிகம் தூங்குவதாலும் வரும் நான்காவது டைப் இருமல் மார்பில் அடிபடுவதால் ஏற்படும் வாத சீர்கேட்டால் ஏற்படும். எடை தூக்கும் போது, குதிரை சவாரியின் போது அல்லது அளவில்லாமல் அதிகமாக பாலியல் கலவியில் ஈடுபட்டாலும், இருமல் ஏற்படும்.\nஐந்தாவது டைப் க்ஷயரோகம் போன்ற உடலை உருக்கும் நோய்களால் வரும் இருமல். இதற்கும் தவறான உணவு முறைகள், அதிக உடலுறவு, இயற்கை உத்வேகங்களை அடக்குவது முதலிய காரணங்களை ஆயுர்வேதம் சொல்கிறது.\nகபம், சளி இல்லாத வறட்டு இருமலுக்கு, தொண்டையை முதலில் வழவழப்பாக செய்ய வேண்டும். இதற்கு ஆயுர்வேத பண்டிதர்கள் பசும் பால் மற்றும் பசு நெய்யை உபயோகிப்பதை சிபாரிசு செய்கிறார்கள்.\nஅதிமதுர வேர் கஷாயம் தயார் செய்து தேனுடன் குடிக்க இருமல் குறையும்.\nகரு மிளகு 250 லிருந்து 750 மி.கி. எடுத்து நெய், சர்க்கரை, தேனுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.\nதுரித நிவாரணத்திற்கு கறுப்பு, உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம், கரு மிளகு, வாயு விளங்கம், வால் மிளகு, தேன் இவற்றில் சம அளவு எடுத்து குழைத்து சாப்பிடலாம்.\nமஞ்சள் பொடி கலந்து சூடான பால் தொண்டைக்கு இதமானது. மஞ்சள் ஒரு கிருமி நாசினி. இந்த மஞ்சள் பொடி கலந்த பாலை 15 நாளாவது குடிக்க வேண்டும்.\nதுளசி சாறு 5 மி.லி. எடுத்து, 10 மி.லி. தேனில் கலந்து தினம் இரு வேளை குடித்து வந்தால் இருமல் நிற்கும். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம்.\nஒரு டம்ளர் பாலில் இரண்டு பூண்டு ‘பல்’ களை நசுக்கிப் போட்டு காய்ச்சவும். பாலின் அளவு பாதியாகும் வரை காய்ச்சவும். வடிகட்டி, இரண்டு பாகங்களாக பிரித்து, ஒரு பாகத்தை காலையிலும், மற்றொரு பாகத்தை மாலையிலும், 1 வாரம் குடிக்கவும். அதிக அமில பாதிப்பு உள்ளவர்கள் இதை தவிர்க்கவும்.\nவெங்காயச் சாறு (5 மி.லி.) + தேன் (10 மி.லி.) கலந்து 10 நாட்களுக்கு காலை, மாலை இரு வேளை எடுத்துக் கொள்ளவும். தேனுக்கு பதில் வெல்லத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nஆவி பிடித்தல் சளிக்கு மட்டுமல்ல, இருமலுக்கும் நல்லது. ஆவி பிடிக்கும் நீரில் மஞ்சள் பொடி சேர்த்தால் இன்னும் நல்லது. கிராம்பு தைலம் அல்லது யூகல���ப்டஸ் எண்ணெய்யையும் ஆவி பிடிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளலாம்.\nகற்பூர வல்லி சாற்றை தேனுடன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும். கற்பூர வல்லி மற்றும் இதர ஆயுர்வேத மூலிகைகள் தனியே விவரிக்கப்படுகின்றன\nஇரவில் இருமல் தொல்லை (அதுவும் வறண்ட இருமல்) அதிகமாகும். இன்னொரு தலையணை வைத்து, தலையை தூக்கி படுத்துக் கொள்ளவும்.\nநிறைய நீர் (சிறிது சூடான) அல்லது திரவ உணவுகளை (8 (அ) 10 டம்ளர்) குடிக்கவும்.\nஆண்மைக் குறைவில் பெண்ணின் நிலை\nபெண்கள் பாலுறவை தவிர்ப்பதற்கான காரணங்கள்\nபெண்கள் பாலுறவை தவிர்ப்பதற்கான காரணங்கள்\nவெளியே என்னை வீரன் என்பார்கள்\nகதவைத் திற காற்று வரட்டும்\nபெண் இல்லாத ஊரிலே பூமி பூ பூப்பதில்லை\nசொல்லித் தெரிவது தான் மன்மதக் கலை\nஜலதோஷம் இருமலுக்கு மூலிகை உணவு\nசருமத்தை காக்கும் கார்போக அரிசி\nசரும ஆரோக்கியத்திற்கு விட்டமின் இ\nசருமப் பாதுகாப்பு in Skin Diseases Tamil\nபருக்களுடன் போராட பொதுவான டிப்ஸ்\nமலர் போல் மணம் வீச\nஇந்து மத வரலாற்று தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/ambulance-truck-jigsaw-ta", "date_download": "2018-06-18T05:49:27Z", "digest": "sha1:ZU23VR2THAS6QATOGNH5PJDAGVATN4GP", "length": 5122, "nlines": 90, "source_domain": "www.gamelola.com", "title": "(Ambulance Truck Jigsaw) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nவைத்துப் பிடித்துள்ளார் என்றார் அறியப்\nகுத்துச் சண்டை சண்டை வித்தியாசம்\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தால��ம் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/tamilnadunews/kasthuri-comment-on-kamal-bigboss-team", "date_download": "2018-06-18T05:50:47Z", "digest": "sha1:D6OQNZYOX3CMVNS5TF7Y7A6MVGQOOWDS", "length": 7670, "nlines": 138, "source_domain": "www.tamilaruvi.news", "title": "பிக்பாஸ் டீம் மொத்தமா இறங்கியிருக்கு - Tamilaruvi.News", "raw_content": "\n​நடிகை கஸ்தூரி வீட்டை முற்றுகையிட்ட திருநங்கைகள்\nஅரசாங்கம் மீது மகிந்த கடும் குற்றச்சாட்டு\nHome / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / பிக்பாஸ் டீம் மொத்தமா இறங்கியிருக்கு\nபிக்பாஸ் டீம் மொத்தமா இறங்கியிருக்கு\nதமிழவன் 23rd February 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பிக்பாஸ் டீம் மொத்தமா இறங்கியிருக்கு\nநடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யக் கட்சிக்கு பிக்பாஸ் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்திருப்பதை நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கினார். அதேபோல், மதுரை பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகன் அந்த மேடையில் பேசினார். மேலும், நடிகர் வையாபுரியும் கமலுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வந்த நடிகை ஸ்ரீப்ரியா கமலின் கட்சியில் இணைந்துள்ளார்.\nஇந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “ சினேகன், வையாபுரி, ஸ்ரீபிரியா, விஜய் டிவி மகேந்திரன். மொத்த பிக் பாஸ் டீமும் இறங்கியிருக்கு. எலுமினேஷன் கூட வரும்ல” எனக் கிண்டலாக பதிவு செய்துள்ளார்.\nTags kamalhaasan Kasthuri எலுமினேஷன் கமல்ஹாசன் கஸ்தூரி கிண்டல் பிக்பாஸ் மக்கள் நீதி மய்யம்\nNext கமல்ஹாசனின் கட்சி கொடியை படுமோசமாக கிண்டலடித்த எச்.ராஜா\nமேஷம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவரின் நட்பால் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=449", "date_download": "2018-06-18T05:35:23Z", "digest": "sha1:2Y7BQDIWENM73TICJLLPCK6XR3GQSG4P", "length": 10330, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சென்னை\nஅண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சென்னை»\nபல்கலைக்கழகம் வகை : State\nதுவங்கப்பட்ட ஆண்டு : 2010\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nகைத்தறி கல்வி நிறுவனத்தில் அட்மிஷன்\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nநான் ஏற்கனவே அமிட்டி குளோபல் பிசினஸ் பள்ளியில் சேர்க்கைப் பெற்றுள்ளேன். அவர்கள், பிஜிபிஎம் மற்றும் எம்பிஏ போன்ற படிப்புகளை நெகிழ்வுத் தன்மையுடன் வழங்குகிறார்கள். இதன் பொருள் என்ன மற்றும் இந்தப் பட்டங்களுக்கு மதிப்பு உண்டா மற்றும் இந்தப் பட்டங்களுக்கு மதிப்பு உண்டா இதன்மூலம் நான் அரசு துறைகளுக்கு விண்ணப்பிக்க முடியுமா\nஎன் பெயர் வெங்கேடேசன். நான் 11ம் வகுப்பில் மல்டிமீடியா எடுத்துப் படிக்க விரும்புகிறேன். எனது முடிவு எதிர்காலத்திற்கு பலன் தருமா மேலும், நான் மேற்படிப்பில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். அந்த வகையில் இது எவ்வாறு பலன் தரும். நான் பள்ளிப் படிப்பிற்கு பிறகு என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் பகுதிநேர இன்ஜினியரிங் படிப்புகள் எங்கு தரப்படுகின்றன\nஜியோ இன்பர்மேடிக்ஸ் நல்ல துறையா\nதற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdusskadlsk.blogspot.com/2016/10/blog-post.html", "date_download": "2018-06-18T05:35:29Z", "digest": "sha1:6OKWJBB7AKWCZSB2A5KLBOMMV6QWZOSO", "length": 11997, "nlines": 153, "source_domain": "mdusskadlsk.blogspot.com", "title": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்க��்: நேத்து சாயந்திரம்தான் அவங்களோட அம்மா வீட்டுக்குப் போனா !", "raw_content": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் - தமிழ் நகைச்சுவை\nநேத்து சாயந்திரம்தான் அவங்களோட அம்மா வீட்டுக்குப் போனா \nமனைவி- உலகம் பூரா போய் தேடினாலும் என்ன மாதிரி மனைவி கிடைக்கமாட்டா..\nகணவன்- எனக்கென்ன பைத்தியமாடி புடிச்சிருக்கு.. மறுபடியும் உன்னை மாதிரியே தேட..\nநான் 'இன்னிக்கு' சந்தோஷமா இருக்கேன்னா அதுக்கு என் மனைவிதான் சார் காரணம் \nநேத்து சாயந்திரம்தான் அவங்களோட அம்மா வீட்டுக்குப் போனா \nகாதலன்: செல்லம் நம்ம கல்யாணத்த எங்க வீட்டுல ஏத்துக்க மாட்டேன்றாங்க. தடுத்து நிறுத்த ஏற்பாடு பண்றாங்க\nகாதலி: நம்ம கல்யாணத்த தடுத்து நிறுத்த அவுங்க யாருங்க\nகாதலன்: என் மனைவியும் மாமியாருந்தான்\nஆண்கள் ஏன் பெண்களின் கண்ணைப் பார்த்து\nஏனென்றால் அவர்கள் பார்க்கும் இடத்தில் இருப்பவை\n\"உன் மாமியாரோட செல்போனை எடுத்து, எதுக்காக வைப்ரேஷன் செட் பண்றே..\n\"அவங்களால ஒரு சின்ன அதிர்வைக்கூட தாங்கிக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்..... அதை டெஸ்ட் பண்ணலாமேன்னுதான்\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\n - *ஒருநாள் அரசர் ஒருவர் சிறைச்சாலையைப் பார்வையிட வந்தார். அங்கிருந்த கைதிகள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் சிறைக்கு வந்ததற்கான காரணத்தைக் கூறும்படிக் கேட...\nகாதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் - காதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் - காதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் உடலின் முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருக்கும் காதை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். காதுகளுக...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\n* *அப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார்,“செல்லம்.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\n21. \" இந்த நாய் மட்டும் இல்லேன்னா இந்நேரம் ஆஸ்பத்திரியில் இருந்திருப்பேன் \" \" என்ன சொல்றே \" \" என்ன சொல்றே \" \" என் மனை...\nமனைவியின் நச்சரிப்பு தாங்காமல் கணவன் அவளை ஜெருசலேமிற்கு சுற்றுலா அழைத்து செல்கிறான். அங்கே போனதும் துரதிர்ஷ்டவசமாக அவன் மனைவி மா...\nடீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கணவன். டீச்சர்: இல்லப்...\nமிகவும் வலு விழந்து இருக்கின்றான் \nஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். ஆசிரி...\nமாப்பிள்ளைக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு\nமச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீதாண்டா காரணம்......... நானா ....எப்படிடா\nமனம் விட்டு சிரியுங்க😆 வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்👍 ஹலோ யார் பேசுறது பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்... நான் மட்ட...\nஏன் திருமணத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றவில்லை\nசுரேஸ் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு வாழ்க்கையை வெறுத்து, இரு சக்கரவாகனம் ஒன்றில் அலுவலகத்திற்க்கு சென்று கொண்டு இருந்தார். வழியில் ச...\nமனைவி: நேத்து மவுன விரதம் இருந்தீங்களே.எதுக்கு கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்… கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்…\nமனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா“ கணவன் – “அழகா லட்சணமா ஒ...\nமாப்பிள்ளைக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு\nநேத்து சாயந்திரம்தான் அவங்களோட அம்மா வீட்டுக்குப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.blogspot.com/2005/04/blog-post_17.html", "date_download": "2018-06-18T06:00:07Z", "digest": "sha1:ZIOVIMK6ZQVCABZUJ3N2WMJO5LTGNE3I", "length": 22712, "nlines": 119, "source_domain": "tamilmuslim.blogspot.com", "title": "தமிழ்முஸ்லிம் மன்றம்: அயோக்கியர்களின் கடைசி அடைக்கலம்!", "raw_content": "\nபொது மக்களின் ஞாபக சக்தி மிகவும் குறைவு அதைவிடவும் குறைவு அரசியல் வாதிகளின் ஞாபக சக்தி.\n1960களில் இந்தியாவில் காங்கிரஸ் கட்ச���யும் இடதுசாரி கட்சிகளும் கைகோர்த்துக்கொண்டு அமேரிக்காவுக்கு அதிர வைக்கும் கோரிக்கை ஒன்றை வைத்தது. அமெரிக்கா 1945ல் ஜப்பான் நகரமான ஹிரோஷிமாவில் அணுகுண்டை வீசியது. மனித சமுதாய வரலாற்றிலே முதன்முதலாக ஒட்டுமொத்த மனித பேரழிவை ஏற்படுத்திய அமெரிக்காவின் அடாவடி செயலை முழு உலகமும் கண்டித்தது.\nஅந்த அணுகுண்டை வீசிய பால் டிபேட்ஸ் என்ற அமெரிக்க படைத்தளபதி, ஒரு நாளும் தான் இச்செயலுக்காக எப்போதும் யாரிடமும் பகிரங்கமாக மன்னிப்பையோ அல்லது வருத்தத்தையோ தெரிவிக்கவில்லை. இந்த தளபதியை தான் 1960ல் இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக நியமித்து புதுதில்லிக்கு அனுப்பப்பட்டார். அணுகுண்டை வீசிய படைதளபதியை இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக நியமித்ததை கண்டித்து இந்திய கட்சிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது. அமெரிக்க அரசும் இதற்கு செவிசாய்த்து வாபஸ் பெற்றுக்கொண்டது.\nஅப்போது யாரும் இந்தியாவின் இக்கோரிக்கையால் இருநாடுகளுடனான ராஜ்ஜிய உறவுகளில் விரிசல் ஏற்படும் என்றும் வெளியுறவு கொள்கைகளின் சுதந்திரம் பாதிக்கப்பட்டதென்றும் கருதவில்லை.\nஆனால் இப்போது மட்டும் நரேந்திர மோடிக்கு கடவுச்சீட்டு (விஸா) அமெரிக்க அரசு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து பி.ஜே.பி கட்சியுடன் மற்ற வாய்கிழிய செக்யுலரிசம் பேசும் கட்சிகளும் சேர்ந்து கொண்டு இந்தியதேசத்தின் மான பிரச்சனையாகவும் தேசத்திற்கு நேர்ந்து இழுக்கு போன்றும் மாயை தோற்றுவிக்கப்படுகிறது.\nஇந்த சர்ச்சைக்குள் பிரதமர் மன்மோகன் சிங் வலிய வந்து பாராளுமன்ற அவையிலே அமெரிக்காவின் மேல் அதிருப்தி என்றும் ஜனாநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சருக்கு விஸா மறுப்பு என்பது வேதனையான விஷயம் என்றும் குறிப்பிட்டார். மேலும் அரசு சார்பாக வாஷிங்டனை மறு பரிசிலினை செய்யுமாறு வேண்டிக்கொண்டார். இச்சர்ச்சையில் எதிர்கட்சிகளும் இடதுசாரிகளும் மௌனமாக இருந்துவிட்டன. கையை கட்டிக்கொண்டு மௌனமாக இவர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. வாஷிங்டன் விஸா வழங்க மறுத்ததை செக்யுலரிசம் விரும்பும் அனைவரும் ஆதரிக்கத்தான் வேண்டும். காரணம் இச்சர்ச்சையில, சட்டஒழுங்கை நிலைநாட்டுதல், குற்றவாளிகளை தண்டித்தல், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி யாவையும் அடங்கியுள்ளது.\nஇனவெறி தூண்ட���ம் கிரிமினல்களை தன்னாட்டுக்குள் அனுமதிக்காத செயலை எந்த நாடு செய்தாலும் நம்மை போன்ற மனித உரிமை ஆர்வேலர்கள் வரவேற்கத்தான் வேண்டும். ஏன் முழு உலகையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர துடிக்கும் அமெரிக்கா செய்திருந்தாலும் சரியே.\nவாஷிங்டன் மோடிக்கு விஸா வழங்க மறுத்திருப்பது இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் குறுக்கீடு இல்லை. விஸா வழங்கவோ அல்லது மறுக்கவோ எல்லா நாடுகளுக்கும் உள்ள தனிப்பட்ட உரிமை. வழமையாக இந்தியாவிற்கு வருகை தர விரும்புவர்களின் பல்லாயிர கணக்கான விஸா கோரி வரும் விண்ணப்பங்களை நிராகரித்து கொண்டுதானிருக்கிறது. அதையே தான் அமெரிக்காவும் செய்திருக்கிறது. அமெரிக்காவும் கம்யூனிச கட்சிகளின் உறுப்பினர்களையும் அவர்களோடு செயல்படுபவர்களுக்கும் விஸா வழங்கும் அனுமதியை நிறுத்தி வைத்திருந்தது.\nவேறெப்போதும் தடி எடுக்காத புதுதில்லி இப்போது மட்டும் மோடிக்கு விஸா வழங்க மறுத்ததை அடிப்படை உரிமையை பறித்தல் என்றும் கொள்கை மீறிய செயல் என்றும் வர்ணித்துள்ளது. விஸா என்பது ஒருவரின் அடிப்படை உரிமையன்று. நவினகால ஹிட்லர் என்று உச்ச நீதி மன்றத்தால் வர்ணிக்கப்பட்ட மோடி, அமெரிக்கா செல்வது தன்னுடைய சொந்த வேலையாக ஆசிய அமெரிக்க ஹோட்டல் உரிமையாளர்களின் சம்மேளனத்தில் கலந்து கொள்ள தானே தவிர கல்வியாளர்களின் மத்தியில் உரை நிகழ்த்த போகவில்லை.\n2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்றும், ஆயிரக்கணக்கான பெண்களை கற்பழித்தும், இனவெறியர்களை சிறுபான்மையினர் மேல் தூண்டி விட்டும கலவரத்தை கட்டுபடுத்த முடியாமல் பாராமுகமாக நின்ற மோடி அரசின் அட்டூழியங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது இந்திய நடுநிலையார்களின் உண்மை கண்டறியும் குழு.\nஇச்சர்ச்சைக்கு பி.ஜே.பி மேல் அமெரிக்கா கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி என்று சொல்வது முட்டாள்தனம். ஏனென்றால் 2002ல் கலவர உச்சியில் குஜராத் பற்றி எரியும் போது அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் வாய் திறக்காமல் வேடிக்கை தான் பார்த்து கொண்டிருந்தன. நரவேட்டை முடிந்தப்பின் தன்னை ஜனாதிபதி புஷ்ஷிற்கு நிகராக பீற்றிக்கொண்டவர் தான் மோடி.\nஅமெரிக்கா தனது மறு அறிக்கையிலும் விஸா வழங்க மறுக்கப்பட்ட முடிவு பி.ஜே.பிக்கோ இந்தியாவிற்கோ எதிரானது அல்ல என்றும் தெளிவுபடுத்தியத���. தன்னுடைய நடவடிக்கையில் யாதொரு இரட்டை அளவுகோல் இல்லையென்றும் '' மதசுதந்திரத்தை நசுக்குதல் மற்றும் கடுமையாக வரம்பு மீறுதல்' என்ற அடிப்படையிலேயே விஸா வழங்க மறுக்கப்பட்டதென்றும் கூறியது.\nஇந்தியாவின் மனித உரிமை குழுக்களும் அமேரிக்காவின் மனித உரிமை குழுக்களும் சேர்ந்து மோடியின் இன சுத்தகரிப்பு செயலை http://www.coalitionagainstgenocide.org/ என்ற இணையதளத்தில் தோலுரித்துக் காட்டினார்கள். மேலும் பல வெளிநாடு வாழ் இந்தியர்களின் குழுக்கள் ' ''மத துவேஷத்திற்கு திருப்பிவிடப்பட்ட அன்னிய செலவாணி ' என்ற செய்தி அறிக்கையும் தயாரித்து வெளியிட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ் க்கு வருகின்ற வெளிநாட்டு பணம் குஜராத் கலவரத்திற்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டதென்றும் அலசியது. இனசுத்தகரிப்பிற்கு எதிரான கூட்டமைப்பு அமெரிக்க கமிஷனின் இரண்டு ஆய்வறிக்கையின் அடிப்படையில் இந்தியாவை '' ஒருபக்க சார்புடைய நாடு' என்று அறிவித்தது.\nவி.ஆர்.கிருஷ்ணா அய்யர் தலைமையிலான தேசிய மனித உரிமை ஆணையம், அம்னெஸ்டி இன்டர்நேஷனல், மக்கள் சிவில் உரிமை கழகம் மற்றும் பல இந்திய மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வு செய்து வெளியிட்ட முழு அறிக்கையைத்தான் அமெரிக்காவின் குடியுரிமை வழங்கல் அமைச்சகம் விஸா வழங்க மறுப்பதற்கு ஆதாரமாக காட்டியது.\nமனித இனதிற்கு எதிரான செயலில் ஈடுபட்ட மோடியின் மேல் ஐ.நா சபையின் இனசுத்தகரிப்பு தடை சட்டம் பொருந்தும். கீழ்கண்ட செயல்களில் பகுதியாகவோ முழுமையாகவோ ஏதேனும் ஒன்றை செய்தாலும் என்று அச்சட்டம் கூறுகிறது.\n1.ஒரு சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக கொல்வது...\n2. கொடூரமாக உடல் ரீதியான காயத்தை அல்லது மனரீதியான காயத்தை ஏற்படுத்துவது...\n3.வாழ்வாதரம் இல்லாமல் அவர்களின் மேல் கடுமையான பாதிப்பை உண்டாக்குவது...\nஇனசுத்தகரிப்பிலிருந்து சமுதாயத்தை காப்பாற்றுவதும் இனபடுகொலைகளில் ஈடுபடுவோர் எத்தகைய வலிமையுடையவர்களாயிருந்தாலும் சட்டத்தின் முன் கொண்டு வந்து தண்டிப்பதும் அனைவரின் கடமையாகும். மோடிக்கு ஏற்பட்ட அசிங்கமானது எப்போதே கிடைத்திருக்க வேண்டியது. இறைவன் அநியாயக்காரர்களை சிறிது காலம் விட்டு வைப்பான் இறுதியில் இறைவனின் பிடி இறுக்கமானது. உலகில் மோடியை போன்றவர்கள் எங்கிருந்தாலும் இதே நிலைக்குள்ளாக்கப்பட வேண்டியவர்களே.\nசலோபோடன் மிலோ���ிவிக், பினோட், மோடி போன்ற கொடுங்கோலர்கள் தங்களின் செயலுக்காக வேண்டி விசாரணைக்காக உலகநீதி மன்றத்தின் முன்பு குற்றவாளிகளாக கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்கப்படவேண்டியவர்கள். விஸா மறுப்பு இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்துகின்றது.\n1.குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு காலந்தாழ்த்தாமல் நீதி வழங்க வேண்டும்.\n2.இத்தகைய சாதீய தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக தேசபக்தியையும் தேசீய சுதந்திரத்தையும் விழுங்கிவிடும் அபாயத்திலிருந்து தடுக்க வேண்டும்.\nதேசிய சுதந்திரம் என்பது மக்கள் சுதந்திரம். இதில் சுதந்திரம் என்ற பெயரில் இலை தழை வெட்டுவது போல் மக்களை கொய்வதற்கில்லை.சுயலாபத்திற்காக தேசியம் பேசும் அரசியல்வாதிகள் மக்களின் மறதியில் பிழைப்பு நடத்துகின்றார்கள். நவின அரசியலில் தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசி அடைகலமாக இருக்கிறது.\nநல்லதொரு கட்டுரையை தந்ததற்கு நன்றி.\nஉங்களைப்போன்ற எழுத்தாளர்கள்தான் இந்த சமுதாயத்துக்கு தேவை. காவி கயவர்களின் நம்பிக்கையெல்லாம் வரலாற்றை எவரும் திரும்பி பார்க்க மாட்டார்கள் என்பதுதான்.\nவரலாற்றை புரட்டிபோடும் அக்கயவர்களின் முயற்சியின் அளவுக்குகூட நம்மவர்கள் வரலாறுகளை பதிவதில்லை (உலகுக்கு எடுத்துச்சொல்வதில்லை) என்பதுதான் மனதை அழுத்துகிறது.\nஎன்றைக்கு இந்த சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுமோ அன்றுதான் நாம் தலைநிமிர்ந்து வாழமுடியும்.\n//இனவெறி தூண்டும் கிரிமினல்களை தன்னாட்டுக்குள் அனுமதிக்காத செயலை எந்த நாடு செய்தாலும் நம்மை போன்ற மனித உரிமை ஆர்வேலர்கள் வரவேற்கத்தான் வேண்டும். ஏன் முழு உலகையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர துடிக்கும் அமெரிக்கா செய்திருந்தாலும் சரியே.//\nமிகச் சரியாக கூறியிருக்கிறீர்கள். நல்ல பதிவு. விழிப்புணர்வேற்படுத்தும் இது போன்ற படைப்புகளை தொடர்ந்து தாருங்கள்.\nஐக்கிய நாடுகள் சபை (UN)\nஜாபர் அலியிடம் சில கேள்விகள்\nமுஸ்லிம்களும் மீடியாவும் - விவாதம்\nநபிவழி ஓர் வரலாற்றுப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2013/06/blog-post_21.html", "date_download": "2018-06-18T05:39:22Z", "digest": "sha1:IVUQ4XOOHJUB2W5XJYRPJBDUGQD476R4", "length": 16451, "nlines": 184, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: மோசமான பு���ை மூட்டம்- மலேசியா, சிங்கப்பூர் மக்கள் பரிதவிப்பு", "raw_content": "\nமோசமான புகை மூட்டம்- மலேசியா, சிங்கப்பூர் மக்கள் பரிதவிப்பு\nஇந்த ஓரிரு நாட்களில் மலேசியவின் பல மாநிலங்களிலும் சிங்கை, இந்தோனேசியா, தென் தாய்லாந்து பகுதிகளில் சிலவும் கடுமையான புகை மூட்டத்தால் பாதிப்படைந்து உள்ளது. கடந்த ஆண்டுகளை விட தற்போதய நிலவரம் மிக மோசமான நிலையை எட்டி உள்ளது.\nபொதுவாக இந்த மாதிரியான புகை மூட்டம் எல்லா ஆண்டுகளிலும் இருக்கும் ஒன்றே. இந்த ஆண்டு அதன் நிலை கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளது. இன்றய நிலையில் நான் வசிக்கும் ஜேகூர் பகுதிகளில் புகை மூட்டத்தின் அடர்த்தி 327-லை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து இங்குள்ள சில பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.\nஇதே போன்ற நிலையை 1997-ல் கண்டிருக்கின்றேன். இந்த புகை மூட்ட பிரச்சனை இயற்கை பேரிடர் என்பதை காட்டினும் மனிதர்களின் செயலால் செயற்கையாக ஏற்பட்ட ஒன்றே. இந்தோனேசியாவின் சுமாத்ரா எனும் பகுதியில் ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட காட்டு தீயினால் கட்டுக்கடங்கா இந்த புகைமூட்ட நிலை ஏற்பட்டுள்ளது.\nபுகைக்கு பயந்து வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி வைக்க வேண்டி உள்ளது. ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளி வரும் போதும் திறந்த வெளிகளில் இருக்கும் போதும் முகமுடி அணிந்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இன்றய நிலையில் வேலை செய்யும் போதும் முகமுடி அவசிய பொருளாகிவிட்டது. இது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட தண்டனைய என்பதை ஐயம் இல்லாமல் சொல்லலாம்.\nஎன்ன தான் முகமுடி அணிந்திருந்தாலும் கண் எரிச்சலையும் தொண்டையில் ஏற்படும் அறிப்பு தன்மையையும் தவிர்க்க முடியாத நிலையில் இருப்பது வருத்தமே.\nசுமாத்ராவில் ஏற்பட்ட காட்டு தீ, தற்போதைய சீதோசன நிலையினால் உண்டானதாக கூறப்படுகிறது. இருந்தும் அதன் பின்னணியில் உள்ள முதாலாளிதுவத்தின் செயல்பாடுகளையும் மறுக்க இயலாது. வணிகம் பொருட்டு காடுகள் அழிக்கப்படுவதாலும் இப்படி புகை மூட்டம் ஏற்படுகிறது என்பதே உண்மை.\nநிலைமை மேலும் மோசமாகும் பட்சத்தில் செயற்கை மழையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது மலேசிய அரசு. தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் சுகாதார மையங்களை ஆங்காங்கு திறக்கவும் ஏற்பாடு செய்து வருகிறது.\n0 - 50 மோசமில்லா நிலை\n51 - 100 மத்திமம்\n101 - 200 ஆரோக்கியமற்ற நிலை\n201 - 300 மிகவும் ஆரோக்கியமற்ற நிலை\n301 - 400 ஆபாத்து நிலை\n401 - 500 மிகவும் ஆபத்தான நிலை\n> 501 ஊரடங்கு நிலை\nஇதை எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேலையில் இங்கிருக்கும் புகைமூட்டத்தின் அடர்த்தி 310 ஆக உள்ளது.\n1. தொண்டை அரிப்பு, இருமல்\n2. சுவாச பிரச்சனை, மூக்கில் அடைப்பு\nகடைபிடிக்க வேண்டிய சில நடவடிக்கைகள்\n1. வெளியே செல்லும் போது முகமூடி அணிந்துக் கொள்வது நலம்.\n2. முடிந்த அளவு வெளியே செல்லாமல் இருக்க முயற்சியுங்கள்.\n3. அடிக்கடி சுத்தமான நீரை அருந்த வேண்டும்.\n4. வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி வைத்திருங்கள்.\n5. புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.\n6. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்.\n7. முகத்தினையும், கைகளையும் அடிக்கடி சுத்தமான நீரினில் கழுவுவது நலம்.\n8. கண்களுக்கான சொட்டு மருந்து, ஈரமான டெட்டால் முக காகிதங்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது அவசியம்.\n9. மோசமான தாக்கத்திற்குட்பட்டோர் நிச்சயமாக மருத்துவ பரிசோதனைக்கு செல்வது அவசியம்.\n10. புகை மூட்ட அடர்த்தி நிலையையும் செய்திகளையும் கவனம் எடுத்து தெரிந்து கொள்ளுங்கள்.\nகுறிச்சொற்கள் HAZE, சிங்கப்பூர்., புகைமூட்டம், மலேசியா\nஅவசரம்னா மட்டும் ஆபிஸ் வாங்க இல்லாட்டி வீட்டுலயே இருங்கன்னு சொல்லி தம்பிக்கு ஆபிஸ்ல சொல்லியிருக்காங்களாம். எல்லாம் இந்த புகை. தொண்டை அரிப்பும், ஜுரமுமா இருக்காப்ல.\nநேற்று முழுக்க எனக்கு அதிகமான கண் எரிச்சல். கண்கள் சிவந்து போய்விட்டன. சொட்டு மருந்து எடுத்துக் கொண்டு தூங்கி எழுந்ததும் சரியாய் போனது. வெப்பமும் புகையுமாய் சேர்ந்து படுத்தி எடுக்கிறது.\nமறுமொழிக்கு நன்றி புதுகைத் தென்றல். நெடுநாட்களுக்குப் பின் உங்கள் மறுமொழியை காண்கிறேன்.\nநான் இப்போது ஈப்போவில் இருக்கிறேன். இங்கு நிலை நல்லபடி உள்ளது. ஆனால் வரும் வழியில் மூவார் மலாக்கா போன்ற இடங்களில் அதிகமான தாக்கத்தை காண முடிந்தது.\nஉறுதியான, அழகான முகம். சுருள் சுருளாக ஒழுங்கு படுத்தாத தாடி, முதலில் பார்க்கும் போது கடுமையாக தெரியும் தோற்றம். புன்னகைக்க ஆரம்பித்தால் வெளி...\nசாண்டில்யனின் - மன்னன் மகள்\nநூல்: மன்னன் மகள் ஆசிரியர்: சாண்டில்யன் நயம்: சரித்திர நாவல் வெளியீடு: வானதி பதிப்பகம் பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை ...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக ...\nவருச நாட்டு ஜமீன் கதை\nபுத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை ஆசிரியர்: வடவீர பொன்னையா பதிப்பகம்: விகடன் பிரசுரம் விலை: ரூ50 புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக்...\nஅங்கோர் வாட் - மரக் கோட்டை\nLeper King இந்தச் சிலை ப்னோம் பேன் பொருட்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டு மாற்றுச் சிலை வைக்கப்பட்டுள்ளது முன் பதிவுகள்: பாகம் 1 பாகம...\nவெண்முரசு புதுவைக் கூடுகை – 16 ( ஜூன் 2018)\nஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பெற்ற ஆலயம்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nமோசமான புகை மூட்டம்- மலேசியா, சிங்கப்பூர் மக்கள் ப...\n'பிக்கினி' அழகிகளின் சூரிய குளியல்\nBEAUTIFUL BOXER - பாலியல் மாற்றத்திற்கான முயற்சிய...\nகுட்டிப் புலி - ஜாதி விளம்பரம்\nONLY 13 - தாய்லாந்தின் விபச்சார உலகம்\nகடலின் மொழி - மரணம், கடத்தல், கொலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=353645", "date_download": "2018-06-18T05:18:11Z", "digest": "sha1:Y2V4UEPUVB2BAZWMFD43CZNOBJ64Z52Z", "length": 7305, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "திரிபுராவில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை விவகாரம்: முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு | Journalist shot dead in Tripura: Call for full blockade - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிரிபுராவில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை விவகாரம்: முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு\nதிரிபுரா: திரிபுராவில் துணை ராணுவ அலுவலகத்தில் மூத்த பத்திரிகையாளர் சுதிப் தத்தா போமி சுட்டுக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அம்மாநில நாளேடுகள் தலையங்கத்தை வெற்றிடமாக அச்சிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் அம்மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பா���க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.\nதிரிபுரா பத்திரிகையாளர் சுட்டுக் கொலை முழு அடைப்பு போராட்டம் அழைப்பு\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஜாமீன் கோரி நடிகர் மன்சூர் அலிகான் நீதிமன்றத்தில் மனுதாக்கல்\nபசுமை வழிச்சாலைக்காக நிலம் அளக்க விவசாயிகள் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணி நாளைக்குள் முடிவடையும் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nமத்திய பாஜக அரசு மக்கள் விரோதமாக செயல்படுகிறது: ஜி.கே.வாசன் அறிக்கை\nமுதல்வர் பதவியில் நீடிப்பதற்கான உத்தரவாதத்தை மட்டும் முதல்வர் பழனிசாமி பெற்றுள்ளார் : ராமதாஸ் குற்றச்சாட்டு\nடெல்லியில் ராகுலுடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்திப்பு\nசேலம் அருகே போலி ரசீது தயாரித்து கோயில் பணம் மோசடி : காவல்துறையினர் விசாரணை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்ட தொழில் பாதிப்பு\nபில்லூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nசேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 13 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு\nஸ்டெர்லைட் ஆலையில் கசிவு ஏற்பட்ட இடத்தில் கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது\nதேனி அருகே ஆசிரியைக்கு கத்திகுத்து : மர்மநபர் தப்பியோட்டம்\nகாசிமேட்டில் மாநகராட்சி ஊழியரை கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது\nகுமாரபாளையம் அருகே தச்சுத்தொழிலாளி வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nகுவைத்தில் புழுதி புயலால் செந்நிறத்தில் காட்சியளித்த வானம்...மக்கள் கடும் அவதி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்\n18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்\n17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2009/12/blog-post_739.html", "date_download": "2018-06-18T06:06:51Z", "digest": "sha1:LWCLIYQOP7LANMNM6EGXASX6EZS5LHGQ", "length": 5967, "nlines": 25, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்க��கிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nதிண்டிவனத்தில் இயற்கை பண்ணை - காளான் கள் வளர்ப்பதில் சிறந்து விளங்கியவருக்கு, \"வேளாண்மை செம்மல்' விருது\n11:08 PM இயற்கை பண்ணை அமைத்து காளான் உற்பத்தி, செய்திகள் 0 கருத்துரைகள் Admin\nதிண்டிவனம் : திண்டிவனத்தில் காளான் கள் வளர்ப்பதில் சிறந்து விளங்கியவருக்கு, \"வேளாண்மை செம்மல்' விருது வழங்கப்பட்டுள் ளது.அசைவ உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நிலையில், உடலுக்கு பல வகையில் உதவும் காளான் உணவு மீது மக்கள் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.\nகொழுப்பு சத்து குறைவான காளான் உணவில் புரதம், மாவு, நார்ச்சத்து மற்றும் விட்டமின்கள் அதிகளவு இருப்பதால், மக்களிடம் வரவேற் பை பெற் றுள்ளது.காளான் களில் நியாசின் என்ற விட்டமின் கள் அதிகளவு உள்ளதால், பலர் விரும்பி சாப்பிடுகின்றனர். கொழுப்பு, சக்கரை நோய் பாதித்தவர் கள் காளான் உணவுகளை சாப் பிட்டால் நல்லது என, டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர்.விழுப்புரம் மாவட் டத்தில் முதன் முதலாக காளான் பண்ணையை கடந்த 2004ம் ஆண்டு, திண் டிவனம் கோட்டைமேட் டைச் சேர்ந்த அக்பர் என்பவர் அமைத்தார். இவரது பண்ணையில் சிப்பி, பால் காளான்களை இயற்கை முறையில் வளர்த்து, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பிரபல ஓட்டல்கள் மற்றும் ராணிப் பேட்டை, ஆற்காடு, வேலூர், சென்னை பகுதிகளுக்கும் தினமும் அனுப்பி விற்பனை செய்கிறார். காளான்சூப், பிரியாணி, சப்பாத்தி, காளான் 65 என பல சுவையான உணவுகளை தயாரித்து தினமும் விற்பனை செய்கிறார்.இவரது பண்ணையில் சிப்பி காளான்கள் கிலோ 120 ரூபாய்க்கும், பால் காளான்கள் கிலோ 150க் கும் விற்கிறார். இதில், பால் காளான் கள்தான் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது.காளான் கள் வளர்ப்பில் முன்னுரிமை காட்டி வரும் அக்பருக்கு, கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி, கோயம் புத்தூரில் உள்ள தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில், \"வேளாண்மை செம்மல்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.\nகுறிச்சொற்கள்: இயற்கை பண்ணை அமைத்து காளான் உற்பத்தி, செய்திகள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/08/2_14.html", "date_download": "2018-06-18T05:20:01Z", "digest": "sha1:PVLMXJ4PZGSA7GUEFPVUIPVVOOKLU42J", "length": 20536, "nlines": 120, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "தமிழகம், புதுவையில் பரவலாக 2 நாட்களுக்கு மழை தொடரும் உள் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nதமிழகம், புதுவையில் பரவலாக 2 நாட்களுக்கு மழை தொடரும் உள் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nதமிழகம், புதுவையில் பரவலாக 2 நாட்களுக்கு மழை தொடரும் உள் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை தொடர வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தின் உள் மாவட் டங்கள் மற்றும் டெல்டா மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது: தென்மேற்கு வங்கக்கடலில் வடக்கு தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள கடல் பகுதியில், வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்துள்ளது. ஒருசில இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் இரு நாட்களைப் பொறுத்தவரையில் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை தொடரக்கூடும். உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை நகரைப் பொறுத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மாலை, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை தமிழகத்தில் சராசரியாக 177 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 146 மிமீ. ஆனால் இயல்பைவிட 21 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஜூன் 1 முதல் 261 மிமீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 34 மிமீ அதிகம் ஆகும். போளூரில் 14 செமீ மழை நேற்று காலை 8.30 மணிக்கு பதிவான மழை அளவின்படி, அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 14 செமீ மழை பெய்துள்ளது. மேலும் திண்டிவனம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவையாறு ஆகிய பகுதிகளில் தலா 10 செமீ, மதுரை, திரு��ுவனத்தில் தலா 9 செமீ, அரிமலம், கள்ளக்குறிச்சி, மேல்ஆலத்தூர், செஞ்சி, செங்கம், மயிலத்தில் 8 செமீ, புதுச்சேரி, சேத்தியாத்தோப்பு, வேலூர், மரக்காணம், பாபநாசம், பாடாலூரில் தலா 7 செமீ, பேராவூரணி, உளுந்தூர்பேட்டை, திருமயம், சாத்தனூர், திருவிடந்தையில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n# பொது அறிவு தகவல்கள்\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிம���றைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்…\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு\n​ 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் மே 31 முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த நிலையில், 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். புதிய புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளன. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். அதன்படி, வெளியிடவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) மே…\n508 பேருக்கு பணி நியமன ஆணை\nநுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்ற 508 பேருக்கு பணி நியமன ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை 508 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகம் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு பணியின்போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக விதிகளில் வழிவகை செய்யப்பட்��ுள்ளது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணிபுரிந்து காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் வகையில், 13 நபர்களுக்கு பட்டியல் எழுத்தர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், 7 நபர்களுக்கு அலுவலக உதவியாளர், எடையாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகள் என மொத்தம் 20 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளமாக…\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது.| DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljudgements.org/2017/05/69524065.html", "date_download": "2018-06-18T05:27:54Z", "digest": "sha1:ECXVBLMDDUYUNKMKTG3XW23AIARONUBC", "length": 11630, "nlines": 80, "source_domain": "www.tamiljudgements.org", "title": "நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் | www.tamiljudgements.blogspot.in: மனுதாரக்கு இழப்பீடாக ரூ.6,95,240.65/- தொகை கிடைக்கக் கூடியது", "raw_content": "நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் | www.tamiljudgements.blogspot.in\nமனுதாரக்கு இழப்பீடாக ரூ.6,95,240.65/- தொகை கிடைக்கக் கூடியது\nமோட்டார் வாகன விபத்து கோருரிமைத் தீர்ப்பாயம் ,கரூர்\nமுன்னிலை திருமதி.என். நாகலெட்சுமி, எம்.ஏ., பி.எல்.,\nகூடுதல் சார்பு நீதிபதி, கரூர்.\n2015ம் ஆண்டு ஜனவரி திங்கள் 05ஆம் நாள் திங்கட்க் கிழமை\nஎம்.சி.���.பி.எண். 29 / 2013\n2. தி கிளை மேலாளர், நியூ இந்தியா\nஅஸ்யுரன்ஸ் கம்பெனி லிட்,, விருதுநகர். ....எதிர்மனுதாரர்கள்\n'1) கடந்த 12.01.2012 தேதியன்று காலை சுமார் 7.15 மணிக்கு நடந்த சாலை விபத்தில் மனுதாரருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு ரூ.15,00,000/- இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\"\nஎன்ற தீர்ப்புரைகளின்படி மனுதாரருக்கு Multiplier Method பின்பற்றி வருமான இழப்பை கணக்கிட வேண்டும் என்று வாதுரையை ஏற்று ம.சா.2. சாட்சியத்தின் படி மனுதாரருக்கு ஏற்பட்ட ஊனம் பகுதி நிரந்தர ஊனம் என்று தீர்மானித்தும் பகுதி நிரந்தர ஊனம் 60% என்று இத்தீர்ப்பாயம் தீ;ர்மானிக்கிறது.\"\n12) மனுதாரருக்கு கிடைக்கக்கூடிய இழப்பீடு கீழ்கண்டவாறு\n2.வலி மற்றும் வேதனைக்காக ரூ. 50,000.00\n3. மருத்துவ செலவிற்காக (ம.சா.ஆ.7ன்படி) ரூ. 3,33,640.65\n4.உணவு மற்றும் ஊட்டச்சத்திற்காக ரூ. 25,000.00\n5.எதிர்கால வசதி குறைவிற்காக ரூ. 50,000.00\nமனுதாரக்கு இழப்பீடாக ரூ.6,95,240.65/-(ரூபாய் ஆறு இலட்சத்து\nதொண்ணூராயிரம் மட்டும்) தொகை கிடைக்கக் கூடியது என்றும் பிரச்சினை எண்.3 க்கு விடையளிக்கப்படுகிறது.\nதீர்ப்பை முழுமையாக படிக்க (அ) பதிவிறக்கம் செய்ய\nஇங்கு டைப் செய்யவும் ex:sattam சட்டம்\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்¸ இராமேஸ்வரம் முன்னிலை திரு. ஜி.என்.சரவணகுமார் எம்.ஏ.¸பி.எல்.¸ மாவட்ட உரிமையியல...\nஇந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294(பி)¸ 324\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 1 சிவகங்கை முன்னிலை: திருமதி. வா.தீபா¸ எம்.எல் நீதித்துறை நடுவர் எண்- 1 சிவகங்கை 2016 ம் ஆண்டு...\nதாவா கடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா\nமாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ¸ பண்ருட்டி முன்னிலை : திருமதி . ஏ . உமாமகேஸ்வரி பி . எஸ்ஸி .¸ பி . எல் .¸ மாவட்ட உரிமையியல் நீதிபதி ¸...\nஉரிமையியல் நடைமுறை சட்டம் கட்டளை 20 விதி 12\nகூடுதல் சார்பு நீதிமன்றம் ¸ விருத்தாசலம் . முன்னிலை : திரு . நா . சுந்தரம் ¸ பி . எஸ் . சி .¸ பி . எல் .¸ கூடுதல் சார்பு நீதிபதி ¸ ...\nமாற்று முறை ஆவண சட்டம் பிரிவு 138, 139\nகுற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் . ( விரைவு நீதிமன்றம் ). வேலூர் . முன்னிலை . திரு . கோ . பிரபாகரன் . பி . ஏ .. எம் . எல் .. நீத...\nடி.கே.டி பட்டா ரத்து உத்தரவு - நியாயமான அறிவிப்புகளும்¸ கால அவகாசங்களும்\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கொடைக்��ானல் முன்னிலை : திரு . ஆர் . சுப்பிரமணியன் ¸ எம் . ஏ .¸ பி . எல் .¸ பி ...\nதமிழ்நாடு தகவல் ஆணையம் ஆணை நாள் :18-04-2017 முன்னிலை திரு . பி . தமிழ்ச்செல்வன் ¸ எம் . ஏ .¸ பிஎல் .¸ மாநில தகவல் ஆணையர் . வழக...\nஉரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கொடுமுடி ஆண்டுப்பட்டிகை வழக்கு எண். 35/2012 அரசுக்காக: காவல் ஆய்வாளர், சிவகிரி காவல்...\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 2 சிவகங்கை முன்னிலை: திரு வீ.வெங்கடேசபெருமாள்¸ பி.எல் நீதித்துறை நடுவர் எண்- 2 சிவகங்கை 2016 ம...\nஒரு முகவரோ ஒரு சொத்தை பார்வையிட நிர்ணயிக்கப்பட்டவரோ நீண்ட நாட்களாக அவர் இருந்ததாலோ உடைமை கொண்டதாலோ அவருக்கு அச்சொத்தின் பாற் எவ்வித உரிமையும் எற்படாது\nகூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ¸ அம்பாசமுத்திரம் முன்னிலை :- திரு . த . ராஜ்குமார் ¸ எம் . ஏ . பி . எல் .¸ கூடுதல் மாவட்ட உரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/01/blog-post_13.html", "date_download": "2018-06-18T05:48:41Z", "digest": "sha1:3YBVOEHKXP2CVKCE534FSWVTFQC6P4XI", "length": 24138, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய தீர்வுக்காக பிரார்த்திக்கிறேன்; பொங்கல் வாழ்த்துச் செய்தியில் இரா.சம்பந்தன்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய தீர்வுக்காக பிரார்த்திக்கிறேன்; பொங்கல் வாழ்த்துச் செய்தியில் இரா.சம்பந்தன்\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய தீர்வுக்காக பிரார்த்திக்கிறேன்; பொங்கல் வாழ்த்துச் செய்தியில் இரா.சம்பந்தன்\n“தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடியதாகவும், நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான சுயாட்சியுடன் கூடிய ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதன் மூலம் இதயசுத்தியுடனான புரிந்துணர்வையும் இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு வழியேற்பட வேண்டுமென இந் நன்நாளில் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nதைப்பொங்கலை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்துமா கடலின் முத்தென விளங்கும் இலங்கைத் திருநாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கும் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் எம் உறவுகளுக்கும் தைப்பொங்கல் இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மன மகிழ்வெய்துகின்றேன்.\nஇன்று தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் தமிழர் திருநாள் உழவர் பெருநாள் எனப் பெருமைப்படும் தைத்திருநாள் உவகையுடன் கொண்டாடப்படுகின்றது. இப்பூவுலகில் பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன. அத்தகைய மாற்றங்களுக்கு சூரிய பகவானே காரணியாகின்றார். அந்த வகையில் மாறிவரும் மாரி காலத்தில் கிடைக்கின்ற மழைவீழ்ச்சியின் போது விதைக்கப்படுகின்ற பயிர் வகைகள் வளர்ந்து முற்றி தைமாத ஆரம்பத்தில் அறுவடைக்குத் தயாராகின்றன.\nஎனவே எமது பாவனைக்கான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்ய உதவிடும் சூரிய பகவானுக்கு நன்றி பாராட்டும் திருநாளாகவே தைப்பொங்கல் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. முற்றத்தில் கோலமிட்டு பூரண கும்பம் வைத்து புதிதாகத் தயார் செய்த அடுப்பில் புதுப்பானை வைத்து புதிதாக அறுவடை செய்த நெல்மணிகளில் பிரித்தெடுத்த அரிசியைக் கொண்டு பாற்பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்திடும் திருநாளாக இப் பொங்கல் பெருநாள் அமைகின்றது.\nதைமாதம் பிறக்கின்றது என்றாலே மக்கள் மனங்களில் பெரும் எதிர்பார்ப்புக்களும் துளிர்விடத் தொடங்கி விடுவதுண்டு. எமது மக்களது மனங்களில் நீண்டகால எதிர்பார்ப்பாக இருப்பது தேசியப்பிரச்சினைக்கான தீர்வேயாகும். அந்த வகையில் நீண்டகாலமாகப் புரையோடிய புண்ணாகக் கருதப்படுகின்ற எமது தேசியப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பினூடாக தீர்வைக் காண்பதற்கான முன்முயற்சிகள் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்டு எமது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய பல அம்சங்களை உள்ளடக்கியதான அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாண்டில் தாமதமின்றி அதற்கான தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு மேலும் சிறந்த சிபார்சுகளையும் உள்ளடக்கி அனைத்து மக்களதும் இறையாண்மையை மதிக்கக்கூடியதாகவும் அவர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடியதாகவும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான சுயாட்சியுடன் கூடிய ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதன் மூலம் இதயசுத்தியுடனான புரிந்துணர்வையும் இன நல்லிணக்கத்தையும் ஒற்றும���யையும் ஏற்படுத்துவதற்கு வழியேற்பட வேண்டுமென இந் நன்நாளில் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.\nஎனவே சாந்தி சமாதானத்துடன் கூடிய சௌபாக்கியமிக்க நாடாக இந்நாடு சிறந்தோங்க பிறக்கும் தைத்திங்கள் வழிகோலிட எல்லாம் வல்ல இறையருளை இறைஞ்சுவதுடன் எனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.” என்றுள்ளது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nகாலா- அனுபவி ஜனமே அனுபவி\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nகலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொந்தபந்த���்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்சனம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nகட்சிப் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ர���ுமானின் ...\nஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ammanastrology.blogspot.com/2018/06/73-13-6-2018-bsc.html", "date_download": "2018-06-18T05:41:50Z", "digest": "sha1:KZAF5SD7MMOO32RJBZJ22DCB7QA4SXYT", "length": 21126, "nlines": 92, "source_domain": "ammanastrology.blogspot.com", "title": "ஹீப்ரு பிரமிடு எண் 73 ல் இன்று 13 - 6 - 2018 புதன்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC - அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம்", "raw_content": "\nலாட்டரி சீட்டில் பணம் கிடைக்க வைக்கும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் .ராவணன் BSC\nவண்டி வாகனங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணை தேர்ந்தெடுப்பது எப்படி ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nஅதிர்ஷ்டமான நாள் நேரம் எளிதில் கண்டுபிடிப்பதற்கு வழி இருக்கிறதா ஆன்மீக ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்\nஜாதகத்தில் மாந்தி (குளிகன் )சேர்க்கையால் நன்மைகள் உண்டாஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்\n2017 - கன்னிராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் வருங்கால மனைவி எப்படி வழக்கறிஞர் ஆகும் யோகம் வழி தவறி செல்லும் கணவனை மீட்கும் மந்திரம் வாகனம் மீது பன்றி மோதினால் வ���பத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் ‌வீ‌ட்டி‌ல் குரு‌வி கூடு க‌‌ட்டினா‌ல் ந‌ல்லதா விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் ‌வீ‌ட்டி‌ல் குரு‌வி கூடு க‌‌ட்டினா‌ல் ந‌ல்லதா வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா TNPSC தேர்ச்சி அடைவதற்கு ஜோதிட ரீதியான ஆலோசனை\nHome » இன்று 13 - 6 - 2018 புதன்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் » ஹீப்ரு பிரமிடு எண் 73 ல் இன்று 13 - 6 - 2018 புதன்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் » ஹீப்ரு பிரமிடு எண் 73 ல் இன்று 13 - 6 - 2018 புதன்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC\nபுதன், 13 ஜூன், 2018\nஹீப்ரு பிரமிடு எண் 73 ல் இன்று 13 - 6 - 2018 புதன்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . இராவணன் BSC\nநேரம் புதன், ஜூன் 13, 2018 லேபிள்கள்: இன்று 13 - 6 - 2018 புதன்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் \nஇன்று 13 - 6 - 2018 - புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 73. இது சூரியனின் ஆதிக்க எண்ணாகும் . இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் .\nபிரமாதமான வித்யாபலம் பொருள் வரவு சொத்து மாடு மனை கம்பீரமான தோற்றம் போன்றவைகளை தரக்கூடியது விளக்கு வெளிச்சத்தில் நிலத்��ில் நடக்கும் மனிதர்களுக்கு மேலே ஐந்து நாணயங்கள் இருப்பது போன்ற எகிப்திய சித்திரங்கள் இந்த 73 எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . அமிர்த ரசம் என்றும் - குன்றாத இளமை மோக்ஷம் என்றும் மந்திர நூல்களில் இந்த எண் பற்றி வருணிக்கப்படுகிறது . ஹீப்ரு பிரமிடு எண் 73 ல்\nகேதுபகவானை குறிக்கக்கூடிய 7 ம் எண் முதலில் வருவதால் மனோ சக்திகள் பலம் அடைதலும் 3 என்ற அதிகார பலமும் புகழும் சுக வாழ்வும் சமயோசித சமர்த்தவர்களாக விளங்குதலும் மந்திரிகளின் செல்ல பிள்ளைகளாகவும் வீடு வாசல் தோட்டம் துரவு பால் - பசு பலவகையான ஸ்திர சொத்துக்கள் பெறுதலும் உண்டாகும் . தொழிலில் கூட்டு முயற்சிகள் வெற்றி உண்டாகும் . காம எண்ணங்கள் குறைந்து துறவற மனப்பான்மை கூட ஏற்படலாம் . தனுசு ராசி வீட்டில் மூலம் 1 ம் பாதத்தில் இடம்பெறும் இந்த 73 ம் எண் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோருக்கு மிகுந்த மேன்மைகளை தரும் .\nபரம்பொருளின் வற்றாத அமுத சுரபி போன்ற கருணை மழை எப்பொழுதும் இவர்கள் காட்டில் பெய்தவாறு இருக்கும் . குழந்தைத்தனமான அப்பழுக்கற்ற இதயத்துடனும் நேர்மையுடனும் சாந்த சொரூபமாகவும் வாழ்ந்து வந்தால் தாழ்வு இல்லை . எப்பொழுது அநியாயமான நடத்தைகள் தோன்றுகிறதோ அப்பொழுது வீழ்ச்சிகள் தொடங்கிவிடும் .\nஇன்று 13 - 5 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு ஆராய்ந்து அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்க எண்ணில் குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால் குழந்தையின் எதிர் இன்னும் சிறப்பாக இருக்கும் .\nஅதிர்ஷ்டரத்தினம் - மஞ்சள் வைரம் - புஷ்பராகம்\nஅதிர்ஷ்டகிழமை - ஞாயிறு திங்கள்\nஅதிர்ஷ்டதெய்வ வழிபாடு - சிவவழிபாடு .\nகுழந்தையின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்குரிய 73 ம் எண்ணுக்குரிய சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :\nசூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் .\nசெந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவந்தாலும் அது சூரியனுக்கு உரிய பரிகாரமாகும் .\nபண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு ���ினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையணையின் கீழ் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மறுபடியும் காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் .\nஇந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் .\n கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா சொத்து பிரச்சனையா நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா உடலில் தீராத வியாதியா வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .\nவெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :\nஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,\nராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,\nசிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jmmedia.lk/2016/10/14/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-18T05:33:12Z", "digest": "sha1:MDAR3BQ5PU7AJAT52RGUSFZA6YQ74IZ2", "length": 19091, "nlines": 77, "source_domain": "jmmedia.lk", "title": "ஒரு சேவைச் செம்மலின் ஈடுபட்ட முடியா இழப்பு ஆதில் பாக்கிர் மாக்கார் – JM MEDIA.LK", "raw_content": "\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nசிங்கள சினிமாவின் தந்தை கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்\nஒரு சேவைச் செம்மலின் ஈடுபட்ட முடியா இழப்பு ஆதில் பாக்கிர் மாக்கார்\nசவூதி அரேபியாவில் தொழில் புரியும் நவமணியின் முன்னாள் செதி ஆசிரியர் யாசீர் லாஹிர் புதனன்று இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதில் மாக்கார் பற்றிய செதி தெரியுமா என்று கேட்டதும் தொலைபேசி செயலிழந்தது.\nஆதிலுக்கு ஏதோ நடந்திருக்கிறது, அதற்கு 15 நிமிடங்களுக்கு முன் யாசிர் என்னோடு நாட்டநடப்புகள் பேசிவிட்டு மீண்டும் பேசியதிலிருந்து உணர்ந்துகொண்டேன். உடனே முன்னாள் அமைசச்ர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கரடன் தொலைபேசியுடன் தொடர்பு கொண்டபோது அரவது மகள் பாக்கீர் மாக்கார் ஆதில் இறந்து விட்டார் அங்கிள் என்று பதிலளித்தார்.\nஆதில் பாக்கீர்மாக்கருமடன் குடும்பத்துடன் மூன்று தலைமுறைகளாக நெருங்கிய தொடர்பு கொண்ட என்னால் தாங்கிக்கொள்ளமுடியாத ஒரு செதியாக இது இருந்தது.\nமுன்னாள் சபாநாயகர் மர்ஹும் பாக்கீர் மாக்காரின் மூத்த மகனான இம்தியாஸ் பாக்கீர் மாக்கருக்கு ஐந்து ஆண் பிள்ளைகள் உண்டு. அஸாப்,அஸாம், பாதில், ஆதில், இன்சாப் ஆகியோரே அவர்களாவார்.\nஆதில் அவரது நான்காவது புதல்வராவார். லண்டனில் புகழ்பூத்த என்னனெமிக் ஸ்கூல் என்ற பல்கலைக்கழகத்தில் சமகால அரசியல் பற்றி பட்டப்பின்படிப்பை மேற்கொள்வதற்காகக கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி லண்டன் சென்றார்.\nசட்டத்தரணி ஆதிலுக்கு பிரித்ததனிய உயர்ஸ்தானிகராலயம் வழங்கிய ஒரு வருட புலமைப்பரிசிலைப் பெற்றே அவர் லண்டன் சென்றார்.\nஒரு வருடத்தில் ஒரு மாதம் கூட முடிவதற்குள் ஆதிலை இறைவன் இந்த உலகிலிருந்து பிரித்தெடுத்தான்.\nகொழும்பு றோயல் கல்லூரி, ஆசியாக்கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்ற ஆதில் லண்டன் எல்.எல்.பி. பட்டம் பெற்று இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செது தனது குடும்பத்தில் மூன்றாம் பரம்பரையின் ஒரே சட்டத்தரணியானார்.\nபடிக்கும் காலத்திலிருந்து தனது தந்தையின் அரசியல் மற்றும் சமூகப்பணிகளுக்கு உதவி வந்த ஆதில் தந்தை இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நேரடி அரசியலிருந்து ஒதுங்கிய பின் மேற்கொண்ட சமூகப் பணிகளுக்கு உறுதுனையாக செயற்பட்டார்.\nபலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கம் தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் பாக்கார் நிலையம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பின்னணியிலிருந்து சிறப்பான பங்களிப்பை செதார்.\nநாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பவதற்காக பாக்கீர் மாக்கார் நிலையம் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக ஆற்றிய வருகின்ற பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு தன் அன்பு தந்தைக்கு ஒரு முக்கிய இணைப்பாளராக இவர் பணிபுரிந்தார்.\nநல்லாட்சி அரசு பதவியேற்றபின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழுள்ள தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவராக அவர் நியமிக்க்பபட்டார். தேசிய இளைஞர் சேவை மன்றம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதற்பணிப்பாளர் சபையின் தனது தந்தை ஒரு அங்கத்தவரக இருந்தது நினைவுபடுத்திய ஆதில் அதன் வளர்ச்சிக்கு மன்றத் தலைவர் எரங்கவுடன் இணைந்து சிறப்பான பங்களிப்பை செதார்.\nதேசிய இளைஞர் சேவை மன்றம் தலைவர் அவரை தொடர்புகொண்டு இந்த அமைப்புக்கு உங்கள் உதவி கண்டிப்பாக தேவை. உங்களுக்கு சர்வதேச உதவிகள் அதிகமாக இருப்பதால் உங்கள் உதவிக்கு பயனுள்ளதாக அமையும��� என்று கூறி சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாக நியமித்தார். தனது பணிப்ற்றி தேசிய இளைஞர் சேவை மன்றம் அவருக்கு வழங்கிய பிரியாவிடை நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில் அவரது சேவைக்கு சான்றாக உள்ளது.\nிிதேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் என்னைத் தொடர்புகொண்டு தம்பி, இந்த அமைப்புக்கு உங்கள் உதவிகள் கண்டிப்பாகத் தேவை. உங்களுக்கு சர்வதேச உறவுகள் அதிகமாக இருப்பதால் அது எமது இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்று கூறி அழைப்பு விடுத்தார்.\nஎனக்கு கிடைத்துள்ள வாய்ப்புகள் வீணாகிவிடாது அவற்றால் இன்னொருவர் பயனடைவதே முதன்மையாது என்பதற்காக நானும் இளைஞர் பேரவையோடு இணைந்து எனக்குள்ள சர்வதேச உறவுகளைப் பயன்படுத்தி இளைஞர்களுக்கு வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் திட்டத்தில் இணைந்துகொண்டேன்.\n2014ஆம் ஆண்டு 80 இளைஞர்கள் வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளைப் பெற்று சென்றிருந்தாலும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் 8பேரே சென்றிருந்தனர். நான் பொறுப்பேற்றதும் நாம் இந்த வருடம் 78 பேரையாவது வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தலைவர் கூறினார்.\nநாம் 26ஆக பிரித்துள்ள ஒரு மாவட்டத்தில் மூவர் விகிதம் 78பேரை வெளிநாட்டுக்கு உயர்கல்விக்காக அனுப்ப தீர்மானித்தோம். 74பேரை அனுப்பியும் வைத்தோம். மிகுதி 4பேரும் அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகளாலே செல்லவில்லை.\nபாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான், இந்தியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு நாம் மாணவர்களை அனுப்பி வைத்துள்ளோம். கனடாவுடனான மாணவர்கள் மாற்று திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம்.\nசர்வதேச உறவு, ஆங்கில மொழி, தகவல் தொழிநுட்ப அறிவின்றி இன்றைய இளைஞர்கள் முன்னேறுவதென்பது சாத்தியமில்லை. எனக்கும் முதலாவதாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் ஐக்கிய நாடுகள் தாபனத்துக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. நான் அத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அதன்காரணமாகவே இன்று நான் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நிறைவேற்றுக்குழு அங்கத்தவராக இருக்கின்றேன். ிி\nஅகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் ரோட்டரி கழகம் உட்பட பல்வேறு சமூக அமைப்புகளில் தீவிரமாக ஈடுபட்ட இவர் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளராக பணிபுரிவதற்கு முன் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ளும் இரு பிரதிநிதிகளில் ஒருவராக தெரிவு செயப்பட்டார்.\nஅப்போதைய இளைஞர் விவகார அமைச்சசராக இருந்த டலஸ் அழகப்பெரும இத் தெரிவுபற்றி குறிப்பிட்டபோது,\nஉங்களுடைய குடும்ப அரசியலையும் பார்க்காது உங்களுக்குள்ள திறமையின் காரணமாகவே உங்களை இத்தூதுக்குழுவிற்கு தெரிவுசெதுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.\nஆதில் உயர்கல்விக்காக லண்டன் செல்வதற்கு முன் ஐ.தே.கவின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற கட்சி வருடாந்த மாகாநாட்டுக்கான கட்சியைப்பற்றி கட்டுரையொன்று எழுதகப்பட்டிருப்பதாக கேட்டுக்கொள்ளப்பட்டார். இனைளஞர்களாகிய எங்களை மெல்ல வழிகாட்டும் ஐ.தே.கவுக்கு அகவை 70 என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் நாட்டில் மும்மொழி பத்திரிகையிலும் வெளியாகியிருந்தது.\nசிறந்த ஆளுமை, ஒழுக்கசீலர், பண்பானவர் என்றும் மற்றவர்களுக்கு உதவும் உயர் குணாம்சங்கள் கொண்ட ஒரு இளைஞராக ஆதில் இனங்காணப்பட்டார். தீவிர சமயப்பற்று கொண்ட ஆதில் தனது பெற்றார் திருமணம் பற்றி பேசும் போது ஏழைக்குடும்பமொன்றிலே நான் திருமணம் செய விரும்புகிறேன். சமயரீதியாக என்னை வழிகாட்டக்கூடிய ஒருவரே தனது துணைவியாக பெற விரும்புகிறேன் என அடிக்கடி கூறுவார். மரணத்தகவலைக் கேள்விபட்டு அங்கு சென்ற போது அவருடை அருமைத் தாயார் பரீதா இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அழுதழுது கூறியுள்ளார்.இது ஆதிலின் சமய ஈடுபாட்டுக்கு சிறந்த சான்றாகும்.\nஅபாரா திறமைகள் மிக்க நாடும் முஸ்லிம் சமூகமும் பெரு நம்பிக்கைப்பெற்ற ஒரு எதிர்கால தலைவரை சமூகம் மிக இளவயிதில் இழந்துவிட்டது.\nஆதல் தனது 26 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்துச்செல்கிறார். அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைகிக பிரார்த்திப்போமாக.\n← ஆதில் பாக்கிர் மாக்கார் ஜனாஸா நல்லடக்கம் இலங்கையில் நடைபெறும்\nஇரண்டாவது முறையாக விருதினை பெற்றுக்கொண்டார் சமீல் →\nJM MEDIA என்றால் என்ன\nபள்ளிவாசல் இமாமின் மகள்… உண்மைச்சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jmmedia.lk/2017/06/18/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-06-18T05:38:37Z", "digest": "sha1:NXD4BHFAES7PU4ZBD4QKJQRPSTBQ4BGC", "length": 8260, "nlines": 64, "source_domain": "jmmedia.lk", "title": "இந்தியாவுக்கு அதிர்ச்சி : ���ாம்பியன்ஸ் கோப்பை – JM MEDIA.LK", "raw_content": "\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nசிங்கள சினிமாவின் தந்தை கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்\nஇந்தியாவுக்கு அதிர்ச்சி : சாம்பியன்ஸ் கோப்பை\nலண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில், 339 என்ற இமாலய இலக்கை நோக்கி பேட் செய்து வரும் இந்திய அணி முதல் 3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.\nமுதல் ஓவரிலேயே பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் பந்துவீச்சில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.\nதொடர்ந்து களமிறங்கிய இந்திய அணித்தலைவர் விராத் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அமீர் வீசிய அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்.\n5 ஓவர்களில் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு ரன்கள் எடுத்து இந்தியா தொடர்ந்து விளையாடி வருகிறது.\nImage caption43 ஓவர்களின் முடிவில் 247 ரன்கள்:\nமுன்னதாக, இன்றைய போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்திய அணி முதலில் பீஃல்டிங் செய்யும் என்று அறிவித்தார்.\nஇன்றைய இறுதிப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் மட்டைவீச்சாளர்கள் நன்கு அடித்தாடினர். தொடக்க ஆட்டக்காரர்கள் அஸார் அலி மற்றும் பஃர்கார் ஜமான் ஆகிய இருவரும் அரைச்சதம் அடித்த நிலையில், அஸ்வின் வீசிய 23-ஆவது ஓவரில், பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் அஸார் அலி மற்றும் பஃர்கார் ஜமான் ஆகியோரின் தவறான கணிப்பால், தன்னை நோக்கி வந்த பந்தை பீஃல்டர் பூம்ரா விக்கெட்கீப்பர் தோனியை நோக்கி வீச, அவர் அஸார் அலியை ரன் அவுட் செய்தார்.\n106 பந்துகளில், 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் விளாசி, தனது முதலாவது ஒருநாள் சதத்தை பாகிஸ்தான் தொடக்க வீரர் பஃக்கார் ஜமான் பெற்றார். 114 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியாவின் பந்துவீச்சில் பஃக்கார் ஜமான் ஆட்டமிழந்தார்.\nImage captionபாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரைச்சதம்\nதனது நான்காவது ஒருநாள் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி பஃக்கார் ஜமான் சதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.\nஅனுபவம் மிருந்த ஸோயீப் மாலிக் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர், களமிறங்கிய முகமது ஹஃபிஸ் தனது அதிரடி ஆட்டத்தால், 37 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.\nமட்டைவீச்சுக்கு சாதகமாக கருதப்படும் ஓவல் மைதானத்தில், பாகிஸ்தான் அணியின் மட்டைவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக விளையாடி 339 என்ற இமாலய இலக்கை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளனர்.\n← போர்ச்சுக்கல் காட்டுத் தீ: போராடும் தீயணைப்பு வீரர்கள் (புகைப்பட தொகுப்பு)\nஊழல் புகார் நிரூபிக்கப்படாத அமைச்சர்களின் தண்டனையை திருத்த விக்னேஸ்வரன் இணக்கம் →\nஅமைச்சர் தயாசிறியினை சந்தித்து 4மாதங்களாகின்றன – டில்ஷான் கருத்து\nமலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் : அலன் டொனால்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2013/07/", "date_download": "2018-06-18T05:52:50Z", "digest": "sha1:YAOGQQ4TIN3UD6C4PAEI3J5XQ5HXGHUE", "length": 9714, "nlines": 308, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "ஜூலை | 2013 | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nமகாபாரதம் கும்பகோணம் பதிப்பு முன்பதிவு on ஜூலை 29, 2013\nபாரதி தமிழ் சங்க நிகழ்ச்சி on ஜூலை 28, 2013\nக்ரஹாம் கிரீன் எழுதிய “தர்ட் மான்” on ஜூலை 16, 2013\nஇரா. முருகனுக்குப் பிடித்த குறுநாவல்கள் on ஜூலை 14, 2013\nஃபிராங்க் ஆர். ஸ்டாக்டன் எழுதிய “லேடி ஆர் த டைகர்” on ஜூலை 12, 2013\nதமிழ் நாடகம்: மெரினாவின் படைப்புகள் on ஜூலை 10, 2013\nடோரிஸ் கியர்ன்ஸ் (குட்வின்) எழுதிய “லிண்டன் ஜான்சன் அண்ட் த அமெரிக்கன் ட்ரீம்” on ஜூலை 8, 2013\nகமலா தாசின் “எண்டே கதா” on ஜூலை 6, 2013\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் on ஜூலை 4, 2013\nசுஜாதாவின் “மண்மகன்” on ஜூலை 2, 2013\nதி.மு.க.வின் இரண்டாவ… on தி.மு.க.வின் இரண்டாவது ஆண்டு…\nதி.மு.க.வின் இரண்டாவ… on கலைஞரின் படைப்புகளுக்கு பூஜ்யம…\nRV on ஆயுள் தண்டனை – நரசய…\nRV on மகாபாரதம் சார்ந்த படைப்புகள்\n – த… on ஏன் எழுதுகிறேன்\nபா. செயப்பிரகாசம்… on விட்டல்ராவின் “தமிழகக் க…\nபா. செயப்பிரகாசம் |… on விட்டல்ராவின் “தமிழகக் க…\nஇரும்பு குதிரைகள் மு… on பாலகுமாரனின் ‘இரும்பு கு…\nஇரும்பு குதிரைகள் மு… on பாலகுமாரனின் ‘இரும்பு கு…\nசதாசிவம் on மகாபாரதம் சார்ந்த படைப்புகள்\nசதாசிவம் on மகாபாரதம் சார்ந்த படைப்புகள்\nRV on நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்து 1…\nVinayagam on நாட்���ுடமையாக்கப்பட்ட எழுத்து 1…\nதி.மு.க.வின் இரண்டாவது ஆண்டு மலர்\nநாட்டுடமையாக்கப்பட்ட எழுத்து 1: ஏ.கே. வேலன்\nஜே.பி. ப்ரீஸ்ட்லி எழுதிய நாடகம்: ‘An Inspector Calls’\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதி.மு.க.வின் இரண்டாவது ஆண்டு மலர்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nரகோத்தமன் எழுதிய \"ராஜீவ் கொலை வழக்கு\"\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/radhika-apte-happy-about-nude-scenes-leak-042211.html", "date_download": "2018-06-18T05:45:50Z", "digest": "sha1:HLQBUQZMZTZBMSGE3WG5VA5UQC4XJJAD", "length": 11490, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிர்வாண காட்சிகள் கசிந்ததில் ரொம்ப சந்தோஷம்: ராதிகா ஆப்தே | Radhika Apte happy about nude scenes leak - Tamil Filmibeat", "raw_content": "\n» நிர்வாண காட்சிகள் கசிந்ததில் ரொம்ப சந்தோஷம்: ராதிகா ஆப்தே\nநிர்வாண காட்சிகள் கசிந்ததில் ரொம்ப சந்தோஷம்: ராதிகா ஆப்தே\nமும்பை: பார்ச்ட் படத்தின் நிர்வாண காட்சிகள் வெளியானதில் மகிழ்ச்சியே என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் லீனா யாதவ் இயக்கத்தில் ராதிகா ஆப்தே, ஆதில் ஹுசைன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பார்ச்ட். சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டையும், விருதுகளையும் அள்ளியுள்ளது.\nஇந்த படம் வரும் 23ம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளது.\nபார்ச்ட் படத்தில் ராதிகா, ஆதில் ஹுசைன் வரும் நிர்வாண படுக்கையறை காட்சி இணையதளங்களில் கசிந்தது. இதை யார் கசிய விட்டது என்று தெரியாது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nநிர்வாண காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நிர்வாண காட்சிகள் கசிந்ததில் மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார் ராதிகா.\nராதிகா, ஹுசைனின் படுக்கையறை காட்சியை சிடியாக போட்டு கொல்கத்தா சந்தைகளில் ரூ. 90க்கு கூவிக் கூவி விற்பனை செய்யப்பட்டதாம். இது குறித்து படக்குழு தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nநெட்டில் கசிந்த காட்சிகள், சிடி விற்பனையால் அந்த பார்ச்ட் படத்தில் என்ன தான் இருக்கிறது என்பதை பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் நினைப்பது நடக்குமா, இல்லை தாடி பாலாஜி நினைப்பது நடக்குமா\nவாய்ப���பு தேடி சென்ற இடத்தில் வெளியே சொல்ல முடியாத அசிங்கத்திற்கு ஆளான நடிகை\nபட வாய்ப்பை பெற போன் செக்ஸ் வைத்துக் கொண்ட ராதிகா ஆப்தே\nரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை எங்கும் பார்த்ததில்லை\nராதிகா ஆப்தேவிடம் அறை வாங்கியது அதிகாரம் படைத்த தெலுங்கு நடிகராம்\nபடம் எடுத்தது போதும்.. ரிட்டயர்ட் ஆகுங்க - ராதிகா ஆப்தே பதிலால் பரபரப்பு\nராதிகா ஆப்தேவிடம் வாலாட்டி அறை வாங்கிய அந்த பிரபல தமிழ் பட நடிகர் யார்\nசேலை கட்டிக்கிட்டா பீச்சுக்கு போவாங்க: ராதிகா ஆப்தே பொளேர்\nதிருமணமான பெண் செய்யும் வேலையா இது: ராதிகா ஆப்தேவை திட்டிய நெட்டிசன்கள்\n\"அடச்சை...\" - ராதிகா ஆப்தே போட்டோவை பார்த்து அலறிய ரசிகர்கள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகள் ஏன் பேசுவது இல்லை தெரியுமா\nஅவங்க பெயரை வெளியிட்டு அசிங்கப்படுத்தணும்: ராதிகா ஆப்தே ஆவேசம்\nதென்னிந்திய தயாரிப்பாளர் ஒருவர் என்னை படுக்கைக்கு கூப்பிட்டார்\nபிக்பாஸ் 2: போட்டியாளர்கள் பட்டியல்ல இவங்களாம் இருக்காங்க.. ஆனா இல்ல\nஹைகோர்ட் உத்தரவால் ரூ. 1.16 கோடி அபராதத்ததில் இருந்து தப்பிய த்ரிஷா\nபிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் பவர் ஸ்டாரை விடாது துரத்தும் சிறை\nபிக் பாஸ் வீட்டை புரட்டிப் போட வரும் கவர்ச்சிப் புயல் மும்தாஜ் Bigg Boss 2 Tamil Grand Opening\nபிரபலங்களின் வாரிசுகளான #Shariq #ramya #vaishnavi #mahath பிக் பாஸில் இறக்கியதன் காரணம் என்ன\nஹவுஸ் மேட்டாக நடிக்கும் ஓவியா, வாட்சால் மாட்டுவாரா\nதாடி பாலாஜி நித்யா இப்போ பிக் பாசில் சண்டைக்கு தயார் Bigg Boss 2 Tamil Grand Opening\nபெரிய இடத்து பிள்ளைகளான ரம்யா, மஹத், வைஷ்ணவி Bigg Boss 2 Tamil Grand Opening\nபிக் பாஸ் வீட்டில் ரவுசு விட வந்த சென்ட்ராயன் Bigg Boss 2 Tamil Grand Opening\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/07/05/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_/1323345", "date_download": "2018-06-18T05:37:36Z", "digest": "sha1:IMDJMJOCUUXP2FEW4YUZ6K3HUIOW5N25", "length": 10499, "nlines": 125, "source_domain": "ta.radiovaticana.va", "title": "பெருங்கடல்கள் பன்னாட்டு கருத்தரங்கில், கர்தினால் டர்க்சன் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்று���் திருஅவையின் குரல்\nபெருங்கடல்கள் பன்னாட்டு கருத்தரங்கில், கர்தினால் டர்க்சன்\nபசிபிக் பெருங்கடலைக் கடந்து செல்லும் அமெரிக்க விமானம் - AFP\nஜூலை,05,2017. குறுகிய காலக் கண்ணோட்டத்துடனும், கட்டுக்கடங்கா பேராசையுடனும் இயற்கை வளங்களை வீணாக்குவது, வருங்காலத்திற்கு நாம் இழைக்கும் பெரும் அநீதி என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றினார்.\nஉரோம் நகரில், ஜூலை 4, இச்செவ்வாயன்று, நடைபெற்ற பெருங்கடல்கள் பன்னாட்டு கருத்தரங்கில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.\nநாம் வாழும் உலகில் 70 விழுக்காடு நீரால் நிறைந்த பகுதி என்றாலும், அதை சரிவர பராமரிக்காமல் இருப்பது, பூமி கோளத்தையே ஆபத்துக்கு இட்டுச்செல்லும் என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் எச்சரிக்கை விடுத்தார்.\nபெருங்கடல்கள் அனைத்தும் மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகள் என்பதை மறந்து, அவற்றை வர்த்தகத்திற்குத் தேவையான முதலீடாக மட்டுமே காணும் குறுகிய கண்ணோட்டம் பல பிரச்சனைகளை உருவாக்குகின்றது என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள் கவலையை வெளியிட்டார்.\nபன்னாட்டு கடற்படைகளின் அணிவகுப்பு, சட்டத்திற்குப் புறம்பான கடல்வழி வர்த்தகங்கள், புலம்பெயர்ந்தோர் மேற்கொள்ளும் ஆபத்தான பயணங்கள், கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரிப்பு ஆகியவை, பெருங்கடல்களைச் சுற்றி எழும் பிரச்சனைகள் என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.\nதிருப்பீடத்திற்கென பணியாற்றும் பிரான்ஸ், மோனக்கோ, நெதர்லாந்து நாடுகளின் தூதரகங்களும், திருச்சிலுவை பாப்பிறை பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கை, பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள் வழிநடத்தினார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஇமயமாகும் இளமை – பெருங்கடலை சுத்தம் செய்யும் இளைஞர்\n'ஆட்டிசம்' விழிப்புணர்வு நாளுக்கு கர்தினால் டர்க்சன் செய்தி\nஅரியவகை நோய்கள் உலக நாளுக்கு கர்தினால் டர்க்சன் செய்தி\nதிருத்தந்தையின் தவக்காலச் செய்தி வெளியீட்டு நிகழ்வில்...\nஇத்தாலிய கர்தினால் பசெத்தி 162 புலம்பெய���்ந்தோரை ஏற்பு\nசமத்துவமின்மைகளை அகற்றுவதற்கு இரக்கம் இன்றியமையாதது\nஉலக பார்வை தினத்திற்கு கர்தினால் டர்க்சன் செய்தி\nநம் பெருங்கடல்,வாழ்வுக்கு பெருங்கடல் கருத்தரங்கிற்கு செய்தி\nதாய்வான் அரசுத்தலைவர் திருத்தந்தைக்கு அழைப்பு\nசுத்தக்குடிநீரை பெறுவது ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை\nILOவின் 107வது அமர்வில் பேராயர் யுர்க்கோவிச்\nபுலம்பெயர்வோர் பற்றிய ஐ.நா. அமர்வில் பேராயர் அவுசா\nபுவியின் அமைதி, குடும்பத்தின் அமைதியிலிருந்து பிறக்கிறது\nசிறார் வர்த்தகத்தைத் தடைசெய்ய திருப்பீடம்\nகடவுளை அறிவிக்கும் மனிதர் முதலில் மனிதம் உள்ளவராக...\n71வது உலக நலவாழ்வு அவையில் பேராயர் யுர்க்கோவிச்\nமனிதாபிமான பணியாளர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து...\nபதட்டநிலைகளை உருவாக்கும் புதிய கூறுகள் தடைசெய்யப்பட..\nபுலம்பெயர்ந்த சிறாரின் தரமான கல்விக்கு திருப்பீடம் ஆதரவு\nஆயுதக் கிடங்குகள் அணு ஆயுதங்களற்ற இடங்களாக அமைய திருப்பீடம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://technologiesunlimited.blogspot.com/2012/05/blog-post_6287.html", "date_download": "2018-06-18T05:50:43Z", "digest": "sha1:I4YDJOG4UERNE6TYQEA5M36MGDONJZFU", "length": 13687, "nlines": 204, "source_domain": "technologiesunlimited.blogspot.com", "title": "உணவு உட்கொண்டதன் பின் குளிர்நீர் அருந்தாதீர்கள்!: இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து ~ Technologies Unlimited", "raw_content": "\nஉணவு உட்கொண்டதன் பின் குளிர்நீர் அருந்தாதீர்கள்: இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து\nஉணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\nஇதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ட ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர்.\nஇதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். உணவு உண்ட உடன் வெதுவெதுப்பான வெந்நீர் உட்கொள்வதும், கிரீன் டீ அருந்துவதும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அ���ைந்துள்ளது.\nஉணவு உண்ட பின் ஜில்லென்று குளிர்பானம் அருந்துவது இதயபாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nஉணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.\nஅதுமட்டுமின்றி உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\nமாரடைப்பு நோய் உட்பட பல்வேறு இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும் போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.\nஜில் தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத்தும் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன.\nஎனவே ஜில் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள், அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.\nசில தொழில் நுட்ப சொற்கள்\nஜெ.அரசு ஒரு நாள் விளம்பரத்துக்காக ரூ 25 கோடி செலவு...\nஉணவு உட்கொண்டதன் பின் குளிர்நீர் அருந்தாதீர்கள்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்\nஜிமெயில் மீட்டர் (Gmail Meter)\nஆயுளை அதிகரிக்கும் அம்சமான உணவுகள்\n20,000 தளங்களில் வைரஸ்: கூகுள் எச்சரிக்கை\nகேலக்ஸி நெக்சஸ் மற்றும் எஸ்-3 ஸ்மார்ட்போன்: ஓர் அல...\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்\nகோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச...\nவிண்டோஸ் சிஸ்டத்தினை பதித்து இயக்கத் தொடங்கியவுடன் சில காலத்திற்கு வேகமாக இயங்கும். நாட்கள் செல்லச் செல்ல அதன் வேகம் குறைய ஆரம்பிக்கும். ...\nகூகுள் நிறுவனம் தனது சேவைகள் சிலவற்றை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இது பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தலாம்.தேடுபொறி மூலம் தனது பயணத்...\nகேன்சர் நோய்க்கு பாப்கார்ன் சாப்பிடுங்க\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வி��ும்பி உண்ணும் பாப்கார்ன், உடல் ஆரோக்கியத்தை காக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சோள வகை உணவ...\nஆயுளை அதிகரிக்கும் அம்சமான உணவுகள்\nநாம் உண்ணும் உணவுதான் நம் ஆயுளை தீர்மானிக்கிறது. கொழுப்பு சத்துள்ள உணவுகள்தான் ரத்தநாளங்களில் படிந்து இதயத்தை செயல்படவிடாமல் தடுக்கிறது. இத...\nநாசாவைப் பார்க்கலாம் - NASA Pictures\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா-National Aeronautics and Space Administration (NASA).நம்மூரின் ISRO போல.1958-ல் தா...\nஎப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக ...\nஜிமெயில் மீட்டர் (Gmail Meter)\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னொரு கரமாய், அல்லது, பாக்கெட்டாய் இயங்கி வருவது ஜிமெயில் வசதியாகும். அனைவரும் பயன்படுத்தும் இந்த ...\nசில தொழில் நுட்ப சொற்கள்\nஜெ.அரசு ஒரு நாள் விளம்பரத்துக்காக ரூ 25 கோடி செலவு...\nஉணவு உட்கொண்டதன் பின் குளிர்நீர் அருந்தாதீர்கள்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்\nஜிமெயில் மீட்டர் (Gmail Meter)\nஆயுளை அதிகரிக்கும் அம்சமான உணவுகள்\n20,000 தளங்களில் வைரஸ்: கூகுள் எச்சரிக்கை\nகேலக்ஸி நெக்சஸ் மற்றும் எஸ்-3 ஸ்மார்ட்போன்: ஓர் அல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/146505", "date_download": "2018-06-18T06:06:05Z", "digest": "sha1:4XF5LQ3LNV3VX3OU2MXW3QD4KN3OWOOS", "length": 7127, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "இன்னும் எத்தனை நாள் ஆனாலும், அதை மட்டும் செய்யமாட்டேன்- கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக் - Cineulagam", "raw_content": "\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nமுதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் சர்ச்சை.. நடிகரின் மோசமான செயல்\nஇயக்குனர் ஹரி நடிகை பீரித்தாவின் மகனா இது\nபெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு: வயிற்றை கிழித்து வெளியே எடுக்கும் பயங்கர காட்சி\nவிஜய்யை நான் இயக்கினால் படத்தின் கதை இப்படித்தான் இருக்கும்- ரஞ்சித் அதிரடி பதில்\nகர்ப்பமாக இருக்கும் ஈழத்து மருமகள் பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த நடிகைகள்.. சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த நடிகைகள்..\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மர���மகள் ரெடி\nபிக்பாஸில் விஜய் பாடலோடு எண்ட்ரியான அஜித் பட நடிகர் கவர்ச்சி நடனத்துடன் கோலாகலமான கொண்டாட்டம்\nபிரமாண்டமாக நடந்த ப்லிம் பேர் விருது விழா, வெற்றி பெற்றவர்கள் முழு லிஸ்ட் இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nஇன்னும் எத்தனை நாள் ஆனாலும், அதை மட்டும் செய்யமாட்டேன்- கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்\nகீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர். இவர் நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம், சாமி-2, மஹாநதி, பவன் கல்யான் படம் என பல படங்கள் வெயிட்டிங்.\nஇந்நிலையில் கீர்த்தி சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒரு சில விஷயங்களை கூறியுள்ளார், இதில் குறிப்பாக கிளாமர் காட்சிகளில் நடிப்பது குறித்து மனம் திறந்துள்ளார்.\nஇதில் இவர் கூறுகையில் ‘இன்று இல்லை இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும், கிளாமர் காட்சிகளில் நடிக்கவே மாட்டேன்’ கூறியுள்ளார்.\nமேலும், மீம்ஸ் எல்லாம் ஆரம்பத்தில் பார்த்து என்னை மாற்றிக்க முயற்சி செய்தேன், பிறகு எதற்கு மாற வேண்டும், நான் இப்படித்தான் சிரிக்க முடியும், அதை எப்படி மாற்ற முடியும் என அதை கண்டுக்கொள்வதே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljudgements.org/2016/05/106.html", "date_download": "2018-06-18T05:33:38Z", "digest": "sha1:Y5ZBM7NY47O22X4XPQ4PWQH5SY3C7UZU", "length": 17403, "nlines": 67, "source_domain": "www.tamiljudgements.org", "title": "நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் | www.tamiljudgements.blogspot.in: சொத்துரிமை மாற்று சட்டம் பிரிவு 106-ன் கீழ் அறிவிப்பு கொடுத்து வாடகைதாரரை சட்டப்படி வெளியேற்றுதல்", "raw_content": "நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் | www.tamiljudgements.blogspot.in\nசொத்துரிமை மாற்று சட்டம் பிரிவு 106-ன் கீழ் அறிவிப்பு கொடுத்து வாடகைதாரரை சட்டப்படி வெளியேற்றுதல்\nமாவட்ட உரிமையியல் நீதிமன்றம். புதுக்கோட்டை\nமுன்னிலை திரு. எஸ். பிரின்ஸ் சாமுவேல் ராஜ் பி.ஏ.பி.எல்.,\nமாவட்ட உரிமையியல் நீதிபதி, புதுக்கோட்டை\n2016 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 7ஆம் நாள் வியாழக்கிழமை\nதிருவள்ளுவராண்டு 2047 பங்குனி திங்கள் 25ஆம் நாள்\nஅ. அசன்முகம்மது ராவுத்தர் …………… வாதி\n“1. தாவா சொத்தின் சுவாதீனத்திலிருந்து பிரதிவாதியை வெளியேற்றி தாவா சொத்தின் சுவாதீனத்தை வாதிக்கு கொடுக்க பிரதிவாதிக்கெதிராக தீர்ப்பு செய்தும், வாதிக்கு, பிரதிவாதி தாவா சொத்திற்கான செலுத்தி வைக்க வேண்டிய 29 மாத வாடகைப் பாக்கி ரு.43.500/-ம், பிற்கால மாத வாடகையையும் வாதிக்கு பிரதிவாதி வழங்க கோரியும், வழக்கின் செலவு தொகை கோரியும் வாதியால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.”\nவாதி தாவா சொத்தில் உரிமையாளர் என்பதும் பிரதிவாதி வாடகைதாரர் என்பதும் வாதி, பிரதிவாதிகளுக்கு இடையே 1.12.2007-ல் தாவா சொத்து குறித்து வாடகை ஒப்பந்தம் ஏற்பட்டது என்பதும் அது வா.சா.ஆ.3 என்பதும், வாடகை ஒப்பந்தத்தின் படிக்கு தாவா சொத்தின் புத்தக கடை மடடும் வைத்துக்கொள்ள ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும், வேறு தொழில்கள் செய்யக்கூடாது என்பதுவும் இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. வாதி தரப்பில் மேற்படி வா.சா.ஆ.3 வாடகை ஒப்பந்தபடிக்கு பிரதிவாதி புத்தக கடை வைத்துக்கொள்வதற்கு மட்டும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது எனவும் ஆனால் பிரதிவாதி தாவா சொத்தில் வெடிபொருட்கள் வைத்து விற்பனை செய்வதாகவும். எனவே பிரதிவாதி ஒப்பந்தத்தை மீறி உள்ளார் எனவும் வாதிடப்பட்டது. ஆனால் வாதி தரப்பில் வெடிபொருட்கள் பிரதிவாதியால் விற்பனை செய்யப்பட்டது என்பதற்கு எவ்வித சாட்சியும், சான்றாவணங்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவில்லை. மேலும் வா.சா.1 தனது குறுக்குவிசாரணையின் போது\n“தாவா சொத்தில் பிரதிவாதி விக்னேஸ் புத்தக கடை வைத்திருக்கிறார்”\nஎன சாட்சியம் அளித்துள்ளார். எனவே வாதி தரப்பில் பிரதிவாதி ஒப்பந்தத்தை மீற வெறு தொழில் செய்து வருகிறார் என்பதை வாதி தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.”\n“பிரதிவாதி தனது குறுக்கு விசாரணையில்\n“1.12.2007க்கு பின்னர் எந்த வாடகை ஒப்பந்தமும் நான் வாதியுடன்\nஎனவே வாய்மொழி ஒப்பந்தம் 31.10.2008-ல் வாதிக்கும், பிரதிவாதிக்கும் ஏற்பட்டது என்பதனை பிரதிவாதி தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது. ஆனாலும் மேற்படி தேதிக்கு பின்னிட்டு தற்போது வரை பிரதிவாதி தாவாச��� சொத்தில் கடை நடத்தி வருகிறார் என்பது இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. வாதி தரப்பில் கடந்த 30.11.2010-ம் தேதியில் வா.சா.ஆ.4-ன் மூலம் பிரதிவாதிக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டு அதில் வாடகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என்றும், 30.12.2010-ம் தேதிக்குள் வாடகையை செலுத்தியும், 1.11.2011-ம் தேதியன்று தாவா சொத்தின் சுவாதீனத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி #சொத்துரிமை மாற்று சட்டம் பிரிவு 106-ன் கீழ் அறிவிப்பு அனுப்பியுள்ளார். அதை பிரதிவாதி வா.சா.ஆ.5 ஒப்புகை அட்டையின் மூலம் பெற்றுக்கொண்டுள்ளார். அதன் பின்னிட்டு பிரதிவாதி வா.சா.ஆ.6-ன் மூலம் பதிலும் அனுப்பியுள்ளார். மேற்படி வாடகை ஒப்பந்தம் வா.சா.ஆ.3 பரிசீலனை செய்ததில் மாத வாடகைக்கு பிரதிவாதி குடியிருந்து வருவது தெரியவருகிறது. எனவே சொத்து உரிமை மாற்று சட்டப்படி சொத்தினை காலி செய்வதற்கு 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்து வா.சா.ஆ.4 மூலம் வாடகை ஒப்பந்தத்தை வாதி முறிவு செய்திருப்பது தெரியவருகிறது. பிரதிவாதி தரப்பில் மேற்படி அறிவிப்பு சட்டப்படி செல்லதக்க அறிவிப்பு அல்ல என்று எவ்வித வாதமும் மேற்கொள்ளவில்லை. எனவே வாதி பிரதிவாதிகளுக்கிடையே வாடகை தாரர் மற்றும் உரிமையாளர் என்கிற உறவு சட்டப்படி முடிந்துவிட்டது என இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது. வாதிக்கும், பிரதிவாதிக்கும் இடையே உள்ள உரிமையாளர்-வாடகைதாரர் உறவு முடிவு பெற்றுள்ளதால் வாதி சுவாதீன பரிகாரம் பெற உரிமையுள்ளவர் என்றும் இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.”\n“முடிவாக தாவா சொத்தின் சுவாதீனத்திலிருந்து பிரதிவாதியை வெளியேற்றி தாவா சொத்தின் சுவாதீனத்தை வாதிக்கு அளிக்க கோரும் பரிகாரம் வாதிக்கு கிடைக்கதக்கது எனவும், வாதிக்கு பிரதிவாதி செலுத்தவேண்டிய வாடகை பாக்கியான ரு.3.500/-ஐ செலுத்த வேண்டும் என்றும், பிரதிவாதி 1.1.2011-ம் தேதி முதல் காலி சுவாதீனத்தை வாதிக்கு அளிக்கும் வரை மாத இழப்பீடு தொகையாக ரு.1.500/-ஐ பிரதிவாதி வாதிக்கு செலுத்தவேண்டும் எனவும், தீர்ப்பளிக்கப்படுகிறது. வழக்கு சொத்தின் சுவாதீனத்தை இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் பிரதிவாதி காலிசெய்து காலி சுவாதீனத்தை வாதிக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு வழக்கு செலவு தொகையுடன் அனுமதிக்கப்படுகிறது.\"\nஇங்கு டைப் செய்யவும் ex:sattam சட்டம்\nமாவ��்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்¸ இராமேஸ்வரம் முன்னிலை திரு. ஜி.என்.சரவணகுமார் எம்.ஏ.¸பி.எல்.¸ மாவட்ட உரிமையியல...\nஇந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294(பி)¸ 324\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 1 சிவகங்கை முன்னிலை: திருமதி. வா.தீபா¸ எம்.எல் நீதித்துறை நடுவர் எண்- 1 சிவகங்கை 2016 ம் ஆண்டு...\nதாவா கடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா\nமாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ¸ பண்ருட்டி முன்னிலை : திருமதி . ஏ . உமாமகேஸ்வரி பி . எஸ்ஸி .¸ பி . எல் .¸ மாவட்ட உரிமையியல் நீதிபதி ¸...\nஉரிமையியல் நடைமுறை சட்டம் கட்டளை 20 விதி 12\nகூடுதல் சார்பு நீதிமன்றம் ¸ விருத்தாசலம் . முன்னிலை : திரு . நா . சுந்தரம் ¸ பி . எஸ் . சி .¸ பி . எல் .¸ கூடுதல் சார்பு நீதிபதி ¸ ...\nமாற்று முறை ஆவண சட்டம் பிரிவு 138, 139\nகுற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் . ( விரைவு நீதிமன்றம் ). வேலூர் . முன்னிலை . திரு . கோ . பிரபாகரன் . பி . ஏ .. எம் . எல் .. நீத...\nடி.கே.டி பட்டா ரத்து உத்தரவு - நியாயமான அறிவிப்புகளும்¸ கால அவகாசங்களும்\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கொடைக்கானல் முன்னிலை : திரு . ஆர் . சுப்பிரமணியன் ¸ எம் . ஏ .¸ பி . எல் .¸ பி ...\nதமிழ்நாடு தகவல் ஆணையம் ஆணை நாள் :18-04-2017 முன்னிலை திரு . பி . தமிழ்ச்செல்வன் ¸ எம் . ஏ .¸ பிஎல் .¸ மாநில தகவல் ஆணையர் . வழக...\nஉரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கொடுமுடி ஆண்டுப்பட்டிகை வழக்கு எண். 35/2012 அரசுக்காக: காவல் ஆய்வாளர், சிவகிரி காவல்...\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 2 சிவகங்கை முன்னிலை: திரு வீ.வெங்கடேசபெருமாள்¸ பி.எல் நீதித்துறை நடுவர் எண்- 2 சிவகங்கை 2016 ம...\nஒரு முகவரோ ஒரு சொத்தை பார்வையிட நிர்ணயிக்கப்பட்டவரோ நீண்ட நாட்களாக அவர் இருந்ததாலோ உடைமை கொண்டதாலோ அவருக்கு அச்சொத்தின் பாற் எவ்வித உரிமையும் எற்படாது\nகூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ¸ அம்பாசமுத்திரம் முன்னிலை :- திரு . த . ராஜ்குமார் ¸ எம் . ஏ . பி . எல் .¸ கூடுதல் மாவட்ட உரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.ibctamil.com/security/80/102011?ref=imp-news", "date_download": "2018-06-18T05:39:37Z", "digest": "sha1:VBGB34F5WYPFVDURSHAFFD5H4LKOF3TE", "length": 7137, "nlines": 105, "source_domain": "news.ibctamil.com", "title": "ராணுவ அதிகாரியை வன்னி தமிழ் மக்கள் கொண்டாடிய விவகாரம்- புலம்யெர் தமிழர்களின் உணர���வுகள் என்ன? - IBCTamil", "raw_content": "\nசிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்\nவரனி தேர் இழுப்பு விவகாரம்\nஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட ஆதாரத்தால் தலை குனிந்து நிற்கும் வெள்ளைமாளிகையும் டொனால்ட் டிரம்மும்\nசம்பந்தர் போன்றவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்த சிங்கள அமைச்சர்\nஉலகமே எதிர்பார்க்கும் சிங்கப்பூர் சந்திப்பு; பேச்சுவார்த்தைக்கு வந்த டிரம்மை வரவேற்ற தமிழன் இவர்தான்\nஇலங்கை தமிழர்கள் நிலப்பரப்பில் மர்மமான தீவு; உள்ளே உள்ள மர்ம நபர் யார்\nகிம் யொங் வுன்னை தொடர்ந்து ட்ரம்மும் வருகை\nஉலகையே அச்சுறுத்திய வடகொரிய தலைவர் கிம் யொங் வுன் சிங்கப்பூரில்\nஉலகின் ஐந்து ஆபத்தான இடங்கள்\nதமிழ் மண்ணின் சில மரபுகள் மாற்றப்பட்டேயாகவேண்டும்- சிவசேனை உறுதி\nவெங்கடேச சர்மா சிதம்பரநாதக் குருக்கள்\nராணுவ அதிகாரியை வன்னி தமிழ் மக்கள் கொண்டாடிய விவகாரம்- புலம்யெர் தமிழர்களின் உணர்வுகள் என்ன\nசிங்கள ராணுவ கேணலான ரத்தணபிரிய என்ற அதிகாரியின் பிரியாவிடையின் போது வன்னி வாழ் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியிருந்த நன்றி உணர்வானது புலம்யெர் தமிழர் மத்தியில் பலத்த வாதிப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி இருந்தது.\nஇந்த விடயம் தொடர்பாக ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியின் செய்திகளுக்கு அப்பால் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புலம்பெயர் தமிழ்கள் வெளிப்படுத்திய காரசாரமான கருத்துக்கள்:\nபுதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு\nமுள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்\nசிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-ilce-6000l-mirrorless-camera-with-selp1650-b-lens-243-mp-black-price-pdEaSj.html", "date_download": "2018-06-18T06:04:13Z", "digest": "sha1:U6C2C2NJ273L33DWW5SUKQRP7A7MPU7Z", "length": 25755, "nlines": 516, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ர��ர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி வைஸ் ௬௦௦௦ல் டிஜிட்டல் கேமரா\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக்\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக்\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக்பிளிப்கார்ட், இன்னபிபிஎம், ஹோமேஷோப்௧௮, ஷோபிளஸ் கிடைக்கிறது.\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 50,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 51 மதிப்பீடுகள்\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் - விலை வரலாறு\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Sony E Lenses\nபோக்கால் லெங்த் 0.25 m\nஅபேர்டுரே ரங்கே f/3.5 - f/5.6\nகன்டினியஸ் ஷாட்ஸ் 11 fps\nஸெல்ப் டைமர் 2 s / 10 s\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.3 Megapixels MP\nசென்சார் சைஸ் 23.5 x 15.6 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 30 s\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1/4000 s\nடிஜிட்டல் ஜூம் Yes, 4x\nஇமேஜ் ஸ்டாபிளிஸ்ர் Optical SteadyShot\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே LCD (TFT)\nசுகிறீன் சைஸ் 7.62 cm (3 in)\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 921,600 Dots\nஇமேஜ் போர்மட் JPEG RAW\nவீடியோ போர்மட் AVCHD, MP4\nமெமரி கார்டு டிபே SD/SDHC/SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக்\n4.3/5 (51 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=18738", "date_download": "2018-06-18T05:35:47Z", "digest": "sha1:62S2FNEZKXOSWJPNKFPPYZGJNLMREXSU", "length": 10077, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "இறைவன் நம்மை நினைப்பான்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்��ு தொகுப்பு\n“இறை நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் இறைவனை அதிகமாக நினைவுகூருங்கள். காலையிலும் மாலையிலும் அவனைத் துதியுங்கள்.” (குர்ஆன் 33:4142)\nஇறைவனை நினைவுகூர்வதன் சிறப்புகள் பற்றி ஏராளமான நபிமொழிகள் உள்ளன. ஒருமுறை இறைவனின் தூதர்(ஸல்) தம் தோழர்களிடம், “நீங்கள் செய்யும் நல்லறங்களிலேயே சிறந்த ஒன்று உள்ளது. அது உங்கள் இறைவனிடம் மிகவும் தூய்மையானது, உங்களின் தகுதிகளை உயர்த்தக் கூடியது, தங்கத்தையும் வெள்ளியையும் (தானமாகக்) கொடுப்பதையும் விட சிறந்தது, அறப்போரில் (தர்ம யுத்தத்தில்) கலந்துகொள்வதை விடவும் சிறந்தது” என்று கூறினார்கள்.\nநபித்தோழர்கள் ஆர்வத்துடன், “அத்தகைய நல்லறச் செயல் என்ன இறைத்தூதர் அவர்களே” என்று கேட்டனர். அப்போது நபியவர்கள், “ஆற்றலும் மகிமையும் மிக்க இறைவனை நினைவு கூர்வதுதான்” என்று பதில் அளித்தார்கள்.\nஒருவர் இறைத்தூதரிடம் வந்து, “நபியவர்களே, நான் எப்போதும் தவறாமல் கடை பிடிக்கும் அளவுக்கு எனக்கு ஒரு நற்செயலைக் கற்றுத் தாருங்கள்” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், “உயர்ந்தவனாகிய இறைவனின் நினைவிலேயே எப்போதும் உன் நாவு நனைந்திருக்கட்டும்” என்று கூறினார்கள். “.... நீங்கள் நிற்கும்போதும் உட்காரும் போதும் படுக்கும்போதும் இறைவனை நினைவுகூருங்கள்.” (குர்ஆன் 4:103) இதே போல் இன்னொரு வசனம்: “நீங்கள் காலை நேரத்தை அடையும் போதும் மாலை நேரத்தை அடையும்போதும் இறைவனைத் துதியுங்கள்” (30:17) ஒருநாளின் எல்லா நேரங்களிலும் இறைவனைத் துதிக்கலாம் என்றாலும் காலையிலும் மாலையிலும் அவனைத் துதிப்பது மிகவும் சிறப்பானதாகும். காலையில் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக இறைவனை நினைவுகூரும்போது அன்றைய செயல்களை இறைவன் எளிதாக்கித் தருவான்.\nஅதேபோல் மாலையில் இறைவனை நினைவுகூரும்போது காலை முதல் மாலை வரை நம்மையும் மீறி ஏதேனும் நம் பணிகளில் தவறுகள் ஏற்பட்டிருந்தால் உடனுக்குடன் இறைவனிடம் மன்னிப்பு கேட்கவும் ஏதுவாக அமையும். இறைவன் கூறியதாக நபியவர்கள் அறிவித்துள்ளார்கள்: “யார் என்னைத் தம் உள்ளத்தில் நினைவுகூர்கிறாரோ அவரை நானும் என் உள்ளத்தில் நினைவுகூர்கிறேன். என்னை அவர் ஓர் அவையில் நினைவுகூர்ந்தால் அதைவிடச் சிறந்த உயர்ந்த அவையில் அவரை நான் நினைவுகூர்வேன்.”தூய மனத்துடன் அவனுடைய திருப்பெயர்களை உச்சரித்து அவனைத் துதிக்கும்போது அவனும் நம்மை நினைத்துப் பார்க்கிறான் என்பது எத்துணைப் பெரிய செய்தி இறைவனுடைய சிறப்பு கவனத்தில் அவருடைய தூய அடியார்களின் பட்டியலில் நம்முடைய பெயரும் இருக்குமேயானால் அதைவிடச் சிறந்த நற்பேறு வேறு என்ன இருக்க முடியும்\n“என்னை நீங்கள் நினைவுகூருங்கள். நானும் உங்களை நினைவு கூர்வேன். எனக்கு நன்றி செலுத்துங்கள். நன்றி கொல்லாதீர்கள்.” (குர்ஆன் 2:152)\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅந்தோணியார் தேவாலய ஆண்டு பெருவிழா தேர் பவனி : திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு\nஓசூரில் தூய இருதய ஆண்டவர் ஆலய தேர்த்திருவிழா\nதிருஇருதயஆண்டவர் ஆலய தேர்பவனி விழா\nஅந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்\nவாழ்வு தரும் உணவு நானே\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nகுவைத்தில் புழுதி புயலால் செந்நிறத்தில் காட்சியளித்த வானம்...மக்கள் கடும் அவதி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்\n18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்\n17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljudgements.org/2017/02/blog-post_13.html", "date_download": "2018-06-18T05:29:54Z", "digest": "sha1:7U3WJIH4DGX4N7AAUO5PLFIFUOQKQA2I", "length": 9593, "nlines": 63, "source_domain": "www.tamiljudgements.org", "title": "நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் | www.tamiljudgements.blogspot.in: சுவற்றை அப்புறப்படுத்த செயலுத்துக்கட்டளை", "raw_content": "நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் | www.tamiljudgements.blogspot.in\nமாவட்ட உரிமையியல் நீதிபதி¸ அவினாசி.\n2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் செவ்வாய்கிழமை\n(2045 திருவள்ளுவராண்டு ஜய வருடம் புரட்டாசி மாதம் 28 ஆம் நாள்)\n(இ.ம.541/2010 மனுவில் 08.06.2010 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி\nவழக்குரையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது) .......பிரதிவாதிகள்\n''இவ்வழக்கில் எழுவினாக்கள் 1¸3¸4¸ மற்றும் கூடுதல் எழுவினாக்கள் 1¸2. ஆகியவற்றிக்கு கண்ட விரிவான விளக்கங்கள் படி¸ வாதி வா.சா.ஆ.1ன் மூலம் கிரையம் பெற்ற சொத்திற்கு தாவா \"ஏ\" அயிட்ட பொதுப்பாதை வழியாக சென்று வருகிறார் என்றும் அதனால்¸ தாவா \"ஏ\" அயிட்ட பொதுப்பாதை வழியாக அவர் கிரையம் பெற்ற சொத்திற்கு சென்று வரும் பா��ை பாத்திய உரிமையை விளம்புகை செய்தும்¸ அதன் தொடர் பரிகாரமாக தாவா \"ஏ\" அயிட்ட பாதையில் வாதி கிரையம் பெற்ற சொத்திற்கு சென்று வருவதை பிரதிவாதிகளோ¸ அவரது முகவர்களோ¸ தடை செய்யக்கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் பெற வாதி உரிமையுடையவர் ஆவார் என்றும்¸ தாவா \"ஏ\" அயிட்ட பொதுப்பாதையில் வழக்கு நிலுவையில் இருந்த சமயத்தில் பிரதிவாதிகள் எழுப்பி உள்ள 3 அடி உயர சுவற்றை அப்புறப்படுத்த வாதி செயலுத்துக்கட்டளை பெற வாதி உரிமையுடையவர் ஆவார் என்று எழுவினா-5-ற்கு விடை காண்கிறது.''\nதீர்ப்பை முழுமையாக படிக்க (அ) பதிவிறக்கம் செய்ய\nஇங்கு டைப் செய்யவும் ex:sattam சட்டம்\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்¸ இராமேஸ்வரம் முன்னிலை திரு. ஜி.என்.சரவணகுமார் எம்.ஏ.¸பி.எல்.¸ மாவட்ட உரிமையியல...\nஇந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294(பி)¸ 324\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 1 சிவகங்கை முன்னிலை: திருமதி. வா.தீபா¸ எம்.எல் நீதித்துறை நடுவர் எண்- 1 சிவகங்கை 2016 ம் ஆண்டு...\nதாவா கடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா\nமாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ¸ பண்ருட்டி முன்னிலை : திருமதி . ஏ . உமாமகேஸ்வரி பி . எஸ்ஸி .¸ பி . எல் .¸ மாவட்ட உரிமையியல் நீதிபதி ¸...\nஉரிமையியல் நடைமுறை சட்டம் கட்டளை 20 விதி 12\nகூடுதல் சார்பு நீதிமன்றம் ¸ விருத்தாசலம் . முன்னிலை : திரு . நா . சுந்தரம் ¸ பி . எஸ் . சி .¸ பி . எல் .¸ கூடுதல் சார்பு நீதிபதி ¸ ...\nமாற்று முறை ஆவண சட்டம் பிரிவு 138, 139\nகுற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் . ( விரைவு நீதிமன்றம் ). வேலூர் . முன்னிலை . திரு . கோ . பிரபாகரன் . பி . ஏ .. எம் . எல் .. நீத...\nடி.கே.டி பட்டா ரத்து உத்தரவு - நியாயமான அறிவிப்புகளும்¸ கால அவகாசங்களும்\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கொடைக்கானல் முன்னிலை : திரு . ஆர் . சுப்பிரமணியன் ¸ எம் . ஏ .¸ பி . எல் .¸ பி ...\nதமிழ்நாடு தகவல் ஆணையம் ஆணை நாள் :18-04-2017 முன்னிலை திரு . பி . தமிழ்ச்செல்வன் ¸ எம் . ஏ .¸ பிஎல் .¸ மாநில தகவல் ஆணையர் . வழக...\nஉரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கொடுமுடி ஆண்டுப்பட்டிகை வழக்கு எண். 35/2012 அரசுக்காக: காவல் ஆய்வாளர், சிவகிரி காவல்...\nநீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 2 சிவகங்கை முன்னிலை: திரு வீ.வெங்கடேசபெருமாள்¸ பி.எல் ந��தித்துறை நடுவர் எண்- 2 சிவகங்கை 2016 ம...\nஒரு முகவரோ ஒரு சொத்தை பார்வையிட நிர்ணயிக்கப்பட்டவரோ நீண்ட நாட்களாக அவர் இருந்ததாலோ உடைமை கொண்டதாலோ அவருக்கு அச்சொத்தின் பாற் எவ்வித உரிமையும் எற்படாது\nகூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ¸ அம்பாசமுத்திரம் முன்னிலை :- திரு . த . ராஜ்குமார் ¸ எம் . ஏ . பி . எல் .¸ கூடுதல் மாவட்ட உரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillyricsonline.com/2011/01/thooral-podum-song-lyrics-uthama.html", "date_download": "2018-06-18T05:57:09Z", "digest": "sha1:Z3D2G5JOVMLWL4WWND7MGAC7ZBL6PP4G", "length": 5989, "nlines": 223, "source_domain": "www.tamillyricsonline.com", "title": "Thooral podum song lyrics - Uthama puthiran | Tamil Lyrics", "raw_content": "\nதூறல் போடும் மேகம் நீ\nமேகம் தேடும் வானம் நீ\nதூரம் தேடும் வேகம் நீ\nமோகம் தேடும் ராகம் நீ\nஎன் காதல் நங்கூரம் நீ\nஎன் காதல் நங்கூரம் நீ உயிரே\nதூறல் தேடும் மேகம் நீ\nமேகம் தேடும் வானம் நீ\nதூரம் தேடும் வேகம் நீ\nமோகம் தேடும் ராகம் நீ\nநீ முதல் நான் வரை யாவுமே மயக்கம்\nநீரிலே மூழ்கிடும் வேதனை எனக்கும்\nகடல் சேரும் நதியினிலே கரை சேரும் படகு இது\nஅதில் நீயும் நானும் சேர்ந்து மிதப்போம்\nதூறல் தேடும் மேகம் நீ\nமேகம் தேடும் வானம் நீ\nதூரம் தேடும் வேகம் நீ\nமோகம் தேடும் ராகம் நீ\nமாலையில் இரவினில் போர்வையில் இணைய\nகாலையில் பொன் ஊஞ்சல் தூக்கங்கள் களைய\nதனியாக ஒரு உளறல் பரிமாற இதயம்\nஇது போதும் மட்டும் காதல் வளர்ப்போம்\nகால்கள் தேடும் பாதை நீ\nபாதம் தேடும் ஊரும் நீ\nஓடை தேடும் தாகம் நீ\nதாகம் தேடும் கோடை நீ\nஎன் காதல் நங்கூரம் நீ\nஎன் காதல் நங்கூரம் நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/02/23-02-2018-raasi-palan-23022018.html", "date_download": "2018-06-18T05:57:34Z", "digest": "sha1:R6DBS7VKR6GZNLF5C2CWPE47VMUSRTVG", "length": 25171, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 23-02-2018 | Raasi Palan 23/02/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வேலை சுமை அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் ��ீண் சந்தேகம் வரக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nமிதுனம்: எளிதாக முடியவேண்டிய சில காரியங்களை கூட போராடி முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களால் பிரச்னைகள் வந்து செல்லும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nகடகம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nசிம்மம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பழைய கடன் பிரச்னை\nகட்டுப்பாட்டிற்குள் வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nதனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ஷேர் பணம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.\nமகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். எளிதில் செரிமானமாக கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nகும்பம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பரை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\nமீனம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள்”\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nகாலா- அனுபவி ஜனமே அனுபவி\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவா...\nமணிரத்னம் படத்தில் என்னை நடிக்க விடமாட்றாங்க - சிம...\nகமல் ரஜினி அரசியலில் ஸ்ரீ தேவியும் வர இருந்தாரா..\n9 வயது சிறுவனைக் கடித்து கொன்ற தெரு நாய்கள்\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீ...\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் ...\nஇணையதளம் மூலம் சுமார் 2 லட்சம் பேர் உறுப்பினராக பத...\nசிரி��ாவில், ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களு...\nபிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nஇறந்த மகனின் செல்களிலிருந்து, இரண்டு பேரக் குழந்தை...\nமிஷ்கினின் வருத்தம் சிரிப்பாக மாறியாச்சு\n‘மஹிந்த ராஜபக்ஷவை நான் இனவாதியாக பார்க்கவில்லை. அவ...\nபுதிய பிரதமரை நியமிக்குமாறு ஐ.ம.சு.கூ., ஜனாதிபதியி...\nமைத்திரியும் ரணிலும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே...\nபிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டாம்; ரணிலிடம் மஹி...\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகினால் மைத்திரிக்...\nஏப்ரல் மாதத்தில் ரஜினி தமிழக சுற்றுப்பயணம்\nஉலகில் பாதுகாப்புக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுக...\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அடுத்த இரத்தக் ...\nதென்னாப்பிரிக்கவின் புதிய அதிபராகப் பதவியேற்றார் ச...\nநேபாலின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்பு...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nத.தே.கூ தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த...\nரணில் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவில்லை; மைத்திரி தலை...\nபுதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முட...\nதொங்கு சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு ஆத...\nநல்லாட்சியை தொடர்ந்தும் நடத்திச் செல்வது தொடர்பில்...\nயாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவ...\nமுப்படைகளுக்கு 12,280 கோடி ரூபாய் செலவில் நவீன ஆயு...\nஸ்டாலினை முதல்வராக்குவேன்; வைகோ அதிரடி\n\"70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்தியர்...\nஅப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ மாணிக்க மலராய\nஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு இதுவரை யாரும் த.த...\nநிழல் அமைச்சுக்களைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி ஐ....\nநல்லாட்சி அரசாங்கம் கலைகிறது; தனியாட்சி அமைக்க ஐ.த...\nதமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப...\nகரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களை...\nதீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணைய...\nஅதிக நிறை கொண்ட செய்மதிகளை விண்ணில் ஏவுவதில் உலகில...\nடிரம்பின் மகன் வீட்டுக்கு வந்த மர்ம பார்சலை முகர்ந...\n500 Kg வெடிகுண்டு அகற்றப் பட்ட பின்னர் மீளத் திறக்...\nஅதிகம் சம்பளம் கேட்டதால் வாய்ப்பு பறிபோனது\nதன்னால் பறிக்கப்பட்ட மகனின் பார்வைக்கு, தனது கண்ணை...\nவெளியேறுகின்றது மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி...\nகலகலப்பு 2 - காசி இப்படியும் இருக்குமா\nசட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதா உருவப்படம் ...\nகசிந்தது காலா படத்தின் வீடியோ\nமுனுசாமியும், ஜெயக்குமாரும் கூழாங்கற்கள் - நாஞ்சில...\nலண்டனில் பைத்தியங்கள் ஆடுகிறார்கள்: ஏர் போட்டில் க...\nபரபரப்பில் கொழும்பு அரசியல்.. ரணில் பிரதமர் பதவியி...\nரஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், 71...\nநாட்டு மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்;...\nதமிழ் பேசும் மக்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற...\nமீரா வாசுதேவனுக்கு ஆபாச மெசேஜ்\nகாதல்பற்றி மனம் திறந்த ஷ்ரேயா கோஷல்\nதூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்க...\n ஆனால் ஒரு கண்டிஷன்.. கஜ...\nகைவிட்ட அஜீத் விஜய் ரசிகர்கள்\nதனியாக வந்து சிக்கிய நிக்கி கல்ராணி\n அப்பா விட்டதை மகன் பிடிப்பாரா\nதேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் ...\nநாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; தேர்தல்...\nமஹிந்த அணி மாபெரும் வெற்றி: 80 வீதமான உள்ளூராட்சி ...\nஅபுதாபியில் முதல் இந்துக் கோயிலுக்கான அடிக்கல்லை ப...\nமாஸ்கோவுக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்த...\nபழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் போர் விமானத்தை சு...\nதாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்ட...\nவாக்கு எண்ணிக்கையை மீள உறுதிப்படுத்த வேண்டியுள்ளதா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு: சரா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரை...\nஉள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்: 341 சபை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/12/06/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-75-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-06-18T05:30:49Z", "digest": "sha1:QIUA24BU5UHCJFFAVQRKWM7MQALPJQ2K", "length": 13822, "nlines": 108, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1இதழ்: 75 பாலைவனத்தில் கிடைத்த நீரோடை! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1இதழ்: 75 பாலைவனத்தில் கிடைத்த நீரோடை\nயாத்தி: 2: 21, 22 மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்க சம்மதித்தான்; அவன் சிப்போரள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்கு கொடுத்தான்;\nஅவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு கேர்சொம் என்று பேரிட்டான்.\n 40 வருடங்கள் அரண்மனையில் வாழ்ந்தான் பார்வோன் குமாரத்தியின் செல்லக் குமாரனாய், பார��வோன் ராஜாவின் பேரனாய் எல்லாவித செல்வங்களையும் அனுபவித்து வளர்ந்தான். எகிப்து ராஜ்யத்தை ஆளவேண்டிய ராஜகுமாரன் ஒருநாள் எபிரேயரைக் கொடுமைப் படுத்திய ஒரு எகிப்தியனை வெட்டிக் கொன்றதால், பார்வோனின் வெறுப்புக்கு ஆளாகி, சிங்காசனத்தை துறந்து, மீதியான் நாட்டின் வனாந்தரத்துக்கு ஓடிப்போனான்.\nயாத்தி: 2: 15 ல் வேதம் கூறுகிறது, மோசே மீதியான் தேசத்திலே ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான். அதே அதிகாரத்தில் நாம் , மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள், அவர்கள் மோசே அமர்ந்திருந்த துரவண்டை வந்து தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்கு தண்ணீர் மொண்டு கொடுத்தபோது, அங்கிருந்த மேய்ப்பர்கள் அவர்களை துரத்தினார்கள், அப்பொழுது மோசே அவர்களுக்கு துணைநின்று அவர்கள் மந்தைக்கு தண்ணீர் காட்டினான் , என்று வாசிக்கிறோம்.\nஅவர்கள் வீட்டுக்கு சீக்கிரம் வந்து சேர்ந்த காரணத்தை அவர்கள் தகப்பன் கேட்டபோது எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களை தப்புவித்து எங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான் என்றார்கள். மோசே எகிப்தைவிட்டு புறப்பட்டபோது அணிந்தருந்த எகிப்தியரின் ஆடை அவனை எகிப்தியன் என்று அந்தப் பெண்களுக்கு காட்டிற்று.\nமீதியான் தேசத்தில் அவன் வாழ்ந்தபோது, அந்த பாலைவன மக்கள், அரேபியரான இஷ்மவேலருடன் தொடர்புள்ளவர்கள் என்று உணர்ந்தான். ஆதி 37 ம் அதிகாரத்தில், இந்த மீதியானியர், யோசேப்பை இஸ்மவேலரிடம் விற்றதை மறந்து விட வேண்டாம். அதுமட்டுமல்ல, மீதியானியர், ஆபிரகாம் சாராள் மரித்தபின்னர் , மணந்த கெத்தூராளின் பிள்ளைகளின் வம்சத்தினர்.\nமோசே ஒரு இஸ்ரவேலன், ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிறந்த ஈசாக்கின் வழியில் வந்தவன்.\nஇஸ்மவேலர், ஆபிரகாமுக்கும், ஆகாருக்கும் பிறந்த பிள்ளையின் வம்சத்தார்.\nமீதியானியர், ஆபிரகாமுக்கும் கெத்தூராளுக்கும் பிறந்த பிள்ளைகளின் வம்சத்தினர்.\nஇந்த மூன்று வம்சங்களுக்குமே தகப்பன் ஆபிரகாம் தான். இது ஒன்றே அவர்களுக்குள் போட்டியையும் பொறாமையையும் கொண்டு வர போதுமான காரணம் அல்லவா எங்காவது ஒரு தகப்பனின் மூன்று மனைவிமாருக்கு பிறந்த பிள்ளைகள் ஒற்றுமையாய் இருப்பதை நாம் கண்டிருக்கிறோமா\nஇப்பொழுது ஒரு அழகிய ராஜகுமாரன் மீதியான் தேசத்து ஆசாரியனின் வீட்டுக்கு வருகிறான். அ��னுடைய ஏழு குமாரத்திகளில் சிப்போராள் ஒருவேளை மூத்தவளாக இருந்திருக்கலாம். ஒரு ஆசாரியனின் மூத்த மகளாகிய அவள் அந்த தேசத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ளவளாக இருந்திருப்பாள். அவளை அவள் தகப்பன் திருமணத்தில் மோசேக்கு கொடுத்தபோது, அவள் ஒரு விலையேறப்பெற்ற பரிசாகத்தான் இருந்திருப்பாள். மீதியான் பாலைவனத்தில் மோசேக்கு கிடைத்த நீரோடையல்லவா அவள்\nபல கனவுகளோடு தன்னுடைய ராஜ குமாரனுக்காக காத்திருந்த அவளுக்கு என்ன கிடைத்தது தெரியுமா ஒரு எபிரேய மேய்ப்பன் தான் ஒரு எபிரேய மேய்ப்பன் தான் 40 வருடங்கள் மோசே அவள் தகப்பனின் ஆடுகளை மேய்த்தான் 40 வருடங்கள் மோசே அவள் தகப்பனின் ஆடுகளை மேய்த்தான் பின்னர் 40 வருடங்கள் எப்பொழுதும், எல்லாவற்றிக்கும் முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களை மேய்த்தான். அவள் கனவு பலிக்கவில்லை பின்னர் 40 வருடங்கள் எப்பொழுதும், எல்லாவற்றிக்கும் முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களை மேய்த்தான். அவள் கனவு பலிக்கவில்லை அவள் கால்கள் ஓயவே இல்லை\nசிப்போராள் தன் கணவனோடும், பிள்ளைகளோடும் அமைதியாய் மீதியான் தேசத்தில் வாழ விரும்பியிருக்கக் கூடிய ஒரு பெண்ணாகத்தான் இருந்திருப்பாள், அவள் ஆசை நிறைவேறவில்லை\nஇன்று உன் திருமண வாழ்க்கையில் கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்த நீ ஒருவேளை ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று உன் உள்ளத்தில் நீ நினைக்கலாம்\nநீ உன் கணவன் அல்லது மனைவி உன்னுடைய விருப்படிதான் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா சரியான துணைவனை தேடிக் கண்டடைவதைவிட கர்த்தருடைய உதவியோடு சரியான துணையாக நாம் வாழ்வதுதான் முக்கியம். சிப்போராளைப் பார் சரியான துணைவனை தேடிக் கண்டடைவதைவிட கர்த்தருடைய உதவியோடு சரியான துணையாக நாம் வாழ்வதுதான் முக்கியம். சிப்போராளைப் பார் அவள் கனவுகளை மோசே நிச்சயமாக நிறைவேற்றவில்லை அவள் கனவுகளை மோசே நிச்சயமாக நிறைவேற்றவில்லை ஆனாலும் சிப்போராள் ஒரு நல்ல மனைவியாக இருந்தாள்\nகர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்த்த எந்த குணநலனுமே இல்லையெனினும், நம்மை அளவில்லாமல் நேசிக்கிறாரே அந்த நேசத்தைதான் நாம் நம் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் காட்ட வேண்டும்\n ஒருவரையொருவர் நேசித்து, குறைகளைப்பார்க்காமல்,நிறைகளைப் பார்த்து சந்தோஷமாய் வாழ எனக்கு பெலன் தாரும்\n← மலர்:1இதழ்: 74 குடும்பம் ஒரு பரிசு\nமலர் 7 இதழ்: 553 மனதில் தங்கிய பாடம்\nமலர் 7 இதழ்: 557 அக்கரையில் தெரியும் பச்சை\nமலர்1:இதழ்: 108 நோக்கிப் பார்\nமலர் 7 இதழ்: 588 என்னையாத் தேடினீர் ஐயா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 7 இதழ்: 589 ஒரு எச்சரிக்கையான வாழ்க்கை\nமலர் 5 இதழ் 314 கசப்பாய்த் தோன்றும் தடைகள்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t35742-32", "date_download": "2018-06-18T05:50:20Z", "digest": "sha1:KGQAOZRJVYTH23DIFEZM26NEE3ONZNF4", "length": 14527, "nlines": 106, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஆழ்கடலில் தத்தளித்த 32 மியன்மார் பிரஜைகள் கடற்படையால் மீட்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nஆழ்கடலில் தத்தளித்த 32 மியன்மார் பிரஜைகள் கடற்படையால் மீட்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nஆழ்கடலில் தத்தளித்த 32 மியன்மார் பிரஜைகள் கடற்படையால் மீட்பு\nஆழ்கடலில் தத்தளித்த 32 மியன்மார் பிரஜைகள் கடற்படையால் மீட்பு\nமட்டக்களப்பு கடற்பரப்பிலிருந்து 225 கடல் மைல் தூரத்தில் சம்பவம்\nநடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மியன்மார் நாட்டவர் 32 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று காப்பாற்றியுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.\n32 பேரில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு கடற்பரப்பில் 225 கடல் மைல் தொலைவில் ஆழ்கடல் வள்ளமொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் காப்பாற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.\nகடற்படையின் ‘சாகர’ கப்பல் காலி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்று இவர்களை காப்பாற்றியுள்ளது.\nநீண்ட நாள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததாலேயே 4 பேரின் நிலை மோசமாக உள்ளது என்று தெரிவித்த கடற்படை பேச்சாளர் 32 பேரையும் காப்பாற்றிய கப்பலிலேயே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். நீண்ட நாட்களாக இவர்கள் உணவு, நீர் இன்றி தத்தளித்துக் கொண்டிருந்துள்ளனர் என்றும் அவர்களை பார்த்த கடற்படை வீரர்களும் மருத்துவ பிரவினரும் தெரிவித்துள்ளனர். இன்று மாலையாகும் போது அவர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரமுடியும் என்றும் தெரிவித்தார்.\nஅவர்களுக்குத் தேவையான உணவு, நீர், மருந்து வகைகளை கடற்படையினர் கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண���கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/57920/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-06-18T05:41:08Z", "digest": "sha1:NJR5LHIHVMC4L5S6I7UI5SGJI2JETTPA", "length": 13194, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஆந்திரத்தில் 5 தமிழர்கள் மரணம் அடைந்தது குறித்து சிபிஐ விசாரணை ... - தினமணி\nதினமணிஆந்திரத்தில் 5 தமிழர்கள் மரணம் அடைந்தது குறித்து சிபிஐ விசாரணை ...தினமணிசென்னை: ஆந்திரத்தில் 5 தமிழர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் ...கடப்பா ஏரியில் பிணமாக கிடந்தவர்கள் சேலத்தை சேர்ந்தவர்கள் ...மாலை மலர்ஆந்திராவில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த தமிழர்களின் ...தினத் தந்திஆந்திராவில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் ...Oneindia Tamilதினகரன் -தினமலர் -BBC தமிழ் -Samayam Tamilமேலும் 74 செய்திகள் »\n2 +Vote Tags: அறிவியல் சமூகம் அனுபவம்\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ... - FilmiBeat Tamil\nFilmiBeat Tamilவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ...FilmiBeat Tamilஹைதராபாத்:நடிகை மெஹ்ரீன் பிர்சாதாவிடம் அமெரிக்க குடியேற்றத் துறை… read more\nகர்நாடகத்தில் மழை குறைந்தது.. கபிணியிலிருந்து நீர் திறப்பு ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாகர்நாடகத்தில் மழை குறைந்தது.. கபிணியிலிருந்து நீர் திறப்பு ...தமிழ் ஒன்இந்தியாகர்நாடகத்தில் மழை குறைந்தது.. கபிணியிலிருந்து நீர் திறப்… read more\nகர்நாடகத்தில் மழை குறைந்தது.. கபிணியிலிருந்து நீர் திறப்பு ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாகர்நாடகத்தில் மழை குறைந்தது.. கபிணியிலிருந்து நீர் திறப்பு ...தமிழ் ஒன்இந்தியாமேட்டூர்: தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரி… read more\nநாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் தொடர் ... - தி ���ந்து\nதி இந்துநாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் தொடர் ...தி இந்துடீசல், பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்… read more\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாடு முழுவதும் லாரி ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாபெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாடு முழுவதும் லாரி ...தமிழ் ஒன்இந்தியாபெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வ… read more\nபொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக நியமித்ததே தவறு ... - asianetnews.com\nasianetnews.comபொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக நியமித்ததே தவறு ...asianetnews.comதேனி. துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனை நியமனம் செய்ததே தவறு. ந… read more\nபொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக நியமித்ததே தவறு ... - asianetnews.com\nasianetnews.comபொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக நியமித்ததே தவறு ...asianetnews.comதுணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனை நியமனம் செய்ததே தவறு. நல்ல தி… read more\nபொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக நியமித்ததே தவறு ... - asianetnews.com\nasianetnews.comபொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக நியமித்ததே தவறு ...asianetnews.comதுணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனை நியமனம் செய்ததே தவறு. நல்ல தி… read more\nமண் சரிந்து 2 சிறுமியர் பரிதாப பலி - தினமலர்\nதினமலர்மண் சரிந்து 2 சிறுமியர் பரிதாப பலிதினமலர்மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே மண் சரிந்து, இரண்டு சிறுமியர் பரிதாபமாக இறந்தனர். நாகை மாவட்டம், ராஜகோ… read more\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்புதுப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொலிஸ் அதிரடி… read more\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்..\nபா.ஜ.க. : கார்ப்பரேட் முதலாளிகளின் கூலிப்படை நன்கொடை சுருட்டுவதில் நம்பர் 1 நன்கொடை சுருட்டுவதில் நம்பர் 1 \nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள். .\n1094. க.அ. நீலகண்ட சாஸ்திரி - 1.\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம். .\nபிரியாணியின் சுவையையும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலையும் மிஞ்சும் பாகிஸ்தான் பாடகரின் க்வாலி இசை .\nதூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்.\nமுதல் ரவ��ண்டிலேயே நாக் அவுட்டான மோடியின் ஃபிட்னஸ் | படக் கட்டுரை.\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்.\nஇந்த காலத்துப் பொண்ணுங்க : கைப்புள்ள\nஒரு மத்திம � தொழிலாளி : Balram-Cuddalore\nபரிசல்காரனின் நிராகரித்தலின் வலி : பரிசல்காரன்\nமனையாள் : R கோபி\nபரிசல்காரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் : லதானந்த்\nமனசுக்கு நேர்மையாய் : இளவஞ்சி\nதங்கமணி ஸ்பெசல் டீ : குடுகுடுப்பை\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81///thuthuvalai/kuzhambu//&id=41121", "date_download": "2018-06-18T05:40:51Z", "digest": "sha1:2C5YFB44YHHE7VQ2O44D4FCJ22MZQU6Q", "length": 10452, "nlines": 159, "source_domain": "tamilkurinji.co.in", "title": "தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu ,thuthuvalai kuzhambu Thuthuvalai Kuzhambu / Spinach Gravy . Thuthuvalai Kuzhambu ,thuthuvalai kuzhambu Thuthuvalai Kuzhambu / Spinach Gravy . Thuthuvalai Kuzhambu Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nதூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu\nதூதுவளை இலை – 2 கப்\nநறுக்கிய உருளை கிழங்கு – 1\nபூண்டு – 5 பல்\nநறுக்கிய வெங்காயம் – 1\nபச்சை மிளகாய் – 1\nகடுகு – அரை ஸ்பூன்\nவெந்தயம் – அரை ஸ்பூன்\nநல்லெண்ணை – 5 ஸ்பூன்\nமிளகாய் தூள் – 1 ஸ்பான்\nதனியா தூள் – 2 ஸ்பூன்\nஇலையை முள் நீக்கி நன்கு கழுவி கொள்ளவும்.\nபுளியைக் கரைத்து வைத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணைய் ஊற்றி சுடானதும் தூதுவளை கீரையை வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.\nபின்பு அதே எண்ணெயில் கடுகு , வெந்தயம் போட்டு தாளித்து பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் ,உருளை கிழங்கு சேரத்து வதக்கி அதனுடன் கரைத்த புளியை ஊற்றி\nஇத்துடன் பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து அதனுடன் வதக்கி வைத்த இலை சேர்த்து கொதிக்க விடுங்கள்.\nஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு நன்கு கொதித்ததும் இறக்கவும்.\nசுவையான மணமான தூதுவளை குழம்பு ரெடி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபொன்னாங்கண்ணி கீரை சாம்பார்/ponnanganni keerai sambar\nதேவையான பொருட்கள் :பொன்னாங்கண்ணி கீரை-1 கட்டு தக்காளி-4துவரம் பருப்பு-1 டம்ளர்சின்ன வெங்காயம்-10சாம்பார் தூள் - 2 ஸ்பூன் மஞ்சள் தூள்- சிறிதளவு பெருங்காயத்தூள் -சிறிதளவு உப்பு-தேவையான அளவு எண்ணெய் -தேவையான அளவு தாளிக்ககடுகு -அரை ஸ்பூன்சீரகம் - அரை ஸ்பூன்வெந்தயம் - கால்\nதேவை:வெந்தயக் கீரை - 1 கட்டு.புளி - தேவைக்கு.சாம்பார் பொடி - 2 ஸ்பூன்.வேக வைத்த துவரம் பருப்பு - அரை கப்.கடுகு, சீரகம், வெல்லத்தூள் - 1 ஸ்பூன்.உப்பு, எண்ணெய் - தேவைக்கு.செய்முறை:வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம்\nபொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar\nதூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu\nதக்காளி குருமா| Thakkali kurma\nபன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma\nசுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு | sundakkai maravalli kilangu kulambu\nபக்கோடா குழம்பு | pakoda kuzhambu\nசிம்பிள் பருப்பு குழம்பு| simple paruppu kulambu\nசமையல் குறிப்பு.காமின் புதிய இலவச சமையல்குறிப்பு செயலிகள் அறிமுகம்\nசிம்பிள் தக்காளி குழம்பு|thakkali kulambu\nபருப்பு குழம்பு| Paruppu kulambu\nகொழுப்பை கரைக்கும் கொள்ளு குழம்பு | kollu kulambu\nவெஜிடபிள் பன்னீர் குருமா| vegetable paneer kurma\nவாழைப்பூ உருண்டை குழம்பு | vazhaipoo urundai kuzhambu\nதக்காளி குழம்பு| thakkali kulambu\nசென்னை காரகுழம்பு | chennai kara kulambu\nமெட்ராஸ் சாம்பார்| madras sambar\nவெந்தயக் குழம்பு/ vendhaya kuzhambu\nபூண்டு குழம்பு | poondu kulambu\nகத்தரிக்காய் வற்றல் குழம்பு| Kathirikai Vatha Kuzhambu\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nசருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jvpnews.com/?ref=ls_d_special", "date_download": "2018-06-18T05:49:16Z", "digest": "sha1:NBZGBM2AY6ARF4NW26AN72BIEEQJQF6S", "length": 21757, "nlines": 423, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn", "raw_content": "\nமானிப்பாய் அந்தோனியார் ஆலயத்தில் நிகழ்ந்த சோகசம்பவம்\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nகட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல��\nமட்டக்களப்பில் 6 பிள்ளைகளின் தந்தைக்கு நடந்த கொடூரம்\nயாழில் இளைஞனை சுட்டுக் கொன்ற பொலிஸார் - கொந்தளிக்கும் மக்களால் பதற்றம்\nகட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்\nசுவிஸ்லாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு வழக்கின் வெற்றிக்கு காரணமான முக்கிய மனிதன்\nஅதிவேகமாக 8 கிலோ எடையைக் குறைக்கும் டயட் தினமும் இந்த ஒரு பொருளை சாப்பிடுங்க\nமுதல் நாளே பிக்பாஸ் வீட்டில் கம்பீர குரலிடம் அசிங்கப்பட்ட கமல்... உள்ளே சென்ற ஓவியா ஆடிப்போன சக போட்டியாளர்கள்\nசெல்போனில் பேசிக்கொண்டிருந்த பெண் அந்தரத்தில் பறந்த கொடுமை... நடந்தது என்ன\nமீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் கலக்கலாக நுழைந்த ஓவியா... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்...\nதந்தையர் தினத்தில் தனது மகளுடன் சன்னி லியோன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கு\nயாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கு\nமுல்லைத்தீவு, சுவிஸ், கொழும்பு, வவுனியா\nயாழ். தாவடி, கனடா Brampton\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nயாழில் மூன்று ஆண்டுகளில் இத்தனை இளைஞர்கள் பலியா\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மூடிமறைக்கும் பொலிஸார்\n பெண்கள் உட்பட ஐவரின் நிலை...\nமல்லாகம் துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜர்\nதெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மூன்று இளைஞர்கள் கைது\nமல்லாகத்தில் நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்த பதற்றம்\nஜனாதிபதி கிளிநொச்சிக்கு இன்று விஜயம்\nசகல பௌத்த அமைப்புக்களையும் சேர்த்து இன்று சாத்தியாக்கிரக போராட்டம்\nகூட்டு எதிரணியில் பிளவை ஏற்படுத்துவதே 16 பேரின் நோக்கம்\nபொதுஜன பெரமுனவுடன் இணைய 16 பேர் கொண்ட குழு தீர்மானம்\nகிளிநொச்சியில் ஜனாதிபதி தலைமையில் 'சிறுவர்களைப் பாதுகாப்போம்' மாநாடு\nதபால் வேலைநிறுத்தத்தால் நாளாந்தம் 17 கோடி ரூபா நட்டம்\nடில்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி\nசுற்றுலாவை முடித்து நாடு திரும்பினார் பிரதமர்\nகிரிவெஹர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேநபர்களுக்கு விளக்கமறியல்\nபயணத்துக்கு நான்கு மணி நேரம் முன்னர் விமானநிலையத்துக்கு வரவும்\nபுதிய கட்சி குறித்து திட்டவட்டமான முடிவு இல்லை – விக்னேஸ்வரன்\nமுஸ்லிம் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nஞானசார தேரரை விடுவிக்கக் கோரி வெடிக்கிறது போராட்டம்\nசர்வதேச வர்த்தக சந்தையை வெற்றி கொள்வதற்கு தனியார் துறைக்கு வழிகாட்டல்\nவட மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட நிபந்தனையுடன் முதலமைச்சர் ஆதரவு\nகதிர்காமம் உற்சவத்தை முன்னிட்டு முறையான பாதுகாப்பு வேலைத்திட்டம்\nசீன முதலீடுகள் மேலும் அதிகரிக்கும்\n2020ஆம் ஆண்டளவில் இலங்கை நிலக்கண்ணி வெடியற்ற நாடாகும்\nலங்காசிறி தமிழ்வின் சினி உலகம் மனிதன்\nமாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையிலான ரெயில் பாதை\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nயாழில் இளைஞனை சுட்டுக் கொன்ற பொலிஸார் - கொந்தளிக்கும் மக்களால் பதற்றம்\nமுல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டம் நிறைவு\nயாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nமீண்டும் ஒவியா : பிக் பாஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்\nயாழில் கிராம மக்களின் அதிரடி செயற்பாடு\nநுவரெலியாவுக்கு படையெடுக்கும் ஐரோப்பிய தமிழர்கள்\nஅரசியலமைப்பை மாற்றி அதிகாரத்தை தக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது\nசிறுத்தைகளுக்கு இடையில் நள்ளிரவில் ஏற்பட்ட பாரிய மோதல்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/videos/chennai-rockers-announce-their-team-members-042011.html", "date_download": "2018-06-18T05:45:36Z", "digest": "sha1:4WRFTIH6O6YXFWUXUR7CYDBNDU6HKTHO", "length": 8535, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செலிபிரிட்டி பேட்மின்டன் லீக்.. சென்னை அணி பெயர் “சென்னை ராக்கர்ஸ்”- வீடியோ | Chennai Rockers Announce their Team Members - Tamil Filmibeat", "raw_content": "\n» செலிபிரிட்டி பேட்மின்டன் லீக்.. சென்னை அணி பெயர் “சென்னை ராக்கர்ஸ்”- வீடியோ\nசெலிபிரிட்டி பேட்மின்டன் லீக்.. சென்னை அணி பெயர் “சென்னை ராக்கர்ஸ்”- வீடியோ\nசென்னை: நடிகர் சங்கம் நடத்திய செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து செலிபிரிட்டி பேட்மின்டன் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செலிபிரிட்டி பேட்மின்டன் லீக் சீசன் (CBL) என்ற பெயரில், நடிகர் சங்கம் பேட்மின்டன் போட்டியை சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி போன்ற இடங்களில் நடத்தவுள்ளது. சென்னையில் நடைப்பெற்ற போட்டியாளர���களை அறிமுகப்படுத்தும் விழாவில், நடிகர் நாசர் சென்னை அணி சார்பாக விளையாடும் வீரர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த அணிக்கு சென்னை ராக்கர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் நினைப்பது நடக்குமா, இல்லை தாடி பாலாஜி நினைப்பது நடக்குமா\n'கூத்தாடிகளே ரெண்டுபட்டால்....' - சனிக்கிழமை ஒரு சமரச முயற்சி\nபாபநாசம் வெற்றி - கேக் வெட்டிக் கொண்டாடிய படக் குழுவினர்\nநடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nஇன்னொரு வெற்றிக்கு ஜெயம் கூட்டணி தயார்\nபுரட்சித் தலைவருக்கு நூற்றாண்டு விழா.. தமிழக அரசே நன்றி நன்றி - நடிகர் சங்கம் திடீர் அறிக்கை\nநாளை நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழா... எல்லாரும் வாங்க\nகோலிசோடா 2 - படம் எப்படி இருக்கு\nஹைகோர்ட் உத்தரவால் ரூ. 1.16 கோடி அபராதத்ததில் இருந்து தப்பிய த்ரிஷா\nபிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் பவர் ஸ்டாரை விடாது துரத்தும் சிறை\nபிக் பாஸ் வீட்டை புரட்டிப் போட வரும் கவர்ச்சிப் புயல் மும்தாஜ் Bigg Boss 2 Tamil Grand Opening\nபிரபலங்களின் வாரிசுகளான #Shariq #ramya #vaishnavi #mahath பிக் பாஸில் இறக்கியதன் காரணம் என்ன\nஹவுஸ் மேட்டாக நடிக்கும் ஓவியா, வாட்சால் மாட்டுவாரா\nதாடி பாலாஜி நித்யா இப்போ பிக் பாசில் சண்டைக்கு தயார் Bigg Boss 2 Tamil Grand Opening\nபெரிய இடத்து பிள்ளைகளான ரம்யா, மஹத், வைஷ்ணவி Bigg Boss 2 Tamil Grand Opening\nபிக் பாஸ் வீட்டில் ரவுசு விட வந்த சென்ட்ராயன் Bigg Boss 2 Tamil Grand Opening\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2006_02_01_archive.html", "date_download": "2018-06-18T05:36:17Z", "digest": "sha1:LOA3VM5YN7OAD54LRIUGQCI6YRHYDHLH", "length": 101739, "nlines": 240, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: February 2006", "raw_content": "\nசசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nஅரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்\nஎன்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன\nஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப���பதிவுகள்\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்\nதமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்\nடெல்லி இரவு வாழ்க்கை, ஒரு கொலை\nஜெசிக்கா லால், இவர் ஒரு மாடல். மிகவும் கலகலப்பானவர். இரவு பார்ட்டிகள் மீது இவருக்கு தனிக் கவர்ச்சி உண்டு. பார்ட்டிகளில் மேல் இவர் கொண்ட ஆசை தான் இவரை Tamarind Court என்ற டெல்லியின் பிரபலமான பாரில் மது உற்றிக் கொடுக்கும் bartender வேலையில் சேர்த்து விட்டது. ஒரு மாடலாக இருந்தாலும் பகுதி நேர வேலையாக இதனை ஜெசிக்கா செய்ய காரணம் இத்தகைய பார்ட்டிகள் மீது அவருக்கு இருந்த தனி ஈடுபாடு.\nTamarind Court டெல்லியின் பிரபலமான பணக்காரர்கள் கூடும் இடம். இதனை நடத்திக் கொண்டிருந்தவர் பீனா ரமணி. பீனா ரமணி தான் பணக்காரர்களின் டெல்லி இரவு வாழ்க்கை பிசினஸில் முக்கியமானவர். பார்ட்டிகள் மூலம் இவருக்கு டெல்லியின் பினினஸ் மேக்னட்கள், அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், மாடல்கள் என அனைவருடைய அறிமுகமும் உண்டு. Tamarind Courtல் கூப்பன் முறை மூலம் மது வழங்கப்படுவது வழக்கம். 1999ல் ஒரு கூப்பன் 100ரூபாய். ஒரு கூப்பனுக்கு ஒரு மதுவகை உண்டு. ரம்மோ, விஸ்கியோ ஏதோ ஒன்றை குடிக்கலாம். டெல்லியின் பணக்காரர்கள் எல்லாம் ஒன்று கூடி வாரத்திற்கு ஒரு நாள் குடித்து விட்டு உல்லாசமாக இங்கு இரவை கழித்து விட்டு செல்வார்களாம். போலிஸ் அதிகாரிகள் முதல் மந்திரிகளின் வாரிசுகள் வரை அனைவரும் இங்கு வருவது வழக்கமானாலும் இங்கு மது விற்பனை சட்டவிரோதமாகத் தான் நடந்து கொண்டிருந்தது. அதாவது மது விற்பனைக்கான பர்மீட் Tamarind Courtக்கு இல்லை.\nஜெசிக்கா ஒரு நாள் வழக்கம் போல பார்ட்டிகளில் மது வழங்கிக் கொண்டிருக்க தமது தமிழ் சினிமா வில்லன் மாதிரி மானு சர்மா அங்கு வருகிறார். ஏற்கனவே போதையின் உச்சத்தில் இருந்த அவர், ஜெசிக்காவிடம் மது கேட்கிறார். நேரம் அப்பொழுது அதிகாலை 1.45 மணி. நேரமும் கடந்து விட்டது, மதுவும் தீர்ந்து போய் விட்டது என்கிறார் ஜெசிக்கா. ஆனால் போதை தலைக்கேறி இருந்த மானு சர்மாவுக்கு அது காதில் விழுவதாக இல்லை. வாக்குவாதம் ஏற்படுகிறது. போதையுடன் வெறி ஏற்பட கையில் இருந்த பிஸ்டலை எடுத்து வானத்தை நோக்கி சுடுகிறார், பின் ஜெசிக்காவை சுடுகிறார், ஜெசிக்கா சரிகிறார், வேகமாக அந்த இடத்தில் இருந்து மானு சர்மா அண்ட் கோ எஸ்கேப் ஆகிறது\nஏதோ தமிழ் சினிமாவில் தான் சொல்வதை கேட்க மறுப்பவர்களை வில்லன் சுட்டுக்கொல்வது போல நிஜ வாழ்க்கையிலும் நடந்து விட்டது. இந்த மானு சர்மா ஒரு முன்னாள் மத்திய அமைச்சரின் மகன். அவருடன் இருந்த பலர் பெரும் புள்ளிகள். கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் அப்பாவும் அவர்களில் ஒருவர். பணம் விளையாடுகிறது.\nசுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்த ரத்தக்கறைகள் அழிக்கப்பட்டு சாட்சியங்கள் கலைக்கப்பட்டது. எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது என்கிறார் அந்த பாரின் உரிமையாளர் பீனா ரமணி. ஜெசிக்காவுடன் பாரில் மது வழங்கிக் கொண்டிருந்த சக நண்பர்கள் சட்டது மானு சர்மா கிடையாது என சாட்சியம் அளிக்கின்றனர். மானு சர்மாவும் அவரது கூட்டாளிகளும் விடுதலை செய்யப்படுகின்றனர்.\nNDTV இந்தப் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு நியாயம் கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என்று கூறிக்கொண்டிருக்கிறது. இந்தியத் \"திருநாட்டில்\" இந்த ஒரு தீர்ப்பு மட்டும் தான் நியாயத்திற்கு புறம்பாக உள்ளது, மற்ற எல்லா தீர்ப்புகளும் மிக நியாயமாக நடந்துள்ளது என்று NDTV கருதுகிறது போலும். நாடெங்கிலும் மக்கள் மத்தியில் இந்த தீர்ப்பு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக NDTV கூறுகிறது. ஒரு வேளை நான் அமெரிக்காவில் இருப்பதால் தான் இந்திய மக்களின் அதிருப்தி எனக்கு தெரியவில்லையோ \nஜெசிக்காவை கொன்ற மானு சர்மா போன்ற கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இங்கு யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் அந்தப் பிரச்சனையில் ஆதாயம் தேட முயலும் செயல் தான் எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஒர��� பிரச்சனைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் அது நாடெங்கிலும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்று NDTV போன்ற செய்தி நிறுவனங்களே செய்தி வெளியிடும் பொழுது அதன் மேல் இருந்த நம்பக்தன்மை சிதறுகிறது. சன் டிவி போன்ற செய்தி நிறுவனமாக NDTV மாறுவது தான் சகிக்க முடியாததாக உள்ளது. இந்தப் பிரச்சனையில் உண்மையான அக்கறை இருந்திருந்தால் இந்த தீர்ப்பிற்கு முன்பாகவே இது பற்றி NDTV புலனாய்வு செய்திருக்கலாம். சாட்சியங்கள் கலைக்கப்பட்டது பற்றிய உண்மையை வெளியிட்டிருக்கலாம். குறைந்தப்பட்சம் அவர்களின் பணபலத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஜெசிக்காவின் பெற்றோர்களுக்கு உதவி செய்திருக்கலாம். ஆனால் அதனைச் செய்யாமல் இந்த கொலை வழக்கின் தீர்ப்பு வந்துள்ள தற்போதைய காலக்கட்டத்தில் NDTV என்ன செய்ய நினைக்கிறது என்பது புரியவில்லை.\nநாடெங்கிலும் இது போன்ற நியாயத்திற்கு புறம்பான தீர்ப்புகள் தொடர்ந்து நீதிமன்றங்களால் வழங்கப்படவே செய்கின்றன. ஆனால் அதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஒரு மாடல், ஒரு அரசியல்வாதி, ஒரு பாரில் சுட்டுக்கொல்லப்பட்டது போன்ற மிக பிரபலமான வழக்கில், பொதுமக்களை கவரக்கூடிய சுவாரசியமான வழக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது நல்ல விளம்பர யுத்தி என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை.\nதினத்தந்தியில் வரும் \"கள்ளக்காதலன் கொலை\", \"கள்ளக்காதலால் மனைவி கொலை\" போன்ற செய்திகளை விரும்பி தேடிப் படிக்கும் எத்தனையோ நபர்களை பார்த்திருக்கிறேன். இவ்வாறு படிக்கும் வாசகர்களை மனதில் கொண்டே சின்ன செய்தியை கூட கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். விஜய் டிவியில் டாக் ஷோவாக வந்து கொண்டிருந்த ஒரு பிரபலமான நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் இதைப் போன்ற விஷயங்கள் தவிர வேறு எதுவும் இல்லாதது போன்ற நிலை ஏற்பட்டது இருந்தது. தினமும் இது போன்ற பல பிரச்சனைகளை மையமாக வைத்து ஒளிபரப்பி கொண்டிருந்தார்கள். பொதுமக்களின் இந்த சுவாரசிய விருப்பத்தின் காரணமாகவே செய்தி நிறுவனங்களும் இந்தச் செய்திகளையே வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள்.\nஜெசிக்காவின் கொலை வழக்கில் வெளியாகி இருக்கும் தீர்ப்பு பணபலத்திற்கு முன்பாக இந்தியாவில் நீதி, நியாயம் என்பதெல்லாம் கிடை��்காது என்பதை மற்றொரு முறை வலுவாக நிருபித்து இருக்கிறது.\nதமிழக அரசியலில் வைகோ குறித்த ஒரு குழப்பமான எண்ணமே தற்பொழுது உள்ளது. இந்தப் பக்கம் தாவுவதா, அந்தப் பக்கம் செல்வதா என்பது குறித்து கணநேரத்தில் முடிவு செய்து தாவி விடும் இந்திய/தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் இந்தக் குழப்பம் விந்தையாகத் தான் இருக்கிறது. ஒரு புறம் அவரை சிறையில் தள்ளிய ஜெயலலிதா, மற்றொரு புறம் அவரது பலத்தை மட்டும் உபயோகித்து கொண்டு ஆனால் அவரை அதிகம் வளர விடாமல் செய்யும் நோக்கத்தில் இருக்கும் கலைஞர் என அவரது அரசியல் வாழ்வின் இரு எதிரிகளில் ஒரு எதிரியை தேர்ந்தெடுத்தாக வேண்டிய சூழ்நிலையில் வைகோ இருக்கிறார்.\nகொஞ்சம் அதிக இடங்களை கொடுத்தால் திமுகவிடமே தங்கி விடலாம், கொள்கைவாதி என்ற இமேஜையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற நப்பாசை.அந்த நப்பாசையால், தன்னுடைய பேரத்தை தக்க வைத்துக் கொள்ள இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்று வைகோ ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறார். திட்டமிட்டு இந்தக் குழப்பத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அந்தக் குழம்பிய குட்டையில் பெரிய மீன்களாக பிடித்து விட வைகோ முனைந்துக் கொண்டிருக்கிறார்.\nவைகோ முன் இருக்கும் குழப்பாக ஊடகங்கள் எழுதிக் கொண்டிருப்பது இரண்டு தான்.\nஅதிக இடங்கள் முக்கியம் இல்லை என்றால் எதற்கு அரசியல் என்ற கேள்வி வரும். இமேஜ் முக்கியம் என்றால், அதை மட்டும் வைத்து கொண்டு வைகோ எத்தகைய அரசியல் நடத்தப் போகிறார் என்ற கேள்வி எழும்.\nஇமேஜை காப்பாற்ற நினைத்தால் சுந்தரமூர்த்தி கூறுவது போல திக, தமிழர் தேசியக் கட்சி போன்றவை போல மதிமுகவை மாற்றி விடலாம். மதிமுக தொண்டர்கள் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் சென்று விடுவார்கள். கூடாரம் காலியாகிய பிறகு திருவாசகம் விழாவில் இளையராஜா கூறியது போல அவரை ஒத்தவர்களுடன் சேர்ந்து அவரது பேச்சாற்றலைக் கொண்டு உலகெங்கிலும் தமிழ்மணம் பரப்பலாம். கிட்டத்தட்ட ஒரு கிருபானந்த வாரியார் போல மாறிவிடலாம். ஆன்மீகத்திற்கு பதிலாக பெரியாரிசத்தையும், தமிழ் உணர்வையும் பரப்பலாம்.\nஆனால் வைகோ அதை செய்ய நினைக்கிறாரா என்ன \nஅதிகார பலம், சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் இருக்கும் எண்ணிக்கையின் பலம் மற்றும் தேர்தலில் வெற்றி இவை தான் அரசியலில் நீடித்து நிற்க தேவை. வெற்றி ஒன்றே கட்சியின் தொண்டர்களையும், பிற கட்சி தலைவர்களையும் வசியப் படுத்தும் வசிய மருந்து. அந்தப் பலத்தை எதையாவது செய்து பெற்றுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் இமேஜை காப்பாற்ற வேண்டுமானால் தனி பலம் தேவை. அந்த தனி பலம் வைகோவிடம் இல்லை.\nசிறையில் வைகோ தனக்கான திட்டமாக சிலவற்றை முடிவு செய்திருந்தார். சிறையில் இருந்து விடுதலையான பிறகு வைகோவின் சில நடவடிக்கைகளும் அவ்வாறே இருந்தன. பாராளுமன்றத்திற்கு போட்டியிடுவதில்லை என முடிவு செய்தார். நடைபயணம் மேற்க்கொண்டார்ர். அந்த முயற்சிகளின் பலனை அறுவடை செய்யும் நேரமிது. அவரது அரசியல் வாழ்க்கையின் முக்கியமான தருணம் இது. அதனால் தான் அவருடைய திட்டங்களின் அடுத்த அத்தியாயமாக இந்தக் \"குழப்ப நாடகம்\" அரங்கேறிக்கொண்டிருக்கிறது.\nவைகோவின் கடந்த கால முடிவுகளும் அவரை இந்தத் தேர்தலில் ஒரு உறுதியான முடிவை எடுக்க தூண்டியுள்ளன. அந்த உறுதியான முடிவு \"எண்ணிக்கை\" மட்டுமே. இமேஜ் அல்ல.\nகடந்த காலங்களில் வைகோவின் சரியான திட்டமிடாத அரசியல், சந்தர்ப்பச் சூழ்நிலை, உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள், இமேஜை காப்பாற்றும் பயம், அரசியல் தடுமாற்றம் இவற்றால் மதிமுக அழிவின் விளிம்பிற்குச் சென்றது. இரு பெரும் திராவிட கட்சிகளின் தலைவர்களும் மதிமுகவை அழிப்பதில் காட்டிய பெரும் அக்கறையும் அதனை எதிர்த்து வீம்பிற்காக தன்னந்தனியாக சாதூரியம் இல்லாமல் போராட முற்பட்டதும் மதிமுகவை காணாமல் போக செய்திருக்கும். வைகோவின் போராடும் குணம் ஒன்று மட்டுமே அவரையும் அவரது கட்சியையும் அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றியது.\nஆனால் எந்தவித சரியான பாதையும், செயல் திட்டமும் இல்லாமல் போராடிக் கொண்டே இருப்பதில் என்ன பயன் இருக்க முடியும் வைகோ இதனை யோசிக்காமல் இருந்திருக்க முடியாது.\nவைகோவின் அரசியல் பயணத்தில் முக்கிய கட்டமான திமுகவின் பிளவு. அந்த ஆரம்பம் மிகுந்த ஆரவாரத்துடனே இருந்தது. தமிழக ஊடகங்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு திமுக இரண்டாக பிளவு பட்டு தொண்டர் பலமும், இளைஞர் கூட்டமும் வைகோ பின் திரண்டு இருப்பதாக எழுதின. சினிமாவில் இருந்து தான் சென்னை கோட்டையை எட்ட முடியும் என்று வலுவாக நம்பப்பட்ட நேரத்தில் தன்னுடைய அனல் கக்கும் பேச்சாற்றல் ஒன்றை மட்டுமே கொண்டு தமிழகத்தின் கோட்டையை தொட்டு விடும் தூரத்தில் வைகோ இருப்பதாக நம்பப்பட்டது. ஊடகங்கள் அதனை மிகைப்படுத்தி எழுதின என்றாலும் முழுமையான பொய் என்றும் சொல்லி விட முடியாது. மதிமுக தான் சந்தித்த முதல் இடைத் தேர்தலில் திமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.\nதிமுகவின் பலத்தை குறைக்க வேண்டுமானால் தனக்கு சாதகமான ஒரு நல்ல கூட்டணியை அமைத்திருக்க வேண்டும். ஆனால் வைகோ அதனைச் செய்ய வில்லை. திமுகவின் பாரம்பரிய பலம் வடமாவட்டங்கள் தான். அங்கிருந்த பாமகவுடன் கூட்டணி அமைத்திருக்கலாம். ஆனால் அவர் தமிழகத்தில் ஒன்றுக்கும் உதவாத மார்க்ஸ்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைத்தார். கலைஞர் தனது வழக்கமான அரசியல் சாணக்கியத்தனத்தை பயன்படுத்தி மூப்பனாரை வளைத்துப் பிடித்தார். சந்தர்ப்பச் சூழ்நிலையும் அப்பொழுது வைகோவிற்கு எதிராகவே அமைந்தது. தமிழகத்தில் கரைபுரண்டோடிய \"ஜெ எதிர்ப்பு அலையில்\" வைகோவால் கரை சேர முடியவில்லை. ஜெ எதிர்ப்பு, தமிழ் மாநில காங்கிரஸ் - திமுக கூட்டணி போன்றவைக்கு மத்தியில் தனதுசொந்த ஊரில் கூட வைகோவால் வெற்றி பெற முடியவில்லை.\nகலைஞர் ஆட்சியை பிடித்ததும், வைகோ தன் சொந்த தொகுதியில் கூட தோல்வி அடைந்ததும் வைகோவின் கூடாரத்தில் இருந்தவர்களை திமுக நோக்கி திருப்பியது. ஆனாலும் 1996 தேர்தலில் வைகோ 15லட்சம் ஓட்டுகளை பெற்றிருந்தார். வைகோ அன்று அடைந்த சரிவில் இருந்து பிறகு மீளவே இல்லை. மறுபடியும் கடந்த சட்டமன்ற தேர்தலில் மற்றொரு மோசமான முடிவை எடுத்தார். அது தான் அவரது அரசியல் வாழ்க்கையை படுகுழிக்கு கொண்டு சென்றது.\nகடந்த கால தவறுகள் வைகோவிற்கு நல்ல பாடத்தையே கொடுத்திருக்கின்றன. அதனால் தான் அவர் இன்று குழப்ப நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் திடமான ஒரு முடிவை எப்பொழுதோ எடுத்து விட்டதாக நான் நினைக்கிறேன். இது சந்தர்ப்பச் சூழ்நிலையின் காரணமாக மட்டுமே எடுக்கும் முடிவல்ல. திமுக எத்தனை தொகுதிகளை அவருக்கு விட்டு கொடுக்கும் என்பது அவரால் கணிக்க முடியாத சிதம்பர ரகசியம் அல்ல. கூட்டணியில் இருந்து நழுவ ஒரு நல்ல காரணத்தை தேடிக் கொண்டு தனது பேரத்தை அதிகரித்து கொண்டிருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். நழுவக் கூடிய நேரமும் தற்பொழுது வந்து விட்டது.\nஇன்ற��� தமிழகம் கூட்டாட்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். கடந்த காலங்களில், அலை வந்தது போல ஒரு கூட்டணிக்கே தமிழக மக்கள் தொடர்ந்து வாக்களித்து வந்துள்ளனர். ஆனால் இம் முறை அது நடக்கப் போவதில்லை என்பது எனது கணிப்பு.\nகடந்த சட்டமன்ற தேர்தல் கூட்டணி பலத்திற்கும் தற்போதைய கூட்டணி பலத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. மதிமுக-அதிமுக -விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் திமுக-காங்கிரஸ்-பாமக கூட்டணிக்கு அது ஒரு சரியான மாற்று கூட்டணியாகவே அமையக்கூடும். அதிமுக, மதிமுகவின் பலம் தென்மாவட்டங்கள் தான். திமுக-பாமக-விடுதலைச் சிறுத்தைகள் வடமாவட்டங்களில் பலமாக இருப்பவை. விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் சேரும் பட்சத்தில் வடமாவட்டங்கள் திமுக கூட்டணிக்கு உறுதியாக கிடைக்கும். ஆனால் திருமாவளவன் அதிமுக கூட்டணியில் சேருவார் என்றே இப்பொழுது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.\nகூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏ. பலம் இருக்க வேண்டும். அதுவும் தவிர இந்த தேர்தலில் வைகோ பெறும் எண்ணிக்கை தான் அவரது எதிர்கால தமிழக அரசியல் நிலையை தீர்மானிக்கப் போகிறது. பாமக கடந்த சில தேர்தல்களில் பெற்ற வெற்றிகள் தமிழக அரசியலில் அதற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்துள்ளன. இத்தகைய வெற்றியை மதிமுகவும் இன்று பெற்றாக வேண்டும்.\nஇந்திய அரசியலில் மாநில கட்சிகள் வளர்ச்சி அடைந்து மைய அரசின் எதிர்காலத்தை தீர்மானிப்பது போல, தமிழக அரசியலும் இன்று சிதறுண்டு காணப்படுகிறது. திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளின் வாக்கு வங்கிகள் பாமக, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகளால் ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்ட தேவர், நாடார் இன வாக்குகளும் எதிர்காலத்தில் இவ்வாறு சிறு கட்சிகளால் சிதறுண்டு போகும் அபாயமும் எழுந்துள்ளது.\nஇந் நிலையில் தன்னுடைய குறுகிய அரசியல் பலத்தை பலப்படுத்துவதும், தனது தளத்தை விரிவுபடுத்துவதும் வைகோவிற்கு முக்கியம். திமுக தரும் 20 தொகுதிகளை கொண்டு வைகோ அரசியலில் ஒன்றும் சாதித்து விட முடியாது. ஜெயலலிதா தரத் தயாராக இருக்கும் 40-50 தொகுதிகள் கவர்ச்சிகரமான பேரமாகவே உள்ளது. அதில் கணிசமான தொகுதியில் வெற்றி பெற்றால் மதிமு��� அடுத்த நிலைக்கு தயாராகும். அடுத்த நிலையாக வைகோ கருதுவது கலைஞருக்குப் பின் இருக்கும் திமுக. அவர் நினைப்பது எல்லாம் கைகூடுமா என்பது தெரியவில்லை. ஆனால் it's worth a gamble.\nஇந் நிலையில் ஜெயலலிதா தன்னை கைது செய்தது போன்ற செண்ட்டிமெண்ட் விஷயங்களில் தனது கவனத்தை வைகோ சிதற விட மாட்டார். தமிழக அரசியலில் அவரது Mr.Clean, கொள்கைவாதி என்ற இமேஜ் சரியப்போகிறது. அந்த இழப்பு தேர்தலில் வெற்றியாக மாறுமா, எதிர்காலத்தில் வைகோ பெரிய சக்தியாக மாறுவாரா என்பதை இந்த தேர்தலும், எதிர்வரும் காலங்களும் தான் பதில் சொல்ல வேண்டும்.\nவைகோ அவ்வாறு ஒரு சக்தியாக உருமாறும் பட்சத்தில் தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்று தலைவருக்கு காணப்படும் வெற்றிடம் நிரப்பப்பட்டு விடும்.\nகுறிச்சொற்கள் தமிழக அரசியல், தேர்தல் 2006\nஇஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகமது நபி அவர்களைப் பற்றி டென்மார்க் பத்திரிக்கையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட கார்டூன்கள் இஸ்லாமியர்களுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே மற்றொரு பெரும் புயலை ஏற்படுத்தி உள்ளது. டென்மார்க், நார்வே போன்ற நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கப் போவதாக இஸ்லாமிய நாடுகள் அச்சுறுத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக பல இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் போராட்டத்தின் உச்சகட்டமாக லெபனானில் டென்மார்க் தூதரகத்தை இஸ்லாமிய ஆர்பாட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியிருக்கிறார்கள்.\nபல மேற்கத்திய நாடுகளின் பத்திரிக்கைகளிலும், இணையத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அந்த கார்டூன்கள் மறுபிரசுரம் செய்யப்படுகின்றன. தங்களுடைய கருத்துரிமைக்கு எதிராக இது இருப்பதால் தாங்கள் இது போன்ற கார்டூன்களை வெளியிடவே செய்வோம் என்ற போக்கில் அதே கார்டூன்களையும், வேறு சில புது கார்டூன்களையும் அமெரிக்க, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்த சில பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன. இணையம் எங்கும் இது போன்ற பல கார்டூகள் தற்பொழுது கொட்டிக் கிடக்கின்றன.\nஉருவ வழிபாடும், நபிகள் நாயகத்தை உருவமாக வரைவதையும் இஸ்லாம் மதம் தடை செய்கிறது. தங்களுடைய மத உணர்வை புண்படச் செய்து விட்டதாக இஸ்லாமியர்கள் கொதித்து எழ, மற்றொரு சர்சைக்கு இது அடித்தளமிட்டு இருக்கிறது. ஏற்கனவே இஸ்லாமிய மக்களிடையே மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான உணர்வுகளுக்கு இது மேலும் உரமூட்டி இருக்கிறது.\nஇந்தப் பிரச்சனையின் பிண்ணணி என்ன \nமுகமது நபியைப் பற்றி குழந்தைகளுக்காக புத்தகம் (The Quran and the prophet Muhammad's life) எழுதிய டென்மார்க் எழுத்தாளர் Kare Bluitgen என்பவர் முகமது நபி அவர்களை குறித்து குழந்தைகளுக்கு விளக்க தனக்கு முகமது நபி அவர்களை விளக்கும் சித்திரம் தேவைப்படுவதாகவும், ஆனால் அதனை வரைந்து கொடுக்க கூடிய தைரியம் யாருக்கும் இல்லை என்றும் கூறியிருக்கிறார். முகமது நபி அவர்களை உருவமாக வரைவது இஸ்லாமியர்களிடம் இருந்து எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பதால் யாருமே இதற்கு முன்வர வில்லை.\nஇதையெடுத்து Jyllands-Posten பத்திரிக்கை செப்டம்பர் 30, 2005ல் \"முஸ்லீம்கள் தங்களுக்கு தனியான சிறப்பு இடத்தை கேட்கிறார்கள். தற்பொழுது இருக்கும் சுதந்திர உலகில் இது யாருக்கும் கிடைக்காது\" என்று கூறி முகமது நபியை கார்டூனாக வெளியிட்டுள்ளது. டென்மார்க்கில் உள்ள காட்டூனிஸ்டுகளிடம் முகமது நபியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ அப்படியே வரையுங்கள் to draw Muhammad as they see him என்று கூறியிருக்கிறது.\nஇவ்வாறு தான் முகமது நபியை சித்தரிக்கும் வகையில் 12 கார்டூன்கள் வெளியிடப்பட்டன.\nஇதன் மூலம் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. இவ்வாறு கார்டூன்கள் வெளியிடுவது சர்சையைக் கிளப்பக் கூடும் என்பது தெளிவாக தெரிந்திருந்தும் Jyllands-Posten விஷமத்தனமாக இதனை செய்துள்ளது. இது பத்திரிக்கை சுதந்திரம் என்று கூறும் Jyllands-Posten ஒரு முறை சர்சையைக் கிளப்பக் கூடும் என்று கூறி ஒரு கிறுத்தவ செய்தியை வெளியிட மறுத்த தகவலும் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. அப்பொழுது பத்திரிக்கைச் சுதந்திரத்தைப் பற்றி அப் பத்திரிக்கை நினைக்கவில்லை என்பதும் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புண்பட செய்யும் பொழுது மட்டும் பத்திரிக்கைச் சுதந்திரம் என்று கூறுவதும் மேற்கத்திய ஊடகங்களின் இரட்டை வேடமே.\nமுகமது நபி பல் வேறு காலக் கட்டங்களில் உருவமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சில இணையத்தளங்கள் எழுதியுள்ளன. முகமது நபி வெவ்வேறு காலக்கட்டங்களில் உருவமாக வரையப்பட்ட சித்திரங்களையும் சில இணையத் தளங்களில் பார்த்தேன். எனவே இஸ்லாமியர்கள் கூறும் வாதம் பொருந்தாது என்று சில ஊடகங்கள் கூறுகின்றன. சில இஸ்லாமியர்கள் நபிகள் அவர்களை படமாக வரைவது தவறு கிடையாது என்று சொல்வதாகவும் அந்த ஊடகங்கள் கூறுகின்றன.\nஆனால் Jyllands-Posten வெளியிட்ட கார்டூன்கள் - கேலிச் சித்திரங்கள். இது வரை முகமது நபியை யாரும் இது போல வரைந்ததில்லை என்பதை இந்த ஊடகங்கள் கூறாமல் பிரச்சனையை திசை திருப்ப பார்க்கின்றன. அதுவும் தவிர இந்த 12 கார்டூன்களில் சில கார்டூன்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களையும், மிதவாத இஸ்லாமியர்களையும் எரிச்சல் படுத்தவே செய்யும்.\nஒரு கார்டூனில் முகமது நபியின் தலைக் கவசத்தில் வெடிகுண்டு தீப்பற்ற வைத்துள்ளது போல உள்ளது. மற்றொன்றில் இறந்த பின்பு மேலே செல்லும் தற்கொலை குண்டுதாரிகளை முகமது நபி வரவேற்பது போன்ற படம் உள்ளது. முகமது நபியை பயங்கரவாதியாக சித்திரிக்கும் முயற்சியாக முஸ்லீம்கள் இதனை பார்க்கின்றனர். முகமது நபியை உருவமாக வரைவதே தீவிர பிரச்சனையாகும் பொழுது இவ்வாறான செயல் எத்தகைய எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பது தெரியாமல் இருக்க முடியாது. விஷமத்தனமான சர்சைகளுக்கு அடிபோடவே இவ்வாறான செயல்கள் செய்யப்படுகின்றன.\nஇஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகளும், ஊடகங்களும் கடந்த காலங்களில் செயல்பட்ட விதம், ஆப்கானிஸ்தானை சோவியத் யுனியன் ஆக்கிரமித்தது போன்றவையே இஸ்லாமிய தீவிரவாதம் வளர முக்கிய காரணம். ஜிகாத் இயக்கங்கள் தோன்ற காரணமே மேற்கத்திய நாடுகள் தான்.\nஅதன் பிறகு இராக் மீது படையெடுத்தது, அதில் பலியான பெண்கள், குழந்தைகள் போன்றவை இஸ்லாமிய மக்களிடையே அமெரிக்க, மேற்கத்திய நாடுகள் மீதான துவேஷத்தை பன் மடங்கு அதிகரித்தன. இஸ்லாமிய மக்களிடம் ஏற்பட்டுள்ள அந்த அதிருப்தியை அதிகரிக்கும் வண்ணம் ஈரானை அமெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகளும் அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன.\nஇப்பொழுது இது போன்ற விவகாரங்கள் மேற்கத்திய நாடுகளுக்கும், இஸ்லாமிய நாடுகளுக்கும் இருக்கின்ற இடைவெளியை அதிகரிக்கவே செய்யும். சில இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் கார்டூன் வெளியிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை கொல்லப்போவதாக அச்சுறுத்தி இருக்கின்றன. இது போன்ற செயல்கள் நடக்கும் பொழுதெல்லாம் சில தீவிரவாதிகள் உருவாகிறார்கள் என்பதை மலிவு விலை விளம்பரத்திற்காக சர்ச்சையை கிளப்பும் ஊடகங்கள் எப்பொழுது புரிந்து கொள்ளுமோ . அது புரிந்து கொள்ள படாத வரை தீவி���வாதம் பெருகிக் கொண்டே தான் இருக்கும். எத்தனை நாடுகளை கூட்டணி அமைத்து தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்டாலும் அதனால் பலன் ஏதும் இருக்கப் போவதில்லை.\nஉலகில் சமாதானத்தையும், அமைதியையும் விரும்பும் அனைவருமே பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த விஷமத்தனத்தை கண்டிக்கவே செய்வார்கள்\nநெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. மன்மோகன் சிங் நெய்வேலியில் பொன்விழா ஆண்டை நேற்று துவக்கி வைத்துள்ளார்.\n1956ம் ஆண்டு தான் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டது (Neyveli Lignite corporation - NLC).\nநெய்வேலியில் நிலக்கரி இருப்பதை முதலில் கண்டவர் ஜம்புலிங்க முதலியார் என்பவர் தான். இவரது நிலத்தில் 1935ம் ஆண்டு ஆழ் குழாய் கிணறுகள் தோண்ட துவங்கிய பொழுது கறுப்பு நிறத்திலான பொருள் கிடைத்தது. இதனை கறுப்பு களிமண் என்று நினைத்து அப்பொழுது யாரும் பொருட்படுத்த வில்லை. ஆனால் அது காய்ந்த பிறகு தீப்பற்றி கொண்ட பொழுது இது ஏதோ ஒரு எரி பொருள் என்று ஜம்புலிங்க முதலியார் உணர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.\nஅரசு சில நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இந்தப் பணியில் தாமதம் ஏற்பட்டு கொண்டே இருந்தது.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு 1943-47 இடையே பல ஆழ் குழாய் கிணறுகளை இங்கு அரசு தோண்ட துவங்கியது. கோஷ் என்பவர் தலைமையில் ஆழ் குழாய் கிணறு தோண்டும் பணி துவங்கியது. விருத்தாச்சலம், மந்தாரகுப்பம் (பழைய நெய்வேலி) பகுதிகளில் தோண்டப்பட்ட ஆழ் குழாய் கிணறுகளின் மூலம் இந்தப் பகுதியில் இருக்க கூடிய நிலக்கரி வளம் உறுதி செய்யப்பட்டது.\nபல சோதனைகளுக்குப் பிறகு 1953ம் ஆண்டு நிலக்கரி தோண்டும் பணி துவங்கியது. 1955ம் ஆண்டு இது மாநில அரசிடம் இருந்து மைய அரசுக்கு மாற்றப்பட்டது,\n1956ம் ஆண்டு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டது.\n(என்.எல்.சி இணையத் தளத்தில் ஜம்புலிங்க முதலியார் குறித்து சரியாக கூறப்பட வில்லை. என்றாலும் நெய்வேலியின் நிலக்கரி வளத்தை முதலில் அறிந்தவர் அவர் தான் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை)\nஇது தான் நெய்வேலியின் சுருக்கமான கதை\nநெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்படும் முன்பு நெய்வேலியைச் சுற்றிலும் பெரும்பாலும் முந்திரி காடுகளும், வயல் வெளிகளும், பல சிறு கி��ாமங்களும் இருந்தன. நெய்வேலி நகரம், சுரங்கம், அனல்மின் நிலையம் ஆகியவற்றை அமைக்கும் பொருட்டு இங்கிருந்த பல கிராம மக்கள் வெளியேற்றப் பட்டனர். அவர்களின் வாழ்க்கை தேவையாக இருந்த நிலங்கள் பறிக்கப்பட்டதால் அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அம் மக்கள் குடியிருக்க மாற்று இடங்களை வழங்கிய என்.எல்.சி நிர்வாகம் அவர்களுக்கு உரிய நஷ்ட ஈடோ, வாழ்க்கை தேவைக்கான மாற்று ஏற்பாடோ வழங்கவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் என்.எல்.சி. வழங்கிய மாற்று இடங்களுக்கான \"பட்டா\" என்று சொல்லப்படும் நில உரிமை கூட அம் மக்களின் பெயர்களில் இல்லை. சுருங்கச் சொன்னால் நெய்வேலியில் குடியிருந்த மக்களை அப்படியே அகற்றி வேறு பகுதிகளில் குடிஅமர்த்தி விட்டனர். நெய்வேலியில் நிலம் எடுத்தவர்களுக்கு வேலை வழங்கும் உத்திரவாதத்தை வழங்கிய நிர்வாகம் சிலருக்கு மட்டுமே வேலை வழங்கியது. பலருக்கு வேலை வழங்க வில்லை. இதனால் பல குடும்பங்கள் ஏழ்மை நிலையில் இருக்க நேரிட்டது. நிலம் எடுத்தவர்களுக்கு வேலை என்பது மிக முக்கியமான பிரச்சனையாக பல காலமாக நெய்வேலியில் பேசப்பட்டு பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தாலும் 1990 வரை பலன்\nஇங்கிருந்த பல கிராம மக்கள் வன்னியர் சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பாமக தொடங்கப்பட்ட பிறகு இந்தப் பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு பாமக தலைவர் ராமதாஸ் நேரடியாக நெய்வேலி வந்து மறியல் போராட்டம் ஒன்றை நடத்தினார். அதன் பிறகு என்.எல்.சி நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தைகளால் நிலம் இழந்த ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் ஒருவருக்கு வேலை, நஷ்ட ஈடு போன்றவை வழங்க நிர்வாகம் ஒப்புக் கொண்டது. பலருக்கு இதன் மூலம் வேலை கிடைத்தது. பல குடும்பங்களின் பொருளாதார நிலையும் உயர்ந்தது என்று சொல்லலாம்.\nநெய்வேலி தனியார் மயமாக்கப்படும் என்ற அச்சம் இங்கிருக்கும் ஊழியர்களுக்கு உண்டு. இரண்டாம் அனல் மின் நிலையத்தில் ஒரு யூனிட் - Zero unit தனியார் மூலம் மின் உற்பத்தி பெறும் நிலை ஏற்பட்ட பொழுது இங்கு பல போராட்டங்கள் வெடித்தன.\nநெய்வேலி நிர்வாகத்தில் தொழிற்சங்கங்களின் தலையீடு ஒரு காலத்தில் அதிகம் இருந்தது. தொழிற்சங்க தலைவர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, நெய்வேலியில் வழங்கப்படும் வேலைகள், Apprentice போன்றவற்றில் தொழிற்சங்கங்களின் ஆதரவு பெற்றவர்களுக்கு சலுகைகள் போன்றவை நெய்வேலி தொழிற்சங்க தலைவர் பதவியை கவர்ச்சிகரமான பதவியாக, பணம் சாம்பாதிக்க கூடிய பதவியாக மாற்றி இருந்தது. தொழிற்சங்கங்களின் தேர்தல் ஒரு எம்.எல்.ஏ தேர்தல் அளவுக்கு இங்கு பிரபலமாக இருக்கும். ஆரம்ப காலங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சார்ந்த தொழிற்சங்கங்களுக்கே நிர்வாக அங்கீகாரம் கிடைக்கும். இதனை எதிர்த்து இடதுசாரி தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றன. பாமக, விசி போன்ற கட்சிகளின் வளர்ச்சிக்குப் பிறகு இந்த முறையில் மாற்றம் ஏற்பட்டது\nநெய்வேலியில் பலமான தொழிற்சங்கம் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் - தொமுச தான். இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பது திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் தொழிற்சங்கம். பாமகவின் தொழிற்சங்கம் மூன்றாவது இடத்திலும், இடதுசாரிகளின் தொழிற்சங்கம், அதிமுக ஆகியவை நான்காம், ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றன. முன்பு\nஎன்.எல்.சி நிர்வாகம் முதல் ஐந்து இடம் பெறும் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கும். ஆனால் இப்பொழுது முதல் இடம் பெறும் ஒரு தொழிற்சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nநெய்வேலி சார்ந்த சில விடயங்கள்\nநெய்வேலியின் குடிதண்ணீர் - சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட பல நேரங்களில் லாரிகள் மூலம் நெய்வேலியில் இருந்து தான் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. நெய்வேலி சுரங்கத்தின் மேற்பகுதியில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றினால் தான்\nநிலத்தடி நீருக்கு கீழே இருக்கும் நிலக்கரியை எடுக்க முடியும். இவ்வாறு வெளியேற்றப்படும் தண்ணீர் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு குடிதண்ணீராக நெய்வேலியில் வழங்கப்படுகிறது. இந்த தண்ணீர் லாரிகள் மூலமாக சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. வீராணம் குழாய் மூலமும் நெய்வேலி தண்ணீரை சென்னைக்கு கொண்டு செல்ல அரசு திட்டம் வகுத்தது.\nஇது தவிர நெய்வேலி சுரங்கத்தில் இருந்து வெளியாகும் குடிதண்ணீருக்கு உதவாத உபரி நீர், நெய்வேலி சுற்றிலும் இருக்கின்ற நிலங்களுக்கு பாசனத்திற்குவழங்கப்படுகிறது. இதற்காக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த நிலத்தில் விளையும் நெல்லுக்கு பெரிய விலை இல்லை. காரணம் நிலக்கரி சார்ந்த தண்ணீர் என்பதால் விளையும் நெல் அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல என்ற கருத்து உள்ள. உள்ளூரில் இந்த நெல் விற்பதில்லை. வெளியூரில் விற்கிறார்கள். நெய்வேலியைச் சுற்றிலும் இருக்கின்ற பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது. இது நெய்வேலியைச் சுற்றி இருக்கிற நிலங்களின் விவசாயத்தை பாதிக்கிறது. இதற்கு நெய்வேலியின் சுரங்கங்கள் தான் காரணம். நிலக்கரி எடுக்கும் பொருட்டு நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுவதால் எதிர்காலத்தில் நிலத்தடி நீருக்கு தட்டுபாடு இருக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சுற்றுப்புறச்சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டில் உண்மை உள்ளது.\nமின்சாரம் - மின்சாரம் தயாரிக்கப்படும் நெய்வேலியிலில் மின்சாரம் மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் நெய்வேலி நிர்வாகத்தின் கீழ் இருந்த எங்கள் பகுதியில் நான் ஏழாவது படிக்கும் வரையில் மின்சாரம் இல்லை என்பது தான் ஆச்சரியம். எங்கள் வீடும், கடையும் நெய்வேலி நகரத்திற்கு (Neyveli Township) வெளியே இருக்கும் புறநகரில் உள்ளது (தாண்டவன் குப்பம்). எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் மின்சாரம் வழங்கப்படவேயில்லை. ஏதோ ஒரு நிகழ்ச்சிக்காக எங்கள் பகுதிக்கு வந்த என்.எல்.சி நிர்வாக இயக்குனர் எம்.பி.நாரயணனிடம் வியபாரிகள் சங்க தலைவரக இருந்த என் அப்பா வழக்கம் போல மனு கொடுத்தார். மின்சாரம் தயாரிக்கும் நெய்வேலியின் ஒரு பகுதியைச் சார்ந்த வீடுகளுக்கு மின்சாரம் இல்லை என்பது புது நிர்வாக இயக்குனராக வந்த நாராயணனுக்கு அதிர்ச்சியை அளித்தது. உடனே மின்சாரம் வழங்க உத்தரவிட்டார். மின்சாரமும் உடனே வழங்கப்பட்டது. (ஒரு உத்தரவு மூலம் உடனே வழங்கப்பட்ட மின்சாரம் இத்தனை நாள் ஏன் வழங்கப்பட வில்லை பதில் இல்லை). எனக்கு அப்பொழுது அது மகிழ்ச்சியான ஒரு தருணம். தொலைக்காட்சி பெட்டி வாங்கலாமே என்பது தான் அந்த மகிழ்ச்சிக்கு காரணம்.\nஇன்றைக்கு கூட நெய்வேலியின் நிர்வாகத்திற்கு உட்பட்ட சில குடிசைப் பகுதிகளில் மின்சாரம் இல்லை என்பது வருத்தமான உண்மை. இந்தப் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களாக என்.எல்.சி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் அந்தப் ���குதிகள் பல காலமாக\nஅப்படியே தான் இருந்து வருகிறது.\nமரங்கள் சூழ்ந்த நகரம் என்று நெய்வேலி நகரத்தைச் சொல்லலாம். ஒவ்வொரு வீட்டிலும் பல மரங்கள் இருக்கும். மிக அழகான நேர்த்தியான சாலைகள் கொண்ட குட்டி நகரம் நெய்வேலி நகரம்\nநெய்வேலியில் எழுத்தாளர்களும், இலக்கிய அமைப்புகளும் நிறைய இருப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு. அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் நெய்வேலி நிர்வாகத்தின் கீழ் ஒரு நல்ல நூலகம் இயங்கி வருகிறது என்பது உண்மை. நெய்வேலியில் வாசகர்களுக்கு வசதிகள் மிக அதிகம். எனக்குக் கிடைத்த வசதி \"நடமாடும் நூல் நிலையம்\". ஒரு பேருந்தை நூல் நிலையமாக மாற்றி, நெய்வேலி பொது நூலகத்தில் இருந்து வெகுதூரத்தில் இருக்கும் பல் வேறு பகுதிகளுக்கும் அனுப்புவார்கள். வாரத்திற்கு ஒரு முறை எங்கள் வீட்டுக்கு எதிரிலேயே அந்தப் பேருந்து நிற்கும். பல நல்ல எழுத்துக்களை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.\nஆண்டுதோறும் நெய்வேலியில் புத்தக கண்காட்சி நடப்பது வழக்கம். நிறைய கூட்டம் வரும். புத்தகம் வாங்குவதை விட பக்கத்தில் இருக்கும் கேண்டீனுக்கு நிறையப் பேர் செல்கிறார்கள் என்று நான் நினைப்பேன். புத்தக கண்காட்சி என்றால் எனக்கு தெரிந்த வரையில் நெய்வேலியில் இருக்கும் அத்தனை குடும்பங்களும் வட்டம் 10க்கு ஒரு முறையாவது சென்று விடுவார்கள். ஒரு பொழுது போக்கு அவ்வளவு தான்.\nதற்பொழுது நெய்வேலி பொன்விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. மின்மோகன் சிங் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார். இரண்டாவது சுரங்க விரிவாக்கத் திட்டம்.\nஇது போன்ற திட்டங்களை பார்க்கும் பொழுது அச்சமாக இருக்கும். விரிவாக்கப்படும் என்.எல்.சி க்காக ஒரு நாள் என் வீட்டை விலையாக கொடுக்க நேரலாமோ என்பது தான் அந்த அச்சத்திற்கு காரணம். ஏற்கனவே என் தாத்தாவும், பாட்டியும் அவர்களின் வீட்டை விலை கொடுத்து இருக்கிறார்கள். என் அப்பாவிற்கும் நடந்துள்ளது. நெய்வேலியில் இருந்த பலருக்கு நிகழ்ந்துள்ளது. எனக்கும் கூட ஒரு நாள் நேரலாம். எனக்கு இது பொருளாதாரம் சார்ந்து எழும் அச்சம் அல்ல. நாம் வாழ்ந்த இடத்தையும், விளையாடிய இடத்தையும் நம் சந்ததிக்கு விட்டுச் செல்லலாம். பெருமையாக சுட்டிக் காட்டலாம்.\nஆனால் நம் வீட்டை இடித்து அதன் மீது எழுந��து நிற்கும் சுரங்கங்களையோ, அனல் மின் நிலையங்களையோ ஜீரணிக்க முடியாது. ஏனெனில் நாம் வாழ்ந்த வீடும், வளர்ந்த இடமும் உணர்வுப் பூர்வமான விஷயம்.\nதேர்தல் களம் : ஊடகங்களின் பங்களிப்பு\nதேர்தல் நேரங்களில் பத்திரிக்கைகளின் சர்குலேஷன் அதிகமாக இருக்கும். தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆனால் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் கொடுக்கப்படும் செய்திகளில் ஆரோக்கியமில்லாத சூழ்நிலை நிலவுகிறது.\nஇரு முக்கியமான தொலைக்காட்சிகளும் இரு திராவிட கட்சிகளின் கைகளில் உள்ளதால் தொலைக்காட்சிகள் பிரச்சாரம் செய்யும் இடங்களாக மாறி விட்டன. NDTV நிறுவனம் முன்பு விஜய் தொலைக்காட்சியில் வழங்கிய செய்திகள் மிகச் சாதாரணமாக தான் இருந்தன. அதனுடைய ஆங்கில செய்திகளில் கொடுக்கப்பட்ட தரம் தமிழ் செய்திகளில் இல்லை. ஆனாலும் நடுநிலையான செய்திகளைப் பார்க்க அந்த தொலைக்காட்சி உதவியது. விஜய், ராஜ் தொலைக்காட்சிகளில் செய்திகள் நிறுத்தப்பட்டு விட்டதால் அந்த வாய்ப்பும் இப்பொழுது இல்லாமல் போய் விட்டது. நடுநிலையான தொலைக்காட்சி செய்தியை பார்க்க முடியாத நிலை தான் தமிழகத்தில் உள்ளது.\nதொலைக்காட்சிகளில் தான் இந் நிலை என்றால் பத்திரிக்கைகளிலும் இதே கதை தான். தினமலரின் ஊடக வன்முறையும், சார்பு நிலையும் உலகறிந்த கதை. தினத்தந்தி குறித்து எதுவும் சொல்வதற்கில்லை. தினகரனை பொது ஜன பத்திரிகையாக சொல்ல முடியாது. திமுக வின் பிரச்சார பத்திரிக்கையாகவே அது செயல்பட்டு வந்திருக்கிறது. தினமணியை மட்டுமே நடுநிலையான பத்திரிக்கையாக கூற முடியும். ஆனால் தினமணியின் தரம் படிப்படியாக குறைந்து போய் விட்டது. தினமணிக்கு அழகை கொடுத்த தினமணிக் கதிர் அதனுடைய தரத்தில் இருந்து எப்பொழுதோ சரிந்து போய் விட்டது. அது தவிர தினமணி பரவலான வாசகர்களால் படிக்கப் படுவதில்லை.\nவட இந்தியாவின் NDTV போன்ற செய்தி தொலைக்காட்சிகள் தமிழகத்தில் இல்லாமை மிகப் பெரிய குறை. NDTV தொலைக்காட்சிகளில் வட இந்திய செய்திகள், வட மாநில அரசியல் நிலவரங்கள் குறித்து அலசும் அளவுக்கு தமிழக அரசியல் சூழ்நிலைப் பற்றி அலசப்படுவதில்லை. நான் பார்த்த வரையில் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலைக் குறித்து தெளிவாக தெரிந்த செய்தியாளர்கள் அங்கு இல்லை. மும்மையில் இருந்து மகாராஷ்டிரா செய்திகளை அலசும் ஸ்ரீனிவாசன் ஜெயின் போன்ற செய்தியாளர்கள் போன்று தமிழக அரசியல் சூழ்நிலையை NDTV அலசுவதில்லை. NDTV தமிழகத்தில் உள்ள நிலைப் பற்றி கருத்து கேட்க அடிக்கடி சோ போன்ற சார்பு நிலை பத்திரிக்கையாளர்களை தான் நடுநிலை பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் அழைக்கிறார்கள். தமிழகத்தில் வேறு சொல்லும்படியான பத்திரிக்கையாளர்களின் பெயர்கள் அவர்களுக்கு தெரியவில்லையா என்பது புரியவில்லை.\nபொதுவாக \"there is a huge disconnect between the mass media and the mass reality\" என்று இந்திய ஊடகங்கள் குறித்து கடந்த தேர்தலின் முடிவில் விமர்சனம் எழுந்தது. மக்களின் உணர்வுகளை ஊடகங்கள் சரியாக கொண்டு வருதில்லை என்பதே அந்த விமர்சனம். இந்திய ஊடகங்கள் பரபரப்பான செய்திகளையே படம் பிடித்து அந்தச் செய்திகள் தான் நாட்டின் முக்கியமான தலையாய பிரச்சனை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி இருந்தன. ஆனால் பெரிய நகரங்களிலோ, சில இடங்களிலோ நடக்கும் நிகழ்ச்சிகள் எங்கோ குக்கிராமத்தில் இருக்கும் மக்களை பாதிப்பதில்லை. அவர்களின் அன்றாட பிரச்சனைகள், உள்ளூர் பிரச்சனைகள், வாழ்க்கை தேவைகள் இவை தான் தேர்தலில் கட்சிகளின் வெற்றி தோல்விகளை முடிவு செய்கின்றன.\nதமிழகத்தில் ஊடகங்களுக்கும், வெகுஜன மக்களுக்கும் இடையே இருக்கின்ற இடைவெளி அதிகமாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இது வரை தமிழகத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகள் எல்லாம் தவாறாகவே போய் இருக்கின்றன. 1998ம் ஆண்டு நடந்த பாரளுமன்ற தேர்தலில் திமுக-தாமாக கூட்டணி வெற்றி பெறும் என்று அனைத்து ஊடகங்களும் எழுதின. ஆனால் அந்த தேர்தலில் ஜெயலலிதா அமைத்த அதிமுக-பாஜக-மதிமுக-பாமக கூட்டணி வெற்றி பெற்றது. தங்களின் இந்தக் கருத்து கணிப்பு தோல்வியை ஊடகங்கள் அப்பொழுது ஓப்புக்கொள்ளவே இல்லை. அப்பொழுது நிகழ்ந்த கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு தான் திமுக கூட்டணி\nதோல்விக்கு முக்கிய காரணம் என்று ஊடகங்கள் நம்பின. கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பு கோயம்புத்தூரில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் நெய்வேலியில் வேலை செய்யக்கூடிய சாதாரண ஊழியருக்கோ, பண்ருட்டி வயல்களில் வேலை செய்யும் சாமானிய மக்களுக்கோ எந்த வகையில் அது அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்க கூடும் என்பது எனக்கு விளங்கவில்லை. பிற இடங்களில் இருக்க���ம் சாமானிய மக்களுக்கு குண்டுவெடிப்புகள் ஒரு பிரச்சனையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.\nஇது போன்றே கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்து இருந்தன. திமுக ஆட்சியில் ஊழல் இல்லை. அதனால் திமுக மறுபடியும் வெல்லும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்மாறாக அதிமுக-காங்கிரஸ்-பாமக கூட்டணி வெற்றி பெற்றது. இதனையும் ஊடகங்கள் சரியாக கணிக்கவில்லை. அப்பொழுது நிலவிய மக்களின் மொளனப் புரட்சி ஊடகங்களால் வெளிக்கொணரப்படவில்லை.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இந்தியாவெங்கும் இதே நிலை தான். \"இந்தியா ஒளிர்கிறது\" என்ற கோஷத்துடன் தேர்தலை சந்தித்த பாஜகவிற்கு ஊடகங்களும் ஜால்ரா போட்டன. இந்திய பொருளாதாரத்தின் உயர்வு, பங்குச் சந்தையின் வளர்ச்சி போன்றவை தங்களின் சாதனைகளாக பாஜக கூறியது. ஆனால் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியோ, பங்குக் குறியீடுகளின் உயர்வோ எங்கோ கிராமத்தில் குடி தண்ணீருக்காக பல மைல்கள் அலைய வேண்டிய இந்திய கிராம மக்களுக்கு எந்த வகையில் நன்மை அளிக்கும் என்பது குறித்து ஊடகங்கள் யோசிக்காமல் போனது தான் ஆச்சரியம்.\nமக்களின் நாடி துடிப்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள், செய்திகளை அலசி ஆராய்ந்து எழுதாமல் வெகுஜன பரபரப்பு சிந்தனையுடனே தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள முனைந்து வருகிறது. தங்களுடைய பத்திரிக்கைகளின் விற்பனையை அதிகரிக்கும் எண்ணத்தில் சிறு பங்கு கூட கொடுக்கப்படும் செய்திகள் குறித்த அக்கறை இல்லாமல் வெளியிடப்படுகின்றன. இவை தவிர சார்பு நிலை ஊடகங்களாக சில அரசியல் கட்சிகளை, அமைப்புகளை ஆதரித்து செய்தி வெளியிடும் போக்கும் வெகுஜன ஊடகங்களில் பெருகி வருகின்றன.\nகடந்த பாரளுமன்ற தேர்தலின் பொழுது ரஜினி-ராமதாசின் மோதலே தமிழகத்தின் தலையாய பிரச்சனை என்பன போன்று பல ஊடகங்கள் தலைப்பு செய்தி வாசித்தன.\nரஜினியின் பேட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது என்று நினைக்கிறேன். ஊருக்கு சில ரசிகர் மன்றங்கள் இருக்கும் ரஜினிக்கு மக்கள் பலம் இருப்பதாக எந்த வகையில் நம்பப்பட்டது என்பது புரியவில்லை. எம்.ஜி.ஆர் எப்படி மக்கள் சக்தி மிக்கவராக உயர்ந்தார் என்பது குறித்து கூட ஆராயாமல் வெறும் சினிமா காரணமாக மட்டுமே எம்.ஜி.ஆர் உயர்ந்தார் என்று க��றுவது வரலாற்று தவறு என்பது கூட ஊடகங்களுக்கு விளங்காமல் போனது தான் ஆச்சரியம். ஒரு மிகப் பெரிய இயக்கத்தை தன் வசீகரத்தால் பிளவு படுத்தி, அந்த இயக்கத்தின் பலத்தை கொண்டு தான் எம்.ஜி.ஆர் உயர்ந்தாரே தவிர எங்கோ ஓளிந்து கொண்டு இருந்து விட்டு திடீரென்று மக்களை தன் பக்கம் வசீகரீத்து விட வில்லை. இப்பொழுது ரஜினியை விட சற்று பலம் குறைந்தவராக ஊடகங்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட விஜயகாந்த்தை பெரிய கட்சிகளின் ஓட்டுகளை பிளக்க கூடிய வல்லமை மிக்கவராக சில ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருகின்றன.\nஇந்த நிலையில் தான் வெகுஜன ஊடகங்களை தவிர்த்த மாற்று ஊடகங்களின் வளர்ச்சி முக்கியமானதாகப் படுகிறது. சில ஆங்கில வலைப்பதிவுகளில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் சில நேரங்களில் யோசிக்க வைக்கின்றன. வெகுஜன ஊடகங்களில் கூட அத்தகைய சிந்தனைகள் எழுப்பபட்டதாக தெரியவில்லை. தேவ கவுடா - இன்போசிஸ் நாராயணமூர்த்தி மோதலில் கூட எல்லா ஊடகங்களும் ஒரே பல்லவியை பாடிக் கொண்டு இருக்க, இன்போசிஸில் நாராயணமூர்த்தி குறித்து சில\nவலைப்பதிவுகளில் வைக்கப்பட்ட விமர்சனங்கள் யோசிக்க வைத்தன.\nவலைப்பதிவுகள் மாற்று ஊடகங்களாக முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் இவற்றில் முன்வைக்கப்படும் பல சிந்தனைகள் வெகுஜன ஊடகங்களில் காணப்படாத ஒரு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துவதாக உள்ளது.\nஆனால் தமிழ் வலைப்பதிவுகளில் இன்னும் அவ்வவறான நிலை ஏற்படவில்லை என்றே நான் நினைக்கிறேன்.\nஇந்த தேர்தல்களிலும் கடந்த தேர்தல் போலவே ஊடகங்கள் தங்களுடைய நிலையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் அரைத்த மாவையோ அரைப்பது, ஸ்டீரியோடைப்பாக எந்த பத்திரிக்கையில் எந்த மாதிரியான செய்திகளை எழுதுவார்கள் என்பது கணிக்க கூடியதாக இருப்பது, அலுப்பையே ஏற்படுத்துகிறது.\nகுறிச்சொற்கள் தமிழக அரசியல், தேர்தல் 2006\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nடெல்லி இரவு வாழ்க��கை, ஒரு கொலை\nதேர்தல் களம் : ஊடகங்களின் பங்களிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/09/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/1334636", "date_download": "2018-06-18T05:28:29Z", "digest": "sha1:ZS3GNM3A4PJFVYWCDF2N7TV2FSMEFPOE", "length": 11192, "nlines": 125, "source_domain": "ta.radiovaticana.va", "title": "குற்றக் கும்பல்களின் பிடியில் குடியேற்றதாரர் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருஅவை \\ நீதிப் பணி\nகுற்றக் கும்பல்களின் பிடியில் குடியேற்றதாரர்\nஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்குரிய திருப்பீட அவையின் நேரடிச் செயலர் அருள்பணி Czerny - RV\nசெப்.04,2017. இக்கால குடிபெயர்வுகளில் நவீன அடிமைத்தனம் புகுந்து, நிலைமையை சீர்கேடுடையதாக மாற்றியுள்ளதாக, வியன்னாவின் ஐ.நா. கூட்டத்தில் திருப்பீடத்தின் கவலையை வெளியிட்டார், திருப்பீட அதிகாரி, அருள்பணி Michael Czerny.\nதிருப்பீடத்தின் சார்பில் இத்திங்களன்று வியன்னா கூட்டத்தில் உரையாற்றிய, ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்குரிய திருப்பீட அவையின் நேரடிச் செயலர் அருள்பணி Czerny அவர்கள், பாதுகாப்பான, ஒழுங்குமுறையுடன் கூடிய குடியேற்றம் குறித்து நாம் விவாதிக்கும்போது, இன்றைய குடியேற்றதாரர்கள் அனுபவித்துவரும் அடிமை முறைகள் குறித்தும், அவர்கள் வியாபாரப்பொருட்கள் போல் விற்கப்படுவது குறித்தும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம் என்றார்.\nபாதுகாப்பான வாழ்வையும் சிறந்த வாய்ப்புக்களையும் தேடி வேறு நாடுகளுக்கு குடிபெயரும் மக்களிடையே குற்றக் கும்பல்கள் புகுந்து, அவர்களை வியாபாரப் பொருட்களாக மாற்றும் நிலைகள் அதிகரித்து வருகின்றன என உரைத்த அருள்பணி Czerny அவர்கள், உரிமை மீறலுக்கும், சுரண்டலுக்கும் குடியேற்றதாரர்கள் உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகின்றது என்றார்.\nஏழ்மையை நீக்குதல், வேலைவாய்ப்புகள், கல்வியறிவூட்டுதல், பெண்களுக்கு உரிமை வழங்குதல் போன்றவை குறித்தும் தன் உரையில் வலியுறுத்திப் பேசினார், அருள்பணி Czerny.\n2016ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி, வியாபாரப் பொருட்களாக கடத்தப்படும் மனிதர்களுள், 51 விழுக்காட்டினர் பெண்கள் என்றும், 21 விழுக்காட்டினர் ஆண்கள், 20 விழுக்காட்டினர் சி��ுமிகள் மற்றும் 8 விழுக்காட்டினர் சிறுவர்கள் என்றும், தன் உரையில் சுட்டிக்காட்டினார் அருள்பணி Czerny.\nஇன்றைய உலகில், கட்டாய தொழில்முறை, கடன்சுமையால் அடிமையாதல், மனிதர்கள் வியாபாரப் பொருட்களாக நடத்தப்பட்டு கடத்தப்படல் போன்றவற்றால் 2 கோடியே 10 இலட்சம் முதல் 4 கோடியே 60 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அருள்பணி Czerny அவர்கள், திருஅவையின் கவலையை வெளிப்படுத்தினார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுலம்பெயர்ந்தவர் குறித்த வத்திக்கானின் காணொளிக்கு விருது\nசிறார் வர்த்தகத்தைத் தடைசெய்ய திருப்பீடம்\nமனித வர்த்தகத்திற்கெதிராக இந்தோனேசிய அருள்சகோதரிகள்\nகுடியேற்றதாரர் மனித வர்த்தகர்களிடமிருந்து காப்பாற்றப்படுமாறு\n'ஆட்டிசம்' விழிப்புணர்வு நாளுக்கு கர்தினால் டர்க்சன் செய்தி\nவத்திக்கானில் முதன்முறையாக Hackathon என்ற கணணி நிகழ்வு\nதிருத்தந்தையின் தவக்காலச் செய்தி வெளியீட்டு நிகழ்வில்...\nபெரு ஆயர் பேரவையில் திருத்தூதுப்பயணத்தின் எதிரொலி\nஅமேசான் பகுதி மக்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை\nமனித வர்த்தகத்திற்கெதிராக இந்தோனேசிய அருள்சகோதரிகள்\n86 ஆயிரம் ஹொண்டூராஸ் மக்கள் மீது இரக்கம் காட்டுமாறு ஆயர்கள்\nஅமைதியும், பாதுகாப்பும் இன்றி, முன்னேற்றம் கிடையாது\nமக்களின் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்துமாறு அரசுக்கு அழைப்பு\nவறுமைப்பட்ட நாடுகளுக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பம் தேவை\nஇறைவா உமக்கே புகழ் திருமடல் பற்றி பேராயர் யுர்க்கோவிச்\nசிறைகளின் நெருக்கடிகளைக் களைய அரசுக்கு அழைப்பு\nமகிழ்வையும், மேன்மையான வாழ்வையும் தேடும் மனிதர்கள்\nகருணைக் கொலை மனப்பான்மையை எதிர்க்கும் பிரான்ஸ் ஆயர்கள்\nநன்னெறியிலிருந்து விலகிச்செல்லும் அரசியல் – பெரு ஆயர்கள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/09/20/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/1337958", "date_download": "2018-06-18T05:23:55Z", "digest": "sha1:KS6NDPCXFCT52D6A5DHT7LOSMPOPUINF", "length": 9319, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "ஜப்பான் அருள்பணியாளர், துறவியருடன் கர்தினால் ஃபிலோனி - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஜப்பான் அருள்பணியாளர், துறவியருடன் கர்தினால் ஃபிலோனி\nஜப்பானில் அருள்பணியாளர், துறவியரைச் சந்திக்கும் கர்தினால் ஃபிலோனி - RV\nசெப்.20,2017. ‘ஜப்பான் நாட்டிற்கு நான் வந்திருப்பது, இங்குள்ள திருஅவையைக் குறித்து கற்றுக்கொள்ளவும், நற்செய்தியை பரப்பும் பணியில் மேலும் என்ன செய்யமுடியும் என்பதை உங்களுடன் சேர்ந்து சிந்திக்கவுமே’ என்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ ஃபிலோனி அவர்கள், ஹிரோஷிமா நகரில் வழங்கிய ஓர் உரையில் கூறினார்.\nதன் மேய்ப்புப்பணி பயணத்தின்போது, ஹிரோஷிமா நகரில், ஜப்பானிய ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் பொதுநிலையினரை, இப்புதனன்று சந்தித்த வேளையில், கர்தினால் ஃபிலோனி அவர்கள் இவ்வாறு கூறினார்.\nஅமைதியை கட்டியெழுப்புதல், ஹிரோஷிமா தலத்திருஅவையின் நன்னெறி, மற்றும் ஆன்மீக அழைப்பு, ஜப்பான் நாட்டில் கிறிஸ்துவை அறிவித்தல் என்ற மூன்று கருத்துக்களில், கர்தினால் ஃபிலோனி அவர்கள் தன் உரையைப் பகிர்ந்துகொண்டார்.\nஎண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் ஜப்பான் நாட்டு கத்தோலிக்கர்கள், தங்கள் நாட்டில் மட்டுமல்ல, மாறாக, கிறிஸ்துவின் கட்டளைக்கேற்ப, உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டுள்ளனர் என்று கர்தினால் ஃபிலோனி அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nகடவுளை அறிவிக்கும் மனிதர் முதலில் மனிதம் உள்ளவராக...\nபுதிய தலைமுறைகளுக்கு நற்செய்தியை எடுத்துச்செல்லும் பணி\n\"திருஅவையில் மாற்றங்கள் திருஅவையின் மாற்றம்\" - கருத்தரங்கு\nஉகாண்டாவில் புதிய அர்ப்பணத்திற்கு கர்தினால் பிலோனி அழைப்பு\nஆப்ரிக்காவின் வருங்காலம் இளையோர் கையில், கர்தினால் பிலோனி\nகிறிஸ்துவே, முதல் நற்செய்தி அறிவிப்பாளர்,கர்தினால் பிலோனி\nதிருப்பீடம், ஜப்பானுக்கு இடையே தூதரக உறவின் 75 ஆண்டுகள்\nகர்தினால் ஃபிலோனி : ஜப்பானில் மறைந்து வளர்ந்த நற்செய்தி வித��\nஒசாக்கா பேராலயத்தில் கர்தினால் ஃபிலோனியின் மறையுரை\n1493ல் எழுதப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் கடிதம் வத்திக்கானில்\nஉலகளாவிய கத்தோலிக்கரின் எண்ணிக்கை 140 கோடி\nதென் சூடானில் திருப்பீடத் தூதரகம் திறப்பது பற்றி ஆயர்\nஅர்ஜென்டீனா மறைசாட்சிகளின் வீரத்துவ சாட்சிய வாழ்வு\nஜூன் 08, மதியம் ஒரு மணிக்கு அமைதிக்காக செபம்\nஅருள்பணியாளர்களுக்காக உலக அளவில் செபமாலை\nலைபீரியா - புதிய அரசுத்தலைவருக்கு நிறைய சவால்கள்\nஇஸ்பெயின் புதிய பிரதமருக்கு ஆயர்கள் வாழ்த்து\nநிகராகுவா கர்தினால் ஒபாந்தோ பிராவோ மரணம்\nஉகாண்டா மறைசாட்சிகளுக்காக விசுவாச நடைப்பயணம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/146508", "date_download": "2018-06-18T06:06:26Z", "digest": "sha1:3UBMD27E7RMK3CSCVKZYPQNM5QCMRHRE", "length": 7657, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "மெர்சல் படத்தில் இந்த காட்சிகளை நீக்கிவிட்டார்களாம்! எடிட்டர் தகவல் - Cineulagam", "raw_content": "\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nமுதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் சர்ச்சை.. நடிகரின் மோசமான செயல்\nஇயக்குனர் ஹரி நடிகை பீரித்தாவின் மகனா இது\nபெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு: வயிற்றை கிழித்து வெளியே எடுக்கும் பயங்கர காட்சி\nவிஜய்யை நான் இயக்கினால் படத்தின் கதை இப்படித்தான் இருக்கும்- ரஞ்சித் அதிரடி பதில்\nகர்ப்பமாக இருக்கும் ஈழத்து மருமகள் பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த நடிகைகள்.. சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த நடிகைகள்..\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவின் வீட்டிற்கு மருமகள் ரெடி\nபிக்பாஸில் விஜய் பாடலோடு எண்ட்ரியான அஜித் பட நடிகர் கவர்ச்சி நடனத்துடன் கோலாகலமான கொண்டாட்டம்\nபிரமாண்டமாக நடந்த ப்லிம் பேர் விருது விழா, வெற்றி பெற்றவர்கள் முழு லிஸ்ட் இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்ப���ங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் கமல், சிறப்பு புகைப்படங்கள் இதோ\nமெர்சல் படத்தில் இந்த காட்சிகளை நீக்கிவிட்டார்களாம்\nஇசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு மெர்சல் படத்தின் போஸ்டர்கள், பேனர்கள், கட்டவுட் என பல இடங்களில் காணமுடிகிறது. இந்த தீபாவளி அவரின் ரசிகர்களுக்கு மெர்சல் தீபாவளி தான்.\nபடத்திற்காக மிகவும் காத்திருக்கும் வேளையில் ஏதாவது குழு கிடைக்காதா என ஏங்குவோரும் உண்டு. படம் பற்றி சில விஷயங்களை இப்படத்தின் எடிட்டர் ரூபன் நேரலையில் பகிர்ந்துள்ளார்.\nஇதில் மெர்சல் படத்தின் ஃபைட் சீன்களை அனலரசு அமைத்திருக்கிறார். இந்த சண்டைகள் காட்சிகள் ஸ்டைலிஷாக இருக்கும்.மெர்சல் படம் எல்லோருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கும் பிடிக்கும்.\nநானும் ரசித்தேன். இனி ட்ரைலர் வரவாய்ப்பு இல்லை. ஏற்கனவே டீசரை வெளியிட தாமதமாகிவிட்டது. அதுதான் காரணம். ஆனால் புரமோஷனுக்காக இனி புரமோ வீடியோக்கள் வரும்.\nபடத்தில் சில காமெடி காட்சிகளை படத்தின் நேரம் கருதி நீக்கிவிட்டோம். எனக்கும் வருத்தமாக இருந்தது. கொஞ்சம் ஹுயூமர் போய்விட்டது. இதெல்லாம் படம் வெளிவந்த பிறகு டெலிட்டட் சீன்களாக வெளிவரும் என அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubaviraja.wordpress.com/2011/05/12/2016-%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-18T05:47:29Z", "digest": "sha1:DA64NMSEPBNRVU7G73MBSGYWHDODEWQQ", "length": 11961, "nlines": 173, "source_domain": "anubaviraja.wordpress.com", "title": "2016 ல நம்ம ஆட்சி தான் | ஆண்டவன் படைச்சான் ... என் கிட்ட கொடுத்தான்...", "raw_content": "ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்…\n2016 ல நம்ம ஆட்சி தான்\tMay 12, 2011\nPosted by anubaviraja in அரசியல், செய்திகள், தலை, நடந்தவை.\nTags: ஆட்சி, சட்டசபை, தமிழ் நாடு, தேர்தல், முடிவு, முதல்வர், வீடியோ, TR\nஎனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து தமிழ் நாட்டுல ரெண்டு கட்சி ஆட்சி தான் நடந்துகிட்டு இருக்கு – இப்ப மட்டும் உனக்கு ரொம்ப விவரம் தெரியுமான்னு கேட்க படாது …\nஅதாகப்பட்டது இந்த தேர்தல மிக பெரிய ஒரு மக்கள் இயக்கம் ஒண்ணு புறக்கணிச்சிரிச்சி அப்படின்னு சமுக ஆர்வலர்கள் யாருமே பொங்கி எழல அப்படிங்கறது தான் என்னோட ஒரே மன குமுறல் 😦 (அய்யயோ நான் அந்த கருப்பு துண்டுகாரற சொல்லைங்கோ )\n��ம்ப தலைவர் பிரஸ் மீட் கூட்டினார் … கூட்டினாரா ஆரம்பத்துல அமைதியா தான் சொன்னாரு … அப்புறமா ஒரு நிருபர் திடீர்ன்னு வந்து உசுப்பெத்தினாறு … தல டென்சன் ஆயிட்டாரு 😉\nஅப்போ சொன்னாரு பாருங்க …. ஒரு வார்த்தை .. “எங்க கட்சியோட கூட்டணி வைக்க எத்தனையோ கட்சிகள் அலைமோதி கிட்டு இருக்கு .. வேண்டாம் .. எங்களுக்கு வேண்டாம் … “\nதலைவரோட பரந்த மனப்பானமைய நாம கண்டிப்பா பாராட்டியே ஆகணும் ….\nஅப்புறமா ஒரு பன்ச் பேசினாரு பாருங்க \n“ஏப்ரல் பதிமூன்று வாக்கு பதிவு .. வாக்கு எண்ணிக்கையோ மே பதிமூன்று… நடுவில் இருப்பது ஒரு மாசம் … ஏன் இந்த அவகாசம் … சிந்தியுங்கள் மக்களே .. சிந்தியுங்கள் … திடும் திடும் … திடும் ….. “\nஓரளவுக்கு நான் யார பத்தி சொல்றேன்னு கணிச்சிருப்பிங்க 😉 அவரே தான் … THE ONE AND ONLY … TR ….\nஅந்த வரலாற்று சிறப்பு மிக்க பத்திரிக்கையாளர் சந்திப்ப பார்க்க கீழ இருக்குற வீடியோவ சொடுக்குங்க …\nஎவ்வளவு நாளைக்கு தான் இவங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி தமிழ் நாட்ட ஆளுறது தலைவா ஏன் இந்த தேர்தல புறக்கணிச்ச \nநாளைக்கு தான ரிசல்ட் ... அது எப்படி இருக்குன்னு பார்த்துட்டு ... மீண்டும் சந்திப்போமா ....\nவடிவேலு மாதிரி இவரும் இப்போ ஆப்ஸ்காண்டு… 🙂 :\nதலைவர பத்தி தப்பா பேசுனா .. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை .. அகில உலக TR தலைமை ரசிகர் மன்றம் சார்பில் எச்சரித்து கொள்கிறோம் ..\nஅப்போ இவர கலாய்க்கிறத இன்னும் நிறுத்தல என்ன\nபாஸ்.. டீயாரு, பவர் ஸ்டார், ராமராஜன் இப்படி பட்ட அதிமேடாவிகளுக்கு எல்லாம் நான் ஒரு பேன், விசிறி, ஏசி… எல்லாமே… 😉\n5.\t21-12-12 உலகம் ஏன் அழியவில்லை என்றால்…. « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்… - December 21, 2012\n[…] 2016 ல நம்ம ஆட்சி தான் – அதே தான் , எலெக்சன் , ரிசல்ட், தல டி ஆர் – பிரமாதம் […]\nகீழ இருக்குற பொத்தான அமுக்கி உங்க ஈமெயில்ல அப்டேட்ஸ் பெற்று கொள்ளவும் :)\nஐஸ் பக்கெட் சேலஞ்.. அப்படின்னா என்னன்னா\nதெனாலி ராமன் – ட்ரெய்லர்: கைப்புள்ள Comeback\nsuren on புன்னகையில் புது உலகம்\nBalan on தெனாலி ராமன் – ட்ரெய்லர்…\nS.M.S. தத்துவங்கள் பாகம் - 1\nஐஸ் பக்கெட் சேலஞ்.. அப்படின்னா என்னன்னா\nஅரசியல் கவிதை கிரிக்கெட் சினிமா சென்னை செய்திகள் தமிழ் தலை நகைச்சுவை நடந்தவை பிடித்தவை மதுரை ரசித்தவை\nchennai Facebook IPL madurai Rang de Basanti SCARY MOVIE SMS transfer அஞ்சாநெஞ்சன் அனுபவங்கள் அமீர் கான் அல் பக்னோ ஆட்ச��� ஆயிரத்தில் ஒருவன் ஆஸ்கார் உன்னை போல் ஒருவன் கதை கம்ப்யூட்டர் கலாய் கவிதை கவுண்டமணி காட் பாதர் காமெடி கொலவெறி சசி சந்தானம் சனநாயகம் சமுத்திர கனி சர்கார் சர்கார் ராஜ் சாத்தூர் சிட்டி சென்டெர் சினிமா சிவா சிவாஜி - தி பாஸ் சிவா மனசுல சக்தி சுதந்திர தினம் சென்னை செய்தி சோழர்கள் ட்ரைலர் தத்துவம் தமிழ் தமிழ் படம் தலை நகரம் திருடன் தேர்தல் தோனி நா அடிச்சா தாங்கமாட்ட நாடோடிகள் நாயகன் நித்யானந்தா படம் பவர் ஸ்டார் பாஸ் என்கிற பாஸ்கரன் பில்கேட்ஸ் பெசன்ட் நகர் பீச் பொண்டாட்டி மச்சி மதுரை மர்லன் ப்ரண்டோ மாநகராட்சி முடிவு மெரினா பீச் மேட்ரிக்ஸ் மேட்ரிக்ஸ் - 2 மொக்கை வாழ்க்கை விஜய் விண்டோஸ் விமர்சனம் வீடியோ வெட்னெஸ்டே ஸ்பென்செர் பிளாசா ஹிந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.wordpress.com/2015/08/10/hubble-space-telescope-3/", "date_download": "2018-06-18T05:39:18Z", "digest": "sha1:4KMF4EB34OZV2HRXMXSPGNUVNWPBHZON", "length": 31963, "nlines": 252, "source_domain": "parimaanam.wordpress.com", "title": "ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 3 – சரவணாவின் பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 3\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 1\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 2\nஇந்தப் பகுதியில் நாம் ஹபிளின் உள்ளகக் கட்டமைப்புக்களையும் அதன் கருவிகளையும் பார்க்கலாம். ஹபிள் ஒரு தொலைநோக்கிதான் ஆனாலும் அது பல்வேறுபட்ட ஒளியியல் கருவிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இது பல்வேறு அலைநீளங்களில் வரும் மின்காந்த கதிர்வீச்சை படம்பிடிக்க உதவுகின்றது.\nஹபிள் தொலைநோக்கி காசக்ரைன் எதிரோளிப்பான் (Cassegrain reflector) எனப்படும் வகையைச்சார்ந்த தொலைநோக்கியாகும். ஒளியானது ஹபிளின் முதன்மை ஆடியில் பட்டுத் தெறிப்படைந்து அடுத்த சிறிய ஆடியில் படும். அந்த இரண்டாவது ஆடி, முதன்மை ஆடியின் மையத்தில் இருக்கும் துவாரத்தின் ஊடாக ஒளியை குவித்து அனுப்பும். அந்தத் துவாரத்தின் பின்னால், அந்த ஒளியை உணரும் அறிவியல் கருவிகள் காணப்படும். கீழுள்ள படத்தைப் பாருங்கள் புரியும்.\nஹபிளின் முதன்மை ஆடி 2.4 மீட்டார் விட்டம் கொண்டது. பூமியில் உள்ள பாரிய தொலைநோக்கிகளுடன் ஒப்பிட்டால் இது ஒரு சிறிய ஆடிதான். பூமியில் 10 மீட்டார் விட்டம் கொண்ட ஆடிகளைக் கொண்��� தொலைநோக்கிகள் எல்லாம் உண்டு ஆனால் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியின் மிக முக்கிய பாயிண்ட் – அதன் அமைவிடம், அது நமது வளிமண்டலத்திற்கு மேலே உள்ளது. முதலாவது பாகத்தில் நாம் விண்வெளித் தொலைநோக்கிகளின் அனுகூலங்களைப் பார்த்தோம்.\nவளிமண்டலத்திற்கு மேலே இருப்பதால் ஹபிள் தொலைநோக்கியால் துல்லியமான படங்களை பெற முடிகிறது.\nபொதுவாக நாம் எல்லோரும், தொலைநோக்கியின் திறமை, அது எவ்வளவு தூரம் ஒரு பொருளை உருப்பெருக்கும் என்பதில் தங்கியிருக்கும் என்று தவறாக எண்ணிக்கொண்டு இருப்போம். ஆனால் உண்மையிலேயே தொலைநோக்கியின் திறன், அது எவ்வளவு ஒளியைப் பெற்றுக்கொள்கிறது என்பதில் இருக்கிறது. நிறைய ஒளி என்றால் தெளிவான படம் குறைய ஒளி என்றால் தெளிவு குறைந்த படம். ஆகவேதான் பிரதான ஆடியின் அளவு அதிகரிக்க அதன் திறனும் அதிகரிக்கிறது. பெரிய ஆடி அதிகளவான ஒளியை பெற்றுக்கொள்கிறது.\nஹபிள் தொலைநோக்கியில் இருக்கும் அறிவியல் கருவிகள்\nஹபிள் தொலைநோக்கியில் இருக்கும் மிகவும் தொழில்நுட்பத்தில் முன்னேறிய கருவி. இதனால் கட்புலனாகும் ஒளியில் படங்களை எடுக்க முடியும். அது மட்டுமல்லாது ஊதா நிறத்திற்கு அருகில் இருக்கும் புறவூதாக் கதிர்கள் (near-ultraviolet) மற்றும் சிவப்பிற்கு மிக அருகில் இருக்கும் அகச்சிவப்புக் கதிர்கள் (near-infrared) ஆகியவற்றையும் படம்பிடிக்க முடிகிறது.\nஅகண்டபுலக் கமேரா தயாரிப்பின் போது\nஇந்தக் கமெராவைப் பயன்படுத்தி கரும்சக்தி, கரும்பொருள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளும், விண்மீன்களின் உருவாக்கம் பற்றிய ஆய்வுகளும், மிக மிகத் தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகளையும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.\nமுதன் முதலில் ஹபிள் விண்ணுக்குச் செலுத்தப்பட்ட பொது அதில் அகண்ட புலக் கமேரா/கோள் கமேரா (Wide Field/Planetary Camera – WFPC) தான் பொருத்தப்பட்டிருந்தது. 1993 வரை இந்தக் கமேராவை வைத்தே ஹபிள் படங்களை எடுத்தது. ஆனால் ஆடியில் இருந்த குறைபாட்டால் தெளிவான படங்களை எடுக்க முடியவில்லை. (பகுதி 1 இல் அதைப் பற்றிப் பார்த்துள்ளோம். அதனை வாசிக்க கிளிக் செய்யவும்.)\nபின்னர் 1993 இல் அதனை திருத்தும் பணிக்கு சென்ற குழு, அகண்டபுலக் கமேரா/கோள் கமேரா 2 (Wide Field/Planetary Camera 2) என்ற கமெராவைப் பொருத்திவிட்டு வந்தது. ஆனாலும் காலப்போக்கில் இந்த கமெராவின் CCD இல் ஏற்பட்ட குறைபாட்டினால், 2009 இல் WFC3 ஹபிள் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டது. இது முந்தய இரண்டு கமேரக்களை விட மிகுந்த சக்திவாந்த்தாகும்.\nபிரபஞ்சத் தோற்ற நிறமாலை வரைவி (Cosmic Origins Spectrograph – COS)\n2009 இல் ஹபிள் திருத்தப் பணிக்கு சென்ற குழு பொருத்திவிட்டு வந்த ஒரு புதிய கருவி. இது மின்காந்த அலைகளில் புறவூதாக்கதிர்களின் அலைகளை மட்டுமே ஆய்வுசெய்கிறது.\nநிறமாலை வரைவிகள், அரியம் போல தொழிற்பட்டு வரும் கதிர்களை வேறுபட்ட அலைநீளங்களில் பிரித்துக் காட்டுகின்றது. இதன் மூலம் எம்மால் குறித்த முதலில் (source) இருந்து வந்த கதிர்களை வைத்துக்கொண்டு, அந்த முதலின் வெப்பநிலை, அதன் இரசாயனக் கட்டமைப்பு மற்றும் அடர்த்தி, அதன் இயக்கம் இப்படி பல்வேறுபட்ட விடயங்களை கண்டறியமுடியும்\nபிரபஞ்சத் தோற்ற நிறமாலை வரைவி\nஇந்த COS கருவியைப் பொருத்தமுதல் ஹபிள் தொலைநோக்கி பார்த்த புறவூதாக்கதிர்களின் துல்லியத்தன்மையை இது 10 மடங்கு அதிகரித்தது.\nநமது பிரபஞ்சம் தோன்றிய காலகட்டத்தை ஆய்வுசெய்யவும். பிரபஞ்சத்தில் இருக்கும் பாரிய கட்டமைப்புகளைப் பற்றிய ஆய்வுக்கும் இந்த COS பயன்படும்.\nCOS ஐ பயன்படுத்தி நாம் அறிந்துகொள்ள விளையும் விடயங்கள் இதோ,\nபிரபஞ்சத்தில் இருக்கும் பாரிய கட்டமைப்புகள் என்ன\nபிரபஞ்சத்தில் எப்படி விண்மீன் பேரடைகள் முதன் முதலில் உருவாகியது\nவிண்மீன்கள் பிறந்துகொண்டிருக்கும் விண்மீன் பேரடைகளைச் சுற்றி எப்படியான பிரபைகள் (halos) காணப்படுகின்றன\nபாரிய விண்மீன்கள், விண்மீன் பெருவெடிப்புகள் என்பவற்றில் தோன்றும் உயிர் உருவாவதற்கு தேவையான மூலகங்கள் என்ன\nவிண்மீன்கள், கோள் தொகுதிகள் எப்படி தோன்றுகின்றன\nகட்புலனாகும் ஒளி அலைவீச்சில் தொழிற்படும் இந்த கமேரா, பிரபஞ்சத்தின் ஆரம்பக்கால நிகழ்வுகளை ஆய்வுசெய்ய பயன்படுகிறது. புறவிண்மீன் கோள்களை கண்டறியவும், விண்மீன்பேரடைத் தொகுதிகளின் பரிணாமத்தை ஆய்வு செய்யவும் ஆய்வாளர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.\n2002 இல் பொருத்தப்பட்ட இந்தக் கருவி, 2007 இல் செயலிழந்தது. மின்சாரக் குறுஞ்சுற்றினால் ஏற்பட்ட பாதிப்பினால் இந்தக் கருவி பயன்படுத்தமுடியாத நிலைக்குச் சென்றது. ஆனால் 2009 இல் ஹபிள் தொலைநோக்கியை திருத்தச் சென்றகுழு இதனை மீண்டும் திருத்தி அமைத்தது.\nவிண்வெளித் தொலைநோக்கியின் படமாக்கல் நிறமாலைப் வரைவி (Space Telescope Imaging Spectrograph – STIS)\nஇந்தக் கருவி COS போலவே புறவூதாக்கதிர்களில் தொழிற்படுகிறது. மற்றும் இதனால் கட்புலனாகும் ஒளி மற்றும் சிவப்பிற்கு அருகில் இருக்கும் அகச்சிவப்புக்கதிர்களையும் பார்க்க முடியும். COS மிகத் தொலைவில் இருக்கும் சிறிய புள்ளிகளாக தெரியும் விண்மீன்களையும் குவாசார் போன்ற அமைப்புக்களையும் ஆய்வு செய்யும், ஆனால் இந்த STIS பாரிய கட்டமைப்புகளான விண்மீன் பேரடைகளை அவதானிக்கிறது.\nசனிக்கோளில் தோன்றும் அரோராவைப் படம் பிடித்த STIS\nஅதோடு STIS இனால் கருந்துளைகளைக் கண்டறியமுடியும் என்பதும் ஒரு கூடுதல் சிறப்பு.\nஇது 1997 இல் ஹபிள் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டது. அன்றிலிருந்து 2004 வரை தொழிற்பட்ட இது, 2004 இல் மின்சாரத்தடை காரணமாக செயலிழந்தது. மீண்டும் 2009 இல் திருத்தப் பணிக்கு சென்ற குழு இதனையும் சரிசெய்துவிட்டு வந்தது.\nஅகச்சிவப்புக் கதிர் கமேரா மற்றும் பல்பொருள் நிறமாலை வரைவி (Near Infrared Camera and Multi-Object Spectrometer)\nஹபிள் தொலைநோக்கியின் வெப்ப அளவீட்டுக்கருவி இது. சூரியனிலிருந்து வரும் வெப்பம் அகச்சிவப்புக் கதிர்வீச்சாகத்தான் வருகிறது. இந்தக் கருவியில் இருக்கும் பெரிய அனுகூலம், விண்வெளித் தூசுகளால் மறைக்கப்பட்ட பொருட்களையும் இதனால் பார்க்க முடியும்.\nஇவை போல இன்னும் பல சிறிய கருவிகள் ஹபிள் தொலைநோக்கியில் இருக்கின்றன. நாம் முக்கிய கருவிகளை மட்டும் இங்கு பார்த்துள்ளோம்.\nஇப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஹபிள் வெறும் சாதாரண தொலைநோக்கி அல்ல பல்வேறுபட்ட அறிவியல் கருவிகள் அதில் உண்டு, அவை அனைத்தும் இந்தப் பிரபஞ்சத்தின் வேறுபட்ட பகுதிகளை ஆய்வு செய்கின்றன.\nஹபிள் தொலைநோக்கி 25 வருடங்களுக்கு மேலாக விண்வெளியில் தொழிற்பட்டு வருகிறது. பல முறை திருத்தப் பணிகள் மேட்கொன்டாலும், ஹபிளிற்கு அடுத்த வழித்தோன்றலை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது – ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி\n2018 இல் விண்வெளிக்கு அனுப்பத் தயாரிக்கப்பட்டு வரும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, ஹபிள் தொலைநோக்கியைவிட சக்திவாய்ந்தது. இது 6.5 மீட்டார் விட்டம் கொண்ட முதன்மை ஆடியைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. (ஹபிளின் ஆடி 2.4 மீட்டார் விட்டம் கொண்டது). அதோடு இது பூமியில் இருந்து 1,500,000 கிமீ தொலைவில் இயங்கும்.\nமனிதன், ஹபிளின் பிரதான ஆடி, ஜேம்ஸ் வெப்பின் பிரதான ஆ��ி – அளவு ஒப்பீடு.\nஹபிள் தொலைநோக்கியைப் போல கட்புலனாகும் ஒளி வீச்சில் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இயங்காது, மாறாக இது அகச்சிவப்பு அலைவரிசையில் தொழிற்படும்.\nஹபிள் தொலைநோக்கி எப்படி விண்ணியல் சார்ந்த அறிவியல் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை வழங்கியதோ, அதேபோல ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அடுத்த சகாப்தத்தை தொடங்கிவைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.\nஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைப் பற்றி நாம் விரிவாக தனியான ஒரு பதிவில் பார்க்கலாம்.\nஹபிள் தொலைநோக்கி ஒவ்வொரு 97 நிமிடத்திற்கு ஒரு தடவை பூமியைச் சுற்றிவருகிறது. அதாவது அதன் வேகம் அண்ணளவாக செக்கனுக்கு 8 கிமீ.\nஓகஸ்ட் 10, 2015 ஓகஸ்ட் 10, 2015 விண்வெளித் தொலைநோக்கி, ஹபிள்\n8 thoughts on “ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 3”\n8:45 பிப இல் ஓகஸ்ட் 10, 2015\n6:59 முப இல் ஓகஸ்ட் 11, 2015\nவழமையாக தொலைநோக்கிகளின் ஆடிகள் நன்றாக போலிஷ் செய்யப்படும், ஆனால் ஹபிள் கட்புலனாகும் ஒளியையும் மற்றும் புறவூதாக்கதிர்களையும் உள்வாங்கிக்கொள்வதால், அது 10 நானோமீட்டார் அளவிற்குள் மாறுதல்கள் இருக்குமாறு போலிஷ் செய்யப்பட்டுள்ளது.\nகார்னிங் என்ற நிறுவனத்தின் ultra low expansion கண்ணாடியை ஹபிளின் ஆடி தயாரிப்பிற்கு Perkin-Elmer என்ற நிறுவனம் பயன்படுத்தியது. இந்தக் கண்ணாடி வெப்பத்தின் காரணமாக விரிதல் அல்லது சுருங்குதல் போன்ற நிலைக்குச் செல்லாது என்பதால் இதனைப் பயன்படுத்தினர்.\nகண்ணாடியை போலிஷ் செய்த பின்னர், ஆடியின் பிரதிபலிக்கும் பக்கம் 3/1,000,000 இன்ச் தடிப்பான அலுமினியத்தாலும், 1/1,000,000 இன்ச் தடிப்பான மக்னீசியம் ஃப்ளோரைடு ஆலும் பூசப்பட்டது.\nமக்னீசியம் ஃப்ளோரைடு புறவூதாக்கதிர்களை தெறிப்படையச் செய்யும் என்பதால் பூசப்பட்டது.\n10:54 முப இல் ஓகஸ்ட் 11, 2015\n11:54 முப இல் ஓகஸ்ட் 11, 2015\n10:58 பிப இல் ஓகஸ்ட் 10, 2015\n7:00 முப இல் ஓகஸ்ட் 11, 2015\nஅறிவியலில் மிகுந்த ஆர்வம் கெண்டவன் நான்.சில விடயங்களை என்னால் விளங்கி கொள்ளவும்,விளக்கி சொல்லவும் முடியாமலிருந்தேன்.உங்கள் கட்டுரைகள் மிகுந்த பயன் தருகின்றன.வாழ்த்துக்கள் நண்பரே….\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி 🙂 தொடர்ந்து வாருங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமுந்தைய Previous post: ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 2\nஅடுத்து Next post: அழிந���துவரும் பிரபஞ்சம்\nஇது ஒரு இலகு தமிழ் அருஞ்சொற்களஞ்சியம். இலகு தமிழில் மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ் பதமும், எளிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nபரிமாணத்தை, மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்\nதொடரவும் பட்டனை அழுத்தி, மினஞ்சல் மூலம் பரிமாணத்தின் புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்\nமின்காந்த அலைகள் 1 : அறிமுகம்\nபிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்\nமின்காந்த அலைகள் 2 : பண்புகள்\nஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா\nஇணையம் - ஏன், எதற்கு & எப்படி\nசெயற்கை நுண்ணறிவு 4 - பிரிவுகள்\nastronomy facts featured galaxy planets solar system அறிவியல் என்னுள்ளே கருந்துளைககள் கற்பனை கோள்கள் சூரியத்தொகுதி செவ்வாய் பால்வீதி பிரபஞ்சம் பூமி மின்காந்த அலைகள் மின்காந்தஅலைகள் விண்மீன் விண்மீன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nomoreransom.org/ta/ransomware-qa.html", "date_download": "2018-06-18T05:59:46Z", "digest": "sha1:EVJNVKUVLTXUQEOORDLOSCZ7XHXMAYGB", "length": 31243, "nlines": 70, "source_domain": "www.nomoreransom.org", "title": "The No More Ransom Project", "raw_content": "கிரிப்டோ ஷெரிஃப் பணக்கேட்புமென்பொருள் கேள்வி&பதில் தடுப்பு ஆலோசனை மறைகுறிநீக்கக் கருவிகள் குற்றம் குறித்துப் புகாரளியுங்கள் பங்காளர்கள் இத்திட்டம் பற்றி\n1989: முதலாவதாக அறியப்பட்ட பணக்கேட்புமென்பொருளாகிய 1989 AIDS ட்ரோஜன் («PC Cyborg» என்றும் அழைக்கப்படும்), ஜோசப் பாப் என்பவரால் எழுதப்பட்டது.\n2005: மே மாதத்தில், பணம்பறிப்பு பணக்கேட்புமென்பொருள் இறக்கப்பட்டது\n2006: 2006 மத்தியில், Gpcode, TROJ.RANSOM.A, Archiveus, Krotten, Cryzip, மற்றும் MayArchive போன்ற வார்ம்கள் (Worms), பெரிதாகிக்கொண்டே போகும் திறவுகோல்களை உருவாக்கி RSA மறைபொருளாக்கம் முறைகளைப் பயன்படுத்தத் தொடங்கின\n2011: போலி விண்டோஸ் புராடக்ட் ஆக்டிவேஷன் நோட்டிஸ் பணயக்கேட்புமென்பொருள் வார்ம் தோன்றியது\n2013: Stamp.EK எக்ஸ்ப்ளாய்ட் கிட்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு பணக்கேட்புமென்பொருள் தோன்றியது மற்றும் Mac OS-இலும் X-பணக்கேட்புமென்பொருள் வலம் வரத் தோன்றியது. கிரிப்டோலாக்கர் அந்த ஆண்டின் கடைசி நான்கு மாதங்களில் மட்டும் $5 மில்லியனை ஈட்டியது.\n2015: பல மென்பொருள் தளங்களின் பன்மை வேற்றுவடிவங்கள் பெரும் சேதங்களை ஏற்படுத்தின\nஇது தனிநபர் கோப்புகளையும் கோப்புறைகளையும் மறைகுறியாக்குகிறது (ஆவணங்கள், எக்ஸல் விரிதாட்கள், படங்கள் மற்றும் காணொளிகள் ஆகியவற்றைப் பாதிக்கிறது).\nபாதிக்கப்பட்ட கோப்புகள் மறைகுறியாக்கப்பட்டு நீக்கப்பட்டுவிடும், மேலும் பயனர் அதே கோப்புறையில் ஒரு உரைக் கோப்பைக் காண்பார். அதில் தற்போது அணுகமுடியாத கோப்புகளை விடுவிக்கப் பணம் கொடுக்க அச்சுறுத்தப்பட்டிருக்கும்.\nநீங்கள் இவற்றில் ஒரு கோப்பை மட்டும் திறக்க முயற்சிக்கும்போது இந்தப் பிரச்சினையைக் கண்டுபிடிக்க முடியும்.\nஇவற்றுள் சில வகை மறைகுறியாக்கல் மென்பொருட்கள் ஒரு ‘பூட்டப்பட்ட திரையைக்’ காண்பிக்கும்:\nபூட்டுத்திரை பணக்கேட்புமென்பொருள் - வின்லாக்கர்\nஅது கணினியின் திரையைப் பூட்டுவதோடு பணம் கட்டச் சொல்லியும் கேட்கும்\nஇது ஒரு முழுத்திரை படத்தைக் காட்டி அதன் மூலம் பிற வின்டோக்களை தடுத்துவிடும்.\nமாஸ்டர் பூட் ரெக்கார்ட் (MBR) பணயக்கேட்புமென்பொருள்\nமாஸ்டர் பூட் ரெக்கார்ட் (MBR) என்பது கணினியைப் பூட்-அப் செய்து தொடங்கும்போது ஆப்பரேடிங் சிஸ்டத்தை அனுமதிக்கும் கணினியின் ஹார்ட் டிரைவின் ஒரு பகுதியாகும்.\nMBR பணக்கேட்புமென்பொருள், கணினியின் MBR-ஐ மாற்றிவிடுகிறது. எனவே வழக்கமான பூட் செயல்பாடு தடைப்பட்டுவிடும்.\nஇதற்குப் பதிலாக, ஒரு பணக்கேட்பு திரையில் தோன்றும்.\nபணக்கேட்பு மென்பொருள் மறைகுறியாக்க வலைத்தள சர்வர்கள்\nஇது வலைத்தள சர்வர்களைக் குறிவைத்து அதிலுள்ள பல கோப்புகளை மறைகுறியாக்கிவிடுகிறது.\nஉள்ளடக்க மேலாண்மை அமைப்புகளில் வலைத்தளச் சேவைகளை வழங்குவதில் அடிக்கடி பணக்கேட்புமென்பொருளின் இடையீடு நிகழ்கிறது.\nகைப்பேசி சாதனப் பணக்கேட்புமென்பொருள் (Android)\nகைப்பேசிச் சாதனங்கள் (பொதுவாக Android) “டிரைவ் பை டவுன்லோட்” மூலம் பாதிக்கப்படுகின்றன.\nஅடோப் பிளாஷ் அல்லது ஒரு ஆன்டி-வைரஸ் பெயரில் போலிச் செயலிகள் மூலமாகவும் அவை வேட்டையாப்படப்படுகின்றன.\nபணக்கேட்பு மென்பொருளால் தாக்கப்பட்டால், நான் பணம் செலுத்த வேண்டுமா\nபணம் செலுத்துவது சிபாரிசு செய்யப்படுவதில்லை, ஏனெனில் பிரச்சினைக்குத் அதுதான் தீர்வென எந்த உறுதியும் இல்லை. மேலும் விபத்தாகச் சிலபல பிரச்சினைகள் ஏற்பட்டுவிடலாம். எடுத்துக்காட்டாக, சரியான திறவுகோலைப் பயன்படுத்தினாலும் பாதகமென்பொருள் வழுக்கள் (Bugs) டேட்டாவை மறைகுறியாக்கிவிட முடியும்.\nகூடுதலாக, பண���ப்பணம் செலுத்தப்பட்டால், பணக்கேட்புமென்பொருள் வலிமையானது என இணையக் குற்றவாளிகளுக்கு நிரூபணமாகிவிடும். முடிவில், இணையக் குற்றவாளிகள் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்ந்துசெய்து எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அமைப்புகளைத் தேடிப் புதிய வழிகளில் பணம்பறிக்கும் கொள்ளையர்கள் ஆகிவிடுவர்.\nபணக்கேட்புமென்பொருள் எவ்வாறு பணியைப் பாதிக்கிறது\nபணக்கேட்புமென்பொருள் தாக்குதல் ஒரு எக்ஸிகிட்யூடபிள் கோப்பு, ஆர்ச்சிவ் அல்லது படம் போன்றவையாக மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். ஒருமுறை அந்த இணைப்பு திறக்கப்படும்போது, உங்கள் சிஸ்டத்துக்குள் பாதகமென்பொருள் இறங்கிவிடும். இணையக் குற்றவாளிகள் வலைத்தளங்களிலும் பாதகமென்பொருட்களைப் பதித்துவைக்க முடியும். பயனர் அதை அறியாமல் அந்தத் தளத்துக்குள் நுழையும்போது, பாதகமென்பொருள் உங்கள் சிஸ்டத்துக்குள் புகுந்துவிடும்.\nஇந்தப் பாதிப்பு பயனருக்கு உடனடியாகத் தெரியவராது. இந்தப் பாதகமென்பொருள், சிஸ்டம் அல்லது டேட்டா-லாக்கிங் நுணுக்கம் வெளியாகும்வரை பின்புலத்தில் ஓசையின்றி இயங்கிக் கொண்டிருக்கும். பிறகு ஒரு உரையாடல் பெட்டியில் பயனரின் டேட்டா பூட்டப்பட்டுவிட்டதாகவும், அதை விடுவிக்க பணம் கொடுக்குமாறும் கோரப்படும். அதற்குள் பிற பாதுகாப்பான வழிகளில் டேட்டாவை சேமிக்கக் காலதாமதம் ஆகிவிடும்.\nமேலும் தகவலுக்கு தயவுசெய்து கீழ்க்காணும் இந்தக் காணொளியைக் காணவும்.\nஎந்தப் பயனரும், எந்த வர்த்தகமும் பணக்கேட்புமென்பொருளால் பாதிக்கப்படலாம். இணையக் குற்றவாளிகள் தேர்ந்தெடுத்துக் குற்றம் செய்வதில்லை, மேலும் கொள்ளை இலாபம் பெறும் பொருட்டு எவ்வளவு அதிகம் பயனர்களைத் தாக்க முடியுமோ அவ்வளவிற்குத் தாக்க முனைவர்.\nவர்த்தக வளர்ச்சிக்கு பணக்கேட்பு மென்பொருள் தாக்குதல் எதிரானதா\nஆம், ஏனெனில் இணையக் குற்றவாளிகள் கைப்பற்றும் டேட்டா, வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்தத் தேவையான உணர்வுசெறிந்ததும், முக்கியமானதும் ஆனதென்றும் அனேகமாக நிறுவனங்கள் அதை மீட்கப் பணம்செலுத்த முன்வருவர் எனவும் அவர்கள் அறிந்துள்ளனர். மேலும், சில நேரங்களில் டேட்டாவை மீட்பது பணம் செலுத்துவதைவிடப் பணச்செலவு மிக்கதாக உள்ளது.\nபணக்கேட்புமென்பொருள் பிரச்சினைக்கு ஒரே தீர்வு காண்பது ஏன் அரிதாக உ���்ளது\nபணக்கேட்பு மென்பொருள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது - புழக்கத்தில் உள்ள பாதகமென்பொருள் 50 குடும்பங்களாக இருக்கின்றன - மேலும் அவை இன்னும் விரைவாக அதிகரிக்கின்றன. புதிய வேறுவடிவங்கள் கடினமான மறைகுறியாக்கத்துடன் புதிய அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. இதை நீங்கள் புறந்தள்ள முடியாது\nபல காரணங்களால் இதற்கு ஒரே தீர்வு காண்பது கடினமாக உள்ளது. ஏனெனில் மறைகுறியாக்கம் அதன் இயல்பில் பாதகமானதல்ல. அது அடிப்படையில் சிறந்த முன்னேற்றமாகும், மேலும் நல்ல நிரல்களும் அதைப் பயன்படுத்துகின்றன.\nமுதல் கிரிப்டோ-மால்வேர் ஒரு சமச்சீர்-திறவுகோல் அல்காரிதத்தைப் பயன்படுத்தியது-மறைகுறியாக்கத்துக்கும் மறைகுறிநீக்கத்துக்கும் ஒரே திறவுகோலைப் பயன்படுத்தியது. பாழ்பட்ட தகவல்களை வழக்கமாக பாதுகாப்பு நிறுவனங்களின் உதவியுடன் வெற்றிகரமாக மறைகுறிநீக்கம் செய்து மீட்டனர். காலப்போக்கில், இணையக் குற்றவாளிகள் இரண்டு திறவுகோல்கள் கொண்ட சமச்சீரற்ற மறைகுறியாக்கல் அல்காரிதங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். கோப்புகளை மறைகுறியாக்க பொது மறைகுறியாக்கத் திறவுகோல்களையும் மறைகுறிநீக்கத் தேவைப்படும் தனித்த திறவுகோல்களையும் கையாண்டனர்.\nகிரிப்டோலாக்கர் ட்ரோஜன் பணக்கேட்பு மென்பொருள் மிகப்பாதகமானதாக விளங்குகிறது. இதுவும் பொது-திறவுகோல் அல்காரிதத்தைப் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு கணினியும் பாதிக்கப்படும்போது இந்தப் பொது-திறவுகோலை கட்டளை-மற்றும்–கட்டுப்பாடு சர்வரிலிருந்து பதிவிறக்க அதனுடன் இணைக்கிறது. இதன் தனிப்பட்ட திறவுகோல் கிரிப்டோலாக்கரை எழுதிய குற்றவாளிகளின் அணுக்கதிற்கு மட்டுமே உள்ளது. வழக்கமாக, பாதிப்புகுள்ளானோர் 72 மணி நேரத்துக்குள் தனிப்பட்ட திறவுகோல் நிரந்தரமாக நீக்கப்படுமுன்பு பணம் கொடுத்து அதைப் பெறவேண்டும், இந்தத் திறவுகோலின் உதவியின்றி மறைகுறியாக்கம் செய்யப்பட்ட கோப்புகளைத் திறக்க இயலாது.\nஎனவே நீங்கள் தடுப்பைப்பற்றி முதலில் சிந்திக்க வேண்டும். அனேக ஆன்டிவைரஸ் மென்பொருட்கள் ஏற்கனேவே உணர்ச்சிசெறிந்த டேட்டா இழப்பின்றி பணக்கேட்புமென்பொருள் அச்சுறுத்தலைப் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த நிலையிலும் அடையாளம் காணும் அம்சத்தைக் கொண்டுள்ளன. பயனர்கள் ஆன்டிவைரஸ் தீர்வின் இந்த அம்ச���்தை செயல்படுத்த அதை ஆன் செய்திருக்கவேண்டியது முக்கியமானதாகும்.\nபணக்கேட்பு மென்பொருளால் பாதிப்புக்குள்ளானோர் அவர்களது கோப்புகளைத் திரும்பப்பெற நீங்கள் உதவும் வாய்ப்புகள் என்ன\n“இனிமேல் பணம்கேட்பு இல்லை ” திட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது, ஆனால் நாங்கள் தொடர்ந்து பாதுகாப்பு நிறுவனங்கள், சட்டத்தை நிலைநிறுத்தும் முகமைகள் உடன் சேர்ந்து உழைத்து சாத்தியமுள்ள பல வேற்றுவடிவங்களைத் திறக்கும் திறவுகோல்களை அடையாளம் கண்டு வைத்துள்ளோம். தங்களிடமுள்ள ஏதேனும் தகவல்கள் உதவிகரமானவை என எண்ணினால் தயவுசெய்து எங்களுடன் பகிர்ந்துகொள்ளவும்.\nகிரிப்டோ ஷெரிஃப் என்பது என்ன, அதை எவ்வாறு பயன்படுத்துவது\nகிரிப்டோ ஷெரிஃப் என்பது உங்கள் சாதனத்தைப் பாதிக்கும் பணம்கேட்பு மென்பொருள் வகையை வரையறுக்கும் ஒரு கருவியாகும். இது நமக்கு ஒரு மறைகுறிநீக்கத் தீர்வு உள்ளதா எனத் தெரிவிக்கிறது. தயவுசெய்து கீழ்க்காணும் காணொளியைப் பார்த்து இது எவ்வாறு வேலை செய்கிறது என அறியவும்.\nநான் சரியான கருவியைப் பயன்படுத்துகிறேன் என உறுதியாக இருந்தாலும், உங்கள் மறைகுறிநீக்கக் கருவி வேலை செய்யவில்லை ஏன்\nஇது நிகழ வாய்ப்புள்ளது. சில நேரங்களில் எமக்கு திறவுகோல்களின் உட்கணம் மட்டுமே கிடைத்திருக்கும், எனவே பொருத்தமான திறவுகோல்களைப் பயன்படுத்த தயவுசெய்து வலைத்தளத்தில் அடிக்கடி தேடவும்.\nபணக்கேட்புமென்பொருள் மூலம் மறைகுறியாக்கம் பெற்ற கோப்புகளை எப்பொழுது மறைகுறிநீக்கம் செய்யலாம்\nஇது பின்வரும் நிலைகளில் சாத்தியம்:\nபாதகமென்பொருளை எழுதியவர்கள் ஒரு செயல்படுத்துப் பிழையை செய்திருந்தால் மறைகுறியாக்கக்தை தகர்க்கலாம். இது பெட்யா பணம்கேட்புமென்பொருள் மற்றும் CryptXXX பணம்கேட்புமென்பொருள் உடனான நிகழ்வில் ஏற்பட்டது.\nடெஸ்லாகிரிப்ட் நிகழ்வில் நிகழ்ந்ததுபோல பாதகமென்பொருளை எழுதியவர்கள் அதன் பாதகத்தை உணர்ந்து திறவுகோல்களை வெளியிடுதல் அல்லது மாஸ்டர் திறவுகோலை வெளியிடுதல்.\nசட்டத்தை நிலைநிறுத்தும் முகமைகள் சர்வரை திறவுகோலுடன் கைப்பற்றி அதைப் பகிரும்போது. எடுத்துக்காட்டு காயின்வால்ட்.\nசிலநேரங்களில் பணம் கொடுப்பது பயனளிக்கும், ஆனால் உங்களது கோப்புகள் மறைகுறிநீக்கப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. மேலும், நீங்கள் குற்றவாளியின் வர்த்தக மாதிரிக்கு ஆதரவு தருகிறீர்கள் மற்றும் பலருக்கு பணம்கேட்புமென்பொருள் பாதிப்பு ஏற்பட ஓரளவு பொறுப்பாளி ஆகிவிடுவீர்கள்.\nஇனிமேல் பணம்கேட்பு இல்லை உந்தலைத் தொடங்க நீங்கள் ஏன் தீர்மானித்தீர்கள்\nபயனரின் சிஸ்டங்களில் பணம்கேட்புமென்பொருள் டேட்டாவை மறைகுறியாக்கம் செய்துவிட்டு பணம் கேட்கப்படுகிறது, இது இணையம் தொடர்பான பாதுகாப்பின் பெரும் பிரச்சினையாக கடந்த சில ஆண்டுகளிலிருந்து ஆகிவிட்டது. இது ஒரு கொள்ளைநோய் என அழைக்கப்படும் அளவுக்கு பரந்துவிரிந்துவிட்டது. பணம்கேட்பு மென்பொருள் பாதிப்படைந்த பயனர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது. ஏப்ரல் 2015 முதல் மார்ச் 2016 வரை 718.000 பயனர்கள் பாதிக்கப்பட்டவர்களாவர்: இது 2014-2015-இல் பாதிக்கப்பட்டவர்களைவிட 5.5 மடங்கு அதிகம்.\nகாவல்துறை மட்டும் தனியாகப் பணம்கேட்பு மென்பொருள் குற்றத்துடன் போராட முடியாது. மேலும் பாதுகாப்பு ஆராச்சியாளர்கள் சட்டத்தை நிலைநிறுத்தும் முகமைகளின் ஆதரவின்றி செயல்பட முடியாது. பணயக்கேட்புமென்பொருள் குற்றத்துக்கெதிரான இந்தப் போராட்டத்தில் காவல்துறை, நீதித்துறை, யூரோபோல் மற்றும் IT பாதுகாப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சி தேவை. நாம் ஒன்றுபட்டு நமது வலிமையால் குற்றவாளிகளின் பணம்- கொள்ளையடிக்கும் சதிகளை முறியடித்துக் கோப்புகளை அதன் உரிமையாளர்களிடம் எந்தவிதத்திலும் பணம் கொடுத்தலின்றி ஒப்படைக்கப் பாடுபடுவோம்.\nஎனது நாட்டில் இதுபோன்ற முனைப்புகள் உள்ளனவா\n’இனிமேல் பணம்கேட்பு இல்லை ’ என்பது ஒரு பன்னாட்டு முனைப்பாகும். இதில் பொது- தனியார் துறைகளின் ஒத்துழைப்பு இணையக் குற்றத்துக்கு எதிரான மதிப்பான ஆற்றலாகக் காணப்படுகிறது. இந்த ஒத்துழைப்பு புவியியல் எல்லைகளைத் தாண்டியதாக உள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே அறிவைப் பகிர்தலும், உலகப் பயனர்களை பணம்கேட்புமென்பொருள் தாக்குதலை எவ்வாறு தடுப்பது எனப் பயிற்றுவிப்பதும் ஆகும். நாம் இதன்மூலம் உலகெங்கிலும் பாதிக்கபட்டவர்களின் இழப்பைச் சரிசெய்ய இயலும் என நம்புகிறோம். அவர்களின் சிஸ்டங்களின் அணுக்கத்தை மீட்பதன் மூலம், பயனர்களை அவர்களின் பணம்கொடுப்பதிலிருந்து விடுவித்து குற்றவாளிகள்மீது நடவடிக்கையெடுக்க ஆற்றல��மிக்கவர்களாக்குவதாகும்.\nஇதன் தொடக்கமாக, வெவ்வேறுவகைப் பாதகமென்பொருளுக்கு இந்தப் போர்ட்டல் நான்கு கருவிகளைக் கொண்டிருக்கிறது. வலைத்தளத்திலுள்ள அனைத்துக் கருவிகளும் இலவசம், மேலும் இவை உலகின் எந்த பகுதியியிலும் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தப் பயனர் பாதிப்புக்கும் செயல்படும்.\n* பணம் கொடுக்காமல் இருப்பதே பொதுவான ஆலோசனையாகும். இணையம்வழிக் குற்றவாளிகளுக்குப் பணம் கொடுப்பதால் பணக்கேட்புமென்பொருளின் ஆதிக்கம் உறுதிப்படுத்தப்படுகிறது, மேலும் உங்களுக்கு மறைகுறிநீக்கும் திறவுகோல் வழங்கப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/uk/03/180856?ref=category-feed", "date_download": "2018-06-18T05:27:05Z", "digest": "sha1:Y36L777U6R7JCWY2IMKYCWU7OK5MQMLU", "length": 7520, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக அரசு முறைப்பயணம் செல்லும் ஹரி-மெர்க்கல்: வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணத்திற்கு பிறகு முதல் முறையாக அரசு முறைப்பயணம் செல்லும் ஹரி-மெர்க்கல்: வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரித்தானியா இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் அரசு முறைப்பயணமாக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து செல்லவுள்ளதாக கிங்ஸ்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.\nபிரித்தானியா இளவரசர் ஹரி தன்னுடைய காதலியும், நடிகையுமான மெர்க்கலை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.\nஇந்நிலையில் இளவரசர் ஹரி-மெர்க்கல் ஜோடி அரசு முறைப்பயணமாக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து செல்லவுள்ளனர்.\nஇளவரசர் ஹரி பெற்றோரை அப்படியே பின்பற்றுவதாக கூறப்படுகிறது.\nஆம் கடந்த 1983-ஆம் ஆண்டு இளவரசி டயானா-இளவரசர் சார்லஸ் திருமணத்திற்கு பின் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சென்றதாகவும், வெளிநாடுகளில் அவர்கள் 41 நாட்கள் தங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதே போன்று கடந்த ஏப்ரல் மாதம் 2014-ஆம் ஆண்டு ஹரியின் சகோதரரும் அவரது மனைவியும் இளவரசியுமான கேட் மிடில்டனும் இந்த இரண்டு நாடுகளில் 18 நாட்கள் தங்கியதாக உள்ளுர் ஊடகம் தெரிவித்துள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masterosho.blogspot.com/2010/10/1-1-11-2008.html", "date_download": "2018-06-18T05:18:25Z", "digest": "sha1:EYVF6JSIBUBLLNLMEWB7GT3E2H2GQAQJ", "length": 42771, "nlines": 628, "source_domain": "masterosho.blogspot.com", "title": "www.osho-tamil.com: மலர் 1 இணைய மாத இதழ் 1 11 ஆகஸ்ட் 2008", "raw_content": "\nமலர் 1 இணைய மாத இதழ் 1 11 ஆகஸ்ட் 2008\n1. அனைவருக்கும் என் அன்பும் வணக்கமும்.\nஇம்மாத தமிழ்நாட்டு நிகழ்வு. தசாவதாரம்\nகமலின் சினிமா. நடிப்பின் சிறப்பு. தமிழ் சினிமாவின்\nஆனால் என்னைக் கவர்ந்தது கமலின் தைரியம்.\nஆம் தைரியமாக பிரபஞ்சம் ஒரு இயக்கம் மட்டுமே. இயக்குபவன்\nஒருவரும் இல்லை என்று சொன்ன தைரியம்.\nகமலின் நேர்மை நமது வாழ்வே வியாபாரமாகி விட்ட சூழலில்\nமிகவும் பாராட்டுக்கு உரியது. மதிக்கத் தக்கது. உயர்வானது.\nஅதை இழந்து விடாமல் தன்னுணர்வை அவர் மேலும் மேலும்\nஅதிகம் பெற வேண்டும். ஜார்ஜ் குருட்ஜிப் கூறியது போல\nஒரு ‘Objective Art’ - பயனுறும் கலையை\nஉருவாக்குபவராக அவர் மேலும் உயர வேண்டும்.\n2. நான் திருப்பூரைச் சேர்ந்தவன். அங்கேதான் கடந்த ஒரு\nவருடமாக வசிக்கிறேன். எனவே..ஜக்கியின் தியானலிங்கம்\nஎன்னிடம் பேசும் ஒரு விஷயமாகியது. என் கருத்து U.G. யின்\nகுருமார்கள் ஒரு சமுதாயத் தேவையை நிறைவு\nஆகவே ஜக்கிக்கு அவர் வியாபாரத்தை விளம்பரப்படுத்த\nஅவருக்கு கிடைத்த யுக்திதான் இந்த தியானலிங்கம். 60 அடி\nஆஞ்சநேயர் சுயம்புகள் போலத்தான் இதுவும். மற்றபடி தியானம்\nஎன்பது தானாயிருத்தல் ரமணர் கூற்றில்\n‘லிங்கம்’ என்பது உருவ வழிபாட்டைச் சேர்ந்தது.\nஇது தந்திராவில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.\nஇரண்டையும் சேர்த்து ஒரு பெயரா\nமுட்டாள்தனமாய் தெரிகிறது எனக்கு. ஆனால் விற்கிறது.\nவாங்குபவர்களும் சந்தோஷப்படும் வரை ஓடும்.\n3. ஜோர்புத்தா - இது என்ன பெயர்\n“ஜோர்பா வாகிய புத்தா” எனும் ஓஷோவின் புது மனிதனின்\nதமிழில் ஜோர்புத்தா என்பது ஓஷோவின் அர்த்தத்தை ஜோரானபுத்தர்\nஎன்ற வகையில் தருவதால் ஒரு கூடுதல் சந்தோஷம்.\n���ஷோ பற்றி அரட்டை அடிக்க சுய ஆராய்ச்சி அரட்டை அடிக்க\nவிரும்புவோர் என்னை தொடர்பு கொள்ளலாம்.\nஆனால் ஒரே வம்பு. ஓஷோ நான் நீங்கள் இதைத்தவிர வேறு\nஇதழை மேம்படுத்தவும் திருத்தம் செய்யவும் நண்பர்கள் வரவேற்கப் படுகிறார்கள்.\nஎந்தச் செய்கையும் அன்பு அல்ல\nஎந்தப் பேச்சும் அன்பு அல்ல\nஎந்த உணர்ச்சியும் அன்பு அல்ல\nகாரண காரிய எல்லை கடந்தது அது\nகாலத்தின் கரை கடந்தது அது\nமண்ணும் காற்றும் ஒளியும் போல\nஉன் மையத்தின் மணம் அது.\nஓஷோவின் கதைப்பகுதி - அன்பின் கதை\nகாமம் தெரியும் - அது உடலின் தேவை\nகாதல் தெரியும் - அது பருவக்கிளர்ச்சி\nபாசம் தெரியும் - அது உறவு\nநட்பு தெரியும் - அது மன ஒற்றுமை\nசெய்நன்றி தெரியும் - அது பதிலுக்கு பதில்\nஇரக்கம் தெரியும் - அது குற்றவுணர்வில் பிறப்பது\nஅந்த அன்பு நமக்குத் தெரியாது.\nமிகப் பழமை வாய்ந்ததும் கம்பீரமானதும்\nஆன ஒரு மரம் இருந்தது.\nவான்வரை விரிந்து பரவிக் கிடந்தன.\nஅது பூத்துக் குலுங்கும் தருணத்தில்\nஎல்லா வண்ணங்களிலும் சிரிதும் பெரிதுமான\nஅதைச் சுற்றி நடனமாடிக் கொண்டிருக்கும்.\nபறவைகள் வந்து அதில் பாடும்.\nநீண்டு திறந்திருக்கும் கைகளைப் போன்ற\nஅதன் நிழலில் வந்து இளைப்பாறும்\nஅந்த மரம் அந்த சிறுவனிடம்\nபெரியவர்க்கும் சிறியவர்க்கும் நட்பு சாத்தியமே.\nஅது மிகவும் பெரிது என்பது தெரியாது.\nதனது ஆணவத்தையே முக்கியமாகக் கருதும்.\nசிறியது பெரியது என்று எதுவும் கிடையாது.\nஅது நீ அதை நெருங்க முடியாதபடி\nஅந்த விளையாட்டுச் சிறுகுழந்தை வந்தான்\nஅந்த மரம் தனது கிளைகளைத் தாழ்த்திக் கொடுத்தது\nஅதன் முழு இருப்பும் சப்த நாடியும்\nசில நேரங்களில் அந்தச் சிறுவன்\nஅந்த மரத்தின் மடியில் படுத்து உறங்கினான்\nஅதனுடைய பழங்களைப் பறித்து உண்டான்.\nஇப்படியாக அவன் வளர்ந்து வந்தான்.\nஅந்த மரம் ஆனந்தத்தால் பூரித்தது.\nஅந்தச் சிறுவன் மேலும் வளர்ந்தான்\nஅவன் அந்த மரத்தின் கிளைகளில்\nமரத்தின் மேல் ஏற ஆரம்பித்தான்.\nஅதனுடைய கிளைகளின் மேல் அமர்ந்திருக்கையில்\nஅந்த மரம் மிக மிக சந்தோஷப்பட்டது.\nஅவன் தேர்ச்சி பெற வேண்டிய\nஅவன் அரட்டை அடிக்க ஊர் சுற்ற\nஅடிக்கடி அந்த மரத்திடம் வருவதில்லை.\nஅந்தச் சிறுவன் வளர வளர\nஅந்த மரத்தினிடம் அவன் வருவது\nதன் முழு கவனத்தையும் கொண்டுவிட்டான்.\nஅந்த மரம் அவனிடம் சொல்லியது.\nநான் ஏன் உன்னிடம் வர வேண்டும்\nஉன்னிடம் ஏதாவது பணம் இருக்கிறதா\nநான் பணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.\nஏதாவது காரியம் ஆகவேண்டுமென்றால் மட்டுமே\nஆச்சரியப்பட்ட அந்த மரம் கேட்டது\nநான் ஏதாவது கொடுத்தால் மட்டும்தான்\nஎங்களுக்கு அந்த ஆணவநோய் இல்லை\nஎனவே நாங்கள் ஆனந்தமாய் இருக்கிறோம்.\nபல கனிகள் எங்களிடம் பழுக்கின்றன\nநாங்கள் இதமளிக்கும் நிழலைத் தருகிறோம்.\nஎங்கள் கிளைகளில் தாவித் திரிகின்றன\nஎங்களிடம் பணம் எதுவும் இல்லாதபோதும்\nஅவை இனிய கானம் பாடுகின்றன.\nகோவிலுக்குப் போக வேண்டியதாகி விடும்\nபலமிழந்த மனிதர்களாகிய உங்களைப் போலவே-\nஎப்படி அன்பைப் பெறுவது என்று கற்றுக்கொள்ள.\nஎங்களுக்கு பணத்தின் தேவை எதுவும் இல்லை.\nநான் எங்கு பணம் இருக்கிறதோ\nஅந்த மரம் சிறிது யோசித்துவிட்டுக்\nவேறு எங்கும் நீ போக வேண்டாம்\nஅவன் அந்த மரத்தின் மீதேறி\nஅதன் எல்லாப் பழங்களையும் பறித்துக்கொண்டான்:\nஅதன் சில கொம்புகளும் கிளைகளும்\nஅது அன்பை சந்தோஷப்பட வைக்கிறது\nஇன்னும் பணம் பண்ணும் வேலை.\nஎப்படி மார்பில் பால் நிரம்பிய\nதற்போது வளர்ந்த ஓர் ஆளாக\nஅந்தச் சிறுவன் அந்த மரத்தினிடம் வந்தான்.\nவா என் சிறுவனே வா\nஅவையெல்லாம் குழந்தைப் பருவ சங்கதிகள்.\nஅந்த மரம் அவனை அழைத்தது:\nவா வந்து என் கிளைகளில் ஊஞ்சலாடு.\nவா... என்னோடு விளையாட வா.\nஒரு வீடு கட்ட வேண்டும்.\nஒரு வீட்டைத் தர முடியுமா\nநான் வீடில்லாமல் தானே இருக்கிறேன்.\nமனிதன் மட்டும்தான் வீடுகளில் வாழ்கிறான்.\nமனிதனைத் தவிர வேறு எவரும்\nநாங்கள் வீடுகள் கட்டி வாழ்வதில்லை\nஆனாலும் நீ எனது கிளைகளை\nதாராளமாய் வெட்டி எடுத்துக் கொள்ளலாம்\nஒரு வீடு கட்டிக்கொள். என்றது.\nஒரு கோடாலியைக் கொண்டு வந்தான்\nஅந்த மரத்தின் எல்லாக் கிளைகளையும்\nவெறும் ஒற்றை மரத்தண்டாய் ஆகிப்போனது.\nஅன்பு எப்பொழுதும் கொடுக்கத் தயாராயிருக்கிறது.\nஅந்த மரத்திற்கு நன்றி சொல்லவேண்டும்\nஅவன் அவனுடைய வீட்டைக் கட்டிக்கொண்டான்.\nஅது அவனுக்கு அழைப்புவிட நினைத்தது\nஒரு செய்தியைக் கொடுத்தனுப்பக் கூட\nவா வா என் அன்பே வா.\nஅந்த மனிதனுக்கு இப்போது வயதாகிவிட்டது.\nஒருமுறை அதைக் கடந்து போகும்போது\nவந்து அந்த மரத்தினடியில் நின்றான்.\nஅந்த மரம் உடனே கேட்டது\nநீ மிக மிக நீண்டகாலம்\nஅந்த வயதான மனிதன் சொன்னான்\nநீ எனக்கு வேறு என்ன செய்ய முடியும்\nதூர தேசங்களுக்குப் போக வேண்டும் -\nஎனக்கு ஒரு படகு வேண்டும்.\nஅதில் எந்தப் பிரச்சனையும் இல்லை\nஅதிலிருந்து ஒரு படகு செய்துகொள்.\nதயவுசெய்து ஞாபகத்தில் வைத்துக்கொள் -\nஒரு ரம்பத்தை எடுத்து வந்தான்\nஅதிலிருந்து ஒரு படகு செய்தான்\nஅந்த மனிதன் ஒருபோதும் திரும்பவில்லை:\nஆனால் அந்த மரத்திடமோ எதுவுமேயில்லை\nஆனால் அன்பு ஒரு அறக்கட்டளை.\nஅவன் ஒருவேளை முழுகிப் போயிருப்பானோ\nஅவன் ஒருவேளை தொலைந்து போயிருப்பானோ\nஎன்று எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.\nஅவனைப் பற்றிய ஏதாவது செய்திக்காக\nஎவ்வளவு நான் ஏங்குகிறேன் தெரியுமா\nஅவனைப் பற்றித் தகவல் ஏதாவது கிடைத்தால்கூட\nநான் திருப்திப் பட்டுக் கொள்வேன்.\nஅவன் வர விரும்ப மாட்டான்.\nஎடுத்துக்கொள்ளும் மொழி மட்டும்தான் புரியும்.\nஆனால் கொடுக்கும் மொழியே அன்பு.\nநான் எப்படிப் பேச முடியும்\nமூலம்: காமத்திலிருந்து கடவுளுக்கு\" புத்தகத்திலிருந்து\nமலர் 3 இணைய இதழ் 3 11 அக்டோபர் 2010\nமலர் 3 இணைய இதழ் 2 11 செப்டம்பர் 2010\nமலர் 3 இணைய இதழ் 1 11 ஆகஸ்ட் 2010\nமலர் 2 இணைய இதழ் 12 11 ஜூலை 2010\nமலர் 2 இணைய இதழ் 11 11 ஜூன் 2010\nமலர் 2 இணைய இதழ் 10 11 மே 2010\nமலர் 2 இணைய இதழ் 9 11 ஏப்ரல் 2010\nமலர் 2 இணைய இதழ் 8 11 மார்ச் 2010\nமலர் 2 இணைய இதழ் 7 11 பிப்ரவரி 2010\nமலர் 2 இணைய இதழ் 6 11 ஜனவரி 2010\nமலர் 2 இணைய இதழ் 5 11 டிசம்பர் 2009\nமலர் 2 இணைய இதழ் 4 11 நவம்பர் 2009\nமலர் 2 இதழ் 15 11 அக்டோபர் 2009\nமலர் 2 இணைய இதழ் 2 11 செப்டம்பர்2009\nமலர் 2 இணைய இதழ் 13 11 ஆகஸ்ட்2009\nமலர் 1 இணைய இதழ் 12 11 ஜூலை 2009\nமலர் 1 இணைய இதழ் 11 11 ஜூன் 2009\nமலர் 1 இணைய இதழ் 10 11 மே 2009\nமலர் 1 இணைய இதழ் 9 11 ஏப்ரல் 2009\nமலர் 1 இணைய இதழ் 8 11 மார்ச் 2009\nமலர் 1 இணைய இதழ் 7 11 பிப்ரவரி 2009\nமலர் 1 இணைய இதழ் 6 11 ஜனவரி 2009\nமலர் 1 இணைய இதழ் 5 11 டிசம்பர் 2008\nமலர் 1 இணைய மாதஇதழ் 4 11 நவம்பர் 2008\nமலர் 1 இணைய மாதஇதழ் 3 11 அக் 2008\nமலர் 1 இணைய மாதஇதழ் 2 11 செப் 2008\nமலர் 1 இணைய மாத இதழ் 1 11 ஆகஸ்ட் 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamalayagam.blogspot.com/2017/05/", "date_download": "2018-06-18T05:54:38Z", "digest": "sha1:ZTUJ62QDGJFHAVUS3VR33AUWQV5MHAX4", "length": 23428, "nlines": 143, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: May 2017", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nமுஸ்லிம்கள் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஞானசார தேரர்\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ��ானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் கண்டி, அஸ்கிரிய மல்வத்து பீடத்துக்கான விஜயத்தினை இன்று மேற்கொண்டிருந்தனர்..\nஇதன்போது தற்போதைய நிலைமை தொடர்பாக பீடாதிபதிகளுக்கு விளக்கமளித்ததாக ஞானசார தேரர் தெரிவித்ததுடன் முஸ்லிம்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.\nஅங்கு சந்திப்பின் பின்னர் ஞானசார தேரர் தெரிவித்த கருத்துக்கள் இவை,\nநாட்டின் தற்போதைய நிலைமை தெடர்பாக நாம் விளக்கமளித்தோம் விசேடமாக இந்த நாட்களில் தீவிரவாத போக்குடைய முஸ்லிம் பிரிவினரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தோம்.\nஅவர்கள் இந்த அரசியலுக்குள் இருந்துகொண்டு எங்களுடைய மூத்த அண்ணாமாராக, தந்தையராக, சித்தப்பாமாராக நடந்துகொள்ள முயற்சிக்கின்றனர்.\nஇதனை நல்லவிதமாக அல்லது கெட்டவிதமாக நாம் தீர்த்துக்கொள்ள வேண்டும். மறுபுறத்தில் நாம் இன்று பாரதூரமான பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளோம்.\nநாட்டில் நீதி, சமாதானம், சகவாழ்வு, நல்லிணக்கம் இன்று வேறு திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.\nஅமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் அடாவடித்தனமான நடவடிக்கைகளே இதற்கு காரணம். இந்த ஆட்சிக்காலத்தில் அவர்களால் எவற்றை பெற்றுக்கொள்ள முடியுமோ, அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என தீர்மானித்திருக்கிறார்கள்.\nஅதன் கட்டங்களாகத்தான், கிழக்கில் தேசிய சொத்துகளை அழித்தல், நல்லிணக்க பெயர்ப்பலகையின் கீழே புத்தர் சிலையை நிறுவவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇந்த தேசிய சொத்துக்களால் எமக்கு எந்தப் பயனும் இல்லை என அந்த மக்கள் சொல்லுமளவுக்கு இன்று காலம் மாற்றமடைந்திருக்கிறது.\nஅங்கு காடழித்தல் தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு நாம் நேற்று அறிவித்தோம்.\nஇந்த நிலையில் முஸ்லிம் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஞானசார உள்ளிட்ட தேரர்கள், அமைப்புகளுக்கு எதிராக ஜனாதிபதி, பிரதமரிடம் முறையிடப்போவதாக நாம் கேள்விப்பட்டோம். ஞானசார உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் முஸ்லிம் உறுப்பினர்கள் கடும் நடவடிக்கை எடுப்பார்களாம். நான் கேட்கிறேன், அதென்ன கடும் நடவடிக்கை அதனை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.\nமறுபுறத்தில் நான் கவலையையும் வெளிப்படுத்துகிறேன்.\nபாராளுமன்றத்தில் 225 பேர் இருக்கிறா��்கள். முஸ்லிம்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படுமாயின் எவ்வாறான இன உணர்வுடன் முஸ்லிம்கள் ஒன்றிணைகிறார்கள் இதே உணர்வு பாராளுமன்றத்தில் உள்ள சிங்களவர்களுக்கு இல்லை என்பதை நினைத்து கவலையடைகிறேன்.\nமுஸ்லிம்களின் ஒற்றுமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். முஸ்லிம்கள் ஒன்றிணைவது குறித்து மகிழ்ச்சியடைகிறோம்.\nஅரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களுக்கென பிரச்சினை வரும்போது ஒற்றுமையாக இருப்பதை இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.\nஆனால், எங்களுடைய உறுப்பினர்கள், ஆகக்குறைந்தது 10,12 பேராவது ஒன்றிணைந்து எமது பிரச்சினைகள் பற்றி இதுவரை பேசவில்லை.\nஆதலால் இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு நீதியை நிலைநாட்டுமாறு நாம் கோரி நிற்கின்றோம். எமக்கு வேறு எந்த பிரச்சினையும் இல்லை.\nஅதனை, வில்பத்துவை அழித்த பதியுதீனிடமிருந்து ஆரம்பியுங்கள். எங்களை கொன்றுவிட்டு தானும் இறப்பதாக கூறிய அசாத் ஸாலியிடமிருந்து ஆரம்பியுங்கள். மூத்த அண்ணனைப் போல இருந்துகொண்டு, தீவிரவாத எண்ணத்துடன் எங்களுடன் மோதவரும் முஜிபுர் ரஹ்மானிடமிருந்து நீதியை நிலைநாட்டிக்கொண்டு வாருங்கள்.\nஅப்படியென்றால் நாம் நீதிக்கு கட்டுப்படுகிறோம்.\nஅதைவிடுத்து அரசியல் பலத்தை உபயோகித்துக்கொண்டு எங்களை கட்டுப்படுத்த நினைத்தால் அது அவர்களின் தவறாகும் என்றே நான் சொல்ல வேண்டியிருக்கிறது.\nஇந்தப் பிரச்சினைகளை சொல்வதற்கு யாரும் இல்லை. இதை கேட்பதற்கு தலைவர் ஒருவர் இல்லை.\nசிங்களவர்களுக்கு தலைவர் இல்லை, பௌத்தர்களுக்கு தலைவர் இல்லை. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு தலைவர்கள் இருக்கிறார்கள். ஏனைய இனங்களுக்கு தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.\nஇன்று நாங்கள் அராஜகங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். உண்மையை சொல்வதானால் வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு இருக்கும் ஒருவருக்கு பயந்துகொண்டு இருப்பது போன்ற நிலைமைதான் இன்று.\nநாம் இதை உணர்வுபூர்வமாக கதைப்பதற்கு காரணம், நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள இளைஞர்கள் உணர்வுபூர்வமாக இருப்பதால் தான். அவர்களை கட்டுப்படுத்துவதற்காகவே நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.\nஅமைச்சர் ��னோ கணேசன் போன்றோர் இந்த நாட்டுக்கு குடிபெயர்ந்து வந்தவர்கள். அவர்கள் இன்று அமைச்சர்களாக இருக்கிறார்கள். என்ன புதுமை என்றால், உலகில் இப்படியானதொரு சகவாழ்வு உள்ள நாடு இருக்கிறதா இப்படியானதொரு பௌத்த சூழல் இருக்கின்ற நாட்டில், இருவேளையும் பிரித் கேட்கின்ற மக்கள் வாழ்கின்ற நாட்டில் எந்தக் கள்ளத்தோணிகள் இல்லாமல் இருக்கிறார்கள். சகவாழ்வை பற்றி கற்றுக்கொடுத்த எங்களுக்கு வெளி இடங்களிலிருந்து வந்தவர்கள் எமக்கே கற்றுக்கொடுக்க பார்க்கிறார்கள்.\nஅறநெறிப்பாடசாலைகளில் எங்களுடைய பிள்ளைகளுக்கு மாத்திரம் சகவாழ்வை கற்றுக்கொடுக்கிறார்கள். முஸ்லிம்களின் மத்ரசாக்களில் தீவிரவாதத்தை கற்றுக்கொடுக்கிறார்கள்.\nஅது இங்கே சரிவாராது என்பதை தான் எளிமையாக என்னால் சொல்ல முடியும்.\nLabels: ஞானசார தேரர், முஸ்லிம்கள்\nஇனியொரு புதுத் தேசம் மலரட்டும்\nஇனியொரு புதுத் தேசம் மலரட்டும்\nதுரோகிகளும் ஏமாற்றுவித்தைக்காரர்களும் நிறைந்து வாழும் தேசம் இது. சுற்றுச்சூழ நாம் காணும் இயற்கையை கொண்டு சுவர்க்க பூமி என எடைபோட்டு விடாதே. மலைக்காட்டை அழித்து தேயிலை விதைத்து பச்சை தேசத்தை சமைத்தார்கள் எங்கள் மூதாதையர்கள்.\nகாடழிக்கும் பணிக்கு சென்ற ஆயிரக்கணக்கான மூதாதையர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. பகடைக்காய்களாய் அங்குமிங்கும் அடிபட்டிருக்கிறோம். எம்மை வைத்து இலாபம் தேடிய முதலாளிமார் இன்னும் சுகமாகத்தான் வாழ்கிறார்கள்.\nநாம் இதயசுத்தியானவர்கள். எங்களுக்கு ஏமாற்றம், துரோகம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாகத்தான் தெரியும். காமன் கூத்தில் மாத்திரம் தான் எங்கள் கிராமத்து மக்கள் நடிப்பார்கள்.\nநமது சோகமெல்லாம் மலைக்காற்றிடையே மறைந்திருக்கிறது. எமது கண்ணீர்கூட தேயிலைக்கு உரமாகியிருக்கிறது.\nஇங்கே தலைவர்கள் என சொல்லிக்கொள்வோர் வந்துபோவதுண்டு. எம்மை ஆளப்பிறந்தவர்களாகவும் அன்பின் இருப்பிடமாகவும் அவர்கள் காட்டிக்கொள்வதுண்டு. அவர்களின் புன்னகைக்குப் பின்னால் போலித்தனத்தின் உச்சம் மறைந்திருக்கிறது.\nநாம் இதை கண்டுகொள்ள காலம் எடுத்தது குழந்தையே. நீ எங்கள் வரலாற்றை முதலில் கற்றுக்கொள். அவை சொல்லித் தரும் பாடத்தை விட எந்தத் தத்துவங்களும் உணர்த்திவிடப் போவதில்லை.\nகூடை சுமந்து கூனிப் போனேன், கொழுந்���ு கிள்ளிக் களைத்துப் போனேன்\nஒரு ரொட்டித் துண்டில் வயிற்றை நிரப்பி உன்னை கருவாய் சுமந்தேன். கால்கிலோ குறைந்ததென்று அரைநாள் சம்பளத்தோடு வீடு திரும்பிய நாட்கள் அதிகமாகவே உண்டு.\nபசியும் ஏமாற்றமும் கல்நெஞ்சக்காரக் கடவுள் எமக்கு கொடுத்த வரங்கள். நாம் பணத்தால் ஏழைகளே தவிர மனதால் மிக உயர்ந்தவர்கள்.\nநான் சிறுபராயத்தில் இருக்கும்போது பௌர்ணமி இரவில் ஊரார் இணைந்து கதை பேசுவார்கள். அப்போது மூத்தவர்கள் பலரும் தாங்களே இயற்றிய பாடல்களை பாடுவார்கள். அந்த ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஏராளமான வலிகள் புதைந்திருக்கும். ஆனால் அதே பாடல்கள்தான் வலிகளை போக்கும் மருந்தாகவும் இருந்தன.\nஅந்தக்காலம் இப்போதில்லை. காலம் முழுவதும் கடவுளைத் தூற்றிக்கொண்டே காலமாகிப் போகிறோம்.\nஉன்னைப் போல எத்தனையோ குழந்தைகள் கொழும்பில் பணக்காரர்கள் வீட்டில் வளர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உலகம் தெரியாது. பாத்திரம் தேய்ப்பதைத் தவிர வேறொன்றும் சாதித்தது கிடையாது.\nஎன் உதிரம் கொடுத்து உனக்கு உயிர்கொடுத்திருக்கிறேன். உன்னை கடைசிவரை உயிராகக் காக்கும் வரம் எனக்கு கிடைக்குமோ தெரியாது. எனக்கு பொன்,பொருள்,மாளிகையொன்றும் தேவையில்லை.\nஎன்னைப்போல எத்தனையோ தாய்மாருக்கு மகனாக வளர்ந்து இந்த தேசத்துக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்திடு.\nஎனக்கு ஆயிரமாயிரம் கனவுகள் உண்டு. என் உயிர் துறக்கும் தருவாயில் அவையும் என்னுடனேயே இந்த மண்ணுக்குள் புதைந்து போகும். அரசியலில் நல்லவர்கள் இருப்பார்கள், சமூகத்தில் துரோகிகளல்லாத நல்லுள்ளம் படைத்தவர்கள் இருப்பார்கள் என்பதை இந்த உலகுக்கு காட்டு.\nதூய சிந்தனையுடனான உன் வளர்ச்சி கண்டு இந்த மண்ணுக்குள் புதைந்துபோன எங்கள் மூதாதையர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். இனியொரு புதுத் தேசம் உன்னிலிருந்து மலரட்டும்\nபடங்கள்: சொரின் பர்ஸோய் (அல்-ஜசீரா)\nLabels: Upcountry, அனுபவங்கள், புதிய மலையகம்\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\nமுஸ்லிம்கள் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்...\nஇனியொரு புதுத் தேசம் மலரட்டும்\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaramanblogs.blogspot.com/2010/07/2010.html", "date_download": "2018-06-18T05:29:35Z", "digest": "sha1:BM5Z63QNU4HI35T2X4VKJ4PS2SH6UYXX", "length": 7978, "nlines": 47, "source_domain": "sivaramanblogs.blogspot.com", "title": "என் எண்ணங்கள்: உலககோப்பை கால்பந்து 2010", "raw_content": "\nஉலககோப்பை கால்பந்து போட்டிகள் ஒரு வழியாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த இறுதி போட்டியில் நெதர்லாந்து (ஹாலந்து) அணியும் ஸ்பெயின் அணியும் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கு முன் 3 வது இடத்திற்கான போட்டியும் நடைபெற உள்ளது. இதில் அரையிறுதி போட்டிகளில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்த உருகுவே அணியும் ஸ்பெயின் அணியிடம் தோல்வி அடைந்த ஜெர்மனி அணியும் மோதுகின்றன.\nஇந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் ஒரு சிறப்பு அம்சமாக ஆக்டோபஸ் மீனின் கணிப்பு இருந்தது. இங்கிலாந்தில் பிறந்த இந்த மீன் இப்போது ஜெர்மனியில் உள்ள ஒரு தொட்டியில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஜெர்மனி அணி விளையாடும் போட்டிகள் குறித்து முன் கூட்டியே முடிவை அறிந்து கொள்ள இந்த மீன் இருக்கும் தொட்டியில் இரு பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் உணவு வைக்கப்படும். ஒரு பிளாஸ்டிக் கண்டெய்னரில் ஜெர்மனி நாட்டு கொடியும் மற்றொரு கண்டெய்னரில் ஜெர்மனியுடன் விளையாடும் மற்ற நாட்டு கொடியும் இருக்கும். ஆக்டோபஸ் எந்த கண்டெய்னரில் உள்ள உணவை படர்கிறதோ அந்த அணி வெற்றி பெரும் என்று கணிக்கப்பட்டது.\nஉலககோப்பை 2010 ஐ பொறுத்தவரை இந்த மீனின் கணிப்பு இதுவரை சரியாகவே இருந்துள்ளது. ஆயினும் கடந்த 2008 ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான கால்பந்து போட்டிகளில் இந்த மீனின் கணிப்பு இரு முறை தவறான முடிவை கொடுத்துள்ளது.\nஇனி நடைபெற இருக்கும் 3 வது இடத்திற்கான போட்டி மற்றும் இறுதி போட்டியில் யார் வெல்வார்கள் என கணிக்க ஆக்டோபஸ் பயன்படுத்தபட்ட போது 3 வது இடத்தை ஜெர்மனியும் இறுதி போட்டியில் ஸ்பெயினும் வெல்லும் என ஆக்டோபஸ் கணித்துள்ளது. ஜெர்மனி அணி தவிர மற்ற நாடுகள் விளையாடும் போட்டியின் முடிவை அறிய ஆக்டோபஸ் பயன்படுத்தபடுவது இப்போது தான்.\nஇதற்கிடையே உலககோப்பையை நெதர்லாந்து அணி தான் கைப்பற்றும் என்று சிங்கப்பூரில் உள்ள ஒரு கிளி கணித்துள்ளது. திரு.முனியப்பன் என்பவரிடம் வளர்ந்து வரும் அந்த கிளியின் கணிப்பு சரியாக இருக்குமா அல்லது ஆக்டோபஸின் கணிப்பு சரியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து ���ான் பார்க்க வேண்டும்.\nஇந்த உலககோப்பையின் சிறப்பு அம்சமாக ஸ்பெயின் அணி முதல் முறையாக இறுதி போட்டியில் விளையாட உள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் இது வரை உலககோப்பையை ஐரோப்பிய மண்ணில் தான் வென்றுள்ளார்கள். வேறு எந்த நாட்டில் விளையாடிய போது வென்றதில்லை. முதல் முறையாக ஐரோப்பிய நாடு ஒன்று அந்நிய மண்ணில் கோப்பையை கைப்பற்ற போகிறது. அது நெதர்லாந்தா ஸ்பெயினா என்பது வரும் ஞாயிறு பின்னிரவு (திங்கள் விடியற்காலை) அன்று நடைபெறும் இறுதி போட்டியின் முடிவில் தெரிந்து விடும்.\nமன்னிக்கவும். உங்கள் பதிவை உபுன்டு இயங்குதளத்தில் படிக்க முடியவில்லை. தமிழ் எழுத்துகள் சரியாக தெரியவில்லை.\nபிளாக்கரில் வோர்ட் வெரிபிகேஷனை நீக்க\nபிளாக்கரில் வோர்ட் வெரிபிகேஷனை இப்போது நீக்கி விட்டேன்.\nஉபுண்டு இயங்குதளத்தில் தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரிய வைக்க முயற்சி செய்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/07/blog-post_268.html", "date_download": "2018-06-18T05:20:46Z", "digest": "sha1:ZD7VVFI7762TOKP7FPMVELD4MHRWKGIM", "length": 13268, "nlines": 123, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "நோயாளிகளை நலம் விசாரிக்கும் அரபிகளின் அழகிய பண்பு.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். வளைகுடா நோயாளிகளை நலம் விசாரிக்கும் அரபிகளின் அழகிய பண்பு.\nநோயாளிகளை நலம் விசாரிக்கும் அரபிகளின் அழகிய பண்பு.\nநோயாளிகளின் நண்பர்கள் குழு' என்ற அமைப்பு மருத்துவ மனைக்கு விஜயம் புரிந்தது.\nதுப்புறவு தொழிலாளர்கள் பலர் வாகன விபத்தில் சிக்குண்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nஅவர்களை சந்தித்து 20 மேற்பட்ட விலையுயர்ந்த மொபைல் போன்களையும் வேறு சில பொருட்களையும் அன்பளிப்பாக கொடுத்து விட்டு வந்தனர் இந்த அமைப்பினர்..\nஇந்த வேலை செய்பவர்களை நம் நாட்டில் 'தோட்டிகள்' என்று இழிவாக பார்த்து அவர்களை கீழ் சாதியாக ஒதுக்கி வைத்து விடுவோம்.\nஆனால் இந்த அரபுகள் உழைப்பதில் எந்த இழிவும் இல்லை என்பதை உணர்ந்து அந்த மக்களை பெருநாள் தினத்தன்று மருத்துவ மனைக்கே சென்று நலம் விசாரித்த பண்பு பாராட்டத் தக்கது.\nபெருநாள் தினத்தன்று மாலை நேரங்களில் பெரும்பாலான சவுதிகள் குடும்பம் சகிதமாக நோய் வாய் பட்டவர்களை ந��ம் விசாரிக்க சென்று விடுவர்.\nஇதனை நான் நேரிலேயெ பார்த்துள்ளேன். இந்த பழக்கத்தை தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும்.\nநபி (ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில்\n நான் நோய்வாய்ப்பட்டேன். நீ நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். மனிதன், எனது இரட்சகனே\nநீ அகிலத்தாரின் இரட்சகன். நான் எப்படி உன்னை நலம் விசாரிக்க முடியும் என்று கேட்பான்.\nஅதற்கு அல்லாஹ், ”உனக்குத் தெரியுமா எனது இன்ன அடியான் நோயுற்றான். நீ நலம் விசாரிக்கச் செல்லவில்லை.\n நீ அவரை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் அந்த இடத்தில் என்னை பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.\n நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்று அல்லாஹ் கூறுவான். மனிதன் எனது இரட்சகனே\nஉனக்கெப்படி நான் உணவளிக்க முடியும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”நீ அறிவாயா என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”நீ அறிவாயா எனது இன்ன அடியான் உன்னிடம் உணவளிக்கக் கேட்டான்.\nநீ உணவளிக்கவில்லை. உனக்குத் தெரியுமா நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அதன் நன்மையை என்னிடத்தில் பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.\n நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை” என்று கூறுவான். அம்மனிதன் ”எனது இரட்சகனே\nஉனக்கு நான் எப்படி நீர் புகட்ட முடியும் என்று கேட்பான். அல்லாஹ் ”எனது இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர் புகட்டுமாறு கேட்டான்.\n நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nவாசகர் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன் சார்பாக ரமலான் நல் வாழ்த்துக்கள்..\n க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக் கைகோர்த்து வ‌ருகிறது ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nவளைகுடாவில் வசிக்கும் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன்.காம் சார்பாக ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.\nஉலகெங்கும் பெருநாள்களும்,திருநாள்களும் ஏதாவது ஒரு நாளில் எங்கேயாவது கொண்டாடப்பட்டு வருகின்றன.இந்த விஷேச நாள்கள் யாராவது ஒருவரது பிறப்ப...\nதூங்கும்போது மூளை என்ன செய்கிறது\nநாம் எதற்காகத் தூங்குகிறோம் அல்லது தூங்க வேண்டும் தூங்காவிட்டால் என்ன ஆகும் தூங்கும்போது மூளை விழித்திருக்குமா, தூங்குமா\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/06/blog-post_4.html", "date_download": "2018-06-18T05:52:41Z", "digest": "sha1:JWAJNLEKVWMUQ3Z6OO4FTTESXQW2SSZQ", "length": 4164, "nlines": 56, "source_domain": "www.urtamilcinema.com", "title": "திருவிழா நாளில் கலக்க வரும் சந்தானம் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nதிருவிழா நாளில் கலக்க வரும் சந்தானம்\nஅறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் சந்தானம் கேரியரிலேயே மிகப்பெரிய படமாக அமைந்திருக்கிறது. கெனன்யா ஃபிலிம்ஸ் ஜே செல்வக்குமார் தயாரித்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. குறைந்த காலத்திலேயே 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கது. டரைலரை பார்த்த ரசிகர்கள் பிரமாண்டமான காட்சியமைப்புகள், கலர்ஃபுல்லான விஷூவல் மற்றும் சந்தானத்தின் மாறுபட்ட தோற்றத்தை வெகுவாக பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.\n\"படத்தை சென்சாருக்கு அனுப்பியிருக்கிறோம், ஜுன் மாத இறுதியில், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி எங்கள் படம் ரிலீஸ் ஆகும் என உறுதியாக நம்புகிறேன். பண்டிகை சூழல் எங்கள் படத்துக்கு பொருத்தமானது, கதையும் அதற்கேற்ற வகையில் இருக்கும், ரசிகர்களுக்கு நிச்சயம் தீனி போடும் இந்த சர்வர் சுந்தரம். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். மொழி எல்லைகளை கடந்து சந்தானத்தின் மார்க்கெட் விரிவடைந்திருப்பதையே இது காட்டுகிறது\" என மகிழ்ச்சியோடு கூறினார் இயக்குனர் பால்கி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/19719", "date_download": "2018-06-18T05:43:20Z", "digest": "sha1:YPY7WGSR4MME67UPNXNFFYGZ55RRX233", "length": 5124, "nlines": 85, "source_domain": "www.zajilnews.lk", "title": "துபாயில் கார் ஓட்டும்போது செல்பி எடுத்தால் 200 திர்ஹம் அபராதம்! துபாய் போலீசார் எச்சரிக்கை! - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் துபாயில் கார் ஓட்டும்போது செல்பி எடுத்தால் 200 திர்ஹம் அபராதம்\nதுபாயில் கார் ஓட்டும்போது செல்பி எடுத்தால் 200 திர்ஹம் அபராதம்\nதுபாயில் கார் ஓட்டும்போது செல்பி எடுத்தால் 200 திர்ஹம் அபராதமும் 4 கருப்பு புள்ளிகளும் வழங்கபடும் என துபாய் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்எனவே செல்பி எடுப்பதை தவிர்க்கவும்.\nPrevious articleதெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பஞ்சத்தால் 1.4 கோடி பேர் பாதிப்பு – WFP\nNext articleகாங்கேயனோடை பிர்லியன்ட் சமூக அமைப்பின் சேவைகள் பாராட்டத்தக்கது: பதுர்தீன்\n2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்கா\nசவுதி அரேபியாவில் ஏவுகணை தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 3 பேர் வபாத்\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் போர் விமானங்கள் தாக்குதல் 44 பேர் வபாத்\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\n(Photos) காத்தான்குடியில் முதல் தடவையாக றம்புட்டான் பழங்கள் அறுவடை\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2013/03/06/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-276-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A8/", "date_download": "2018-06-18T05:16:52Z", "digest": "sha1:XS5PW5K2YRZNMOG5WBZ6H5QPAB4AU6SJ", "length": 11040, "nlines": 104, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 3 இதழ் 278 ரூத்தின் குணநலன்கள் – 4 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 3 இதழ் 278 ரூத்தின் குணநலன்கள் – 4\nரூத்: 2: 10 “அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி; நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு ���தினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்”.\nஒருதடவை நாங்கள் நேப்பால் நாட்டுக்கு காரில் பிரயாணமாய் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தோம். பயங்கர சோர்வுடன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று பல்லாயிரக்கணக்கானோர் எங்களைப் பார்த்து புன்னகைப் பூப்பது போன்றத் தோற்றத்துடன் கண்களில் பட்டது ஒரு சூரியகாந்தி மலர்த் தோட்டம். அவற்றின் நிறம் அந்த இடத்துக்கே ஒரு வெளிச்சத்தைக் கொடுத்தது. என்ன ஆச்சரியம் ஒரு நிமிடத்தில் எங்கள் களைப்பை மறந்து விட்டு எங்களை நோக்கி புன்னகை பூத்த அந்த மலர்தோட்டத்துக்குள் சென்று நாங்களும் புன்னகையுடன் போட்டோ எடுக்க ஆரம்பித்தோம்.\nசிலர் இந்த சூரிய காந்தி மலரைப் போல மற்றவர்களின் வாழ்வில் புன்னகையை வர வைக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை நாம் சந்திக்கும்போது நம்மை சுற்றியுள்ள எல்லாமே ச்ந்தோஷமாக மாறிவிடும்.\nநான் ரூத்தைப் பற்றிப் படிக்கும்போது அவள் தன்னுடைய சந்தோஷமான ஆவியால் தன்னை சுற்றியுள்ளவர்களை உற்சாகப்படுத்திய ஒரு சூரியகாந்தி மலர் போலத்தான் எனக்குப் பட்டாள். நான் ஏன் அப்படி நினைக்கிறேன் என்பதற்கு மூன்று விளக்கங்களை இங்கே கொடுக்கிறேன்.\nமுதலாவதாக அவள் தன்னுடைய சூழ்நிலையைப் பற்றிய எந்த குறை சொல்லுதலும், முணுமுணுப்பும் இல்லாமல் கர்த்தர் வழிநடத்திய விதமாகத் தன் வாழ்க்கையை நடத்துவதைப் பார்க்கிறோம். இதுவே அவளுடைய உற்சாகமான ஆவிக்குக் காரணம். தான் ஒரு ஏழை விதவை, தன் குடும்பத்தாரை மோவபில் விட்டு வந்திருக்கிறோம் என்ற குறைவே அவளுக்குத் தென்படவில்லை. தனக்கு இரக்கம் காட்டிய போவாசுக்கு நன்றி செலுத்தியவளாய் அவனுடைய வயலிலே சந்தோஷமாக உலாவி வந்தாள்.\nஇரண்டாவதாக ரூத் தன்னைப் பற்றி அதிகமாக நினைத்ததாகத் தெரியவில்லை. அவள் எண்ணமெல்லாம் அவள் மாமியார் மேல் இருந்தது. நகோமியை சந்தோஷமாக வைத்துக் கொள்வதே அவளுடைய நோக்கமாக இருந்தது. சுநலமற்ற இந்த குணமே அவளுடைய உற்சாகமான ஆவிக்கு காரணம்.\nமூன்றாவதாக அவள் கண்களை உலக சம்பத்துகள் மேலும், இளமையான வாலிபர் மேலும் செலுத்தவில்லை. அவள் உலகப்பிரகாரமான செல்வாக்கை நாடவில்லை. ரூத்திடம் காணப்பட்ட இந்த குணத்தை போவாஸ் கூட விரும்பினான் என்று பார்க்கிறோம். இருதயத்தின் அழகே அவளுடைய உற்சாகத்தின் ஆவ��க்குக் காரணம்\nரூத்தைப் போல ஒரு சூரியகாந்தி மலர் போல புன்னகையுடன் வாழ்ந்து அநேகரின் வாழ்க்கையை உற்சாகப் படுத்தும் பலர் இந்த உலகத்துக்கு இன்று தேவை. அவளுடைய உற்சாகத்தின் ஆவியால் அவள் நம் மனதில் இன்று நிரந்தர இடத்தைப் பிடித்து விட்டாள்.\nஉற்சாகத்துக்குள் ஒரு நிரந்தர சந்தோஷம் நிறைந்திருக்கிறது உற்சாகம் மற்றவர்களை சந்தோஷப் படுத்தும்\nஒரு சந்தோஷம் நூறு கவலைகளை மாற்றிவிடும் என்பது ஒரு பழமொழி\nரூத்தைப் போல உனக்கு கிடைக்காத ஒன்றைப் பார்த்து அல்ல, உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறவைகளைப் பார்த்து சந்தோஷப்படு\nகர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். (பிலிப்: 4:4)\n← மலர் 3 இதழ் 277 ரூத்தின் குணநலன்கள் – 3\nமலர் 3 இதழ் 279 மருமகளின் சொல்லுக்கு செவிகொடுத்த மாமியார்\nமலர் 7 இதழ்: 553 மனதில் தங்கிய பாடம்\nமலர் 7 இதழ்: 557 அக்கரையில் தெரியும் பச்சை\nமலர்1:இதழ்: 108 நோக்கிப் பார்\nமலர் 7 இதழ்: 588 என்னையாத் தேடினீர் ஐயா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 7 இதழ்: 589 ஒரு எச்சரிக்கையான வாழ்க்கை\nமலர் 5 இதழ் 314 கசப்பாய்த் தோன்றும் தடைகள்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/keni-movie-review-052079.html", "date_download": "2018-06-18T05:42:04Z", "digest": "sha1:7DCGFUXGLQEXJ3IPS36EDVSMVPGRXRPY", "length": 11818, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தண்ணீர் பிரச்னையின் பின்னணியில் இருக்கும் அதிகார அரசியல் - கேணி விமர்சனம் #KeniReview | Keni movie review - Tamil Filmibeat", "raw_content": "\n» தண்ணீர் பிரச்னையின் பின்னணியில் இருக்கும் அதிகார அரசியல் - கேணி விமர்சனம் #KeniReview\nதண்ணீர் பிரச்னையின் பின்னணியில் இருக்கும் அதிகார அரசியல் - கேணி விமர்சனம் #KeniReview\nஇரு மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் பிரச்னை பற்றி நாம் புதிதாக சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அதை திரையில் சொல்லும் படங்கள் இதுவரை வந்ததில்லை. ஏனெனில் இந்த பிரச்னையை கையாள்வது என்பது முள்ளின் மீது நடப்பது போன்றது. எனவே சமூக பிரச்னைகளை பேசும் இயக்குநர்கள் கூட இரு மாநில தண்ணீர் பிரச்னை என்றால் பேசத் தயங்குவார்கள். ஆனால் இயக்குநர் எம் ஏ நிஷாத்தும், தயாரிப்பாளர்கள் சஜீவ், ஆன் ���ஜீவ் ஆகியோர் துணிந்து இப்படி ஒரு பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார்கள். அவர்களின் முயற்சிக்காகவே ஒரு பொக்கே...\nஅதிகார வர்க்கத்தின் அரசியலால் வாழ்க்கையை இழந்த இரு பெண்கள் ஒரு ஊரின் தண்ணீர் பிரச்னையை கையில் எடுத்து போராடுவதே கேணி படத்தின் கதை.\nஇரு மாநிலங்களுக்கிடையேயான எல்லைக்கோட்டில் ஒரு கிணறு. அருகிலேயே ஒரு தமிழ்நாட்டு கிராமம் வறட்சியால் தவிக்கிறது. அந்த கிணற்றுக்கு சொந்தமானவர் மலையாள பெண்மணி. அரசியல் சதியால் தமிழ்நாட்டு கிராமம் தண்ணீரை பயன்படுத்தக் கூடாது என்று ஒரு வினோத தீர்ப்பு.\nஇந்த சதிகளை உடைத்து தமிழ்நாட்டு கிராமத்துக்கு தண்ணீர் கிடைக்க போராடும் போராட்டம்... என்று சமூகத்துக்கு தேவையான ஒரு அன்றாட பிரச்னையை கதையாக்கியதில் கவனிக்க பெறுகிறார் இயக்குநர் எம் ஏ நிஷாத்.\nஜெயப்ரதாவுக்கு கதையை தாங்கி செல்லும் கேரக்டர். முக பாவனைகளால் எமோஷனலை கடத்துகிறார். அவருக்கு துணையாக போராடும் பார்வதி நம்பியாரும் நன்றாக நடித்திருக்கிறார்.\nபடம் முழுக்கவே நட்சத்திரங்கள் அணிவகுத்தாலும் பார்த்திபன், ரேவதி, ரேகா, நாசர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கவனம் ஈர்க்கிறார்கள்.\nஇசையும் கேமராவும் மலையாள பட வாசனையை அதிகரிக்கிறது.\nவசனங்களில் அதிகார அரசியலை காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சி எடுத்திருக்கிறார், வெல்டன் நிஷாத்.\nசொல்ல வந்த கதையை நேரடியாக சொல்லாமல் பரபரப்புக்காக திரைக்கதையை வித்தியாசப்படுத்தியிருக்கிறார். அதனாலேயே மையக்கருத்து சிதைந்து விடுகிறது.\nஇன்னும் ஆழமாக சொல்லியிருந்தால் தேசிய விருதே வாங்கியிருக்கும்.\nகேணி - சமூகத்துக்கு தேவை.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் நினைப்பது நடக்குமா, இல்லை தாடி பாலாஜி நினைப்பது நடக்குமா\nஇந்த வாரம் 9 படங்கள் ரிலீஸ்... ரேஸில் எந்தப் படம் ஜெயிக்கும்\nஆன்மீக அரசியல் அல்ல... நீர்மிக அரசியல்: பார்த்திபன்\nகோலிசோடா 2 - படம் எப்படி இருக்கு\nவிழா மேடையில் ரகசியத்தை உடைக்க பார்த்த நாயகன்... தடுத்து நிறுத்திய இயக்குனர்\n'தமிழ்நாட்டின் புதிய ஜி.எஸ்.டி.'... விஜய் மில்டன் சொன்ன ரகசியம்\nமிரட்டல் வில்லியுடன் பாபி சிம்ஹா கலக்கப் போகும் அக்னி தேவ்.. படமாகும் ராஜேஷ்குமார் திரில்லர்\nபிக்பாஸ் 2: ரைசாவின் கோபத்திற்கு ஆளான ‘அந்த’ நாய் இந்த சீசன்லயும் இருக்காம் பாஸ்\nகாணாமல் போன பென் டிரைவ்.. தென்றல் வந்து தீண்டும்போது.. ஒரு இளையராஜா ரசிகனின் கதை\nபிக் பாஸுக்கு கூடுதல் அதிகாரம், புதுப் புது ரூல்ஸ்: தாக்குப்பிடிப்பார்களா போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டை புரட்டிப் போட வரும் கவர்ச்சிப் புயல் மும்தாஜ் Bigg Boss 2 Tamil Grand Opening\nபிரபலங்களின் வாரிசுகளான #Shariq #ramya #vaishnavi #mahath பிக் பாஸில் இறக்கியதன் காரணம் என்ன\nஹவுஸ் மேட்டாக நடிக்கும் ஓவியா, வாட்சால் மாட்டுவாரா\nதாடி பாலாஜி நித்யா இப்போ பிக் பாசில் சண்டைக்கு தயார் Bigg Boss 2 Tamil Grand Opening\nபெரிய இடத்து பிள்ளைகளான ரம்யா, மஹத், வைஷ்ணவி Bigg Boss 2 Tamil Grand Opening\nபிக் பாஸ் வீட்டில் ரவுசு விட வந்த சென்ட்ராயன் Bigg Boss 2 Tamil Grand Opening\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/tamil-nadu/cut-the-scythe-the-biriyani-shop-owner-nellai-dist-988977.html", "date_download": "2018-06-18T05:52:15Z", "digest": "sha1:CXJDP4GKSRBRJMDBSKM5HGHRVDALZ5Y6", "length": 6424, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "பிரியாணியில் லெக் பீஸ் இல்லை எனக்கூறியதால் அரிவாள் வெட்டு! | 60SecondsNow", "raw_content": "\nபிரியாணியில் லெக் பீஸ் இல்லை எனக்கூறியதால் அரிவாள் வெட்டு\nநெல்லை அருகே சுத்தமல்லியில் உள்ள பிரியாணி கடையில் 4 பேர் குடிபோதையில் வந்து பிரியாணி கேட்டுள்ளனர். அப்போது பிரியாணியில் லெக் பீஸ் இல்லை என கூறி கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். அரிவாளால் வெட்டிய கும்பலை கைது செய்ய கோரி அப்பகுதி மக்கள் இன்று கடையடைப்பு நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் படிக்க : OneIndia Tamil\nகுறைந்தது மழை: கபினியிலிருந்து நீர் திறப்பும் குறைப்பு\nகர்நாடகாவில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக கபினி அணை கிடுகிடுவென உயர்ந்ததால், காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், மழை குறைந்ததைத் தொடர்ந்து கபினி அணையிலிருந்து நீர் திறப்பும் குறைந்து விட்டது. இதையடுத்து, ஒகேனக்கல்லுக்கும் மேட்டூர் அணைக்கும் வரும் நீரின் அளவும் குறைந்து விட்டது. மீண்டும் மழை பெய்தால்தான் நீர் திறப்பும் அதிகரிக்கும்.\nமேலும் படிக்க : OneIndia Tamil\nஅரசியலில் குதிக்கும் நடிகர் பார்த்திபன்\nநல்ல மனிதர்கள் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும், நானும் வருவேன் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகர் எலியேட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், தன்னை நடிகன் என்பதை கடந்து மனிதனாகவே பார்ப்பதாக கூறினார்.\nசுனாமி எச்சரிக்கையால் கலங்கி நிற்கும் ஜப்பானின் ஒசாகா\nஜப்பான் நாட்டின் ஒசாகா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் உடனடியாக விடுக்கப்பட்டது. ஒருபுறம் மீட்பு நடவடிக்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில், சுனாமி எச்சரிக்கை காரணமாக ஒசாகா நகர மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mthangapandian.blogspot.com/2012/09/blog-post_1449.html", "date_download": "2018-06-18T05:56:19Z", "digest": "sha1:PANG7IWK3TVO5BXAZ4SC25I4N3TGM5JJ", "length": 2920, "nlines": 74, "source_domain": "mthangapandian.blogspot.com", "title": "THANGAPANDIAN.M, SIVAKASI: நீ பேசுவதெல்லாம் பொய்...", "raw_content": "\nநீ ஏழையாக இருந்தால் நீ பேசுவதெல்லாம் பொய்...\nநம்பிக்கை கொள் -கிலோ கணக்கில்\nமரம் வளர்க்க ஒரு வீடு வேண்டாமா \nஎங்களுக்கும் மட்டும் - பிச்சையா\nமனிதா நீ செத்தா ...... \nநாம் சம்பாதிக்க பிறந்தவர்கள் அல்லர் ...\nஒரு பெண் வேண்டும் ...\nநான் நண்பனை தேடி போனேன் ..\nதோல்வி என்பது வெற்றியில் வருவது ..\nஉங்கள் கோபத்துக்கு அடிப்படை காரணம்...\nமனிதன் தூங்கும் போது தான்\nகோபம் அரக்க மனத்தின் ஆயுதம் ...\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vkalathurone.blogspot.com/2016/05/zalzalah.html", "date_download": "2018-06-18T05:31:19Z", "digest": "sha1:VLAHK5SSIIGPZB2LM6CZVQAHPAKLU2G6", "length": 11167, "nlines": 112, "source_domain": "vkalathurone.blogspot.com", "title": "விமான நிலைய பாஸ்போர்ட் பிரிவு ஊழியர்களை குவைத் எம்.பி. யூசுப் அல் Zalzalah கடுமையாக விமர்சித்துள்ளார்.! | நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.!!!!!", "raw_content": "நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\nநினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர். வளைகுடா விமான நிலைய பாஸ்போர்ட் பிரிவு ஊழியர்களை குவைத் எம்.பி. யூசுப் அல் Zalzalah கடுமையாக விமர்சித்துள்ளார்.\nவிமான நிலைய பாஸ்போர்ட் பிரிவு ஊழியர்களை குவைத் எம்.பி. யூசுப் அல் Zalzalah கடுமையாக விமர்சித்துள்ளார்.\nகுவ��த் பாராளுமன்ற நடந்த கூட்டத்தில் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பாஸ்போர்ட் பிரிவு ஊழியர்கள் விமர்சித்தார்.\nவிமான நிலையத்தில் வரும் பயணிகளிடம் அவர்களின் நடத்தை மிகவும் பொறுப்பற்ற 'என்று கூறியுள்ளார்.\nZalzalah மேலும் கூறுகையில் பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள துபாய் விமான நிலையத்தில் பயிற்சி பெற இந்த(குவைத்) ஊழியர்கள் அனுப்ப வேண்டும் என்று பரிந்துரைத்தார்.\nKuwait விமான நிலையம் வரும் பயணிகள் மற்றும் வேலைக்கு வரும் தொழிலாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் முதல் சந்திப்பு இந்த விமான நிலைய ஊழியர்கள் செயல் நாட்டில் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கு வேண்டும்\nஎன்றும் எதிர்மறையாக விமான நிலைய பாஸ்போர்ட் பிரிவு உழியர்கள் நடந்த கொள்வதால் இந்த முதல் நடவடிக்கையே குவைத்தை பற்றி மிக மோசமான உணர்வை கொடுத்து என்று கூறியுள்ளார்.\nZalzalah மேலும் கூறுகையில் இந்த ஊழியர்களில் 95 சதவீதம் பேர் மொபைல் போன்களில் தங்கள் வேலை நேரத்தில் கழிக்கின்றனர்.\nஅவர்கள் 5 % நேரம் மட்டுமே வேலையில் செலவிடுகிறனர் என்றும். இவர்கள் வேலை நேரத்தில் தங்கள் வேலையினை சிறந்த முறையில் செய்தால் அது குவைத்திற்கு நல்ல பெயரை மட்டுமே தரும்\nஎன்றும் எனவே வேலை நேரத்தில் மொபைல் போனை பயன்படுத்த தடை செய்யப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையதளத்தை பார்த்து கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி எமது சேவை பற்றிய உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்எதிர்பார்கிறோம் எமது மின் அஞ்சல் முகவரி:\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nவாசகர் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன் சார்பாக ரமலான் நல் வாழ்த்துக்கள்..\n க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக் கைகோர்த்து வ‌ருகிறது ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்...\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261...\nவளைகுடாவில் வசிக்கும் அனைவருக்கும் வி.களத்தூர்ஒன்.காம் சார்பாக ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.\nஉலகெங்கும் பெருநாள்களும்,திருநாள்களும் ஏதாவது ஒரு நாளில் எங்கேயாவது கொண்டாடப்பட்டு வருகின்றன.இந்த விஷேச நாள்கள் யாராவது ஒருவரது பிறப்ப...\nதூங்கும்போது மூளை என்ன செய்கிறது\nநாம் எதற்காகத் தூங்குகிறோம் அல்லது தூங்க வேண்டும் தூங்காவிட்டால் என்ன ஆகும் தூங்கும்போது மூளை விழித்திருக்குமா, தூங்குமா\nஉலக மக்களின் உணமையான இறைவன் யார்\n நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ...\nCopyright © 2015 நினைவில் நிறைந்த கிராமம் வி.களத்தூர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-18T05:29:11Z", "digest": "sha1:GJTVXOF566D45ZHEX3MAQHE5F3XT7V53", "length": 21474, "nlines": 154, "source_domain": "www.trttamilolli.com", "title": "இலங்கை அரசியலில் பரபரப்பு ! நிலைப்பாட்டை வெளியிட்டது த.தே.கூ. | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஐக்கிய தேசிய கட்சியுடனே வேறு எந்த கட்சியுடனுமோ இணைந்து ஆட்சியமைக்க இதுவரை எமது கட்சிக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. அரசாங்கம் இது தொடர்பில் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் நாம் சிறந்த தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் அரசியல்நிலைப்பாட்டில் தற்போது நிலவிவரும் அரசியல் நிலைவரங்களின் அடிப்படியில் ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டனவா என்பது தொடர்பில் அதன் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nதனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அழைப்புக்கள் விடுக்கப்படுமாயின் , எமது கட்சியின் மத்திய செயற்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றினை மேற்கொள்ளுமென அவர் மேலும் தெரிவித்தார்.\nஎன்னை விட சூர்யாவே சிறந்தவர் – ஜோதிகா\nதிருமணத்திற்குப் பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜோதிகா, குழந்தைகளை கவனிப்பதில் சூர்யாவே சிறந்தவர் என்று கூறியிருக்கிறார். திருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஒதுங்கி ..\nஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு\nஜப்பானில் மேற்கு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ..\nமத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருகிறது- கனிமொழி\nபா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பல கட்சிகள் விலகி வருவதாகவும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருவதாகவும் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். தி.மு.க. எம்.பி. கனிமொழி, ..\nஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு- கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது\nதூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமில கிடங்கில் ஏற்பட்ட கசிவை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. #SterlitePlant #Sterlite தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ..\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nயாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் பொலிஸாரது துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அப் பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வந்ததுடன் மக்கள் நீதி கேட்டு வீதி ..\nநன்றி கடனை செலுத்தவே அரசாங்கம் இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றது – மஹிந்த\nதேசிய அர­சாங்கம் தம்மை ஆட்­சிக்கு கொண்­டு­வந்த அனைத்து சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கும் நன்­றிக்­கடன் செலுத்­தவே எமது இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்கும் நகர்வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ..\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிளவுபடுத்த சதி\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிளவுப்படுத்தும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மகிந்த ..\nமல்லாகம் இளைஞர் சுட்டு படுகொலை – காவல்துறை உத்தியோகஸ்தர் கைது\nயாழ்.மல்லாகம் பகுதியில் இளைஞர் ஒருவரை சுட்டு படுகொலை செய்த காவல்துறை உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்���ொண்டு வருவதாகவும் வடமாகாண சிரேஸ்ட ..\nஇலங்கை Comments Off on இலங்கை அரசியலில் பரபரப்பு நிலைப்பாட்டை வெளியிட்டது த.தே.கூ. Print this News\n« சந்திரிக்கா பிரித்தானியா பயணம் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) மயங்கி விழுந்த ட்ரம்பின் மருமகள் வைத்திய சாலையில் அனுமதி »\nமத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருகிறது- கனிமொழி\nபா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பல கட்சிகள் விலகி வருவதாகவும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருவதாகவும்மேலும் படிக்க…\nநன்றி கடனை செலுத்தவே அரசாங்கம் இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றது – மஹிந்த\nதேசிய அர­சாங்கம் தம்மை ஆட்­சிக்கு கொண்­டு­வந்த அனைத்து சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கும் நன்­றிக்­கடன் செலுத்­தவே எமது இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்கும் நகர்வு­களை முன்­னெ­டுத்துமேலும் படிக்க…\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிளவுபடுத்த சதி\nமல்லாகம் இளைஞர் சுட்டு படுகொலை – காவல்துறை உத்தியோகஸ்தர் கைது\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \n‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ கிளிநொச்சியில் ஆரம்பம்\nவாக்கு வங்கியில் ஏன் சரிவு ஏற்பட்டது\nமல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்\n“தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் எமது ஆட்சியில் எல்லை மீறிய சந்தர்பங்களும் உண்டு”\nகாணாமல் ஆக்கப்பட்ட 500பேரின் பட்டியலை ஐ.நா வெளியிட்டது\nதேரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூவர் கைது\nவளர்ப்புத் தாயிற்காக நாடு விட்டு நாடு வந்து கண்ணீருடன் அஞ்சலி\nவிரைவில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் – சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு: நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாத இறுதியில்\nதொடரும் அஞ்சல் பணியாளர்களின் பணிப் புறக்கணிப்பு – பரீட்சைகள் திணைக்களத்தின் மாற்று ஏற்பாடு\nதமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று\nபோலி நியமனக் கடிதங்கள் மூலம் தேசிய பாடசாலைகளுக்கு ஊழியர்கள் நியமனம்\nசமூகத்திற்கு ஒவ்வாத செயல்கள் அனைத்தும் மனித மனங்களில் இருந்தே உதிக்கிறது\n2009 ஆம் ஆண்டு வரை யுத்தம் நீடிக்க காரணம் என்ன\nஇந்த அரசாங்கத்தில் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கை���்தொலைபேசியில் கேட்க \nபிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nஇறக்காமத்தில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்ப���\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/08/26/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-463-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2018-06-18T05:23:19Z", "digest": "sha1:B246AUJXJEFJ4W7CUSHS6L3COZBREWZS", "length": 14022, "nlines": 105, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 463 சிசெராவை இளைப்பாற விடாதே! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 463 சிசெராவை இளைப்பாற விடாதே\nநியா: 4:21 “பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய் தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்”\nஒருநாள் அதிகாலையில் நானும் என் கணவரும் காலை உடற்பயிற்சிக்காக நடந்து கொண்டிருந்தபோது, ஒரு மோட்டார் பைக் பின்னால் வந்து இடித்ததால் கீழே விழுந்த என் கணவருக்கு ஒரு கையின் எலும்பு உடைந்து சற்று வெளியே வந்து விட்டது. அந்த வழியில் வந்த கால் டாக்ஸியில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஓடினோம். அவசர சிகிச்சையில் சேர்த்து விட்டு, டாக்டருடன் பேச அமர்ந்திருந்த போது, ஒரு ஆம்புலன்ஸ் வந்தது, அதில் நான் பார்த்த ஒரு காட்சி என்னை உரைய வைத்தது. யூனிபாரம் போட்ட சிலர் , இரத்தக்களமான ஒரு மனிதனை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கினார்கள். அவர்கள் வேலை செய்யும் கம்பெனியில் ஏதோ ஒரு இயந்திரத்தில் சிக்கியதால் சரீரம் முழுவதும் சிதைந்து, சதைக் குவியல் போல அள்ளிக்கொண்டு வந்தார்கள். இரத்தத்தைப் பார்க்க பெலனில்லாத என் மனதை விட்டு அந்தக் கோர காட்சி நீங்கவேயில்லை.\nஇன்றைய வேதாகமப் பகுதி நமக்கு ஒரு கோரமான காட்சியை விளக்குகிறது.\nநான் ராஜாவின் மலர்களை எழுத ஆரம்பித்தபோது அழகிய எஸ்தர் ராணி, சுயநலமற்ற ரூத் இவர்களை பற்றி படிப்பது மட்டுமல்ல, வேதத்தில் இடம் பெற்றிருக்கிற வேசியான ராகாப், தாமார், தீனாள் இவர்களைப் பற்றியும் படிக்க வேண்டும் என முடிவு செய்தேன். ஆனால் யாகேலைப் போன்றப் பெண்கள் மூலமும் தேவனுடைய செய்தியை என்னால் எழுத முடியும் என்று நான் நினைக்கவேயில்லை. இது கர்த்தருடைய சுத்தக் கிருபைதான் என்று நினைக்கிறேன்.\n யாகேல் ஒரு வரையாடு என்ற அர்த்தமுள்ள ஒரு பெண் முரட்டுப் பின்னணியில் பாலஸ்தீனத்தின் நாடோடிகளான கூடாரவாசியாக வளர்ந்தவள். அவள் கானானிய ராஜாவாகிய யாபீனுக்கும், அவனுடைய சேனாதிபதியான சிசெராவுடனும், தொழில் சம்பந்தமான சம்பந்தம் கலந்த ஏபேரைத் திருமணம் செய்திருந்தாள். 20 வருடங்கள் கர்த்தருடைய பிள்ளைகளான இஸ்ரவேல் மக்களை அடக்கி ஆண்ட இந்த இருவருடனும் அவளுடைய கணவன் நட்பு கொண்டிருந்தாலும், அவர்களுக்கு அவளுடைய வாழ்க்கையில் இடம் இல்லை\nஒருநாள் எதிர்பாராத வேளையில் சிசெரா அவளுடைய கூடாரத்துக்குள் நுழைந்ததுமட்டுமல்ல, அவள் கொடுத்த பாலையும் குடித்து விட்டு பத்திரமான இடத்துக்கு வந்து விட்டோம் என்ற எண்ணத்தில் சமுக்காளத்தை மூடி ஆயாசமாகத் தூங்கவும் ஆரம்பித்தான். அவன் உள்ளே இருப்பதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைக்கவும் கட்டளையிட்டான்.\nஇந்த சமயத்தில் நம் யாகேல் என்ன செய்கிறாள் பாருங்கள் கையில் ஒரு கூடார ஆணியையும் (அந்தக் கால கட்டத்தில் கூடார ஆணி கூர்மையான கட்டையால் செய்யப்பட்டது) சுத்தியையும் எடுத்துக் கொண்டு வந்து மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய் தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான். கோரமானக் கொலை\nயாகேலால் எப்படி இதை செய்ய முடிந்தது அவள் எதிரியை நன்கு அறிந்திருந்தாள்\nமுதலாவதாக , யாகேல் சிசெராவை அசட்டை பண்ணவில்லை அவன் 900 ரதங்களுன் இஸ்ரவேலை ஆட்டிப் படைத்த பெலசாலி, புத்திசாலியும் கூட அவன் 900 ரதங்களுன் இஸ்ரவேலை ஆட்டிப் படைத்த பெலசாலி, புத்திசாலியும் கூட நம்முடைய வாழ்க்கையில் உள்ள சிசெராவும் மிகுந்த பெலசாலி. நாம் கர்த்தருடைய பிள்ளைகளாக வாழ்வதையும் அவருடைய சித்தத்தை செய்வதையும் விரும்பாதவன்\nஇரண்டாவதாக யாகேல், சிசெரா என்றென்றும் அழிக்கப்பட வேண்டும் என்று உணர்ந்தாள். அவனுடைய முடிவு அவளுக்குத் தெரியும் சிசெராவுக்குத் தன் கூடாரத்தில் இடம் இல்லை என்பதை தெளிவாக்கினாள்.\nமூன்றாவதாக சிசெரா அவளுடைய கூடாரத்துக்குள் வந்த போது அவனை இஸ்ரவேலரின் எதிரியாக அல்ல , தன்னுடைய எதிரியாகப் பார்த்தாள். பல நேரங்களில் நாம் மற்றவர்களை சிசெராவிடமிருந்து விடுவிக்க கையில் ஆணியும் சுத்தியுமாக அலைகிறோம், ஆனால் நம் வாழ்க்கையில் அவன் புசித்துக் குடித்து தூங்கிக் கொண்டிருக்கிறான்.\nநாம் ஒவ்வொருவரும் யாகேலைப் போல, நம் வாழ்க்கை என்னும் கூடாரத்துக்குள் நுழைந்திருக்கும் சிசெராவை அசட்டை பண்ணாமல், அவனை ஒழித்துவிட கர்த்தர் தாமே நமக்கு பெலன் தருமாறு ஜெபிக்கிறேன்.\nசிசெரா என்னும் எதிரி உன் வாழ்க்கையில் இளைப்பாற அனுமதிக்காதே\n← மலர் 7 இதழ்: 462 சிசெரா என்னும் தந்திரவாதி\nமலர் 7 இதழ்: 464 தேவன் நியமிக்கும் அணி\nமலர் 7 இதழ்: 553 மனதில் தங்கிய பாடம்\nமலர் 7 இதழ்: 557 அக்கரையில் தெரியும் பச்சை\nமலர்1:இதழ்: 108 நோக்கிப் பார்\nமலர் 7 இதழ்: 588 என்னையாத் தேடினீர் ஐயா\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 7 இதழ்: 589 ஒரு எச்சரிக்கையான வாழ்க்கை\nமலர் 5 இதழ் 314 கசப்பாய்த் தோன்றும் தடைகள்\nமலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு\nமலர் 6 இதழ்: 426 இருதயத்தின் மதிலைத் தகர்த்தெறிந்த ராகாப்\nமலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2013/09/loveisGod.html", "date_download": "2018-06-18T05:42:04Z", "digest": "sha1:UPAJORQMHBZX3D4MZ4KNB2EOPXB5T5NE", "length": 38252, "nlines": 526, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nவெள்ளி, 6 செப்டம்பர், 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிங்காரவேலன் “டேய் சிங்காரவேலா, உனக்கு இப்ப 35 வயச...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nவெண்முரசு புதுவைக் கூடுகை – 16 ( ஜூன் 2018)\nநூதன திருடர்கள் - சாக்கிரதை\nநூதன திருடர்கள் - சாக்கிரதை\nவிராமதியின��� இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nகதைகள் செல்லும் பாதை- 4\nஇந்த வாரத்தின் புகைப்பட உலா – கவிதை தாருங்கள்\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை..\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nதேசத்துரோகி - எழுத்தாளர் ஷோபா சக்தி\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nபிரியாணியின் சுவையையும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலையும் மிஞ்சும் பாகிஸ்தான் பாடகரின் க்வாலி இசை\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசுக்கினி கூட்டு / Zucchini Kootu\nநாடுவார் இல்லா நந்தனார் கோவில்\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் ��ுழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pepsalt.blogspot.com/2010/12/", "date_download": "2018-06-18T05:49:44Z", "digest": "sha1:6CBJJFNFCUL2OHSVPHVFYZKKF4BV56YH", "length": 39880, "nlines": 275, "source_domain": "pepsalt.blogspot.com", "title": "மிளகுப்பு: December 2010", "raw_content": "\nதெரிஞ்சோ தெரியாமலோ இங்க வந்துடீங்க..\nஒரு ஊர்ல ஒரு நாட்டு வைத்தியர் இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. நாட்டு வைத்தியர்க்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..\nLabels: சுட்டகதை, நகைச்சுவை, மொக்கை\nடைட்டானிக் - மறைக்கப்பட்ட உண்மை\nஉங்களுக்கு மொக்கை தாங்கும் இதயம் இருந்தால் மட்டும் கீழே படிக்கவும்.\nவணக்கம் நண்பர்களே, நீங்கள் எல்லாரும் \"டைட்டானிக்\" திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அது ஒரு உண்மை கதை என்பது அனைவரும் அறிந்ததாகும். கப்பல் மூழ்கும் போது நடந்த யாருக்கும் தெரியாத உண்மை ஒன்றை நான் இங்கு கூற போகிறேன். எனக்கு மட்டும் எப்படி இந்த உண்மை தெரியும் என நீங்கள் கேட்கலாம்.\nஒரு பையன் கிட்ட சில குச்சிமிட்டாய்கள் இருந்தது அதே மாதிரி ஒரு பொண்ணு கிட்ட வேற சில மிட்டாய்கள் இருக்குது. அந்த பையன் \"உன்கிட்ட இருக்குற மிட்டாய்களையும் என்ன கிட்ட இருக்குற குச்சிமிட்டாய்களையும் மாத்திக்கலாமா \" ன்னு கேட்குறான். அந்த பொண்ணும் \"சரி மாத்திக்கலாம்\" ன்னு சொன்னாள்.\nஅவங்க சொன்ன மாதிரி ரெண்டு பேரும் அவங்க அவங்க மிட்டாய்களை மாற்றி கொண்டாங்க. ஆனால், அந்த பையன் மட்டும் தன்கிட்ட இருப்பதுலேயே நல்ல குச்சிமிட்டாய் ஒன்ன வச்சிகிட்டு மத்தது எல்லாம் கொடுத்தான்.\nஉங்கள் மனதை கல்லாக்கி கொண்டு கீழே படிக்கவும். நான் எழுதும் போது அப்படிதான் எழுதுனேன்.\nஏன் இந்த உலகம் இளைய தளபதி \"விஜய்\" பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் ஏளனம் செய்து அவரை காமெடியன் ஆக்குகிறது என்பது புரியாத புதிராக உள்ளது என்று நான் பொய் கூற மாட்டேன் ஏனென்றால் அது உலகறிந்த விசயமாகும். அவரது தொடர்ந்த தோல்விகளால் அவரை அவர் ரசிகர்களாக இருந்தவர்களே கிண்டலடித்து கொண்டிருக்கிறார்கள்.\nபொது அறிவு தகவல்கள் - 2\nமக்கள்தொகை முதல் 12 நாடுகள்:\nLabels: தகவல், பொது அறிவு\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\nஏதாவது சீரியஸா எதிர்பாத்து வந்தீங்கன்ன நான் பொறுப்பில்ல\nஒருநாள் ஒரு மைனாவுக்க��� சுயம்வரம் வச்சாங்க. அந்த விழாவில் பல இனங்களை சேர்ந்த பறவைகள் கலந்துகிட்டு அந்த மைனாவ எப்டியாவது கல்யாணம் பண்ணிரம்ன்னு எல்லா பறவைகளும் ரொம்ப உற்சாகமா போட்டில கலந்து கிட்டுங்க.\nபலபோட்டிகள்வசாங்க எல்லா போட்டிலயும் ஒரு குருவியும் காக்காவும் முதல் இடத்த பிடிச்சது. ஆனால் ஒருத்தர மற்றும்தான் அந்த மைனா கல்யாணம் பண்ண முடியும். அதனால ஒரு \"டை பிரேக்கர்\" வைச்சாங்க. அது என்னன்னா மைனாவே வந்து அதுக்கு பிடிச்ச மாப்ளைய தேர்வு செஞ்சிக்கலாம் .\nமொக்கை மன்னன் - போட்டி\nஆள் ஆளுக்கு கேள்வி கேக்குறாங்க. நானும் கொஞ்ச கேள்வி கேட்கிறேன்.அதிகமாக மொக்கை போடுபவர்களுக்கு மொக்கை மன்னன் பட்டம் கொடுக்கப்படும்.கிரீடம் கீழே.\nஉங்கள் கணினியின் Mouse ஐ கிரேக்க மொழியில் எப்படி கூறுவீர்கள் ( Mouse ன்னுதான் சொல்லுவேன்னு சொன்ன உங்க உடம்புல இருக்குற 3 லிட்டர் ரெத்தத்த உறிஞ்சிருவேன்.)\n\"A\" ஜோக்ஸ் - பகுதி 2\nதமிழ் ஆசிரியை :- நான் சொல்றத தமிழ் படுத்தி சொல்லுடா பார்க்கலாம்.. \"YESTERDAY I SAW A FILM..\"\nமாணவன்:- நேற்று டீச்சர் \"A\" படம் பார்த்தாங்க..\nதமிழ் ஆசிரியை:- அட நாயே..செருப்பு பிஞ்சிடும்..\nயானையும் எறும்பும் காதலிக்கின்றன. அனால் எறும்பின் பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு சொன்னங்க. ஏன் எதிர்ப்புசொன்னங்க\nபெண்: நான் sex education class கு வர மாட்டேன்.\nகொசுவும் பறவை தாங்க - யுவர் ஆனார்\nகொசுவும் பறவை இனம் தான், என்பதற்க்கான வலுவான ஆதாரங்களை நான் மிக கடினப்பட்டு திரட்டி இருக்கிறேன். அதை உங்களுக்கு தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மேலும் கொசுக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் தெரிவிப்பதற்கு கடமை பட்டு இருக்கிறேன்.\nமுதலாவதாக, பறவைகளுக்கு பறவை என அவை பறப்பதால் பெயர்வந்ததாக நான் படித்த \"Java Programming makes you insane\" என்ற புத்தகத்தில் போட்டிருந்தார்கள். இதை வைத்து நன்கு யோசித்து பார்க்கும்போது கொசுக்கள் பறப்பதால் அவை பறவை இணைத்தே சேரும் என்னும் எண்ணம் தோன்றுகிறது\nநீங்க உங்க வாழ்க்கைல தேவை இல்லாத சில விசியங்கள போட்டு குழப்பிகிட்டு உங்க உடல் நலத்தை கெடுத்துட்டு இருப்பீங்க. அதுக்கு கணிப்பொறி மூலம் ஒரு தீர்வு நான் சொல்றேன். உங்களுக்கு எப்பல்லாம் கஷ்டமா இருக்குதோ அப்போ இந்த செய்முறை செய்தலே போதும்.\nLabels: டிப்ஸ், தகவல், நகைச்சுவை\nஎல்லாத்துக்கும் மனசுன்னு ஒன்னு உண்டு. அ��்பிடிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன.. ஒரு இளைஞன்.. அவனது செல்போன் மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும் செல் பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.\nகீய்ங் கீய்ங்.. கீய்ங் கீய்ங்.. ( Message ஒன்று வந்தடைகிறது.)\nசெல் : நிம்மதியா தூங்க வுடுறாங்களா.. சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல.. இந்த நேரத்துல என்ன Message வேண்டி கிடக்கு இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய Chat தான். என்ன பொழப்பு இது இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய Chat தான். என்ன பொழப்பு இது ஆஹா எந்திரிசிட்டான்யா.. என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா பொண்டாட்டி தான் மெசேஜ் அனுப்பியிருக்கா ஆஹா எந்திரிசிட்டான்யா.. என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா பொண்டாட்டி தான் மெசேஜ் அனுப்பியிருக்கா இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பர \"பொண்டாட்டி\"ன்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கான். ஆமா என்ன அனுப்பியிருக்கா..\nLabels: காதல், நகைச்சுவை, பிடிச்சது சுட்டேன், மொக்கை\nநீங்கள் : இப்போ தான் புதுசா ஒரு FERRARI Car வாங்கிருக்கேன். License இப்போ தான் புதுசா வாங்கிருக்கேன்.\nநான் : 2 வருசமா ஒரே BIKE தான் use பண்ணிட்டு இருக்கேன்.\n(ஒரு நாள் நீங்க நான் signalla நிக்கும் போது உங்க Car வச்சி என்னோட பைக்ல இடிச்சி என்னோட back light உடசிட்டேங்க)\nநான்: (கோபத்தோடு bikea விட்டு எழுந்து வந்து உங்கள பிடிச்சி வெளியே இல்லுத்து) இடிச்சதுக்கு காச எடு\nLabels: சிறுகதை, நகைச்சுவை, மொக்கை\nஅதிக சந்தோஷமே தூக்கத்தில் தான் - ஆய்வில் தகவல்\nஒருவரின் வாழ்க்கையில், இரவு நேரம் நன்றாக தூங்குவதே அதிகளவு சந்தோஷத்தை அளிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த 3,000 பேரிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில், ஒருவரின் வாழ்க்கையில் அதிகளவு சந்தோஷம் தரும் விஷயம் எது என்று கேட்கப்பட்டது. இதில், ஒரு நாளின் நெருக்கடிகள் அனைத்தையும் மறந்து இரவு நன்றாக தூங்கி, மறுநாள் மிகவும் புத்துணர்ச்சியுடன் எழுந்திருப்பதே அதிகளவு சந்தோஷத்தை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பாக்கெட்டில் எப்போதும், பணம் இருப்பது அதிக சந்தோஷத்தை தரும் என, சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து, டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி: வாழ்க்கையில் அதிக சந்தோஷத்தை தருவது எது என்ற கேள்விக்கு, இரவு நன்றாக தூங்குவது என்பது முதலிடத் தையும், பாக்கெட்டில் பணம் இருப்பது இரண்டாம் இடத்தையும், படுக்கையில் துணையை கட்டிப்பிடிப்பது என்பது மூன்றாவது இடத்தையும், அழுகையுடன் சிரிப்பது நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. இவ்வாறு அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பிரிட்டனை சேர்ந்த சூப் நிறுவனத்தை சேர்ந்த ராப் ஸ்டாசி என்பவர் கூறுகையில்,\"ஒரு நாள் முழுவதும் கடினமாக உழைத்த பின், படுக்கைக்கு சென்று ரிலாக்ஸ் செய்வதால் கிடைக்கும் உணர்வே அதிகளவு சந்தோஷத்தை கொடுக்கும்\nபொது அறிவு தகவல்கள் - 1\nமனித மூளையில் நினைவாற்றலுக்காக பத்தாயிரம் கோடி செல்கள் உள்ளன.\nபிரஷ் டர்க்கி என்ற பறவையின் குஞ்சு முட்டையில் இருந்து வெளி வந்தவுடன் உடனே பறக்கத் துவங்கிவிடும்.\nமொராக்கோ நாட்டில் உள்ள கோஸ்லியா என்ற வகை ஆடுகள் மரத்தில் ஏறி இலைகளை பறித்து உண்ணும்.\nகுரங்கின் மூளை கீழ் பகுதி மூளை, மேல் பகுதி மூளை என இரு பகுதிகளாக இருக்கிறது.\nஎறும்புகள் நூறு நாட்கள் வரை இரையில்லாமல் உயிர் வாழுமாம்.\nஸ்விப்ட் என்ற பறவை மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் பறக்கும்.\nநீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.\nஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.\nவெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவை மைனா.\nகூடுகட்டி வசிக்கும் பாம்பு ராஜநாகம்.\nஅணலி எனற பாம்பின் தலை முக்கோண வடிவில் இருக்கும்.\n‌சி‌ட்டு‌க்குரு‌வி‌யி‌ன் இதய‌ம் ‌நி‌மிட‌த்‌தி‌ற்கு 1,000 முறை துடி‌க்கு‌ம்.\nஎறு‌ம்பு த‌ன் எடையை‌ப் போல 50 மட‌ங்கு எடையை இழு‌க்கு‌ம் ‌திற‌ன் கொ‌ண்டது.\nஒ‌ட்டக‌ம் சராச‌ரியாக 60 நா‌ட்க‌ள் வரை த‌ண்‌ணீ‌ர் குடி‌க்காம‌ல் இரு‌க்கு‌ம்.\n‌தி‌மி‌ங்கல‌த்‌தி‌ற்கு 20 ஆ‌யிர‌ம் ப‌‌ற்க‌ள் வரை முளை‌க்கு‌ம்.\nபூனைகளு‌க்கு இ‌னி‌ப்பு‌ச் சுவை தெ‌ரியாது.\nம‌னித உட‌லி‌ல் ‌மிகவு‌ம் கடினமான பகு‌தி ப‌ல்.\nஇரை‌த் ‌தி‌‌ன்னு‌ம் போது க‌‌ண்‌ணீ‌ர் வடி‌க்கு‌ம் உ‌‌யி‌ரின‌ம் முதலை‌.\nஇமயமலை‌யி‌ன் 8,000 ‌மீ‌ட்ட‌ர் உயர‌த்‌தி‌ல் கூட ஒரு சாதாரண‌த் தேரை‌யின‌ம் உ‌யி‌ர்வா‌ழ்வதாக க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.\nLabels: தகவல், பொது அறிவு\n\"காதல் start ஆகி 1 வருஷம் ஆய்டா\" உங்க மனசுல பல கேள்விகள் வ��ும்.\nகாதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்..\n1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.\nLabels: காதல், நகைச்சுவை, மொக்கை, வயதுவந்தவர்கள் மட்டும்\nஎந்த social networking வலைத்தளத்திலும் அதிக Friends / Followers வேண்டுமென்றால் நீங்க பெருசா எதுவுமே பண்ண வேண்டாம். அதிக நேரம் செலவழிக்க வேண்டாம். மூளைய பயன்படுத்தி எதுவுமே பண்ணவேண்டாம். நீங்க பண்ண வேண்டியதெல்லாம் ஒன்னு ஒன்னே ஒன்னு உங்க profile name ஐ கொஞ்சம் change பண்ணினாலே போதுமானது.\nஉதரணத்துக்கு உங்கபேரு ராஜா என்றால் ராஜீ, அருண் என்றால் அருணா இவ்வளதாங்க. நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு புரிஞ்ச்ருக்கும். அதான் உங்க gendera Female ஆ மாத்திபோடுங்க.\nநீங்களும் ஆகலாம் வானிலை முன்னறிவிப்பாளர்\nஇந்த பதிவில் நான் எப்படி மிகத்துல்லியமான வானிலை முன் அறிவிப்புகளை சொல்வது என்று கூற போகிறேன். இதை நீங்கள் படித்து முடித்த பிறகு உங்கள பகுதிக்கி மட்டுமல்லாது உங்கள் நாட்டுக்கே ஏன் இந்த உலகத்திற்கே வானிலை முன்னறிவிப்பு கூற முடியும். அதுவும் நீங்கள் கூறும் முன்னறிவிப்பு அப்படியே நடக்கும்.\nஇதற்கு நீங்க பண்ணவேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னு தான். நான் இந்த பதிவில் கூறுவதை அப்படியே உங்கள் மனதில் பொரிக்க வேண்டும் நீங்க சொல்வது நடக்கும் என்ற நம்பிக்கை வளர்த்து கொள்ளவேண்டும்.\nஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ட்ரைனிங் இங்கே உங்களுக்கு....\n1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..\nLabels: காதல், நகைச்சுவை, மொக்கை, வயதுவந்தவர்கள் மட்டும்\n\"கேட்டதா சொல்லு\" வார்த்தை - மனித தன்மை அற்ற செயல்\n\"கேட்டதா சொல்லு\" இந்த வார்த்தையை உபயோக���ப்பவர்களிடம் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது ஒன்னே ஒன்னு தான்.\n\"கேட்டதா சொல்லு.... கேட்டதா சொல்லுனு சொல்றேங்களே தவிர என்னத்த கேட்கனும்னு கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டேன்றீங்க.\" இதுல வேற \"கண்ணடிப்பா கேட்டதா சொல்லுனு சொல்றீங்க.\" அதான் கேட்டுறேன் என்னத்த கேட்கணும் இது பல சமயத்துல என்ன ரொம்பவே குழப்புது.\n\"A\" ஜோக்ஸ் பிடிக்கதுணா படிக்கதீங்க. பிடிக்காமலா இவ்ளோ தூரம் link click பண்ணி வந்துருக்கீங்க. கூச்ச படாம படிங்க :D\nஒரு விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழப்போகிறது. அதில் இருந்த பெண் பயணி பித்துபிடித்த மாதிரி குதித்துக்கொண்டே \"நான் சாகும்போது என் பெண்மையை நான் உணரவேண்டும் \" என்று சொல்லு கொண்டு தன உடைகளை களைத்தார். \"எங்கு யாராவது ஆம்பளைங்க இருக்கீங்களா என் பெண்மையை உணரவைக்க\" என்று உரக்க கூறினார். அதில் ஒரு ஆண் எழுந்து மளமள வென தன் ஆடைகளை கழற்றி ஆடைகளை Iron பண்ணி தரும்படி கேட்டார் :D\nடமால் டிமீல் புஸ்ஸ்ஸ்ஸ்(palne crashed)\nLabels: நகைச்சுவை, மொக்கை, வயதுவந்தவர்கள் மட்டும்\nஇனிமேல் F தமிழ் எழுத்து\nஇத படிச்சிட்டு தமிழ் பற்று பொங்கி என்ன திட்ட கூடாது. இது வெறும் நகைச்சுவை தான்\nதமிழர்கள் Form, Friend, Fan, Firefox, Frame, Fried rice, Figure, Photo, Phenol போன்ற எண்ணற்ற ஆங்கிலச் சொற்களை அன்றாட வாழ்வில் புழங்குகிறோம். ஆனால், மற்ற இந்திய, இலத்தீன-கிரேக்க-ஐரோப்பிய மொழிகளைப் போல் F ஒலியைத் தமிழில் எழுதிக் காட்ட இயலாதது பெரும் குறை.\nLabels: நகைச்சுவை, பிடிச்சது சுட்டேன், மொக்கை\nஅவ என்ன காதலிக்கிறாளா தெரியலியே\n1) எங்காவது காதல் பாடல் ஓடிக்கொண்டு இருந்தால், அவள் கவனம் அதில் மட்டுமே ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல் நிலைத்திருக்கும்.\n2) ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த உங்க ஆளு , பெர்ஃப்யூமை உபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான். அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூம் என்றால் double confirm .\nLabels: காதல், நகைச்சுவை, மொக்கை, வயதுவந்தவர்கள் மட்டும்\nடைட்டானிக் - மறைக்கப்பட்ட உண்மை\nபொது அறிவு தகவல்கள் - 2\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\nமொக்கை மன்னன் - போட்டி\n\"A\" ஜோக்ஸ் - பகுதி 2\nகொசுவும் பறவை தாங்க - யுவர் ஆனார்\nஅதிக சந்தோஷமே தூக்கத்தில் தான் - ஆய்வில் தகவல்\nபொது அறிவு தகவல்கள் - 1\n\"காதல் start ஆகி 1 வருஷம் ஆய்டா\" உங்க மனசுல ப��� க...\nநீங்களும் ஆகலாம் வானிலை முன்னறிவிப்பாளர்\n\"கேட்டதா சொல்லு\" வார்த்தை - மனித தன்மை அற்ற செயல்\nஇனிமேல் F தமிழ் எழுத்து\nஅவ என்ன காதலிக்கிறாளா தெரியலியே\nகாதல் - ஒரு களஞ்சியம்\nகாதலர்கள் சில விஷயங்கள் செய்யும் போது ஏன் இப்படி எல்லாம் பண் றா ங்கன்னு உங்களுக்கு தோனலாம். ஆனா, எல்லாத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கு...\nஎத்தனை நாளுக்கு தான் மொக்கை பதிவை எழுதுவது ஒரு மாற்றத்துக்காக நீங்க புத்திசாலியான்னு சோதிச்சி பாக்க போறேன். ஒன்னும் இல்ல ரெண்டே ரெண்டு கேள்வ...\nகுடித்துவிட்டு வண்டி ஓட்டுவது நல்ல பழக்கம்\nகாலையில் செய்தித்தாள் வாசித்து கொண்டிருக்கும் போது குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதால் என்னென்ன விபத்துக்கள் நடந்துள்ளன என்ற கணக்கெடுப்பை உலக நி...\nமுதல் திருமணம் - படிபவர்களுக்கு தலைவலி இலவசம்\nதலைப்ப பாத்துட்டு இலக்கிய இலக்கண பண்டைய காப்பிய மேட்டர் எதாச்சும் இருக்கும்னு வந்தீங்களா உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்ப தப்பு உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்ப தப்பு\nபில்கேட்ஸின் மாப்பிள்ளை ஆவது எப்படி\nபில்கேட்ஸின் மாப்பிள்ளை ஆவது என்ன சாதாரண விசயமா அவர மாதிரியே நாமளும் கஷ்டப்பட்டு யோசிச்சா தானே சக்ஸஸ் பண்ணமுடியும். எப்படியாவது பில்கேட்...\n. களைப்பா இருப்பீங்க COffee சாப்டுறீங்களா ஆனாலும் நீங்க ரொம்பதா தைரியசாலி. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/04/15.html", "date_download": "2018-06-18T05:37:46Z", "digest": "sha1:QKH6VPFLLGVYTCMLEX6AHO72X7VXRKGO", "length": 19912, "nlines": 120, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களை கற��றுக்கொடுக்க சிறப்பாசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இதுவரையில் சிறப்பாசிரியர் பணியிடங்கள் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல்முறையாக சிறப்பாசிரியர் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி சிறப்பாசிரியர்களை தேர்வுசெய்ய அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய பாடங்களில் 1,325 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 27 முதல் ஆகஸ்டு 18-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டன. செப்டம்பர் மாதம் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 35,781 பேர் எழுதினர். எழுத்துத்தேர்வு முடிந்தவுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் கீ ஆன்சர் எனப்படும் உத்தேச விடைகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி, அக்டோபர் 10-ம் தேதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டது. பொதுவாக கீ ஆன்சர் வெளியிட்ட அடுத்த சில வாரங்களில் தேர்வு முடிவும், இறுதி விடைகளும் வெளியிடப்படும். ஆனால், சிறப்பாசிரியர் தேர்வில், கீ ஆன்சர் வெளியிட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இன்று சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளர்.\n# பொது அறிவு தகவல்கள்\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்���ிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்…\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு\n​ 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் மே 31 முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த நிலையில், 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி க���ந்த 4-ம் தேதி வெளியிட்டார். புதிய புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளன. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். அதன்படி, வெளியிடவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) மே…\n508 பேருக்கு பணி நியமன ஆணை\nநுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்ற 508 பேருக்கு பணி நியமன ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை 508 பேருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழகம் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு பணியின்போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணிபுரிந்து காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் வகையில், 13 நபர்களுக்கு பட்டியல் எழுத்தர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், 7 நபர்களுக்கு அலுவலக உதவியாளர், எடையாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகள் என மொத்தம் 20 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளமாக…\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியி���ங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது.| DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/19157", "date_download": "2018-06-18T05:31:30Z", "digest": "sha1:AKUYO4NRY2OCH63I4ORQP7Q2WHATP6VB", "length": 6729, "nlines": 117, "source_domain": "adiraipirai.in", "title": "ட்ரெண்டாகிய கேப்டன் விஜயகாந்தின் \"த்தூ\"! பெருகும் நெட்டிசன்களின் ஆதரவு! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nசாகப்போவது யாரு… முத்துப்பேட்டையில் எச்.ராஜா கலந்துகொள்ளும் காமெடி நிகழ்ச்சி\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nட்ரெண்டாகிய கேப்டன் விஜயகாந்தின் “த்தூ”\nநேற்றைய தினம் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பத்திரிக்கையாளர் 2016 ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா என்று கேட்டார். அதற்கு விஜயகாந்த் அவர்கள் இதே கேள்வியை அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதாவிடம் நீங்க கேப்பிங்களா\nஇதற்கு பத்திர்க்கையாளர்கள், செய்தி ஊடகங்கள் வழியாக கண்டன மழைபொழிந்தாலும், நெட்டிசன்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தும், பத்திரிக்கையாளர்களின் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவுத்தும் மீம்ஸ்களாய் வெளியிட்டடு வந்தனர். முஹம்மது சுல்தான் என்ற முகநூல் கணக்கு வைத்திருப்பவர் இது குறித்து விஜயகாந்த் செய்தது சரியா தவறா என வாக்கெடுப்பு நடத்தினார். இதில் 99% சதவீதம் பேர் சரி என வாக்களித்துள்ளனர்.\nஅதிரை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு\nதொலைத் தொடர்பு சேவைகளின் தேவை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.135837/", "date_download": "2018-06-18T06:02:10Z", "digest": "sha1:F7ARZQ26M7LFBRLJR6FREXF6HQWNXTH2", "length": 42784, "nlines": 325, "source_domain": "www.penmai.com", "title": "பயணித்தாலே இனிக்கும்! | Penmai Community Forum", "raw_content": "\nபெண் பயணப்படும்போதுதான், அதற்குப் பழக்கப்படும்போதுதான், தன் சுமைகளை ஒவ்வொன்றாக விடும்போதுதான் லேசாகிக் காற்றாகிப் பறக்க முடிகிறது; தொலைதூரங்களை அடைய முடிகிறது. பயணங்கள் இதை அழகாக, இயல்பாகச் செய்துவிடுகின்றன. இயற்கையின் பிரம்மாண்டம் முன் நாம் ஒரு தூசு, நாம் பெண் மட்டுமே அல்ல இயற்கையின் ஓர் அங்கம் என உணர்வதும் அப்போதுதான்.\nஆனால், ஆண் – பெண் இருவருக்கும் உரிமையான பூமியில் ஆண் எங்கும் எப்போதும் எப்படி வேண்டுமானாலும் செல்ல முடியும்; வாழ முடியும். பெண்ணுக்கு அப்படியல்ல. அது யாரால், எதனால், ஏன் இப்படியானது\nபெண்களுக்கெதிராக எத்தனை பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன என்பதைச் செய்தித்தாள்களில் தினமும் பார்க்கிறோம். எங்காவது வரிசையில் நின்றால்கூட எரிச்சலாக இருக்கிறது. தியேட்டருக்குச் சென்றால் முட்டி மோதிக்கொண்டுதான் போகிறார்கள். கோயிலில், பஸ்ஸில், ரயிலில் - கேட்கவே வேண்டாம். பொதுவில் பகலில் எல்லார் முன்பும் இப்படி நடந்துகொள்கிறவர்கள், தனியே ஒரு பெண் இருந்தால் என்ன செய்வார்கள்\nஇந்த உலகம் பெண்கள் பயணிக்கத் தகுதி இல்லாமல் இருக்கிறது என்றால், பெண்கள் வாழவே தகுதி இல்லாமல் இருக்கிறது என்றும் அர்த்தம். ஏனென்றால், வெளியில் யாரால் பாதுகாப்பு இல்லை என்று கருதுகிறோமோ, அவர்களோடுதான் வீட்டில் தினமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவர்கள் ஒவ்வொருவருமே, யாருக்கோ அண்ணனாகவோ தம்பியாகவோ தகப்பனாகவோ வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தாம்.\nகுழந்தைகள், பெண்களோடு வீட்டில் ஒர�� இயல்பு, வெளியில் ஒரு இயல்பு; குடிக்கும் போது ஒரு இயல்பு, குடிக்காதபோது ஒரு இயல்பு; பச்சை சட்டை போடும்போது ஒரு இயல்பு, வெள்ளை வேட்டி கட்டும்போது ஒரு இயல்பு; படித்தவர்களாக ஆகும்போது ஒரு இயல்பு, படிக்காமல் இருக்கும்போது இன்னொரு இயல்பு – இப்படித்தான் ஆண்கள் இருக்கிறார்கள் என்றால், நமது ஒட்டுமொத்த சமூகத்தையே மாற்ற வேண்டியிருக்கிறது.\n‘வீட்டை விட வெளி’ என்ற விஷயம்தான் பொதுவாக எல்லாருக்குமே பிடிக்கும். பேசக்கூட ஆரம்பிக்காத குட்டிக் குழந்தைகளிடம் இதைத் தெரிந்துகொள்ளலாம். தன்னை யார் வெளியே அழைத்துச் செல்கிறார்களோ அவர்களிடம்தான் கூடுதல் அன்பைக் காட்டும்.\nநான் பிறப்பதற்கும் ஓரிரு ஆண்டுகள் முன்பு எங்கள் வீட்டின் மொட்டைமாடியை உயர்த்திக் கட்டி வீடாக்கினார்கள். வாழ்வில் நான் ஒரு மொட்டைமாடிக்கு அவ்வளவு ஏங்கி இருக்கிறேன். மொட்டை மாடி இருக்கிற காரணத்துக்காகவே நண்பர்கள் வீடே கதி என்று இருந்திருக்கிறேன். ‘மொட்டைமாடிக்குப் போகலாமா’ என்பதுதான் மனம் பகிர்ந்த பேச்சுகளின் ஆதார சுருதியாக இருந்திருக்கிறது. நினைவில் தங்கிய பேச்சுகள், பகிர்தல்கள் எல்லாம் மொட்டைமாடியிலேயே நிகழ்ந்தன. முகம் மோதிய காற்று மனம் அள்ளிப் பறக்க, வானெங்கும் நட்சத்திரங்கள் என மொட்டை மாடி கொள்ளைகொண்டது.\nமொட்டைமாடியில் வானம் பார்ப்பது ஒரு வகை மகிழ்வு என்றால், காட்டில் பச்சை வாசத்துடன் அடர் மரங்கள் வழிவிட ஆங்காங்கே தெரிகிற வானில் நட்சத்திரங்களைப் பார்ப்பது ஒரு அனுபவம். மலைக்காடுகளில் நட்சத்திரங்களின் அடர்த்தியும் எண்ணிக்கையும் இன்னும் அதிகமாகத் தெரியும். அதுவே பாலைவனத்தில் எங்கும் தங்குதடையற்று விரிந்த வானத்தில் நட்சத்திரங்கள் கொட்டிக் கிடப்பதைப் பார்ப்பது சுகானுபவம்.\n18 வயதில்தான் ரயிலில் முதன்முறையாகப் பயணித்தேன். அதன் பிரம்மாண்டமும் வேகமும் கடலைப் போல ஆட்கொண்டன. தனியே பயணித்தது என்றால் வங்கித் தேர்வுகளுக்காகப் பயணித்தது. வண்டி ஏற்றிவிட ஒருவர்; வருகையில் திரும்ப எதிர்கொள்ள ஒருவர் என்று நகரும் ஒரு பெட்டியில் சென்று திரும்பின மாதிரித்தான் இருக்கும்.\nபயணங்களில் விரும்பத்தகாத சம்பவங்களும் நடப்பதுண்டு. எதிர்பாராத விபத்துகளைப் பற்றிச் சொல்லவில்லை. வேண்டுமென்றே நம்மேல் உரசுவது, இடிப்பது, தீண்ட���வது என்று பயணிப்பதன் உல்லாச மகிழ்வையே கசக்கச் செய்கிற அனுபவங்கள் அவை. அப்போது எழுந்து நின்று எல்லாருக்கும் கேட்கும் வகையில், ‘ நீங்கள் மேலே படுவது எனக்குப் பிடிக்கவில்லை’ என்று சொல்வேன். ஒரு தகாத செயலை எந்தக் கூச்சமும் இல்லாமல் செய்ய முடியும்போது, அதைக் கடிந்து சொல்ல நாம் ஏன் தயங்கவோ அச்சப்படவோ வேண்டும்\nபயணிப்பதற்காகவே பயணிப்பது என்று முடிவெடுத்தது நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான். அந்த முடிவே மனதுக்கு அத்தனை உற்சாகத்தை அளித்தது. எனது பயணம் முழுதாகத் தொடங்கியது அப்போதுதான்.\nமுதல் ட்ரெக்கிங் ராஜஸ்தான் ஆரவல்லி மலைத்தொடர் சென்றோம். அதுவரை வீடு வரைந்துகொண்டிருந்த மகள், அந்தப் பயணத்துக்குப் பிறகு நிறைந்த வண்ணங்களுடன் வீட்டைச் சுற்றி காடுகள் வரைந்தாள். ஒரு பயணம் நம்மை என்ன செய்யும் என்பதற்கான குறியீடு இது.\n2016 டிசம்பரில் கோவா சென்றோம். இரவில் சாதாரணமாகத் தெருவில் நடப்பது என்பதே சாத்தியம் இல்லாத இந்த வாழ்வில், கடற்கரை ஓரமாகவே இரண்டு நாட்கள் நடந்து சென்றது அவ்வளவு மகிழ்வைத் தந்தது. கடல் மேல் பலூனில் பறக்கிற ‘பேரா செய்லிங்’ அனுபவத்துக்காக நானும் மகளும் அதற்கு ஆறு மாதங்கள் முன்பு நீச்சல் கற்றுக்கொண்டோம். கடல் மேல் பறந்தபோது, இந்தப் பூமியும் ஆழ் நீலக் கடலும் நுரைத்த அலைகளும் எல்லையே இல்லாத நீல வானமும் என்னை ஒரு பறவையைப் போல உணரச் செய்தன. நினைக்கும் போதெல்லாம் இனிக்கிற அனுபவம் அது.\nநினைத்துக்கொண்டால், நானும் மகளும் ஒரு நாள் முழுவதும் இலக்கற்று மின்சார ரயிலில் பயணிப்போம். மற்றொருபுறம் நாளெல்லாம் சோர்ந்து, காரில் வீடு திரும்பும்போது, கேட்டருகே வந்தவுடன் பாடல்கள் கேட்டபடி, இரவின் காற்றோடு உலா வரத் தோன்றினால் மறுபடி ஒரு சுற்று போய் வருவோம். அது மறுநாளை அவ்வளவு உற்சாகமாக்கிவிடும்\nங்களது ‘சாவித்திரிபாய் ஃபூலே’ பயணக் குழுவின் விதிகள் அலாதியானவை. நாங்கள் தோழிகளாக இணைந்து காடு, மலை, கடற்கரை, பாலைவனம் என்று பயணிக்கிறோம். பெண்கள் மட்டுமே செல்லும் பயணங்கள். அம்மா, பெண் வரலாம். ஆனால், மகள் என்பதால் அம்மாவிடமும் அம்மா என்பதால் மகளிடமும் எந்தச் சலுகையும் கிடைக்காது. இங்கு அனைவரும் தோழர்கள்தாம். குழு உறுப்பினர்கள் யாரும் கோபித்துக்கொள்ளக் கூடாது, சண்டை போடக் கூடாது. தமது கருத்த��களை வெளிப்படையாகச் சொல்லலாம். விருப்பான உணவைச் சாப்பிடலாம். பயணச் செலவைச் சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.\nபெரும்பாலான பெண்களுக்குப் பயணம் போவது என்பது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷங்களுக்கும் வழிபாட்டுத்தலங்களுக்கும் போவதாகவே அமைந்துவிடுகிறது. அம்மா, மனைவி, மருமகள், மாமியார், பாட்டி, மகள், சகோதரி என்ற எந்தப் பொறுப்பும் இல்லாமல் சுதந்திரமாகத் தோழிகளுடன் இணைந்து இயற்கையை ரசிப்பதற்கான பயணம், பெண்ணுக்கு எட்டாக்கனவுதான். இந்தக் கனவை நனவாக்குவதே எங்கள் பயணக் குழுவின் நோக்கம்.\nநான்காண்டுகளுக்கு முன், உலக உழைக்கும் மகளிர் நாளன்று திண்டிவனம் அருகிலுள்ள பனைமலை, மண்டகப்பட்டு, தளவானூர் ஆகிய தொல்லியல் இடங்களுக்கு ஒரு நாள் பயணமாகச் சென்றோம். அதுதான் முதல் பயணம். ராஜஸ்தானின் ஆரவல்லிமலைத் தொடர் - தார் பாலைவனம், கர்நாடகாவில் தலைக்காவிரி-ஹளபேடு-பேளூர், கோவா, கேரளாவின் பரம்பிக்குளம், கொல்கத்தாவின் சுந்தரவனக் காடுகள், புதுச்சேரி, தமிழகத்தில் ஜவ்வாதுமலை, டாப் ஸ்லிப் என்று குழுவின் பயணம் தொடர்கிறது.\nசாவித்திரிபாய் ஃபூலே பெண் பயணக் குழுவின் பயணங்கள் இரண்டுவிதமானவை. ஒன்று, நாங்களாக ஏற்பாடு செய்துகொள்ளும் இரண்டு அல்லது மூன்று நாள் பயணம். இரண்டாவது, யூத் ஹாஸ்டல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு ஏற்பாடுசெய்யும் ட்ரெக்கிங் நிகழ்வில் இணைந்து செல்லும் ஏழெட்டு நாள் தொலைதூரப் பயணங்கள். யூத் ஹாஸ்டல் பற்றிச் சொல்லியாக வேண்டும். பயணம் போக விரும்பும் பெண்கள் இந்தத் தன்னார்வ அமைப்பில் உறுப்பினராகி, நாடெங்கிலும் அவர்கள் ஏற்பாடு செய்யும் ட்ரெக்கிங்கில் பங்கேற்கலாம். செலவும் குறைவு, பாதுகாப்பான அமைப்பும்கூட. இவர்களது http://www.yhaindia.org/ என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் பெறலாம்.\nசக தோழிகளுடன் பயணிப்பது பெண்ணுக்கு மகிழ்வளிக்கிறது. அவளது மனதை மலரச் செய்கிறது. புதிய இடம், இதுவரை பார்த்திராத நிலப்பரப்பு, அறிமுகமற்ற மனிதர்கள், பழக்கமற்ற உணவு வகைகள் என்று எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் குழந்தையைப் போன்ற குதூகலத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றன. இதுவரை குடும்பத்தினருடன் மட்டுமே பயணம்போன தோழிகள் எங்கள் குழுவில் இணைந்து பயணிக்கும்போது, அவர்களிடம் வெளிப்படும் ஆளுமையும் திறமைக���ும் அவர்கள் பகிர்ந்துகொள்ளும் கருத்துகளும் வியக்க வைக்கின்றன. எந்த முகமூடியும் இல்லாமல் பேசிக்கொள்ள நம்பிக்கையான பரந்தவெளியைப் பயணம் உண்டாக்குகிறது. பயணம் போய் வந்தபின் அவர்கள் வாழ்க்கையை முற்றிலும் வேறுவிதமாக, பக்குவமாக எதிர்கொள்வதைக் கவனிக்கிறேன்.\n67 வயது தோழி, தனது நீண்ட வாழ்க்கையில் குடும்பத்தினர் இல்லாமல் வந்த முதல் பயணம் எங்களுடன்தான். 55 வயதுத் தோழி வாழ்க்கையில் முதன்முறையாக ஜீன்ஸ் அணிந்ததும் (மருமகளின் பரிசு) எங்களுடனான பயணத்தில்தான். 57 வயது தோழிக்கு முதன்முறையாக டீஷர்ட்டும் டிராக் பேண்ட்டும் போட்ட சிறப்பு நிகழ்வும் இங்கேதான் நடந்தது. குழந்தைகள் யாஷ்னா, அபிராமி, ஷைலு, நேஹா முதல் டீன் ஏஜில் நுழைந்திருக்கும் ரித்திகா, நிலா, ரித்தி மேகவதிவரை எல்லாருக்கும் குழுவில் சம உரிமை உண்டு. குழுவின் பயணத் திட்டத்தை வடிவமைக்கும்போதும் செயல்படுத்தும்போதும் இவர்களும் பங்கேற்பார்கள்.\nஒரு நிலப்பரப்பைப் பற்றி நாம் கொண்டிருக்கும் பொதுவான கருத்துகளைப் பயணங்கள் மாற்றியமைத்திருக்கின்றன. ராஜஸ்தான் என்றாலே வறட்சி என்ற பிம்பம்தான் பொதுவாகத் தோன்றுகிறது. ஆனால், அடர்ந்த பசுமையான காடுகள், நீர் நிரம்பியிருக்கும் ஏரிகள் என ஆரவல்லி மலையேற்றம் அந்த மாநிலத்தின் அழகைக் காட்டியது. கோவா ட்ரெக்கிங்கில் இரண்டு நாள் கடற்கரையோரமாக நடந்தோம். அப்போது ‘பாரா செய்லிங்’ எனப்படும் படகில் இணைத்திருக்கும் பாராசூட்டில் விண்ணில் பறந்தது பரவச அனுபவம்\nபரம்பிக்குளம் சென்றபோது, பெரியாற்றில் ‘பேம்பூ ராஃப்டிங்’ எனப்படும் மூங்கில் மிதவையில் பயணித்தோம். கொட்டும் மழையில் காட்டில் யானை சவாரி சென்றோம். கேரள வனத்துறையினர் உடன் வந்து அனைத்து உதவிகளும் செய்தனர்.\nகொல்கத்தா நகரைச் சுற்றியபோது சாப்பிட்ட சாலையோர உணவும் மண்குவளைத் தேநீரும் சுவையோ சுவை, விலையும் மலிவு.\nராஜஸ்தான் தார் பாலைவனத்தில் ட்ரெக்கிங் சென்றோம். பகலெல்லாம் வெயிலில் நடந்து இரவில் கடும்குளிரில் கூடாரங்களில் தங்கினோம். பாலைவன மணலில் விழுந்து புரண்டு விளையாடிய போதும் ஒட்டகச்சவாரியின் போதும் வயதை மறந்து சிறுமிகளானோம்.\nபெண்கள் தனியே பயணம் செல்வது பாதுகாப்பானது அல்ல என்ற நம்பிக்கை தவறு. நாங்கள் சென்ற எந்தப் பயணத்திலும் பாதுகாப்பு ��ொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டதில்லை. ‘ரக்சாக்’ எனப்படும் பையை முதுகில் சுமந்துகொண்டு பயணிக்கும் பத்து, இருபது பெண்களைப் பார்க்கும் மக்கள் புன்னகையுடனும் நட்புடனும் எதிர்கொள்கின்றனர். உதவத் தயாராக இருக்கின்றனர்.\nஉடைக்கும் நகைக்கும்தான் பெண்கள் செலவழிக்கிறார்கள் என்ற பொய்ப் புகாரைப் புறந்தள்ளி வசதியான பயணத்துக்குப் பணம் ஒதுக்குகிறோம். பேருந்து, ரயில் தவிர விமானத்திலும் பயணிக்கிறோம்.\nசுந்தரவனக் காடுகள் சென்றபோது வங்கதேச எல்லையையும் தார் பாலைவன ட்ரெக்கிங்கில் பாகிஸ்தான் எல்லைப் புறத்தையும் பார்த்தோம். பெண்களின் பயணத்துக்கு எல்லையே இல்லை. நம் அடிகளால் பிரபஞ்சத்தை அளப்போம்\nகாட்டுக்குள் ஒரு தூய்மைப் பயணம்\nந்தியாவைச் சுத்தமும் சுகாதாரமும் மிக்க நாடாக மாற்றுவதாகச் சொல்லி, பிரதமர் மோடி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால், அது பல மாநிலங்களிலும் திட்டமாக மட்டுமே இருக்கிறதே தவிர செயல்வடிவம் எடுக்கவில்லை. ஆனால், கேரளாவைச் சேர்ந்த வனத்துறை அதிகாரியான சுதா, சொல்லைவிடச் செயலில் நம்பிக்கை உள்ளவர். இவர் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கட்டம்புழா வனச்சரகத்தில், வனச்சரகராகப் பணியாற்றிவருகிறார். கடந்த 2016-ல் அங்குள்ள ஒன்பது ஆதிவாசி குடியிருப்புகளில் கழிவறை கட்டும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.\nகழிவறை கட்டுவது சாதாரணமான விஷயம்தானே, இதில் என்ன கஷ்டம் இருக்கிறது என்று பலருக்கும் தோன்றலாம். யானைகள் உலாவரும் அடர்ந்த வனப்பகுதியில் ஆள் நடமாட்டமே அரிதாக இருக்கும் இடத்தில் கழிவறை கட்டுவதற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்வதே இமாலய சாதனைதான். கட்டம்புழா வனச்சரகத்தில் இருக்கும் ஒன்பது ஆதிவாசி குடியிருப்புகளும் 15 முதல் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்றன.\nஅடர்ந்த வனப்பகுதியில் ஒற்றையடிப் பாதைகளை மட்டுமே நம்பியிருக்கும் இந்த மக்கள், ஒரு குடியிருப்பில் இருந்து மற்றொரு குடியிருப்புக்குப் போகக் குறைந்தது மூன்று மணி நேரம் நடந்து செல்ல வேண்டும். இப்படிப்பட்ட குக்கிராமப் பகுதியில்தான் 497 கழிவறைகளைக் கட்டி சுதா சாதித்திருக்கிறார்.\nஅங்குள்ள மக்கள் திறந்தவெளி கழிப்பிடங்களை மட்டுமே நம்பியிருந்தனர். வனப்பகுதி என்பதால் யானை உள்ளிட்ட வில��்குகளோடு இரவு நேரத்தில் விஷப் பூச்சிகளால் தாக்கப்படும் ஆபத்தும் அங்குள்ள ஆதிவாசி மக்களுக்கு இருந்தது. இந்த நிலையிலும் தங்களுக்குச் சொந்தமாகக் கழிவறை வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு ஏற்படவில்லை. இதற்குக் காரணம் கழிவறை கட்டக் கூடாது என்பதல்ல; கழிவறை கட்டுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற மனநிலைதான் அவர்களைத் தடுத்தது.\nசுதா பஞ்சாயத்து நிர்வாகத்தின் நிதியுதவி, வனத்துறை அனுமதி ஆகியவற்றோடு ஆதிவாசி குடியிருப்புகளில் கழிவறை கட்டும் பணிக்கான அனுமதியையும் வாங்கினார். ஆனால், அதற்கு பிறகுதான் சவால்கள் தொடங்கின. எந்தவொரு கட்டுமான ஒப்பந்ததாரரும் வனப்பகுதிக்குள் கழிவறை கட்டுவதற்கு முன்வரவில்லை. கழிவறை கட்டுவதற்கான பொருட்களை நியாயமான விலையில் வாங்கினாலும், அவற்றைச் சாலை வசதி இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்வது செலவை வெகுவாக அதிகரிக்கும் என்பதுதான் அவர்கள் அனைவரும் சொன்ன காரணம்.\nஇதற்கு ஒரு சுலபமான தீர்வை சுதா கண்டறிந்தார். வனப்பகுதி வழியாகச் செல்லும் ஆறுகளில் பரிசல் மூலமாகக் கட்டுமானப் பொருட்களை ஆதிவாசி மக்கள் வசிக்கும் காலனிக்கு அருகே கொண்டு சென்றார். சில நேரம் கட்டுமானப் பொருட்களின் பாரம் தாங்காமல் பரிசல் கவிழ்ந்ததும் நடந்திருக்கிறது. ஆனால், அவற்றால் மனம் தளராமல் இலக்கை எட்டிப்பிடித்தார்.\nஒருவழியாகக் கட்டுமானப் பொருட்களைக் கழிவறை கட்டவேண்டிய பகுதிக்குக் கொண்டு சென்றாகிவிட்டது. ஆனால், அதைக் கட்டுவதற்கு தேவையான ஆட்கள் இல்லை என்பது அடுத்த பிரச்சினையாக உருவெடுத்தது. எர்ணாகுளம் புறநகர் பகுதிகளில் இருந்து கட்டுமானத் தொழிலாளர்களை அடர்ந்த வனப்பகுதிக்கு அழைத்துச் செல்வது மிகப்பெரிய சவாலாக மாறியது. யானைகள் உலவும் காட்டுக்கு வந்து வேலை செய்ய யார்தான் முன்வருவார் இதற்கும் வனச்சரகர் சுதா தீர்வு கண்டார்.\nஆதிவாசி குடியிருப்பு பகுதியிலேயே கட்டுமான தொழிலில் ஓரளவு அனுபவம் இருந்தவர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் போதிய பயிற்சி பெற உதவினார். இதன் விளைவாகக் கழிவறை கட்டுவதற்கான ஆள் பிரச்சினையும் முடிவுக்கு வந்தது.\nஇதையடுத்து, ஆகஸ்ட் 2016-ல் கழிவறை கட்டும் பணி தொடங்கியது. தொடர்ந்து மூன்று மாதங்கள் சுதாவின் ஓய்வில்லாத செயல்பாட்டால், 497 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன. ���தன் தொடர்ச்சியாக 2016 அக்டோபர் மாதம் திறந்தவெளி கழிவறை இல்லாத இந்தியாவின் மூன்றாவது மாநிலம் என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்தது கேரளா.\nகழிவறை என்றால் என்னவென்றே தெரியாத ஒன்பது ஆதிவாசி குடியிருப்புகளிலும் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியரே நேரில் வந்து விளக்கினார். வனச் சரகர் வேலையோடு மட்டும் தன் எல்லையைச் சுருக்கிக்கொள்ளாமல் தான் பணியாற்றுகிற வனத்தைச் சுற்றியுள்ள மக்களின் சுகாதார மேம்பாட்டுக்காக உழைத்த சுதாவுக்கு சிறந்த வனத்துறை அதிகாரிக்கான விருதை கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கிக் கவுரவித்தார்.\nமாநில அரசு மட்டுமின்றி, மத்திய அரசின் நாரி சக்தி புரஸ்கார் விருதையும் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சுதாவுக்கு வழங்கினார்.\nகேட்டாலே இனிக்கும் காதல் பாடல்கள்\nஇனிக்கும் வேப்பிலை Health 0 Jun 24, 2016\nஇனிக்கும் சாக்லேட்டின் கசப்பான பின்னணி General Discussions 14 Feb 2, 2016\nகேட்டாலே இனிக்கும் காதல் பாடல்கள்\nஇனிக்கும் கோலா கசக்கும் உண்மைகள்\nஇனிக்கும் சாக்லேட்டின் கசப்பான பின்னணி\nஇனிக்கும் தூக்கம் - Sweet Sleep\nபொன் மகள்-- அங்கும், இங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-18T05:58:41Z", "digest": "sha1:ZUNKTGB3MPWACV6QRDQJAOD2CLRNADAR", "length": 7929, "nlines": 231, "source_domain": "discoverybookpalace.com", "title": "ஈழத் தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nசங்கப் பனுவல்கள் தொகுப்பு மரபு-திணை மரபு Rs.135.00\nதியாக பூமியில் மாநில மாநாடு Rs.100.00\nஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள் Rs.120.00\nஈழத் தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்\nஈழத் தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்\nஈழத் தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்\nஈழத் தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்\nஈழத் தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்\nஈழத் தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்\nபுலம் பெயர்க்கப்பட்டு திசைகளெல்லாம் அலையும் ஈழத்தமிழர்களின் படைப்புகள் வாசித்து அவற்றின் சாரத்தை ஆழமாக, விரிவாக, அழகியலோடு இதர மொழிகளிலுள்ள போராட்டக் கவிதைகளோடும் ஒப்பு நோக்கி எழுதப்பட்ட இந்த ஆய்வு நூலானது, ஒரு காலப் பதிவாகும்.\nஆசிரியர் : தெ. வெற்றிச்செல்ல்வன்\nபிரபாகரன்: வாழ்வும் மரணமும் Rs.175.00\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்வும் படைப்பும் Rs.150.00\nதமிழர் சமயம், தமிழர் வேதம், தமிழகத்துக் கோயில்கள். Rs.200.00\nஈழத் தமிழ் எழுத்தாளர்கள் Rs.90.00\nஈழத் தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும் Rs.200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/54200/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-Oneindia-Tamil", "date_download": "2018-06-18T05:38:13Z", "digest": "sha1:J7YQOWGCEAHAEWEICH3HG7P7JDWMVWNT", "length": 13160, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஅமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்த அதிமுக எம்.எல்.ஏ.. சட்டசபையில் ... - Oneindia Tamil\nOneindia Tamilஅமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்த அதிமுக எம்.எல்.ஏ.. சட்டசபையில் ...Oneindia Tamilசென்னை: சட்டசபையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசிய போது அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் அவரை எதிர்த்து பேசி இருக்கிறார். ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த சி.விஜயபாஸ்கரின் கருத்திற்கு தோப்பு வெங்கடாசலம் எதிராக ...அமைச்சரை விமர்சித்த ஆளும்கட்சி எம்எல்ஏ : சட்டசபையில் சலசலப்புதினத் தந்திதமிழகத்தில் சிறப்பான சேவையில் மகப்பேறு மருத்துவம்: அமைச்சர் ...தி இந்துயானைக்கவுனியில் மகப்பேறு மருத்துவமனை: தமிழக அரசு உறுதிதினமணிPolimer News -தினமலர்மேலும் 10 செய்திகள் »\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ... - FilmiBeat Tamil\nFilmiBeat Tamilவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ...FilmiBeat Tamilஹைதராபாத்:நடிகை மெஹ்ரீன் பிர்சாதாவிடம் அமெரிக்க குடியேற்றத் துறை… read more\nகர்நாடகத்தில் மழை குறைந்தது.. கபிணியிலிருந்து நீர் திறப்பு ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாகர்நாடகத்தில் மழை குறைந்தது.. கபிணியிலிருந்து நீர் திறப்பு ...தமிழ் ஒன்இந்தியாகர்நாடகத்தில் மழை குறைந்தது.. கபிணியிலிருந்து நீர் திறப்… read more\nகர்நாடகத்தில் மழை குறைந்தது.. கபிணியிலிருந்து நீர் திறப்பு ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாகர்நாடகத்தில் மழை குறைந்தது.. கபிணியிலிருந்து நீர் திறப்பு ...தமிழ் ஒன்இந்தியாமேட்டூர்: தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரி… read more\nநாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன���று முதல் தொடர் ... - தி இந்து\nதி இந்துநாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் தொடர் ...தி இந்துடீசல், பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்… read more\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாடு முழுவதும் லாரி ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாபெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாடு முழுவதும் லாரி ...தமிழ் ஒன்இந்தியாபெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வ… read more\nபொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக நியமித்ததே தவறு ... - asianetnews.com\nasianetnews.comபொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக நியமித்ததே தவறு ...asianetnews.comதேனி. துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனை நியமனம் செய்ததே தவறு. ந… read more\nபொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக நியமித்ததே தவறு ... - asianetnews.com\nasianetnews.comபொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக நியமித்ததே தவறு ...asianetnews.comதுணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனை நியமனம் செய்ததே தவறு. நல்ல தி… read more\nபொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக நியமித்ததே தவறு ... - asianetnews.com\nasianetnews.comபொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக நியமித்ததே தவறு ...asianetnews.comதுணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனை நியமனம் செய்ததே தவறு. நல்ல தி… read more\nமண் சரிந்து 2 சிறுமியர் பரிதாப பலி - தினமலர்\nதினமலர்மண் சரிந்து 2 சிறுமியர் பரிதாப பலிதினமலர்மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே மண் சரிந்து, இரண்டு சிறுமியர் பரிதாபமாக இறந்தனர். நாகை மாவட்டம், ராஜகோ… read more\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்புதுப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொலிஸ் அதிரடி… read more\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்..\nபா.ஜ.க. : கார்ப்பரேட் முதலாளிகளின் கூலிப்படை நன்கொடை சுருட்டுவதில் நம்பர் 1 நன்கொடை சுருட்டுவதில் நம்பர் 1 \nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள். .\n1094. க.அ. நீலகண்ட சாஸ்திரி - 1.\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம். .\nபிரியாணியின் சுவையையும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலையும் மிஞ்சும் பாகிஸ்தான் பாடகரின் க்வாலி இசை .\nதூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்.\nமுதல் ரவுண்டிலேயே நாக் அவுட்டான மோடியின் ஃபிட்னஸ் | படக் கட்டுரை.\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்.\nஅமெரிக்கா வருபவர்களுக்கு எச்சரிக்கை : நசரேயன்\nஎனக்கு ஏன்தான் இந்த பெயர் வச்சாங்களோ : அன்பு\nநினைவுகளில் பின்சுழலும் ஒலிநாடாக்கள் 2 : கார்த்திகைப் பாண்டியன்\nதினம் சில வரிகள் - 26 : PKS\nஅசிங்கப்பட்டான்டா ஆட்டோகாரன் : Divyapriya\nபேருந்து நகைச்சுவைகள் : லோகு\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://live2day.in/archives/category/cinema", "date_download": "2018-06-18T05:17:58Z", "digest": "sha1:YFPJ2H4T4YP27AJQAUVXUDFKV7V4FDJV", "length": 8863, "nlines": 110, "source_domain": "live2day.in", "title": "Cinema Archives - Live 2 Day News Cinema Archives - Live 2 Day News", "raw_content": "\nகாசுக்கு ஆசைப்பட்டு கற்பை இழந்த மனைவி இந்த கொடுமை என்னன்னு சொல்றது\nசென்னையில் இரவு வேலைகளில் நடக்கும் அநியாயத்தை பாருங்க – அதிர்ச்சி வீடியோ\nவயது வந்த இளம் பெண்கள் மட்டும் இந்த வீடியோவை பார்க்கவும்\nபல நாள் போட்ட மாஸ்டர் பிளான் – போலீசாரை அதிர வைத்த வாக்குமூலம்\nஇணையத்தில் பட்டைய கிளப்பும் இந்த பெண்ணின் வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க\nசீருடையில் சரக்கு அடித்த ஏட்டம்மா – வீடியொ எடுத்தது யார் தெரியுமா\nநைட்டியை மடிச்சி கட்டிட்டு இந்த பெண் போடும் குத்தாட்டம் பாருங்க – வீடியோ\nவாட்ஸ்-ஆப்பில் வைரலாகும் இந்த வீடியோவை மிஸ் பண்ணாம பாருங்க\nமுதல் இரவில் மல்லிகைப்பூ ஏன் பயன்படுத்துறோம்னு தெரியுமா\nமருமகளுக்கு சமையல் அறையில் வைத்து மாமனார் செய்த மோசமான காரியம்\nநா வீட்ல தனியா தான் இருக்கேன் – மாணவனிடம் எல்லை மீறிய ஆசிரியை\nவீடியோவை கீழே பாருங்க நண்பர்களே \nசீரியல் நடிகைகள் பிரபலம் அடைவதற்காக இப்படியெல்லாம் பண்ணுவாங்களா\nசீரியல் நடிகைகள் பிரபலம் அடைவதற்காக இப்படியெல்லாம்...\nபாலியல் தொல்லை கொடுத்த தோழியின் அப்பா – வாணி போஜனுக்கு நேர்ந்த கொடு���ை\nவீடியோவை கீழே பாருங்க நண்பர்களே உங்களுக்கு பிடித்தால் LIKE SHARE...\nவைரல் ஆகும் பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் குளியல் காட்சி வீடியோ\nவீடியோவை கீழே பாருங்க நண்பர்களே உங்களுக்கு பிடித்தால் LIKE SHARE...\nவைரல் ஆகும் நடிகை ஸ்ருதி ஹாசனின் படுக்கை அறை வீடியோ\nவீடியோவை கீழே பாருங்க நண்பர்களே உங்களுக்கு பிடித்தால் LIKE &...\nவெளிவராத தெய்வமகள் ‘அண்ணியார்’ காயத்ரியின் மறுபக்கம் – வீடியோ பாருங்க\nவெளிவராத தெய்வமகள் “அண்ணியார்” காயத்ரியின் மறுபக்கம்....\nஇதுக்கு முன்னாடி இப்படி ஒரு காட்சியை நீங்க சீரியல்ல பாத்துருக்க மாட்டிங்க – வீடியோ இணைப்பு\nஇதுக்கு முன்னாடி இப்படி ஒரு காட்சியை நீங்க சீரியல்ல...\nடான்ஸ் எனும் பெயரில் இந்த சிறுவனுடன் நடக்கும் கொடுமையைப் பாருங்கள்.\nவீடியோவை கீழே பாருங்க நண்பர்களே உங்களுக்கு பிடித்தால் LIKE &...\nபிரபல நடிகையின் தற்போதைய நிலை பாருங்க இணையத்தில் வைரல் வீடியோ\nவீடியோவை கீழே பாருங்க நண்பர்களே உங்களுக்கு பிடித்தால் LIKE &...\nசிறுமிக்கு முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய பிரபலப் பாடகர்\nவீடியோவை கீழே பாருங்க நண்பர்களே உங்களுக்கு பிடித்தால் LIKE &...\nஇப்படி ஒரு டான்ஸை உங்கள் வாழ்நாளில் பாத்திருக்க மாட்டீங்க – வீடியோ பாருங்க\nவீடியோ சாட்டிங் என்ற பெயரில் இங்கு நடக்கும் கூத்தை கொஞ்சம் பாருங்க\nஇந்த நிலைமை இனி எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது – வீடியோ பாருங்க\nஇரவு நேரத்தில் LIVECHAT-இல் எல்லை மீறும் இளம் பெண் – வைரலாகும் வீடியோ\nநடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து சென்சாரால் நீக்க பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nகாசுக்கு ஆசைப்பட்டு கற்பை இழந்த மனைவி இந்த கொடுமை என்னன்னு சொல்றது\nசென்னையில் இரவு வேலைகளில் நடக்கும் அநியாயத்தை பாருங்க – அதிர்ச்சி வீடியோ\nவயது வந்த இளம் பெண்கள் மட்டும் இந்த வீடியோவை பார்க்கவும்\nபல நாள் போட்ட மாஸ்டர் பிளான் – போலீசாரை அதிர வைத்த வாக்குமூலம்\nஇணையத்தில் பட்டைய கிளப்பும் இந்த பெண்ணின் வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க\nநா வீட்ல தனியா தான் இருக்கேன் – மாணவனிடம் எல்லை மீறிய ஆசிரியை\nசீரியல் நடிகைகள் பிரபலம் அடைவதற்காக இப்படியெல்லாம் பண்ணுவாங்களா\nபாலியல் தொல்லை கொடுத்த தோழியின் அப்பா – வாணி போஜனுக்கு நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/uk/03/136371?ref=category-feed", "date_download": "2018-06-18T05:53:01Z", "digest": "sha1:Q5H44OHFJ55S23E7XZJLG5YYR4MI35DJ", "length": 8115, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "லண்டனில் 12 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல்: ஒருவர் உயிருக்கு போராட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் 12 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல்: ஒருவர் உயிருக்கு போராட்டம்\nலண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு சர்கஸ் நிலையத்தில் 8 முதல் 12 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த இருவரை கொடூரமாக தாக்கியதால் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபிரித்தானியாவில் தலைநகரான லண்டனில் உள்ள Oxford Circus நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11.15 மணி அளவில் 8 முதல் 12 போர் கொண்ட கும்பல் அங்கிருந்த இரண்டு ஆண்களை கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.\nஇதில் ஒருவருக்கு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாக்குதலுக்குள்ளான மற்றொரு நபருக்கு சிறிய அளவிலான காயம் தான் என்றும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதால், தாக்குதல் நடத்திய நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில் பெண்களும் ஈடுபட்டுள்ளனர் என்றும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அவர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கும் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pepsalt.blogspot.com/2011/12/", "date_download": "2018-06-18T05:47:33Z", "digest": "sha1:LMA6YJES4NHQK7M6DQ2P2LLKQI6XBKYS", "length": 10168, "nlines": 80, "source_domain": "pepsalt.blogspot.com", "title": "மிளகுப்பு: December 2011", "raw_content": "\nதெரிஞ்சோ தெரியாமலோ இங்க வந்துடீங்க..\nகாதல் - ஒரு களஞ்சியம்\nகாதலர்கள் சில விஷயங்கள் செய்யும் போது ஏன் இப்படி எல்லாம் பண்றாங்கன்னு உங்களுக்கு தோனலாம். ஆனா, எல்லாத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கு அத நீங்க எல்லாரும் தெரிஞ்சிக்கனும்.\nகாதலர்கள் ஏன் ஒரே ஐஸ்கிரீம் வாங்கி ரெண்டு பேரும் சாப்டுறாங்க\nஇந்த ஐஸ்கிரீம் மாதிரியே வாழ்க்கைல வர்ற சுகதுக்கங்களையும் ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கணும் என்ற எண்ணத்தில்..\nகாதலர்கள் ஏன் பைக்ல இடைவெளி இல்லாமல் நெருக்கமா உட்கார்ந்து போறாங்க\nசாலைகளில் வரும் மேடுபள்ளங்கள் போல வாழ்கையில் வரும் எல்லா சூழலிலும் உன் கூட இடைவெளி ஏற்படாம நெருக்கமாவே இருப்பேன் என்ற எண்ணத்தில்..\nகாதலர்கள் ஏன் தியேட்டர்ல கடைசி ரோ சீட்ல உக்கறாங்க\nதியேட்டர் என்பது வாழ்க்கை போன்றது. இந்த வாழ்க்கையை கடைசிவரை (அதான் கடைசி ரோ) உன் பக்கத்திலேயே இருந்து நீ அழும்போது கண்ணீரை துடைத்தும், சிரிக்கும் போது உன்னை ரசித்தும் துணையாக இருப்பேன் என்ற எண்ணத்தில்..\nகாதலர்கள் ஏன் மொபைல்ல இருந்து எப்போ பாரு SMS அனுப்பிகிட்டே இருக்காங்க\nசில விஷயங்கள் வார்த்தையால் பேச கொஞ்சம் ஈகோ தடையா இருக்கலாம். இல்ல கூச்சமா இருக்கலாம். உதாரணதுக்கு மன்னிப்பு முகத்துக்கு நேர கேக்க முடியாம இருக்கலாம். ஆனா, அத அப்படியே விட்டா காதலே கலாசலா ஆகலாம். SMS அனுப்பி மன்னிப்பு கேட்டுட்டு பிறகு நேர்ல மன்னிப்பு கேக்கும் போது புரிதல் பெருகும். காதல் வளரும்.\nகாதலர்கள் ஏன் சிறு சிறு பொய் கூறுகிறார்கள்\nஎப்பேர்பட்ட அரிச்சந்த்ரன் கூட காதல்னு வந்துட்டா பொய் சொல்லித்தான் ஆகனும். சரி, மேட்டர்கு வரேன். காதலிக்கறவங்க பொய்யை எப்படி மெய்யுனு கண்மூடி தனமா நம்புவாங்களோ அதே போல உன்னுடனான வாழ்க்கை போராட்டத்தில் ஏற்படும் துன்பங்களையும் இன்பங்களாக நம்பனும். அப்படிங்கற ஒரு சம்பர்தாயம் தான்.\nகாதலிகள் மிஸ்டு கால்கள் மட்டும் ஏன் அடிகிறார்கள்\nநான் உன்னை அடிச்சா, என்னை திருப்பி அடிக்க கூட உனக்கு மனசு வராது.. அட்லீஸ்ட் நான் அடிச்ச இந்த மிஸ்டு காலுக்கவது பதிலுக்கு ஒரு கால் அடிப்பன்னு ஒரு ஆசைல தான் இந்த மிஸ்டு கால் அடிகிறேன். ��ன்ன சரிதானே, காதலிகளா\nகாதலர்கள் சண்டை போடுறாங்க.. அதுல என்னங்க அர்த்தம் இருக்க முடியும்\nஇருக்கு... அர்த்தம் இருக்கு.. \"போருக்கு பின் அமைதி\" அப்படின்னு ஒரு பழமொழி போப் ஆண்டவர்ல இருந்து போதிதர்மர் வரை சொல்லிருகாங்க... அதை கடைபிடிச்சி.. அந்த அமைதியை அனுபவிபதற்காக..\nகாதலர்கள் ஏன் காதலர் தினம் கொண்டாடுகிறார்கள்\nலவ்வுமா நல்வாழ்கையின் ஆரம்பம்ம்ம்.. அஸ்திவாரம்ம்ம்... அப்படின்னு சூப்பர் ஸ்டார்ரே சொல்லிருகாரு. அதுக்கு ஒரு தினம் கொண்டாடாம விட்டா எப்படிமா..\nஉங்களுக்கும் பொழுதுபோகலைனா காதல் பத்தி கேள்வி கேளுங்க.. அர்த்தம் கண்டுபிடிச்சி விளையாடலாம்.. வர்டா\nகாதல் - ஒரு களஞ்சியம்\nகாதல் - ஒரு களஞ்சியம்\nகாதலர்கள் சில விஷயங்கள் செய்யும் போது ஏன் இப்படி எல்லாம் பண் றா ங்கன்னு உங்களுக்கு தோனலாம். ஆனா, எல்லாத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கு...\nஎத்தனை நாளுக்கு தான் மொக்கை பதிவை எழுதுவது ஒரு மாற்றத்துக்காக நீங்க புத்திசாலியான்னு சோதிச்சி பாக்க போறேன். ஒன்னும் இல்ல ரெண்டே ரெண்டு கேள்வ...\nகுடித்துவிட்டு வண்டி ஓட்டுவது நல்ல பழக்கம்\nகாலையில் செய்தித்தாள் வாசித்து கொண்டிருக்கும் போது குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதால் என்னென்ன விபத்துக்கள் நடந்துள்ளன என்ற கணக்கெடுப்பை உலக நி...\nமுதல் திருமணம் - படிபவர்களுக்கு தலைவலி இலவசம்\nதலைப்ப பாத்துட்டு இலக்கிய இலக்கண பண்டைய காப்பிய மேட்டர் எதாச்சும் இருக்கும்னு வந்தீங்களா உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்ப தப்பு உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்ப தப்பு\nபில்கேட்ஸின் மாப்பிள்ளை ஆவது எப்படி\nபில்கேட்ஸின் மாப்பிள்ளை ஆவது என்ன சாதாரண விசயமா அவர மாதிரியே நாமளும் கஷ்டப்பட்டு யோசிச்சா தானே சக்ஸஸ் பண்ணமுடியும். எப்படியாவது பில்கேட்...\n. களைப்பா இருப்பீங்க COffee சாப்டுறீங்களா ஆனாலும் நீங்க ரொம்பதா தைரியசாலி. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/07/17/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/1325542", "date_download": "2018-06-18T05:44:22Z", "digest": "sha1:WPGRO536QX46XHTSRHKBO4342EQ2DSW5", "length": 9962, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "மன்னிக்கும், குணமளிக்கும் வல்லமையில் பங்குபெறுவோம் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமன்னிக்கும், குணமளிக்கும் வல்லமையில் பங்குபெறுவோம்\nஉக்ரைன் Zarvanytsia திருத்தலத்தில் கர்தினால் சாந்த்ரி திருப்பலி நிறைவேற்றுகிறார் - RV\nஜூலை,17,2017. உக்ரைன் நாட்டில் பல்வேறு துன்பங்களை அனுபவித்துவரும், பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்கள் துன்பங்களில் தாங்கள் தனியாக இல்லை, இயேசுவும் உடனிருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார், அந்நாட்டில் மேய்ப்பணி பயணம் மேற்கொண்ட கர்தினால் லியானார்தோ சாந்த்ரி.\nஉக்ரைனில் பயணம் மேற்கொண்ட, கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் சாந்த்ரி அவர்கள், இஞ்ஞாயிறன்று அந்நாட்டின் Zarvanytsia திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்குகையில், இயேசுவின் குணமளிக்கும் புதுமைகள் பல, நோயுற்றோர் அல்லது அவர்களை கொணர்ந்தோரின் விசுவாசத்தோடு தொடர்புடையதாக இருந்தன என்பதைச் சுட்டிக்காட்டி, நாமும் நம் விசுவாசத்தை அதிகரிக்கும்படி இயேசுவை நோக்கி வேண்டுவோம் என அழைப்புவிடுத்தார்.\nஇறைவனின் இரத்தத்தில் திருமுழுக்குப் பெற்று, அவரில் நம்பிக்கை கொண்டு வாழும் நாம் ஒவ்வொருவரும், அவரின் மன்னிக்கும் மற்றும் குணப்படுத்தும் வல்லமையிலும் பங்குபெறவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் கர்தினால்.\nமன்னிப்பையும் குணப்படுத்தலையும், அதாவது, ஒப்புரவையும் மன்னிப்பின் செயல்களையும் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பங்களிலிருந்தே துவக்குவோம் எனவும் அழைப்புவிடுத்தார், கர்தினால் சாந்த்ரி.\nஉக்ரைன் நாட்டு அமைதியையும் அந்நாட்டின் இளையோரையும் அன்னைமரியாவின் கரங்களில் ஒப்படைப்போம் என தன் மறையுரையின் இறுதியில் கூறினார், கர்தினால் சாந்த்ரி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nலெபனான் நாட்டின் இளையோர் பிரதிநிதிகளுடன் கர்தினால் சாந்த்ரி\nநிலைமைகள் அனுமதித்தால் திருத்தந்தை சிரியாவுக்குச் செல்வார்\nமன்னிப்பு கேளுங்கள், மன்னிப்பு அளியுங்கள், ருவாண்டா ஆயர்கள்\nதவக்காலத்தையொட்டி, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி\nசிறுபான்மையினர் துணிவை பாராட்டிய கர்தினால் சாந்திரி\nதுன்புறும் உக்ரைன் மக்களுக்��ு அருகாமையில் இருக்கிறேன்\nஉகாண்டாவில் புதிய அர்ப்பணத்திற்கு கர்தினால் பிலோனி அழைப்பு\nபுனித பூமி கிறிஸ்தவர்கள் கட்டாயமாக புலம்பெயர்கின்றனர்\nபாசமுள்ள பார்வையில் – இயற்கை சொல்லித்தரும் மன்னிப்பு\n1493ல் எழுதப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் கடிதம் வத்திக்கானில்\nஉலகளாவிய கத்தோலிக்கரின் எண்ணிக்கை 140 கோடி\nதென் சூடானில் திருப்பீடத் தூதரகம் திறப்பது பற்றி ஆயர்\nஅர்ஜென்டீனா மறைசாட்சிகளின் வீரத்துவ சாட்சிய வாழ்வு\nஜூன் 08, மதியம் ஒரு மணிக்கு அமைதிக்காக செபம்\nஅருள்பணியாளர்களுக்காக உலக அளவில் செபமாலை\nலைபீரியா - புதிய அரசுத்தலைவருக்கு நிறைய சவால்கள்\nஇஸ்பெயின் புதிய பிரதமருக்கு ஆயர்கள் வாழ்த்து\nநிகராகுவா கர்தினால் ஒபாந்தோ பிராவோ மரணம்\nஉகாண்டா மறைசாட்சிகளுக்காக விசுவாச நடைப்பயணம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/11/blog-post_24.html", "date_download": "2018-06-18T05:39:40Z", "digest": "sha1:UZBCGHKRRCX4O7KWDL2SIRDFYSMG23D3", "length": 19541, "nlines": 97, "source_domain": "www.nisaptham.com", "title": "ஐயோ போலீஸ், ப்ளீஸ் விட்டுடுங்க! ~ நிசப்தம்", "raw_content": "\nஐயோ போலீஸ், ப்ளீஸ் விட்டுடுங்க\nசென்ற மாதம் அலுவலகத்தில் ஒரு பயிற்சி வகுப்பு நடந்தது. அதில் கலந்துகொண்டவர்கள் தங்களைத் தாங்களே அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்கள். ஆளாளுக்கு எதையாவது சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். ஒரு பெண்மணி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு நடந்தே போவது தனது hobby என்றார். கடந்த நான்கு வாரங்களாக இதைச் செய்து கொண்டிருக்கிறாராம். மொத்தமாக வெறும் நான்கு முறை மட்டுமே நடந்து போயிருக்கிறார். அது எப்படி ஹாபியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. அவர் ஸீன் போடுவதற்காக சொல்லியிருந்திருக்கக் கூடும். இருந்தாலும் எல்லோரும் அவருக்காக கரவொலி எழுப்பினார்கள். எதற்கு பொல்லாப்பு என்று நானும் கைத்தட்டி வைத்தேன்.\nசேலத்தில் அதிகமாக நடந்திருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது சனிக்கிழமை இரவுகளில் பழைய பஸ் நிலையம் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சோனா கல்லூரி வரைக்கும் நடந்தே வருவேன். தனியாக நடந்துவருவது அப்பொழுது விருப்பமான ச��யலாக இருந்தது. விருப்பத்தை தாண்டி இன்னொரு காரணமும் இருக்கிறது. நான் கஞ்சூஸாக இருந்தேன். நள்ளிரவு நேரத்தில் பேருந்தில் பயணித்தால் டபுள் டிக்கெட் வாங்க வேண்டும். அதனால் நடந்து போவது ஒரு சிக்கன நடவடிக்கையாக இருந்தது.\nகல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் வீரபாண்டியார் அமைச்சர் ஆகியிருந்தார். மேயர் சூடாமணியும் திமுகக்காரர்தான். வீரபாண்டியாரின் மூத்தமகன் நெடுஞ்செழியன் சேலம் திமுகவில் முக்கியமான சக்தியாக இருந்தார். மொத்த சேலமும் திமுகவின் கோட்டையாக இருந்தது. சனிக்கிழமைகளின் நள்ளிரவில் பெரும்பாலும் திமுக கொடி கட்டுபவர்கள் மற்றும் பேனர் கட்டுபவர்களின் நடமாட்டம் இருக்கும். அதனால் தனியாக நடக்க பயம் எதுவும் இருக்காது. சில சமயங்களில் போலீஸ்காரர்கள் விசாரிப்பார்கள். கல்லூரி அடையாள அட்டையிருந்தால் அனுப்பிவிடுவார்கள். பெரும்பாலான நேரங்களில் தனியாக நடக்க வேண்டாம் என அறிவுரை செய்வார்கள். ‘சரிங்க சார்’ என்று பவ்யம் காட்டிவிட்டு நகர்ந்துவிடுவேன்.\nஒவ்வொரு நாளும் நல்ல நாளாக இருப்பதில்லை அல்லவா ஒரு தீபாவளி சமயத்தில் விடுதி காலியாகியிருந்தது. எல்லோரும் ஊருக்கு போயிருந்தார்கள். சில சென்னை நண்பர்களும் நானும் மட்டும் விடுதியில் இருந்தோம். வழக்கம் போல நான் படத்துக்கு போய்விட்டு தனியாக வந்து கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்தவர்கள் என்னோடு சேர்ந்து நடக்கத் துவங்கினார்கள். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்கவில்லை. கேட்க வேண்டிய அவசியமும் இல்லாமல் இருந்தது. அவர்கள் குடித்திருந்தார்கள். கால் போதை, அரைப்போதை என்ற நிலையில் யாருமே இல்லை. எல்லோருமே முழுப்போதைதான். சாலை நெடுக கூத்து கும்மாளம் என அதிரச் செய்தார்கள்.\nஅவர்களின் கூச்சல் போதையில்லாமல் இருந்த எனக்கு பயமூட்டிக் கொண்டிருந்தது. போதை ஏறியவர்களோடு போதையில்லாதவன் உடன் இருப்பது கொடுமையான நிகழ்வு. அவர்களின் அத்தனை அழிச்சாட்டியத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும். அது கூட பிர்ச்சினையில்லை. இந்நேரத்தில் யாராவது ரெளடிகள் வந்தால் எனக்கும் சேர்ந்து அடி விழும் என நடுங்கிக் கொண்டிருந்தேன். போதையில் இருப்பவர்கள் ஓரிரண்டு அடிகளில் விழுந்துவிடுவார்கள் என்பதால் ‘ஸ்டெடியாக’ நிற்கும் என்னை மொக்��ிவிடுவார்கள் என பயந்தேன். யார் அடிக்க வந்தாலும் முதல் அடியில் கீழே சுருண்டு விழுந்துவிட வேண்டும் என உள்ளுக்குள் திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் எதிர்பார்த்தது போல ரெளடிகள் யாரும் வரவில்லை. எதிர்பாராத போலீஸ் ஜீப் எங்கள் முன்னால் வந்து நின்றது.\nஅவர்கள் எங்களை எச்சரிக்கை செய்து அனுப்பியிருக்கக் கூடும். அதற்கு இடமில்லாமல் செய்துவிட்டது எங்களில் இருந்த ஒரு பன்னாடை. “வணக்கம் மாம்ஸ் என்ன இந்நேரத்துல போய் தூங்குங்க” என்று சொல்லி அவர்களை கடுப்பேற்றிவிட்டான். ரெளடிகள் என்றால் கூட அடியோடு போயிற்று இனி கோர்ட் கேஸ் என சிக்கிக் கொண்டோமே என அழத்துவங்கினேன். மொத்தமாக அள்ளியெடுத்துக் கொண்டு போய் சூரமங்கலம் ஸ்டேஷனில் அமர வைத்துவிட்டார்கள்.\nமாம்ஸ் என்று அழைத்தவனுக்கு மட்டும் ஓரிரண்டு கும்மாங்குத்து எஸ்.ஐ.யிடம் விழுந்தது. அவனுக்கு மட்டும் தான் அடி. எங்களை அடிக்கவில்லை. நாளைக்கு பிரின்ஸிபால் வந்தால்தான் ஆச்சு என்று சொல்லிவிட்டார். பிரின்சிபால் வரும்போதே ஒவ்வொருவருக்கும் சஸ்பெண்ட் லெட்டரோ அல்லது டிஸ்மிஸ் லெட்டரோ தயார் செய்துவிட்டுதான் வருவார் என்று தெரியும்.\nகொஞ்ச நேரம் அமர்ந்திருந்த எங்கள் ஆட்கள் ஒவ்வொருவருவராக மட்டையாகிவிட்டார்கள். ஒரு ஏட்டய்யாவிடம் போய் கதையைச் சொல்லி புலம்பினேன். நான் குடிக்காத யோக்கியன் என்று அழுதேன். “எதுவாக இருந்தாலும் எஸ்.ஐயிடம் பேசு” என்று சொல்லிவிட்டார். எஸ்.ஐ எங்களையெல்லாம் ஸ்டேஷனில் போட்டுவிட்டு மீண்டும் ரவுண்ட்ஸ் போயிருந்தார். எப்பொழுது வருவார் என்று கேட்டால் பதிலில்லை. விடியும் போது எல்லோருக்கும் ‘மப்பு’ தெளிந்துவிடும் என்பதால் நான் குடிக்கவில்லை என்பதை நிரூபிக்க வழியே இருக்காது என நினைத்த போது துக்கம் தொண்டையை அடைத்தது. இப்பொழுது ஊரில் தூங்கிக் கொண்டிருக்கும் அப்பா அம்மாவுக்கு நாளை பெரிய இடியுடன் விடியப்போகிறது என பதறினேன். போலீஸ் ஸ்டேஷன் ஒரு பெரிய அரக்கர் மாளிகையாகத் தெரிந்தது.\nஅதிகாலை மூன்று மணிக்கு எஸ்.ஐ வந்தார். நான் மட்டும் அமர்ந்திருந்தேன். கண்கள் வீங்கியிருந்தன. கதையை மீண்டும் விவரிக்க ஆரம்பித்தேன். “ஊது” என்றார். ஊதினேன். அவருக்கு நம்பிக்கை வந்தது. இருந்தாலும் பிரின்ஸிபாலிடம் பேசிவிட்டு அனுப்புகிறேன் என்றார். காலில் விழாத குறையாக கெஞ்சினேன். அம்மா அப்பாவுக்கு தெரிந்தால் உயிரை விட்டுவிடுவார்கள் என்று சொன்னேன். அவர் என்னை விட்டுவிட முடிவு செய்தார். “சரி இந்த நேரத்தில் போக வேண்டாம் விடிந்தால் விட்டுவிடுகிறேன்” என்றார். நான் விடுவதாக இல்லை மீண்டும் கெஞ்சினேன். “என்னால் இங்கே இருக்க முடியாது” என அழுதேன்.சிரித்துக் கொண்டே “இவனுகளோட சேராதே” என்றார். “சரிங்கய்யா” என்றேன். அவர் “போ” என்று சொல்லி முடிப்பதற்கு முன்பாக ஸ்டேஷனை விட்டு வெளியேறியிருந்தேன்.\nஇரவின் அந்த நேரம் கொஞ்சம் ஆசுவாசமானதாக இருந்தது. வேகமாக நடந்தேன். அது கிட்டத்தட்ட ஓட்டம்தான். காலில் பிசுபிசுவென என்னவோ ஒட்டியது. இரத்தம். செருப்பில்லாத காலை கற்கள் கிழித்திருந்தன். செருப்பை ஸ்டேஷனிலேயே மறந்து விட்டிருந்தேன். அது முக்கியமில்லை என்று தோன்றியது. ஸ்டேஷன் இருக்கும் ஏரியாவைத் தாண்டிவிட வேண்டும் என மீண்டும் வேகம் எடுத்தேன். விடுதியை அடைந்து அறையைத் திறந்த போதுதான் கால் வலிக்கத் துவங்கியிருந்தது. அது நிம்மதியான வலியாகத் தெரிந்தது.\nஉங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி\n#எந்த நடையென்று எடுத்துக்கொண்டாலும் சரி...:)\nநீங்களும் உண்மையான தமிழன் ...\nதவறே செய்யாவிட்டாலும் போலீஸ் கண்டு பயம் கொண்டு பீதி அடைபவன் தான் தமிழன்...\nஅருமை மச்சி. நானும் சேலத்தில் ராமகிருஷ்ணாவில் படிச்சவன் தான்\nபனை மரத்தடியில் இருந்து பால் குடித்த கதை தான்.நல்ல அனுபவம் .\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/157834-2018-02-26-10-25-13.html", "date_download": "2018-06-18T05:37:24Z", "digest": "sha1:2MMKUH2N77Z5OQQZBNWEJGC5FJPYLVQ7", "length": 9657, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "வங்கியில் சேமித்த பணத்தை கொள்ளையடிக்க மோடி வழிகாட்டுகிறார்: ராகுல் காந்தி", "raw_content": "\nஎங்களின் அன்பான மகி���்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க\nபிராமணாள்' என்று போட்டால் மற்றவர்களை சூத்திரர்கள்' என்று அவமதிப்பதாகும் என்பதை நீதிபதி அறியவேண்டும் » * பிராமணாள் கிளப்' என்பதற்கு நீதிபதி வக்காலத்து வாங்கலாமா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா * வர்ணம் வேறு - ஜாதி வேறு என்பதுகூடத் தெரியாதா மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் மேல் நீதிமன்றத்திற்குச் செல்லுமுன் வீதிமன்றத்திற்கும் செல்வோம் சீரங்கம் உணவு விடுதி ...\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கை அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கலாம் » இதைத்தான் அன்றே தமிழர் தலைவர் சொன்னார் (28.5.2018) உயர்நீதிமன்றம் யோசனை மதுரை, ஜூன் 14 ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கையை அரசின் கொள்கை முடி வாக அறிவிக்கலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீ...\nமண் மூடப்பட்ட கீழடியின் அடுத்த கட்டம் » வட அமெரிக்க தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிக்கு ஆய்வாளரான தமிழர் அமர்நாத் இராமகிருஷ்ணனை அனுப்ப மறுப்பது ஏன் ஆரிய நாகரிகத்திற்கு முற்பட்டது திராவிட நாகரிகம் என்பதை இருட்டடிப்ப...\nதிங்கள், 18 ஜூன் 2018\nவங்கியில் சேமித்த பணத்தை கொள்ளையடிக்க மோடி வழிகாட்டுகிறார்: ராகுல் காந்தி\nதிங்கள், 26 பிப்ரவரி 2018 15:53\nபெங்களூரு, பிப்.26 பொதுமக்கள் வங்கியில் சேமித்த பணத்தை கொள்ளையடிக்க மோடி வழி காட்டுகிறார் என்றார் அகில இந்திய காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி.\nகருநாடக மாநிலத்தில் சித்த ராமையா தலைமையிலான காங் கிரசு ஆட்சி நடந்து வருகிறது. அங்கு விரைவில் தேர்தல் வர இருப்பதையடுத்து காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார். பொதுக் கூட்டங்களில் பங் கேற்று பேசி வருகிறார்.\n2- ஆம் கட்டமாக கருநாடக மாநிலத்தில் ராகுல் காந்தி பிரச்சார சுற்றுப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். பெல காவியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.\nகருநாடகாவில் சித்தரா மையாதலைமையிலானகாங் கிரசு அரசு பல்வேறு நலத்திட் டங்களைநிறைவேற்றிஇருக் கிறது. ஊழலற்ற ஆட்சியால் கருநாடகம் பல துறைகளில் முன்னேற்றம்அடைந்துஇருக் கிறது. கடந்த சட்டசபை தேர்த லில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் சித்தராமையா நிறைவேற்றி உள்ளார்.\nமத்தியில் ஆளும் மோடி அளித்தவாக்குறுதிகளைநிறை வேற்றவில்லை. வெளிநாடு களில் உள்ள கருப்பு பணத்தை மீட்பேன். ஏழைகளின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படும் என்றார். ஆனால் எதையும் செய்யவில்லை.\nமோடியின் பண மதிப்பு நீக்கம்நடவடிக்கையால்மக்கள் கடும் துயரத்துக்கு ஆளானார்கள். வெயிலிலும்,குளிரிலும் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கி வாசலில் காத்திருந்து செலுத்தினர்.\nஇதைப் பார்த்து பெரும் தொழிலதிபர்கள்எளிதாகமக் களின் பணத்தை கொள்ளை யடித்து விட்டனர். நீரவ் மோடி, விஜய் மல்லையா போன் றவர்கள் வங்கியில் சேமித்த பணத்தை கொள்ளையடிக்க மோடியே வழிகாட்டுகிறார்.\nபாரதீய ஜனதா ஆட்சியில் தொழில் அதிபர்கள் மக்களின் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவது வாடிக்கையாகி விட்டது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/headline/158019-2018-03-02-10-26-35.html?tmpl=component&print=1&page=", "date_download": "2018-06-18T05:39:55Z", "digest": "sha1:QPMONDG2T4OAP2P6EFZ7DHI4ESICI5Q7", "length": 14178, "nlines": 41, "source_domain": "www.viduthalai.in", "title": "வேதத்திலேயே (நியூட்டன்) புவிஈர்ப்புப் பற்றி கூறப்பட்டுள்ளதாம்! வாஸ்து சாஸ்திரம் அடிப்படையில் கட்டடங்கள் கட்டப்பட வேண்டுமாம்", "raw_content": "வேதத்திலேயே (நியூட்ட��்) புவிஈர்ப்புப் பற்றி கூறப்பட்டுள்ளதாம் வாஸ்து சாஸ்திரம் அடிப்படையில் கட்டடங்கள் கட்டப்பட வேண்டுமாம்\nவெள்ளி, 02 மார்ச் 2018 15:18\nஅரசமைப்புச் சட்டத்துக்கு (51கி(லீ)) விரோதமாக மத்திய அமைச்சர் பேசலாமா\nஇதற்கெல்லாம் விடிவு 2019ஆம் ஆண்டுதானா\nதமிழர் தலைவர் ஆசிரியரின் அறிவியல் பூர்வ அறிக்கை\nமத்திய இணை அமைச்சராக இருக்கக் கூடியவர் வேதத்தில் விஞ்ஞானம் இருக்கிறது என்றும், வாஸ்து சாஸ்திரப்படி தான் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என்றும் கூறுவது -விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும்; அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம் என்று சுட்டிக் காட்டிக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:\nமத்தியில் பிரதமர் மோடி தலைமையில் இயங்கும் அரசின் - கல்வி அமைச்சகம் - மனிதவள மேம்பாட்டுத் துறையும், அதன் அமைச்சர்கள், இணை அமைச்சர்களின் நாளொரு ஆணை, பொழுதொரு பேச்சுகள் அறிவியலைக் கொச்சைப்படுத்தி, விஞ்ஞான உலகம் - குறிப்பாக வெளி நாட்டவர் எள்ளி நகையாடும் நிலையை உருவாக்கி வருவது வேதனையையும், வெட்கத்தையும் பெருக்குவதாக உள்ளது.\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் முரண்பட்ட கருத்துகள்\nமனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நீட் தேர்வு குறித்து முன்னுக்குப் பின் முரணாகக் கூறி வருகிறார்.\nமத்தியக் கல்வி முறை (CBSE), மாநிலக் கல்வி செகண்டரிமுறை என்ற இரண்டு முறைகளும் நமது அரசியல் சட்டத்தில் ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) கல்வி இருப்பதால், நமக்கு (மாநிலங்களுக்கு) இருக்கும் உரிமையை அங்கீகரித்து நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் தமிழக சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உதவிட வேண்டும்.\n98 சதவிகித மாணவர்களுக்கு ஒன்றரை சதவிகித மாணவர்கள் படிக்கும் மாணவர்களுக்கான சி.பி.எஸ்.இ. தேர்வா\nஅதைச் செய்யாததோடு 98 சதகிவிதம் மாநிலக் கல்வி (செகண்டரி பாடத் திட்டம்), 1.6 சதவிகித சிஙிஷிணி என்ற மத்திய கல்விப் பள்ளிகள் உள்ள நம் நாட்டில் சுமார் எட்டு லட்சம் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர்.\nஇந்த பாடத்திலிருந்து நீட் தேர்வுக்கு கேள்விகள் வராமல் சிபிஎஸ்இ பாடத் திட்டத்திலிருந்துதான் கேள்விகள் இருக்கும் என்ற நிலை நியாயமானதா சட்டப் பூர்வமானதா பிறகு மாநிலப் பாடத் திட்டத்திலும் கேள்வி இருக்கும் என்கிறார். 3 நாட்களுக்குப் பிறகு வேறு ஒரு அறிவிப்பு வருகிறது\nஇப்படி பிள்ளைகளையும், பெற்றோர்களையும் அலைக்கழித்து கார்ப்பரேட் பயிற்சிக் கூடங்களை நடத்தும் பன்னாட்டு முதலாளிகளுக்கு வருவாயை உருவாக்கிட உதவிடும் போக்கைக் கடைப்பிடிக்கலாமா\nஅவருக்கு அடுத்தபடியாக உள்ள ஒரு 'விஞ்ஞான மேதை' இணை அமைச்சர் சத்தியபால் சிங், டார்வின் சித்தாந்தமே தவறு என்று கூறி, எதிர்ப்பு புயல் கிளம்பிய பின் மவுனமாக்கப்பட்டார்.\nஅவரே இப்போது மீண்டும் வாய் திறந்து வக்கணைப் பேச்சுப் பேசுகிறார்.\nநியூட்டன் புவிஈர்ப்பு விதிகளைக் கண்டறியும் முன்பே, வேத மந்திரங்களில் வேதம் எழுதியோர் கண்டறிந்து விட்டார்களாம் எனவே சர் அய்சக் நியூட்டனுக்கு இந்தப் பெருமை சேர முடியாதாம். அதெல்லாம் வேத மந்திரங்களிலேயே உள்ளதாம்\nஅதோடு, கல்விக் கூடங்கள், கல்லூரி, பல்கலைக் கழகக் கட்டடங்களைக் கட்டுவோர், வாஸ்து சாஸ்திர முறைப்படிதான் அக்கட்டடங்களைக் கட்ட வேண்டுமாம்\nஅட அறிவுக்கொழுந்துகளே, தாஜ்மஹால் வாஸ்து சாஸ்திரப்படியா கட்டப்பட்டது பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் வாஸ்து சாஸ்திரப்படியா கட்டப்பட்டது\nநியூயார்க்கின் எம்பையர் ஸ்டேட் பில்டிங்ஸ் என்ற 86 மாடிக் கட்டடம், சிகாகோவின் 105 மாடிகள் உள்ள கட்டடம், கோலா லம்பூரின் பெட்ரோஸ் டவர் என்ற 105க்கு மேற்பட்ட மாடிகள் உள்ள கட்டடம், துபாயின் 150க்கு மேற்பட்ட மாடிகள் கொண்ட கட்டடம் எல்லாம் வாஸ்து சாஸ்திரப்படியா கட்டப்பட்டன\nசோதிடம் ஒரு போலி விஞ்ஞானம்\nPseudo Science என்ற போலி விஞ்ஞானத்தை, உண்மைபோல் இணைத்து மாணவர் மூளையில் மூட நம்பிக்கை இருளையும், அபத்த அழுக்குகளையும் ஏற்றுவது\nஜோதிடம் ஒரு போலி விஞ்ஞானம், அதைச் சொல்லிக் கொடுக்கச் செய்வதே அபத்தம். அபத்தம் மட்டுமல்ல; அரசியல் சட்ட அடிப்படைக் கடமைகளுக்கு முரணான நடைமுறை.\n\"அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், ஏன் எதற்கு என்ற கேள்வி கேட்கும் உணர்வைப் பெருக்குதல், மனித நேயம், சீர்த்திருத்தம் இவைகளை வளர்த்தல் இவை எல்லாம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படை கடமை\" என்று கூறுகிறதே\nஅறிவியலைக் கேலிக் கூத்தாக்குவதுபோல், புராணக் கற்பனைகளுக்கு அறிவியல் முன்னோட்டப் பெருமைகளை அள்ளித் தெளிக்கலாமா புராணங்களையே '��ரலாறுகளாக' சித்தரித்து வைதீகபுரிக்குப் புதிய தலைமுறையினரை அழைத்துச் செல்லுதல் -இவை அசல் பிற்போக்குத்தனத்தின் சதிராட்டம் அல்லவா\nபிரதமரே விஞ்ஞானிகள் மாநாட்டில் சிவபெருமான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார் என்று பேசினாரே இதைவிட கேலிக் கூத்து வேறு உண்டா\nஅதுவும் பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்த \"பாரத ரத்னா\" சி.என்.ஆர். ராவ் (சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்) பிரதமர் அறிவியல் ஆலோசகரைப் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதுண்டே\n48 மாத ஆட்சியில் இத்தனைக் கேலிக் கூத்துக்களும் - நாளும் பெருகிய வண்ணம் உலக அரங்கில் தலைக் குனிவையல்லவா ஏற்படுத்துகின்றன 2019இல் தான் இதற்கு விடிவா என்று பல தரப்பட்ட மக்கள், ஏமாந்த இளைஞர்கள் உட்பட பலரும் வேதனைத் தீயில் வெந்து கருகிய வண்ணம் உள்ளனர்.\n நோபல் பரிசு பெற்ற இலக்கிய எழுத்தாளர் வி.எஸ். நைப்பால்(V.S. Naipaul) நம் நாட்டைப் பற்றி, சில ஆண்டுகளுக்கு முன் 'An Area of Darkness' என்று எழுதியிருந்தார். இது இப்போது மேலும் அதற்குச் சான்று பகரும் நிலை - இப்பேச்சுகள் - அபத்தங்கள் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailyrashifal.wordpress.com/2017/04/28/dainik-rashifal-makar-28-april-2017/", "date_download": "2018-06-18T05:55:33Z", "digest": "sha1:QMHK2V7ZCYVQMQ5TKUN7HLZM4CBBIAHH", "length": 13619, "nlines": 84, "source_domain": "dailyrashifal.wordpress.com", "title": "(Dainik Rashifal Makar)- 28 April 2017 | Daily Rashifal", "raw_content": "\nவரகை தண்ணீரில் ஊறவைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும். வரகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, சுரைக்காய், மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்துக் ... […]\nநாட்டுக்கோழியில் மஞ்சள் தேய்த்து சுடுநீரில் நன்றாகக் கழுவவும். பின்னர் நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ... […]\nமொச்சைக்கொட்டையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். பிறகு முதலில் மொச்சையைத் தனியாக வேக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்யை சூடேற்றி, கடுகு, உளுத்தம் ... […]\nகடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள் மற்றும் வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதில் மிளகாய்த்தூள் மற்றும் ... […]\nகடலைப்பருப்பை ஊறவைத்து 1 சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். ஆறியதும் வெல்லத்துருவல் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக ... […]\nகோப்தாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் பிசைந்து உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து வெங்காயம், ... […]\nமுந்திரியை 15 நிமிடம் ஊற வைத்து தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ... […]\nஅரிசி மாவுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும். இத்துடன் தேங்காயை நைசாக அரைத்து சேர்க்கவும். பின் இளநீர், ஏலக்காய், அரைத்த சாதத்தை கலந்து 8 ... […]\nபயத்தம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து வடிக்கவும். பாத்திரத்தில் கேரட் சீவல், தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, ஊறிய பயத்தம்பருப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து அனைத்தையும் ... […]\nமேல்மாவிற்கு கொடுத்த பொருட்களை பிசைந்து 20 நிமிடம் ...\nவாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பல்லாரி போட்டு வதக்கவும். பின்னர் தக்காளி, இஞ்சி பூண்டு விழுதை ... […]\nமட்டனை முதலில் நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின்பு அதை ... […]\nநெய் தேங்காய்ப்பால் இனிப்பு அப்பம்\nபச்சரிசி மாவில் தேங்காய்ப்பால், உப்பு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊற விடவும். அப்பக் கடாயில் நெய் தடவி சூடு ... […]\nவெறும் கடாயில் தேங்காய்த் துருவலை ஈரம் போக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு அனைத்தையும் வறுத்து ... […]\n அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து கொள்ளவும். தக்காளியை வெந்நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து தோலுரித்து அரைத்து ...\nபாத்திரத்தில் 2 கப் தண்ணீர், உப்பு, நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும். இடியாப்ப மாவினை அதில் கொட்டிக் கிளறி இடியாப்ப நாழியில் ... […]\nபுழுங்கலரிசி, பச்சரிசி, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், ஜவ்வரிசி இவற்றை 2 மணி நேரம் ஊறவைத்���ு அரைத்து, 6 மணி நேரம் புளிக்க விடவும். புளித்ததும் ... […]\nஅரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கிராம்பு, பட்டை தாளித்து வெங்காயம், பூண்டு ... […]\nதேங்காயை துருவி, வறுத்த பாசிப்பருப்பையும் சேர்த்து கெட்டியாக நைசாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பால், அரைத்த விழுது சேர்த்து வேக விடவும். இப்பொழுது வெந்து ... […]\nமிக்சியில் தக்காளி, வெங்காயத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் தாளித்து, தனியாத்தூள், மஞ்சள்தூள், பூண்டு சேர்த்து ... […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thillaiakathuchronicles.blogspot.com/2015/11/EastCoastRoad-Poem.html", "date_download": "2018-06-18T05:28:12Z", "digest": "sha1:24IUGW5VFCWEVV4BABS6TOV6CDGGS6ZA", "length": 75216, "nlines": 880, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : கிழக்குக் கடற்கரைச் சாலை", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nசெவ்வாய், 3 நவம்பர், 2015\n((புதுக்)கவிதை என்ற பெயரில் ஒரு சிறு முயற்சி. நேர்மையான தங்கள் கருத்துகளை முன்வைக்க வேண்டுகின்றேன்/றோம். என்னை/எங்களை மேம்படுத்திக் கொள்ள.)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதனிமரம் 3 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 5:05\nகவிதை அருமை ஆனாலும் அங்கே சில இச்சைப்புலிகள் ஏற்றிய இச்சை வரலாறு மறக்கமுடியாது எனக்கும் பிடித்தச்சாலை சில வருடங்கள் வந்து போகும் பாதை \nமிக்க நன்றி தனிமரம் நேசன். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். நீங்கள் சொல்லும் நிகழ்வுகள் இப்போது நடந்து வருகின்றதுதான்..\nஆஹா, பிரமாதம்.. கவித கவித..\nஇனி ஈசிஆர் செல்லும்போதெல்லாம் இது நினைவுக்கு வரும்.. அட்டகாஷ்\n யப்பா காலையிலேயே உங்கள் வாயிலிருந்து..சாரி மனதிலிருந்து மொபைல் வழி வந்த \"கவித கவித\" அட்டகாஷ் பார்த்ததும்...ரொம்ப உற்சாகமாயிருச்சு...\nஸ்ரீராம். 3 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 5:55\nமுதலாவதை ரொம்ப ரசித்தேன். நான் கூட இதே ஜன்னலோர நிலா பற்றி எழுதி ஃபேஸ்புக்கிலும், வலைத்தளத்திலும் பகிர்ந்திருந்தேன்\nமிக்க நன்றி ஸ்ரீராம். தங்களின் ரசனைக்கு. நான் ஃபேஸ்புக்கில் இல்லையே. உங்கள் லிங்க் தளத்து லிங்க் தந்தால் வாசிக்க முடியுமே..என்றுதான்...\nகரந்தை ஜெயக்குமார் 3 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:19\nகடற்கரைச் சாலைக்கு கவி பாடிய கவிஞரே\nமிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் ரசித்ததற்கும்...\nசிறு முயற்சி அல்ல, பெரு முயற்சி. அருமை, தொடருங்கள். வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்க ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.\nமிக்க நன்றி மணவையாரே. தங்களின் கருத்திற்கும், வருகைக்கும்...\nsury Siva 3 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:18\nஆபோஹி ராகத்திலே படித்துக்கொண்டே பாடினேன். .\n நெக்குருகி.....விட்டேன் தாத்தா....(நெக்குருகி என்று ஏன் சொன்னேன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்குமே) பாடலாய் பதியப்பட்டு வருமா) பாடலாய் பதியப்பட்டு வருமா\nஒரு சிறு வேண்டுகோள்...என்னை மேடம் என்று சொல்ல வேண்டாமே...நான் உங்கள் மகள் வயதுதான்...(இப்படிச் சைக்கிள் காப்ல நான் ரொம்ப ஸ்வீட் 16 அப்படினு சொல்லிக்கறதுல ஒரு அற்ப சந்தோஷம்..ஹஹஹஹ்)\nஉண்மையிலேயே, இந்த ஈசிஆர் பயணம் 2007 லிருந்து, 2012, பின்னர் 13 வரை தொடர்ந்து மாதா மாதம் நடந்து கொண்டிருந்த ஒன்று. அதன்பின்னும் அவ்வப்போது...தொடர்கின்றது. அதனால் ஈசிஆர் என் மனதில் அந்த இயற்கையுடன் பதிந்த ஒன்று. அழகான சாலை. இப்போது அதன் அழகும் இளமையும் சிறிது சிறிதாய் மங்கி வருகின்றது என்பது நேற்று பார்த்த் போது மனம் வருந்தி பேருந்திலேயே எழுதிய வரிகள்..\nமிக்க நன்றி தாத்தா...பாடிக் கொண்டே ரசித்து வாசித்ததற்கு.\nECR ரோட்டில் ,தீம் பார்க் ,ரெஸ்ட் ஹவுஸ்கள் ஏராளமாய் முளைத்து, இயற்கை அழகே காணாமல் போகும் நிலையில் ,நீங்கள் அகப் பேழைக்குள் சேமித்தது அருமை :)\nமிக்க நன்றி பகவான் ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். ஆமாம் ஜி.. அவைஎல்லாம் முன்னமேயே வந்து விட்டன. நல்ல காலம் வேறு புதிதாக வரவில்லை. ஆனால் ரெஸ்ட் ஹவுஸ்கள் முளைக்கின்றன...\nநான் ஒன்று சொல்வேன்..... 3 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:45\nவரிகள் உங்கள் வாகனம் போலவே விரைந்து ஓடுகிறது..\nஎதிர்பாராத இடத்தில், எதிர்பாராத வகையில் இருப்பின் ஈர்ர்கும் என்பது என் எண்ணம்..\nமிக்க நன்றி செல்வா...அழகியல் கவிதை புனையும் உங்களையும் இந்தக் கவிதை ஈர்த்ததற்கு. தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றி\nரூபன் 3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:12\nபயணத்தின் காட்சியை கவிதையாக வர்ணித்த விதம் சிறப்பு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 9\nமிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...\nகவிப்ரியன் வேலூர் 3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:14\nகாட்சிகளை கவிதை வழியே அற்புதமாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி கவிப்ரியன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..\nஅன்பின் கீதா அருமை அருமை. புதுக்கவிதை உங்கள் முதல் முயற்சிபோல் தெரியவில்லை. பயணிக்கும் போது காணும் காட்சிகள் எல்லாம் மனதில் புகைப்படமாய் விரிய கூடவே கற்பனையும் சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன் விளைவாய் ஒரு அழகிய பதிவு. பாராட்டுக்கள்\nமிக்க நன்றி சார். தங்களின் பாராட்டிற்கு.\nமுதல் முயற்சி என்று சொல்வதற்கில்லைதான். ஆனால் கிட்டத்தட்ட 28 வருடங்கள் கழித்து எழுதுவதால். பள்ளி/கல்லூரி காலத்தில் மரபு கவிதைகள் எழுதியுள்ளேன். ஹைக்கூக்கள், அப்போதே புதுக்கவிதை என்று ஆனால் காலத்தின் சுழற்சியில் மறைந்து/மறந்தே போனது. மொழி ஆளுமையும் போய்விட்டது. வாசிப்பும் குறைந்தி இல்லாதாகிப் போனது. கிட்டத் தட்ட மழுங்கிய நிலை எனலாம். இப்போது மீட்டெடுக்கும் முயற்சியே. அதில் நான் இன்னும் தவழ்ந்து கொண்டுதான் இருக்கின்றேன் சார்.\nகற்பனை என்று எதைச் சொல்ல என்று தெரியவில்லை. நான் பார்த்த காட்சிகள் அப்படியே சார்...ஒவ்வொன்றும் அப்படியே பார்க்கப் பார்க்க பேருந்தில் பயணிக்கும் போதே எழுதிக் கொண்டே வந்தேன். பின்னர் தொகுப்பு.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:34\nநேர்மையான மனத்துடன் உண்மையாகவே கூறுகிறேன்; மிக மிக அருமையான கவிதை இது தொடக்கத்தில் அழகழகாகக் கிழக்குக் கடற்கரைச் சாலையை வருணித்துக் கொண்டே வந்தீர்கள்; அதுவே படிக்க மிகவும் அருமையாய் இருந்தது. ஆனால், இடையில் அப்படியே ஒரு திருப்புத் திருப்பி இவையெல்லாம் மாறிக் கொண்டு வருகின்றன என்று கூறிக் கிழக்குக் கடற்கரைச் சாலையின் மறுமுகத்தையும் தோலுரித்த விதம் நெற்றியடி தொடக்கத்தில் அழகழகாகக் கிழக்���ுக் கடற்கரைச் சாலையை வருணித்துக் கொண்டே வந்தீர்கள்; அதுவே படிக்க மிகவும் அருமையாய் இருந்தது. ஆனால், இடையில் அப்படியே ஒரு திருப்புத் திருப்பி இவையெல்லாம் மாறிக் கொண்டு வருகின்றன என்று கூறிக் கிழக்குக் கடற்கரைச் சாலையின் மறுமுகத்தையும் தோலுரித்த விதம் நெற்றியடி புதுவிதமான முயற்சி\nஆனால் தொடக்கத்தில், இந்தக் கவிதைக்குத் தொடர்பில்லாத ஒரு குட்டிக் கவிதையையும் வெளியிட்டிருக்கிறீர்களே அதுதான் பொருத்தமில்லாமல் இருக்கிறது. அந்தப் பேருந்துப் பயணத்தின்பொழுது ஏற்பட்ட அனுபவத்தைத்தான் கீழ்க்கண்ட கவிதையாய் எழுதியிருக்கிறேன் என நீங்கள் கூற வருவது புரிகிறது. ஆனால், அந்தத் தொடக்கக் கவிதை ஒரு தனிக் கவிதையாய் அந்தரத்தில் தொங்குவது பொருத்தமாக இல்லை. ஆனால், அந்தக் கவிதையும் அதனளவில் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.\nசகோ இபுஞா மிக்க நன்றி உங்கள் பாராட்டிற்கு. அதுவும் உங்களிடமிருந்து\nஅந்தக் குட்டிக் கவிதை, நேற்று பாண்டிச்சேரிக்குப் பேருந்தில் பயணிக்கும் போது முட்டுக்காடு, திருவிடந்தையைத் தாண்டும் போது தோன்றி உடன் எழுதினேன். அது தனிக் கவிதையே. அது பேருந்துப் பயணத்தோடு ஒன்றி வந்ததால் சேர்த்து எழுதியது போலத் தோன்றுகின்றது. முதலில் அதை வெளியிடாமல் இதை மட்டும் வெளியிடலாம் என்று நினைத்திருந்தேன். பின்னர் அதையும் சேர்த்து கோடு இட்டுப் பிரித்துப் பதிந்துவிட்டேன்.\nபின்னர் அந்தப் பகுதியிலிருந்து கடற்கரை தெரிந்து கொண்டே இருக்கும் இடையிடையே. கிழக்குக் கடற்கரைச் சாலை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, பயணிக்க. ஒவ்வொரு முறை பயணிக்கும் போதும் அதை ரசித்து மனதில் பதித்துக் கொண்டே வருவேன். இப்போது அந்தச் சாலையில் பயணம் அருகி விட்டது. நேற்று எனது பயணத்தில் நிறைய மாற்றங்கள் தெரிந்தது என்றாலும் இயற்கையை அதுவும் மழைத் தூறலுடன் கூடிய அழகை மிகவும் ரசித்துக் கொண்டே சென்றேன். வரும் போதும். (எனக்கு ரயிலானாலும், பேருந்தானாலும் ஜன்னல் அருகே பயணிப்பதுதான் மிகவும் பிடிக்கும்) மழைத் தூறல் ஆங்காங்கே. இந்தக் காட்சிகள் எல்லாமே உண்மையானவை. பார்க்கப் பார்க்க எழுதிக் கொண்டே வந்தேன். பின்னர் மாற்றங்களையும்..மனம் வருந்தியது எழுதிய வரிகளைத் தொகுத்து வெளியிட்டேன்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 11 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:29\n//பார்க்கப் பார்க்க எழுதிக் கொண்டே வந்தேன்// - அடேங்கப்பா இருக்கிற நிலைமையை நீங்கள் கவிதையாக மாற்றி எழுதியிருக்கிறீர்கள் என்றுதான் எண்ணினேன். இப்படி நேரடி வர்ணனையாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. அருமை இருக்கிற நிலைமையை நீங்கள் கவிதையாக மாற்றி எழுதியிருக்கிறீர்கள் என்றுதான் எண்ணினேன். இப்படி நேரடி வர்ணனையாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. அருமை அதே நேரம் மேற்படி மாற்றங்களை எண்ணி வருத்தம்\n‘தளிர்’ சுரேஷ் 3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:12\nமிக்க நன்றி சுரேஷ். தெரியும் நீங்கள் முதல் கவிதையைச் சொல்லுவீர்கள் என்று. உண்மையைச் சொல்லப் போனால் நான் அதை எழுதும் போது உங்கள் ஹைக்கூக்கள் நினைவுக்கு வந்தன.\nஇ.சி.ஆறில் இதுவரை பயணித்ததில்லை. அதிகபட்சம் மாமல்லபுரம் வரை போயிருக்கிறேன். தங்கள் கவிதையை படித்தப் பின் சைக்கிளில் சென்று வரவேண்டும் போல் தோன்றியது.\nமிக்க நன்றி செந்தில் சகோ \nஈசிஆர் பயணம் அழகாக இருக்கும். ஆஹா சைக்கிள் பயணாமா\nமனக்குழப்பம் தளம் மாறி வந்து விட்டோமோ... என்று மீண்டும் மீண்டும் எழுத்துக்கூட்டிப் படித்துப்பார்த்தேன் வில்லங்கத்தார் வில்லங்கத்தார் என்றே காண்பித்தது..\nஉண்மையிலேயே நல்ல ரசனை கண்ட காட்சிகளை பிறரின் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவது ஒரு சவாலான விடயம் அதை வெகு அனாயசமாக செய்து விட்டீர்கள் மிகவும் நன்று வாழ்த்துகள் தொடரட்டும் இவ்வகையும்....\nஹஹஹஹ் மிக்க் னன்றி ஜி தங்கள் பாராட்டிற்கும்..தொடர நினைக்கின்றோம்..முடியுமா என்று தெரியவில்லை பார்ப்போம்\nசென்னை பித்தன் 3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:36\nமிக்க நன்றி சென்னை பித்தன் சார்..தங்களின் வருகைக்கும்கருத்திற்கு..\nதுரை செல்வராஜூ 3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:30\nமிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nமலரின் நினைவுகள் 4 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 12:41\nபா, சீர், தளை, அடி போன்றவற்றிற்குள்ளேயே அடங்கியிராமல் வந்த புதுக்கவிதை காலப்போக்கில் ஒன்றன் கீழ் ஒரு வரி எழுதினால் கவிதை என்றாகி விட்டிருந்தது. சமகாலத்தில் மூவரை எனக்குப் பிடிக்கும். கவிக்கோ, கவியரசு மற்றும் தபூ\nகவிக்கோவின் தாக்குதல், கவியரசின் நவீன சிந்தனை, தபூவின் மென்மை...\nஇவர்களைப் போன்று ஒரு exclusiveness வரவழைத்துக் க��ள்ளுங்கள். இன்னும் சிறப்பாக இருக்கும்.\nவாங்க மலர்வண்ணன். உடனே பதில் கொடுக்க முடியவில்லை. ப்ளாகர் அசைய மாட்டேன் என்று நின்றதால். மனம் திறந்த கருத்திற்கு மிக்க நன்றி முதலில்.\nஉங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். பள்ளிக் காலத்தில் (இப்போது எனது வயது 51) மரபுக் கவிதை எழுதி பரிசு பெற்றவள், பாராட்டப் பெற்றவள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா அது கல்லூரி காலம் வரை, அதன் பின்னார் கொஞ்சமுமாய், மரபு, ஹைக்கூக்கள், புதுக் கவிதைகள் என்று எழுதி வந்தவள். பின்னர் இப்போதுதான் 28 வருடங்களுக்குப் பின்னர் என்று சொல்லலாம் ...மீட்டெடுக்கும் முயற்சி. அதனால் தான் முதல் முயற்சி என்று சொல்லியிருந்தேன்..ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறப்பதுபோல்\nமிக்க நன்றி மலர்...முயற்சி செய்கின்றேன்.\nகீத்து கார்ல ட்ராவல் பண்ணுணீங்களா டைம் மெசின் ல ட்ராவல் பண்ணுணீங்களா அப்பா அழகான காட்சிகள் மெல்ல மறைந்து அவலக்காட்சிகள் கண் முன்னே வாழ்த்துக்கள் கீத்து\nஉண்மையாகக் கண்கள் கண்ட காட்சிதான் அனைத்தும். கிழக்குக் கடற்கரைச் சாலைப் பயணம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் பேருந்தின் இடது புறம் சன்னலின் அருகே அமர்ந்து செல்ல, பாண்டிச்சேரி போகும் போது. வரும் போது மீண்டும் வலது புறம் அமர மிகவும் பிடிக்கும். கடலோரக் காட்சிகள்தான் மிகவும் அருமையாக இருக்கும். எதிர்புறமும் அழகாக இருந்தவைதான் ஆனால் அங்கு சாலையின் அருகில் கல்லூரிகள், உணவகங்கள், என்று..கொஞ்சம் உள்ளே சென்றால் மிக மிக அழகான காடுகள், நீர்நிலைகள் காணலாம். ஆனால் இவை அனைத்தும் உருமாறி வருகின்றது என்பது அதுவும் இயற்கையின் அனுமதி இல்லாமலேயே...வேதனையான விஷயம்...இந்த மாற்றங்களையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அப்படி என்றால் இன்னும் எதிர்காலத்தில் அந்த எண்ணம் தோன்றியதால் தான் மனதில் அந்தக் காட்சிகளைப் பதிய வைத்துக் கொள்ள விழைந்து பதிவு...\nபுலவர் இராமாநுசம் 4 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:16\n மரபுக் கவிதையோ புதுக் கவிதயோ எதுவானாலும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் நன்று\nமிக்க நன்றி புலவர் ஐயா. நிச்சயமாகத்தங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டு முயற்சி செய்கின்றேன் ஐயா.\nதங்களின் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி ஐயா.\nகீத மஞ்சரி 4 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:25\nகாட்சிகளைக் கவிதையாக்கி இங்கே உங்கள் கவிதை மூலம் காட்சிகளை நாங்களும் காணச் செய்துவிட்டீர்கள். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுவிட்டீர்கள். தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தால் இன்னும் சிறப்பாக கவியாக்கங்கள் உருவாகும். வாழ்த்துகள் தோழி.\nமிக்க நன்றி சகோ கீதாமதிவாணன் அவர்களுக்கு. ஆம் 28 வருடங்களுக்குப் பிறகு மீட்டெடுக்கும் முதல் முயற்சி எனலாம். தொடர்ந்து எழுத முயற்சி செய்கின்றேன்.\nஊமைக்கனவுகள். 4 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:42\nகவிக்கு வேண்டிய நுட்பமான பார்வை கவிதையின் நெடுகிலும் இருக்கிறது.\nபடிப்பார்க்கு உவப்பூட்டி இன்பம் தருதல்.\nஇவை இருக்கின்ற தரமான கவிதை\nஇது போன்ற படைப்புகளைத் தங்களிடம் இருந்து இனி எதிர்பார்க்கிறேன்.\nவிஜு சகோ உண்மையைலேயே இந்த வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை. கவிமன்னர் உங்களிடமிருந்து\nசகோ நீங்கள் நம்புகின்றீர்களோ இல்லையோ...பள்ளி, கல்லூரி காலத்தில் மரபுக் கவிதைகள் எழுதி பரிசு பெற்றதுண்டு. ஹைக்கூக்கள் (ஹைக்கூ என்பது பள்ளிக் காலத்தில் தெரியாது..) புதுக் கவிதை கல்லூரியில் எழுதி பாராட்டும் பெற்றதுண்டு. அதன் பின்னர் காலத்தின் போக்கில் எல்லாம் மக்கிப் போய், இப்போது இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மீட்டெடுக்கும் ஒரு முயற்சி. எனவே முதல் முயற்சி என்று சொல்லியிருந்தேன்.\nஉங்கள் எதிர்பார்ப்பிற்கு இணங்க முயற்சி செய்கின்றேன் சகோ.\nஅன்பே சிவம் 4 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:05\n'எமக்கு தொழில் கவிதை' என்று ஒருவன் சொல்லியிருந்தது கண்டு தயங்கி பின் முயன்று பின் கலங்கி பின் 'மிக கலங்கி' பின் கவன மற்றுப் போனேன். காரணமெ ண் சுற்றமும் 'நடப்பும்' தங்கள் முயற்சியை கண்டபின்'னே' அறிந்தேன். மனம் தெளிந்தேன்..\nஇனியும் கவிதையை தொழிலாக கருதலாகாது. அது இயல்பானது.. என்றுனர்ந்தேன்.. இயல்பாக வெளிப்பட்ட கவிதைக்கும். இயற்றியவருக்கும்.. நன்றிகள் பல..\nபடைத்தவருக்குமோர் வேண்டுதல்.. இனி சிரமம் பாராமல் தங்கள் முயற்சியை தொடர வேண்டுமென ...\nமிக்க நன்றி சிவம் தங்களின் கருத்திற்கு. முயற்சியைத் தொடர ஆசைதான் பார்ப்போம்\nவெங்கட் நாகராஜ் 8 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:49\nகவிதை வழி சொன்ன காட்சிகள்.... ரசித்தேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் ���ரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவரலாற்றுச் சான்றுகளாக மாறிய பேசும் (புகை) படங்கள்....\nஉயிரா மானமா - 2\nமாண்புமிகுத் தலைவர்களுக்கு ஒரு கடிதம்\nகடவுளை நாங்கள் காணவில்லை. பிரதமரைக் கண்டோம்\nஅவளின் கண்ணாடி, மரணத்தின் பிடியில் மனிதம்\nவையத்துள் வாழ்வாங்கு வாழும் அம்மையார் - 2\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (52)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\nவெண்முரசு புதுவைக் கூடுகை – 16 ( ஜூன் 2018)\nநூதன திருடர்கள் - சாக்கிரதை\nநூதன திருடர்கள் - சாக்கிரதை\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nகதைகள் செல்லும் பாதை- 4\nஇந்த வாரத்தின் புகைப்பட உலா – கவிதை தாருங்கள்\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை..\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nதேசத்துரோகி - எழுத்தாளர் ஷோபா சக்தி\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nபிரியாணியின் சுவையையும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலையும் மிஞ்சும் பாகிஸ்தான் பாடகரின் க்வாலி இசை\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசுக்கினி கூட்டு / Zucchini Kootu\nநாடுவார் இல்லா நந்தனார் கோவில்\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் க���த்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nThulasidharan V Thillaiakathu. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_528.html", "date_download": "2018-06-18T05:31:21Z", "digest": "sha1:5YSILSII5S7VQI3H67XQTVX5YVXX46E6", "length": 5841, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "தங்க மாலைத் திருட்டு: மீண்டும் தூசுதட்டப்படும் ஞானசாரவின் வழக்கு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தங்க மாலைத் திருட்டு: மீண்டும் தூசுதட்டப்படும் ஞானசாரவின் வழக்கு\nதங்க மாலைத் திருட்டு: மீண்டும் தூசுதட்டப்படும் ஞானசாரவின் வழக்கு\n2008ம் ஆண்டு கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்த ஞானசாரவின் பொது பல சேனா, அவ்வாண்டில் தலஹேன தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தி அங்கு இருவரது தங்க மாலைகளை அபகரித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.\nஎனினும், இவ்வழக்கு முறையாக விசாரிக்கப்படாமல், சாட்சிகளின் விசாரணையின்றி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 2014 ஏப்ரல் மாதம் அவசரமாக நிறைவுசெய்யப்பட்டு ஞானசார உட்பட 11 பயங்கரவாதிகள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில், சட்டமா அதிபர் இது தொடர்பில் தனது ஆட்சேபனையுடன் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏலவே நீதிமன்ற அவமதிப்பில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள ஞானசாரவின் இவ்வழக்கு மேலதிக விசாரணை நவம்பர் 23ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\nஅம்பாறை: வங்குரோத்து அரசியலை மறைக்க ஹர்த்தாலுக்கு அழைப்பு: சபீஸ்\nஅம்பாறையில் திங்களிரவு இடம்பெற்ற இனவாத தாக்குதல் திட்டமிட்ட செயல் மாத்திரமன்று மறுநாள் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நிகழ்வுகளில் ஆளுங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_605.html", "date_download": "2018-06-18T05:32:54Z", "digest": "sha1:O4DAH4RNGSYLE6THOZVF6V6XQPFFUJO2", "length": 6244, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "இனி அணு ஆயுத தாக்குதல் அச்சமில்லை: ட்ரம்ப் பெருமிதம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இனி அணு ஆயுத தாக்குதல் அச்சமில்லை: ட்ரம்ப் பெருமிதம்\nஇனி அணு ஆயுத தாக்குதல் அச்சமில்லை: ட்ரம்ப் பெருமிதம்\nசில வாரங்கள் முன் வரை போர் அறைகூவல், அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கைகள் விடுத்துக்கொண்டிருந்த வடகொரியாவும் அமெரிக்காவும் ஓரிடத்திலமர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதன் பின்னணியில் இனி அமெரிக்காவுக்கு அணு ஆயுத அச்சமில்லையெனவும் 2020 அளவில் வடகொரியா முழுமையாக அணு ஆயுதங்களைக் கைவிடும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.\n70 வருடங்களாகத் தொடர்ந்து வந்த பகை, அமெரிக்காவின் எப்பாகத்தையும் அணு ஆயுதம் கொண்டு தாக்கும் வல்லமையை வடகொரியா பெற்றமை நிரூபிக்கப்பட்டதையடுத்து பேச்சுவார்த்தையில் முடிந்துள்ளது.\nஇந்நிலையில், தென்கொரியாவுடன் இணைந்து பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கைகள், பயிற்சிகளில் ஈடுபடுவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும் எனவும் வடகொரியா அணு ஆயுதங்களை முற்றாகக் கைவிடும் எனவும் இரு நாட்டுத் தலைவர்களின் கருத்துக்களின் பின்னணியில் நம்பப்படுகிறது.\nட்ரம்ப் நிர்வாகத்தின் இவ்வதிரடி நடவடிக்கைகள் உலக அரங்கில் பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/srilankanews/i-will-also-attend-the-events-that-will-be-served-in-the-food", "date_download": "2018-06-18T05:53:40Z", "digest": "sha1:RKEH4BYCGPOYDNGZE4Y6M2Q67EP5B4F5", "length": 22240, "nlines": 171, "source_domain": "www.tamilaruvi.news", "title": "அசைவ உணவு பரிமாறப்படுகின்ற நிகழ்வுகளிலும் கலந்துகொள்வேன்! - Tamilaruvi.News", "raw_content": "\n​நடிகை கஸ்தூரி வீட்டை முற்றுகையிட்ட திருநங்கைகள்\nஅரசாங்கம் மீது மகிந்த கடும் குற்றச்சாட்டு\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / அசைவ உணவு பரிமாறப்படுகின்ற நிகழ்வுகளிலும் கலந்துகொள்வேன்\nஅசைவ உணவு பரிமாறப்படுகின்ற நிகழ்வுகளிலும் கலந்துகொள்வேன்\nஅருள் 9th June 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அசைவ உணவு பரிமாறப்படுகின்ற நிகழ்வுகளிலும் கலந்துகொள்வேன்\nஅசைவ உணவு பரிமாறப்படுகின்ற நிகழ்வுகளிலும் கலந்துகொள்வேன்\nமுஸ்லீம் இறைவழிபாட்டிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறவிருக்கின்ற இப்தார் கஞ்சி அருந்தும் நிகழ்விலும் கலந்துகொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன் என வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ். பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற சிறப்பு இப்தார் விஷேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,\n“இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்த போது எனது உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றியும் இன்னோரன்ன விடயங்களைப் பற்றியும் இந்த ஏற்பாட்டாளர்கள் விசாரித்திருந்தார்கள் என அறிந்தேன்.\nநான் ஒரு இந்துவாக சைவசமயக் கோட்பாடுகளுக்கு அமைய சைவ உணவுகளை மட்டும் உண்பவனாக வாழ்கின்ற போதும் எனக்கு அசைவ உணவு பரிமாறப்படுகின்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு அவர்கள் மத்தியில் உரையாற்றுவதில் எந்தவித தயக்கமும் இல்லை எனத் தெரிவித்திருந்தேன்.\nஇந்த இப்தார் கஞ்சி வழங்கும் நிகழ்வில் உங்கள் கஞ்சியை என்னால் அருந்தமுடியாத போதும் அதன் சுவையை நீங்கள் யாவரும் இரசிப்பதுஎனக்கு மகிழ்வைத் தருகின்றது. அந்தக் கஞ்சியோடு சேர்த்து உங்களால் பகிரப்படும் அன்பையும்என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.\nவடமாகாணத்தின் யாழ்ப்பாணப் பகுதியில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தனர். எனினும்1990ம் ஆண்டில் இப் பகுதியில் வாழ்ந்த முஸ்லீம் மக்கள் இப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் நாட்டின் நாலா பாகங்களிலும் சிதறுண்டு வாழ்ந்துவருகின்றார்கள்.\nஇது மனவருத்தத்திற்குரியது. இவர்களில் குறிப்பிட்ட ஒரு வகுதியினர் கொழும்பிலும் நீர்கொழும்பு போன்ற பகுதிகளிலும் தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து தற்போது நல்ல நிலைமைகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்று அறிகின்றேன்.\nஆனால் புத்தளம் பகுதிகளில் குடியேறிய மக்கள் பொருள் பண்டங்களைத் தேடக்கூடிய வாய்ப்பு வசதிகள் குறைவாக உள்ள நிலையில் அடிப்படை வசதிகளுடனான வாழ்க்கையையேதொடர்ந்தும் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்று கூறப்படுகிறது. இது கவலைக்குரியது.\nயாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்தமுஸ்லீம் மக்கள் ஏனைய மக்களுடன் சகோதரர்களாக வாழ்ந்துவந்த போதும் 1990ல் ஏற்பட்ட குழப்ப நிலைகள் அவர்களின் வாழ்க்கையைச்சிதறுண்ட நிலைக்கு மாற்றியுள்ளது.\nஇம் மக்களை அவர்கள் வாழ்ந்த அந்தந்தப் பிரதேசங்க��ில் அவர்களின் சொந்த நிலங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அனைத்துத் தரப்புக்களும் தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. முயற்சிகள் வெற்றி அளிக்கும் என்று நம்புவோம்.\nமுஸ்லீம் மக்களுக்கு அவர்களுடைய இஸ்லாமிய மதத்தின்பால் ஆற்றப்படவேண்டிய ஐந்து முக்கிய கடமைகள் உள்ளன. அவையாவன,\nசக்காத் எனப்படும் ஏழைகளுக்கான வரி\nவசதியுடையவர்கள் மக்காவுக்கு சென்று இறை இல்லத்தைத் தரிசித்தல்.\nஇந்த ஐந்து கடமைகளும் ஒரு முஸ்லீமுக்கு முக்கியமான கடமைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியத் தொழுகையின் போது இசைக்கப்படுகின்ற பாங்கு ஒலி அத் தொழுகையின் போது\nஅல்லாகுத்தாலாவைத் தவிர வேறு யாரும் இல்லை என சாட்சி கூறுங்கள் முகமது நபி அல்லாகுத்தாலாவின் தூதுவர் என சாட்சி கூறுங்கள்.\nதொழுகையின் பக்கம் விரைந்து வாருங்கள். வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள். அல்லா மிகப் பெரியவன்”\nஎன்ற கருத்துப்பட அரபு பாஷையில் கூறப்படுகிறது. முஸ்லீம் மதத்தை இறுக்கமாக பின்பற்றுகின்ற ஒரு முஸ்லீம் மகன் தான் என்ன கடமையில் இருந்தாலும் பாங்கு இசைக்கப்பட்டதும்தனது செயல்கள் எல்லாவற்றையும் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு தொழுகையில் ஈடுபட வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.\nநான் கொழும்பு புதுக்கடையில் பிறந்து அங்கு சில காலம் வாழ்ந்ததால் பாங்கு ஒலி கேட்டுப் பரீட்சயப்பட்டவன். அந்த ஒலி இறைவனைத் தானாகவே நினைப்பூட்டும் வல்லமை வாய்ந்தது.\nஇஸ்லாமிய மக்களின் மறைநூலான அல்குர்ரான் அருளப்பட்ட இந்த மாதத்தில் நடைபெறுகின்ற ரம்ழான் நோன்பு முஸ்லீம் மக்களுக்கு ஒரு செய்தியை கூறிச் செல்கின்றது.\nஇக் காலத்தில் இறை பக்தியை மேன்மையடையச் செய்வதும் அல்லாவின் ஆணைக்கு கட்டுப்பட்டு அடுத்த 11 மாதங்களுக்கும் இஸ்லாம் மதத்தில் கூறப்பட்ட மனிதப்பண்புக்கும் இறை ஒழுக்கத்திற்கும் அமைய உண்மையான முஸ்லீமாக ஹறாம் இழைக்காதவனாக வாழ்வதற்குரிய ஒரு சத்தியப் பிரமாண நிகழ்வாக இந்த இப்தார் நிகழ்வு கொள்ளப்படலாம்.\nநான் சுமார் 40 வருட காலம் நவராத்திரி விரதம் அனுஷ்டித்தவன். ஒன்பது நாட்களும் சாப்பிட மாட்டேன். குறிப்பிட்ட நேரங்களில் நீராகாரந்தான். நோன்பு அல்லது விரதம் என்பது எம்மை உடல் உணர்வில் இருந்து இறையுணர்வுக்கு அழைத்துச் செல்லுந் தன்மை வாய்ந்தது.\nமதங்கள் அனைத்தும் நல்ல வழிகளையே மக்களுக்கு எடுத்துரைக்கின்றன. ஆனால் மக்கள் தான் அவற்றை புரிந்துகொள்ளாது தம்முள் தாமே அடித்துக் கொண்டு பிரிந்து நிற்கின்றனர்.\n2017ம் ஆண்டு ஹஜ் பெருவிழாவின் போது எருக்கலம்பிட்டி கிராம மக்களின் அன்பான அழைப்பை ஏற்று அந் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக எருக்கலம்பிட்டிக்கு சென்றிருந்தேன்.\nஅந்த மக்கள் என்னை அன்பாக அழைத்து கௌரவப்படுத்தியிருந்தமையைநன்றியுடன் இந் நேரத்தில் நினைவு கொள்கின்றேன்.\nஅதுபோன்றே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரர்களாகிய நீங்கள் உங்கள் இஸ்லாம் மத விழாவில் என்னை ஒரு இந்துவாகப் பார்க்காமல் அன்புடன் வரவேற்று கௌரவித்திருப்பது மகிழ்வைத் தருகின்றது.\nஇறைவனின் படைப்பிலே ஆறு அறிவு கொண்ட ஒரு உயிரினமாக விசேடமாக படைக்கப்பட்ட மனித குலம்,மதத்தின் பெயரால் அடித்துக் கொண்டு சாவதும் பிரிந்து நிற்பதும் எமது அறியாமை என்ற உணர்வை அனைத்து மதங்களும் இடித்துரைக்கின்ற போதும் அதனை சிலர் கேட்பதாக இல்லை.\nஇந்து சமுத்திரத்தின் முத்தென விளங்கக்கூடிய இந்த ஈழமணித் திருநாட்டில் வாழும்மூவின மக்களும் பகைமைகளை மறந்து ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுத்துசகோதரர்களாக வாழத்தலைப்பட்டிருப்பார்களேயாயின் எமது நாடு அன்பும் அறனும் உடைய ஒரு புண்ணிய பூமியாக இந்தப் புவியின்பால் திகழ்ந்திருக்கும்.\n1990களில் ஒரு இடம்பெயர்வு ஏற்பட்டிருக்காது, தம்புள்ளையில் அமைந்திருந்த பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்டிருக்காது, கண்டியில் அண்மையில் நடைபெற்ற சம்பவம் போல் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்காது, காலத்திற்குக் காலம் கரியேற்றும் கப்பல்களில் தமிழ் மக்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏற்றி அனுப்பப்பட்டிருக்கமாட்டார்கள்.\nமாறாக அறிவில் சிறந்து விளங்கும் புத்திஜீவிகளைக்கொண்ட ஒரு ஐக்கிய இலங்கையாக இந்த நாடு பரிணமித்திருக்கும்.\nலீ குவான் யூ அன்று கூறினார் – ஒரு மொழி நாடு பிரிவினையைக் கொண்டு வருமென்று. பெரும்பான்மையினர் தமது மொழியை எல்லோர் மீதும் திணித்ததால் எல்லா இனங்களும் இடருற்றன.\nஎமது ஒற்றுமை குலைந்தது. அந்த ஒற்றுமையை நாங்கள் மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும். எமக்கிடையே புரிந்துணர்வு வளர்ந்தால்த் தான் ஒற்றுமை ஏற்படும். சுயநலமும் மனதில் வெறுப்பும் இருந்தால் அவை அந்த ஒற்றுமையைக் குலைத்துவிடும்.\nஎனவே இன்றைய இந்த முஸ்லீம் மக்களுக்கான இனிய நன்நாளில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்துகொண்டு எமக்குரிய உரித்துக்களுடன் நிலைபேறான வாழ்க்கையை முன்னெடுக்க அனைத்து மதங்களும் உதவவேண்டும்.\n2018ம் வருடத்திற்கான உங்கள் ரம்ழான் நோன்பு நிகழ்வுகள் இனிதே நிறைவுற எல்லாம் வல்ல அல்லாவின் அருளாசிகள் உங்களுக்கு கிட்ட வேண்டும் எனப் பிரார்த்தித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.\nPrevious ஸ்ரீ விளம்பி வைகாசி 26 (09.06.2018) சனிக்கிழமை ராசி பலன்கள்\nNext சிங்கப்பூர் சந்திப்பில் நான் கொல்லப்படலாம்: வடகொரிய அதிபர் அச்சம்\nமேஷம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவரின் நட்பால் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.11/wet/CC-MAIN-20180618051104-20180618071104-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}