diff --git "a/data_multi/ta/2018-17_ta_all_0009.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-17_ta_all_0009.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-17_ta_all_0009.json.gz.jsonl" @@ -0,0 +1,463 @@ +{"url": "http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2009/09/blog-post_26.html", "date_download": "2018-04-19T09:58:50Z", "digest": "sha1:I5LDGOGV2E5EJMJI5JS6DNMTOY5NHISJ", "length": 29295, "nlines": 384, "source_domain": "venbaaeluthalaamvaanga.blogspot.com", "title": "வெண்பா எழுதலாம் வாங்க!: அடிமறி மண்டில ஆசிரியப்பா", "raw_content": "\nவெள்ளி, 25 செப்டம்பர், 2009\nஅடிமறிமண்டில ஆசிரியப்பாவின் இலக்கணம் :\nஆசிரியப்பாவின் பொது இலக்கணம் யாவும் பொருந்தி இருக்க வேண்டும்.\nஅடிதோறும் நான்கு சீர்கள் அமைந்திருக்க வேண்டும்.\nமுதல், நடு, இறுதி என்ற எந்த அடியையும் எங்கு அமைத்துப் பாடினாலும் ஓசையும் பொருளும் சிதையாமல் இருக்க வேண்டும்.\nஅழுக்கா றுடையவன் அழிவதோ உறுதியே\nஒழுக்க முடையான் உயர்வ துறுதியே\nவழுக்கலில் ஊன்றுகோல் சான்றோர் வாய்ச்சொலே\nவிழிப்புடன் வாழ்பவன் வேண்டிய தடைவனே. - புலவர் அரங்க. நடராசனார்.\nசூரல் பம்பிய சிறுகான் யாறே\nசூரர மகளிர் ஆரணங் கினரே\nவாரலை யெனினே யானஞ் சுவலே\nசாரல் நாட நீவர லாறே. - யாப். காரிகை எடுத்துக்காட்டுப் பாடல்.\nஅன்பருள் உணர்வே ஆளுக உலகே\nஇன்பம் பிறர்துயர் இலாதே நீக்கலே\nஎன்றும் நாடுக இனியநற் புகழே\nநின்று பெயர்சொலும் நேர்மை உண்மையே. - த.ந.\nஇனி, அடிமறி மண்டில ஆசிரியப்பா எழுதலாமே.\nஇடுகையாளர் தமிழ நம்பி நேரம் பிற்பகல் 10:21\nஅவனடிமை 27 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:09\nஅரசியல் ஆசை அராஜக மாச்சே\nபொருளியல் பற்றாக் குறைகூட லாச்சே\nஅறிவியல் ஆபத்து ஆதாய மாச்சே\nதுறவியல் திருடர் திருப்பணி யாச்சே\nஇறைவனுக் கிருதயம் இல்லாமற் போச்சே\nஅவனடிமை 27 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:18\nபாவுக் கடித்தளம் பழந்தமிழ்ப் பண்பே\nநாவுக் கியலிசை நலந்தருஞ் சொல்லே\nகோவுக் கணிகலன் குறையிலாக் குடியே\nதாவும் தமிழிசை தீஞ்சுவைத் தேனே\nஅவனடிமை 27 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:32\nஇன்றியமை யாது இளமையிற் கல்வியே\nமென்பொருள் ஈட்ட மயங்குவாள் மனைவியே\nசென்றிடும் செல்வம் செலவிடச் செல்வரே\nகுன்றிடாச் செல்வம் குன்றுறும் குமரனே\nஅவனடிமை 28 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:45\nஅருமை ஆசிரியர்களே: சென்ற மறுமொழியிலுள்ள பாவில் இரண்டாஞ்சீரில் பிழையுள்ளது, பிழை நீக்கியுள்ளேன்:\nஇன்றியமை யாதது இளமையிற் கல்வியே\nமென்பொருள் தேட மயங்குவாள் மனைவியே\nசென்றிடும் செல்வம் செலவிடச் செல்வரே\nகுன்றிடாச் செல்வம் குன்றுறும் குமரனே\n'மென்பொருள் தேட' - மென்மையாக (அதாவது, அதிரடியும், 'பொருள் சேர்க்க வேண்டும்' என்ற வெறியுடனும் இல்லாமல் அவளுக்கும் உரிய நேரத்தை ஒதுக்கி அவளையும் மகிழ்வித்தபடி) பொருளைத் தேட, எந்த மனைவிதான் மயங்காமாட்டாள்\nமூன்றாமடி நான்காம் சீர் 'செல்வரே' மக்கட்செல்வத்தைக் குறிக்கும்.\nஅகரம் அமுதா 29 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:48\nஅவனடியாரின் பாடல்கள் அனைத்தும் அருமை. படித்து வியந்தேன். முதற்பாடல் ஆறு அடிகள் வருகின்றனவே நான்கு நான்கு அடிகளே வரும். ஆறடிகள் வரலாமா நான்கு நான்கு அடிகளே வரும். ஆறடிகள் வரலாமா\nதமிழநம்பி 30 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:57\nஅரசியல் ஆசை அராஜக மாச்சே\nபொருளியல் பற்றாக் குறைகூட லாச்சே\nஅறிவியல் ஆபத்து ஆதாய மாச்சே\nதுறவியல் திருடர் திருப்பணி யாச்சே\nஇறைவனுக் கிருதயம் இல்லாமற் போச்சே\nஅயற்சொற்கள் தவிர்த்து எழுதின் தமிழ்ப்பாட்டின் மதிப்பு கூடும்.\nபாவுக் கடித்தளம் பழந்தமிழ்ப் பண்பே\nநாவுக் கியலிசை நலந்தருஞ் சொல்லே\nகோவுக் கணிகலன் குறையிலாக் குடியே\nதாவும் தமிழிசை தீஞ்சுவைத் தேனே\nஇன்றியமை யாதது இளமையிற் கல்வியே\nமென்பொருள் ஈட்ட மயங்குவாள் மனைவியே\nசென்றிடும் செல்வம் செலவிடச் செல்வரே\nகுன்றிடாச் செல்வம் குன்றுறும் குமரனே\n\"மென்மை வழியீட்ட மெச்சுவள் மனைவியே\"\nஅடிமறி மண்டில ஆசிரியம் மூன்றும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.\nதமிழநம்பி 30 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:01\nஅடிமறி மண்டில ஆசிரியப்பாவிற்கு அடி வரையறை ஏதும் கூறப் படவில்லை.\nஆயிரம் அடிகளும் அதற்கு மேலும் கூட வரலாம்.\nVisu Pakkam 30 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:04\nஎதையோ தேடப்போய் இந்த ”வெண்பா வடிப்பது எப்படி” என்ற வலைத்தளத்தில் நுழைந்துவிட்டேன். நுழைந்த நாளிலிருந்து இந்த வெண்பாப் பைத்தியம் எனக்கு பிடித்தாலும் பிடித்தது, மன நிம்மதியை அடியோடு இழந்து தவிக்கிறேன். ஐயகோ, ஆண்டவா, இந்த வலைத்தளத்தை ஏன் என் கண்ணில் படவைத்தாய்\nவாழ்வின் பெரும்பகுதியை பயனற்ற முறையில் போக்கிவிட்டேனே. பள்ளிக்காலங்களில் தமிழ் இலக்கணம் என்றாலே கசக்குமே, ஆனால் இந்த வலைத்தளத்தைப் பார்த்த பின்னர் அதுவும் இனிக்கின்றதே.\nஐயா, தமிழிலக்கணம் இப்போதுதான் ஆர்வத்தோடு பயில ஆரம்பிக்கும் நானும் வெண்பா எழுத முடியுமா\nஉமா 30 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:27\nஇல்லாள் தன்னால் இல்லறம் சிறக்குமே\nநல்லாட் சியினால் நாடுயர்ந் திடுமே\nநல்லதோர் விதையே மரமா கி���ுமே\nநல்லெணம் மட்டுமே நமைவளர்த் திடுமே\nஒரு மரம் நன்றாக வளர விதையே காரணியம்,\nஅதுபோல் ஒரு குடும்பம் சிறக்க மனைவி விதைபோலாகிறாள்,\nஒரு நாடுயர நல்லாட்சி விதையாகிறது,\nஒரு தனிமனிதன் உயர அவன் நல்லெண்ணம் காரணியமாகிறது.\n[சரியாக வந்திருக்கிறதா எனத்தெரியவில்லை, இருந்தாலும் என் முயற்சி தங்கள் பார்வைக்கு. அடி மாற்றினாலும் ஓசை மாறாதது போல் தான் எனக்குப் படுகிறது. அருள் கூர்ந்து பிழைதிருத்தவும்.]\nமன்னிக்கவும் இரு நாட்களுக்குப் பிறகே வர இயலும்.\nஅவனடிமை 30 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:15\nஅகரம் அமுதா/தமிழநம்பி அய்யன்மீர்: வாழ்த்துகளுக்கு நன்றி.\n//அயற்சொற்கள் தவிர்த்து எழுதின் தமிழ்ப்பாட்டின் மதிப்பு கூடும். //\nமுயல்கிறேன்; வலையில் அயற்சொல்-தமிழ்ச்சொல் அகராதி ஏதும் உளதா \n//\"மென்மை வழியீட்ட மெச்சுவள் மனைவியே\" என்று இருக்கலாமே.//\n'மென்பொருள்' என்றால் கணினி software சார்ந்த பணி என்றும், அத்துறையில் இக்காலத்தில் உள்ள ஒரு பெரும்பற்றும் மறைமுகமாக புலப்படுவதால் அதையே உபயோகித்தேன்.\nஇப்பா ஒரு சொற்பொழிவில் ஆங்கிலத்தில் கூறப்பட்ட கருத்தை நினைவு கூர்ந்து எழுதியது:\nஅவனடிமை 30 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:49\nஅடிமறி மண்டிலம் அடிக்கடி அருமை\nபொடியடி இணைக்குறள் படித்திட இனிமை\nஅடிநாற் சீர்நிலை மண்டிலம் சீர்மை\nஅடியீற் றியல்குறுகும் நேரிசை நன்மை\nவடிவிலா சிரியம் விலையிலா வளமை\nஅவனடிமை 2 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 10:04\nஆசிரியப்பாவில் மூழ்கடித்த பாட இடுகைகளால் வெண்பா எழுதி சிறிது காலமாகிறது. ஆகவே, ஆசான்களை கேட்க வேண்டிய கேள்வியை வெண்பாவாகவே கொடுப்போம்:\nஆசிரியப் பாவகைகள் அன்போ டளித்தபே\nராசிரியப் பெருந்தகைப் பாவலர் - பேசுமப்\nபாவினம் மூன்றென் றுரைத்தார்* அகரமவை\n* //ஆசிரியப்பாவின் இனம் மூன்று வகைப்படும். அவை:-\nஇதுவரை வந்த பாடங்களை இங்கே தொகுத்திருக்கிறேன். பிழையேதும் இருந்தால் திருத்தவும்,\nதமிழநம்பி 18 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:18\n***இலக்கணம் என்றாலே கசக்குமே, ஆனால் இந்த வலைத்தளத்தைப் பார்த்த பின்னர் அதுவும் இனிக்கின்றதே.\nஐயா, தமிழிலக்கணம் இப்போதுதான்ஆர்வத்தோடு பயில ஆரம்பிக்கும் நானும் வெண்பா எழுத முடியுமா\nநீங்கள் நன்றாக வெண்பாவும் ஏனைய மரபு பாக்களும் எழுத முடியும்.\nதவறின்றி எழுதும் ஆற்றல் இருக்கிறது.\n��ில அடிப்படைகளைத் தெரிந்து கொண்டால் போதும்.\nதமிழநம்பி 18 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:25\nஇல்லாள் தன்னால் இல்லறம் சிறக்குமே\nநல்லாட் சியினால் நாடுயர்ந் திடுமே\nநல்லதோர் விதையே மரமா கிடுமே\nநல்லெணம் மட்டுமே நமைவளர்த் திடுமே\n(காரணம் என்றே எழுதுங்கள், அது சரியான தமிழ்ச்சொல் வடிவம் என்பதே மொழியியல் ஆய்வறிஞர் முடிவாக உள்ளது)\nதமிழநம்பி 18 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 9:32\nஇதுவரை வந்த பாடங்களை இங்கே தொகுத்திருக்கிறேன். பிழையேதும் இருந்தால் திருத்தவும்,\nதமிழநம்பி 18 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 10:20\nஅடிமறி மண்டிலம் அடிக்கடி அருமை\nபொடியடி இணைக்குறள் படித்திட இனிமை\nஅடிநாற் சீர்நிலை மண்டிலம் சீர்மை\nஅடியீற் றியல்குறுகும் நேரிசை நன்மை\nவடிவிலா சிரியம் விலையிலா வளமை\n\"அடிகுறு கீற்றயல் நேரிசை... \"\nஆசிரியப்பா எழுதுவது விளையாட்டாகவே கைவரப் பெற்று விட்டீர்கள்.\nஆசிரியப் பாவகைகள் அன்போ டளித்தபே\nராசிரியப் பெருந்தகைப் பாவலர் - பேசுமப்\nபாவினம் மூன்றென் றுரைத்தார்* அகரமவை\nவெண்பா அமுதா விரைந்தோர் நிலையுற்றே\nஅவனடிமை 19 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 3:57\n\"அடிகுறு கீற்றயல் நேரிசை... \"\nஅடிமறி மண்டிலம் அடிக்கடி அருமை\nபொடியடி இணைக்குறள் படித்திட இனிமை\nஅடிநாற் சீர்நிலை மண்டிலஞ் சீர்மை\nஅடிகுறு கீற்றியல் நேரிசை நன்மை\nவடிவிலா சிரியம் விலையிலா வளமை\nமாற்றிவிட்டேன் தமிழநம்பி ஆசான் அவர்களே\nஅவனடிமை 21 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 4:19\nவெண்பா அமுதா விரைந்தோர் நிலையுற்றே\nமறுமொழிக்கு நன்றி. ஆமாம் எழுந்து வரட்டும். இறைவனை வேண்டிக்கொள்வோம்:\nஅமுதனென் றொருவா சிரியரிங் குண்டு\nதமிழநம் பியெனும் தமிழாசா னுண்டு\nமரபுப்பா மகிழ்வுடனே மாந்துவோரு முண்டு\nஇறைவாநீ இவர்வலையில் இணைந்திடவே அருள்வாய் \nதமிழநம்பி 11 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:29\nஅகரம் அமுதா தொடர்பு கொண்டார்.\nஇம்மாத இறுதியில் இணையத் தொடர்பு பெற்றுவிடுவதாகவும் வழக்கம்போல் இவ் வலைப்பதிவில் நாம் செயற்படலாம் என்றும் தெரிவித்தார்.\nவிரைவில் அவருக்கு இணையத் தொடர்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.\nஅவனடிமை 18 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:33\n//விரைவில் அவருக்கு இணையத் தொடர்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.//\nசெய்திக்கு நன்றி தமிழநம்பி அய்யா அவர்களே.\nஆகா அருமை அகரம் வரு���ார்\nபாகாய் பலபா பருகத் தருவார்\nவேகா வெயிலில் குளிர்காய் வதுபோல்\nவாகா யெமக்கு வெண்பா அருள்வார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅறுசீர் ஆசிரிய மண்டிலம் (12)\nஈற்றடிக்கு வெண்பா எழுது (1)\nஎழுத்து அசை சீர் (5)\nதளை அடி தொடை (4)\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க\n\" வெண்பா \" வனம்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=55", "date_download": "2018-04-19T10:08:16Z", "digest": "sha1:ANBRTJIMM643AISNM6U3S3JQ5E4SGZRV", "length": 12928, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் ஸ்ரீ அன்னை\nஆன்மிக வாழ்க்கையில் நேர்மையை வளர்த்துக்கொண்டிருப்பது அவசியம். ஆன்மிகப் பாதையில் நேர்மை மட்டுமே உங்களுக்கு பாதுகாப்பாய் அமைய முடியும். அந்த நேர்மை முழுமையானதாய் இருக்க வேண்டும். நீங்கள் நேர்மையற்றவராய் இருந்தால் எடுத்து வைக்கிற அடுத்த அடியிலேயே விழுந்து மண்டையை உடைத்துக்கொள்ளும்படி ஆகும். ஆகவே நீங்கள் எதைச் செய்வதற்கு முன்பும், எதைத் தொடங்குவதற்கு முன்பும், எந்த ஒன்றை முயற்சித்துப் பார்ப்பதற்கு முன்பும் அதிகபட்ச நேர்மையுடன் இருக்கிறீர்களா என்பதை நிச்சயித்துக் கொள்ளுங்கள். அதை மேலும் வளர்த்துக்கொள்கிற நோக்கமும் உங்களிடம் இருக்க வேண்டும்.\nஒருவர் அறிவு பாதையில் செல்லலாம். இன்னொருவர் புனிதப் பாதையில் போகலாம். மற்றொருவர் சரணாகதியை நாடலாம். பாதை எதுவாயினும் அது முழுமையானதாய் இருக்க வேண்டும். அதை நீங்கள் நேர்மையின் மூலம் அடையமுடியும்.\nமுழுமையான குறையற்ற நேர்மை என்பது அடுத்தவரை வஞ்சிக்க முயலாதிருப்பதாகும். 'ஓ அது ஒன்றும் முக்கியமில்லை, அடுத்த முறை நன்றாக அமைந்துவிடும்' என்பது போன்ற சமாதான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.\nநேற்றுபோல் இன்று இல்லை என்பீர்கள். நேற்று உங்களை முழுமையாய் ஒரு பணியில் ஒப்படைத்துக் கொண்டிருப்பீர்கள். அதனால் அது உவகை அளிப்பதாய் இருந்திருக்கும். நேற்று அழகாய் இருந்ததெல்லாம் இன்று அழகாய் தெரியவில்லை என்றால் நேர்மையின்மைதான் காரணம்.\nஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்\nஇது கூட அவசியம் தான்\n» மேலும் ஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n தேர்தலுக்கு தயாராக அதிரடி ஏப்ரல் 19,2018\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் ஏப்ரல் 19,2018\n'பதவி விலகும் வரை போராடுவோம்' ஏப்ரல் 19,2018\nபலாத்கார சம்பவங்களை அரசியலாக்காதீர் : மோடி ஏப்ரல் 19,2018\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை ஏப்ரல் 19,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=8327", "date_download": "2018-04-19T10:08:13Z", "digest": "sha1:RMOVP7FO4TA7AYMBDV5DKW3ZOYDQ2LQM", "length": 11160, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் விவேகானந்தர்\n* அறிவோடு செயல்படும் போது தான் பிழைகளை அகற்ற முடியும். இதையே அறிவியலும் ஏற்றுக் கொள்கிறது.\n* உன்னை நீயே வெறுப்பது கூடாது. வெறுப்பினால் அழிவுக்குரிய வாசல் திறந்து விடப்படுகிறது.\n* தாய், தந்தையரை ஒருவன் மகிழ்ச்சிப்படுத்தி விட்டால் கடவுளே மகிழ்ச்சியில் திளைக்கிறார்.\n* அன்பின் அடிப்படையில் செய்யப்படும் எந்த ஒரு செயலின் முடிவும் ஆனந்தத்தில் நிறைவு பெறும்.\n* பெற்றுக் கொள்வதில் எந்த பெருமையும் இல்லை. கொடுத்து மகிழ்பவனே பேறு பெற்றவன்.\nஎதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம்\nபோராட்ட உணர்வே வாழ்விற்கு சுவை\n» மேலும் விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n தேர்தலுக்கு தயாராக அதிரடி ஏப்ரல் 19,2018\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் ஏப்ரல் 19,2018\n'பதவி விலகும் வரை போராடுவோம்' ஏப்ரல் 19,2018\nபலாத்கார சம்பவங்களை அரசியலாக்காதீர் : மோடி ஏப்ரல் 19,2018\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை ஏப்ரல் 19,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1688544", "date_download": "2018-04-19T10:08:19Z", "digest": "sha1:WSSEZP344657MR5LMVLNTGEL3CYQRJRQ", "length": 21462, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓசூர் அருகே 25 வயது பெண் யானை சுட்டுக்கொலை: இருவர் கைது: தலைமறைவான மூன்று ப���ருக்கு வலை| Dinamalar", "raw_content": "\nஓசூர் அருகே 25 வயது பெண் யானை சுட்டுக்கொலை: இருவர் கைது: தலைமறைவான மூன்று பேருக்கு வலை\nஉன்னாவ் பலாத்கார வழக்கு:எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை ... 87\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\n30 வருடம் இழுத்தடிக்கப்பட்ட கொலை வழக்கில் சிறை ... 32\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nஓசூர்: ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, விவசாய நிலத்திற்குள் புகுந்த, 25 வயது பெண் யானை சுட்டு கொல்லப்பட்டது. இது தொடர்பாக, இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், மூன்று பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட, தமிழக - கர்நாடக எல்லையில், உளிபண்டா கிராமம் உள்ளது. ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட இக்கிராமத்தில் இருந்து, ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி உள்ளதால், யானைகள் அடிக்கடி உளிபண்டா கிராமத்திற்குள் வந்து செல்லும். உளிபண்டா கிராமத்தில், ஒன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, தக்காளி, அவரை சாகுபடி செய்திருந்த சின்னபையன், 45, என்பவரது தோட்டத்திற்குள், நேற்று முன்தினம் இரவு, 11:40 மணிக்கு, நான்கு காட்டு யானைகள் புகுந்தன. அவற்றை பார்த்து நாய்கள் குரைத்தன. விவசாய நிலத்தில் ராகி பயிர் அடுக்கி வைத்திருந்த குடிசையை நோக்கி யானைகள் சென்றன. அங்கு காவலுக்கு இருந்த அப்பகுதியை சேர்ந்த பசவராஜ், 45, குடிசைக்குள் யானைகள் புகுந்து விடும் என பயந்து, தன்னிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியால், யானைகளை நோக்கி சுட்டார். இதில், 25 வயது மதிக்கத்தக்க பெண் யானையின் தலையில் இரு குண்டுகள் பாய்ந்தது; சுருண்டு விழுந்து இறந்தது. மற்ற, மூன்று யானைகள் வனப்பகுதிக்குள் ஓடி விட்டன. இதுகுறித்து தகவலறிந்த மாடக்கல் வி.ஏ.ஓ., பாலசுப்பிரமணியன், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தர்மபுரி மண்டல வன பாதுகாவலர் ஆசீஸ் வத்சவா, மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், ஓசூர் சப்-கலெக்டர் செந்தில்ராஜ், தேன்கனிக்கோட்டை தாசில்தார் ராமகிருஷ்ணன் ஆகியோர், இறந்த யானையை பார்வையிட்டனர். தேன்கனிக்கோட்டை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில், யானை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, அதன் தலையில் இருந்த இரு குண்டுகள் வெளியே எடுக்கப்பட்டன. பின், விவசாய நிலத்தில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பள���ளம் தோண்டி, யானை புதைக்கப்பட்டது. யானையை சுட்டு கொன்ற பசவராஜூடன் இருந்த, உளிபண்டா பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி, 45, மாதேஷ், 45, ஆகிய, இரு விவசாயிகளை, வனத்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பசவராஜ், சின்னபையன், சென்னீரான் ஆகியோரை, வனத்துறையினர் தேடி வருகின்றனர்.\nநான்கு ஆண்டுகளில் 14 யானைகள் பலி: ஓசூர் வனக்கோட்டத்தில், கடந்த, 2013 பிப்., 4ல், கெலமங்கலம் - ஓசூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையே, ரயிலில் அடிபட்டு, இரண்டு யானைகள் இறந்தன. அதே ஆண்டு மே, 20ல், தேன்கனிக்கோட்டை அடுத்த அய்யூர் ஏரி அருகே, மின்சாரம் தாக்கி, இரு யானைகள் இறந்தன. அக்., 14ல், தக்கட்டி வனப்பகுதியில், ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி, ஒரு ஆண் யானையும், 2014 மார்ச், 12ல், ஜவளகிரி வனப்பகுதியில், சேற்று நீரை குடித்து, இரண்டு வயது யானையும், ஜூலை, 8ல், கிருஷ்ணகிரி வனக்கோட்டம், மகராஜாகடை வனப்பகுதியில், சேற்று நீரை குடித்து, ஒரு ஆண் யானையும் இறந்தது. ஓசூர் அடுத்த ஜவளகிரி வனப்பகுதியில், ஆக., 17ல், இரு யானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. செப்., 15ல், கெம்பக்கரை வனப்பகுதியில் சேற்று நீரை குடித்து, ஒரு யானையும், நவ., 24ல், அய்யூர் காப்பு காட்டில், மின்சாரம் தாக்கி மக்னா யானையும் இறந்தது. 2015 பிப்., 3 இரவு, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், கோபசந்திரம் அருகே, காரில் அடிப்பட்டு, இரண்டு வயது பெண் யானை இறந்தது. கடந்த, 2016 ஜூலை, 4ல், அரசு பஸ் மோதி மக்னா யானை உயிரிழந்தது. அதன் பின், யானை உயிர் பலி இல்லாமல் இருந்த நிலையில், நேற்று யானை ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமரத்தில் வேன் மோதி 3 பேர் பலி ஏப்ரல் 19,2018\nநிர்மலா தேவி விவகாரம்; அதிகாரி இன்று விசாரணை ஏப்ரல் 19,2018 5\nபஸ் கவிழ்ந்து 16 பேர் காயம் : மீட்க சென்ற, '108'ல் தீ ... ஏப்ரல் 19,2018\nசூறாவளிக்கு 15 பேர் பலி : ஸ்தம்பித்தது கோல்கட்டா ஏப்ரல் 19,2018\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளைய���ம் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2017/02/", "date_download": "2018-04-19T09:28:40Z", "digest": "sha1:IFSBWAAN2JEYFCM3G3LS2V5MIQ3YN6PQ", "length": 12655, "nlines": 200, "source_domain": "canadauthayan.ca", "title": "February, 2017 | Canada Uthayan", "raw_content": "\n* பேராசிரியை விவகாரம்: துணைவேந்தர், பதிவாளரிடம் விசாரணை * அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை * ரஷ்யா மீது விரைவில் பொருளாதாரத் தடை: ட்ரம்ப் அறிவிப்பு * அமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nகிம்முடனான சந்திப்பு நல்ல விதமாக அமையாவிட்டால் வெளிநடப்பு: டொனால்டு டிரம்ப்\nபாலியல் விவகாரம்: 7 குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை\nதெலுங்கானாவில் தலித் பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்\nகனிமொழி பற்றி எச்.ராஜா ‘டுவிட்’ பாரதீய ஜனதாவிற்கு ப.சிதம்பரம் கேள்வி\nபெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்\nV.Sivaraman. on அரசியல் அதிகாரங்களுக்காக இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா\nnetultim2 on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nmuruganantham on பகுதி நேர வேலை வாய்ப்பு\nsiva on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nsiva on கொழும்பு துறைமுக நகர் பணி 2019ல் முழுமை பெறும்\nசந்திரசேகரம் பாலப்பிரவீன் (பிரவீன் )\nஆறாத நினைவுகளுடன் ஆறு ஆண்டுகள் அன்னை மடியில் : 12-10-1984 – ஆண்டவன் அடியில் : 16-04-2012 Share on\nடீசல் – ரெகுலர் 116.60\nபுனே தோல்வியின் ‘திடுக்’ உண்மைகள்\nபுனே டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தை முழுக்க முழுக்கசுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதாக மாற்றும்படி பி.சி.சி.ஐ., தரப்பில்கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டதாம். இது, இந்திய அணிக்கேபெரும் பாதிப்பாக\nஅங்க அடையாளங்கள் சரிபார்ப்புக்காக நடிகர் தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்\nஉயர்நீதீமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் ஆஜராகியுள்ளார். மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசசிகலா – செங்கோட்டையன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் சந்திப்பு.. 1 மணிநேரம் ஆலோசனை\nபெங்களூரு : சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை தமிழக அமைச்சர்கள் நால்வர் இன்று நேரில்\nமரண அறிவித்தல் பிறப்பு : 04-03-1955 இறப்பு : 20-02-2017 யாழ். வதிரி அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி மத்தி,\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மலர்வு :10-07-1944 உதிர்வு :26-02-2014 ”சிறுமையுவ நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்”” உங்கள்\nமீ��்டும் ஓகீஃப் அபாரம்: 3-வது நாளில் 333 ரன்களில் இந்தியா மோசமான தோல்வி\nபுனே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று 4\nஅமரர். சின்னத்தம்பி இராசையா (தமிழீழம் சுண்ணாகம், மொன்றியல்)\n2ம் ஆண்டு நினைவஞ்சலி தோற்றம்:- 15-12-1927 மறைவு:- 18-02-2015\nஇரட்டை இலையை மீட்போம்: புதிய அமைப்பைத் தொடங்கி தீபா சூளுரை\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கினார். இரட்டை இலையை மீட்போம்\nதமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் நடக்க வாய்ப்பு: பிரேமலதா விஜயகாந்த் கருத்து\nதமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது என தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கோவையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/medical/03/123822?ref=morenews", "date_download": "2018-04-19T09:49:57Z", "digest": "sha1:VZWSYXAC6IDHSXUARW4C3LFXNM5HCDSQ", "length": 8547, "nlines": 151, "source_domain": "news.lankasri.com", "title": "தினமும் 2 பேரிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? - morenews - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதினமும் 2 பேரிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nதினந்தோறும் பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும்.\nஇதில் ஏ, பி, பி2, என விட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, கணிசமான அளவு உள்ளது.\nசுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என விட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.\nஇதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.\nவயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.\nஉண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் ச���லருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.\nஇரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றை உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.\nதோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும்.\nகுடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கும்.\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/snacks/sundal/main.html", "date_download": "2018-04-19T09:57:25Z", "digest": "sha1:63KLSOPO7ZD5VM3GRMDYUV3IDRH32BJZ", "length": 16273, "nlines": 226, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 22\nஇந்தியக் கொடி - சுண்டல்\n- முனைவர் பி. ஆர். லட்சுமி.\nதேங்காய், மாங்காய், சோள சுண்டல்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்���்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/?act=aW1nX2lt&db=Z2FsbGVyeQ==&short=aWQ=&stp=MjU1OA==&cctv=c3Vi&order=", "date_download": "2018-04-19T09:32:12Z", "digest": "sha1:SQCUALPEDCGV4XUQWSLHHBMRF4CP7PSG", "length": 10569, "nlines": 219, "source_domain": "www.saalaram.com", "title": "Saalaram | Salaram | Chalaram – Tamil News Website", "raw_content": "\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nவாரத்துக்கு நான்கு முறை மனைவி அனுமதியுடன் செக்ஸில் ஈடுபடும் ஜப்பானியர்\nஅழகுக்கலை பயின்ற மனைவி செய்த காரியம்: கணவனுக்கு இப்படியொரு நிலை\n30 வருடமாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும்அபூர்வ மனிதன்\nஇலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு\n50 வயதிலும் இளமையான தாய்\nகாவ்யா மாதவனுக்கு கிடைத்த பெருமை\n`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் ஏற்படுமா\nஆபாச வீடியோவை வெளியிட்ட தமிழ் நடிகை\nசிகிச்சையின் பின் அனுஷ்காவிற்கு நடந்தது என்ன\nஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்\nதனுஷின் அருகில்இருப்பதை பெரிதாக எண்ணுகிறேன்: சிம்பு பேச்சு\n“சீதையை கைபடாம வைத்திரிந்த இராவணனை அரக்கன் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம்\nபிரபுதேவாவின் `களவாடிய பொழுதுகள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசக்க போடு போடு ராஜா படத்தின் பாடல்களை வெளியிட்டார்: நடிகர் தனுஷ்\nமாப்பிள்ளை போன்று வந்த : ஸ்ருதியின் காதலர்\nநடிகர் விஷாலிற்கு இப்படியொரு நிலையா\nமுகத்திலுள்ள சுருக்கத்தை போக்கும்: கற்றாழை\nபருவப் பெண்களும் பாய்பிரண்ட் தொல்லைகளும்\nகர்ப்பிணிகள் முதல் 3 மாதங்களில் எடுத்துகொள்ளும் உணவுகள்\nமசால் மெது வடை தயாரிப்பது எப்படி\nவெண் பொங்கல் – கத்திரிக்காய் கொத்சு\nஇடுப்பில் உள்ள கருமையான தழும்புகளை போக்க வேண்டுமா\nபெண்கள் மட்டுமல்ல அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க…\nபெண்களின் வயிற்று சதை குறைய…..\nகுழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் ஏற்படும் பாதக விளைவுகள்\n4 வாரம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் தெரியுமா\nஇந்த நோயாளிகளுக்கு மட்டும் சுடுநீர் கண்டமப்பா\nஞாபகமறதியை போக்கும் ஆக்கினை முத்திரை\nகுதிரை மீது சவாரி போன காலம்போய் மாறாக இப்படித்தான் நடக்குது\nஇப்படியும் ஒரு அதிஷ்டம் யாருக்குத்தான் வரும்\nபுளூட்டோ கிரகத்தில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீயா\nஉங்கள் நகத்தில் பிறை தெரிகின்றதா\nசனி மாற்றம் – மிதுனம்\nகாயத்ரி மந்திரத்தின் பொருளை விளங்கி உச்சரியுங்கள்\nகந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nசனி மாற்றம் – தனுசு\nமணப்பெண் வீட்டிற்கு வரும் போது…..\nலக்ஷ்மி தேவி 108 போற்றிகள்\nயோனி பொருத்தம் என்றால் என்ன\nயோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\n2018ஆம் ஆண்டு உங்களிற்கு எப்படி இருக்கும்\nM வடிவ ரேகை இருந்தால் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியுமா\nபெண்களுக்கு அடிவயிற்றில் மச்சம் இருப்பது மிகவும் நல்லதா\nஇறந்தவர் வீட்டில் மங்கள நிகழ்வுகள் செய்யலாமா..\nசனிப்பெயர்ச்சிஎந்த ராசிக்கு ஆபத்தை விளைவிக்கும் தெரியுமா\nநமது குலதெய்வத்தை எவ்வாறு வழிபட வேண்டும்\nபரிகாரத்துக்கு உகந்த நாள் எது\nஉங்கள் துன்ப துயரத்துக்கு முற்றுப்புள்ளி வேண்டுமா\nபெண்களிடம் காதலை சொல்வது எப்படி\nமுதல் காதல் ஏமாற்றம் வாழ்வில் மறக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/motive-behind-delhi-school-student-murder-301140.html", "date_download": "2018-04-19T09:43:48Z", "digest": "sha1:WSJDWXENOQ5QQCCWZ4RNMOATGX7GAWEO", "length": 13954, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "கைதான 11ம் வகுப்பு மாணவன் தந்தை பரபர பேட்டி.. 3ம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! | Motive behind Delhi school student murder - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கைதான 11ம் வகுப்பு மாணவன் தந்தை பரபர பேட்டி.. 3ம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nகைதான 11ம் வகுப்பு மாணவன் தந்தை பரபர பேட்டி.. 3ம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nடெல்லியில் மூன்றாம் வகுப்பு மாணவன் கொடூர கொலை..வீடியோ\nடெல்லி: இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். கழுத்தறுக்கப்பட்டு மரணம் அடைந்த அந்த சிறுவனின் பெயர் பிரத்தியுமான் தாக்குர்.\nதனியார் பள்ளியில் நடந்த இந்த கொலையில் முதலில் அந்த பள்ளியின் பஸ் கண்டெக்டர் கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.\nஆனால் தற்போது அந்த க���லையை செய்தது அதே பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் என கூறப்படுகிறது. மேலும் தேர்வு ஒத்திப்போக வேண்டும் என்பதற்காக கொலை செய்ததாக கூறப்படுகிறது.\nடெல்லியின் குர்கான் பகுதியில் இருக்கும் ரேயான் இண்டர்நேஷனல் பள்ளியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரத்தியுமான் தாக்குர் என்ற மாணவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். இதையடுத்து போலீசார் அந்த கொலை குறித்து விசாரணை செய்தனர்.போலீசார் அந்த பள்ளியின் சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட அந்த மாணவன் பாதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கழிவறையில் இருந்து வெளியே வந்தது தெரிய வந்து இருக்கிறது. மேலும் அந்த வீடியோவில் அந்த பள்ளியின் பஸ் கண்டெக்டர் அந்த சிறுவனை கொடூரமாக உள்ளே இழுத்து சென்றதும் பதிவாகி இருக்கிறது. இதையடுத்து அந்த கண்டெக்டர் கைது செய்யப்பட்டார்.\nஅதன்பின் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த கொலையில் தற்போது புதிய திருப்பம் ஒன்று உருவாகி இருக்கிறது. அதன்படி இந்த கொலைக்கு அதே பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவனும் காரணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த கொலையில் முக்கிய குற்றவாளி அந்த பஸ் கண்டெக்டர் இல்லை இந்த மாணவன் தான் என கூறப்படுகிறது. இவனுடன் இன்னும் 5 பேருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.\nஇந்த கொலைக்கு தற்போது இரண்டுவிதமான காரணங்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலை பாலியல் துன்புறுத்தல் காரணமாக முதலில் நடத்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் எனபட்டது. ஆனால் பள்ளியில் நடக்க இருந்த தேர்வை நிறுத்துவதற்காகவே இந்த கொலை நடந்து இருப்பதாக புதிய காரணம் கூறப்படுகிறது. அந்த மாணவன் இறந்தால் பள்ளிக்கு விடுமுறை கிடைக்கும் என அப்படி செய்ததாக கூறுகிறார்கள்.\nஇந்த கொலையை செய்வதற்காக அந்த 11ம் வகுப்பு மாணவன் பல நாட்களாக முயற்சி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதற்காக அவன் பள்ளிக்கு தினமும் கத்தி எடுத்து வந்ததாகவும் அவன் நண்பர்கள் வாக்குமூலம் அளித்து இருக்கின்றனர். அவன் மிகவும் முரட்டுத்தனமான பையன் எனவும் சிலர் சிபிஐயிடம் தெரிவித்து இருக்கின்றனர்.\nஅந்த மாணவனின் பெற்றோர் மறுப்பு\nஇதுகுறித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட மாணவன���ன் பெற்றோர் கூறுகையில் \"என் மகனின் உடலில் ஒரு துளி ரத்த கறை இல்லை. அவன் சட்டையிலும் அதற்கான அடையாளம் இல்லை. அதேபோல் அந்த கண்டெக்டரும் தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். ஆனால் இப்போது என் மகனை ஏன் கைது செய்து இருக்கிறார்கள் என தெரியவில்லை'' என்றனர். மேலும் அவர்கள் இதற்கு எதிராக வழக்கு தொடுக்கவும் உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nஒரே ஒரு டுவிட் போட்டுவிட்டு திமுகவினரிடம், எச்.ராஜா படும் பாட்டை பாருங்க\nசூப்பரான போட்டோவை டிபியா வையுங்கள்...நிர்மலாவின் 'உவ்வே' வாட்ஸ் அப் சேட் லீக்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 28ஆம் தேதி தூத்துக்குடியில் அணிதிரள்வோம்.. எதிர்பாளர்களுக்கு வைகோ அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/reader-s-comment-on-prakash-raj-s-take-on-actors-301661.html", "date_download": "2018-04-19T09:43:32Z", "digest": "sha1:5YN6M22NOWC66GYDTFFUWCLGFY7UXZRH", "length": 11965, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீங்கள் புலம்ப தேவையில்லை பிரகாஷ் ராஜ் அவர்களே! | Reader's comment on Prakash Raj's take on actors - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» நீங்கள் புலம்ப தேவையில்லை பிரகாஷ் ராஜ் அவர்களே\nநீங்கள் புலம்ப தேவையில்லை பிரகாஷ் ராஜ் அவர்களே\nசில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை- வீடியோ\nசென்னை: பிரகாஷ்ராஜ் என்றவுடன் கம்பீரமான, கனிவான, தரித்திரத்தில் பிறந்தாலும் தன் குழந்தைக்காக எதையும் தொலைக்கும் அப்பா மட்டுமே நினைவில்.\nஎ. கா. சந்தோஷ் சுப்பிரமணியம், அபியும் நானும், காஞ்சிவரம். இருவர் படத்தில் நடித்த போதே அரசியலை பற்றி அறிந்து நடித்திருப்பார் போலும். அதனால் தான் அவர் இப்பொழுதும் நடிகர் வேண்டாம் என்று நினைக்கிறார் அதையே வழிமொழிகிறார், உந்தி தள்ளுகிறார் உலகத்திற்கு.\nநம்முடைய இந்தியாவில் தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் நம் இந்தியாவின் தலைவர்கள் ஆகலாம். உதாரணத்திற்கு துன்பத்தில் பாடம் கற்று தமிழ்நாட்டு மக்களின் துயரத்தை துடைத்த காமராஜர், பட்டினியோடு வாழ்க்கை நடத்தி அவர் புரிந்த செயல்களின் மூலம் மக்களின் மனதில் என்றும் இதயகனி டாக்டர். எம். ஜி.ஆர், திருக்குவளையில் இருந்து புறப்பட்டு தீரமுடன் செயல்பட்டு தனக்கென ஒரு பாதையை வழிவகுத்த டாக்டர் கலைஞர், தங்க கிண்ணியில் பால் உணவு உண்டு நாட்டுக்காக வீதியில் இறங்கி போராடிய ஜவகர்லால் நேரு. சின்னப்பிள்ளை என்ற தாயின் சேவை மனப்பான்மையை பார்த்து தன் சிரம் தாழ்த்திய வாஜ்பாய் அவர்கள் என பட்டியல் நீளும் .\nஇதில் ஆச்சர்யம் என்னவென்றால் நடிகர்கள் வரக்கூடாது என நாள்தோறும் புலம்பும் தலைவர்களுக்கு மத்தியில் பிரகாஷ்ராஜும் சேர்கிறார். அவருக்கு ஒரு அன்பான கருத்து இந்த எளியவளிடமிருந்து. நீங்கள் புலம்ப தேவையில்லை பிரகாஷ்ராஜ் அவர்களே.\nஇந்த பூமி எப்படி தன்னை உதைத்தவர்களுக்கு பூகம்பத்தையும், உழைத்து காத்தவர்களுக்கு களஞ்சியத்தையும் கொடுத்ததோ அதை போல இந்த மக்களும் தெளிந்து அறிபவர்கள். இவர்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தாலும் அந்த வாய்ப்பை பற்றி, கடமையை செவ்வனே செய்தவர்களை மட்டுமே வாழ்த்தி வரவேற்பார்கள். நகல் என்றுமே அசல் ஆகாது.\nபடத்தில் வீரியம் கொண்ட வேங்கையை போல் வீர நடை பேசினாலும், வாழ்வில் தங்களை காத்துக்கொள்ளவே இந்த வீணர்கள் விரைகிறார்கள். இதில் யாரும் விலக்கல்ல. இந்த பூமி புனிதத்திற்கு தலை வணங்கும், பொறுக்கிகளுக்கு இடம் அளிக்காது. நாம் பொங்கி எழும் பொது தான் பொங்கல் விழா வேண்டும் என்று நினைக்கும் கற்பனை மனிதர்களுக்கு மத்தியில் நாம் பேசும் எதுவும் விளங்காது.\nஉலகம் உருண்டை என்பதால் ஒருநாள் இந்த உலகம் உங்கள் கருத்துக்களை உணரும். ஜிகினாக்களை போல மினுமினுக்காமல், உங்கள் சிந்தையில் பட்டதை பகிர்ந்ததற்கு நன்றி. உங்கள் கருத்துக்கள் ஒளிரும் நாள் வெகு தொலைவில் இல்லை. நல்ல கருத்துக்களை பகிரும் உங்கள் பயணம் தொடரட்டும் ஆனால் அவை மற்றவர்களை வருத்தாமல்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nநீதிபதி லோயா மரணம் பற்றி சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை... சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nநீதிபதி லோயா மரணமும், அமித்ஷா மீதான குற்றச்சாட்டுகளும்.. பரபரப்பு வழக்கு கடந்து வந்த பாதை\nபாலியலுக்கு முக்கிய காரணமே செல்போன்தான்: அளவுக்கு மீறினால் செல்போன��ம் நஞ்சுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelam-news.blogspot.com/2009/10/blog-post_05.html", "date_download": "2018-04-19T09:54:12Z", "digest": "sha1:QPYY5PHWRWC6WYQOOYE32KC5ECI772RJ", "length": 5194, "nlines": 45, "source_domain": "eelam-news.blogspot.com", "title": "ஈழச் செய்திகள்: இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கக்கூடாது: பாஜக", "raw_content": "\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கக்கூடாது: பாஜக\nPosted முற்பகல் 12:55 by S R E E in லேபிள்கள்: இந்தியா, செய்திகள்\nதமிழக பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் தலைவர் இல. கணேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.\nஇந்த கூட்டத்தைத் தொடர்ந்து எச். ராஜா செய்தியாளர்களிடம்,\n’’இலங்கையின் பூர்வீக இனமான தமிழர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் அமைத்து தர வேண்டும். தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுக் குடியுரிமைக் கொடுக்க கூடாது.\nஇலங்கையில் தமிழ் இனமே இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வரும் ராஜபக்ஷவுக்கு துணை போவதற்கு இந்த நிலைப்பாடு சாதகமாகிவிடும்.\nதமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கடந்த 10 மாதங்களாக தாக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல உள்ளது. சோனியா காந்திக்கு தமிழர்கள் மீதுள்ள வெறுப்பு காரணமாகவே, இலங்கைக்கு, மத்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது’’ என்றார் அவர்.\n1 comment(s) to... “இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கக்கூடாது: பாஜக”\nஇந்நிலை எப்பொழுது மாறும் என்றே புரியவில்லை\n5 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 2:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் அகதிகள் பிரச்சினை-ஆஸி. பிரதமர் கவலை, இந்தோனேஷியாவுடன் ஆலோசனை###ராஜபக்சே அரசாங்கம் மீண்டுமொரு ஊழல் வலையில் சிக்கித் தவிப்பு ### சிங்கள குடியேற்றம், இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்: இந்திய குழுவிடம் த.தே. கூட்டமைப்பு வேண்டுகோள். ## தமிழக குழுவிடம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கை\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/swiss/03/175852?ref=category-feed", "date_download": "2018-04-19T09:41:15Z", "digest": "sha1:3S2CSVTBRCKSN7ARIN3ELOIW3DD6RBNC", "length": 9335, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிஸ்ஸில் இந்தியத்தூதருக்கு வரவேற்பு அளித்த தமிழர்கள் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸ்ஸில் இந்தியத்தூதருக்கு வரவேற்பு அளித்த தமிழர்கள்\nசுவிஸ்சர்லாந்தில் உள்ள தமிழ் சைவக்கோவிலுக்கு வருகை தந்த இந்திய தூதருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் செந்தமிழ்த் திருமறையில் கருவறையில் வழிபாடு ஆற்றும் சைவத்தமிழ் திருக்கோவில் ஆகும்.\nசுவிற்சர்லாந்தின் தலைநகரம் பேர்ன் மாநிலத்தில் தமிழ் நால்வராரம் சமயக்குரவர்கள் கோபுரத்தில் எழுந்து நிற்பது, தமிழுக்கு முதன்மை கொடுப்பதை உணர்விற்பதாகும்.\nசைவநெறிக்கூடம் பேர்ன் நகரில் ஐரோப்பாத்திடலில் பல்சமய இல்லத்தின் பங்காளர்கள் ஆவார்கள். ஆகவே பொது அமைப்பின் முறமைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவையும் சைவநெறிக்கூடத்திற்கு உண்டு.\n06. 04. 2018 வெள்ளிக்கிழமை பல்சமய இல்லத்தில் ஒன்றுகூடிய இந்தியத்தூதரரும், அவர்தம் குழுவினரும் சுவிஸ் வாழ் இந்தியர்களுக்கான ஒன்றுகூடலை நடத்தினார்கள்.\nவணக்கம் உணவகத்தில் ஈழத்தமிழ் உணவுகளை தமது விருந்தோம்பலுக்கு இந்தியத் தூதர் பெற்றிருந்தார்.\nஇக்குழுவினர் சுவிற்சர்லாந்திற்கான இந்தியத்தூதருடன் இரவு 20.30 மணிக்கு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கு வருகை அளித்து ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரரை வழிபட்டுச் சென்றனர்.\nஅருட்சுனையர்கள் மாலை அணிவித்து தூதுவரை மதிப்பளித்தனர்.\nஇனம், மொழி, சமயம், பண்பாடு, வரலாறு எனும் ஐம்பொருளில் எவ்வித விட்டுக்கொடுப்புக்களையும், நெகிழ்ச்சிப்போக்கினையும் கொண்டிராத சைவநெறிக்கூடம், திருக்கோவிலுக்கு வருகை அளிக்கும் அனைவரையும் உலகப்பொது வழக்கு முறையில் வரவேற்பு அளிக்கும் மரபினைப் பேணிவருகிறது.\nதலைலாமா முதல் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை, ஏனைய பல் நாட்டுத் தலைவர்வகளும் பல்சமய இல்லம் வருகை அளிக்கும்போது தமிழ்வழிபாட்டுத் திருக்கோவில் ஞானலிங்கேச்சுரத்திற்கும் வருகை அளிப்பது வழமை.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slbfe.lk/page.php?LID=3&MID=59&PID=&NID=&", "date_download": "2018-04-19T09:30:48Z", "digest": "sha1:KXXYONPKXABBD33T6HI3OLIXN2RDUX34", "length": 9433, "nlines": 75, "source_domain": "slbfe.lk", "title": "ஆட்சேர்ப்பு நடைமுறை - Sri Lanka Foreign Employment Bureau", "raw_content": "\nஆட்சேர்ப்பு முகவர் நிலையங்களுக்கான சேவைகள்\nஇலங்கையில் ஆட்சேர்ப்பு முகவர் நிலையங்கள்\nஇலங்கையில் கடல் கடந்த நாடுகளில் வேலை செய்வதற்கான ஆட்களைச் சேர்க்கும் நடவடிக்கையை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உப நிறுவனங்களில் ஒன்றான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனம் மேற்கொண்டுவருகின்றது.அத்தோடு பல தனியார் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன.இந்த முகவர் நிலையங்களின் நட்சாச்சிப் பத்திரங்கள் மிகக் கவனமாகப் பரிசீலிக்கப்படுகின்றன. பணியகத்தால் இவை கவனமாக பரிசீலிக்கப்பட்டே அவற்றுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை ஒழுங்கமைக்கும் ஒரு அமைப்பாகவும் பணியகமே செயற்படுகின்றது.\nஇலங்கையிலுள்ள வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் நம்பத்தகுந்தவை.போட்டித் தன்மை மிக்க இந்த அமைப்புக்கள் தமது பிரதான சகாக்களுடன் மிகச் சிறந்த உறவுமுறையைப் பேணி அதி உயர் ஆற்றல் மட்டத்தில் தமது வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன.அனுமதியளிக்கப்பட்டுள்ள இந்த எல்லா வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களும், அனுமதி அளிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் சங்கத்தில் (ALFEA) உறுப்பினர்களாய் உள்ளன. இவற்றின் செயற்பாடுகள் அனைத்தையும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்புப் பணியகம் கண்காணித்தவண்ணம் உள்ளது.\nஇந்தப் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களால் 2007ஆம்ஆண்டு காலப்பகுதியில் 146515 கடல் கடந்த தொழில் வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.\nஆட்சேர்ப்பு சேவைகள் முகவர் நிலையங்கள்\nதொழிலுக்காகச் செய்யப்படும் சகல விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு விண்ணப்பதாரிகள் அவர்களின் தொழில் தன்மையை உறுதிசெய்யும் வகையில் நேர்முகப் பரிசோதனைக்கு உள்வாங்கப்படுகின்றனர்.தொழில் தருனரின் தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமுடையவராக விண்ணப்பதாரி இருக்கின்றாரா என்பதும் இதன் மூலம் உறுதிசெய்யப்படுகின்றது. வர்த்தக சோதனைகள் (தேவைக்கு ஏற்ப) சுதந்திரமான அமைப்புக்களால் நடத்தப்படுகின்றன.இந்த அமைப்புக்கள் இத்தகைய சோதனைகளை நடத்தும் தகுதி உள்ளவையா என்பது குறித்து ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டு உறுதிசெய்யப்படுகின்றது.\nபின்னர் உடல்ஆரோக்கியத்தையும் மனவளத்தையும் உறுதி செய்ய மருத்துவசோதனைகள் நடத்தப்பட்டு அவர்களது பின்னணியும் இலங்கைப் பொலீசாரால் பரிசீலிக்கப்பட்டு இவற்றில் தேர்ச்சியடையும் நபருக்கு கடவச்சீட்டு, விஸா, டிக்கட் என்பனவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான உதவிகள் தாமதமின்றி வழங்கப்படுகின்றன.\nபுதிய செய்திகளையும் நிகழ்வுகளையும் பார்வையிட இங்கே அழுத்தவும்\n» முகவர் நிலைய அனுமதிப்பத்திரம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளல்\nகூகுல் (Google) நிலப்படத்தில் எங்களை கண்டு கொள்ள »\nதலைமை காரியாலயம் - இல. 234\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemalive.com/5730/suresh-kamatchis-request-to-rajinikanth/", "date_download": "2018-04-19T09:51:42Z", "digest": "sha1:3XHTI2IHIQNMSOZRCDZHEVZZUOSEGT3P", "length": 26692, "nlines": 204, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "விஷாலின் மோசடிக்கு பலியாக வேண்டாம்! – ரஜினிக்கு சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) ���ுதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nசென்னை: அனுமதியின்றி நடக்கும் நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சுரேஷ் காமாட்சி ரஜினிகாந்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.\nஅன்புக்கும் மரியாதைக்குமுரிய தமிழ்சினிமாவின் அசைக்கமுடியாத அரசனாக நாங்கள் முடிசூட்டி வைத்திருக்கும் அய்யா சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு பணிவார்ந்த வணக்கங்கள்…\nநான் சுரேஷ் காமாட்சி. தமிழ் சினிமாவின் ஒரு சிறு தயாரிப்பாளர். உங்களை ஆச்சரியமாகப் பார்க்கும் கோடிக்கணக்கானவர்களில் கடைக்கோடியன். உங்களுக்கு எதையும் அறிவுறுத்தவோ வலியுறுத்தவோ தகுதியற்றவன்.\nஆனாலும் என்னைப் போன்றவர்களின் பரவலான ஆதங்கம் உங்களைச் சென்றடைய வேண்டுமே என்ற நோக்கத்திலும், சென்று சேரும் என்ற நம்பிக்கையிலும் எழுதுகிறேன்.\nஅய்யா, தாங்கள் பல நேரங்களில் நீங்கள் செயல்படும் விதத்தில் நேர்மையானவராகவும், மக்களின் உணர்வுகளை சீராய்ந்து மதிப்பவராகவும் நடந்துவந்திருக்கிறீர்கள்.\nமக்களை எந்தவிதத்திலும் உங்கள் புகழின் மூலமும் ஆளுமையின் மூலமும் பாதிக்கப்பட்டவர்களாக்க துணிந்ததேயில்லை.\nசின்னச் சின்ன முன்னெடுப்புகளை மேற்கொள்கையில், அது அவர்களைப் பாதிக்கும் என அறிந்தால் அதிலிருந்து விலகி நின்றிருக்கிறீர்கள்.\nசமீபத்தில்கூட இலங்கை செல்வது குறித்து ஒருசிலர் எதிர்க்கருத்து கொண்டுவந்தபோது நீங்கள் நான் தவிர்த்துவிடுகிறேன் என ஒரு அழகான அறிக்கையின் மூலம் உங்கள் மேன்மைக்குரிய குணத்தை நிரூபித்திருந்தீர்கள்.\nஅவர்கள் கேட்டுக்கொண்டது சரி தவறு என்ற விவாதத்திற்குள் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. நான் போவேன் என்றுகூட நீங்கள் முடிவெடுத்திருக்கலாம். ஆனால் யாரையும் புண்படுத்திவிடக்கூடாது என்ற மனப்பாங்கில் வேண்டுகோள் விடுத்தவர்களின் கோரிக்கையை புறந்தள்ளாமல் பயணத்தை ரத்து செய்தீர்கள்.\nஅந்த முடிவு உங்களுக்கு எவ்வளவு பெரிய சிரமத்தைக்கொடுத்திருக்கும் என்பதை எங்களால் உணர்ந்துகொள்ள முடிகிறது.\nஅதற்காக முதலில் உங்களுக்க�� நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நன்றி அய்யா\nஇப்போதும் நாங்கள் தயாரிப்பாளர்கள் இதேபோலொரு இக்கட்டான சூழலில் தள்ளப்பட்டிருக்கிறோம். அதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவரவேண்டியது அவசியமானதும் கடமையும் கூட.\nநடிகர் விஷால் தனது சுயநலத்திற்காக உங்களைப் பயன்படுத்திக்கொள்ள துணிந்திருக்கிறார்.\nஅய்யா அவர்மீது ஏழை எளிய நாடகநடிகர்கள் உட்பட அனைத்து நடிகர்களும் பெரும் நம்பிக்கை வைத்து ஓட்டளித்து அவரை நடிகர் சங்கச் செயலாளராக வெற்றிபெற வைத்தனர்.\nஆனால் இரண்டு வருட பதவிக்காலத்தில் என்னென்னவோ நிறைவேற்றுவோம் என அதிகபட்ச வாக்குறுதிகளைக் கொடுத்து பதவிக்கு வந்தார். கூடவே ஒரு வருடத்திற்குள் நாங்கள் சொன்னதைச் செய்யாவிட்டால் பதவி விலகுவோம் என்ற பெரு நம்பிக்கையை எல்லா நடிகர்களுக்குள்ளும் விதைத்துத்தான் ஓட்டு வாங்கினார்.\nசெய்ததென்னவோ ஆட்சி மாற்றத்திற்கான விளம்பரத்தில் கிரிக்கெட் ஆடி பணம் பெற்றதோடு அவர் சேவை நின்றுபோனது. அதன்பிறகு செய்ததெல்லாம் பத்திரிகை தொலைக்காட்சிகளில் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரப் புகழைத் தேடிக்கொண்டதோடு சரி.\nஊர் ஊராகச் சென்று நாடக நடிகர்களின் வாழ்வில் விளக்கேற்றுவேன் என்று சொன்ன வாக்குறுதியை பின் மறந்தே போய்விட்டார்.\nவசதியாக, ஒருவருடத்திற்குள் ராஜினாமா செய்வோம் என்பதையும் மறந்துவிட்டார். தவிர நீங்கள் வைத்த தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கம் என்ற கோரிக்கையை அவரும் அவரது சகாக்களும் நிராகரித்து காற்றில் பறக்கவிட்டு விட்டனர்.\nஇதெல்லாம் நடிகர் சங்க விவகாரம். இதில் தயாரிப்பாளர்களுக்கென்ன பிரச்சனை என்றால் நடிகர் சங்கப் பதவியிலிருக்கும்போதே இன்னொரு தாய் சங்கமான தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடுவதா என்று கேட்டால், அதுவும் இல்லை. அதுதான் போட்டியிடலாம் என்று நடிகர் சங்க விதியும், தயாரிப்பாளர் சங்க விதியும், நீதிமன்றத்தின் சட்டமும் சொல்லிவிட்டதே..\nநாங்களும் அதை ஏற்று போட்டியிடத் தயாராகிவிட்டோமே.\nஆனால் அவர் இப்போது தேர்ந்த அரசியல்வாதியைப் போல நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவை கையிலெடுத்து அதற்கு உங்களை இழுத்து விளம்பரம் தேடி ஓட்டுக்களை பெறலாம் என்று கணக்குப் போட்டு வேலை செய்கிறார்.\nஅதற்கு உங்களை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். இந்த அடிக்கல் நா��்டுவிழாவை செய்யத் தகுதியானவர் நீங்கள்தான் என்ற மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்கப் போவதில்லை.\nஎன்னுடைய வேண்டுகோளெல்லாம் நீங்கள் விஷாலின் பதவி ஆசைக்கும் தவறான முன்னெடுப்புக்கும் துணைபோகவேண்டாம் என்ற ஒன்றே ஒன்றுதான்.\nஅதற்கு துணைபோகவேண்டாம் எனச்சொல்ல மிக முக்கியமான காரணம் இந்தக் கட்டிடத்திற்கு சென்னை மாநகராட்சி இன்னும் முறைப்படியான அனுமதி கொடுக்கவில்லையென்பதுதான். முறையான அனுமதி பெறாமல் அடிக்கல் நாட்ட நடத்தப்படும் இந்த விழாவில் நீங்கள் கலந்துகொண்டு உங்கள் மீது ஒரு சிறு கரும்புள்ளி விழ விட வேண்டாம் என்பது என் வேண்டுகோளும் என் போன்ற சிறு தயாரிப்பாளர்களின் வேண்டுகோளும் ஆகும்.\nநான் சொல்வது தவறென்றால் தயவுசெய்து தாங்கள் நினைத்தால் இதன் உண்மைத்தன்மையை அறிய ஒரு நிமிடமே பிடிக்கும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.\nவிதிகளுக்குட்பட்டு நடக்கும் எங்கள் சூப்பர் ஸ்டார் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது.\nநடிகர் சங்க கட்டிடம் கட்டவில்லை. எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. ஆனால் அதற்குள் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டி ஏன் என்று நாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நடத்தப்படும் இந்த கண்துடைப்பு விழாவை தாங்கள் தயவுசெய்து அனுமதியாதீர்கள்.\nஅரசியல் தேர்தல் விதிகளில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் எந்த நலத்திட்டங்களோ பொதுப் பயன்களையோ போட்டியாளர் அறிவிக்கவே கூடாது என்ற விதி ஏன் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தாங்கள் அறியாததல்ல.\nஇருந்தும் இங்கு தேர்தல் ஆணையமும் கிடையாது. அதைப்போன்ற நெறிமுறையும் வகுக்கப்படவில்லை என்பது விஷாலுக்கு சாதகமாக உள்ளது.\nஅதைப் பயன்படுத்தி முழுக்க முழுக்க தயாரிப்பாளர் சங்கத் தேர்தலைக் குறிவைத்து தனது அவசரகோலத்தை அரங்கேற்றத் துடிக்கிறார். அதற்கு வலு சேர்க்கவே உங்களை அழைத்துள்ளனர்.\nஇது உங்களைப் பயன்படுத்தும் சதிச்செயலே அன்றி வேறொன்றுமில்லை.\nநீங்கள் எதையும் பகுத்தறியும் தன்மைகொண்டவர். பக்திமான். மக்களின் மதிப்பிற்குரிய பெருமகன்.\nநீங்கள் இதை ஆராய்ந்து தகுதியான முடிவெடுத்து இந்த விழாவில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டுமாய் அனைத்து தயாரிப்பாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.\n��ேலும், இவ்விழா பின்னொரு நாளில் நடிகர் சங்கக் கட்டிடத்திற்கான மாநகராட்சியின் முறையான அனுமதி பெற்று இந்த நிகழ்வு அரங்கேற வேண்டும் என்பதைத் தாங்கள் வலியுறுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.\nமுந்தின நாள் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டு நாளை மறுநாள் நடத்தப்பட வேண்டிய விழாவா இது அய்யா\nஅத்தனை நாடக நடிகர்கள் ஏழை எளிய நடிகர்கள் உட்பட பெருவாரியான நடிகர்கள் கலந்துகொள்ள திருவிழாவாக நடத்தப்பட வேண்டிய விழா அல்லவா இது\nஅய்யா சங்கரதாஸ் சுவாமிகள், அய்யா நடிகவேள், அய்யா சிவாஜி, அய்யா எம்ஜிஆர் போன்ற பெருமகனார்களின் நிறைந்த ஆசீர்வாதம் இதன்மூலம் கிடைக்குமா அய்யா சொல்லுங்கள்..\nநான் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் யாராவது ஒருத்தர் ஏன் குறுக்கே வருகிறீர்கள் என்ற எண்ணத்தைப் புறந்தள்ளிவிட்டு இந்த ஒரு விழாவை சரியாக நடத்த வேண்டும் என்ற பெருநோக்கத்தை உங்கள் முடிவினிலும் ஆலோசனையாலும் முறைப்படுத்துவீர்கள் என்ற நம்புகிறேன்,\nஅதோடு, தயாரிப்பாளர்கள் சங்கத்தை ரெகுலரான தயாரிப்பாளர்களே நிர்வகிக்க நீங்கள் அனுமதியளிப்பீர்கள் என்ற உண்மையான எதிர்பார்ப்புடனும், எளியவன் சொல்லும் அம்பலத்திலேறும் என்பதை நீங்கள் உறுதி செய்வீர்கள் என்ற பேராவலோடும் இக்கடிதத்தை நிறைவு செய்கிறேன்.\nவெற்றிமாறனின் உதவியாளர் கதையை தூக்கிய ’பாலா’\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/54735", "date_download": "2018-04-19T09:33:40Z", "digest": "sha1:BITXA7WB26CYK2Z2EBFNA5IVUG2LHJRY", "length": 13227, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிட்டி, ந.சிதம்பரசுப்ரமணியம் நினைவு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75 »\nமணிக்கொடி எழுத்தாளர்களான சிட்டி, ந.சிதம்பர சுப்ரமணியம் ஆகியோரின் நினைவுநாள் கூட்டம் வரும் மே பத்தாம் தேதி 10-5-2014 சனிக்கிழமை ஒய்.ஐ.எம்.ஏ குளிர்சாதன அரங்கம், மயிலாப்பூர், சென்னையில் நிகழவிருக்கிறது. நேரம் மாலை 5 30 மணி சிட்டி அவர்களின் மைந்தர் எஸ்.வேணுகோபாலன், சிதம்பரசுப்ரமணியனின் மைந்தர்கள் சி.நடேசன மற்றும் சி.சுந்தரம் ஆகியோருடன் எழுத்தாளர் கெ.ஆர்.நரசையா, கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், திருமதி நீலமணி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.\nந.சிதம்பரசுப்ரமணியம் மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவர். மணிக்கொடியில் சிறுகதைகள் எழுதி கவனிக்கப்பட்டவர். தென்னக இசையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் தமிழ்நாவலான இதயநாதம் இவரது முக்கியமான ஆக்கம். மகாவைத்யநாதசிவனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது இது என்று சொல்லப்படுகிறது.\nஇந்நாவல் இன்றைய வாசிப்பில் இசையை இலட்சியவாதமாகக் காட்டும் ஒரு தன்விருப்புப் படைப்பு என்று தோன்றலாம். ஆனால் அன்றைய சூழலில் இசைக்கு தமிழ்ச்சூழலில் அத்தகைய இலட்சியவாத நிறம் இல்லை. அது பக்தி-கேளிக்கை என இரு கோணத்திலேயே பார்க்கப்பட்டது. இசையை இலட்சியவாதத்துடன் இணைப்பது என்பது ஐரோப்பிய மறுமலர்ச்சியின்போது உருவானது. கலைஞனின் கலையீடுபாடு ஒருவகை இலட்சியவேட்கை என்றும் அவனுடைய ஆளுமைச்சரிவுகள் எல்லாம் அந்தத் தேடலாலும் தத்தளிப்பாலும் உருவானவை என்றும் ஐரோப்பிய நவீனத்துவம் முன்வைத்தது. மொசார்த் அதன் ஒளிமிக்க முகமாக எழுந்துவந்தார்.\nஇசைக்கலைஞனை இலட்சியபிம்பமாக முன்வைக்கும் ழீன் கிறிஸ்தோஃப் [ரொமெய்ன் ரோலந்து] அக்காலத்தில் இந்தியாவில் மிக விரும்பப்பட்ட நாவல். ரோலந்துக்கு இந்தியாமேலும் காந்திமீதும் இருந்த பற்றும் அவர் இங்கே அறியப்பட்டமைக்கான காரணம். அன்றைய இலக்கியத்தில் பெரும் இலட்சிய அலையை உருவாக்கியவை ரொமெய்ன் ரோலந்தின் ழீன் கிறிஸ்தோஃப், விக்டர் ஹ்யூகோவின் லெ மிஸரபில்ஸ் போன்ற படைப்புகள். அவற்றில் ழீன் கிறிஸ்தோஃப் இந்தியா முழுக்க கலையை ஒருவகை இலட்சியவாதமாகக் காட்டும் படைப்புகளை உருவாக்கியது. தமிழில் அந்த அலையின் முதல் துளி என இதயநாதத்தைச் சொல்லலாம். மோகமுள் அதன் உச்சம்.\nகாந்திய இயக்க நாவலான மண்ணில்தெரியுது வானம் ஒருகாலகட்டத்தை சித்தரிக்கக்கூடிய குறிப்பிடத்தக்க படைப்பு. அக்காலகட்டத்தின் அலைக்கழிப்புகளையும் நம்பிக்கைகளையும் அந்நாவலில் காணமுடிகிறது.\nசிட்டி என்ற பேரில் எழுதிய பெ.கோ.சுந்தரராஜன் மணிக்கொடியில் அங்கதக்கதைகள் பலவற்றை எழுதியிருந்தாலும் முதன்மையாக இலக்கிய வரலாற்றாசிரியராகவே கருதபப்டுகிறார். இலங்கையைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் அவர்களுடன் இணைந்து சிட்டி எழுதிய தமிழ்நாவல் நூறாண்டுவளர்ச்சி, தமிழ்ச்சிறுகதை வரலாறு ஆகிய நூல்கள் முக்கியமானவை. சிட்டி முக்கியமான பயணக்கட்டுரையாளரும்கூட. தி.ஜானகிராமனுடன் இணைந்து எழுதிய நடந்தாய்வாழி காவேரி குறிப்பிடத்தக்க நூல்.\nஎன்க்குப்பிடித்த கதை சசாங்கனின் ஆவி ந.சிதம்பர சுப்ரமணியன் பாவண்ணனின் கட்டுரை\nசஹ்யமலை மலர்களைத்தேடி - 5\nஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே\nகுகைகளின் வழியே - 2\nபோரும் வாழ்வும் - முதல் வாசிப்பனுபவம், சுரேஷ் பிரதீப்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/01/07/bus-strike-2/", "date_download": "2018-04-19T09:50:22Z", "digest": "sha1:F26E3BMDPCBBCEMETO3VNQZH4HPAHYTL", "length": 7607, "nlines": 111, "source_domain": "keelainews.com", "title": "போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் - கீழக்கரையில் இருந்து நேரடி வீடியோ ரிப்போர்ட் ... - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் – கீழக்கரையில் இருந்து நேரடி வீடியோ ரிப்போர்ட் …\nJanuary 7, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், நகராட்சி, பிரச்சனை, பிற செய்திகள், போட்டோ கேலரி 0\nதமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசும் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது.\nஅதுபோல் தனியார் வாகனங்களும் தங்களால் இயன்ற அளவு பங்களிப்பு செய்து வருகிறார்கள். அது சம்பந்தமாக கீழக்கரை பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட் …\nகீழக்கரையை விட்டு விலகாத டெங்கும்.. கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகமும்..\nகீழக்கரை வடக்குத் தெரு தொழுகை பள்ளியில் திருட்டு..\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nஇராமநாதபுரம் பட்டணம்காத்தானில் விசை படகு நாட்டு படகு மீனவர்களுக்கான உபகரண கருவிகள் கடை ..\nடாடா ஏஸ் வாகன��் மோதி ஒருவர் பலி..\nகீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி..\nஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா..\n – ஒரு கண்டன பதிவு..\nமண்டபம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆசிஃபாவுக்கு நீதி வேண்டி போராட்டம்..\nஇராமேஸ்வரம் குந்து காலில் ரூ 70 கோடியில் மீன்பிடி இறங்குதளம் மீனவர்களிடம் ஆலோசனை..\nகீழக்கரையில் அஞ்சாமல் நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் சீரழியும் இளைஞர்கள் – காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க சமூக நல அமைப்பினர் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=638048", "date_download": "2018-04-19T10:08:55Z", "digest": "sha1:K2NHDNDVPEL7GTMB7O2FSZ6ZNLVIPK62", "length": 20776, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "Trash case to the police station cash prize | குப்பை வழக்கு போடும் போலீஸ் ஸ்டேஷனுக்கு ரொக்க பரிசு| Dinamalar", "raw_content": "\nகுப்பை வழக்கு போடும் போலீஸ் ஸ்டேஷனுக்கு ரொக்க பரிசு\nஉன்னாவ் பலாத்கார வழக்கு:எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை ... 87\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\n30 வருடம் இழுத்தடிக்கப்பட்ட கொலை வழக்கில் சிறை ... 32\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nமும்பை:குப்பை கொட்டுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு,1 லட்ச ரூபாய் பரிசும், அதிக குப்பை வழக்குகளை பிடிக்கும் போலீஸ்காரருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வெகுமதியும் வழங்க, மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.பெருநகரங்களின் மிகப் பெரிய பிரச்னையாக, குப்பை உருவெடுத்துள்ளது. அள்ள அள்ள குறையாமல், அதிகரித்துக் கொண்டே இருக்கும் குப்பையால், மும்பை மாநகராட்சி மலைத்து போயுள்ளது.\"எவ்வித தொழில்நுட்பங்களை பின்பற்றினாலும், குப்பை மலை மட்டும், குறைவதே இல்லையே' என, வேதனைப்படும் மும்பை மாநகராட்சி, குப்பையைக் கையாளுவதற்கு, பல புதுமையான வழிமுறைகளை, பின்பற்றி வருகிறது.\nஅரசு சாரா சமூக சேவை நிறுவனங்களை அணுகி, குப்பை மேலாண்மையை திறம்பட மேற்கொள்வது குறித்து, கருத்து கேட்டுள்ளது. இதற்காக, ரொக்க வெகுமதியுடன், பரிசு போட்டியும் அறிவித்து, சிறந்த ஆலோசனை வழங்கும் அமைப்பிற்கு, பரிசு வழங்கப்படும் என கூறியுள்ளது.மேலும், இந்த பணியில், போலீசாரையும் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது. குறிப்பாக, குப்பை நிர்வாகம், சட்டவிரோத குடிசைகள் கட்டுப்பாடு, சாலையில் எச்சில் துப்புவோர் மீது நடவடிக்கை ஆகிய பணிகளை மேற்கொள்ள, போலீசாருக்கு உத்தரவும் வழங்கியுள்ளது.மும்பை மாநகராட்சி சட்டப்படி, குப்பை கொட்டுபவர்கள் அல்லது தெருக்களை அசுத்தப்படுத்துபவர்களுக்கு, அபராதம் விதிக்கும் அதிகாரம், போலீசுக்கு உள்ளது.\nஎனினும், போலீசார் பெரும்பாலும், அந்த சட்டத்தை பின்பற்றுவதில்லை. அபராதம் விதிக்கும் முறையை, போலீசார் பின்பற்ற துவங்கினால், குப்பை பிரச்னை குறைந்து, மாநகரம் சுத்தமாக மாறி விடும் என, மாநகராட்சி நிர்வாகம் நம்புகிறது.குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போலீஸ் ஸ்டேஷன்களில், அதிக வழக்கு பதிவு செய்யும் போலீஸ் ஸ்டேஷனுக்கு, 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என, அறிவிக்க உள்ளது.அது போல், அதிக வழக்குகள் பதிவு செய்யும் போலீஸ்காரர் அல்லது போலீஸ் அதிகாரிக்கும், 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிக்கவும், மாநகராட்சி தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.இன்னும் சில நாட்களில், இதற்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளன.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nலோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் ... ஏப்ரல் 19,2018 2\nகலாம் படித்த பள்ளியில் மின்சாரம் துண்டிப்பு ஏப்ரல் 19,2018 2\nநிதி குறைப்பை ஏற்க முடியாது: அமைச்சர் ஏப்ரல் 19,2018 3\nதமிழகத்திற்கு தேவையான நிதி: ஓ.பி.எஸ்., வலியுறுத்தல் ஏப்ரல் 19,2018 2\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகேசை குப்பையில் போட்டவங்க இப்போ குப்பை கேஸ் போடப் போறாங்களா\nஇந்த சாலைல எச்சில் துப்புகின்றவனை பிடித்து உள்ள வைங்க , வாயில நல்லா லாடம் கட்டுங்க . பல வியாதிகளுக்கு இந்த சாலையில் எச்சை துப்பும் மிருகங்கள் தான் காரணம் .\nபணத்திற்காக பொய் கேஸ் போடாமல் இருந்தால் சரி மற்றபடி இந்த சட்டம் நல்லதே\nவாழ்க மும்பை மாநகராட்சி. இப்படி மக்கள் சுகாதாரமாக வாழ வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்ததற்காக அவர்களை மனதாரப் பாராட்டுவதோடு மட்டும் அல்லாமல் இதே போன்று இந்தியா முழுவதும் பின்பற்ற மற்ற மாநில முதல்வர்களுக்கும் ஒரு எத்துக்கட்டாக இருக்க வேண்டும் என்று பாராட்டுகிறோம்,. வந்தே மாதரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள��� கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=638543", "date_download": "2018-04-19T10:08:47Z", "digest": "sha1:PP5ZHNF4W2G3DCWXG2HU5U4RY6UGVYE2", "length": 15763, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | எரியோட்டில் 13 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்பு அகற்றம்| Dinamalar", "raw_content": "\nஎரியோட்டில் 13 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்பு அகற்றம்\nவடமதுரை: எரியோட்டில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை, 13 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று அகற்றினர். திண்டுக்கல்- குஜிலியம்பாறை வழி- கரூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது எரியோடு. ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டுவந்தது. வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர், திண்டுக்கல், கோவிலூர் என ஐந்து மார்க்கத்தை\nசேர்ந்த பயணிகள், பஸ் மாறி செல்லுமிடமாக உள்ளதால் பஸ் ஓட்டுனர்களும், பயணிகளும் மிகவும் சிரமத்திற்குள்ளாகிவந்தனர். எரியோட்டில் பயணியர் நிழற்கூடம் கட்ட ஒதுக்கப்பட்ட நிதி ஆக்கிரமிப்பாளர்கள் இடங்களை காலி செய்து தராததால், நிலுவையில் உள்ளது. இப்பிரச்னை எதிரொலியாக, எரியோடு நகர் பகுதி முழுவதும் நெடுஞ்சாலை இட ஆக்கிரமிப்புகள் அக ற்றும் பணி நேற்று நடந்தது. உதவி கோட்ட பொறியாளர் பொன்னுவேல், உதவி பொறியாளர் அச்சுதகண்ணன் முன்னிலையில் ஆக்கிரமிப்புக்கள் முழுமையாக அகற்றப்பட்டது. எரியோடு பஸ் ஸ்டாப் பகுதியில், நவீன பயணியர் கூடம் கட்ட எதிர்பார்க்கப்பட்ட இடத்தை சார்ந்த சிலர், கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் அந்த இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கவில்லை. இதனால் பயணியர் நிழற்கூடம் அமைவதில் கால தாமதம் ஏற்படும். அல்லது எஞ்சிய காலி இடத்தில் ரோட்டிற்கு வெகு அருகில் அமைக்க வேண்டியிருக்கும்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nலோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் ... ஏப்ரல் 19,2018 2\nகலாம் படித்த பள்ளியில் மின்சாரம் துண்டிப்பு ஏப்ரல் 19,2018 2\nநிதி குறைப்பை ஏற்க முடியாது: அமைச்சர் ஏப்ரல் 19,2018 3\nதமிழகத்திற்கு தேவையான நிதி: ஓ.பி.எஸ்., வலியுறுத்தல் ஏப்ரல் 19,2018 2\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கல���ம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=12962&ncat=2", "date_download": "2018-04-19T10:05:21Z", "digest": "sha1:TYIDEPBUT7RQUCVUHRNUQF3K7O3KPMMM", "length": 18221, "nlines": 328, "source_domain": "www.dinamalar.com", "title": "கவிதைச்சோலை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்��ம் வாராந்திர பகுதி வாரமலர்\n தேர்தலுக்கு தயாராக அதிரடி ஏப்ரல் 19,2018\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் ஏப்ரல் 19,2018\n'பதவி விலகும் வரை போராடுவோம்' ஏப்ரல் 19,2018\nபலாத்கார சம்பவங்களை அரசியலாக்காதீர் : மோடி ஏப்ரல் 19,2018\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை ஏப்ரல் 19,2018\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nஓர் உயிர் ஈருடல் என\n* கல்யாணமும் கூடி வந்தது...\n* ஆறு வருடம் காதலித்தும்\nஎழுபது வயதில் போட்டோகிராபி கற்ற லெனி\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஆயிரம் தமிழ் படம் பார்த்தும் இன்னும் மனம் பார்த்து காதலிக்காமல் முகம் பார்த்து காதலிக்கும் உங்களை போன்றவர்கள் இன்னுமா இருக்கிறார்கள்\nஆணின் இனம் அது கிளை மாதிரி, பெண்ணின் இனம் அது வேர் மாதிரி. கிளை பேசினால் அதை ஊர் கேட்குமே, வேர் பேசினால் அதை யார் கேட்பது. பாலகிருஷ்ணன் மேச்சேரி\nநீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம். அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால். விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே பாலையில் நீ வறண்டது என் வாழ்வு வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல். ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய் பாலகிருஷ்ணன் மேச்சேரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/25674/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-04-19T09:50:57Z", "digest": "sha1:IWSEKAWURELBTV4NBP3BM72VAGN2O6AE", "length": 10105, "nlines": 150, "source_domain": "www.saalaram.com", "title": "உடல் எடைக்கு வாழைப்பழமா?", "raw_content": "\nஅரிசி, கோதுமை போன்ற தானிய வகை உணவிற்கு அடுத்தபடியாக நம்மில் அதிகம் பலரால் சாப்பிடப்படும் உணவாக வாழைப்பழம் உள்ளது.\nவாழைப்பழத்தில் அதிக நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்துள்ளது.\nஅதனால் தினமும் வாழைப்பழத்தை சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.\nவாழைப்பழ டயட்டை பின்பற்றும் போது, வழக்கமாக சாப்பிடும் உணவுகளை தவிர்த்து வெறும் வாழைப்பழத்தை மட்டுமே சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\nஆனால், அதுவே அன்றாட உணவுடன் வாழைப்பழங்களை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.\nஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழம் சாப்பிடலாம்ஒரு நாளைக்கு உங்களுக்கு நிறைவாக எவ்வளவு வாழைப்பழங்கள் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதோ அத்தனை வாழைப்பழங்களையும் சாப்பிடலாம் வாழைப்பழத்துடன் எதை சேர்த்து சாப்பிடலாம்\nவாழைப்பழத்துடன் பச்சை கீரை வகைகளை வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம். ஆனால் அதை தவிர டீ, பால், காபி போன்ற பானங்கள் மற்றும் மற்ற உணவுகள் எதையுமே சாப்பிடக் கூடாது.\nவாழைப்பழடயட்டில்பின்பற்றவேண்டியவை.வாழைப்பழ டயட்டை மேற்கொள்ளும் போது. கட்டாயம் ஒரு நாளைக்கு 4 லீட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அதோடு ஒரு நாளைக்கு 20 நிமிடங்களாவது கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.வாழைப்பழத்தில் பெக்டின் எனும் வேதிப்பொருள் உள்ளதால், வாழைப்பழம் சாப்பிட்டு பல மணிநேரங்களுக்கு பசி உணர்வு எடுக்காது.இந்த டயட்டை தொடர்ந்து சில வாரங்கள் பின்பற்றி வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண்பதுடன், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.\nகுதிரை மீது சவாரி போன காலம்போய் மாறாக இப்படித்தான் நடக்குது\nபனிக்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுக்காக்க வேணுமா\nமுகத்தில் உள்ள அதிகளவான சதையை குறைக்க என்ன செய்யலாம்\nஉப்பிய கண்கள் வயதான தோற்றத்தை தருகிறதா அப்படியென்டால் இதைச் செய்து பாருங்க\nஇப்படியும் ஒரு அதிஷ்டம் யாருக்குத்தான் வரும்\nபுளூட்டோ கிரகத்தில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீயா\nஉங்கள் நகத்தில் பிறை தெரிகின்றதா\nதமிழனின் கலாச்சாத்திற்கு ஒளிந்திருக்கு ரகசியம் என்ன தெரியுமா\nநெற்றியில் பருக்கள் தோன்றுவது ஏன்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் ���ழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/?act=aW1nX2lt&db=Z2FsbGVyeQ==&short=aWQ=&stp=MjY1MA==&cctv=c3Vi&order=", "date_download": "2018-04-19T09:30:43Z", "digest": "sha1:JW2FJZGBRT3MZG3FNIFSII5S3FF63YDP", "length": 10503, "nlines": 219, "source_domain": "www.saalaram.com", "title": "Saalaram | Salaram | Chalaram – Tamil News Website", "raw_content": "\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nவாரத்துக்கு நான்கு முறை மனைவி அனுமதியுடன் செக்ஸில் ஈடுபடும் ஜப்பானியர்\nஅழகுக்கலை பயின்ற மனைவி செய்த காரியம்: கணவனுக்கு இப்படியொரு நிலை\n30 வருடமாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும்அபூர்வ மனிதன்\nஇலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு\n50 வயதிலும் இளமையான தாய்\nகாவ்யா மாதவனுக்கு கிடைத்த பெருமை\n`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் ஏற்படுமா\nஆபாச வீடியோவை வெளியிட்ட தமிழ் நடிகை\nசிகிச்சையின் பின் அனுஷ்காவிற்கு நடந்தது என்ன\nஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்\nதனுஷின் அருகில்இருப்பதை பெரிதாக எண்ணுகிறேன்: சிம்பு பேச்சு\n“சீதையை கைபடாம வைத்திரிந்த இராவணனை அரக்கன் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம்\nபிரபுதேவாவின் `களவாடிய பொழுதுகள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசக்க போடு போடு ராஜா படத்தின் பாடல்களை வெளியிட்டார்: நடிகர் தனுஷ்\nமாப்பிள்ளை போன்று வந்த : ஸ்ருதியின் காதலர்\nநடிகர் விஷாலிற்கு இப்படியொரு நிலையா\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\nஅழகை கெடுக்கும் நரை முடி…\nவரன் எப்படி அமைய வேண்டும்\nஎந்த முகத்திற்கு எந்த சடை அழகு\nஇயற்கையின் படைப்பில் அனைவரும் அழகுதான்.\nஉடலுக்கு வலுசேர்க்கும் சிவப்பு அரிசி மிளகு பொங்கல்\nபுறம் பேசும் மனைவிமார்களே, கணவர்மார்களே திருத்திக்கொள்ளுங்கள்\nகோடை கால சரும பாதுகாப்பு வழிகள்\nபகலிலும் இரவிலும் உடுத்துவதற்கு ஏற்ற வண்ணம் சிவப்பு\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nபெண்கள் தினமும் காஃபி குடித்தால் அதிசயம் நிகழும்\nகுழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் ஏற்படும் பாதக விளைவுகள்\n4 வாரம் சர்க்கரை ச��ப்பிடாமல் இருந்தால் நடக்கும் தெரியுமா\nஇந்த நோயாளிகளுக்கு மட்டும் சுடுநீர் கண்டமப்பா\nஞாபகமறதியை போக்கும் ஆக்கினை முத்திரை\nகுதிரை மீது சவாரி போன காலம்போய் மாறாக இப்படித்தான் நடக்குது\nஇப்படியும் ஒரு அதிஷ்டம் யாருக்குத்தான் வரும்\nபுளூட்டோ கிரகத்தில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீயா\nஉங்கள் நகத்தில் பிறை தெரிகின்றதா\nபுரட்டாசி சனி விரத மகிமை\nஐயப்பனுக்கு ஏன் 48 நாள் விரதம்\nவியாபாரத் வெற்றிகளை தரும் வில்வ அர்ச்சனை\nதம்பதியர் ஒற்றுமையைத் தட்டாமல் காத்தருளும் தாய்\nயோனி பொருத்தம் என்றால் என்ன\nயோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\n2018ஆம் ஆண்டு உங்களிற்கு எப்படி இருக்கும்\nM வடிவ ரேகை இருந்தால் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியுமா\nபெண்களுக்கு அடிவயிற்றில் மச்சம் இருப்பது மிகவும் நல்லதா\nஇறந்தவர் வீட்டில் மங்கள நிகழ்வுகள் செய்யலாமா..\nசனிப்பெயர்ச்சிஎந்த ராசிக்கு ஆபத்தை விளைவிக்கும் தெரியுமா\nநமது குலதெய்வத்தை எவ்வாறு வழிபட வேண்டும்\nபரிகாரத்துக்கு உகந்த நாள் எது\nஉங்கள் துன்ப துயரத்துக்கு முற்றுப்புள்ளி வேண்டுமா\nபெண்களிடம் காதலை சொல்வது எப்படி\nமுதல் காதல் ஏமாற்றம் வாழ்வில் மறக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/rundll32-exe-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-04-19T09:41:30Z", "digest": "sha1:WTSMYJQEXQH3JA7QYEQQ3J6RNMJ2P23W", "length": 12171, "nlines": 132, "source_domain": "www.techtamil.com", "title": "rundll32.exe என்றால் என்ன? – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nWindows Operating Systemல் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு பிழைச் செய்தி கிடைக்கிறது. இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த கோப்பு குறித்த சந்தேகங்கள் தெளிவாகும். Rundll32.exe கோப்பு நம் கணினியில் Task Managerல் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். RAM நினைவகத்தில் இந்தக் கோப்பு தங்கி இருந்து மற்றக் கோப்புக்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால் இந்தக் கோப்பின் பெயர், பிரச்சினை குறித்த பிழைச் செய்தியில் அடிபடுவது இயற்கையே. கணினி இயங்க அடிப்படையான டி.எல்.எல் கோப்புக்கள் இந்த ரன் டி.எல்.எல் 32 கோப்பு வழியாக இயங்குகின்றன. ஒரு டி.எல்.எல் கோப்பை நேரடியாக இயக்க முடியாது. Exe அல்லது com கோப்புக்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல் கோப்புக்கள் இயங்காது. windows system இவற்றை இயக்க இன்னொரு கோப்பு தேவைப்படுகிறது. அது தான் rundll32.exe கோப்பு. 32 பிட் டி.எல்.எல் கோப்புக்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.\nஇப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கணினியில் rundll32.exe என்ற கோப்பு கெட்டுப் போய் விட்டதென்று செய்தி கொடுத்து சரியான rundll32.exe கோப்பு வேண்டும் என்றால் click செய்திடவும் என ஒரு link தரும். இதில் click செய்தால் அந்த கோப்பானது தரவிறக்கம் செய்யப்படும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் செய்திகளைப் பார்த்தால் சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.\nஉங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை...\nகணினி என்பது இப்பொழுது அனைவருக்கும் ஒரு இன்றியமையாத ஒரு சாதனமாக ஆகிவிட்டது. சிறு பிள்ளைகள் என்றால் விளையாடவும், கல்லூரி மாணவர்கள் படிப்பு சம்பந்தமாகவு...\nகணினியை பற்றி துல்லியமாக முழுவிவரங்களை அறிய...\nகணினியை பயன்படுத்தும் அனைவருக்கும், கணினியை பற்றி முழுமையாக தெரிந்திடாது. ஒரு சிலருக்கு தன்னுடைய கணினியில் என்னென்ன ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்கள் இ...\nஉங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது...\nஉங்கள் கணினியின் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று அறிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு கணினியின் செயல்பட்டில் உதவிகரமாக இருக்...\nஇரண்டு கணனிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற...\n”இரண்டு கணனிகளுக்கிடையில் எவ்வாறு பைல்களைப் பரிமாறலாம்” என்பது பற்றி இப்போது பார்ப்போம். இங்கு சொல்லப்படும் முறை மூலம் பைல்களைப் பரிமாற மட்டுமே முடிய...\nSpecial character பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் உபயோகிக்கும் கணினி keyboard-ல் அனைத்து special Character இருக்காது. நூற்றுகணக்கான Special ...\nகணினி உபயோகிபாளர்கள் கண்களைப் பாதுகாப்பதற்கு…...\nகணினி உபயோகிக்காத மனிதர்கள் குறைவென்று சொல்லலாம். அந்த அளவுக்கு மனிதனோடு சேர்ந்த ஒரு பொருளாக கணினி மாறிவிட்டது. இந்தக் கணினி உபயோகம் கண்ணை எப்படிப் பா...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nMicrosoftன் Anti-Virus இலவச மென்பொருள்\nகட்டணம் எதுவும் செலுத்தாமல் Google Talks\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஉங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை\nஇரண்டு கணனிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற\nஉங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது\nKeyboard-ல் இல்லாத நூற்றுகணக்கான Special Character-களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D.html", "date_download": "2018-04-19T09:58:56Z", "digest": "sha1:AB6DGN62S5IADZC5ONJRJMFVGN3PEBG6", "length": 6787, "nlines": 71, "source_domain": "www.vakeesam.com", "title": "இனத்தைப் பாதுகாக்க குழந்தைகளைப் பெற்றெடுங்கள் – Vakeesam", "raw_content": "\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nபெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்\nஇனத்தைப் பாதுகாக்க குழந்தைகளைப் பெற்றெடுங்கள்\nin செய்திகள், முக்கிய செய்திகள் July 3, 2017\nசிங்களத் தாய்மாரை 5 அல்லது 6 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேசப்பிரிய கோரிக்கைவிடுத்துள்ளார். நுகேகொடை அம்புல்தெனியவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உர���யாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சிங்களத் தாய்மார்கள் அதிகளவு பிள்ளைகளைப் பெற்றால் மாத்திரமே நாட்டையும், இனத்தையும், மதத்தையும் பாதுகாக்கமுடியும். இரண்டு பிள்ளைகளைப் பெற்றுவிட்டு அவர்களை வளர்க்க முடியாது என்கிறார்கள். முஸ்லிம் தாய்மார் 5 அல்லது 6 பிள்ளைகளைப் பெற்று வளர்க்கின்றனர். எனவே சிங்களத் தாய்மாரும் 5 அல்லது 6 பிள்ளைகளைப் பெற்று வளர்க்கமுடியும். முடிந்தளவு சிங்கள இனத்தைவிஸ்தரிக்குமாறு நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறு செய்தால் மட்டுமே எமது இனத்தையும், நாட்டையும், பௌத்தத்தையும் பாதுகாக்கமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nபெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F.html", "date_download": "2018-04-19T09:59:00Z", "digest": "sha1:2B7UYLQF5PYRUUF7GYBQJKB7NB4D5FIL", "length": 6448, "nlines": 74, "source_domain": "www.vakeesam.com", "title": "யாழில் மீண்டும் வாள்வெட்டு – நான்குபேர் படுகாயம் – Vakeesam", "raw_content": "\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nபெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்\nயாழில் மீண்டும் வாள்வெட்டு – நான்குபேர் படுகாயம்\nin முதன்மைச் செய்திகள் July 15, 2017\nயாழ்ப்பாண மாவட்டம் ஈச்சமோட்டைப் பகுதியில் நேற்றிரவு (14) நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நான்குபேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்றிரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாண மாநகரசபைக்குட்பட்ட ஈச்சமோட்டைக் குளத்தடிப் பகுதியிலுள்ள வீடோன்றில் புகுந்த குழுவொன்று அங்கிருந்தவர்கள் மீது வாள்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டபின்னர், குறித்த வீட்டிற்கருகில் இருக்கும் மற்றைய வீட்டிற்குள்ளும் புகுந்து வாள்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.\nஇத்தாக்குதலில் யாழ். மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் அவரது மகளும் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nசம்பவத்தில் படுகாயமடைந்த நான்குபேரும் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nபெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்\n100 அடி பள்ளத்தில் பாய்ந்த வான் – இருவர் படுகாயம்\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nபெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4352", "date_download": "2018-04-19T09:38:09Z", "digest": "sha1:BLVYOTXBN7JADJU6EXHZN6A7FLKAYLJD", "length": 4732, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "வாடகைக்கு தேவை - 24-12-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.....\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nபெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து 18 மணி நேரம் பலாத்காரம் செய்த தந்தை\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி : அடுத்த ஜனாதிபதி யார் \n8 பிள்ளைகளின் தந்தை சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்பு\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வ��ங்கி பிரதமர்\nவாடகைக்கு தேவை - 24-12-2017\nவாடகைக்கு தேவை - 24-12-2017\nவீடு ஒன்றில் Room வாட­கைக்கு உட­ன­டி­யாக தேவை. கொச்­சிக்­கடை, Kotahena, Wattala, Grandpass இல். தொடர்பு : 072 2369369/076 4745505.\n2 அறைகள் உள்ள வீடு கொள்­ளுப்­பிட்டி, பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை ஆகிய இடங்­களில் வாட­கைக்கு தேவை. 077 9691174.\nசிறிய குடும்பம் ஒன்­றிற்கு வீடு அல்­லது அனெக்ஸ் வெள்­ள­வத்தை / தெஹி­வளை பகு­தி­களில் வாட­கைக்கு தேவை. தரகர் வேண்டாம். தொடர்பு: 076 4197502.\nதொடர்­மாடி, வீட்டு எனெக்ஸ் உட­ன­டி­யாக தேவை. வாட­கைக்கு அல்­லது விலைக்கு வாங்­கு­வ­தற்கும் கருத்தில் கொள்­ளப்­படும். தய­வு­செய்து அழைக்­கவும். Raju தொ.பே– 075 4542068.\nசிறிய குடும்பம் ஒன்­றிற்கு 3 அல்­லது 4 படுக்­கை­ய­றை­களைக் கொண்­டதும் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் தனி­வீடு அல்­லது Apartment தேவை. வெள்­ள-­வத்தை, கிரு­லப்­பனை, தெஹி­வளை, களு­போ­வில போன்ற இடங்­களில் விரும்­பத்--­தக்­கது. 077 7761346.\nவாடகைக்கு தேவை - 24-12-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news-al-falah.webnode.com/news/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-22-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93/", "date_download": "2018-04-19T09:24:26Z", "digest": "sha1:H5MBVZZ5GX5FIIHIM5XCFI2S573TTCKS", "length": 5372, "nlines": 47, "source_domain": "news-al-falah.webnode.com", "title": "ஒலிம்பிக்கில் 22 பதக்கங்களுடன் ஓய்வு பெற்றார் சாதனை நாயகன் பெல்ப்ஸ் :: NEWS AL FALAH", "raw_content": "\nHome Page > ஒலிம்பிக்கில் 22 பதக்கங்களுடன் ஓய்வு பெற்றார் சாதனை நாயகன் பெல்ப்ஸ்\nஒலிம்பிக்கில் 22 பதக்கங்களுடன் ஓய்வு பெற்றார் சாதனை நாயகன் பெல்ப்ஸ்\nஒலிம்பிக்கில் 22 பதக்கங்களுடன் ஓய்வு பெற்றார் சாதனை நாயகன் பெல்ப்ஸ்\nஒலிம்பிக் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 22 பதக்கங்களை பெற்று உலக சாதனை படைத்த அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\nசர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ள அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் தனது சாதனைகளைத் தொடர்ந்தார்.\nஇது அவருக்கு 3 வது ஒலிம்பிக் போட்டியாகும். இதற்கு முந்தைய 2 ஒலிம்பிக் போட்டிகளில் அவர் 16 பதக்கங்களைப் பெற்றிருந்தார். தற்போதைய லண்டன் போட்டியில் மேலும் 6 பதக்கங்களை வென்று புதிய ஒலிம்பிக் சாதனை படைத்து விட்டார்.\nரஷ்யாவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான லெட்டினா, அதிகபட்சமாக 9 தங்கம் உட்பட 18 பதக்கங்களை வென்றிருந்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.\nகடந்த 1956 முதல் 1964ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 3 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு நிகழ்த்தப்பட்ட லெட்டினாவின் சாதனையை, நீண்ட காலத்திற்குப் பிறகு மைக்கேல் பெல்ப்ஸ் முறியடித்தார்.\nஇந்நிலையில் நேற்று நடைபெற்ற 4*100 மீற்றர் மெட்லி நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட மைக்கேல் பெல்ப்ஸ் 18வது தங்கப்பதக்கம் வென்றார். இந்தப் போட்டியுடன் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.\nபெல்ப்ஸ் 18 தங்கப்பதக்கம் உட்பட 22 பதக்கங்களை வென்று உலகின் அதிகபட்ச பதக்கங்கள் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஇது குறித்து மைக்கேல் பெல்ப்ஸ் கூறியதாவது, தனி வீரர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை யாரும் எட்ட முடியாத சாதனை படிகளை கடந்திருப்பது பெருமையாக உள்ளது.\nஆனால் இந்த சாதனையை எட்ட நான் கடினமான பாதைகளை கடந்து வந்துள்ளேன் என்றார். இந்த ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெற தீர்மானித்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Taxonomy/Sauropoda", "date_download": "2018-04-19T09:37:57Z", "digest": "sha1:BG7UEKN2NE5ETEMYBNNZNKV6KVZETX5R", "length": 7188, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Taxonomy/Sauropoda - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇராச்சியம்: விலங்கு [Taxonomy; edit]\nதொகுதி: முதுகுநாணி [Taxonomy; edit]\nது.தொகுதி: முள்ளந்தண்டுளி [Taxonomy; edit]\nவகுப்பு: நாற்காலி [Taxonomy; edit]\nபெற்றோர்: Anchisauria [வகைப்பாடு; தொகு]\nவகைப்பாட்டியல் தரவரிசை: clade (displays as கிளை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2015, 01:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rahmath.net/srilankan-books/367-islamiya-iyakkaththin-munnodikal.html", "date_download": "2018-04-19T09:45:03Z", "digest": "sha1:LOK7V4N4YGZWTQXXX5M5BJ7QAHKIIDO4", "length": 10303, "nlines": 315, "source_domain": "rahmath.net", "title": "Islamiya Iyakkaththin Munnodikal", "raw_content": "\n> MAIN CATEGORIES>SRILANKAN BOOKS>இஸ்லாமிய இயக்கத்தின் முன்னோடிகள்\nஹஸனுல் பன்னா சிறுபராயம் முதலே சீர்திருத்தப் பணியில் ஈடுபாடு கொண்டவராய் காணப்பட்டார். தனது பால்யப் பருவத்திலேயே பல இஸ்லாமிய இயக்கங்களை அமைத்தார். பத்து வயதை அடைகின்ற போது இரண்டு இயக்கங்களை உருவாக்கி இஸ்லாமிய சீர்திருத்தப் பணியில் ஈடுபடலானார்\nஹஸனுல் பன்னா சிறுபராயம் முதலே சீர்திருத்தப் பணியில் ஈடுபாடு கொண்டவராய் காணப்பட்டார். தனது பால்யப் பருவத்திலேயே பல இஸ்லாமிய இயக்கங்களை அமைத்தார். பத்து வயதை அடைகின்ற போது இரண்டு இயக்கங்களை உருவாக்கி இஸ்லாமிய சீர்திருத்தப் பணியில் ஈடுபடலானார்\nஹஸனுல் பன்னா சிறுபராயம் முதலே சீர்திருத்தப் பணியில் ஈடுபாடு கொண்டவராய் காணப்பட்டார். தனது பால்யப் பருவத்திலேயே பல இஸ்லாமிய இயக்கங்களை அமைத்தார். பத்து வயதை அடைகின்ற போது இரண்டு இயக்கங்களை உருவாக்கி இஸ்லாமிய சீர்திருத்தப் பணியில் ஈடுபடலானார்\nஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை\nமறுமையை ஆசைப்படக் கூடிய ஒவ்வொருவருக்கும் இந்த ஹதீஸ்களை அறிந்து கொள்வது...\nமுஸ்லிம்களின் நம்பிக்கை இறைவன் தன் வாழ்வின் அனைத்துத் துறைக்கும்...\nஅழைப்பின் நிலம் - II\nஅழைப்பின் நிலம் - அழைப்பாளர்களுக்கு ஒரு வழிகாட்டி; ஒரு கையேடு. எந்த...\nஇஸ்லாம் தனக்கேயுரிய பல தனித்துப் பண்புகளை, சிறப்பம்சங்களைக்...\nசத்தியமும்,அசத்தியமும் ஒன்றோடு ஒன்று வேறுபட்டது. சத்தியம் என்பது உண்மையைக்கு...\nகாஸா பகுதியில் கடந்த எட்டு வருடங்களாக விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும்...\nஇறைவன் எப்பொழுதும் எல்லா இடத்திலும் மனிதனைப் பார்க்கக் கூடியவனாக...\nஇஸ்லாம் அந்த நாளில் அரபு மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்டதாக இருந்தாலும்,...\nஏ.சீ. ஜரீனா முஸ்தபா என்ற பெயரில் எழுதி வரும்~இவரது ஒரு முடிவில் ஓர் ஆரம்பம்|...\nஏ.சீ. ஜரீனா முஸ்தபா என்ற பெயரில் எழுதி வரும் இவரது ஒரு முடிவில் ஓர் ஆரம்பம்|...\nஇஸ்லாத்தின் தனி சிறப்பம்சங்களில் அதனது பூரணத்தன்மை முக்கிய இடம்பெறுகின்றது....\nகுழந்தைகளின் உலகம் விசித்திரமானது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது....\n நிச்சயமாக உங்களுடைய ரப்பை நமபிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின்...\nஇந்நூல், படித்த ஒவ்வொருவருடைய கரத்திலும் தவழ வேண்டும். இதுவரை எந்த தீய...\nஇன்றைய டிஜிட்டல் யுகத்தில் கல்வி உலகம் எதிர்பார்க்கும் ஆசிரியர் யார்\nஹஸனுல் பன்னா சிறுபராயம் முதலே...\nசுட்டெரிக்கும் Deser Lion கோம்பை நரகம் சுட்டெரிக்கும் நரகம் சுட்டெ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/05/blog-post_30.html", "date_download": "2018-04-19T10:02:33Z", "digest": "sha1:FESCOE575K4EQGUWYXJGMEJDX7PGRFFW", "length": 14034, "nlines": 329, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு", "raw_content": "\nகாவிரிக்கு போராடிய மாணவர்களை இந்து – முஸ்லிம் என்று பிளவு படுத்த திருச்சி போலீசு சதி \nஎழுதாக்கிளிவி: ஒரு பின்நவீனத்துவ பௌராணிக மரபு\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nசோர்பா எனும் கிரேக்கன் – அருண்மொழி நங்கை\nநூல் பதினேழு – இமைக்கணம் – 26\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nநியூ ஹொரைசன் மீடியா நிறுவனம், Indian Writing என்ற பெயரில் ஆங்கிலப் பதிப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்தப் பதிப்பு, இந்திய மொழிகளிலிருந்து சிறந்த நாவல்கள், சிறுகதைகளை ஆங்கில மொழியாக்கம் செய்து வெளியிடும்.\nமுதலில் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்ட நாவல்களை வெளியிடத் தொடங்கியுள்ளோம்.\nஅசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்': Star-Crossed\nஜெயகாந்தனின் 'உன்னைப் போல் ஒருவன்': Love and Loss\nஆதவனின் 'என் பெயர் ராமசேஷன்': I, Ramaseshan\nஇந்திரா பார்த்தசாரதியின் 'கிருஷ்ணா கிருஷ்ணா': Krishna Krishna\nஇந்த ஆங்கில நாவல்களிலிருந்து வெவ்வேறு பகுதிகளை JustUs Repertory என்ற குழுவினர் படித்து/நடித்துக் காண்பிப்பார்கள்.\nஇடம்: வித்லோகா புத்தகக்கடை, புது எண் 238/பழைய எண் 187, ரபியா கட்டடம், பீமசேனா கார்டன் தெரு, (ராயப்பேட்டை நெடுஞ்சாலைக்குக் குறுக்காக), மைலாப்பூர் - 600 004\nநாள்: 1 ஜூன் 2007, வெள்ளிக்கிழமை, மாலை 6.30 மணி அளவில்\nஎன் பெயர் ராமசேஷன் ஏற்கனவே ரஷ்ய மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு லட்சம் காப்பிகள் வரை விற்கப்பட்டதாக படித்திருக்கிறேன்.\nid=14459505) எழுத்துக்களை ஸ்கான் செய்து, பிடிஎப் கோப்பாக மாற்றி என் வலைதளத்தில் இடலாமா இதில ஏதேனும் சிக்கல் உள்ளதா \nகூமுட்டை: இது விஜய் டிவியில் வரும் விஷயங்களை யூடியூபில் ஏற்றுவது போன்ற பாவம் இல்லை. செய்யலாம். ஆனால் ஒரு கேவியட்.\nயாரோ ஒருவர் பதிப்பித்த புத்தக���்களை அப்படியே ஸ்கேன் செய்வது அந்தப் பதிப்பகத்தின் format-ஐ - அதாவது டைப்செட் செய்துள்ளதைக் காப்பியடிப்பதற்கு ஒப்பாகும். அதிலுள்ள 'கண்டெண்ட்' - உள்ளடக்கம் மட்டும்தான் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளது. எனவே முடிந்தால் அதை நீங்களே டைப் செய்து பின் பிடிஎஃப் ஆக்கி வெளியிடலாம். இலவசமாக, காசுக்கு. எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஸ்கேன் செய்து வெளியிடும்போது ஒரிஜினல் பதிப்பகம் (இன்னமும் அதற்கு உயிர் இருந்தால்) உங்களைத் தொல்லை செய்யலாம்.\nஇப்போதெல்லாம் வெறும் பாட்டுகள் மட்டுமே யூடியுபில் வலையேற்றுகிறேன். அதற்கு(ம்) ஆப்பு வைக்கப்படுமா \nநல்ல வேளை ஸ்கானர் வாங்கும் முன் கூறினீர்கள். முதலில் இலவச தமிழ் OCR செயலி கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்திய மீனவர்கள் கடத்தல் நாடகம்\n12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்\nபங்குச்சந்தையில் சன் டிவி vs ராஜ் டிவி பங்குகள்\nராஜ் டிவி தமிழ் கிரிக்கெட் வர்ணனை\nகிரிக்கெட் தொலைக்காட்சியில் - தமிழிலும் தெலுங்கிலு...\nஅடுத்த குடியரசுத் தலைவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/5789-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-19T09:32:17Z", "digest": "sha1:J5EQKCEXQCVBHSGNLZCNPTOGNOVQX5HJ", "length": 15525, "nlines": 227, "source_domain": "www.brahminsnet.com", "title": "ஒரு நண்பரின் அனுபவம்..", "raw_content": "\nThread: ஒரு நண்பரின் அனுபவம்..\nஒரு நண்பரின் அனுபவம்.. நான் சில நாட்களுக்கு முன் வாடகைக்கு வாகனம் எடுத்து குடும்பத்தோடு வெளியூர் சென்றோம். அப்போது இரவு 10 மணி இருக்கும். ஒரு இடத்தில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது. சிறிது தூரம் செல்லும் போதே இடது ஓரத்தில் ஒரு வாகனம் உருக்குலைந்து காணப்பட்டு இருந்தது. அதில் ஒரு பெண்ணும், குழந்தையும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்ததும் நானும் எனது மனைவியும் வாகனத்தை நிறுத்துமாறு எங்களது ஓட்டுனரை கேட்டோம்.\nஓட்டுநரோ மிகச் சாதாரணமாய் ”பேசாமல் வாருங்கள், உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் இது,”என்று சொல்லி விட்டு நல்ல குத்து பாட்டை சத்தமாக போட்டுக் கொண்டு வேகமாக செலுத்தினார். எனக்கு, என் மனைவிக்கும் அந்த ஓட்டுனர் மீது கோபம் கோபமாக வந்தது. ”ஏன் இப்படி இருக்கின்றீர்கள், உன் அக்காள் தங்கைக்கு இப்படி நடந்தால் இப்படித் தான் செல்வீர்களா ஒரு குழந்தை வேறு இருக்கின்றது… தயவு செய்து வண்டியை நிறுத்துங்க” என்று சொல்ல ஓட்டுனர், இன்னமும் வேகமாக வண்டியை செலுத்தினார்.\nநான் எனது அலைபேசியை எடுத்து அந்த வண்டி உரிமையாளருக்கு தொடர்பு கொண்டேன். அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன்னரே ஓட்டுனர் என்னிடம் எங்கே வேலை பார்க்கிறீர்கள் எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் கேட்டு கொண்டிருந்தார் எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் கேட்டு கொண்டிருந்தார் இப்போது லேசாக பயம் வந்தது, சந்தேகமும் வந்தது. அவ்வப்போது என் மனைவியை வேறு திரும்பி பார்த்து கொண்டிருக்க எனக்கு கூடுதலாய் அவன் மீது சந்தேகமும் வந்தது.\nசிறிது தூரத்தில் வெறும் மரங்களாய் இருக்கும் இடம் வந்தது. இரண்டு பக்கமும் ஆலமரம், நடுவினில் எங்களது வாகனம், இருட்டை கிழித்துக் கொண்டு சென்றது. திடீரென்று வாகனத்தின் முகப்பினில் எதுவோ தெரித்தது போன்ற உணர்வு. என்னவென்று புரியவில்லை ஏதோ பறவை அடிப்பட்டிடுச்சு போல என்று சொல்ல ஓட்டுனர் மீண்டும் வேகம் எடுத்தார்.\nஅதுமட்டுமல்லாமல் வாகனத்தின் முகப்பு விளக்குகளையும் அணைத்து விட்டு செல்ல எங்கள் இருவருக்கும் பயம் மேலும் அதிகரித்து விட்டது. ஏன் விளக்கை அணைக்கிறீங்க என்று கேட்டதும் பேசாம வாங்க, உங்களை சேர்க்க வேணடிய இடத்துல சேர்த்திடுறேன் என்று சொல்ல நாங்கள் விக்கித்து நின்றோம். முதலில் அந்த விபத்து நடந்த இடத்தில் நிற்கவே இல்லை.\nபின்னர் ஏதோ பறவை அடிப்பட்டது, அப்போது கூட நிற்க வில்லை, தற்போது வாகன விளக்குகளையும் அணைத்து விட்டான். என் மனைவி பயத்தில் உறைந்து போய் என் கைகளை இறுக்க பற்றினாள்.\nசிறிது நேரம் கழித்து ஏதோ ஊர்ப் பகுதி வந்தது. சரியாய் இருபது நிமிடங்கள் ஆகி இருந்தது. மனதிற்குள் தெம்பு வந்தது. வண்டியை ஒரு காவல் நிலையத்தின் முன் நிறுத்தினான். அவனுக்கு முன்னால் நான் இறங்கி என் மனைவியையும் இறக்கி வேகமாய் உள்ளே சென்று அந்த விபத்து மற்றும் ஓட்டுனரின் அதிவேக மற்றும் மனிதாபமானமற்ற செயலையும் விளக்க ஓட்டுனர் மெல்ல மெல்ல எங்கள் பின்னே வந்து நின்றான்.\nஅவன் சரியாக விபத்து நடந்த இடத்தை ப்பற்றி சொல்ல, காவல்துறை அதிகாரி யாரோ ஒருவருக்க��� தகவல் சொன்னார். உடனே சிறிது நேரத்திற்கு பின்னர் ஒரு அழைப்பு வந்தது. சம்பவ இடத்தில் அப்படி எந்த ஒரு வாகனமும் இல்லை என்றும் சொன்னார்கள். எனக்கும் என் மனைவிக்கும் ஆச்சரியமாய் இருந்தது. அது எப்படி. அதை அப்புறப்படுத்த குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகுமே. அதை அப்புறப்படுத்த குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகுமே\nஅப்போது காவல்துறை அதிகாரி எங்களிடம் அந்த ஓட்டுனர் செய்தது நூற்றுக்கு நூறு சரியான செயல். ஒருவேளை நீங்கள் அங்கே நின்று இருந்தால் இந்த நேரம் உங்கள் நகைகள், பணம், அலைபேசி கொள்ளையடிக்கப் பட்டிருககலாம், உங்கள் மனைவிக்கு வேறு விதமான ஆபத்து வந்திருக்கலாம், அல்லது உங்களில் யாராவது ஒருவர் உயிர் பறி போயிருக்கலாம், அந்த மாதிரியான இடங்களில் வாகனத்தை நிறுத்தாமல் செல்லுவதே சிறந்த விசயமாகும். அடுத்தது உங்கள் வாகனங்களில் முட்டைகளை வீசுவார்கள். அந்த முட்டை தண்ணீரோடு கலக்கப்படுவதால் பிசு பிசுப்பு அதிகமாகி உங்கள் கண்ணாடி பார்வை முழுமையாக குறைந்து விடும். அதனால் உங்கள் வேகம் குறையும், அப்போதும் கூட உங்களுக்கு ஆபத்தே.\nஇப்போது உள்ள கொள்ளைக் கும்பல் எல்லாம் அவர்கள் திட்டத்திற்கு குழந்தைகள் மற்றும் பெண்களை விபத்தில் அடிபட்டவர்களாக நடிக்க வைக்கின்றார்கள். பொதுவாக யாராக இருந்தாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றால் கொஞ்சம் இரக்கம் காட்டுவார்கள், உங்கள் பலகீனம், அவர்களது பலம். உங்கள் ஓட்டுனர் செய்தது மிகச் சரியான விஷயம். அவரை பாராட்டுங்கள். முடிந்தால் கூடுதல் பணம் கொடுங்கள் என்று சொல்ல நானும் என் மனைவியும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டோம்.\nஅவர் எதுவுமே சொல்லாமல் சிரித்து விட்டு வாசலுக்கு சென்று விட்டார். காவல்துறை அதிகாரிகள் எங்கள் விலாசத்தை குறித்துக் கொண்டு எங்களை அனுப்பி வைத்தனர். இன்று ஒரு தகவல் . post by . kossybabu\n« Nitya Karma | தமிழகத்தில் பத்திரப்பதிவு, திருமண பதிவு& »\n, குழந்தை, தொடர், பாராட்டு, பெண்கள், மனைவி, ago, photo, post, vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=5641&cat=500", "date_download": "2018-04-19T09:53:33Z", "digest": "sha1:LLJEXQY7YXQFRDYLAOH5V7RVD2CK5BXM", "length": 13323, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "உடலுக்கு குளிர்ச்சி தரும் மருத்துவம் | The body is a cooling medicine - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > இயற்கை மருத்துவம்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் மருத்துவம்\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் வைத்திருக்கும் உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பயனுள்ள, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். கோடைகாலத்தில் உள் உறுப்புகள், உடலின் மேல் பகுதியில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றது. செம்பருத்தி, திருநீற்று பச்சை, நுங்கு, ஆகியவற்றை பயன்படுத்தி இப்பிரச்னைகளை சரிசெய்யும் மருத்துவத்தை பார்க்கலாம்.\nசெம்பருத்தியை பயன்படுத்தி நீர் இழப்பை சமன் செய்து புத்துணர்வு தரும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: செம்பருத்தி, அதிமதுரப்பொடி, பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் செம்பருத்தி இதழ்களை எடுத்துக்கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் அதிமதுரப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி குடித்துவர வெயிலால் ஏற்படும் நீர்சத்து குறைபாடு சோர்வு, மயக்கம், தலைவலி ஆகியவை சரியாகும். இதயநோய் இல்லாமல் போகும்.\nபருத்தி இனத்தை சேர்ந்தது செம்பருத்தி. இதில் இரும்புச் சத்து, விட்டமின் சி, மினரல் உள்ளது. இதயத்துக்கு இதமான மருந்தாகிறது. குளிர்ச்சி தரக்கூடியது. ரோஜா, தாமரையை போன்ற மருத்துவ குணங்களை கொண்டது. வெந்தயத்தை பயன்படுத்தி ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், கடுப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், சோம்பு, கடுக்காய் பொடி, பனங்கற்கண்டு.\nசெய்முறை: ஊறவைத்த வெந்தையத்தை நீருடன் எடுக்கவும். சிறிது சோம்பு, அரை ஸ்பூன் கடுக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை மாலை வகுடித்துவர ஆசனவாய், சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. மலச்சிக்கல் சரியாகும். உணவுக்காக பயன்படுத்தும் வெந்தயம் இரும்பு சத்து கொண்டது. மலச்சிக்கலை போக்க கூடியது. சோம்பு சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. ரத்தபோக்கை தடுக்க கூடியது. உயர் ரத்த அழுத்ததை போக்குகிறது. வலி, வீக்கத்தை கரைக்க கூடியது.\nதிருநீற்று பச்சையை பயன்படுத்தி உடல் எரிச்சலை போக்கும் மருத்து தயாரிக்கல���ம். திருநீற்று பச்சை, கொத்துமல்லி, பனங்கற்கண்டு.\nசெய்முறை: திருநீற்று பச்சை செடியின் பூக்கள், விதைகள், இலைகளை எடுத்துக்கொள்ளவும். இதனுடன் கொத்துமல்லி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர உள் உறுப்புகளின் அழற்சியை போக்கும்.\nநோய் நீக்கியாக பயன்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. உடல் எரிச்சல் நீங்கும். சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும். காதுகளுக்கு சொட்டு மருந்தாக பயன்படுத்தும்போது காது நோய்கள் சரியாகும். பல்வேறு நன்மைகளை கொண்ட திருநீற்று பச்சை துளசி வகையை சேர்ந்தது. திருநீறு போன்ற மணம் கொண்டது. விதைகளை தேனீராக்கி குடிப்பதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.\nசிறுநீர்தாரையில் ஏற்படும் தொற்றுக்களை போக்கும். பல்வேறு நோய்களுக்கு அற்புதமான மருந்தாகிறது. திருநீற்று பச்சை நல்ல மணத்தை கொடுக்க கூடியது. ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய இது தும்பையை போன்ற பூக்களை கொண்டது. விதைகள் கடுகு போன்று இருக்கும். கோடைகாலத்தில் தோலில் ஏற்படும் அரிப்பு, வியர்குருவை போக்கும் மருந்தாக நுங்கு விளங்குகிறது. நுங்குவை சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி அடையும். நுங்குவில் இருக்கும் நீரை எடுத்து பூசும்போது வியர்குரு மறையும். தோல் ஆரோக்கியம் அடையும்.\nகுளிர்ச்சி மருத்துவம் வெந்தயம் நுங்கு\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nவயிற்று பூச்சிகளை அகற்றும் சரக்கொன்றை\nகண் எரிச்சலை போக்கும் கொத்துமல்லி\nஉடலுக்கு பலம் தரும் கரும்பு\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை\nநீ நடந்தால் நான் அறிவேன்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்\nசென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை\nஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்\nபங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nதூத்துக்குடியில் ஏப்ரல் 28-ம் தேதி மதிமுக சார்பில் மிகப்பெரிய மாநாட�� : வைகோ அறிவிப்பு\nதிருவண்ணாமலை சித்திரா பவுர்ணமிக்கு 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nதகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு\nபார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-19T09:51:11Z", "digest": "sha1:ZXWRN4EMP3PKDREWWXC32D7YLRMF6N2W", "length": 10996, "nlines": 70, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "சென்னை மாநகராட்சியிலும்.. KCPயின் ஊழல் ஆட்டம்….விரைவில் விசாரணை கமிசன்.. | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் சட்டதிருத்த வாக்கெடுப்பில் வைகுண்டராஜனின் ஆதரவாளர் SDK ராஜன் அணி தோல்வி பரப்பரப்பான பின்னணி\nசென்னை[ஊழல்] மாநகராட்சியா… ஒரியன் செக்யூரிட்டி ஊழல்\nசென்னை மாநகராட்சியிலும்.. KCPயின் ஊழல் ஆட்டம்….விரைவில் விசாரணை கமிசன்..\nபுதுக்கோட்டை மாவட்டம்….சட்ட விரோத மணல் கொள்ளை… குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்…\nதிருவேற்காடு நகராட்சி… ஊழலில் இரட்டை வேடம்…\nசென்னை மாநகராட்சி.. ரூ135 கோடி என்னாச்சு.. 2016 தேர்தலுக்கு போலி பில்லா..\nசென்னை மாநகராட்சி… கோவை மாநகராட்சி பாணியில்… சுகாதாரப்பிரிவில் மெகா ஊழல்…\nஸ்டெர்லைட் ஆலையை மூட…மக்கள் போராட்டம்..முடங்கியது தூத்துக்குடி… ஸ்டெர்லைட் புரோக்கர் ஆசிஸ் குமார் ஐ.ஏ.எஸ்\nசூரப்பா கன்னடர் – சரி…525 பேரூராட்களின் e- accountsயை…விலைக்கு வாங்கிய நிறுவனம்..சித்தரமையாவின் உறவினர்…\nஅண்ணா பல்கலைக்கழகம் .. துணை வேந்தராக சூரப்பா நியமனம்..மக்கள்செய்திமையம் முதலில் வெளியிட்டது..\nதலித் விரோத துணை வேந்தர் ராமசாமியுடன் … தி இந்து தமிழ் நாளிதழ் கூட்டணி..எம்.ஜி.ஆர் 100 நெல் ரக மோசடி….\nசென்னை மாநகராட்சியிலும்.. KCPயின் ஊழல் ஆட்டம்….விரைவில் விசாரணை கமிசன்..\nKCP engineers pvt ltd கோவை மாநகராட்சியில் தொடங்கி சென்னை மாநகராட்சியிலும் ஊழல் ஆட்டத்தை அரங்கேற்றி வருகிறது..30.1.18 –தீர்மானம் எண்.080/2018ல் ���மிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ14.01 கோடி மதிப்பிலான 15 எண்ணிக்கையிலான பேரூந்து சாலைகளை மேம்படுத்துவதற்கான டெண்டரில் கலந்துக்கொண்ட ஆறு நிறுவனங்களும் 31.39% முதல் 47.06% வரை அதிகமாக விலைப்புள்ளி அளித்துள்ளார்கள்…\nஆறு நிறுவனத்திடமும் விலைக்குறைப்பு பேரம் பேசப்பட்டதாம். அதில் KCP engineers pvt ltd 32.31% அதிகத்திலிருந்து 6.84% சதவிகிதமாக குறைத்துக்கொண்டது. அதாவது ரூ14.01 கோடி மதிப்பில் 32.31 சதவிகிதம் அதிகமாக விலைப்புள்ளி கூறியிருந்தார்கள், அதன்படி ரூ4.52 கோடி அதிகம்.. விலைக்குறைப்பு பேரத்திற்கு பிறகு ரூ95இலட்சம் அதிகம்…அதனால் இதை எல்-1ஆக முடிவு செய்து, டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது…\nதமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை, நெஞ்சாலைத்துறைகளின் டெண்டர் மைனஸில் ஒப்பந்ததாரர்கள் எடுத்து வருகிறார்கள். ஆனால் சென்னை மாநகராட்சியில் மட்டும் பிளஸில் டெண்டர் எடுக்கிறார்கள்..\nஉண்மையில் கே.சி.பியின் பினாமி நிறுவனமான வரதன் இண்ப்ராஸ்ரக்சர் நிறுவனம்தான் இந்த டெண்டரில் எல்-1, இந்த நிறுவனத்தை மட்டுமே விலைக்குறைப்பு அழைத்திருக்க வேண்டும்…கே.சி.பியை எப்படி விலைக்குறைப்புக்கு அழைத்தார்கள்… இதுதான் ஊழல்…\nசென்னை மாநகராட்சியில் சுகாதாரப்பிரிவில் தொடங்கி அனைத்து பிரிவுகளிலும் ஊழல் ஆட்டத்தை KCP அரங்கேற்றி வருகிறது…\nகே.சி.பியின் உரிமையாளர் நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழில் உரிமையாளர் என்பதால், அதிகாரிள் பூம்..பூம்… மாதிரி தலையாட்டுகிறார்கள்…\nவிசாரணை கமிசன் விரைவில் அமைக்கப்பட உள்ளது என்பதை ஊழல் அதிகாரிகளுக்கு\nசென்னை மாநகராட்சியிலும்.. KCPயின் ஊழல் ஆட்டம்….விரைவில் விசாரணை கமிசன்.. 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nபுதுக்கோட்டை மாவட்டம்….சட்ட விரோத மணல் கொள்ளை… குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்…\nசென்னை[ஊழல்] மாநகராட்சியா… ஒரியன் செக்யூரிட்டி ஊழல்\nமுக்கிய செய்திகள்\tApr 17, 2018\nசென்னை[ஊழல்] மாநகராட்சியா… ஒரியன் செக்யூரிட்டி ஊழல்\nசென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கிவிட்டது. இனி சென்னை பெரு நகரத்தில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாகிவிட்டது.. ஒப்பந்த…\nமுக்கிய செய்திகள்\tApr 10, 2018\nஸ்டெர்லைட் ஆலையை மூட…மக்கள் போராட்டம்..முடங்கியது தூத்துக்குடி… ஸ்டெர்லைட் புரோக்கர் ஆசிஸ் குமார் ஐ.ஏ.எஸ்\nதூத்துக்குடி மாவட்��த்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 70 நாட்கள் மக்கள் போராடி வருகிறார்கள்..9.4.18 மாவட்ட ஆட்சித்தலைவர்…\nமுக்கிய செய்திகள்\tApr 6, 2018\nஅண்ணா பல்கலைக்கழகம் .. துணை வேந்தராக சூரப்பா நியமனம்..மக்கள்செய்திமையம் முதலில் வெளியிட்டது..\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கர்நாடகத்தை சேர்ந்த எம்.கே சூரப்பாவை நியமிக்க ஆளுநர் முடிவு செய்திருப்பதாக மக்கள்செய்திமையம்.காம் 2.4.18ம்…\nசென்னை[ஊழல்] மாநகராட்சியா… ஒரியன் செக்யூரிட்டி ஊழல்\nசென்னை மாநகராட்சியிலும்.. KCPயின் ஊழல் ஆட்டம்….விரைவில் விசாரணை கமிசன்..\nபுதுக்கோட்டை மாவட்டம்….சட்ட விரோத மணல் கொள்ளை… குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்…\nதிருவேற்காடு நகராட்சி… ஊழலில் இரட்டை வேடம்…\nசென்னை மாநகராட்சி.. ரூ135 கோடி என்னாச்சு.. 2016 தேர்தலுக்கு போலி பில்லா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/deletefacebook-picks-up-in-tamil-nadu/", "date_download": "2018-04-19T10:08:31Z", "digest": "sha1:CSGWPLN235MIFAKU2RULHOVEYRBNONI2", "length": 9952, "nlines": 112, "source_domain": "naangamthoon.com", "title": "பேஸ்புக்கில் இருந்து வெளியேறும் பலர்.,டிரண்டாகும் #deletefacebook", "raw_content": "\nHome breaking பேஸ்புக்கில் இருந்து வெளியேறும் பலர்.,டிரண்டாகும் #deletefacebook\nபேஸ்புக்கில் இருந்து வெளியேறும் பலர்.,டிரண்டாகும் #deletefacebook\nதமிழகம் முழுவதும் #deletefacebook என்ற ஹேஸ்டேக் டிரண்டாகி பேஸ்புக்கில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.\nபல்வேறு நாடுகளின் தேர்தல் மற்றும் விளம்பர யுக்திகளுக்கு பேஸ்புக் தனிநபர் அக்கவுண்டை தவறாக பயன்படுத்திக் கொள்கிறது என்று எழுந்த குற்றச்சாட்டை அடுத்து #deletefacebook என்ற ஹேஸ்டேக் டிரண்டாகி பேஸ்புக்கில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.\nபலரும் தங்களை டுவிட்டர் கணக்கில் சேர்த்துக் கொண்டு பேஸ்புக்கில் இருந்து வெளியேறுமாறு தங்களது நண்பர்களுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nதங்களது பதிவில், ”பேஸ்புக்கில் தனி நபரின் விவரங்கள் திருடப்படுகின்றன. நம்பிக்கையிலாத்தன்மை உருவாகிறது. விளம்பரங்கள் மூலம் ஒருவரை அவரது பேஸ்புக் வழியாக அணுகலாம் என்பது ஏமாற்று வேலை இல்லையா தனிப்பட்ட நபரின் ரகசியங்கள் திருடப்படுகின்றன. இதற்கு ஒரே வழி தங்களது பேஸ்புக் பதிவிற்கு சென்று பழைய பதிவுகள் அனைத்தையும் பரிசோதிக்க வேண்டும். தேவையில்லாத போஸ்ட்களை நீக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்வது எனக்கு கடினம், முடியாது என்று கருதும்பட்சத்தில் பேஸ்புக் அக்கவுண்டில் இருந்து வெளியேறிவிடலாம். நீங்கள் என்றாவது தெரியாமல் ஏதாவது ஆப் இணைத்துக் கொண்டு இருந்தால், டெலிட் செய்து விடவும்” போன்ற தகவல்களை பதிவிட்டுள்ளனர்.\nபேஸ்புக்கில் நடந்த தவறுகளுக்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் மன்னிப்பும் கோரியுள்ளார். சிஎன்என் – தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ”ஒரு கோடிக்கும் அதிகமானவர்களின் டேட்டாக்கள் திருடப்பட்டுள்ளன. அதற்கு மன்னிப்பு கோருகிறேன். ஆயிரக்கணக்கான ஆப்களை சோதித்துப் பார்க்க உள்ளோம்.\n”கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கத் தேர்தலுக்குப் பின்னர் போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்க பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள 10,000 ஊழியர்கள் இருந்த இடத்தில் 2017ல், 20,000 ஊழியர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.\nபேஸ்புக் நிறுவனமே இந்தத் தகவல்களைக் கொடுத்துள்ளது என்பதுதான் தற்போது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 220 கோடி பேர் இதில் அக்கவுண்ட் வைத்துள்ளனர்.\nஅமெரிக்காவில் கடந்த 2016ல் தேர்தல் நடக்கும்போதும், நடந்த பின்னரும் சுமார் 29 மில்லியன் அமெரிக்கர்களுக்கு ரஷ்யாவில் இருந்து பேஸ்புக் வழியாக போலி செய்திகள் அனுப்பப்பட்டு இருப்பதாக பேஸ்புக் சந்தேகித்தது. அப்போது இருந்தே பேஸ்புக் தளம் ஒரு நம்பகமற்ற தளமாக இருந்து வருகிறது.\nPrevious articleஅமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர்\nNext articleஆன்மிகம் தான் என் வழி., செலவுக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன்-ராகுல் ப்ரீத் சிங்\nமோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் தமிழர்கள் போராட்டம்\nரூ.2654 கோடி வங்கி மோசடி; தொழிலதிபர் கைது\nரூ.500 நோட்டு அச்சடிப்பு 6 மாதமாக நிறுத்தம்\nஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2017/06/20", "date_download": "2018-04-19T09:29:14Z", "digest": "sha1:XKKMO4GP45N7XF5OGWQL6VE5B5ZX6IV4", "length": 12764, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 June 20", "raw_content": "\nஉணர்கொம்புகள�� உயிர்களின் வளர்மாற்றத்தில் உருவாகிவந்த மிகநுணுக்கமான உறுப்பு உணர்கொம்புதான். கண்களும்தான். ஆனால் பார்வையின் எல்லை குறுகியது. ஒளியை மட்டும் அறிபவை விழிகள். உணர்கொம்புகளைப்பற்றி வாசிக்கையில் நெஞ்சைப்பிடிதுக்கொண்டு “கடவுளே” என்று கூவிவிடுவோம். சில பூச்சிகளின் தலைமயிர் அளவே உள்ள உணர்கொம்புகள் கண்ணுக்கேத்தெரியாத பல்லாயிரம் நுண்ணிய சிற்றுப்புகளின் தொகைகள். பல கிலோமீட்டர் தொலைவுக்கு அவற்றால் மணங்களையும் ஒலிகளையும் அதிர்வுகளையும் நீர்ப்பதத்தையும் அறியமுடியும். புலியின் உணர்கொம்புகள் அதன் பாதையை வகுக்கின்றன. அதன் உடல்மொழியில் மீசை முக்கியமான கருவி. இம்மண்ணில் உயிர்கள் வளர்மாற்றம் …\nஅன்புள்ள ஜெமோ, தங்களை சந்தித்து விடை பெறும்போது நிறைய நல்விதைகளைப் பெற்றுக்கொண்டு செல்வேன். அவ்விதைகள் அறிவுப்பரப்பில் தூவுவதற்காக மட்டும் அல்லாமல், பெற்றுக்கொள்பவரின் குறிப்பிட்ட பண்பு நலன்களின் மேம்பாட்டுக்கும் பெரிதும் தூண்டு கோலாக அமையும். ஏறத்தாழ தங்களை விரும்பி அணுகும் அனைவருக்குமே இப்படி ஒரு அனுபவம் இருக்கும். சிவப்புக்கண் தந்த தொடர் வேதனைகளை அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத்தான் நன்கு தெரியும், எந்த வலி வேதனையிலும் – அய்யா அப்துல் ரகுமானுக்கு அஞ்சலி குறிப்பு அனுப்ப தாமதமாகி விடக்கூடாது என்ற …\nயானைகளின் மரணமும் ரிஷான் ஷெரிஃபும்\nயானைகளின் மரணங்கள்- – எம்.ரிஷான் ஷெரீஃப் அன்புள்ள ஜெ ரிஷான் ஷெரீஃப் எழுதிய யானைகளின் மரணம் ஓரு தீவிரமான கட்டுரை போலிருந்தது. ஒரு கடிதத்துக்காகவே இத்தனை தரவுகளையும் படங்களையும் சேகரிக்கிறார். இந்த அளவுக்கான உழைப்பை இங்கே முகநூல் குறிப்பில் நிறைவடைந்துவிடும் கும்பல் செய்வதில்லை. ரிஷான் ஷெரீஃப் தொடர்ந்து எழுதவேண்டும் என விரும்புகிறேன். அவரை தமிழ் செய்தித்தாள்களும் இதழாளர்களும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். செல்வக்குமார் *** அன்புள்ள செல்வக்குமார் ரிஷான் ஷெரீஃப் இலங்கையின் முக்கியமான இளம்படைப்பாளிகளில் ஒருவர். முக்கியமான கவிதைகள் எழுதியிருக்கிறார். அவற்றை …\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 27\n26. நிலைக்கோள் புலரிக்கு முன்னர் முக்தன் சென்றபோதே பிருகந்நளை அணிபுனைந்து முடித்திருந்தாள். அவள் தங்கியிருந்த மூன்று அறைகள் கொண்ட சிறிய இல்லத்தின் முகப்பு வாயில் மூடப்பட்டிருந்தது. முக்தன் மூன்று முறை “தேவி” என்றழைத்தான். வாயில் உள்ளிருந்து திறக்கப்படும் ஓசையே அவளென்று அவனுக்கு காட்டியது. அவ்வோசையிலேயே அவள் முழுஉருவத்தைப் பார்த்து அதிர்வுகொண்ட அவன் உள்ளம் படபடக்கலாயிற்று. இளஞ்செந்நிறப் பட்டாடையும் ஆரங்களும் குழைகளும் கொண்டைச்சரங்களுமாக முழுதணிக்கோலத்தில் தோன்றிய பிருகந்நளை “வருக, வீரரே” என்றாள். முந்தைய நாள் இரவே அணிபுனைந்து அவனுக்காகக் …\nTags: உத்தரை, பிருகந்நளை, முக்தன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–47\nசெக் குடியரசின் வாழ்க்கை [பிரகாஷ் சங்கரன்]\nஈரோடு சந்திப்பு, சுபவீ, லிங்கம்- கடிதங்கள்\n‘வெண்முரசு’- நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 33\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulezhilan.com/?p=278", "date_download": "2018-04-19T09:37:29Z", "digest": "sha1:XVNN5HD4MS3Z5YZEWOJML2V6BDZKVV3A", "length": 13842, "nlines": 50, "source_domain": "arulezhilan.com", "title": "Arul Ezhilan Pages", "raw_content": "\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்”\nவெள்ளை போர்ட் பேருந்துகளும்- நீதிபதி இக்பாலும்.\nமத்திய தர வர்க்கத்து மாணவர்கள் இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் காலமிது. அதிகாலை ஹார்லிக்ஸ் குடித்து, உணவு தயாரித்து, பள்ளி யூனிபார்ம் மாற்றிவிட்டு, பள்ளியின் வாசலிலேயே கொண்டு போய் இறக்கி விட்டு மீண்டும் மாலையில் அழைத்து வந்து விடும் அளவுக்கு குடும்பப் பாதுகாப்பு பின்னணியில் வளரும் மாணவர்கள், அரசு பாலிடெக்னிக்குகளில் படிப்பதில்லை. பல லட்ச ரூபாய் செலவு செய்து பொறியியல் கல்லூரிகளில் படிக்கிறார்கள். அம்மா அப்பாவின் அரவணைப்பிலேயே வளரும் இந்த மாணவர்கள்தான் பள்ளி வளாகத்துள் ஜீப் ஓட்டி மாணவர்கள் மீது ஏற்றி விபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இவர்களின் வளர்ப்பு இருக்கும் என்பதெல்லாம் தனிக்கதை.\nஆனால் வெள்ளை போர்ட் பேருந்துகளை நம்பியே பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று வரும் மாணவர்களை அரசு எப்படிக் கையாள்கிறது. கடந்த திங்கள்கிழமை பெருங்குடியில் நேரிட்ட விபத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து வழக்கு தொடர்ந்தது. அரசு சில நடவடிக்கைகள் எடுத்ததாக தாக்கல் செய்த பதில் மனுவில் திருப்தியடைந்த நீதிபதி இக்பால் ஜெயலலித அரசை வெகுவாக பாராட்டினார்.\nஆனால் அந்த நடவடிக்கை என்ன தெரியுமா\nபேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் மாணவர்களுக்கு 100 ரூபாய் பைன். நேற்று ஒரே நாளில் 5,209 வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் தலா ரூ. 100 அபராதம் தொகையை போலீஸார் வசூல் செய்தனர். அந்த வகையில் பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவுக்கு ரூ.5,20,900 கிடைத்துள்ளது. எப்படி\nஇதுதான் ஜெயலலிதா அரசு நீதிபதி இக்பாலை குளிர்வித்த கதை. கோடம்பாக்கம் லிபர்ட்டியில் இருந்து நுங்கம் பக்கம் கல்லூரிச் சாலை செல்ல ஏசிப் பேருந்தில் 30 ரூபாயும், சொகுசுப் பேருந்தில் 11 ரூபாயும் வெள்ளை போர்ட் பேருந்து ஐந்து ரூபாய் , லிபர்ட்டியில் ஏறி வள்ளுவர் கோட்டம், ஸ்டெர்லிங் ரோட��, என இரண்டு நிறுத்தங்களைக் கடந்து கல்லூரிச்சாலையில் இறங்க இந்த விலை. அப்படியென்றால் நீங்கள் பேருந்து கட்டணங்களின் விலை எவ்வளவு அதிகரித்திருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.குறைந்த வருவாய் உள்ள ஏழைகளால் டீலக்ஸ் பேருந்தில் கூட ஏற முடியாத நிலையில், பெருங்குடியில் பேருந்து மோதி இறந்தவர்கள் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள். பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள்.\nஇன்னொரு பக்கம் அரசோ வெள்ளை போர்ட் பேருந்துகளைக் குறைந்த்து டீலக்ஸ் பேருந்துகளையும், ஏசி பேருந்துகளையும் அதிகளவில் இயக்குகிறது. இதனால் சாதாரணப் பேருந்துகளில் காலை நேரத்தில் நெருக்கியடித்து மாணவர்கள் பயணிக்கிறார்கள். மற்றபடி புட் போர்ட் அடிப்பது ஒரு பதின்ம பருவத்தின் கிளர்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால் அதை மட்டுமே காரணமாகச் சொல்லி விட முடியாது. முதலில் அதிக பேருந்துகளை இயக்கு பயணிகளுக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து கொடுக்காமல் தொங்கு வரும் மாணவர்களை காட்டு மிராண்டித் தனமாக அடித்து உதைத்து அவர்களிடமிருந்து பணத்தை அபராதம் என்ற பெயரில் திருடிக் கொள்வது மிக மோசமான மனித உரிமை மீறலாகும்.\nபெருங்குடி மாணவர் மரணங்களைப் பொறுத்தவரையில் அது ஊடகங்களையோ, மத்யமர் மன நிலையையோ பெரிதாக அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லை. இதுவே மேல் மத்திய தர வர்க்கத்து மாணவர்கள் என்றால் ஒட்டு மொத்த தமிழகமும் கொந்தளித்திருக்கும், மேலும் இது பற்றி விவாதித்த ஊடகங்கள் எடுத்த எடுப்பில் நலிந்த மாணவர்களை கேரக்டர் அசாசினேஷன் பண்ணத் துவங்கி விட்டன. புட் அடிப்பது, டிக்கெட் எடுக்காமல் இருப்பது, பெண்களை சீண்டுவது என பிரச்சனையைப் பேசாமால் வழக்கம் போல பழியை ஏழை மாணவர்கள் மீதே போட்டன. இந்த வழக்கை தனாக முன் வந்து எடுத்த சென்னை நீதிபதி இக்பால் இந்த வழக்கை ஏன் எடுத்தார் என்றே தெரியவில்லை. அரசிடம் விளக்கம் கேட்டாராம் அரசு கொடுத்த விளக்கம் திருப்தியாக இருந்ததால் அரசை பாராட்டி விட்டு அமைதியாகி விட்டாரம். ஆக மொத்தம் இக்பால் திருப்தியடையும் படி நடந்த சம்பம் 5,209 மாணவர்கள் மீது வழக்குப் பதிந்து, ரூ.5,20,900 பணம் அபராதம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டதுதானா\nசென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளில் இக்பால் சில நொய்யல் ஆற்று நீர், சமச்சீர் கல்வி உள்ளிட்ட விவாகரங்களில் சிறந்த அணுகுமுறைகளைக் கடைபிடித்தவர். அவர் இந்த பேருந்து விபத்து வழக்கையும் தனாக முன் வந்து எடுத்துக் கொண்டார். நீதிபதி இக்பால் உண்மையிலேயே இது போன்ற பேருந்து விபத்துகள் இனியும் நிகழாமல் இருக்க வேண்டும் என எண்ணினால் காலை நேரத்தில் அரசுப் பேருந்துகளில் எவர் துணையுமின்றி இக்பால் பயணம் செய்து பார்க்க வேண்டும். பிரமாண்டமான அதிகாரத்தால் நிறுவப்பட்ட நிதிமன்ற இருக்கையில் கிடைக்கும் அனுபவத்தை விட அந்த பேருந்து பயணம் ஆயிரம் விஷயங்களை அவருக்குக் கற்றுக் கொடுக்கலாம். அந்த அனுபவமே இது தொடர்பான வழக்கில் தீர்ப்புச் சொல்ல சிறந்தவழியாக இருக்கும்.\nTags: chennai, அரசுப் பள்ளிகள், சென்னை மாநகரப் பேருந்து\n« தொல்லைக்குள்ளாவதும், தொல்லைக்குள்ளாக்குவதுமானது போராட்டம்\nநிராகரிப்பின் நதியில் – கடங்கநேரியானின் கவிதை குறித்து….. »\nஅவரை நாம பேரூந்தில் ஏத்தி டெல்லிக்கு (உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனதா கேள்வி) அனுப்பலாம். அப்பதான் நம்ம கஷ்டம் தெரியும்.\nஅசாதாரணச் சூழல்: காவிகளின் கட்டுக்கதை\nபன்னீர் செல்வம் மோடியின் திரைக்கதையில்\nஅதிமுக ஏன் பிளவுபடவில்லை,எப்படி முதல்வரானார் சசி\nசுவாதி கொலை சில கேள்விகள்\nமயூரன் கொல்லப்பட்ட ஓராண்டு நினைவுகள்\nவிடுதலைப் பாட்டு… இது விடியல் பாட்டு\nகட்டிடம் தான் பிரச்சனை – விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelam-news.blogspot.com/2009/10/blog-post_7437.html", "date_download": "2018-04-19T09:59:12Z", "digest": "sha1:VRV3FWDORRYJTIGSA3YK2ZBTG7UCW5DR", "length": 6981, "nlines": 41, "source_domain": "eelam-news.blogspot.com", "title": "ஈழச் செய்திகள்: கோத்தபாயவின் உத்தரவின்படியே சரணடைய வந்த நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரை சுட்டுக்கொன்றனர்", "raw_content": "\nகோத்தபாயவின் உத்தரவின்படியே சரணடைய வந்த நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரை சுட்டுக்கொன்றனர்\nPosted பிற்பகல் 5:05 by S R E E in லேபிள்கள்: இலங்கை, ஈழ செய்திகள், ஈழம்\nகடந்த மே மாதம் 18ம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைய வெள்ளைக்கொடியுடன் வந்த புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட குழுவினரை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக்கொன்றதாக இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்தத் தகவல்களுக்க���ைய, மே 18ம் திகதி அதிகாலை 58வது படைப்பிரிவின் அந்நாள் கட்டளைத் தளபதியாக இருந்த பிரிகேடியர் சிவேந்திர சில்வாவை தொலைபேசியில் தொடர்புகொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, போர்க் கைதிகளை வைத்துக் கொள்வது அரசாங்கத்திற்கு தேவையற்ற விடயமெனவும் வெள்ளைக் கொடியுடன் அல்லது கொடியின்றி வரும் எந்தவொரு தரப்பினரையும் தராதரம் பாராது சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.\nஇதனடிப்படையில் 18ம் திகதி பிற்பகல் பரந்தன் ‐ முல்லைத்தீவு வழியாக இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஸ் உள்ளிட்ட குழுவினர் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.\nமேலும் சர்வதேச அமைப்பொன்றும், வெளிநாட்டு தூதரகமொன்றும் இணைப்புப் பணிகளை மேற்கொண்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, வெளிநாட்டமைச்சின் செயலாளர் பாலித கோஹன, ஜனாதிபதி சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அறிவித்த பின்னரே புலித்தேவன், நடேசன் உள்ளிட்ட குழுவினர் இராணுவத்தினரிடம் சரணடையச் சென்றுள்ளனர்.\nஇதேவேளை யுத்த நடவடிக்கைகளுக்குரிய ஆயுதங்கள் குறித்து ஆராயும் நோக்கில் சீனா சென்றிருந்த அந்நாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, 18ம் திகதி மதியமே நாடு திரும்பியிருந்ததாகவும் இராணுவத் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.\n0 comment(s) to... “கோத்தபாயவின் உத்தரவின்படியே சரணடைய வந்த நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரை சுட்டுக்கொன்றனர்”\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் அகதிகள் பிரச்சினை-ஆஸி. பிரதமர் கவலை, இந்தோனேஷியாவுடன் ஆலோசனை###ராஜபக்சே அரசாங்கம் மீண்டுமொரு ஊழல் வலையில் சிக்கித் தவிப்பு ### சிங்கள குடியேற்றம், இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்: இந்திய குழுவிடம் த.தே. கூட்டமைப்பு வேண்டுகோள். ## தமிழக குழுவிடம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கை\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/kathal-kavithai/", "date_download": "2018-04-19T09:55:37Z", "digest": "sha1:VQY6EE4GN7FGS7U3LKCKWOHUKRPNTYA7", "length": 11632, "nlines": 157, "source_domain": "moonramkonam.com", "title": "kathal kavithai Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 15.4.18 ம��தல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்– 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nசொல்லவில்லை நீ – காதல் கவிதை – Sadhu Chandu\nசொல்லவில்லை நீ – காதல் கவிதை – Sadhu Chandu\nPosted by மூன்றாம் கோணம்\nசொல்லவில்லை நீ – காதல் கவிதை [மேலும் படிக்க]\nநீ – காதல் கவிதை – [மேலும் படிக்க]\nகவிதையாய் கசியும் காதல் – ஷஹி\nகவிதையாய் கசியும் காதல் – ஷஹி\nஅழகன் நீ என்ற என் ஒற்றை [மேலும் படிக்க]\nகாதல் கீதை – கவிதை – முனைவென்றி நா சுரேஷ்குமார்\nகாதல் கீதை – கவிதை – முனைவென்றி நா சுரேஷ்குமார்\nPosted by மூன்றாம் கோணம்\nஎது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது\nஇதய தீபாவளி – காதல் கவிதை – அபி\nஇதய தீபாவளி – காதல் கவிதை – அபி\nகாதல் கவிதைகள் எழுதுவதில் மன்னன் அபியின் [மேலும் படிக்க]\n* அவனுக்கும் அவளுக்கும் இடையில் வெட்கம் [மேலும் படிக்க]\nகாதல் செய்திகள் – கவிதை\nகாதல் செய்திகள் – கவிதை\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்-- 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம் 2018-19 தனுசு ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம் 2018-2019 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம்- 2018-2019 துலாம் ராசி\nபுத்தாண்டு பலன்கள் -2018-2019 விளம்பி வருஷம் கன்னி ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம்- 2018-2019 சிம்ம ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4355", "date_download": "2018-04-19T09:57:21Z", "digest": "sha1:QU4VXSOXQWWBCVSOYSZ2PN5CGUWSTG6F", "length": 55672, "nlines": 305, "source_domain": "www.virakesari.lk", "title": "வீடு காணி விற்­ப­னைக்­கு - 24-12-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nபிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மானா.\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.....\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி : அடுத்த ஜனாதிபதி யார் \n8 பிள்ளைகளின் தந்தை சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்பு\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கி பிரதமர்\nவீடு காணி விற்­ப­னைக்­கு - 24-12-2017\nவீடு காணி விற்­ப­னைக்­கு - 24-12-2017\nஅட்டன், மாணிக்­க­வத்தை Scheme ரொசல்­லவில் 35 பேர்ச்சஸ் காணி, பேர்ச்சஸ் 45 ஆயிரம் ரூபா­படி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 071 7236913, 078 8197691.\nகல்­கிசை, காலி வீதிக்கு அரு­கா­மையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 5 படுக்கை அறைகள், 6 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு. 075 9809682. No Brokers.\nவெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 26P மற்றும் Hampden Lane இல் 26 P, W.A. சில்வா மாவத்­தையில் 1 ½ P, 36 P, 28½ P, 40 P, தெஹி­வ­ளையில் 38 P,15 P, பம்­ப­ல­பிட்­டியில் 28P,18 ½ P, கொள்­ளுப்­பிட்­டியில் 40 P, Marine Drive facing இல் 60 P, 25 P, 130 P ஆகிய இடங்­களில் காணிகள் விற்­ப­னைக்கு. தொடர்பு: தியாகு 0777 599354.\nவத்­தளை லைசியம் பாட­சா­லைக்கு அண்­மையில் 10 Perch காணி விற்­ப­னைக்­குண்டு. 9/50 P/P. Genuine Buyers Only. Contact: 076 8983949.\nகொழும்பு–13, Wolfendal Street இல் வீடு விற்­ப­னைக்கு. 3 தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 076 7284106, 077 0805580, 077 0279808.\nஜெம்­பட்டா வீதியில் 2 படுக்கை அறைகள் மற்றும் ஏனைய வச­தி­களைக் கொண்ட மூன்று மாடி உடைய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு : 077 1105136.\nகம்­பளை, சிங்­கா­பிட்­டி­யவில் பிர­தான பாதை­யுடன் அமைந்­துள்ள வீட்­டுடன் கூடிய 4 ஏக்கர் காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 077 7884997/077 2596234.\nவத்­தளை பிர­தேச சபைக்கு அருகில் 21.5 பேர்ச் இடத்தில் இரண்டு வீடு­க­ளுடன் இரண்டு வரிப்­பணம் இலக்­கங்கள். சகல வச­தியும் உள்­ளது. மழை வெள்ளம் வராத இடம். குறைந்த விலைக்கு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு : 071 4155067, 077 6575607.\nகொழும்பு புத்­தளம் பிர­தான வீதி, முந்தல் நகர் மத்­தியில் வீடு, கடை கட்ட உகந்த தென்­னங்­காணி உடன் விற்­ப­னைக்கு. 071 7903168, 076 3598466.\nவெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் Land side, Sea side இல் 2 Bedrooms, 3 Bedrooms, 4 Bedrooms வீடுகள் குடி­புகும் நிலை­யிலும் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் நிலை­யிலும் விற்­ப­னைக்­குண்டு. 077 7044501, 076 6602202.\nவத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட16.5 பேர்ச்சஸ் 5 அறைகள் இரு­மாடி வீடு சுற்­று­மதில் in nice Residential area, 3 வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப-­னைக்கு. 23 M. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 9717212/077 9311889.\nPrime Land எல­கந்த வத்­த­ளையில் இரண்டு மாடி, 5 Rooms, 3 Bathrooms, வாக­னத்­த­ரிப்­பிடம் கொண்ட 27,000, 000/= வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7809825, 076 4099451.\nவெல்­லம்­பிட்டி சிறி­பா­ல­பிந்து மாவ த்தை வீதியில் வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. விலை 15 இலட்சம் (Brokers) தர­கர்கள் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 6441270, 077 8414594.\nராகம, மக­ர­நு­கே­கொ­டையில் 8 Perch காணி விற்­ப­னைக்­குண்டு. சகல போக்­கு­வ­ரத்து வச­திகள் மற்றும் வச­தி­யான Clear Deed விலை 24 இலட்சம். Owner Migrating. 076 4599495.\nவத்­தளை, ஹுணுப்­பிட்­டியில் வீடுகள்/ காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. மேலும் வத்­தளை எண்­டெ­ர­முல்­லையில் புதிய வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு :- 075 5030551.\nவத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு மிக அரு­கா­மையில் குடா­ஏ­தன்ட வீதியில் 4 பேர்ச்சஸ் காணித் துண்­டொன்று விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச் 13 இலட்சம். தொடர்­புக்கு :- 077 5447011. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்.\nHendala, மர­தானை வீதி, எல­கந்த பிர­தான வீதிக்கு அருகில் வீடு விற்­ப­னைக்கு. தரகர் தேவை­யில்லை. khncsilva@gmail.com 077 0114239.\nபுதி­தாக கட்­டப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. 87/32, கெமு­னு­புர, மட்­டக்­குளி. 17 இலட்சம். 072 2369369 / 076 4745505.\nவவு­னியா நக­ரத்தில் A—9 Road இல் அமைந்த 160 Perches சதுரக் காணி சுற்­று­ம­தி­லுடன் விற்­ப­னைக்­குண்டு. Clear deeds. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 071 6800531.\nஜா–எல அக­ரட குரு மாவத்­தையில் 40 Perches காணியில் ஒரு வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 071 6800531.\nஅவி­சா­வளை வீதி, ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. 3 பேர்ச்சஸ் தொடர்பு கொள்­ளவும். தரகர் வேண்டாம். T.P: 011 4273590 / 077 2790870.\nவத்­தளை, வன­வா­சல வீதியில் 287 Perches அழ­கிய சதுர வடி­வி­லான காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. இது களனி Highway பாலம், மீன் சந்­தைக்கு மிக அரு­கா­மையில் உள்­ளது. இது 100 வருட பழைமை வாய்ந்­தது. மிக மலி­வான விலையில். தொடர்பு: 077 3082074. No Brokers.\nவத்­தளை, நாயக்­க­கந்தை சந்­திக்கு அதி­வேக நெடுஞ்­சா­லைக்கு அரு­கா­மையில் யோக் சர்­வ­தேச பாட­சா­லைக்கு 500 மீற்றர் தூரத்தில் 10 பேர்ச் காணி உட­ன­டி­யாக வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 4224411, 077 7073124, 072 3474107.\nகொழும்பு – 14, 5 அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, உணவு அறை, கராஜ் உடன் 10 பேர்ச்சஸ் விசா­ல­மா��� வீடு விற்­ப­னைக்கு. 072 2977920 / 011 2330738.\nஆன­ம­டுவை, மஹ­கு­புக்­க­ட­வல பஸ் வீதிக்கு முகப்­பாக 10 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு. தூய உறுதி, நீர், மின்­சார வச­தி­யுடன். முழு­மை­யான விலை 80 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 6472584, 031 2223547, 076 7677663.\nகொழும்பு – 15, C.T.B. பஸ் டிப்போ அருகில் 5 பேர்ச்சஸ் இரண்­டு­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 60 இலட்சம். 075 4437647, 075 4437947.\nவெள்­ள­வத்­தையில் உள்ள தொடர்­மா­டியில் 01 அறை வீடு சகல தள­பா­டங்­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. 450 sqt. 8.5 million. தெஹி­வ­ளையில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. 01 பேர்ச் 1.3 Million. பொர­லஸ்­க­மு­வையில் 06 பேர்ச்சஸ் காணி­யுடன் 3 மாடி கட்­டிடம் விற்­ப­னைக்­குண்டு. 30 Million. V.K. நாதன். 077 9742057.\nகோதமி மாவத்தை, வெ ள்ளம்­பிட்­டிய ஜும்மா பள்­ளிக்கு அருகில் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட முழு­மை­யாக பூர்த்தி செய்­யப்­பட்ட 3.21 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு. அழைக்க: 077 3380493.\nஅவி­சா­வளை பாதைக்கு ½ கிலோ மீற்றர் தூரத்தில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும். 077 6989016/2533377.\nவத்­தளை ஹேக்­கித்த வெலி­ய­முன வீதியில் சிறிய வீடு மற்றும் 9 ½ பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 60 இலட்சம். 075 4343821.\nவத்­தளை, எல­கந்த புதிய அதி­வேக நெடுஞ்­சா­லைக்கு 500m தூரத்தில் 11 பேர்ச்­சஸில் அமைந்த சகல வச­தி­களும் கொண்ட வீடு 03 அறைகள். 071 3410095/077 9432295.\nமோதரை Farm Road இல் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 அறைகள், ஹோல், சமை­ய­லறை, பென்றி உண்டு. 2 குளி­ய­ல­றைகள், சிறிய ஸ்டோரும், வாக­ன­மொன்றை தரிக்க முடியும். உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. T.P : 076 3691045/ 031 5687874.\nயாழ். வலி­வ­டக்கு இள­வாலை– பன்­னாலை வீதியில் மெய்­கண்டான் பாட­சாலை ஆனை விழுந்தான் பிள்­ளையார் கோயில் அண்­மையில் 22 பரப்பு நல்ல செம்மண் தோட்டம் செய்ய / வீடு / கடைகள் கட்­டக்­கூ­டிய பிர­தான வீதியில் அமைந்­துள்ள காணி விற்­ப­னைக்கு. நேர­டி­யாக தொடர்பு கொள்­ளவும். (தரகர் வேண்டாம்) 077 2477871.\nமட்­டக்­க­ளப்பு பிள்­ளை­யா­ரடி சர்­வோ­தய வீதியில் 12.60 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 7446568.\nமட்­டக்­க­ளப்பு சின்ன ஊற­ணியில் 11 பேர்ச் உறுதிக் காணியில் அமைந்த 3 படுக்­கை­யறை, குளி­ய­லறை, சமை­ய­லறை என்­ப­வற்­றுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7796673.\nதெஹி­வளை சுபோ­தா­ராம வீதியில் 10.72 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 0628628.\nதெஹி­வளை எப­னேசு மாவத்தை (தெஹி­வளை Arpico இற்கு முன்னால்) புதிய தொடர்­மாடி வீடு 3 Bedrooms, 2 Bathrooms, Car park மற்றும் சகல வச­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. 1200 sqft. விலை 14.5 மில்­லியன். (No Brokers) T.P: 077 4626511.\nதெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அண்­மையில் Sea Side 4 பேர்ச்சஸ், இரண்டு மாடி தனி வீடு விற்­ப­னைக்கு. சிறந்த சூழல், வங்கிக் கடன் பெறப்­பட்ட தூய உறுதி, அபார்ட்­மன்­டு­களை விடவும் பெறு­ம­திசேர் வச­திகள் அநேகம் கொண்­டது. 30 மில்­லியன். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தர­கர்கள் வேண்டாம். தொடர்பு: 077 7280826.\nSt. Anthony’s Square Averiwatta Road Wattala இல் நீர்­கொ­ழும்­புக்கு 800 மீற்றர் தொலைவில் Peliyagoda Highway க்கு 5 நிமிடம். பிர­சித்தி பெற்ற வங்­கிகள், சுப்பர் மார்க்­கட்கள், பிர­சித்தி பெற்ற சர்­வ­தேச பாட­சா­லைகள் மற்றும் தேசிய பாட­சா­லைகள் சூழ­வுள்ள வீடு. 2 படுக்­கை­ய­றைகள், 1 குளி­ய­லறை 6.5 பேர்ச்சஸ் உடன் விற்­ப­னைக்கு உண்டு. உயர் குடி­யி­ருப்புப் பகுதி. கண்­ணி­ய­மான வதி­விடம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க: 072 2397498 / 071 1442804. விலை 10,500,000/=.\nகொட்­டாஞ்­சேனை St. Benedicts Mawatha, 6th Lane இல் 1.8 p காணி விற்­ப­னைக்­குண்டு. மேலும் 1 ½ p, 2p, 7 ½ p, 9p வீடு­களும் உண்டு. வாங்­கவும் விற்­கவும். 071 2456301.\nவெள்­ள­வத்தை, தெஹி­வளை, பம்­ப­லப்­பிட்டி, கொள்­ளுப்­பிட்டி, கல்­கிசை பகு­தி­களில் Apartment கள் தூய உறு­தி­யுடன் தேவை. உங்கள் காணிகள் மற்றும் வீடு­களும் விற்­றுத்­த­ரப்­படும். தர­கர்கள் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு 076 9959597.\nஜா- - எல நகரில் 200 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. மதில் சுவர், 30 அடி பாதை உள்­ளது. 071 3383716.\nஉஸ்­வெ­ட­கெய்­யாவ பிர­தான வீதிக்கு 50 மீட்டர் தூரத்தில் வீடு, காரி­யா­லயம் அமைப்­ப­தற்கு மிகப்­பொ­ருத்­த­மான, இயற்­கை­யான காணி. நிரப்பத் தேவை­யற்ற மணல் நிலம். பர்ச்சஸ் ஒன்று 480/=. தூய உறுதி. Tel. 071 5175150, 071 7875717.\nதெஹி­வ­ளையில் வீடு விற்­ப­னைக்கு. உயர் குடி­யி­ருப்புப் பகுதி 6.25 பேர்ச், 3 மாடிகள், 2 கார் பார்க், நவீ­ன­ம­ய­மான வீடு. 077 7346181.\nபம்­ப­லப்­பிட்டி காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் 4 அறைகள் கொண்ட வீடு வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. Commercial Purpose இற்கும் உகந்­தது. Strictly No Brokers. Only Genuine Buyers. 076 6254422.\nகொட்­ட­கலை பன்­சல அருகில் 8.18 p காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 077 6919749/077 1423812.\nசொய்­சா­பு­ரயில் B block வீடு விற்­ப­னைக்­குண்டு. 2 ஆம் மாடியில் 2 படுக்­கை­ய­ற���கள், Fully Tiled. 077 4816672.\n5 பர்ச்சஸ் காணி­யுடன் பகுதி நிர்­மா­ணிக்­கப்­பட்டு கொண்­டி­ருக்கும் வீடு விற்­ப­னைக்கு. பேரா­தனை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு 1Km. 076 8228777.\nகொழும்பு 15 மட்­டக்­குளி சென். மேரிஸ் லேனில் 11.50 பேர்ச் 3 மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 5746346 / 011 2521123.\nபுத்­தளம் மாவட்­டத்தில் அமைந்­துள்ள இந்த அழ­கான தேக்கு தோட்ட விற்­பனை மற்றும் ஒரு அற்­பு­த­மான நிலத்­தோடு வரு­கி­றது. சுற்றி 4000 – 4500 மரங்கள் கொண்டு 15 ஏக்கர் நீட்­டிக்க. தவிர நன்­றாக தேக்கு இருந்து சில மாம்­பழ மற்றும் முந்­திரி மரங்கள் உள்­ளன. எந்த பரு­வத்தில் கஃபேயில் பழம் தாங்க. செழிப்­பான சிவப்பு மண் வேறு எந்த ஊடு பயிர் தோட்ட வளர்ந்து வரும் சிறந்த அம்­ச­மாகும். புத்­தளம் மாவட்­டத்தில் தேக்கு மரம், வூட் மரம் மிக கவர்ச்­சி­க­ர­மான அம்­ச­மாகும். அதன் மென்­மை­யான தங்க நிறம் நன்­றாக தானிய மற்றும் ஆயுள் சிறப்­பாக செய்ய வேண்­டி­யது. Tel: 077 7732881, 077 5344691.\nபலாங்­கொடை உனு­கும்­ப­ரவில் சிறிய வீடொன்­றுடன் 24 பேர்ச்சஸ் காணித்­துண்­டொன்று விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 6760959.\nவத்­தளை, என்­டே­ர­முல்ல நக­ரங்­க­ளுக்கு மத்­தியில் சகல வச­தி­க­ளுடன் வதி­விட காணி விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 250,000/= இலி­ருந்து. இலகு கட்­டண முறை மற்றும் வங்­கிக்­கடன் வச­தி­யுடன். 077 2675000, 077 7647800.\nவெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13.5 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்பு: 077 3749489.\nகல்­மு­னையில் பழைய CEB வீதியில் கல்­முனை மட்­டக்­க­ளப்பு பிர­தான வீதி­யி­லி­ருந்து 400 m தூரத்தில் உள்ள 47 பேர்ச்சில் அமைந்த 5 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 6070743.\nகொட்­டாஞ்­சே­னையில் 1.32 பேர்ச்சஸ், வீதியை முகப்­பாகக் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. கடை அல்­லது சிறிய களஞ்­சி­ய­சா­லைக்கு மிகப் பொருத்­த­மா­னது. தொலை­பேசி: 011 2452755, 077 8404030.\nவவு­னியா– மன்னார் ரோட்டில் நான்காம் கட்டை வறோட், அன்னை திரேசா மடம் கொன்மென்ட் அருகில் நாலாம் ஒழுங்­கையில் கடை­யு­ட­னான வீடு விற்­ப­னைக்­குண்டு. 10 பேர்ச்சஸ் (20 இலட்சம்) பேசித் தீர்­மா­னிக்­கலாம். T.P.No: 076 7934450.\nஇந்­தியா வட­ப­ழனி முருகன் ஆல­யத்­திற்கு அரு­கா­மையில் மேட்டு வீதியில் 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் உடைய வ���டு கூடிய விலை­கோ­ர­லுக்கு உட­னடி விற்­ப­னைக்­குண்டு. நவீ­ன­ம­ய­மாக்­கப்­பட்ட வச­தி­க­ளு­டை­யது. தர­கர்கள் தேவை­யில்லை. 077 9137773.\nமரு­தடி கோயில், தேவா­லயம், பிர­பல பள்­ளிக்­கூடம் அரு­கா­மையில் 2 பரப்பு காணி லோட்டன் வீதி மானிப்­பாயில் கூடிய விலை­கோ­ர­லுக்கு உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. 077 9137773.\nBambalapitiy இல் 11 பேர்ச்சஸ் காணி­யுடன் 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. No brokers. 077 4102032.\nவெள்­ள­வத்தை முதலாம் மாடியில் 2 படுக்­கை­யறை, 2 பாத்ரூம், சமை­ய­லறை, Hall உடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 6257409.\nகொள்­ளுப்­பிட்டி 17 Ph, பம்­ப­லப்­பிட்டி 14 Ph, வெள்­ள­வத்­தையில் 14 Ph மற்றும் 10 Ph வீட்­டுடன் கூடிய காணியும் தெஹி­வளை Sea Side 23 Ph, 20 Ph காணி­களும் மேலும் இரத்­ம­லானை, கல்­கிசை, தெஹி­வ­ளையில் வீடு­களும் காணி­களும் விற்­ப­னைக்­குண்டு. மேலும் இரத்­ம­லானை 2nd Lane, 40 Ph மெலிபன் பக்­கத்தில் காணியும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: Mr. Zawahir 077 7788621, Mr. Milhan 077 7488465.\n3 அறை­யுடன் சகல வச­தியும் கூடிய தொடர்­மாடி வீடு தெஹி­வளை Station Road க்கு அரு­கா­மையில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8795992.\nகல்­கிசை, தெஹி­வளை, வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, கொள்­ளுப்­பிட்டி, கொழும்பு – 07, கொழும்பு – 05 ஆகிய இடங்­களில் (2 Bedroom, 2 Bathroom), (3 Bedroom, 3 Bathroom) கொண்ட Luxury தொடர்­மா­டி­களில் குறைந்த விலையில் வீடு­களை வாங்­கவோ, விற்­கவோ தொடர்பு கொள்­ளுங்கள். 077 7599354.\nசொய்­சா­புர தொடர்­மாடி ‘P’ தொகுதி இரண்டாம் மாடியில் வீடு விற்­ப­னைக்­குண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்­கங்கள்: 011 2592258 / 071 4425260 / 071 4152042.\nயாழ் சோம­சுந்­தரம் வீதியில் (கண்டி வீதிக்கு மிக அருகில்) 1 ½ பரப்புக் காணி விற்­ப­னைக்கு. விலை 65 இலட்சம். Tel :- 077 2359535.\nயாழ்ப்­பாணம், நல்லூர் வடக்கு, கல்­லி­யங்­காடு சிங்­க­ராயர் ஒழுங்­கையில் 7 பரப்பு காணி­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. நான்கு புறமும் சுற்று மதி­லுடன் கூடிய சகல வச­தி­களும் கொண்­டது. தொடர்பு :- 078 9622666.\n2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் முற்­றிலும் டைல்ஸ் கராஜ், ஹோல், சமை­ய­லறை மற்றும் மேல்­தளம் ஸ்லெப் போடப்­பட்­டுள்­ளது. வெல்­லம்­பிட்டி, பிரண்­டி­யா­வத்தை வீதி. 077 3901913, 077 9488311.\nகொழும்பு கல்­கிசை சந்­தியில் ஸ்டேசன் ரோட்டில், 10 அடி அகல கொங்றீட் பாதை­யுடன் 16 பேர்ச்சர்ஸ் தூய உறு­தி­யுடன் காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. 077 0200817.\nமாத்­தளை நகரில் 20 பேர்ச்சஸ் காணி­யுடன் சகல வச­திகள் கொண்ட 4 படுக்­கை­ய­றை­யுடன் வீடு, உடன் விற்­ப­னைக்கு வீட்­டுடன். பேர்ச் 5 இலட்சம். 0777 980066.\nவீடு விற்­ப­னைக்கு (தெஹி­வளை) 13.4 பேர்ச் விஸ்­தீ­ர­ண­முள்ள செவ்­வக காணி­யுடன் கூடிய உறு­தி­யான பழைய 03 அறை­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. காலி வீதிக்கு அரு­கா­மையில். விலை 45 மில்­லியன் மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 077 4423800.\nநீர்­கொ­ழும்பில் நிலம் விற்­ப­னைக்கு. ரமணி மாவத்­தையில் 15.2 பேர்ச் செவ்­வக காணி விற்­ப­னைக்­குள்­ளது. செபஸ்­டியன் தேவா­ல­யத்­திற்கு அருகே நல்ல குடி­யி­ருப்பு பகுதி. 580,000/பேர்ச். மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 077 4423800.\nகண்டி பல­கொல்ல சமர் பீல்ட் 10 P காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொலை­பேசி: 071 6544549. இத்­துடன் 50 P காணியும் விற்­ப­னைக்கு உண்டு. No Brokers.\nவெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartment விற்­ப­னைக்கு உண்டு. காணிகள், வீடுகள் வேண்­டிய Perch இல் கொழும்பில் விற்­ப­னைக்கு உண்டு. தேவைப்­படின் உங்கள் வீடு­களும் காணி­களும் விற்றுத் தரப்­படும். 076 5675795.\nதொடர்­மா­டி­மனை விற்­ப­னைக்கு (Fussels Lane, Wellawatte) புதி­தாக கட்­டிய 03 அறைகள் மற்றும் பணி­யாட்­க­ளுக்­கான இட­வ­ச­தி­யுடன் 1470 Sqft விஸ்­தீ­ரத்தில் 6 ஆவது மாடியில் நியா­ய­மான விலையில் விற்­ப­னைக்­குள்­ளது. விலை 28 மில்­லியன். பார்­வை­யிட: 077 0300000.\nகளு­போ­வில ரூபன் பீரிஸ் மாவத்­தையில் 6 பேர்ச் பழைய வீடு. களு­போ­வில வைத்­தி­ய­சா­லைக்கு 50 மீற்றர், காலி வீதிக்கு 200 மீற்றர். நீர், மின்­சாரம். தொலை­பேசி. 077 3578478.\nஇரத்­ம­லானை கள­னி­முல்லை வீதியில் 9.2 P 03 அறைகள் முற்­றிலும் டைல்ஸ் புத்தம் புதிய வீடு 8 அடி சுற்­று­மதில் சி.சி.டிவி ஒட்­டோ­மட்டிக் கேட்­டுடன் வீடு விற்­ப­னைக்கு. 15 M. 076 9883147, 072 1169810, 075 6141212.\nவத்­தளை ஹுணுப்­பிட்­டியில் 30 பேர்ச்சஸ் சாதா­ரண வீடு அல்­லது களஞ்­சி­ய­சாலை உண்டு. தொழிற்­சா­லைக்கு உகந்­தது. 12 சதுர அடி பாதை. 075 7033790, 071 1217318.\nவிம­ல­ம­ரிய மாவத்தை 20 பேர்ச்சஸ் காணி மரு­தானை வீதி 16 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 3479935, 077 3566875.\nYatiyantota கரா­கொ­டயில் 4 அறை­க­ளுடன் 9 P காணியில் 2 மாடி வீடு முடி­வுறும் தரு­வாயில் சகல வச­தி­க­ளு­டனும் விற்­ப­னைக்கு தொடர்பு (8 pm க்கு பின்). 077 8229941.(கமல்)\nகந்­தானை வெலி­ச­ரையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு 700 மீற்றர் அ��ு­கா­மையில் 2 Rooms, 2 Halls, 1 Kitchen, 1 Bathroom, Servant Toilet with Vehicle Parking 10 பேர்ச். தொடர்­பு­கொள்­ளவும்: 077 6295520, 011 2237820. (Jeya)\nவத்­தளை இல­வச சேவை 225L, 185L வீடு­களும் 10 P, 12 P காணி­களும் விற்­ப­னைக்கு. கடை­யொன்றும் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7588983, 072 9153234.\nமட்­டக்­குளி, Crow Island இல் 6.5 பேர்ச்சஸ், 03 படுக்­கை­ய­றைகள், 02 குளி­ய­ல­றைகள், 1 களஞ்­சி­யறை, இரு­பு­றமும் தோட்டம், 2 வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் அமை­தி­யான சூழலில் வீடு விற்­ப­னைக்கு. விலை 23million. 0777 333876.\nவத்­தளை ஹுணுப்­பிட்­டியில் 10 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. ஒவ்­வொரு வீட்­டுக்கும் நீர், மின்­சாரம் தனி, சுற்­று­மதில், வாக­னத்­த­ரிப்­பிட வச­தியும் உண்டு. விலை 14.5m. 072 2287705.\nவத்­தளை அவ­ரி­வத்த வீதியில் 5 பேர்ச்சஸ் 5 அறைகள், இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 9865433. விலை 9.5m\nவத்­தளை மாபோலை, உணுப்­பிட்டி, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு – 12, கொழும்பு – 14, பேலி­ய­கொட, பள்­ளி­யா­வத்த, கட­வத்த, கந்­தானை, தெஹி­வளை, வெள்­ள­வத்தை, வவு­னி­யாவில் மிக வச­தி­யான, பெறு­ம­தி­யான, பாது­காப்­பான வீடு­களும் காணி­களும் விற்­ப­னைக்கு உண்டு. 077 9875959.\nபொரலை எல்­விட்­டி­கல மாவத்­தையில் 3 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு. 65 இலட்சம். 077 3888694.\nதெஹி­வளை சுமுது ராஜபக் ஷ மாவத்தை (Lotus Grove வீட்டு தொடர் எதிரில்) 10.12 பேர்ச் வெற்­றுக்­காணி 30ft அக­ல­மான பாதை­யுடன் ஹில் வீதிக்கு 500 மீற்றர். 1 பேர்ச் 2.5 மில்­லியன். தொடர்பு: 0777 559577.\n175 இலக்க பாதை கொஹி­ல­வத்தை, கொள்­ளுப்­பிட்டி பிர­தான பஸ் பாதைக்கு முகப்­பாக அமைந்­துள்ள சது­ரக்­காணி 50 பேர்ச்சஸ் நீர், மின்­சாரம், தூய உறு­திப்­பத்­திரம், கொழும்­புக்கு 04 km அதி­வேக நெடுஞ்­சா­லைக்கு 3 ½ km, அவி­சா­வளை பிர­தான வீதிக்கு ½ km, கொஹி­வத்தை சந்­திக்கு 100m. வெளி­நாடு செல்­ல­வி­ருப்­ப­தனால் உட­னடி விற்­ப­னைக்கு. 077 2932949.\nஹப­ரண & அவு­டன்­காவ பிர­தான வீதிக்கு முகப்­பாக 2 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு. 1 பேர்ச் 2/30. (பிர­தேச சபை தம்­புளை) 077 9690098, 077 4171419.\nகொழும்பு 04 புத்தம் புதிய தொடர்­மாடி விற்­ப­னைக்கு. 1625 Sqft முதலாம் மாடி, 03 அறை­க­ளுடன் வேலையாள் அறை. 39 மில்­லியன் விலை எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. உறு­திப்­பத்­திரம் மாற்­று­வ­தற்கு தயார். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 4423680.\nதெஹி­வளை கவு­டா­னயில் 9.2 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. 15 Million. விலை பேசலாம். 077 3188375.\nவெள்­ள­வத்தை W.A Silva Mawatha 7P, தெஹி­வளை சர­ணங்­கர ரோட் 7P, கல்­கிசை Temples Road 8.5P காணி விற்­ப­னைக்கு. நல்ல சூழல். தொடர்பு: 077 7320827.\nதெஹி­வளை, அத்­தி­டிய பேக்­கரிச் சந்தி, மந்­தி­ரி­முல்ல வீதியில் (பேக்­கரி சந்­தி­யி­லி­ருந்து 600 மீற்றர்) தொலைவில் 7 பேர்ச் காணித்­துண்டு விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச் 1,000,000/=. 077 2538095, 077 8148904.\nவெள்­ள­வத்தை, Moor ரோட்டில் 15.5 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 0628628. Genuine buyers only.\nதெஹி­வ­ளையில் காலி வீதிக்கு முகப்­பாக 23 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச் 65 இலட்சம். தொடர்பு: 077 5554060, 077 9046066.\nஇரத்­ம­லானை, காலி வீதி முகப்­பாக 17.5 Perch 3,800,000/=. (3.8 Million P/Perch) கொமர்ஷல் வங்­கிக்கு அடுத்­தாக உள்­ளது. Bank, Super Market க்கு உகந்­தது. 077 4155897.\nஇரத்­ம­லானை 6.17 பேர்ச்சஸ் பரப்­பான காணி மற்றும் வீடு கொத்­த­லா­வ­ல­புர வீதி, இரத்­ம­லா­னையில் விற்­ப­னைக்கு. பாது­கா­வலர் முறை­யி­லான நீதி­மன்ற வழக்கு ஒன்று தீர்­வுக்­காக உள்­ளது. தொடர்பு விசா­ர­ணைகள்: 077 8967399.\nகொழும்பு – 06 1050 Sqft, 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 4 வருடம் பழை­யது காலி வீதி­யி­லி­ருந்து 50 மீற்றர் உறு­திப்­பத்­திரம் மாற்­று­வ­தற்கு தயா­ரா­க­வுள்­ளது. கோரப்­படும் விலை 18.5 மில்­லியன். விலைக்­கோ­ரல்கள் வர­வேற்­கப்­ப­டு­கின்­றன. 077 4423680.\nநல்ல முறையில் பரா­ம­ரிக்­கப்­பட்ட புதிய தொடர்­மாடி விற்­ப­னைக்கு. 1175 Sqft, 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 4 வழி நுழை­வாயில் பாதை. (மெரைன் டிரைவில் உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள) உறு­திப்­பத்­திரம் மாற்­று­வ­தற்கு தயார். 19.5 மில்­லியன் விலை கோரப்­ப­டு­கின்­றது. 2.5 வருடம் பழை­யது. தெஹி­வளை கொமர்ஷல் வங்­கிக்கு அருகில். தொடர்பு: 077 4423680.\nகொழும்பு 04 இல் செயற்­திட்டம் பூர்த்தி செய்­யப்­பட்­டது. குடிப்­புகத் தயார். 1500 Sqft & 1600 Sqft அள­வு­களில் 3 Rooms, 2 குளி­ய­ல­றைகள், வேலையாள் அறை, (3, 4, 5 மற்றும் 6 இற்கு செல்ல இல­கு­வா­னது. திட­மான கட்­டு­மானம், மேன்­மை­யாக நிறைவு செய்­யப்­பட்­டது. கார் பார்க். தொடர்பு: 077 4423680.\nகொழும்பு 06 பல­கை­யி­லான நிலப்­ப­ரப்பு தொடர்­மாடி விற்­ப­னைக்கு. 1500 Sqft, 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வேலையாள் அறை, 2 Lift, ஜிம், ரூப்டொப் வைபவ மேல்­தளம், ரூப்டொப், கார்டன், பார்­வை­யிட்ட பின் விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். விலைக்­கோரல் 26 மில்­லியன். விலைக்­கோ­ரல்கள் வர­வேற்­கப்­ப­டு­கின்­றன. 077 4423680.\nஉஸ்­வெட்ட கெய்­யாவ, கல்­தி­ய­வத்தை 3 அறைகள், குளி­ய­ல­றை­யுடன் வீடு 15.75 பேர்ச் காணி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. T.P: 011 2931969, 072 4809886.\nகல்­கிஸை வட்­ட­ரப்­பல, பிலால் பள்ளி மற்றும் கோயி­லுக்கு இடையே நல்ல சூழலில் 9 பேர்ச்­சுடன் 2 மாடி 5 அறைகள் கொண்ட புதிய வீடு விற்­ப­னைக்கு. 45 M மற்றும் கல்­கிஸை, இரத்­ம­லானை இடையே 9 பேர்ச்­சுடன் 3 வீடுகள் விற்­ப­னைக்கு. 21 M. தொடர்பு: 076 9883147, 075 6141212, 072 1169810.\nவீடு காணி விற்­ப­னைக்­கு - 24-12-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-04-19T09:52:14Z", "digest": "sha1:3B75STBOMGNKJPWL52YLAQF2DP4O7YL6", "length": 8285, "nlines": 98, "source_domain": "www.pannaiyar.com", "title": "பூவரசு - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nPannaiyar | 09/08/2013 | இயற்கை மருத்துவம், மூலிகை செடிகள் | No Comments\nபூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று. காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது.\nஇதில் கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை.\nபூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\nசொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மி��்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்…\nநீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nPannaiyar on பழமொழி விளக்கம்\nSomeswaran on பழமொழி விளக்கம்\nMohamed Ali on புத்தகங்கள்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=leaders&sid=926ea5fc2ab1f0af2e96d4cdf28c6c19", "date_download": "2018-04-19T09:59:46Z", "digest": "sha1:FZ7HRIOHYLKYYYLISBV5VKP6YGIAZPP2", "length": 24715, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_522.html", "date_download": "2018-04-19T09:40:35Z", "digest": "sha1:I3R27E5KMW5EERFELCANUYFA74YPNE22", "length": 16620, "nlines": 78, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழ் சகோதரர்களை எளிதில் கைவிட்டுவிட மாட்டோம் - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / தமிழ் சகோதரர்களை எளிதில் கைவிட்டுவிட மாட்டோம்\nதமிழ் சகோதரர்களை எளிதில் கைவிட்டுவிட மாட்டோம்\nகாவியா ஜெகதீஸ்வரன் 07:20 தமிழ்நாடு\nகாவிரி விவகாரத்தில் சில அரசியல்வியாதிகள் தான் அரசியல் செய்கின்றன என்பதையும் சிம்பு கொடுத்த ஒரு பேட்டி கர்நாடகாவில் வெளிப்பட்டது.\nகாவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனை குறித்து சிம்பு சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் பல்வேறு விஷயங்களை பேசினார் சிம்பு. அப்படி அவர் பேசியதை பல தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வந்தனர்.\nஅந்த பேட்டியில் சிம்பு ஏப்ரல் 11ம் தேதி அன்று கர்நாடகாவில் இருக்கும் மக்கள் அங்கிருக்கும் தமிழர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால் அவர்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைத்ததாக எடுத்துக் கொள்வோம் என்றார்.\nஅதன்படி கடந்த இரண்டு நாட்களாக கர்நாடக மக்கள் #Unitedforhumanity எனும் ஹேஷ்டேகில் அப்பேட்டியில் சிம்பு கூறியவாறே புகைப்படங்களை பதிந்து வருகின்றனர். கர்நாடகாவில் உள்ளோர் அங்கிருக்கும் அவர்களுடைய தமிழ் நண்பர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போல புகைப்படங்கள் எடுத்து இந்த ஹேஷ்டேகில் பதிந்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.\nகன்னட பெண்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், காவிரி அன்னை நாம் அனைவருக்கும் தாய். சென்னையில் 2015-இல் பெருவெள்ளம் ஏற்பட்டபோது நாங்கள்தான் உதவிகளை செய்தோம். காயமடைந்தவர்களுக்கு ரத்தத்தை கொடுத்தோம். ரத்தத்தையே கொடுத்த நாங்கள் தண்ணீரை கொடுக்க மாட்டோமா என்ன. சிம்புவின் கோரிக்��ையை நான் ஆதரிக்கிறேன் என கூறியுள்ளார்.\n`The Jewish Carpenter' என்பவர், தனது தனது ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், `சிம்புவின் பேச்சு மிகவும் மெச்சூராக இருந்தது. நான் நிறைய அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே செயல்படுவார்கள். ஆனால், நடிகர் சிம்பு பேசியதில் நிதர்சனமும் உண்மையும் இருந்தது. கன்னடர்களான நாங்கள், தமிழ் சகோதரர்கள் யாரையும் அவ்வளவு எளிதில் கைவிட்டுவிட மாட்டோம்.' என கூறியுள்ளார்.தமிழர்களும் கன்னடர்களும் ஒருவரே. தண்ணீருக்காக சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம். நாம் அனைவரும் காவிரி தாயின் பிள்ளைகள். வெறுப்புகளை கடந்து நாம் ஒன்றாக வாழ்வோம். தண்ணீரை சரிசமமாக பகிர்ந்து கொள்வோம் என்று கூறி தண்ணீரை பகிர்ந்து கொள்கின்றனர்.\nஅடுத்துவரும் வீடியோவில், கன்னட பெண் தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் என்ன , ஒரு பாட்டில் தண்ணீரே தருவோம் என்று கூறி அதை தருகிறார்.\nசிம்பு, காவிரி விவகாரத்தை பற்றி பேசியதற்கு மிக்க நன்றி. நீங்கள் ஒரு கிளாஸ் நீர் தான் கொடுக்க சொன்னீங்க. நாங்கள் ஒரு பாட்டில் நீர் கொடுக்கிறோம். தேவைப்பட்டால் இன்னும் நிறைய தருகிறோம். தமிழகத்துக்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் தருகிறோம்.\nமற்றொரு சிம்பு அவர்களுக்கு நமஸ்காரம். தண்ணீரை பகிர்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்கிறோம் என்று கூறி அந்த கடையில் அமர்ந்துள்ள தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்தனர்.\nமேலும் ஒரு வீடியோவில், இதுவரை எங்களை கெட்டவர்களாக தமிழக மக்களுக்கு சித்தரித்த இந்த அரசியல் வியாதிகளை நாங்கள் நம்புவதாக இல்லை, இனி தமிழர்களும் நாங்களும் ஒன்று தான் எங்களுக்கு இல்லை என்றாலும் சரி தமிழக மக்களுக்கு தண்ணீர் தருவோம் என வெளியிட்டுள்ளார். அதேபோல, கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள் என அக்கம் பக்கத்தில் இருக்கும் அவர்களது தமிழக நண்பர்கள் அனைவருக்கும் ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து தமிழக மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர்.\nசிம்பு பேசிய வீடியோ, கர்நாடகாவில் இருக்கும் லோக்கல் நியூஸ் சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் சமூக வலைதளங்களில் நொடிக்கு நொடி ஆதரவு வலுத்து வருகின்றது. இதை உணர்ந்த சிம்பு, ஹேஷ்டேக்கை உருவாக்கி மதியம் 3 மணிய��ல் இருந்து, மாலை 6 மணி வரை சிறு வீடியோவாக உருவாக்கி, அதில் அவர்களது ஆதரவை தெரிவிக்கச் சொன்னார். சொன்னதுபோலவே ட்விட்டரில் அந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர்\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nநடிகர் சதீஷூம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். அது தொடர்பான ஒளிப்படம் ஒன்றை அவர் தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார். வல்வெட்டித்துறையி...\nசும்மா கிடந்த சங்கை சுமந்திரன் ஊத மக்கள் விருப்புக்கு விடை கிடைத்தது\n\"விருப்பமில்லாது இப்பதவிக்கு வந்த விக்னேஸ்வரனை தொடர்ந்தும் வருந்தி வைத்திருப்பது நல்லதல்ல என்று நையாண்டித்தனமாக சுமந்திரன் தெரிவித்த ...\n\"தடை அதை உடை\" என கனடாவில் தமிழர்களுக்காக ஒண்டாரியோ நாடாளுமன்றத்தில் முழங்கிய HON.Jack McLaren\nபுலிகள் மீதான கனடிய அரசின் தடையை உடனடியாக நீக்க கோரி Hon . Jack McLaren Ontario பாராளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்தார்....\nபிரித்தானியாவில் தமிழினப் படுகொலையாளி மைத்திரியை விரட்ட அணி திரள்வோம்\nதமிழினப் படுகொலையாளி மைத்திரிபால சிறிசேனவை எதிர்ப்போம். பேரினவாதத்தின் இன்றைய முகமாக மைத்திரிபால சிறிசேன பொதுநலவாய நாடுகளின் அரச...\nகோவில் காணியில் வாழும் எளிய அவைத்தலைவர்\nயாழ் மாநகர சபையில் தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒரு திட்டமிடப்பட்ட பொய்க் குற்றச்சாட்டாகும்” என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே....\nஅல்பிரட் துரையப்பாவின் சகபாடியே சீ.வீ.கே\nயாழ் மாநகர சபையில் அல்பிரட் துரையப்பா முதல்வராக பதவி வகித்த காலத்தில் கணக்காளராக சீ.வீ.கே.சிவஞானம் பணியாற்றியிருந்தார்.அத்துடன் அல்பிரட்...\nயாழ் மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மாநகர புதிய முதல்வர் ஆதரவ...\nசம்பந்தனை பதவி துறக்க சொன்ன மனோ\nஅரசியலமைப்பு பணிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால், எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுங்களென இலங்கை எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனி...\nசிறையிலிருக்கும் புலிகளிற்கு அஞ்சும் கோத்தா\nவிடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மொறிஸ் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய த...\nதமிழ் சகோதரர்களை எளி��ில் கைவிட்டுவிட மாட்டோம்\nகாவிரி விவகாரத்தில் சில அரசியல்வியாதிகள் தான் அரசியல் செய்கின்றன என்பதையும் சிம்பு கொடுத்த ஒரு பேட்டி கர்நாடகாவில் வெளிப்பட்டது. காவிரி...\nநாட்டுப்பற்றாளர் நாள் - பிரித்தானியா - 21.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் - பிரான்ஸ் - 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் - நெதர்லாந்து - 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் - யேர்மனி - 22.04.2018\nநாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்கள் நினைவு நாள் - சுவிஸ் - 21.04.2018\nஇனியொரு விதிசெய்வோம் 2018 - சுவிஸ் - 28.04.2018\nமே நாள் பேரணி - நோர்வே - 01.05.2018\nமே நாள் - யேர்மனி - 01.05.2018\nமே நாள் - சுவிஸ் - 01.05.2018\nபூப்பந்தாட்டம் போட்டி 2018 - யேர்மனி - 06.05.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/19/news/24018", "date_download": "2018-04-19T09:56:06Z", "digest": "sha1:Q4IPMN5A73CXP6X3YSJ5FY5QWLCDKIEM", "length": 8359, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "புதுடெல்லியில் பௌத்த விகாரை, கலாசார நிலையம் அமைக்க சிறிலங்கா திட்டம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபுதுடெல்லியில் பௌத்த விகாரை, கலாசார நிலையம் அமைக்க சிறிலங்கா திட்டம்\nJun 19, 2017 | 2:25 by இந்தியச் செய்தியாளர் in செய்திகள்\nபுதுடெல்லியில் விகாரை ஒன்றையும், சிறிலங்கா கலாசார நிலையம் ஒன்றையும் அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களுக்கும், தேவையான காணிகளை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.\nதாது கோபம் மற்றும் பௌத்த விகாரை ஆகியவற்றை அமைப்பது முதலாவது திட்டமாகும். இரண்டாவது திட்டத்தின் கீழ் சிறிலங்கா கலாசார நிலையம் அமைக்கப்படவுள்ளது.\nஅத்துடன், புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், சிங்கள மொழி போதனைப் பிரிவு ஒன்றை ஆரம்பிக்கவும் சிறிலங்கா அரசாங்கம் உதவி வழங்கவுள்ளது.\nஅண்மையில் வெசாக்கை முன்னிட்டு புதுடெல்லியில் , சிறிலங்கா தூதரகத்தினால், பாரிய அலங்கார வளைவு மற்றும் பந்தல் என்பன அமைக்கப்பட்டன. இதற்காக சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த குழுவொன்று புதுடெல்லி சென்றிருந்தது.\nTagged with: புதுடெல்லி, விகாரை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்�� – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நிதியுதவிகளை வழங்க சிறிலங்காவுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கும் அமெரிக்கா\nசெய்திகள் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு பிரதேச சபைகளை கைப்பற்றியது கூட்டமைப்பு\nசெய்திகள் விக்னேஸ்வரனின் அரசியல் கூட்டணியில் இணையுமா ஈபிஆர்எல்எவ்\nசெய்திகள் சிறிலங்காவில் அமெரிக்க தரைப்படையின் உயர்மட்டக் குழு\nசெய்திகள் வெங்கலச் செட்டிக்குளத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் இழந்தது கூட்டமைப்பு\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி 0 Comments\nசெய்திகள் மத்தலவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம் 0 Comments\nசெய்திகள் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது 0 Comments\nசெய்திகள் சுதந்திரக் கட்சி பொதுச்செயலருக்கு எதிராக போர்க்கொடி 0 Comments\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nவெற்றிவேலு தனம் on நல்ல வாய்ப்பை தவறவிடக் கூடாது கூட்டமைப்பு – முதலமைச்சர் அறிவுரை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4400", "date_download": "2018-04-19T09:52:00Z", "digest": "sha1:LNMQ3IPB7L32GSIDRYQF7WTKZZO7L55J", "length": 17388, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "சேவை - 01-01-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nபிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மானா.\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.....\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி : அடுத்த ஜனாதிபதி யார் \n8 பிள்ளைகளின் தந்தை சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்பு\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கி பிரதமர்\nவியாபார நடவடிக்கைகளை நிர்வகிக் கக்கூடிய Software உத்தரவாதத்துடன் விற்பனையாகின்றன. அத்துடன் உங்கள் தேவைக்கேற்பவும் Software Program மற்றும் Website செய்து தரப்படும். Business Software Developers, 78 2/1, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. www.helpingsoftware.com 075 5123111.\nடிஸ் அன்டெனா பொருத்துதல், பழுது பார்த்தல், ரீ சார்ஜ் செய்து கொள்ள தொடர்பு கொள்ளவும். இல 59 1/5 செட்டியார்தெரு கொழும்பு – 11. 077 4160036 / 011 2337732.\nBook Keeping, Accounts, Audit and Taxation (VAT/NBT) நம்பிக்கையாகவும், தரமாகவும் தயாரித்து உரிய நேரத்தில சமர்ப்பிக்கப்படும். 071 2365555.\nகடந்த 10 வருடகாலமாக நாடுபூராகவுள்ள எமது கிளைகளினூடாக உங்களுக்கத் தேவையான அனைத்துவிதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids), Drivers, Male / Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers இவ்வனைவருக்கும் வயதெல்லை 20 – 60 அத்துடன் 1 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்றுக்கொள்ளலாம். Branches, Colombo :- 011 5882001, Kandy :- 081 5634880, Negombo :- 031 5676004, Mr.Dinesh :- 075 9744583.\nVIP Service கொழும்பின் பல கிளைகளை கொண்ட நீண்ட காலமாக சேவை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவன த்தினூடாக உங்களுக்கு ஏற்ற வகையான வேலையாட்களை தேர்ந்தெடுக்க முடியும். House Maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரிப்பாளர்கள் காலை வந்து மாலை செல்லக்கூடிய Couples. இவ் அனைவரையும் 2 வருடகால உத்தரவாதத்துடன் மிகக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும். Government registered. தொடர்புகளுக்கு :- 011 2714179, 072 7944586.\nKandy யின் ஆரம்பத்தில் எமது Local Man Power Services ஊடாக உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடகால உத்தரவா தத்துடன் பெற்றுக்கொள்ளமுடியும். வீட்டுப்பணிப்பெண்கள் (House Maids , Drivers , Gardeners , Baby Sitters, Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers) Kundasala Road, Kandy. 081 5636012 / 076 7378503.\nஇப்பொழுது தெஹிவளைப் பிரதேச த்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்குத் தேவையான வேலையாட்களைப் பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids) வீட்டுப் பணிப்பெண்கள், Drivers, Male / Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys / House Boys / Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela. 011 5288919, 077 8144404.\nஉணவுக்கட்டுப்பாடு, மருந்துகளால் விரக்தி நிலையை மாற்றி புதிய அணுகு முறையில் Diabetic நோயை கட்டு ப்படுத்த எம்மை அணுகுங்கள். பயிற்சி பெற்ற / பெறாத சிங்களம் நன்கு பரிச்ச யமான தாதியரும் அழையுங்கள். S.K. Diabetic Rehabilitation Consultancy Centre. No. 52, Robert Gunawardena Mawatha, Kirulapone. 011 2514541/ 076 5345238.\nமேசன் வேலைகள், பைப், கூரை வெல்டிங், கிரில் கேட் வேலைகள், வீட்டிற்கு பெயின்ட் அடித்தல், அலுமினிய ஜன்னல், Office Petition, டைல்ஸ் பதித்தல், சட்டரிங் அடித்து கொங்கிரீட் போடுதல் செய்து தரப்படும். ராஜா 077 7633780.\n011 2982554. ABC Manpower Islandwild Services. (தமிழ் பேசும் மக்களின் சேவை) அரச அங்கீகாரம் பெற்ற 10 வருடகால அனுபவமுள்ள உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற (Tamil, Muslim, Sinhala) Housemaids, Drivers, Gardener, Security, Couples, Office boys, House boys என சகல பிரிவுகளிலும் தகுந்த நம்பிக்கை உத்தரவாதத்துடன் எமது முழுப் பொறுப்பின் கீழ் வேலைஆட்களை உடன் பெற்றுக்கொள்ள முடியும்; Mr. Rajan No. 66/3, Negombo Road, Wattala. 077 1711915, 071 9744724.\nOhmkara Elder Care அமைதியான வீட்டு ச்சூழலில் அன்பான முதியோர் பராமரிப்பு. முழுநேர மருத்துவ கண்காணிப்பு, சுகாதாரமான உணவு, பயிற்றுவிக்கப்பட்ட தாதியர் தேவை. பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்தது. Hospital Road, Dehiwala. 075 7379203, 077 5001182.\nCanada, UK, German, USA, Australia, New Zealand போன்ற நாடுகளுக்கும் , ஏனைய நாடுகளுக்கும் வீசாவிற்கான Bank balance வசதி (வங்கிகளில் மாத்திரமே) செய்து தரப்படும். 077 3637864.\nWe Care Elders Home முதியோர் , ஊன முற்றோர், மனநிலை பாதிக்க ப்பட்டோர் ஆகியோரை பராமரிக்கப்படும். 077 7568349.\nவீடுகளும் வியாபார ஸ்தாபனங்களுக்கு கட்டடத்தை இடிக்காமல் உள்ளது. குறை பாடுகள் நவீன முறையில் மிக இலகுவாக குறைந்த செலவில் நிவர்த்தி செய்ய அணுகுங்கள். தொடர்மாடி வீடுகளுக்கு மிக உகந்தது. T.P: 0777 133419.\n Nano, Alto, Wegon, R, Kwid, Panda, Hybrid Car மற்றும் KDH உரிமையாளர்களின் பொன்னான நேரத்தை மீதப்படுத்தி பெற்றோல் வீண் விரயத்தை குறைத்து அதிகபட்ச இலாபத்தைப் பெற்றுக்கொடுத்து நிரந்தர இலாபம் ஈட்ட வழிகாட்டுவோம். Nano, Alto, Brand New Buddy Vans, KDH வாகனங்களுக்கு 25% வீதம் கழிவு (Pick Me) ஒன்லைன் டக்சி வெல்லம்பிட்டிய கிளை மற்றும் தொலைத்தொடர்பு சேவையின் ஊடாக மட்டும்) 075 3723723, 075 3603803, 0777 427437, 077 2308558. நிபந்தனைக்கு உட்பட்டது.\nWattala Darshana Local Manpower Service அரச அங்கீகாரம் பெற்ற 10 வருடகால அனுபவமிக்க உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற (Tamil, Muslim, Sinhala) Housemaids, Drivers, Gardener, Security, Couples, Office Boys, Houseboys என சகல பிரிவிலும் தகுந்த நம்பிக்கை உத்தரவாதத்துடன் எமது முழு பொறுப்பின் கீழ் வேலையாட்கள் எம்மிடமிருந்து உடன் பெற்றுக்கொள்ள முடியும். 011 5783667, 077 9951175, 011 5811813, 011 5811812.\nவெள்ளவத்தையில் யாழ் முறைப���படி சமைத்த சைவ, அசைவ உணவு ஒடருக்கு செய்து தரப்படும். தொடர்பு: 077 4749120, 011 2055915.\nSun TV, KTV, Vijay TV, Zee Tamil, Satellite Connections உத்தரவாதத்துடன் நம்பகர மான மலிவு விலையில் செய்து தரப்படும் மற்றும் திருத்த வேலைகள் புதிய இணைப்புகள், எல்லாவிதமான Satelite அன்டனாக்களுக்கும் Recharge வீட்டில் இருந்தவாறு செய்துகொள்ள முடியும். 077 7623691. (Kamal).\nSchool Van Service Available. மட்டக்கு ளியிலிருந்து வெள்ளவத்தை வரை. தொட ர்புகளுக்கு: 076 6597164, 075 7494070.\nஅழகு தமிழில் தேர்தல் பிரசுரங்கள். எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், தேர்தல் விஞ்ஞாபனம், அறிக்கைகள் போன்றன சகல கட்சிகளி னதும் சார்பில் அழகு தமிழில் எழுதித்த ரப்படும். தொடர்புக்கு: 077 2153838.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-19T09:49:02Z", "digest": "sha1:OAHMVNOVN7XRKNZGS6GZ2XR6EMNJYX2A", "length": 15591, "nlines": 116, "source_domain": "thirumarai.com", "title": "சிவஞான சித்தியார் | தமிழ் மறை", "raw_content": "\nதிருத்துறையூர் அருணந்தி சிவாசாரியார் அருளியது\nஆதி நடு அந்தம் இல்லா அளவில் சோதி அருள் ஞானமூர்த்தியாய் அகிலம் ஈன்ற மாதினையும் ஒருபாகத் தடக்கி வானோர் மகுட சூளாமணியாய் வையம் போற்றப் பாதி மதி அணி பவளச் சடைகள் தாழப் படரொளி அம் பலத்தாடும் பரனார் பாதத் தாது மலி தாமரைகள் சிரத்தே வைத்துத் தளராத பேரன்பு வளரா நிற்பாம்.\nமுதல் நடு இறுதியின்றி ஒருவராலும் அறியப்படாத பரசொரூபப் பிரகாசத்தையுடைய அருளாகிய ஞானமே திருமேனி யாகக்கொண்டு தனது காருண்யத்தினாலே சகளீகரித்துப் பிரபஞ்சத்தை யுண்டாக்கிய அந்தப் பரமேசுவரியையுந் தன்னிடப்பாக முழுதினும் அடக்கிப் பிரமன் மால் முதலாகிய தேவர்களது மகுடரத்திநம்போலும் மிக்க சத்தி சிவமாகிய சகள நிஷ்கள் சொரூபமாய் உலகத்துள்ளார் துதிப்ப ஒற்றைக்கலையை அலங்காரமாக அணிந்த பவளம்போன்ற சடைகளைத் தாழவிட்டு விரிந்த ஒளியையுடைய திருவம்பலத்தின்கண்ணே நிருத்தஞ் செய்தருளுகின்ற மேலான பரமனது சீபாதங்களாகிய தாதுக்கள் மிக்க தாமரைகளைத் தலையின்மீது வைத்துத் தளர்ச்சியில்லாத மிக்க அன்பு மிகவும் உண்டாம்படி நில்லா நின்றேம்.\nஈசனருள் இச்சை அறி வியற்றல் இன்பம் இலயமொடு போகமதி கார மாகித்\nதேசருவம் அருவுருவம் உருவமாகித் தேவியுமாய்த் தேசமொடு செல்வ மாகிப்\nபேசரிய உயிரையெலாம் பெற்று நோக்கிப் பெரும்போகம் அவையளித்துப் பிறப்பினையும் ஒழித்திட்டாசகலும் அடியருளத் தப்பனுட னிருக்கும் அன்னையருட் பாதமலர் சென்னிவைப்பாம்.\nஈசன் அருள் அதிகாரமாகி கருத்தாவை விட்டு நீங்காத சத்தியானது அவனது கருணையினால் பராசத்தியும் இச்சா சத்தியும் ஞானசத்தியும் கிரியாசத்தியும் திரோதான சத்தியும் இவையன்றி இலயபோக அதிகார அவத்தைகளுமாய், தேசருவம் செல்வமாகி அந்தப் பிரகாசமாகிய இறைவனுக்கு அரூபம் ரூபாரூபம் ரூபமெனப்பட்ட மூன்று முறைமைக்கும் அம்முறைமைகளாகிய வடிவுந் தானாய் இறைவன் அங்ஙனம் கொண்டருளுந் திருமேனிக்கு அந்தந்தச் சத்திகளும் தானாய்ப் பிரபஞ்சங்களும் பதார்த்தங்களுந்தானாய், பேசரிய நோக்கிஅவன் எடுத்துக்கொண்ட திருமேனிக்கேற்ற சத்தியாய் நின்று எண்ணுதற்கரிதாகிய எல்லா ஆன்மாக்களையும் படைத்து அளித்து, பெரும் போகம்…. ஒழித்திட்டு ஆன்மாக்கள் செய்த புண்ணிய பாவங்கட்கீடாகச் சுவர்க்காதி பதங்களையுங் கொடுத்து சநநங்களையுங் கெடுத்து அவ்விறைவனோடுங் கூடிநிற்க முத்தியையுங் கொடுத்து, ஆசு அகலும் அன்னை அஞ்ஞான நீங்கின அடியார் இருதயத்திற் சிவபெருமானோடுங் கூடியிருக்கும் உலக மாதாவினுடைய, அருட் பாதமலர் சென்னி வைப்பாம் கிருபையாகிய திருவடித் தாமரைகளை எந்தலைமேல் வைத்துக் கொள்ளா நின்றேம்.\nஇயம்புநூல் இருந்தமிழின் செய்யு ளாற்றால் இடையூறு தீர்ந்தினிது முடிய வேண்டித்\nதயங்குபேர் ஒளியாகி எங்கு நின்ற தலைவனார் மலைமாது தன்னோ டாடிப் பயந்த ஐங் கரநாற்றோள் முக்கண்இரு பாதப் பரியதொரு நீள்கோட்டுப் பெரிய பண்டிக் கயந்தன்அடிக் கமலங்கள் நயந்து போற்றிக் கருத்திலுற விருத்திமிகக் காதல் செய்வாம்.\nஇயம்புநூல் இப்பொழுது சொல்லுநூல், இருந்தமிழின் …. வேண்டித் தமிழினாற் செய்யுமிச் செய்யுள் பஞ்சாதிகாரங்கள் சொல்லும் வழியால் வருங்குற்றமொழிந்து இனிது முடிதலைவிரும்பி, தயங்குபேரொளியாகி விளங்கும் பெரிய ஒளியேயாகி, எங்கு நின்ற தலைவனார் எவ்விடத்தும் பூரணமாய் நின்ற இறைவர், மலைமாது தன்னோடு ஆடிப்பயந்த அசுரரைக் கொல்லு நிமித்தமாக இமையமாதோடுங்கூடி உண்டாக்கப்பட்ட, ஐங்கரம் தன் ஐந்துகையினையும் நான்குதோளினையும் மூன்று கண்ணினையும் இரண்டு பாதத்தினையும் பரியதாகி நீண்டதொரு கொம்பினையும் பெரிய வயிற்றினையுமுடைய யானைமுகத்து விநாயகனது, அடிக்க மலங்கள் செய்வாம் சீபாதகமலங்களை விரும்பித் துதித்துச் சித்தத்திலுமுறும்படி வைத்து மிக்க விருப்பத்தைச் செய்யாநின்றேம்.\nஅருமறைஆ கமம்அங்கம் அருங்கலைநூல் தெரிந்த அகத்தியனுக் கோத்துரைக்கும் அருட்குருவாங் குருளை\nதிருமறைமா முனிவர்முனி தேவர்கள்தந் தேவன் சிவனருள் சேர் திருமதலை தவநிலையோர் தெய்வம்\nபொரும்அறையார் கழல்வீரர் வீரன் கையிற் பூநீர்கொண் டோவாது போற்றும் அடி யார்கள்\nகருமறையா வகையருளிக் கதிவழங்குங் கந்தன் கழலிணைக ளெஞ்சிரத்திற் கருத்தில் வைப்பாம்.\nஅருமறை குருளை தெரிதற்கரிய வேதங்களும் ஆகமங்களும் ஆறங்கங்களும் அரிதாகிய கலைஞானங்களுமாகிய நூல்களை ஆராய்ந்த அகத்தியமாவிருடிக்கு வேதவியாக்கியாநத்தை அருளிச் செய்த ஞானாசாரியனாகிய இளைய பிள்ளை, திருமறைமா…தெய்வம் அழகிய வேதத்தைக் கற்றுவல்ல மிக்கவிருடிகட்குத் தலைவனாகிய விருடி, தேவர்கட்குச் சுவாமி, சிவனுக்குக் கிருபையாலுண்டாகிய புத்திரன், தவத்தின் மிக்கோர்க்கு வழிபடுந்தெய்வம், பொரும் அறையார் கந்தன் ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய பொருகின்ற வீரர்க்கு வீரன், ஒழியாது கையின் மலருமஞ்சனமுங் கொண்டு துதிக்கும் அடியார்கள் கருப்பத்தில் அழுந்தாதவகை அருள் செய்து மோக்ஷத்தைக் கொடுக்குங் கந்தசுவாமி, கழலிணைகள்… வைப்பாம் அவனது சீபாதங்களிரண்டையும் எந்தலைமீதும் இதயத்திலும் வைத்துக்கொள்ளாநின்றேம்.\nPosted in: அருணந்தி சிவாசாரியார்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nசைவ சித்தாந்த சாத்திரங்கள் →\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/02/17/542-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9/", "date_download": "2018-04-19T09:48:46Z", "digest": "sha1:72QLSAZEFUHC3HP7WCHIDEWV7CVLXCNN", "length": 7907, "nlines": 128, "source_domain": "thirumarai.com", "title": "5:42 நாவுக்கரசர்; வேட்களம் : நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்! | தமிழ் மறை", "raw_content": "5:42 நாவுக்கரசர்; வேட்களம் : நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்\nநன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்;\nஎன்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்;\nசென்று, நீர், திரு வேட்களத்துள் உறை\nவிருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது\nஇருப்பன்ஆகில், எனக்கு இடர் இல்லையே.\nவேட்களத்து உறை வேதியன், எம் இறை;\nபூக்கள்கொண்டு அவன் பொன்அடி போற்றினால்\nகாப்பர் நம்மை, கறைமிடற்று அண்ணலே.\nஅல்லல் இல்லை அருவினைதான் இல்லை\nமல்கு வெண்பிறை சூடும் மணாளனார்,\nசெல்வனார், திரு வேட்களம் கைதொழ\nதுன்பம் இல்லை; துயர் இல்லை; யாம், இனி\nநம்பன் ஆகிய நல் மணிவேங்கடனார்,\nசெல்வனார், திரு வேஙகளம் கைதொழ\nஇன்பம், சேவடி ஏத்தி இருப்பதே.\nபொட்ட வல் உயிர் போவதன் முன்னம், நீர்,\nசிட்டனார் திரு வேட்களம் கைதொழ,\nஎட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார்,\nசிட்டர், சேர் திரு வேட்களம் கைதொழுது\nவட்ட மா மதில்மூன்று உடை வல் அரண்\nகுட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்\nசேடனார் உறையும் செழு மாமலை\nஓடி அங்கு எடுத்தான் முடிவத்து இற\nவாட ஊன்றி, மலர்அடி வாங்கிய\nவேடனார் உறை வேட்களம் சேர்மினே.\nPosted in: நாவுக்கரசர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n← 3:66 சம்பந்தர்; வேட்டக்குடி: வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை\n2:14 சம்பந்தர்; வெண்ணியூர்: சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2006_09_01_archive.html", "date_download": "2018-04-19T10:02:42Z", "digest": "sha1:ZEKPPOAHCBEUSFCTOMI3LEVGNJH7AQS5", "length": 101647, "nlines": 510, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: September 2006", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nக.சு.கா(கருத்து சுதந்திர காவலாளி) மூஞ்சியில் கரி\nபோன வருசம் இந்த கருத்து சொதந்திர காவலாளிங்க தொல்லை தாங்க முடியலை, ஆளுக்காளு கருத்து சொதந்திர காவலாளிங்க ஆயி ஒரே இம்சை, சரி எழவு இருந்துட்டு போகுதுனா இவிங்க யாருக்குடே கருத்து சொதந்திரத்தை காக்குறாங்கனு பார்த்தா முக்காவாசி சினிமாகாரங்களாவே இருக்கு, சரி எழவு ஏதோ ஒன்னு இருந்துட்டு போகட்டும், போன வருசம் அய்யா சினிமாக்காரவங்களே உங்க படத்து தலைப்பை தமிழ்ல வைங்க, எழவு சொன்னாலும் சொல்லலைனாலும் சினிமா வயசு வித்தியாசமில்லாம எல்லார்கிட்டயும் போய் சேருது, அதனால கொஞ்சம் பொறுப்போட இருங்கனு சொன்னாங்க முதல்ல, இது என்ன எழவு சொல்லி தெரிய வேண்டுமா\nஆனா அது அவிங்களுக்கு தெரியலை அதனால தமிழ்பாதுகாப்பு இயக்கம் தொல்.திருமா, மருத்துவர் இராமதாசு எல்லாம் சொன்னாங்க, அப்பாலிக்கா கெளம்புனாங்க பாருங்க க.சு.கா ங்க(கருத்து சுதந்திர காவலாளிங்க), நீங்க சொல்றது தப்பு என்ன படத்துக்கு என்ன பெயர் வைக்கனும்னு அவங்களுக்கு தெரியும் (சரி ராசா அப்போ த.பா.இ., திருமா, இராமதாசு கருத்து சுதந்திரப்படி அவங்க சொன்னாங்க, அது அவங்க கருத்து சுதந்திரம் இல்லியா)\nஅட அது கூட பரவாயில்ல இன்னும் சில க.சு.காங்க கெளம்பினாங்க, இன்னாடா வெசயம்னா படத்துக்கு பொருத்தமா பேர் வக்கிறாங்களாம், அந்த படத்துக்கு அந்த பேர் தான் பொருத்தமாம், இல்லினா படம் ஊத்திக்குமாம், இத்தியாதி இத்தியாதினாங்க....\nஇப்பாலிக்கா இவிங்க மூஞ்சியில தான் கரி பூசுனாங்க, அப்போ பல இங்கிலிபிசு தலப்பு படத்துக்கு பொருத்தமானது, அத மாத்தக்கூடாது, பேருந்துனு சொன்னா யாருக்கு புரியும், 'பஸ்' னு சொன்னா எல்லாருக்கும் புரியும், வலைப்பதிவுல கூட ஏதோ ஒரு க.சு.காவலாளி \"மும்பை எக்ஸ்பிரஸ்\" ங்கறதை \"மும்பை எக்ஸ்பிரசு\" னு மாத்திட்டானு நக்கல் உட்டாரு, \"BF\" படத்தை \"அஆ\"னு மாத்துனதுக்கு நக்கல் உட்டாங்க\nஇவிங்களுக்கு வச்சாங்க ஆப்பு, தமிழ்ல பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து அப்படினு முதல்வர் கருணாநிதி சொன்ன பிறகு \"Something Something உனக்கும் எனக்கும்\" படத்து பெயர் \"ஏதோ ஏதோ உனக்கும் எனக்கும்\"அப்படினு மாறிடுச்சி, \"எம்டன் - மகன்\" படத்து பெயர் \"எம்-மகன்\" ஆயிடுச்சி, இதெல்லாம் \"சம்திங் சம்திங்\", \"எம்டன் - மகன்\" ங்கிற பெயர்களை நன்றாக விளம்பரம் செய்துட்டு, படமும் வெளிவந்து பிறகு மாத்துனாங்க, அப்பாலிக்கா \"ஜில்லுனு ஒரு காதல்\" என்னடானா \"சில்லுனு ஒரு காதல்\" ஆயிடுச்சி, \"காட்ஃபாதர்\"னு ஒரு படம் எடுக்குறாங்களாம் அது பெயர் கூட தமிழ்பெயர்ல மாத்திட்டாங்களாம், இப்போ அப்படியே கொஞ்சம் பின்னால போனா நம்ம க.சு.காவலாளிங்க என்ன சொன்னாங்க இந்த ஆளுங்களுக்கு ஆதரவா, இப்போ இந்த ஆளுங்க என்ன செய்திருக்காங்க, படத்துக்கு பெயர் பொறுத்தம், பேருந்துனு சொன்னா புரியுமா பஸ்னு சொன்னா புரியும் இத்தியாதி, இத்தியாதி எல்லாம் டுபாக்கூர், இவிங்களுக்கு பணம் கிடைக்குமாங்கறது தான் வெசயமே, இப்போ படத்துக்கு பெயரே வைக்க கூடாது, 1,2 னு எண்கள் அதான் நெம்பர் மட்டும் தான் வைக்கனும், வைத்தால் பாதி செலவை அரசாங்கம் ஏத்துக்கும்னு சொல்லுங்க, ஒடனே அதையும் செய்வாங்க.\nவரிவிலக்கு கொடுத்தால் தமிழ் பெயர் வைக்கிறாய் என்றால் அது கருத்தளவில் தமிழ் பெயர் வைப்பது சரி என்றும் அதனால் அந்த படத்தின் வியாபாரத்திற்கு பாதிப்பு இல்லை என்று தானே பொருள், இதைத்தானேயா அன்று தமிழ் பாதுகாப்பு இயக்கம், திரு.தொல்.திருமா, மருத்துவர் இராமதாசு எல்லாம் சொன்னாங்க, அன்று படத்தின் பெயர் நன்றாக விளம்பரம் செய்தாகிவிட்டது, பேருந்துனா புரியுமா, \"ஸ்\" க்கு பதில் \"சு\" போட்டுக்கலாமா இத்தியாதி இத்தியாதி எல்லாம் கதறியவர்கள், இப்போது படம் வெளிவந்த பின்பு படத்தின் தலைப்பை\nமாற்றியிருக்கிறார்கள் \"ஜில்\" என்பது \"சில்\" ஆகிவிட்டது, ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்ட \"காட்ஃபாதர்\" படத்தின் பெயர் மாறிவிட்டது இதெல்லாம் க.சு.காவலாளிகளின் மூஞ்சியில் பூசப்பட்ட கரி தானே....\nஅன்று தமிழில் தலைப்பு வைக்க சொல்லி வலியுறுத்தியபோது என்னென்ன காரணங்களையெல்லாம் சொல்லி முடியாது என்று சொன்னதோ அதே காரணங்கள் இன்றும் இருந்த போதும் அதையெல்லாம் விலக்கிவிட்டு இன்று வரிவிலக்கிற்காக படம் வெளியான பிறகும் கூட பெயர் மாற்றுகிறார்கள் என்றால் அன்று அவர்கள் தமிழில் பெயர் வைக்காததற்கு என்ன காரணம் இன்று பணத்திற்காக மாற்றுபவர்கள் தமிழுக்காக ஏன் மாற்றக்கூடாது.\nஇதற்கெல்லாம் வரி விலக்கு தந்துகொண்டிருந்தால் பிறகு குப்பைத்தொட்டியில் சரியாக குப்பையை கொட்டினால் ஊக்கத்தொகை, திருடாமல் இருக்க ஊக்கத்தொகை, சரியான வருமான கணக்கை சமர்பித்தால் நூறு விழுக்காடு வருமான வரிவிலக்கு(நூறு விழுக்காடு வருமான வரிவிலக்குனா எதுக்கு வருமான வரி கணக்கு காண்பிக்க வேண்டும்...) என்றெல்லாம் செய்ய வேண்டும், இதற்கு பதில் கர்நாடகத்தில் நேரடி மொழி மாற்று படங்களுக்கு 100% கூடுதல் வரி விதிப்பது போல தமிழில் படத்தின் பெயர் இல்லையென்றால் 100% கூடுதல் வரி என்று செய்திருக்கலாம், ஆனால் இதற்கும் உடனடியாக க.சு.காவலாளிங்க கிளம்பியிருப்பார்கள், கோடி கோடியாக சம்பாதிக்கும் திரைப்படகாரர்களுக்கு மேலும் வருமானம் பெற்று தருவதற்கு.\nஆக்கம் குழலி / Kuzhali at Saturday, September 30, 2006 84 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nசராசரி என்பது ஒரு வினோதமான சொல், ஒருவன் தன் ஒரு காலை நெருப்பிலும் மற்றொரு காலை உறைபனியின் உள்ளும் வைத்திருந்தாலும் அவன் சராசரியாக சரியான வெப்ப சூழலில் இருக்கிறான் என்பார்கள் சராசரி ஆட்கள்.\n13-08-2006 தமிழ்முரசு இதழில் (இது சிங்கை தமிழ்முரசுங்க, நச்சுனு இருக்கு தமிழ்முரசு அல்ல இது) வெளிவந்த ஒரு கட்டுரையின் தலைப்பு \"இந்தியாவின் வளர்ச்சிக்கு இரு தடைகள்\" அதிலிருந்து சில பத்திகள்\nமேலோட்டமாக பார்த்தால் இந்தியாவின் வருங்காலம் ஒளிமயமாகத்தோன்றும்,\nஇந்தியாவின் பொருளியல் வளர்ச்சி உலகின் வேறெந்த நாடுகளையும் விடத் துரிதமாக இருக்கிறது, புதிய நம்பிக்கை பெற்ற தொழில்கள் சிறகடித்து பறந்து விரிகின்றன.\nஆனால் கூர்ந்து கவனித்தால் இந்தியா எதிர்நோக்கும் பிரச்சினைகளின் ஆழமும் சிக்கலும் உங்களை நிலை குலையச் செய்யும்.\nபல சாதனைகளைப் படைத்திருந்தாலும் இந்தியாவில் வறுமை வேரூன்றி நிலைக்கிறது, சுமார் 260 மில்லியன் (26 கோடி) மக்கள் தினமும் ஒரு டாலருக்கு (1$) குறைவான பணத்தில் வாழ்கிறார்கள்.\nஇப்படியே கல்வி, சுகாதாரம் என அந்த புள்ளிவிவரம் நீள்கிறது...\nகடைசியக அந்த கட்டுரை இப்படி முடிந்திருக்கும்\nஇந்தியாவில் சில பகுதிகளில் மெக்சிகோ நாட்டுக்கு நிகரான வாழ்க்கைத் தரம் நிலவுகிறது, வேறு சில பகுதிகளிலோ ஆப்ரிக்க துணைக் கண்டத்தை போல வறுமையில் உழல்கின்றன.\nஇதை நான் இந்தியா வீங்குகிறது என சொல்லாமல் இந்தியா வளர்கிறது என்றா சொல்லமுடியும் இந்த வீக்கத்திற்கு நான் எப்படி மகிழ முடியும்.\nசென்ற ஆண்டு கம்யூனிசம் எனது பார்வையில் ஒரு பதிவு எழுதியிருந்தேன், அதன் மீள் பதிவு மற்றும் சில விடயங்களும் இங்கே...\nகம்யூனிசத்தை பற்றி எழுதும் அளவிற்கு கம்யூனிச கொள்கைகளை அதிகம் படித்தவன் இல்லை நான். எனவே இது எனது பார்வை மட்டுமே\nசமீபத்தில் சிங்கப்பூரில் ஸ்ட்ரைட் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரையும் கிட்டத்தட்ட அதே சமயத்தில் எமக்கு வந்த ஒரு புள்ளிவிவர மின்மடலும் இந்த பதிவெழுத தூண்டியவை.\nஸ்ட்ரைட் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த புள்ளிவிவரம் கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா,சிங்கப்பூர்,இந்தியா மற்றும் சில நாடுகளின் தனி நபர் சராசரி வருமானம், கடைசி 5% மக்களின் சராசரி வருமானம், முதல் 5% மக்கள��ன் சராசரி வருமானம் பற்றிய ஒரு விவரம்.\nஅதில் புலப்படும் உண்மையென்னவெனில் ஆண்டு தோறும் எல்லா நாட்டு மக்களின் தனி நபர் சராசரி வருமானம் உயர்ந்து கொண்டே செல்கின்றது, அதே சமயத்தில் கடைசி 5% மக்களின் சராசரி ஆண்டு வருமானம் குறைந்து கொண்டே வருகின்றது. முதல் 5% மக்களின் சராசரி ஆண்டு வருமானம் மிக அதிக அளவில் அதிகரிக்கின்றது.\nமற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் பொழுது முதல் 5% இருப்பவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் சம்பாதித்தது 27$, தற்போதைய நிலை மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் நேரத்தில் இவர்கள் சம்பாதிப்பது 200$, அமெரிக்காவில் முதல் 0.12%ல் இருப்பவர்கள் மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் போது சில ஆண்டுகளுக்கு முன் அவர்கள் சம்பாதித்தது 200$ தற்போது 17,000$\nஇவைகள் சொல்லும் செய்தி என்னவெனில் உலகளாவிய அளவில் பணக்காரம் மேலும் பணக்காரன் ஆகின்றான், ஏழை மேலும் ஏழையாகின்றான். நாளுக்கு நாள் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.\n'கம்யூனிசம் சரியானது, கம்யூனிஸ்ட்கள் தவறானவர்கள்' என்பது அடிக்கடி கேள்வி பட்ட ஒரு சொலவடை, அது பெரும்பாலும் உண்மையாகவே இருக்கின்றது. நம்மால் கம்யூனிசம் என்றால் தொழிற்சங்கங்கள், ரஷ்யா, சீனாவைத் தாண்டி அதற்கு வெளியில் யோசிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். அல்லது யோசிக்க வேண்டாமென இருக்கின்றோம்.\nகம்யூனிசம் நான், எனது என்ற தளத்தில் இயங்காமல் நாம்,நமது என்ற தளத்தில் இயங்குகின்றது. முன்னேற்றம் என்பது தனி நபர் முன்னேற்றம் என்று இயங்காமல் கூட்டு முன்னேற்றம் என்று இயங்குகின்றது. இதன் பொருள் தனியாக முன்னேறும் ஒருவனை பின்னோக்கி இழுப்பதல்ல, கூட்டாக அனைவரும் முன்னேறுவது, தனி முன்னேற்றம் என்ற நிலை வரும்போது பொறாமை, தான் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் மற்றவர்களின் முன்னேற்றத்தில் மண் அள்ளிப்போடுவது, அலுவலகங்களில் நடைபெறும் கூஜா தூக்குதல், ஜால்ரா அடித்தல், காக்கா பிடித்தல் என்று இது எல்லாவிதமான அசிங்கமான முகங்களையும், உத்திகளையும் கடைபிடிக்கின்றது.\nமுதலாளித்துவத்தில் பெரும் பொருள் ஈட்ட வேண்டும், இலாபக்குறியீடு வருடா வருடம் ஏற வேண்டுமென்ற நோக்கில் மனிதாபிமானமற்ற, அன்எதிக்கல் முறைகளையெல்லாம் கையாள்கின்றனர், அவுட்சோர்சிங் என்ற முறையிலே இன்று பல வேலைகள் வெளிந��ட்டிற்கு குறிப்பாக இந்தியாவிற்கு அனுப்பப்படுகின்றன, அதனால் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெருகுவதும் என்னைப்போன்ற பலர் நல்ல சம்பளம் பெறுவதும் நடைபெறுகின்றது, அவுட்சோர்சிங் செய்பவர்களின் நோக்கம் நல்ல இலாபம் ஈட்டுவது மட்டுமே, இந்தியாவைவிட குறைந்த செலவில் யாரேனும் செய்து தர தயாராக இருந்தால் இந்தியாவை விட்டு அங்கே சென்றுவிடுவர், ஆனால் இந்த அவுட்சோர்சிங் முறையால் வேலையிழந்த அந்த நாட்டுக்காரர்களின் நிலை என்ன அந்த நிறுவனத்தின் இலாபக்குறியீடு ஏறிக்கொண்டே செல்லும் அதனால் ஒரு சில பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள், ஆனால் தொழிலாளிகள் நிலை ஒரு பெரிய அந்த நிறுவனத்தின் இலாபக்குறியீடு ஏறிக்கொண்டே செல்லும் அதனால் ஒரு சில பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள், ஆனால் தொழிலாளிகள் நிலை ஒரு பெரிய இது தான் முதலாளித்துவத்தின் கோர முகம்.\nகம்யூனிசம் இந்த இடத்தில் வெறும் இலாப நோக்கை மட்டும் பார்ப்பதில்லை. சமூக பொறுப்போடும் மனிதாபிமானத்தோடும் செயல்படுகின்றது இரஷ்யாவில் கம்யூனிசம் இருந்த போது ஏழை பணக்காரர்களுக்கிடையேயான இடைவெளி குறைவாக இருந்தது ஆனால் இன்றைய நிலை, கம்யூனிசமே பரவாயில்லை என்ற நிலை அங்கே, கம்யூனிசம் இருந்த போது கிடைந்த அடிப்படை தேவைகள் வசதிகள் கூட அங்கே தற்போது பெரும்பாலான மக்களுக்கு கிடைப்பதில்லை, விளைவு இன்று வளைகுடா நாடுகளின் கேளிக்கை விடுதிகள் சில இரஷ்ய பெண்களால் நிரம்பி கிடக்கின்றன,பாலியல் தொழில் கொடிகட்டி பறக்கின்றன.\nஇரஷ்யா சிதறுண்டதும், அங்கே கம்யூனிசம் தோல்வி அடைந்ததும் கம்யூனிசத்தின் தோல்வி என்பதல்ல, அது கம்யூனிசத்தின் வெற்றிதான், சில/பல சமயங்களில் எளிதாக கிடைக்கும்போதும் அனுபவிக்கும் போதும் அதன் பெருமை தெரியாது, வேறொன்றிற்கு ஆசைப்பட்டு அதை இழந்து உள்ளதும் போனதடா நொள்ளக் கண்ணா என்றிருக்கும்போது தான் அதன் பெருமை தெரியும், அந்த நிலைதான் இன்று இரஷ்யாவின் நிலை. இது ஒரு வகையில் கம்யூனிசத்தின் வெற்றிதான்.\nகம்யூனிசம் பற்றி பேசும் போது வைக்கப்படும் சில வறட்டு வாதங்கள்\n1. கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்\n2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு\n1. கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்\nஎல்லோரும் சமம் என்ற இடத்திலே பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு உள்ள அதிகாரம் மற்றவர்களுக்கு இல்லையே என்று வைக்கப்படும் மொக்கை வாதம் மிக நகைப்புக்குறியது\nஎன் குடும்பத்தில் என் அண்ணன், அக்காள், என் தாய், தந்தைக்கு இருக்கும் அதிகாரங்கள் எனக்கு இருக்காது என்பது உண்மை, அது அவர்களுடைய அனுபவத்தாலும் உரிமையாலும் எனக்காக உழைப்பதாலும் நான் அவர்களுக்கு தர வேண்டியது என் கடமை.\nஎனக்காக உழைக்கும், நான் தேர்ந்தெடுத்த முதல்வர், என் நேரத்தைவிட அதிக மதிப்புடைய அவர் நேரத்தை சேமிக்கும் நோக்கிலும் பாதுகாப்பு மற்றும் இன்ன பல காரணங்களுக்காகவும் (இதற்கெல்லாம் அவர்களுக்கு தகுதி உண்டா என்பது வேறு விடயம்) தரப்படும் சலுகைகளும் அதிகாரங்களையும் குறை சொல்வது என்பதை எப்படி விவரிப்பது என்றே எனக்கு புரியவில்லை.\n2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு\nநாமெல்லாம் மனித சமுதாயம் தானே விலங்கினம் இல்லையே வலுத்தவன் வாழ்வானென்றால் பின் எதற்கு காவல்துறை, பின் எதற்கு சட்டம், நீதி, இராணுவமெல்லாம்.\nவலுத்தவன் வாழ்வானென்ற நீதி விலங்கினத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் ஒரு நாகரீகமான, மனித சமுதாயத்திற்கு இது சரியா\nவலுத்தவன் வாழ்வானென்றால் ஒரு பத்து ரூபாய் வைத்துக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் என்னால் இறங்கமுடியுமா சென்னையில் என்னை விட உடல் பலத்தில், அரசியல் பலத்தில், ஆள் பலத்தில், பண பலத்தில் அதிகம் உள்ளவர்கள் இல்லையா\nவலுத்தவன் எது வேண்டுமானாலும் செய்வானென்றால் வீட்டுப்பெண்கள் சாலையிலே நடமாடமுடியுமா அல்லது நாம் தான் சுதந்திரமாக இருக்க முடியுமா\nநாமெல்லாம் மனித சமுதாயத்தில் இருக்கின்றோம், விலங்கினத்திலிருந்து இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியடைந்து மனிதனாக மாறிவிட்டோம், உடல் வலுவை மட்டும் நான் குறிக்கவில்லை, பொருளாதார வலிமையயும் சேர்த்து தான், எனவே அந்த காலத்திலேயே இருக்காதீர்கள்.\nஉலகாலாவிய அளவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிக்கொண்டே போவது நல்லதற்கல்ல, முதலாளித்துவத்தின் சைடு எபெக்ட் தற்போதுதான் சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்துள்ளது, இது முழுதாக வெளிப்படும் போது உலகலாவிய அளவில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படும், அந்நிலையில் சிற் சில மாற்றங்களோடு கம்யூனிசம் பரந்து பட்டு இருக்கும்.\nஆக்கம் குழலி / Kuzhali at Thursday, September 14, 2006 14 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nஉயர் சாதி க்ரீமிலேயரே தயாரா\nஉயர் சாதியிலிருந்து க்ரீமி லேயரை ஆரம்பிப்போம்\n1994 அரசு பொறியியல் கல்லூரியில் ஓராண்டிற்கான கல்விக்கட்டணம் ரூ.2500, இன்றும் கூட ரூ.17,000 கட்டணம், ஆனால் 1994லேயே ஒரு பொறியாளரை உருவாக்க அரசாங்கம் செய்யும் செலவாக எங்களுக்கு ஒரு கூட்டத்தில் சொல்லப்பட்டது இரண்டு இலட்சம், அன்று ஒரு மருத்துவ படிப்புக்கு அரசாங்கம் செலவு செய்வதாக சொல்லப்பட்ட தொகை ரூபாய் ஐந்து இலட்சம், ஆனால் கல்விக்கட்டணம் க்ரீமிலேயர், க்ரீமி இல்லாத லேயர் என எல்லோருக்குமே ரூ.2500 அப்போது, இப்போது ரூ.17,000 இரண்டு இலட்சம் படிப்புக்கு மொத்தம் மாணவர் செலுத்தியது ரூ.10,000. மட்டுமே.\nஇடஒதுக்கீடு இன்னும் இரண்டாம் தலைமுறையை எட்டாத நிலையில் (இது தொடர்பான என்னுடைய முந்தைய பதிவு இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா)இப்போதே க்ரீமிலேயருக்காக அழும் ஆட்கள் முதலில் க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், ஒரு 5 அல்லது 10 ஆண்டுகள் பரிசோதனை அளவில் செயல்படுத்தலாம், பிறகு மற்றவர்களுக்கும் அதை செயல்படுத்தலாம், இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயருக்காக அழும் ஆட்களின் முரண்பாடு என்னவென்றால் இவர்கள் இடஒதுக்கீடே வேண்டாமென்பவர்கள்.\n1. க்ரீமிலேயருக்கு அரசு நிதியில் நடைபெறும் அல்லது அரசாங்க நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இடம் இல்லை, அவர்கள் வேண்டுமெனில் தனியார், சுயநிதிக்கல்லூரிகளில் படித்துக்கொள்ளட்டும்.\n2. அப்படியே அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்தாலும் க்ரீமிலேயர் கட்டணங்களுக்கு அரசு மானியம் எதுவும் தரப்படக்கூடாது, அவர்களுக்கான முழுக்கல்வி செலவையும் அவர்களே ஏற்கவேண்டும், அதாவது ஒரு மருத்துவ படிப்புக்கு அரசாங்கம் பத்து இலட்சம் செலவு செய்கிறதென்றால் பத்து இலட்சமும் க்ரீமிலேயர் மாணவர்களிடமிருந்தே வசூலிக்கப்படவேண்டும். க்ரீமிலேயருக்கு ஏன் மானியங்கள் \nக்ரீமிலேயருக்கு எப்படி அரசு ரேசன் கடை அரிசி தேவையில்லையோ அதே போல அரசாங்க கல்வி கூடங்களிலும் அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் மட்டும் எதற்கு இவர்களுக்கு படிக்க இடம் தரவேண்டும்\nஇடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை விலக்கும்போது எப்படி அதன் கீழுள்ளவர்கள் பயன���பெறுவார்கள் என்று சொல்லப்படுகின்றதோ அதே போல உயர்சாதியில் க்ரீமிலேயரை அரசு கல்வி நிறுவனங்களில் இடமளிக்காமல் இருந்தால் பணமில்லாத ஏழை உயர்சாதி மாணவர்கள் எளிதாக இந்த கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவார்களே....\nஇதை பரிசோதனை முறையில் உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், பிறகு அதை மற்ற சாதிகளுக்கும் விரிவுபடுத்தலாம்.\nஉயர் சாதி க்ரீமிலேயரே தயாரா, உயர் சாதி க்ரீமிலேயரே நீங்கள் தயாரா சொல்லுங்கள்.\nஏன் இந்த க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்பதற்கான என் பதில்\nதினமலர் செய்தியில் பொறியியல் படிப்பில் காலியாக உள்ள 16,440 இடங்களில் பெரும்பாலும் MBC, SC, ST யாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.\nஇலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது,\n31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 70% அதிக காலியிடங்கள்)\n20% MBC யிலோ 3804 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 107% அதிக காலியிடங்கள்)\n18% SC யிலோ 4569 இடங்கள் காலி, (OCயை விட கிட்டத்தட்ட 177% அதிக காலியிடங்கள்)\nஇலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்.\nவர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.\nஅதாவது குறைந்த கட்டணத்தில் அரசு கல்லூரிகள் இடமில்லையென்றாலும் OCயில் பணம் கொடுத்து சுயநிதிக்கல்லூரிகளில் படிக்கும் சக்தி மற்ற அனைத்து பிரிவினரையும் விட அதிகம், அதனால் தான் இதை முதலில் OCயில் ஆரம்பித்தால் உயர்சாதி ஏழை மாணவர்களுக்கு பயன்படும் அல்லவா.\nஉயர்சாதி க்ரீமிலேயர் பற்றி ஞானியின் கருத்து...\n2. இட ஒதுக்கீடு பெற்றுள்ள சாதிகளில் வசதி படைத்த மேட்டுக்குடியினரே (கிரீமி லேயர்) அதிக இடங்களைச் சுருட்டிக்கொள்வதைப் பற்றி எல்லாரும் மழுப்புவது ஏன்\nஅரசியல், கல்வி, தொழில் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், துளியும் பண பலம் இல்லாதவர்களைவிட, ஓரளவேனும் பண பலம் உள்ளவர்கள் தான் முதலில் நுழையவும், நுழைந்த பின் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும் என்பதும், வசதி யற்றவர்க��் முண்டியடித்து, முட்டி மோதித்தான் தங்கள் இடத்தைப் பிடிக்க முடியும் என்பதும்தான் நீண்ட காலமாக சமூகத்தின் நிலை. ராஜாஜி, பெரியார், நேரு என்று அரசியலில் பெரும் தாக் கத்தை 20&ம் நூற்றாண்டில் ஏற்படுத்திய பலர், வசதியான பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களுடைய சமூக அக்கறைகள் தெளிவாக இருந்ததனால் தான், அவர்களைப் பின்பற்றி வந்த வசதியற்றவர்களான சத்தியமூர்த்தி, காமராஜர், அண்ணா போன்றவர்கள் தங்களுக்குரிய இடத்தைப் பெற முடிந்தது. சமூகப் பார்வையில் தெளிவும், தனக்குச் சமமான கூர்மையும் உடைய ஏங்கல்ஸ் போன்ற பணக்கார நண்பர் இருந்திரா விட்டால், வசதி குறைந்தவரான கார்ல் மார்க்ஸ் இன்னும் அதிக சிரமப்பட்டு இருப்பார்.\nஎனவே, இட ஒதுக்கீட்டிலும், அந்தந்த சாதியில் ஓரளவு வசதியுள்ளவர்களே முதல்கட்டத்தில் உயர் கல்வி வரை வர முடியும். அப்படி வருபவர்களில் அக்கறை உள்ளவர்கள்தான் மற்றவர்களை அரசி யல் படுத்தித் திரட்ட முடியும். அந்த நிலைக்கு வருவதற்கு அந்தந்த சாதி ஏழைகள் முதலில் அடிப்படைக் கல்விக் கான வசதியைப் பெற்றாக வேண்டும்.\nதவிர, இட ஒதுக்கீடு என்பது பொருளா தார ஏற்றத் தாழ்வைச் சரி செய்ய வந்த திட்டம் அல்ல. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வைச் சரி செய்யவும், எல்லாச் சாதிகளுக்கும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொடுக்கவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்ட திட்டம். வறுமை ஒழிப்புக்கும் வர்க்க சமத்துவத்துக்கும் வேறு திட்டங் களைத்தான் நாம் உருவாக்க வேண்டும்.\nஇட ஒதுக்கீட்டில் அந்தந்த சாதிக்கான இடங்களில் முதல் தலைமுறையாகப் படிப்போர், ஏழைகளுக்கு முன்னுரிமை தருவது சரிதான். ஆனால், அதை ரிசர்வேஷன் இடங்களில் மட்டும் செய்வது சரியாகாது. ஓப்பன் கோட்டாவிலும் அதே போல ஏழைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.சமையல்கார பிராமணர், சவுண்டி பிராமணர், டிரைவர் முதலியார் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னு ரிமை தர, மூன்று தலைமுறையாக வக்கீல்களாக இருக்கும் அய்யர்களும், ஆடிட்டர்களாக இருக்கும் அய்யங் கார்களும், டாக்டர்களாக இருக்கும் முதலியார்களும் முன்வருவார்களானால், மற்ற சாதிகளிடமும் இது குறித்து நாம் விவாதிக்கலாம்.\nஆக்கம் குழலி / Kuzhali at Sunday, September 10, 2006 80 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nகுவார்ட்டர் கோவிந்தனுக்கு கவிஞன் காந்துவாயன் பதில்\nகுவார்ட்ட��் கோவிந்தன், குழலி மீது வழக்கு போடப்போவதாக சொல்லியிருந்தார், அது தொடர்பாக ஆயா செஞ்ச பாயா புகழ் கவிஞன் கோந்துவாயனின் அறிக்கை.\nகுவார்ட்டர் கோவிந்தன், குழலி அவர்கள் மீது வழக்கு போடப்போவதாக சொல்லியிருந்தார், அதற்கு குவார்ட்டர் கோவிந்தனென்ன அவன் அப்பன் ஆறு ஆஃப் ஆறுமுகம் வந்தாலும் சரி தாத்தன் புல் புண்ணியகோடி வந்தாலும் சரி தயாராகவே இருக்கிறார், \"குவார்ட்டர்\" என்ற அடை மொழி எப்படி வந்தது தெரியுமா நீங்களெல்லாம் கோவிந்தன் குவார்ட்டர் குடிப்பார் அதனால் குவார்ட்டர் கோவிந்தன் என்று பட்டம் வந்தது என நினைக்கிறீர்களா அது தவறு.\nகோவிந்தனின் நண்பர்கள் சரக்கு அடித்து கொண்டிருக்கும் போது கோவிந்தனிடம் குவார்ட்டர் வாங்கிவர சொல்லி அனுப்பினார்கள், இந்த கோவிந்தன டாஸ்மாக் கடையில் போய் பெரிய புத்திசாலியாக 250மி.லி. பிராந்தி கொடுங்கனு கேட்டார் டாஸ்மார்க்கில் அம்மையாரின் புண்ணியத்தில் சரக்கு ஊத்திகொடுத்துக்கொண்டிருந்த புள்ளியியலில் முதுகலை படித்த பட்டதாரி\nமண்டை காய்ந்து போய் 250மி.லி. சரக்கெல்லாம் இங்கே கிடையாது என திருப்பி அனுப்பிவிட்டார், நண்பர்களிடம் திரும்பிய கோவிந்தன் குவார்ட்டர் இல்லையாம் என்று சொல்ல, டாஸ்மாக்கில் குவார்ட்டர் இல்லையா மிடாஸ்மிடாஸ்(MIDAS - M ஃபார் மன்னார்குடி, I ஃபார் இளவரசி, D ஃபார் தினகரன், A ஃபார் ஆல் அதான் எல்லோருக்கும் பின்னால யாரு S - S\nஃபார் சசிகலா) போலி சரக்காவது இருக்குமே எப்பவும்னு கொதித்து போய் கேட்க அங்கே உம்ம 250 மிலி கதையை சொல்ல அன்றிலிருந்து 'குவார்ட்டர்' கோவிந்தன் ஆனவன் தானே நீ\nசரி அம்மையார் ஆட்சியில் தான் கேட்டால் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே போடுவாங்கனு பயந்த, இப்பவும் புள்ளியியல் முதுகலை பட்டதாரிகள் ஊத்திகொடுக்கிறார்களே இப்போது எந்த வழக்கிற்கு பயந்து கொண்டு வாயைத்திறக்காமல் இருக்கிறாய்\nஉன் அப்பன் ஆஃப் ஆறுமுகம் கதை தெரியாத எங்களுக்கு, ஆஃப் பாயில் சாப்பிட ஆறுகிலோமீட்டர் நடந்து வந்ததால் தானே ஆஃப் ஆறுமுகம்னு பேரு, உன் தாத்தன் புல் புண்ணியகோடி கதை தெரியாதா, முதல்ல அது full புண்ணியகோடி யில்ல, pull புண்ணியகோடி, ஒரு நாள் கதவில் எழுதியிருந்த PULL என்பதை பார்த்து அண்ணே புல்லுனு இங்கே போட்டிருக்கு ஆனா புல்லே இல்லையே மாடு தின்னுருக்குமோனு கேட்டதாலேயே உன் தாத்தன் பெயர் புல�� புண்ணியகோடி, இதெல்லாம் எமக்கு தெரியாததா\nகுவார்ட்டர் அடிக்கும் குடிமகன்களுக்காக என்ன செய்தாய் நீ, முன்னாடி எல்லாம் ஒயின்ஷாப் ஓனருங்க போலிசரக்கு விப்பாங்க, நடு நடுவுல நாலு கேசு நல்ல சரக்கும் கிடைக்கும், மிடாஸ் வந்ததிலிருந்து முழுக்க முழுக்க போலிசரக்கு தானாம், அதற்காக நீ என்ன செய்தாய் போலிசரக்கை குடித்துவிட்டு சீன் செய்து கொண்டிருந்தாய், சரி அதைவிட என்ன சமூக அக்கறை உண்ணிடம் இருந்தது, ஏதோ தமிழ்நாட்டில் இருந்த பல ரவுடிகள் தம் ரவுடிப்பட்டாளத்தோடு ஒயின்ஷாப் நடத்தி தமக்கென ஒரு தொழில் செய்து நல்ல படியாக வாழ்ந்து கொண்டிருந்தனர், ஆனால் கவர்மெண்ட்டே சரக்கு விக்க ஆரம்பித்தவுடன் இந்த ரவுடிகள் நேர்மையாக தொழில் செய்ய வழியில்லாமல் ஆள்கடத்தல், வழிப்பறி கொள்ளையடிக்கின்றார்களாமே அதைப்பற்றி ஏதேனும் யோசித்தாயா\nஆ... ஊ... என்றால் கலகக்காரனாம் கலகக்காரன், கலகக்காரனுக்கு அர்த்தம் தெரியுமா உன் கலகத்தால் குடிகாரர்களுக்கு என்ன நன்மை, ஊரெல்லாம் குடிக்காதே குடிக்காதேனு சொல்லிக்கொண்டிருக்கும் டாக்டர் ராமதாஸ் தோட்டத்தில் வைத்து தண்ணியடிக்கிறார் என பொய் சொல்லி அவர் பெயரை கெடுக்க முயற்சி செய்தாயா உன் கலகத்தால் குடிகாரர்களுக்கு என்ன நன்மை, ஊரெல்லாம் குடிக்காதே குடிக்காதேனு சொல்லிக்கொண்டிருக்கும் டாக்டர் ராமதாஸ் தோட்டத்தில் வைத்து தண்ணியடிக்கிறார் என பொய் சொல்லி அவர் பெயரை கெடுக்க முயற்சி செய்தாயா நீ... சரி விஜய்மல்லையா சரக்கு கிடைக்காமல் சீ... சீ.... இந்த சரக்கு புளிக்கும் என நீயே பேட்டரி செல் போட்டு ஊறவைத்து இந்த வார சரக்கார், இந்த வார சல்பேட்டா என்று என்றாவது சொல்லியிருக்கியா நீ... சரி விஜய்மல்லையா சரக்கு கிடைக்காமல் சீ... சீ.... இந்த சரக்கு புளிக்கும் என நீயே பேட்டரி செல் போட்டு ஊறவைத்து இந்த வார சரக்கார், இந்த வார சல்பேட்டா என்று என்றாவது சொல்லியிருக்கியா உன்னோட இந்த வார சரக்காரையும் இந்த வார சல்பேட்டாவையும் யாரு கவனிக்கிறாங்கன்றது முக்கியமில்லை, கேட்டா ஏய்.... ஏய்... அந்த ஆஸ்கார் விருதை எப்படி செலக்ட் செய்றாங்கனு அறிவுப்பூர்வமா(அப்படினு நீயே நெனச்சிக்கிறது) கேள்வி கேட்டு கலகம் செய்தாயா உன்னோட இந்த வார சரக்காரையும் இந்த வார சல்பேட்டாவையும் யாரு கவனிக்கிறாங்கன்றது முக்கியமில்லை, கேட்டா ஏய்.... ஏய்... அந்த ஆஸ்கார் விருதை எப்படி செலக்ட் செய்றாங்கனு அறிவுப்பூர்வமா(அப்படினு நீயே நெனச்சிக்கிறது) கேள்வி கேட்டு கலகம் செய்தாயா இப்படி ஒரு எழவுமில்லை பிறகென்ன நீ கலகக்காரன் இப்படி ஒரு எழவுமில்லை பிறகென்ன நீ கலகக்காரன் சரி அதுவும் இல்லை பேசாப்பொருளை பேசத்துணிந்தவர்கள் பார்ப்பனீயத்திற்கும் பாப்பாத்திக்கும் வித்தியாசம் தெரியாமலே \"கல்லூரியில் பாப்பாத்தியை டாவடித்தான். இன்டர்நெட்டில் பார்ப்பனியத்தை எதிர்க்கிறான்.\", என்று எழுதியதைப்போல என்றாவது ஏதாவது எழுதினியா\nபாவம் பேசாப்பொருளை பேசத்துணிந்தவருக்கு கோவில்களில் நூறு சதவீத இடஒதுக்கீட்டை உறுதிபடுத்த உச்ச நீதிமன்றம் போனதை போல, இரண்டாயிரமாண்டு இடஒதுக்கீட்டை போலவே \"தேன்கூடு போட்டியிலும் இடஒதுக்கீடு தேவை என்றார் பேராசிரியர்.\" என்று தேன்கூடு போட்டியிலெல்லாம் இடஒதுக்கீட்டை எதிர்பார்க்கிறார் அது போல ஏதாவது எழுதியிருக்கிறாயா\nசொல்றேன் கேட்டுக்கோ அன்றும் சரி இன்றும் சரி நீ குவார்ட்டர் அடித்ததே இல்லை, குவார்ட்டர் அடிக்காமலே சீன் செய்து கொண்டிருக்கிறாய், அதை சொன்ன குழலியின் மீது வழக்கா போடப்போகிறாய், போடு போடு, எத்தனை வழக்கு வந்தாலும் சந்திக்க தயார் என குழலியின் சார்பில் கவிஞன் கோந்துவாயன் தெரிவிக்கின்றான்.\nஆக்கம் குழலி / Kuzhali at Saturday, September 09, 2006 8 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\n\" என்ற கட்டுரை \"செய்தி மடல்\" இதழில் வெளிவந்துள்ளது, இந்த கட்டுரை எழுதியவரை தேர்தல் நேரத்தில் வலைப்பதிவர்களுக்கு வேறு மாதிரி அறிமுகப்படுத்தியிருந்தார் ரஜினியின் தீவிர ரசிகரான திரு.ரஜினி'ராம்கி', ஆம் அவர்தான் பாமகவின் சட்டமன்ற உறுப்பினர் திரு. வேல்முருகன், சட்டமன்ற நடப்பு பற்றி சில வாரங்கள் குமுதத்தில்(என்று நினைக்கின்றேன்)சுவையாக எழுதியவர், எழுத்தில் ஈடுபாடுடையவரென்றாலும் நிறைய எழுதாமைக்கு அவருடைய மற்ற பணிகளுக்கிடையில் எழுத்தில் நிறைய நேரம் செலவழிக்க இயலாத நிலை என நான் கருதுகிறேன், கீற்று இணையதளத்தில் கட்டுரையின் சுட்டி இனி அவரின் கட்டுரை கீழே\nஆறு ஆண்டுகளுக்கு முன் - 4-6-2000 நாளிட்ட கல்கி இதழொன்று என் கைக்குக் கிடைத்தது. சிவபக்தர் ஆறுமுகசாமியை நேரில் சந்தித்து, அவருக்குத் தொடர்புடைய சுற்றுப்புறக் கிராமங்களிலும் விசாரித்து, ஒரு செய்திக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. சிவபக்தர் ஆறுமுகசாமியைப் பற்றி கல்கி எழுதுமளவிற்கு என்ன நடந்தது\nசிதம்பரம் சிவாலயத்தில், இறைவன் முன் சிவபக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம் பாடல்களைப் பாடிச் சாந்திபெற விரும்பினார் சிவபக்தர் ஆறுமுகசாமி.\nஆலயத்துள் நுழைந்து பாடத் தொடங்கியதுமே எதிர்பாராத தாக்குதல், சில குண்டர்கள் சூழ்ந்து இழுத்துப் போட்டு மிதித்து அடித்து நொறுக்குகிறார்கள். தாக்கியவர்கள் அனைவரும் நீறுபூத்த நெற்றியுடன் காணப்படுகிறார்கள். தீட்சிதர்களாம். தீட்சிதர்கள் என்றால் தீட்சை தருகிறவர் என்று பொருள் இருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.\n தோழர் சின்னக்குத்தூசியிடம் கேட்டேன். ஒரு மாணவன் அல்லது சீடன் முழுத் தகுதி பெற்றிருக்கிறான் என்று சான்று - அங்கீகாரம் - ஏற்று அளிப்பதுதான் 'தீட்சை' என்றார் சின்னக்குத்தூசி.\n\"அறிவை அங்கீகரிப்பவர் என்று பொருள் இல்லை. தீட்சைக்கும் தீட்சிதருக்கும் சம்பந்தமே இல்லை. தீட்சிதர் என்போர் ஒரு சாதிப் பிரிவினர் அவ்வளவுதான். அரைகுறையாய் என் தொலைபேசி உரையாடலைக் கேட்ட ஒருவர் போகிற போக்கில் சொன்னார்: \"போக்கிரிகள், ரௌடிகள் என்று புரிந்து கொள்ளலாம் ஐயா\" சிவபக்தர் ஆறுமுகசாமியைச் சிதம்பரத்தில் தாக்கியவர்கள் மீது கொண்ட சினமேறிய விளக்கம் அது என்று புரிந்தது.\nஆறுமுகசாமியின் கதையை கல்கியில் மறுபடியும் படித்தேன். அதில் ஆறுமுகசாமியின் ஒவ்வொரு சொல்லும் இதயத்தை உலுக்கியது.\nஆறுமுகசாமி சொல்கிறார்: சிதம்பரம் கோயில் 'அம்பலத்தில்' தமிழில் பாடுவது என்பது தீட்சிதராலும் முடியாது என்பதால் - \"நாமே ஒரு சிவாலயம் கட்டி தேவாரம் இசைப்பது என்ற முடிவோடு எனது கிராமத்திலேயே (குமுடி மூலை) பசுபதீஸ்வரர் ஆலயம் கட்டி ஒரு கால பூஜை செய்து வந்தேன். ஆனாலும் மனசுக்குள் புழுக்கம்... 'எனது அம்பலத்தில் வந்து பாடாமல் ஏன் முடங்கி விட்டாய் என் ஆலயத்திற்கு வா... எத்தனை சோதனை வந்தாலும் தயங்காதே' என்று பரம்பொருள் என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பது போல இருந்தது. எனவே எனது நண்பர்களோடு, கடலூர் மாவட்ட நீதிபதி சிங்காரவேலுவைச் சந்தித்து, அம்பலத்தில் நின்று தேவாரம் இசைத்தபடி இறைவனை தரிசிக்க அனுமதி கேட்டேன். அவர் இரண்டு அதிகாரிகளையே உடன் அனுப்பி எங்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்தார்.\n\"அந்த அதிகாரிகள் முன்னிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மூன்றாம் தேதி அம்பலத்தில் பாடினேன். மறுநாள் அதிகாரிகள் இன்றி பாடச் சென்றபோது என் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்கள் அதன்பிறகு அதே மாதம் 18 ஆம் தேதி சிதம்பரம் நகர காவல்துறையின் பாதுகாப்புடன் சபையில் பாடினேன். மறுநாள் 19 ஆம் தேதி பாடியபோது பத்துக்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கீழ்த்தரமான வார்த்தைகளைக் கூறி, ஜாதியின் பெயரையும் சொல்லி என்னைக் கீழே பிடித்துத் தள்ளி விட்டனர். இறையன்பர்கள் சிலர் அருகில் இருந்ததால், என்னைக் காப்பாற்றி அழைத்து வந்தார்கள். அதன் பிறகு நான் மானசரோவர் யாத்திரை சென்று விட் டேன்.\n\"மறுபடியும் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மே மாதம் எட்டாம் தேதி, காலை பத்து மணிக்கு அம்பலத்தில் தொண்டர்களுடன் தேவாரம் இசைக்கப் போனேன். அம்பலம் ஏறி ஆறு வரிகள்தான் பாடினேன்... சுப்ரமண்ய தீட்சிதர் என்பவர் அங்கிருந்த பிற தீட்சிதர்களையும் அழைத்துக் கொண்டு, என்னை மிகக் கேவலமாகத் திட்டியபடி 'இவனை அடிச்சு தள்ளுங்க' என்று சத்தம் போட்டதும், என்னை அம்பலத்தில் இருந்து கீழே தள்ளி எல்லோரும் இடுப்பு, கழுத்து, வயிறு பகுதிகளில் மிதித்தார்கள். நிலைமை மோசமானதை அடுத்து உடன் இருந்தவர்கள் என்னை மருத்துவமனையில் சேர்த்தார்கள். காவல் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனாலும், இதுவரை யாரையும் ஒரு வார்த்தைகூட விசாரிக்கவில்லை.\nஆனால் என் உடம்பில் உயிர் இருக்கும் வரை அம்பலத்தில் திருவாசகம் இசைத்து தில்லை திருத்தலத்தில் இருக்கும் தீண்டாமைப் பேயை விரட்டப் பாடுபடப் போகிறேன் என்கிறார் ஆறுமுகசாமி. இந்த ஆறுமுகசாமி யார், எப்படிப்பட்டவர் என்பதை அறிய அவரது குமுடிமூலை கிராமத்திற்குச் சென்றோம்.\n\"காடா இருந்த ஊருக்கு பஸ் வசதி, பள்ளிக்கூடம், மருத்துவமனை கொண்டு வந்தது உட்பட, அதிகாரிகளைப் போய்க் கேட்டுப் பல வசதிகள் செஞ்சு கொடுத்திருக்கார். மூணு கிராமங்கள்ல கோயில் கட்டிக் கொடுத்திருக்கார். கொஞ்சம்கூட சுயநலம் இல்லாதவர். அவரும் பல வருஷமா போராடித்தான் பார்க்கறாரு. ஆனா, தொடர்ந்து அவருக்கு அடியும் உதையும் அவமானமும்தான் சிதம்பரம் கோயிலில் கிடைக்குது\" என்கிறார் குமுடி மூலை கிராமவாசியான சௌந்தர்ராஜன்.\nசிதம்பரம் நகர காவல் நிலையத்தை அணுகினோம். தீட்சிதர்கள், ஆறுமுகசாமி என்ற இரண்டு பெயர்களைக் கேட்டதும், எஸ்.ஐ. எல்லா விவரமும் தருவார் என்று கூறிவிட்டு இன்ஸ்பெக்டர் குப்புசாமி அவசரகதியில் ஜீப் ஏறி மறைந்தே போனார். கடந்த எட்டாம் தேதி ஆறுமுகசாமி தாக்கப்படக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் சுப்ரமண்ய தீட்சிதர் என்ன சொல்கிறார்\n\"அம்பலத்துல நின்னு பாடறதுக்குன்னுதான் நாங்க இருக்கோமே... இங்கே எதுக்கு ஆறுமுகசாமி... அம்பலத்துக்குக் கீழே நின்று பாடினா பகவான் ஏத்துக்க மாட்டாரா அம்பலத்துக்குக் கீழே நின்று பாடினா பகவான் ஏத்துக்க மாட்டாரா ஆறுகால பூஜை நேரம் போக பக்தர்கள் யாரு வேணும்னாலும் சன்னதியில் - அம்பலம் தவிர எங்க வேணுமானாலும் நின்னு பாடிக்கலாம். இதுக்கு நாங்க தடை சொல்றதில்லே ஆறுகால பூஜை நேரம் போக பக்தர்கள் யாரு வேணும்னாலும் சன்னதியில் - அம்பலம் தவிர எங்க வேணுமானாலும் நின்னு பாடிக்கலாம். இதுக்கு நாங்க தடை சொல்றதில்லே எங்க உரிமையைப் பறிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். இவ்விஷயத்தில் ஜாதி ஒரு பொருட்டே அல்ல எங்க உரிமையைப் பறிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். இவ்விஷயத்தில் ஜாதி ஒரு பொருட்டே அல்ல\" என்று அடித்துச் சொல்கிறார்.\nஅதற்குமேல் நாம் கேட்ட எதையும் அவரோ, தற்போது தலைமை தீட்சிதராக இருக்கும் கனகசபை தீட்சிதரோ காதில் போட்டுக் கொள்ளத் தயாராக இல்லை. இவையெல்லாம் கல்கி எழுதியவைதாம். (இந்தச் செய்தியை வெளியிட்டதற்காகக் கல்கியைப் பாராட்டுகிறோம். எப்படி வெளியிட்டது என்று வியக்கிறோம்.)\nஇது நடந்து ஆறு ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன. இந்த ஆண்டிலும் - 2006 ஜூலை மாதத்திலும், அதே ஆறுமுகசாமி அதே ஆலயத்தில் அதே ஆசையில் அதே தமிழில் இறைவனைப் பாட வருகிறார். இம்முறையும்,\nஅதே ஆறுமுகசாமி அதே ஆலயத்தில் அதே ரௌடிகளால் அதே மாதிரித் தாக்கப்படுகிறார். காலம் மாறியிருக்கிறது. ஆனால், ஆறுமுகசாமியின் தேவாரத் தமிழ்க் கனவும் அரங்கேறவில்லை. தீட்சிதர்களின் தமிழ் விரோதப் போக்கும் குறையவில்லை\nநந்தனை எரித்த நெருப்பு இன்னும் சிதம்பரம் தீட்சிதர்களின் நெஞ்சில் அணையவில்லை. உயிரே எரிந்தாலும் எம் உணர்வு அடங்காது என்பது போல் புதிய புதிய நந்தன்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். சாத்திரம், சம்பிரதாயம், ஆகமவிதி என்று அறிவுக்குப் புறம்பான காரணங்களைக் கூறி தமிழ்நாட்டில், தமிழர்கள் எ���ுப்பிய கோயிலில், 'தென்னாடு (தமிழ்நாடு) உடைய சிவனே' என்று போற்றப்படும் கடவுளை, தமிழில் பாடி வணங்கக் கூடாது என்று ஒரு கூட்டம் தடுக்கிறது. அதைக் காவல் துறையும் ஏற்றுக் கொள்கிறது. நீதித்துறையும் ஒப்புக் கொள்கிறது. எவனை வணங்கத் தமிழெடுத்துச் சென்றாரோ, அந்தச் சிவனும் இந்த அக்கிரகாரத்து அக்கிரமங்களைக் கண்டு கொள்வதில்லை.\nசம்பிரதாயம், ஆகமம் என்கிற சங்கதிகளெல்லாம் வசதிபடைத்த மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட பாதுகாப்பான ஏற்பாடுகள்தாம். நிரந்தரமான, மாற்றக் கூடாத விதி என்று எதுவும் கிடையாது. அடிமைகள் எஜமானருக்குமுன் பணிவாக நடக்க வேண்டும் என்பதும் சம்பிரதாயம்தான். ஆண்டான் அடிமை என்கிற சமூக அமைப்பே கூடாது என்று புதிய சிந்தனை எழும்போது சம்பிரதாயங்கள் சமாதிகளாகி விடுகின்றன. மன்னர்களின் மணிமுடிகள் நொறுங்குகின்றன. முதலாளித்துவம் முடிசூடிக் கொள்கிறது. சகல சம்பிரதாயங்களுடனும் குடைநிழலில் குஞ்சரம் ஊர்ந்த நேபாள மன்னன் மக்கள் எழுச்சிக்கு முன் காணாமல் போனான். நடைமுறையிலுள்ள சமூக ஏற்பாட்டால் நன்மையடைகிறவர்களே சம்பிரதாயங்களில், சட்டங்களில் மாறுதலே கூடாது என்கிறார்கள்.\nகூடாது என்று எத்தனை கூச்சல்கள் எழுந்தாலும் அரசியல் சாசனங்கள்கூட காலங்கள் தோறும் தேவைக்கு ஏற்ப மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன.\nஅரசியல் சாசனங்கள் மாற்றப்படலாம்; ஆலய சம்பிரதாயங்கள் மாற்றக் கூடாதவை. ஏனென்றால், அவை ஆண்டவனால் அளிக்கப்பட்டவை என்று, ஆச்சாரியார்களும், மதகுருமார்களும் விரிவுரை செய்யக் கூடும்.\nஆண்டவனே மனிதனின் படைப்புத்தான் என்கிற சிந்தனைகள் மலர்கிற காலத்தில் ஆண்டவனைச் சொல்லி யாரும் ஏமாற்ற முடியாது.\nஆண்டவனைத் துணைக்கழைப்போருக்கு ஒரு கேள்வி:\n\"ஆண்டவன்தான் எனது அம்பலத்தில் வந்து பாடாமல் ஏன் முடங்கி விட்டாய் வா, வந்து பாடு என்று எனக்கு ஆணையிட்டான்\" என்று சிவபக்தர் ஆறுமுகசாமி சொல்லும்போது தீட்சிதர்கள் அதை ஏற்க மறுப்பது ஏன் வா, வந்து பாடு என்று எனக்கு ஆணையிட்டான்\" என்று சிவபக்தர் ஆறுமுகசாமி சொல்லும்போது தீட்சிதர்கள் அதை ஏற்க மறுப்பது ஏன் இங்கே - சிதம்பரத்தில் - ஆண்டவன் கட்டளையை விட ஆரிய விருப்பமே மேலானது என்று ஒவ்வொரு தீட்சிதனும் நம்புகிறான்.\nபிரபஞ்சம் இயற்கைக்குக் கட்டுப்பட்டது. இயற்கை கடவுளுக்குக் ���ட்டுப்பட்டது. கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர். மந்திரம் பிராமணனுக்குக் கட்டுப்பட்டது. ஆதலினால் பிராமணன் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றவன் என்று உரிமை பாராட்டுகிறான். ஆறுமுகசாமி போன்ற சிவனடியார்களோ, 'நீ மந்திரம், கடவுள், இயற்கை, பிரபஞ்சம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் உரிமை பெற்றிருக்கலாம்; ஆனால், எம் தமிழைக் கட்டுப்படுத்த யாரடா நீ' என்று பொங்கி எழுகிறார்கள். இறைவழிபாட்டில் இடைத்தரகர்களான அர்ச்சகர், தீட்சிதர்களின் சனாதன தர்மங்கள் முக்கியமா, பக்தனின் உணர்வு முக்கியமா' என்று பொங்கி எழுகிறார்கள். இறைவழிபாட்டில் இடைத்தரகர்களான அர்ச்சகர், தீட்சிதர்களின் சனாதன தர்மங்கள் முக்கியமா, பக்தனின் உணர்வு முக்கியமா\nவேடன் கண்ணப்பனின் கதை என்ன சிவபெருமானின் விக்கிரகத்தில் கண்ணிலிருந்து இரத்தம் வழிவதைக் கண்டு துடிக்கிறான் கண்ணப்பன். தன் கண்களைப் பறித்து சிவனுக்குப் பொருத்துகிறான். எப்படி சிவபெருமானின் விக்கிரகத்தில் கண்ணிலிருந்து இரத்தம் வழிவதைக் கண்டு துடிக்கிறான் கண்ணப்பன். தன் கண்களைப் பறித்து சிவனுக்குப் பொருத்துகிறான். எப்படி தன் கண்களைப் பறித்துக் கொண்ட பின் சிவனின் கண்ணிருக்கும் இடத்தைப் பார்க்க முடியாது என்பதால், அந்த இடத்தில் தனது கால்விரலால் மிதித்து அடையாளம் ஏற்படுத்திக் கொண்டுதான் சிவனுக்கு 'கண் ஆபரேஷன்' செய்கிறான்.\nஆசாரம் காக்க நினைக்கும் யாருக்கும் கண்ணப்பனின் உணர்வு ஆசாரக் கேடானது. இறைவனின் கண்ணருகே காலால் மிதிக்கலாமா மிதித்தவனை மிதிக்காமல் விடலாமா என்று தோன்றும். பக்தனின் பக்தியை மெச்சும் யாரும் இறைவனின் துயரத்தைப் போக்குவதற்காகத் தன்னையே குருடாக்கிக் கொண்ட கண்ணப்பனின் உணர்வு கண்டு மெய்சிலிர்த்துக் கசிந்துருகுவார். இறைவனுக்காகத் தன் கண்களையே பறித்துக் கொடுத்த பக்தனின் உணர்வு போற்றத் தகுந்ததா மிதித்தவனை மிதிக்காமல் விடலாமா என்று தோன்றும். பக்தனின் பக்தியை மெச்சும் யாரும் இறைவனின் துயரத்தைப் போக்குவதற்காகத் தன்னையே குருடாக்கிக் கொண்ட கண்ணப்பனின் உணர்வு கண்டு மெய்சிலிர்த்துக் கசிந்துருகுவார். இறைவனுக்காகத் தன் கண்களையே பறித்துக் கொடுத்த பக்தனின் உணர்வு போற்றத் தகுந்ததா இறைவனைக் காலால் மிதித்துவிட்டான் பாவி என்று கத்தும் தீட்சிதரின் ஆசார சீலம் போற்றத் தகுந்ததா\nஅறிவியல் நோக்கில் கண்ணப்பன் ஓர் அசடன்; தீட்சிதர் ஒரு கயவன். பக்தி என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட உளவியல் சிக்கல் என்பதால், இங்கே 'ஆன்மீக அளவுகோலின்படி' உணர்வு வெற்றி பெறுகிறது; ஆசாரம் அர்த்தமற்றதாகி விடுகிறது. தீண்டாமையும் உடன்கட்டை ஏறுதலும்கூட மதவாதிக்குப் புனிதமான ஆசாரங்களே\nபுதைகுழியில் சிக்கித் தவிக்கும் தீட்சிதரைப் புலையன் கைபிடித்துத் தூக்குகிறான்; ஆசாரம் கெட்டு விட்டதே என்று புலையனைத் தண்டிப்பதா\nஆசாரம் காப்பதற்காக சிதம்பரத்திலே ஒரு தீட்சிதர் செத்தால் அவருடைய மனைவியையும் அதே சிதையில் போட்டுக் கொளுத்தலாமா வேதம் ஓதுதலையும் யாகம் வளர்த்தலையும் விட்டுவிட்டு, மருத்துவராய், நீதிபதியாய், பொறிஞராய், முதல்வராய், பிரதமராய்த் தொழில் செய்து பிழைப்பது பிராமண தர்மத்துக்கு விரோதமானதல்லவா வேதம் ஓதுதலையும் யாகம் வளர்த்தலையும் விட்டுவிட்டு, மருத்துவராய், நீதிபதியாய், பொறிஞராய், முதல்வராய், பிரதமராய்த் தொழில் செய்து பிழைப்பது பிராமண தர்மத்துக்கு விரோதமானதல்லவா புனித ஆசாரங்களுக்கு எதிரான பாவமல்லவா புனித ஆசாரங்களுக்கு எதிரான பாவமல்லவா இவ்வாறு தர்மத்தைத் தொலைத்து ஆசாரம் கெட்ட 'பிராமணக் கழிசடைகளை' சிதம்பரம் தீட்சிதர்கள் செருப்பால் அடிப்பார்களா\nஅப்படிச் செய்வார்களானால், ஆசார சீலர்களான தீட்சிதர்கள் ஆறுமுகசாமியை 'அம்பலத்தில்' நுழையாதே என்று தடுப்பதுகூட, 'தர்மப்படி' சரி யென்று ஒப்புக் கொள்ளலாம். இந்த அடிப்படை 'நாணயம்'கூட இல்லாத தீட்சிதர்கள் எந்த முகாந்தரத்தைச் சொல்லி, ஆறுமுகசாமிகளைத் தடுக்கிறார்கள் நீதிமன்றத்தின்மூலம் தடையுத்தரவு பெறுகிறார்கள் அதற்கு எந்த நீதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது சிதம்பரம் அம்பலத்தில் ஏறாதே; தமிழில் பாடாதே என்பதை இறைவனே ஏற்க மாட்டான். நீதிபதி ஏற்றது எப்படி\nசிதம்பரத்தில் ஆசாரமும் காப்பாற்றப்படவில்லை; அறிவியல் பார்வையும் காப்பாற்றப்படவில்லை; அரசியல் சாசன விதிமுறைகளும் காப்பாற்றப்படவில்லை. ஆசாரம் கெட்ட தீட்சிதர்கள் தாங்களும் கெட்டு, சட்டத்தையும் வளைக்கிறார்கள். ஆறுமுகசாமிக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தின் அடிமுடியை அலசி ஆய்ந்தால் தெரியும் உண்மை இத�� தான்: தமிழன் தீண்டத்தகாதவன்; தமிழ்மொழி 'நீசபாஷை' என்கிற அக்கிரகாரத்து வக்கிரத்துக்கும், தமிழைப் பழித்தோர்க்குச் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கெனும் மான உணர்ச்சிக்குமான 'பரம்பரை யுத்தமே' சிதம்பரத்தில் நடக்கிறது\nதமிழா நீ புழுவா, பூச்சியா 'ஆம்' என்றால், நாசமாய்ப்போ மனிதன் என்றால் எழு; உன்மீது பூசப்பட்ட களங்கத்தைக் கழுவு\nஆக்கம் குழலி / Kuzhali at Tuesday, September 05, 2006 17 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nக.சு.கா(கருத்து சுதந்திர காவலாளி) மூஞ்சியில் கரி\nஉயர் சாதி க்ரீமிலேயரே தயாரா\nகுவார்ட்டர் கோவிந்தனுக்கு கவிஞன் காந்துவாயன் பதில்...\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=611312", "date_download": "2018-04-19T10:09:31Z", "digest": "sha1:ERQHZKKTGY47PA3OFWVISLFMXKHUYMBF", "length": 15907, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | தோவாளை அருகே முதியவர் மர்ம மரணம்| Dinamalar", "raw_content": "\nதோவாளை அருகே முதியவர் மர்ம மரணம்\nஆரல்வாய்மொழி : திருநெல்வேலி கலந்தமனையில் மாயமான முதியவர் தோவாளையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகில் உள்ள கலந்தமனை கோரியூர் சுப்பிரமணிய நாடார் மகன் இளைய பெருமாள் (65). இவர் சில வருடங்களுக்கு முன் உறவினரிடம் தகராறு செய்து வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்று தோவாளை ரயில்வே ஸ்டேஷன் அருகே தோவாளை கிருஷ்ணன்புதூர் சுப்பிரமணிய பிள்ளை(72), என்பவரின் தென்னந்தோப்பில் முதியவர் உடல் கிடப்பதாக ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் வந்தது. ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், எஸ்.ஐ., ரகுராஜன், ஏட்டு ஜாண்கென்னடி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்றனர். அவர் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த சட்டை பாக்கெட்டில் முதல்வர் காப்பீடு திட்ட அடையாள அட்டை இருந்தது. இதுகுறித்து உறவினருக்கு தகவல் தெரிவித்து அவர்களை அழைத்து சென்று காண்பித்த போது இறந்து கிடந்தது இளைய பெருமாள் என அடையாளம் காண்பித்தனர். போலீசார் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த இளைய பெருமாளுக்கு மூக்கம்மாள்(60) என்ற மனைவியும், செல்வி, ராணி என்ற 2 மகள்களும் உள்ளனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமரத்தில் வேன் மோதி 3 பேர் பலி ஏப்ரல் 19,2018\nநிர்மலா தேவி விவகாரம்; அதிகாரி இன்று விசாரணை ஏப்ரல் 19,2018 5\nபஸ் கவிழ்ந்து 16 பேர் காயம் : மீட்க சென்ற, '108'ல் தீ ... ஏப்ரல் 19,2018\nசூறாவளிக்கு 15 பேர் பலி : ஸ்தம்பித்தது கோல்கட்டா ஏப்ரல் 19,2018\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=651660", "date_download": "2018-04-19T10:09:25Z", "digest": "sha1:VEAEVHAE5JQ7AMEMRQLI5CFKNVEBIXAE", "length": 19908, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "FAKE CERTIFICATES IN PG TAMIL LANGUAGE STUDIES: TRB | முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் : டி.ஆர்.பி., \"பகீர்' தகவல்| Dinamalar", "raw_content": "\nமுதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் : டி.ஆர்.பி., \"பகீர்' தகவல்\nஉன்னாவ் பலாத்கார வழக்கு:எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை ... 87\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\n30 வருடம் இழுத்தடிக்கப்பட்ட கொலை வழக்கில் சிறை ... 32\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nமுதுகலை, தமிழ்வழி படிப்பில், போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., \"பகீர்' தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.\nதமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய தி.மு.க., அரசு உத்தரவிட்டது. சமீபத்தில், 3,000 முதுகலை ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில், தமிழ்வழி ஒதுக்கீட்டிற்கான, தேர்வுப் பட்டியல் மட்டும் வெளியாகவில்லை.முதுகலையில், வரலாறு, வணிகவியல் மற்றும் புவியியல் ஆகிய மூன்று பாடங்களில் மட்டும��, தமிழ்வழிப் பிரிவுகள் உள்ளன. இந்த பாடங்கள் உட்பட, வேறு சில பாடங்களையும், தமிழ் வழியில் படித்ததாக, ஏராளமான முதுகலை பட்டதாரிகள், டி.ஆர்.பி.,யிடம் விண்ணப்பித்துள்ளனர்.\nஉண்மையில், எந்தெந்த கல்லூரிகளில், முதுகலை, தமிழ்வழிப் பிரிவு பாடத் திட்டங்கள் உள்ளன என்ற விவரங்களை அறிய, அனைத்து பல்கலைகளுக்கும், டி.ஆர்.பி., கடிதம் அனுப்பி, விவரம் கேட்டது.தற்போது, ஒரு சில பல்கலைகள், டி.ஆர்.பி.,க்கு பதில் அளித்துள்ளன. அதில், \"எங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், மேற்குறிப்பிட்ட பாடங்களில், தமிழ்வழிப் பிரிவு இல்லை' என, தெரிவித்துள்ளன.\nஇந்த பதிலைப் பார்த்து, டி.ஆர்.பி., அதிர்ச்சி அடைந்துள்ளது. மாணவர்கள் குறிப்பிட்டுள்ள பாடங்கள், சம்பந்தப்பட்ட பல்கலையில், தமிழ்வழிப் பிரிவு இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளது. இதன் மூலம், தேர்வர்கள் சிலர், போலி சான்றிதழ்களை சமர்ப்பித்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளது.எனவே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டில், வேலை கோருவோரின் விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை அறிந்த பிறகே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டு பட்டியல் இறுதி செய்யப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், தமிழ்வழி தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.\n- நமது நிருபர் -\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமுதல்வர் விழாவில் நியமன உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் ... ஜனவரி 01,2013\nடி.இ.டி., தேர்வு பயத்தில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் ... பிப்ரவரி 15,2013\nநான் சாதாரணமானவன்: பிரதமர் மோடி உருக்கம் ஏப்ரல் 19,2018 20\nகேபிள், 'டிவி' வழியாக 'பிராட்பேண்ட்' திட்டத்தை ... ஏப்ரல் 18,2018 4\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nடிஆர்பி-ல் உள்ளவர்களின் சான்றிதழ்களை முதலில் சரி பாருங்கள்.....அவர்கள் அந்த பதவிக்கு தகுதியானவர்களா.....\n\" குறுக்கு வழியில போறதே நம்ம நாட்டோட கலாச்சாரமா போயிடிச்சி,,,\" என்ன திட்டம் கொண்டு வந்தாலும் அத தவறாதான் நம்மாளுங்க பயன்படுத்துறாங்க...\nபோலி சான்றிதழ் கொடுத்தவருக்கு வேலை கிடைக்கும். தண்டனை கிடைக்காது.இன்றைய நீதி எல்லா இடத்திலும் இதுதான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகர���கமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=653442", "date_download": "2018-04-19T10:09:23Z", "digest": "sha1:PIQXUCVARODLYUSUZX6SLCAO4PJ2QLDK", "length": 21130, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | ரூ.7க்கு அனுப்பும் கூரியர் சர்வீஸ் கவுன்டர் திறப்பு : போக்குவரத்து கழக வருவாய் அதிகரிக்குமா?| Dinamalar", "raw_content": "\nரூ.7க்கு அனுப்பும் கூரியர் சர்வீஸ் கவுன்டர் திறப்பு : போக்குவரத்து கழக வருவாய் அதிகரிக்குமா\nஉன்னாவ் பலாத்கார வழக்கு:எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை ... 87\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\n30 வருடம் இழுத்தடிக்கப்பட்ட கொலை வழக்கில் சிறை ... 32\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nதிருச்சி: அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பஸ்களில், பொதுமக்கள் வசதிக்காக புதிதாக துவங்கப்பட்டுள்ள கூரியர் சர்வீஸ் மூலம், போக்குவரத்து துறையின் வருவாய் கணிசமாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவின் மிகப்பெரிய, இரண்டு சேவை துறைகளில் ரயில்வேக்கு அடுத்தபடியாக, தபால் துறை உள்ளது. கூரியர் சர்வீஸ், பார்சல் சர்வீஸ் என, தனியார் நிறுவனங்கள், இத்துறையில் கால் பதித்தாலும், இன்றும் தபால் துறையின் நம்பகத்தன்மை மாறவில்லை. ஆயினும் அவசரத்துக்கு இது ஆகாது. அதேபோல, தனியார் கூரியர் சர்வீஸிலும் இன்று புக் செய்தால், மறுநாள் தான் டெலிவரி கிடைக்கும். சில நேரங்களில் தாமதப்படும்.\n\"சேம் டே டெலிவரி' என்ற வாசகத்துடன், 7சி கூரியர் சர்வீஸை, அரசு போக்குவரத்துக்கழகம் துவங்கியுள்ளது. குறைந்த செலவில், குறிப்பிட்ட நேரத்துக்குள் தபால், பார்சல்களை கொண்டு சேர்க்கும் இந்த சேவை, கடந்த டிச., மாதம் துவங்கப்பட்டுள்ளது.\nசென்னை பிராட்வே, கோயம்பேடு, சேலம், மதுரை, திருச்சி, கோவை, வேலூர், கரூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, பெங்களூரு, ஆகிய, 12 இடங்களில், இந்த சேவை அமலில் உள்ளது.\nசென்னை பிராட்வே, மதுரை மாட்டுத்தாவணி, திருச்சி சென்ட்ரல், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய, ஐந்து இடங்களில் மட்டும் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் இருக்கும் இடத்தில் டெலிவரி வழங்கப்படுகிறது. விரைவில் தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்த சேவையில் டோர் டெலிவரி கிடையாது. நாமே நேரடியோக சென்று டெலிவரி எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇதுகுறித்து திட்ட மேலாளர் ரமேஷ் கூறியதாவது:\nகுறைந்த செலவில், கூரியர் சர்வீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக, 7சி துவங்கப்பட��டுள்ளது. சென்னையிலிருந்து - தூத்துக்குடி செல்ல, 12 மணி நேரம் ஆகும். மாலை 7 மணிக்கு பஸ் எடுத்தால், மறுநாள் காலை, 7 மணிக்கு செல்லும். அதை மையப்படுத்தியே, 7சி துவங்கப்பட்டுள்ளது. அதற்காகவே, 7 ரூபாய் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\n250 கிராம் வரையான தபாலுக்கு, 7 ரூபாய், அடுத்த கூடுதல், 250 கிராமுக்கு, 2.50 ரூபாயும் வசூலிக்கப்படும். பார்சலுக்கு, 2.5 கிலோ வரை, 25 ரூபாயும், அடுத்த, 250 கிராமுக்கு, 2.50 ரூபாய் வசூலிக்கப்படும்.\nஇந்த சேவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு, 25 சதவீதம் கட்டணத்தில் சலுகை உள்ளது. மாணவர்கள் பார்சலுக்கு, அதிகபட்சமாக, ஏழு கிலோ வரை, 16 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும்.\nபார்சல், தபால் புக் செய்ய வருபவர்கள், வாக்காளர் அடையாள அட்டை, லைசன்ஸ் போன்ற அரசு அங்கீகரித்த ஃபோட்டோவுடன் கூடிய அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை கொண்டு வரவேண்டும். அதேபோல யார் பெயரில் பார்சல் புக் செய்யப்படுகிறதோ, அவரும், டெலிவரி எடுக்க வரும்போது, அடையாள அட்டை கொண்டு வரவேண்டும்.\nபணம், நகை, தங்கம், வெள்ளி, திரவப்பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள், விலை உயர்ந்த டிஜிட்டல் கேமிரா, மொபைல்ஃபோன் போன்ற பொருட்கள் பார்சலில் இருக்கக்கூடாது. இந்த சேவை மூலம் பொதுமக்கள் பயனடைவர்.இவ்வாறு அவர் கூறினார். புதிய கூரியர் சேவை திட்டம் மூலம் போக்குவரத்து கழக வருமானம் கணிசமாக பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nலோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் ... ஏப்ரல் 19,2018 2\nகலாம் படித்த பள்ளியில் மின்சாரம் துண்டிப்பு ஏப்ரல் 19,2018 2\nநிதி குறைப்பை ஏற்க முடியாது: அமைச்சர் ஏப்ரல் 19,2018 3\nதமிழகத்திற்கு தேவையான நிதி: ஓ.பி.எஸ்., வலியுறுத்தல் ஏப்ரல் 19,2018 2\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவத���றான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsextips.com/sevvalai-banana/", "date_download": "2018-04-19T10:04:03Z", "digest": "sha1:PMY2CG6OOICQUAFDSEOMHDPBP42DSGIH", "length": 9133, "nlines": 75, "source_domain": "www.tamilsextips.com", "title": "திருமணமான தம்பதியர் குழந்தை பேறு பெற செவ்வாழை அருமருந்தாகும்.!! – TamilSextips.com – Tamil Doctor – Tamil Sex tips.com – tamilsex – tamil kamasutra – tamilsex.com", "raw_content": "\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....\nகுஷியான உறவுக்கு சரியான இடம��� சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nதிருமணமான தம்பதியர் குழந்தை பேறு பெற செவ்வாழை அருமருந்தாகும்.\nகுழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nஎளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.\nசெவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது.\nஇதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.\nகண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.\nமாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.\nபல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.\nபல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.\nலேட்டாக தூங்குவது விந்தணுக்களை பாதிக்கும் என தெரியுமா\nஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வாதுமைப் பருப்பு\n30 நாளில் இரத்தம் அதிகரிக்க, ஆண்மை பெருக இந்த 2 பொருளை தேனில் ஊற வைத்து சாப்பிடுங்க\n உங்கள் விந்தணுவை வைத்து கண்டுபிடித்துவிடலாம்\n‘செக்ஸ்’ விவகாரம்: நடிகர்களுக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு வேறு நியாயமா\nTamildoctor மெல்ல மெல்ல சுருதி ஏற்றி… உடலென்ற வீணையை மீட்டுங்க\nTamil udaluravu,எனக்கு பூப்பெய்தல் நிகழாது ஆனால் உடலுறவில் ஈடுபடலாம்\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது….\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nபெண்கள் படுக்கையறையில், என்ன எதிர்பார்க்கிறார்கள் \nபெண்களை தொடாமலே, செக்ஸ் மூடு கொண்டு வருவது எப்படி \nஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் உறவுக்கு தூண்டுவதாக ஆய்வு கூறுகிறது\nபெண்ணழகை பேரழகாக்கும் விதவிதமான ஆடைகள்..\nகணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nநான் இன்னும் வயசுக்கு வரவே இல்ல …. \nகூட்டத்தில் சிக்கிய ஹன்ஷிகாவின் அங்கங்களை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள்\n30 வயது ஆன்ட்டிகளை விரும்பும் ஆண்கள் \nஉடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்\nஇந்தியாவில் எய்ட்ஸ் பரவுவது எப்போது கட்டுப்படுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-04-19T09:39:23Z", "digest": "sha1:BU6K3DP75NMHEULG4KDLP7N3JSMM4IHR", "length": 12152, "nlines": 224, "source_domain": "nanjilnadan.com", "title": "யானை லொத்தி | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: யானை லொத்தி\nயானை லொத்தி நாஞ்சில் நாடன் ——————— பிரம்மாண்டமான கல்யாணம். பிரம்மாண்டம் என்பதற்கு என்ன அளவு எத்தனை கன அடி பிரம்மாண்டமான கூட்டம், பிரம்மாண்டமான படம், பிரம்மாண்டமான ஊழல். பெரிய என்று கொள்ளலாமா எதையும் ஒப்பீட்டு அளவில் தானே அனுமானிக்க இயலும் எதையும் ஒப்பீட்டு அளவில் தானே அனுமானிக்க இயலும் எருமையை விட யானை பெரிது எனில், யானை பார்த்திராதவனுக்கு உத்தேசமான ஒரு மதிப்பீடு கிடைக்கும்.. … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன் கதைகள், யானை லொத்தி, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்��ி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nநாஞ்சிலார் மகனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி\nநாஞ்சில்நாடன் எழுதிய கல்யாண கதைகள்\nநாஞ்சில் வீட்டு திருமண அழைப்பு\nவிசும்பின் துளி- ரீடிங் கார்னர்\nபுளிங்கூழ், பைங்கூழ், பகைக்கூழ், விழுக்கூழ்\nஒரு வரி… ஒரு நெறி ‘சிவன் சொத்து குல நாசம் ‘சிவன் சொத்து குல நாசம்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (108)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/31-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-04-19T09:30:34Z", "digest": "sha1:3BRQDS4HXY5QHE6NFSM6NTPBONMDAUEA", "length": 12653, "nlines": 104, "source_domain": "tamilthowheed.com", "title": "31 – தராவீஹ் தொழுகை | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n31 – தராவீஹ் தொழுகை\nஅத்தியாயம்: 31 – தராவீஹ் தொழுகை.\nஅளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…\nரமளானில் (தொழுது) வணங்குவதன் சிறப்பு.\n2008,2009 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் (மாதத்தின் சிறப்பு) பற்றி கூறினார்கள்:\nயார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(ரமளானின் இரவுத் தொழுகையை அவரவர் தனியாகத் தொழுது கொள்ளும்) இந்நிலையில் மக்கள் இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் நிலைமை இவ்வாறே இருந்தது என்று இமாம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.\n2010 அப்துர்ரஹ்மான் பின் அப்துல்காரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nநான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். சிலரைப் பின் பற்றிச் சிறு கூட்டத்தினர் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றோர் இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதைவிட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும் என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றோர் இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதைவிட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும் என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுதுவந்தனர்.\nஇரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.\n2011 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் ரமளானில் (இரவுத்) தொழுகை தொழுதார்கள்.\n2012 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்க��ச் சென்று தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிக் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல் நாளைவிட அதிகமான மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர்: ஆனால், நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குத் தான் வந்தார்கள். சுப்ஹுத் தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி, ஏகத்துவ உறுதி மொழிந்து, நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன். நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்\nநிலைமை இப்படியே இருக்க (ரமளானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள் என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.\n2013 அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஆயிஷா (ரலி) அவர்களிடம் நான், நபி (ஸல்) அவர்களின் தொழுகை ரமளானில் எவ்வாறு இருந்ததுஎன்று கேட்டேன். அதற்கவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்கள் தொழ மாட்டார்கள்; நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்: அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதேஎன்று கேட்டேன். அதற்கவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்கள் தொழ மாட்டார்கள்; நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்: அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள் என்று கூறினார்.\nமேலும் ஆயிஷா (ரலி) கூறியதாவது:\n வித்ர் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குகிறீர்களே (உளூநீங்கி விடுமே) என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா (உளூநீங்கி விடுமே) என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா என் கண்கள்தாம் உறங்குகின்றன;என் உள்ளம் உறங்குவதில்லை என்று கூறினார்கள்.\nமறுமொழியொன்றை இடுங்க���் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-offered-rs-10-lakh-kissing-scene-053054.html?h=related-right-articles", "date_download": "2018-04-19T09:44:12Z", "digest": "sha1:3L5JUU6XEVVM45AIUIK47Z7NDPH54UFS", "length": 10586, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முத்தக் காட்சியில் நடித்தது சமந்தா, ஆனால் இயக்குனருக்கு ரூ. 10 லட்சம் பரிசு | Director offered Rs. 10 lakh for kissing scene - Tamil Filmibeat", "raw_content": "\n» முத்தக் காட்சியில் நடித்தது சமந்தா, ஆனால் இயக்குனருக்கு ரூ. 10 லட்சம் பரிசு\nமுத்தக் காட்சியில் நடித்தது சமந்தா, ஆனால் இயக்குனருக்கு ரூ. 10 லட்சம் பரிசு\nமுத்த காட்சிக்காக 10 லட்சம் வாங்கின சமந்தா, ராம் சரண்- வீடியோ\nஹைதராபாத்: ரங்கஸ்தலம் படத்தில் ஒரு முத்தக் காட்சிக்கு தயாரிப்பாளர் ரூ. 10 லட்சம் கொடுத்துள்ளார்.\nசுகுமார் இயக்கத்தில் ராம்சரண் தேஜா, சமந்தா உள்ளிட்டோர் நடித்த ரங்கஸ்தலம் படம் ஹிட்டாகியுள்ளது. படம் வெளியாகிய 10 நாட்களில் உலக அளவில் ரூ. 147 கோடி வசூல் செய்துள்ளது.\nவசூல் நிலவரத்தை பார்த்து படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.\nரங்கஸ்தலம் படத்தில் ராம் சரண் தேஜா, சமந்தா நடித்த முத்தக் காட்சி பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக பிகினி அல்லது முத்தக் காட்சியில் நடிக்க ஹீரோயின்கள் தான் அதிக பணம் கேட்பார்கள். இந்த படத்தில் வித்தியாசமாக நடந்துள்ளது.\nமுத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறியதும் ராம் சரண் தேஜா பதட்டமாகிவிட்டாராம். அதனால் சமந்தா ராம் சரண் தேஜாவுக்கு முத்தம் கொடுத்த காட்சியை படமாக்கியபோது அது சரியாக வரவில்லையாம்.\nசமந்தா, ராம் சரண் முத்தக் காட்சி இழுத்துக் கொண்டே போனதை பார்த்த தயாரிப்பாளர் இந்த காட்சியை சீக்கிரம் முடித்தால் உங்களுக்கு ரூ. 10 லட்சம் தருகிறேன் என்று இயக்குனர் சுகுமாரிடம் கூறியுள்ளார்.\nதயாரிப்பாளர் கூறிய பிறகு 30 விநாடிகளில் முத்தக்காட்சியை படமாக்கி ரூ. 10 லட்சத்தை பெற்றுள்ளார் இயக்குனர் சுகுமார். அந்த பணத்தை படக்குழுவினருடன் பகிர்ந்து கொண்டாராம் சுகுமார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஸ்ட்ரைக்கில் தமிழ் சினிமா... வசூலில் பின்னியெடுத்த ரங்கஸ்தலம்\n'ரங��கஸ்தலம்' - விமர்சனம் #RangasthalamReview\n'ரங்கஸ்தலம்' தெறிக்கவிடும் வசூல்.. அமெரிக்காவிலும் சமந்தா தான் டாப்\nமகன் நடிக்கும் படத்தின் முக்கியமான ட்விஸ்ட் காட்சியைப் பற்றி உளறிய சிரஞ்சீவி\nசமந்தாவால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு: மக்கள் அவதி\nஅதை எல்லாம் புருஷன் கிட்ட சொல்ல மாட்டேன்: சமந்தா\n: தேதி மட்டும் தான்...\nசிவகார்த்திகேயன் மாதிரி யாராலும் முடியாது: சமந்தா\nசமந்தாவின் செல்ஃபிக்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்\nசமந்தா பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்\nஷூட்டிங் முடிந்ததும் ஜோடியாக ஊர்சுற்றக் கிளம்பிய சமந்தா\nபடக்குழுவினரே நெகிழும் விதமாக நன்றி சொன்ன சமந்தா.. 'சீமராஜா' ஷூட்டிங் ஓவர்\nபடத்திலும் ரொமான்ஸ் செய்யப்போகும் புது காதல் ஜோடி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபார்த்ததுக்கே எனக்கு தலை சுத்திருச்சு, சினேகா எப்படித் தான் தாங்கினாங்களோ: பிரசன்னா\nமனைவியை தேர்வு செய்துவிட்டார் ஆர்யா: கல்யாணம்...\nஅவரை அண்ணான்னு சொல்ல வெட்கப்படுகிறேன்: பொறிந்து தள்ளிய ஸ்ரீரெட்டி #srireddyleaks\nஹெச். ராஜா பற்றி இப்படி ட்வீட் போட்டுட்டாரே நடிகர் கருணாகரன்-வீடியோ\nஅரவிந்த் சாமி மகளுக்கு இப்படி ஒரு திறமையா\n'துருவ நட்சத்திரம்' படத்தில் வில்லனாக 'திமிரு' நடிகர்\nபட வாய்ப்புக்காக படுக்கை பழக்கம் உண்டு: ரம்யா நம்பீசன்-வீடியோ\nகாவேரிக்காக உதயநிதியின் சர்ச்சை சொதப்பல் ட்வீட்-வீடியோ\nஸ்ரீரெட்டியின் மீது கொலைவெறியில் இருக்கும் பவர் ஸ்டார் ரசிகர்கள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jollupet.blogspot.com/2007/08/tamil.html", "date_download": "2018-04-19T09:45:24Z", "digest": "sha1:G7K54GY2MM7KCGCRJLXXPJGF3HTL4XWE", "length": 26097, "nlines": 268, "source_domain": "jollupet.blogspot.com", "title": "ஜொள்ளுப்பேட்டை: Tamil பட்டறை", "raw_content": "\nகலைஞர் தொல்காப்பியத்துக்கு உரை எழுதறார் சுஜாதா திருக்குறலுக்கு உரை எழுதறார் ஆனால் கொஞ்சம் நாளா நீயும் தமிழ்ல எழுதிகிட்டு இருக்கே ஜொள்ளுப்பாண்டி இந்தத் தமிழ் சமுதாயத்துக்கு என்ன தொண்டாற்றினாய் அவங்க ரேஞ்சுக்கு நீ தொண்டு கன்னா பின்னானு ஆத்தாட்டியும் அட்லீஸ்ட் உன் ரேஞ்சுக்கு ஏதாச்சும் தமிழுக்கு தொண்டாற்றுடா திடீர்னு ஒருநாள் நம்ம மனசாட்சி என்னைய போட்டு உலுக்குன ���லுக்குல சரி போனா போவுது தமிழ் கொஞ்சம் அதுக்கும் தான் தொண்டாற்றிவிட்டு போகலாமேன்னு நெனச்சி இந்தப் பணியை ஆரம்பிக்கிறேன் . ஏதோ பெரியவங்க ரேஞ்சுக்கு இல்லாட்டியும் ஏதோ நம்மாலான ரேஞ்சுக்கு எழுதறேன் கோச்சுக்காதீங்க \nநம்ம வாசகி ஒருத்தாங்க ஏண்டா பாண்டி நீ எழுதர இதெல்லாம் தமிழ் தானா அர்த்தத்தை தேடி கூகுள்ல இருந்து குண்டலகேசி வரைக்கும் தேடித் தேடி அலுத்துப்போய்ட்டேண்டான்னு நாக்குமேல பல்லுப்போட்டு கேட்டுப்புடாங்க. இதனால் தமிழ்கூறும் நல்லுலகாம் தமிழ் நாட்டுல இல்லாமல் மலேசியா சிங்கப்பூர் மற்றும் அய்ரோப்பாவிலும் இன்னும் அமேரிக்காவின் பல பகுதிகளிலும் சிந்தியும் சிதறாமல் இருக்கும் கோடானு கோடி தமிழ் மக்களுக்கு இத்தகைய வழங்குதமிழ் (இள-வட்டாரத்தமிழ்) வார்த்தைகள் தெரியாவிட்டால் நாளைய தலைமுறை என்னை மன்னிக்காது என்ற ஒரே காரணத்தால் இந்தப் பணியை பெருந்தன்மையோடு என் தோள்களில் ஏற்றுக்கொள்கிறேன் என்றால் அது தமிழ் மீது எனக்கு உள்ள பெரும் காதலால் தான் என்பது நீங்க அறியாதது அல்ல அர்த்தத்தை தேடி கூகுள்ல இருந்து குண்டலகேசி வரைக்கும் தேடித் தேடி அலுத்துப்போய்ட்டேண்டான்னு நாக்குமேல பல்லுப்போட்டு கேட்டுப்புடாங்க. இதனால் தமிழ்கூறும் நல்லுலகாம் தமிழ் நாட்டுல இல்லாமல் மலேசியா சிங்கப்பூர் மற்றும் அய்ரோப்பாவிலும் இன்னும் அமேரிக்காவின் பல பகுதிகளிலும் சிந்தியும் சிதறாமல் இருக்கும் கோடானு கோடி தமிழ் மக்களுக்கு இத்தகைய வழங்குதமிழ் (இள-வட்டாரத்தமிழ்) வார்த்தைகள் தெரியாவிட்டால் நாளைய தலைமுறை என்னை மன்னிக்காது என்ற ஒரே காரணத்தால் இந்தப் பணியை பெருந்தன்மையோடு என் தோள்களில் ஏற்றுக்கொள்கிறேன் என்றால் அது தமிழ் மீது எனக்கு உள்ள பெரும் காதலால் தான் என்பது நீங்க அறியாதது அல்ல (யாருங்க அது தமிழ் எந்தப்பொண்ணோட பேருன்னு கேக்குறது (யாருங்க அது தமிழ் எந்தப்பொண்ணோட பேருன்னு கேக்குறது பிச்சுப்புப்புடுவேன் பிச்சு) . சரிடா ரொம்ம மொக்கையப்போடத மேட்டருக்கு வான்னு நீங்க எல்லாம் கதர்றது கேக்குது வர்றேன் வர்றேன்.\nமப்பு - ( உச்சரிப்பு :- [ ம-bb- பு] ) போதை.\nவழக்கமா ரெண்டு பீரை உள்ள உட்டுகிட்டா வரும் இல்லாட்டி ஏதாச்சும் ஒரு அழகான பொண்ணை நீங்க பார்த்தாலோ இல்லை அந்தப்பொண்ணு தெரியாத்தனமா உங்களைப் பார்த்த��லோ கூட வரும்.சரி இப்போ இந்த வார்த்தையை எப்படியெல்லாம் உபயோகப்படுத்தலாம்ன்னு இப்போ பார்க்கலாமா\n“ டேய் மாப்ளே ரெண்டு ரவுண்டுக்கே இப்படி மப்பாகி போச்சேடா \n“ என்னடா இன்னும் கூட மப்பு தெளியலையா\n“ மாப்ளே அவ என்னய பார்த்தாலே மப்பாகி போகுதுடா \nமப்பும் மந்தாரமும் - மேகமூட்டம்.\nபொதுவா வானம் மேகமூட்டதோட மழைவர்றதுக்கு முன்னாடி அப்படியே லேசா ஜில்லுன்னு காத்தடிச்சுகிட்டு ரொமான்ஸ் மூட் க்ரியேட் பண்ணுமே அதுதாங்க இது ஆனா தெந்தமிழ் நாட்டிலே வயசுக்கு வந்த பசங்க எல்லாம் இதையே ஸ்லைட்டா கொஞ்சம் modify பண்ணி கோக்கு மாக்கான பிகர்களைப் பார்த்தா லேசா உயர்வு நவிர்ச்சி அணிய கலந்து பீளிங்ஸ்சோட பிதற்றுற வார்தை தாங்க இது.\nதமிழறிஞர் :- என்ன இது வானம் மப்பும் மந்தாரமுமா இருக்கே \nதமிழிளைஞர் :- “ டேய் யார்றா மாப்ளே அது மப்பும் மந்தாரமுமா நம்ம ஏரியாவுல உலா வர்ற இவ யாரு \nபோங்கு - (உச்சரிப்பு :- [ Bo-ங்-gu ] ) தேறாத , பொய்யான .\nஇந்த போங்கு என்ற வார்த்தை தமிழ் தானா என்ற சர்சை இரண்டாம் நூற்றாண்டிலேயே காளமேகப்புலவரால் சோழமன்னனின் அவையிலே எழுப்பபட்டடாத வரலாற்றுக்கல்வெட்டுகள் தெரிவித்தாலும் தமிழ் இளைஞர் பட்டாளம் புதிய வரலாற்றை படைக்க வீருகொண்டு எழுந்து மானாவாரியாக உபயோகிக்கும் வார்த்தைதான் இந்த போங்கு என்றால் அது மிகையல்ல \n“ விடுடி அவன் ஒரு சரியான போங்கு பய \n“ ஏண்டா இந்த போங்கு பிகருக்குத்தான் இத்தனை பில்டப் கொடுத்தியா \nஎன்ன இப்போதைக்கு இந்த மூணு வார்தைய கத்துகிட்டு தமிழ் புலமைய ரெண்டு இன்ச் வளர்த்து இருப்பீங்களே இந்த வாரம் இது போதும் . உங்களுக்கு தெரியாத புரிபடாத தமிழ் வார்த்தைகளுக்கு இதே மாதிரி அர்த்தத்தை தேடி கண்டுபிடிக்க தொல்காப்பியத்தோட பேட்டையில காத்துகிட்டு இருக்கேன் மக்களே இந்த வாரம் இது போதும் . உங்களுக்கு தெரியாத புரிபடாத தமிழ் வார்த்தைகளுக்கு இதே மாதிரி அர்த்தத்தை தேடி கண்டுபிடிக்க தொல்காப்பியத்தோட பேட்டையில காத்துகிட்டு இருக்கேன் மக்களே ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க என்ன \nஜொள்ளு by ஜொள்ளுப்பாண்டி at 8/16/2007\n28 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:\nஎங்க தல அடிக்கடி ங்கொய்யாலே, அப்படிங்கரார். அதற்கும் கொஞ்சம் வெளக்கம் குடுங்களேன்.\nஉங்கள் சேவை ... Tamil பட்டறைக்கு தேவை .\nரும் போட்டு யோசிப்பாங்கலோ ... \nதிருக்குரல்ன்னு போங்குத்தனமா குரல்விட்டதுக்கு 1330 குறளையும் இம்போஸிசன் எழுதக்கடவது காமத்துப்பால் அதிகாரங்களில் இருந்து ஆரம்பிச்சா இம்போஸிசன் கடினமாக இருக்காது:-))\nதலைவன் தலைவி ஸ்பெஷல் பசலை நோய் தாக்கக் கடவது :-))\nஎனக்கு ஒரு சந்தேகம் நைனா உனக்கு சிம்பான்சி தான் பெட் அனிமல்ஸா உனக்கு சிம்பான்சி தான் பெட் அனிமல்ஸா ஜொள்ளுப்பேட்டையில இதுக்கு முன்னாடி நெறைய வாட்டி இந்த சிம்பான்சி குட்டியைப் பாத்துருக்கேன் ஜொள்ளுப்பேட்டையில இதுக்கு முன்னாடி நெறைய வாட்டி இந்த சிம்பான்சி குட்டியைப் பாத்துருக்கேன் மனுசனுக்கு அடுத்த படியா ஜொள்ளுல முதல்ல நிக்கிறது சிம்பான்சின்னு எதனா உன்னோட ஆராய்ச்சி கீராய்ச்சி சொல்லுதா\n//பா. க. ச. தொண்டன் said...\nஎங்க தல அடிக்கடி ங்கொய்யாலே, அப்படிங்கரார். அதற்கும் கொஞ்சம் வெளக்கம் குடுங்களேன். //\nகொய்யாவின் இலை எனலாம் இல்லை என்றால் கொய்யாத இலை\n( பறிக்காத இலை ) எனவும் கொளலாம். அதாவது ' கைப்படாத CD' 'ஆளான தாமரை' போன்ற அர்த்தங்கள் செந்தமிழில் வருகின்றன என்றால் தல எவ்வளவு அர்த்தங்களை உள்ளடக்கி அனைவரையும் 'புத்தம் புதிய ஆத்மா' என உயர்வு நவிர்ச்சியில் விளிக்கிறார் பாருங்கள் \nஉங்கள் சேவை ... Tamil பட்டறைக்கு தேவை .\nரும் போட்டு யோசிப்பாங்கலோ ...//\nவாங்க சுந்தர் வாங்க ;)))))\nஇப்படி பொதுச்சேவை செய்யறதுன்னாதான் நமக்கு ரொம்ப புடிக்குமே நீங்களும் ஜாயின் பண்ணிக்குங்கண்னா \n\"திருக்குரலுக்கு\" இல்லைங்க, \"திருக்குறளுக்கு\"... //\nஅட ஆமாங்க எழுதி முடிச்சுட்டு படிசு பார்த்தப்பவே திருக்குரல்ல எங்கினியோ இடிகுதேன்னு நானும் மூளையக்கசக்கி யோசிச்சேன் ஆனா கண்டேபுடிக்க முடியலை. திருக்குறள் ன்னு திருத்தீட்டங்க இப்படி ஏதாச்சு குறில் நெடில் பிரசனையெல்லாம் நம்ம வாழ்கையிலே பலதடவை வெளையாடி இருக்குங்க என்ன பண்றது இப்படி ஏதாச்சு குறில் நெடில் பிரசனையெல்லாம் நம்ம வாழ்கையிலே பலதடவை வெளையாடி இருக்குங்க என்ன பண்றது \n//திருக்குரல்ன்னு போங்குத்தனமா குரல்விட்டதுக்கு 1330 குறளையும் இம்போஸிசன் எழுதக்கடவது காமத்துப்பால் அதிகாரங்களில் இருந்து ஆரம்பிச்சா இம்போஸிசன் கடினமாக இருக்காது:-))\nதலைவன் தலைவி ஸ்பெஷல் பசலை நோய் தாக்கக் கடவது :-)) //\nஹையா இவ்ளோ ஜாலியான குஜாலான தண்டனையா எங்க குறள் எங்க குறள் எங்க குறள் எங்க குறள் \nகொஞ்சம் கீ ஸ்ரோக்கு ஸ்லிப் ஆயிடுச்சு இப்படி ஆளாளுக்கு நம்மளை பிண்ணி பெடல் எடுத்தா எப்படி இப்படி ஆளாளுக்கு நம்மளை பிண்ணி பெடல் எடுத்தா எப்படி\nஎனக்கு ஒரு சந்தேகம் நைனா உனக்கு சிம்பான்சி தான் பெட் அனிமல்ஸா உனக்கு சிம்பான்சி தான் பெட் அனிமல்ஸா ஜொள்ளுப்பேட்டையில இதுக்கு முன்னாடி நெறைய வாட்டி இந்த சிம்பான்சி குட்டியைப் பாத்துருக்கேன் ஜொள்ளுப்பேட்டையில இதுக்கு முன்னாடி நெறைய வாட்டி இந்த சிம்பான்சி குட்டியைப் பாத்துருக்கேன் மனுசனுக்கு அடுத்த படியா ஜொள்ளுல முதல்ல நிக்கிறது சிம்பான்சின்னு எதனா உன்னோட ஆராய்ச்சி கீராய்ச்சி சொல்லுதா மனுசனுக்கு அடுத்த படியா ஜொள்ளுல முதல்ல நிக்கிறது சிம்பான்சின்னு எதனா உன்னோட ஆராய்ச்சி கீராய்ச்சி சொல்லுதா\nஆஹா தல வாங்க வாங்க :)))\nஎம்பூட்டு நாள் ஆச்சு நீங்க நம்ம பேட்டைபக்கம் ஒதுங்கி \nதல அது சிம்பன்சின்னு நீங்க சொல்லிதான் தெரியும் எனக்கு அது கொரங்குதாங்க. மனுசனோட மனசே ஒரு கொரங்குதானே எனக்கு அது கொரங்குதாங்க. மனுசனோட மனசே ஒரு கொரங்குதானே ;)))) அதான் சிம்பாளிக்கா கெடச்ச சிம்பன்சிய போட்டேன் ;)))) அதான் சிம்பாளிக்கா கெடச்ச சிம்பன்சிய போட்டேன் :)))) மத்தபடி ஆராய்ச்சி ஏதும் இல்லீங்க தல :)))) மத்தபடி ஆராய்ச்சி ஏதும் இல்லீங்க தல ;)))) இருந்தா தேடிப்பார்து சொல்லுறேன் என்ன;)))) இருந்தா தேடிப்பார்து சொல்லுறேன் என்ன\nஅடங்கொய்யாலே என்பது ஒரு கெட்டவார்த்தை , விளக்கம் சொன்னால் பதிவு நாறிடும் மி எஸ்கேப் :-))\nமப்பா இருக்கிற நேரத்துல மப்பும் மந்தாரமா ஒரு ஜிகிடி நம்மை கிராஸ் பண்ணினா, நம்ம கூட்டாளி போங்காட்டம் ஆட ஆரம்பிச்சுடறாங்க.\nஹை, கிளாஸ் சூப்பர், எப்படி நம்ம புரிதல்\nஅடங்கொய்யாலே என்பது ஒரு கெட்டவார்த்தை , விளக்கம் சொன்னால் பதிவு நாறிடும் மி எஸ்கேப் :-))//\nஎன்ன இப்படி தப்பா பேசுறீய அதன் நாங்க டீசன்ட்டான வெளக்கத்தை அள்ளிதெளிச்சிருக்கம்ல அதன் நாங்க டீசன்ட்டான வெளக்கத்தை அள்ளிதெளிச்சிருக்கம்ல பாருங்கண்ணே \nமப்பா இருக்கிற நேரத்துல மப்பும் மந்தாரமா ஒரு ஜிகிடி நம்மை கிராஸ் பண்ணினா, நம்ம கூட்டாளி போங்காட்டம் ஆட ஆரம்பிச்சுடறாங்க.\nஹை, கிளாஸ் சூப்பர், எப்படி நம்ம புரிதல்\n தல நீங்களூம் நம்ம கூட எழுத்தாணியோட ஒக்கார்ந்துருங்க. சேர்ந்து வெளக்கத்தை கொடுத்தா தமிழ் பதிவே சும்மா அதிரும்ல\nஅட நம்புங்க இதுவும் பட்டறைதான் :)))))\nஅதெல்லாம் அப்படித்தான் இப்படி சும்மானாச்சுக்கும் பீளிங்ஸ் உட்டுகிட்டு இருக்கக்கூடாது சொல்லிட்டேன் \nவாங்க தூயா:)) அதென்னாங்க மூணு ஸ்மைலி \nதெய்வமே...எங்கயோ போயிட்டீங்க :))) //\nஅட நான் தெய்வமெல்லாம் இல்லீங்க என் மூஞ்சிக்கு முன்னாடி புகழாதீங்க எனக்குப்புடிக்காதுன்னு தெரியுமுல்ல என் மூஞ்சிக்கு முன்னாடி புகழாதீங்க எனக்குப்புடிக்காதுன்னு தெரியுமுல்ல\nஅட நீங்க சொல்லறதே சூப்பரான தலைப்பா இருக்கே கூடியவிரைவில் காப்பியத்தை காப்பிரைட்ஸ்சோட எழுதிடுவோம்ல கூடியவிரைவில் காப்பியத்தை காப்பிரைட்ஸ்சோட எழுதிடுவோம்ல \nஜொள்ளு பாண்டி அவர்களே, பெண்ணியத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறேன் அப்பிடி இப்பிடினு ஒரு குருப் கிளம்பி எங்கியோ கொண்டு போயிட்டாங்க (லிங்க் படிக்கவும்).\nநாம் ஜொள்ளூ விடுற கட்டத்துக்கு அடுத்த கட்டத்துக்கு எப்ப போக போகிறோம்\nமுடியல..... முடியல..... உங்க தமிழ் சேவையை பாராட்டி உடம்புல உள்ள முடியெல்லாம் நட்டுக்கிட்டிருக்கு..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....\nநன்றி ஆனந்த விகடன் ...\nகாலேஜ் விடர நேரம், ஸ்கூல் விடர நேரம் அப்படியே பார்த்தீங்கன்னா எதிர்ல இருக்கிற டீக்கடை, பக்கத்தில இருக்கிற பஸ்ஸ்டாப்பில நின்னுட்டு இருப்பேன் \nஜொள்ளு எனப்படுவது யாதெனில் Part-1\nஜொள்ளு எனப்படுவது யாதெனில் Part-2\n\"தெய்வீகக் காதல்ல தோல்வி வந்தா\n‘ஜில்’ ‘ஜில்’ ‘ஃபிகர்’ தண்டா....\nGym ஜினாக்கிடி Gym ஜாலங்கிடி\nஞாண் Tolet போர்டு கண்டு\nஜாலி ஜில்லு ' திவ்யா '\nஜில் ஜில்' ஜி '\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_137233/20170419155713.html", "date_download": "2018-04-19T09:24:11Z", "digest": "sha1:AVNCTMCGRNVQASBUII7PJZVQXWDZDYCX", "length": 10386, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "மெகா பட்ஜெட்டில் திரைப்படமாகிறது மகாபாரதம்: பீமனாக மோகன்லால் ஒப்பந்தம்..!!", "raw_content": "மெகா பட்ஜெட்டில் திரைப்படமாகிறது மகாபாரதம்: பீமனாக மோகன்லால் ஒப்பந்தம்..\nவியாழன் 19, ஏப்ரல் 2018\n» சினிமா » செய்திகள்\nமெகா பட்ஜெட்டில் திரைப்படமாகிறது மகாபாரதம்: பீமனாக மோகன்லால் ஒப்பந்தம்..\nசுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக உள்ள மகாபாரதம் திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது.\nசரித்திர, புராண கதையம்சம் உள்ள படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே வரலாற்று பின்னணியில் தயாரான பாகுபலி வசூல் சாதனை நிகழ்த்தியதால் அதன் இரண்டாம் பாகம் உருவாகி விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சுந்தர்.சி இயக்கத்தில் சங்கமித்ரா என்ற படமும் அதிக பொருட்செலவில் தயாராக உள்ளது.\nதற்போது மக்களின் வாழ்வியல் தத்துவமாக கருதப்படும் இந்தியாவின் உயரிய இதிகாசமான மகாபாரதமும் சினிமா படமாக தயாராகிறது. ஏற்கனவே மகாபாரத கதாபாத்திரங்களை மையமாக வைத்து இந்தியாவின் பல மொழிகளில் படங்கள் வெளிவந்துள்ளன. கர்ணன் பெயரில் சிவாஜிகணேசன் நடித்த படமும் வெளிவந்து இருக்கிறது. டெலிவி‌ஷன்களிலும் மகாபாரதம் கதை தொடர்களாக வந்து மக்களை கவர்ந்தது.\nதற்போது மகாபாரதத்தின் முழு கதையும் முதல் தடவையாக ரூ.1,000 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சினிமா படமாக தயாராகிறது. இந்தியாவின் மற்ற மொழிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 100 மொழிகளில் மொழிமாற்றமும் செய்யப்பட உள்ளது. பிரபல மலையாள இயக்குனரான வி.ஏ.குமார் மேனன் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். பத்ம பூ‌ஷண் விருது பெற்ற எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதுகிறார்.\nஅடுத்த வருடம் படப்பிடிப்பை தொடங்கி 2020–ம் ஆண்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். பாகுபலி போன்று இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகிறது. முதல் பாகம் வெளியாகி 90 நாட்களுக்கு பிறகு இரண்டாம் பாகம் திரைக்கு வரும். வெளிநாட்டு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் கண்ணன், அர்ஜுனன், திரவுபதி, கர்ணன், துரியோதனன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் தமிழ், மலையாளம் இந்தி, தெலுங்கு பட உலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்–நடிகைகள் நடிக்க உள்ளனர்.\nபீமன் கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால் தேர்வாகி உள்ளார். இதுகுறித்து மோகன்லால் கூறும்போது, ‘‘மகாபாரதம் படத்தில் பீமன் கதாபாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார். டைரக்டர் வி.ஏ.குமார் கூறும்போது, ‘‘மகாபாரதம் கதையை படமாக்குவது குறித்து பல வருடங்கள் ஆராய்ச்சி செய்துள்ளோம். இந்த படத்தில் ஹாலிவுட் தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர். நவீன தொழில் நுட்பத்தில் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளுடன் அடுத்த தலைமுறைக்கு பிடித்த படமாக இது உருவாகிறது’’ என்றார்.\nமக்கள் பதிவு செய்���ும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. மெர்க்குரி\nமணப்பெண்ணை தேர்வு செய்ய நடிகர் ஆர்யா மறுப்பு\nதெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை: நடிகைகள் கதறல்\nகோச்சடையான் பட விவகாரத்தில் ரூ. 6.2 கோடியை செலுத்த லதா ரஜினிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதிருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள்: பிரபுதேவா வேண்டுகோள்\nதீபிகா படுகோனேவுடன் ரகசிய திருமணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Main.asp?id=40&cat=27", "date_download": "2018-04-19T09:51:40Z", "digest": "sha1:K5ATSEQNAQXAF3XKYWDE3UG5DEGWQKWA", "length": 6987, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > மலேசியா\nதிருவண்ணாமலை சித்திரா பவுர்ணமிக்கு 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nதகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு\nமலேசியாவில் பொங்கல் விழா கொண்டாட்டம்\nமுதல்முறையாக மலேசியாவில் ஜல்லிக்கட்டு போட்டி\nமலேசியாவில் உலக அமைதிக்கான மராத்தான் ஓட்டம்\nமலேசியாவில் கந்தசுவாமி கோயிலைச் சித்தரிக்கும் தபால் தலை வெளியீடு\nமலேசியா நாட்டில் உலகலாவிய சிறுகதைப் போட்டி\nமலேசியாவில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை\nமலேசியா பள்ளியில் சீன புத்தாண்டு விழா கொண்டாட்டம்\nகோலாலம்பூரில் சூரசம்ஹார விழா கொண்டாட்டம்\nமலேசியாவில் சீனிவாசப்பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா\nமலேசியாவில் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் பங்குனி உத்திர விழா\nகோலாலம்பூர் ஸ்ரீ சக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அஷ்டமி\nகரிகாலன் விருது வழங்கும் விழா\nமலேசிய இந்து சங்கத்தின் மாபெரும் 2-வது தேசிய சமய மாநாடு\nமலேசிய தேசிய அளவிலான அறிவியல் விழா 2011\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்\nசென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை\nஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்\nபங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nதிருவண்ணாமலை சித்திரா பவுர்ணமிக்கு 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nதகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு\nபார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nமதுரை அருகே 124 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=311887", "date_download": "2018-04-19T09:42:12Z", "digest": "sha1:OOIO3JYPS2FOV3G6OTBDU26TO7YZCNLO", "length": 14663, "nlines": 87, "source_domain": "www.dinakaran.com", "title": "4 நாட்களில் 11 லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகள் : சன்நெக்ஸ்ட் வாடிக்கையாளர்களே நன்றி | More than 11 lakh downloads in 4 days: thank you Sun NXTcustomers - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\n4 நாட்களில் 11 லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகள் : சன்நெக்ஸ்ட் வாடிக்கையாளர்களே நன்றி\nசன்குழுமத்தின் அனைத்து சேனல்கள், சன் டி.வி-யின் நடப்பு அனைத்து சீரியல்கள் மற்றும் வாராந்திர நிகழ்சிகள், 4,000-த்திற்கும் அதிகமான திரைப்படங்கள் என அதிரிபுதரியாக களமிறங்கிய SUN NXT-ற்கு வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது எ��்களுக்கு பெரு மகிழ்ச்சியளிக்கிறது. SUN NXT ஆப்பை அறிமுகம் செய்த 4 நாட்களுக்குள், 11 லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சாதனைத் தருணத்திற்குப் பங்களித்த அனைவருக்கும் சன்குழுமத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். உலகெங்கும் தமிழ் ரசிகர்களை மட்டுமின்றி, தென்னிந்திய பிராந்திய மொழி ரசிகர்களையும் தன்பால் ஈர்த்துள்ள சன் குழுமம் தற்போது டிஜி்ட்டல் உலகில் ஆப் வடிவத்தில் காலடி பதித்துள்ளது. செலவு குறைவான கேபிள் டிவி இணைப்பையும் கடந்து DTH சேவைகள் பெருக காரணம், அதன் தரமான வீடியோக்களே. தரம் வாய்ந்த வீடியோக்களை காண தானே அனைவருக்கும் ஆர்வம். அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஹாட் ஸ்டார் வரிசையில் தற்போது சன் குழுமமும் சன் நெக்ஸ்ட் மூலமாக இணைந்துள்ளது.\nசன் நெக்ஸ்ட் டிஜிட்டல் வெர்ஷன், ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் கருவிகளின் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் இயங்குதளமான ஐ.ஓ.எஸ் வெளியாகி வாடிக்கையாளர்களை மகிழ்வுறச் செய்துள்ளது. இந்த அப்ளிகேஷனில் சன் குழுமத்தில் இருக்கும் அனைத்து சானல்களையும் வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.சன் நெக்ஸ்ட்டில் தமிழைப் பொறுத்தவரை, சன் நெட்வொர்க்கின் அனைத்து சேனல்களுடன் தந்தி தொலைக்காட்சி மற்றும் நியூஸ் 7 தொலைக்காட்சியும் தற்போதைக்கு இணைக்கப்பட்டிருக்கிறது. மிக விரைவில் வாசகர்களின் மனம் கவர்ந்த பெரும்பாலான சேனல்கள் இணைக்கப்பட உள்ளன. தற்போது உள்ள சேனல்களின் HD வெர்ஷனும் இருக்கிறது. சன் நெக்ஸ்ட் ஆப் ஆனது மிகவும் எளிமையாகவும், தங்கு தடையின்றி இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சன் குழுமத்தின் வசமுள்ளபெரும்பாலான திரைப்படங்கள் இந்த ஆப்பில், HD தரத்தில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான பைரவா , போகன் உட்பட பல புதிய திரைப்படங்களை விளம்பர இடைவேளையின்றி HD தரத்தில் கண்டு ரசிக்கலாம்.\nஅதே போல் பெண்கள் மற்றும் இல்லதரசிகளின் மனம் கவர்ந்த நெடுந்தொடர் எனப்படும் சீரியல், மற்றும் வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த சன் குழுமத்தின் பல்வேறு வாராந்திர நிகழ்ச்சிகள் வரிசைப்படுத்தப்பட்டு தனியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் என தனித்தனியாக சிரமமின்றி தேடி கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளின் வீடியோ குவாலிட்டி தரத்தையும் வாடிக்கயைாளா்களே தேர்வு செய்ய முடியும். சன்செக்ஸ்ட் ஆப்பை பயன்படுத்திய வாடிக்கயைாளர்களில் பலர், ஆப் ஆனது ஹேங் ஆகாமல் தங்கு தடையின்றி இயங்குவதாக குறிப்பிட்டுள்ளது சன் குழுமத்தின் தரத்திற்கு சான்றாக உள்ளது. சன் நெக்ஸ்ட் மூலம் தென்னிந்திய மொழிகளின் பல்வேறு படங்களை, வீட்டில் இருந்தபடியே கண்டு ரசிக்கலாம்.\nசன் நெக்ஸ்டில் நுழைவு கட்டணம் உண்டு. கவலைப்படாதீர்கள்... முதல் மாதம் இலவசமே. ஆனாலும் முதல் மாதத் தொகையாக ரூ.5 மட்டுமே செலுத்தி SUN NXT-ல் இணைந்து கொள்ளலாம். சன் நெக்ஸ்ட் ஆட்டோ ரென்யூவல் மோடில் இயங்குவது குறிப்பிடத்தக்கது. இயல்பாகவே சன் நெக்ஸ்ட் ஆப்பின் செட்டிங்க்ஸ் படி, அடுத்த மாதத்தின் போது, உங்கள் கார்டில் இருந்து, பணம் எடுக்கப்பட்டு விடும். ஒரு வேளை நீங்கள் Auto Renewal Mode உங்களுக்கு தேவையில்லை எனில், அதனை கேன்சல் செய்ய தனியாக விண்ணப்பித்து கொள்ளலாம்.\nSUN NXT சன்குழுமம் சன் நெக்ஸ்ட் downlaod டவுன்லோடு\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\n18:9 திரை கொண்ட பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் முடக்கப்பட்டதை கண்டித்து பிரதமர் நாளை உண்ணாவிரதம்\nவெளியில் இசை கேட்பதற்கேற்ற வயர்லெஸ் சிறிய ஸ்பீக்கர் ஆக்ஸல் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம்\n10000, 15000 மற்றும் 20000 mAh திறன் கொண்ட உயர் திறன் பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம்\n5.30 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட எல்ஜி எக்ஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமின்சார கார்களை தயாரிக்க மாருதி சுஸுகி ஆயத்தம்\nநீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை\nஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்\nபங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nகாமன்வெல்த் போட்டியில் வென்ற ராணுவ வீரர்களுக்கு கவுரவம் : ராணுவ தளபதி பிபின் ராவத் பாராட்டு\nதகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன���றத்தில் மனு\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு\nபார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nமதுரை அருகே 124 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது\nபாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: அனைத்து மாநில முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/tags.php?tagid=1227", "date_download": "2018-04-19T09:44:52Z", "digest": "sha1:IM4UVLY534F6552EYVIYESF27NYVVHAU", "length": 6860, "nlines": 243, "source_domain": "discoverybookpalace.com", "title": "Discovery Book Palace (P)Ltd - Products Tagged with 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்'", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nProducts Tagged with 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்'\nஅப்போது நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் Rs.170.00\nஅறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் Rs.65.00\nஅழகு முகத்தை உருவாக்கும் இயற்கை மருத்துவம் Rs.40.00\nஇந்தப் பிறவியில் இவ்வளவுதான் Rs.135.00\nஇந்திய இஸ்லாமியக் கலை வரலாறு Rs.425.00\nஇந்தியா 2020 - மாணவர்களுக்கு Rs.150.00\nஇனியொரு கடவுள் செய்வோம் Rs.135.00\nஇலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள் Rs.150.00\nஉங்கள் குழந்தைகளைப் படியுங்கள் Rs.65.00\nஉதிப்பதும் இல்லை மரிப்பதும் இல்லை Rs.70.00\nஉலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில் Rs.75.00\nஉலகம் சுற்றும் தமிழன் Rs.70.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://health.murasu.news/2016/09/Toe-nail.html", "date_download": "2018-04-19T09:32:38Z", "digest": "sha1:UA7YL37SYDLSE3SU2QM333MTFCOHZDAX", "length": 6782, "nlines": 93, "source_domain": "health.murasu.news", "title": "கால் ஆணி குறைய இதோ வழி | Murasu Health", "raw_content": "\nHome இயற்கை மருத்துவம் கால் ஆணி குறைய இதோ வழி\nகால் ஆணி குறைய இதோ வழி\nஅத்திக்காயை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும். கால் மிருதுவாகும்.\nஓட்ஸை எடுத்து நீர் விட்டு 5 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி சிறிது நேரம் வைத்திருந்து தாங்கும் அளவு சூட்டில் கால்களை அந்த நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் கால் ஆணி மற்றும் வலி குறையும்.\n3. சமையல் சோடா, எலுமிச்சை பழச்சாறு\n1 கிராம் சமையல் சோடாவை எடுத்து எலுமிச்சை பழச்சாறு மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்றாக கலந்து கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும்.\nவெள்ளறுகுயை அரைத்து கால் ஆணி மீது வைத்து கட்டினால் கால் ஆணி குறையும்.\nமல்லிகை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து கால் ஆணி மீது பூசி வந்தால் கால் ஆணி குறையும்.\nசக்கரை வியாதி புண்ணை ஒரே நாளில் மிக எளிதில் ஆற்றக்கூடிய பூ\nநித்திய கல்யாணி செடி அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நித்திய கல்யாணி சர்க்கரை அளவை குறைக்க கூடிய தன்மை உடையது. புற்றுநோய்க்கு ம...\nநரைமுடியைக் கருமையாக்கும் இயற்கை மருந்து\nஇன்றைய அவசர உலகில், மாசு மற்றும் தூசுக்களால் சருமத்தையும் தலைமுடியையும் பராமரிப்பது மிகப் பெரிய சவாலாக மாறிவிட்டது. அதனால் மாதம் ஒரு முறை ...\nகால் ஆணி குறைய இதோ வழி\n1. அத்திக்காய் செய்முறை: அத்திக்காயை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும். கால் மிர...\nஉடல் எடை குறைய வேண்டுமா\nபப்பாளிகாய் தேவையானப் பொருட்கள்: பப்பாளிகாய் செய்முறை: பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தா...\nகுளிர்ச்சி தரும் கனி. உலகம் முழுவதற்கும் பொதுவான கனி. கிருமி நாசினி. கடல் பயணத்தில் மிகவும் அவசியமான கனி. கடல் உப்பினால் உருக்குலைந்தவர்க...\nமுடி உதிர்வை வீட்டிலிருந்தே சரி செய்யலாம்.\nமுடி உதிர்வு பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஒரு பெரிய பிரச்சனை, இதற்கான காரணிகள் பல இருப்பினும் அதிகமான முடி உதிர்வு இரும்புச்சத்து ...\nமுரசு செய்திகள் - Murasu.News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/due-to-lack-of-adequate-doctors-in-the-government-hospital/", "date_download": "2018-04-19T10:04:46Z", "digest": "sha1:T7YU4WMNTDQ4RV53GYMRYFHTFL4HST7Q", "length": 9213, "nlines": 106, "source_domain": "naangamthoon.com", "title": "திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் உயிரிழப்பு", "raw_content": "\nHome திருவண்ணாமலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் உயிரிழப்பு\nதிருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் உயிரிழப்பு\nதிருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் உயிரிழப்பு இந்து மக்கள் கட்சி நிர்வாகி குற்றச்சாட்டு\nதிருவண்ணாமலை, ஏப்.18: திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக இந்து மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. திர��வண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடம் தி.மலை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் இர.விஜயராஜ் தலைமையில் நிர்வாகிகள் ராமச்சந்திரன், ராஜேஷ், அசோக்குமார், ஆகியோர் மனு ஒன்று அளித்தனர்.\nஅந்த மனுவில் திருவண்ணாமலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. நகரைச் சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு அவசர மற்றும் ஆபத்து காலங்களில் இந்த அரசு மருத்துவமனை பயன்பட உள்ளது. ஆனால் அடிப்படை வசதி இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனை உள்ளது.\nபோதிய மருத்துவர்கள் இல்லாததால் பல உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன. கடந்த 13ந் தேதி ஜெயசித்ரா என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவசர சிகிச்சை மற்றும் ஐசியு வார்டு மூத்த மருத்துவர் இல்லாத காரணத்தால் 4 மணிநேரம் காலம் கடந்து சிகிச்சை பெற்றதால் உயிரிழப்பு நேர்ந்தது.\nஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கவனிக்க டாக்டர் இல்லை என சொல்லி பல மணிநேரம் காக்க வைக்கின்றார்கள். இதனால் சமீப காலமாக பல உயிரிழப்பு நேர்ந்துள்ளது. மேலும் ஆய்வக உதவியாளர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள், மற்றும் சுகாதார பணியாளர்கள் பிரிவுகளிலும் பணியாளர்கள் பற்றாக்குறை நிலை உள்ளது எனவே ஏழை எளிய மக்களின் உயிரிகாக்கும் மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.\nPrevious articleதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தலித் விடுதலை இயக்கம் மனு\nNext articleசமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்\nஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தலித் விடுதலை இயக்கம் மனு\nஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/if-the-cauvery-board-is-not-set-up-commit-suicide/", "date_download": "2018-04-19T10:06:29Z", "digest": "sha1:GSRB32G5OOUASCFQY6HSZSD3O2HSBWZE", "length": 5067, "nlines": 107, "source_domain": "naangamthoon.com", "title": "காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம்!", "raw_content": "\nHome breaking காவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம்\nகாவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம்\nகாவிரி வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம் என ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன் பேசினார்.\nகாவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் எம்.பி.,க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.,க்கள் தற்கொலை செய்ய தயாராக உள்ளோம்.\nகோர்ட் உத்தரவை அமல்படுத்தாமல் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது என்றார்.\nPrevious articleஆலோசனை வழங்கும் நபருக்கு ரூ.10 லட்சம் பரிசு-இந்திய ரயில்வே துறை\nNext articleவிண்வெளியில் சொகுசு ஹோட்டல்\nமோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் தமிழர்கள் போராட்டம்\nரூ.2654 கோடி வங்கி மோசடி; தொழிலதிபர் கைது\nரூ.500 நோட்டு அச்சடிப்பு 6 மாதமாக நிறுத்தம்\nஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.knwautobody.com/vin-reports/?lang=ta", "date_download": "2018-04-19T09:39:02Z", "digest": "sha1:W73HG2UCZ45RFGQY6RCHGENTKRO6XJ2X", "length": 4799, "nlines": 35, "source_domain": "www.knwautobody.com", "title": "வின் அறிக்கைகள்", "raw_content": "\nவாகன வரலாறு அறிக்கை மற்றும் V காசோலை\nVIN எண் பாருங்கள் எப்படி\nசகாயமான கார் வரலாறு அறிக்கைகள் மற்றும் சகாயமான வின் காசோலை விமர்சனங்கள்\nஇருசக்கர & ஏடிவி தான்\nமோட்டார் சைக்கிள் மற்றும் ATV வின் காசோலை\nமோட்டார் சைக்கிள் வின் டீக்கோடர்\nபொழுதுபோக்கு வாகனங்கள் & மோட்டார் வீடுகள்\nவாகன வரலாறு நீங்கள் சார்ந்திருக்கும் அறிவிக்கிறது\nவின் தணிக்கை மரியாதைக்குரிய தேசிய மோட்டார் வாகன தலைப்பு தகவல் அமைப்பு இணைந்து வழங்கிய உடனடி பயன்படுத்தப்படும் வாகனம் அறிக்க���கள் நிபுணத்துவம்.\nஇங்கு உங்கள் வின் சேர்க்கவும்\nதலைப்பு பிரச்சனை காசோலைகள் (காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் திருடப்பட்ட வாகனத்தின் ரெக்கார்ட்ஸ்)\nஓடோமீட்டர் காசோலைகள் (சாத்தியமான ரோல் மீண்டும் அல்லது ஓடோமீட்டர் மோசடி)\nசிதைவு, குப்பை மற்றும் காப்பீடு காசோலைகள் (மோர் 40 மில்லியன் மொத்த இழப்பு, காப்பு மற்றும் குப்பை ரெக்கார்ட்ஸ்)\nதலைப்பு மற்றும் வாகன தகவல் (வாகன பிரத்தியேக மற்றும் வரலாற்று தலைப்பு பதிவு தகவல்)\nஆழம் வாகன விவரம் இல் (உதவி முழு படத்தை பெற மற்ற ஆதாரங்களில் இருந்து தரவு)\nஎங்கே நான் என் மின்பாதையை காணலாம்\nஉங்கள் வாகனத்தை தனிப்பட்ட வாகன அடையாள எண் (தேறல்) தலைப்பு ஆவணம் காணலாம், வாகன பதிவு, மற்றும் காப்புறுதி. மின்பாதையை கார் தன்னை பின்வரும் இடங்களில் அமைந்துள்ள:\nஓட்டுநர் பக்க கதவை அன்று\n(கதவை நீக்கி ஓரம் உள்ள ஒரு ஸ்டிக்கர்)\nவின் இல் மேலும் இங்கே சரிபார்க்கிறது\nவாகன செய்திகள் மற்றும் குறிப்புகள்\nவாங்குதல் பயன்படுத்திய கார்கள் எதிர்கால\nஒரு வாகனங்கள் பிரேக்குகள் சோதனை\nபரிமாற்றம் மற்றும் திரவ சோதனை\nஒரு பயன்படுத்திய கார் வாங்க முன் என்ஜின் ஆயில் சோதனை\nஇணைப்பு வெளிப்படுத்தல் | இணைக்கும் கொள்கை | சான்றுகள் வெளிப்படுத்தல் | பயன்பாட்டு விதிமுறைகளை | நிபந்தனைகள் | எங்களை தொடர்பு\nபதிப்புரிமை © 2016 KNWAutobody.com, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_276.html", "date_download": "2018-04-19T09:49:11Z", "digest": "sha1:FYW2CYOXSKERBYMRHL27CAWFVNOFWWLO", "length": 15756, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "கோவில் காணியில் வாழும் எளிய அவைத்தலைவர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கோவில் காணியில் வாழும் எளிய அவைத்தலைவர்\nகோவில் காணியில் வாழும் எளிய அவைத்தலைவர்\nடாம்போ 11:48 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nயாழ் மாநகர சபையில் தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒரு திட்டமிடப்பட்ட பொய்க் குற்றச்சாட்டாகும்” என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று (16) அவர் யாழ்.மாநகர மேயர் இமானுவல் ஆனோல்ட்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் ம���.றெமிடியஸ் எமக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் மூலம் அறியவந்துள்ளது.\nஅதில், யாழ். நகர் மத்தியில் மாநகர சபை புதிய கட்டடத் தொகுதி அமைப்பதற்கு முன் 6 கடைகள் கட்டப்பட்டது அந்தக் கடைகள் கட்டப்பட்ட காலம் தற்போதய மாகாண அவைத்தலைவரும் முன்னாள் மாநகரசபை ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் கட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்விடயம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எமக்கெழுதிய 25.04.2011 ஆம் திகதிய கடிதத்துக்கு எமது 30.04.2011 திகதிய நான்கு பக்க கடிதம் மூலம் தெளிவாக பதிலனுப்பியிருந்தேன்.\nஇது ஒரு திட்டமிடப்பட்ட பொய்க் குற்றச்சாட்டாகும், எனது முழு ஆணையாளர் பதவிக் காலத்திலும் இந்தக் கட்டடங்கள் அமைக்கப்படவில்லை.\nஇவர்கள் குறிப்பிடும் 6 கடைகளும் மாநகர சபையால் கட்டப்பட்டவை அல்ல. 1970 களின் முற்பகுதியில் அப்போது மாநகர முதல்வராகவிருந்த காலஞ் சென்ற அல்பிரட் துரையப்பாவினால் தனித்தனியாக 6 பேருக்கு நிலக்குத்தகையாக வழங்கப்பட்ட காணியில் அவர்கள் தனித்தனியாக தமது முதலீட்டில் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்ட கடைகளே ஆகும். இவற்றுக்கான ஒப்பந்தங்கள் கூட எழுதப்படவில்லை.\nமேலும், கோவில் காணியில் தங்களுடைய பதவிக் காலத்தில் சோலைவரியை தனது பெயரில் மாற்றியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எதுவித அடிப்படையுமற்றது. இது இவர்களது நிர்வாக அறிவு சூனியத்தை எடுத்துக்காட்டுகின்றது. ஆதனவரி பெயர்மாற்றத்துக்கென தெளிவான நடைமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றியே அலுவலர்கள் செயற்படுகின்றார்கள். இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கு முன்பாக ஆதனவரிப் பகுதியில் உள்ள பதிவேடுகளையும் தொடர்புடைய ஆவணங்களையும் பார்வையிட்டு விசாரணை செய்திருக்கவேண்டும். இது எனக்கெதிரான குற்றச்சாட்டா அல்லது மாநகர சபை நிர்வாகத்துக்கு எதிரானதா என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.\nநான் யாழ்ப்பாண மாநகரசபையின் கணக்காளராக நியமிக்கப்பட்ட 1972 ஆம் ஆண்டு மற்றும் ஆணையாளராக நியமனம் பெற்ற 1975 ஆம் ஆண்டிலும் சரி உள்ளுராட்சி சேவையைப் பொறுத்தவரை உயரதிகாரிகள் அந்தந்த பிரதேசத்திலேயே வசிக்க வேண்டும் என்ற கோட்பாடு இருந்தது. இதனாலேயே மாநகர எல்லைக்குள் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தேன். சொந்தமான வீட்டின் தேவை எனக்கிருந்த��ு. இந்த நிலையில் மாநகர எல்லைக்குள் சொந்தக் காணி இல்லாததால் நல்லூர் சட்ட நாதர் சிவன் கோவில் தர்மகத்தாவிடம் குத்தகை அடிப்படையில் காணியை பெற்றிருந்தேன்.\nநான் ஆணையாளராக இருந்த காலத்தில் நடைபெறாத விடயங்களை அவ்வாறு நடைபெற்றதாக கூறுவது அப்பட்டமான பொய் என்பது தெளிவாகும். இவை தொடர்பான ஆவணங்கள் யாவும் தங்களது அலுவலகப் பகுதியிலேயே இருப்பதால் இவற்றையெல்லாம் ஆராய்ந்து விசாரணை செய்து இது என்னை அவமானப்படுத்துவதுக்காகவும் அரசியல் ரீதியாக அபகீர்த்தியேற்படுத்தவும் எனது சுய கௌரவத்தை பாதிக்கும் கூற்றுக்கள் என்பதால் இதற்கான முக்கியம் கொடுத்து மாநகரசபையின் அடுத்த கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்து உதவுமாறு வேண்டுகின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nநடிகர் சதீஷூம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். அது தொடர்பான ஒளிப்படம் ஒன்றை அவர் தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார். வல்வெட்டித்துறையி...\nசும்மா கிடந்த சங்கை சுமந்திரன் ஊத மக்கள் விருப்புக்கு விடை கிடைத்தது\n\"விருப்பமில்லாது இப்பதவிக்கு வந்த விக்னேஸ்வரனை தொடர்ந்தும் வருந்தி வைத்திருப்பது நல்லதல்ல என்று நையாண்டித்தனமாக சுமந்திரன் தெரிவித்த ...\n\"தடை அதை உடை\" என கனடாவில் தமிழர்களுக்காக ஒண்டாரியோ நாடாளுமன்றத்தில் முழங்கிய HON.Jack McLaren\nபுலிகள் மீதான கனடிய அரசின் தடையை உடனடியாக நீக்க கோரி Hon . Jack McLaren Ontario பாராளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்தார்....\nபிரித்தானியாவில் தமிழினப் படுகொலையாளி மைத்திரியை விரட்ட அணி திரள்வோம்\nதமிழினப் படுகொலையாளி மைத்திரிபால சிறிசேனவை எதிர்ப்போம். பேரினவாதத்தின் இன்றைய முகமாக மைத்திரிபால சிறிசேன பொதுநலவாய நாடுகளின் அரச...\nகோவில் காணியில் வாழும் எளிய அவைத்தலைவர்\nயாழ் மாநகர சபையில் தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒரு திட்டமிடப்பட்ட பொய்க் குற்றச்சாட்டாகும்” என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே....\nஅல்பிரட் துரையப்பாவின் சகபாடியே சீ.வீ.கே\nயாழ் மாநகர சபையில் அல்பிரட் துரையப்பா முதல்வராக பதவி வகித்த காலத்தில் கணக்காளராக சீ.வீ.கே.சிவஞானம் பணியாற்றியிருந்தார்.அத்துடன் அல்பிரட்...\nயாழ் மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மாநகர புதிய முதல்வர் ஆதரவ...\nசம்பந்தனை பதவி துறக்க சொன்ன மனோ\nஅரசியலமைப்பு பணிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால், எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுங்களென இலங்கை எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனி...\nசிறையிலிருக்கும் புலிகளிற்கு அஞ்சும் கோத்தா\nவிடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மொறிஸ் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய த...\nதமிழ் சகோதரர்களை எளிதில் கைவிட்டுவிட மாட்டோம்\nகாவிரி விவகாரத்தில் சில அரசியல்வியாதிகள் தான் அரசியல் செய்கின்றன என்பதையும் சிம்பு கொடுத்த ஒரு பேட்டி கர்நாடகாவில் வெளிப்பட்டது. காவிரி...\nநாட்டுப்பற்றாளர் நாள் - பிரித்தானியா - 21.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் - பிரான்ஸ் - 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் - நெதர்லாந்து - 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் - யேர்மனி - 22.04.2018\nநாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்கள் நினைவு நாள் - சுவிஸ் - 21.04.2018\nஇனியொரு விதிசெய்வோம் 2018 - சுவிஸ் - 28.04.2018\nமே நாள் பேரணி - நோர்வே - 01.05.2018\nமே நாள் - யேர்மனி - 01.05.2018\nமே நாள் - சுவிஸ் - 01.05.2018\nபூப்பந்தாட்டம் போட்டி 2018 - யேர்மனி - 06.05.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-750", "date_download": "2018-04-19T09:45:26Z", "digest": "sha1:JMNJIRESFXGCQEK45WGXEJDOWOVJ5K24", "length": 5087, "nlines": 61, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - லேச‌ர் மூலமாக கரு‌த்த‌ரி‌‌ப்பு", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்\nஒரு சிரியஸ் கதை : கட...\n[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 07:24.18 பி.ப GMT ]\nகுழ‌ந்தை‌ப் பே‌றி‌ல் ‌சி‌க்க‌ல் இரு‌க்கு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு ப‌ல்வேறு ‌சி‌கி‌ச்சை முறைக‌ள் உ‌ள்ளன. ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ஏ‌ற்பட ‌சி‌‌கி‌ச்சை முறை‌யி‌ல் மா‌ற்ற‌ம் ஏ‌ற்படு‌கிறது.\n‌மிகவு‌ம் பல‌கீனமான ‌வி‌ந்து‌‌‌க்களை‌க் கொ‌ண்டவ‌ர்களு‌க்கு பெ‌ண்‌ணி‌ன் கருமு‌ட்டையை‌ எடு‌த்து அ‌தி‌ல் ‌சிறுதுளை‌யி‌ட்டு ‌வி‌ந்தணுவை‌ச் செலு‌த்‌தி க‌ர்‌ப்ப‌ம் த‌ரி‌க்க‌ச் செ‌ய்ய‌ப்படு‌ம் முறை‌க்கு ஐ‌சிஎ‌‌ஸ்ஐ இ‌க்‌ஸி எ‌ன்று பெய‌ர்.\nத‌ற்போது லேச‌ர் மூலமாக கரு‌த்த‌ரி‌‌ப்பு நடைபெறு‌கிறது. அதாவது குழ‌ந்தை‌ப்பேறு‌க்கான எ‌ந்த ‌சி‌கி‌ச்சை முறைக‌ளிலு‌ம் கரு உருவாகாத த‌ம்ப‌திகளு‌க்கு லேச‌ர் ‌சி‌���ி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.\n‌இ‌ம்முறை‌யி‌ல் லேச‌ர் உபயோ‌கி‌த்து கரு‌த்த‌ரி‌ப்பு செ‌ய்ய‌ப்படு‌ம். இ‌தி‌ல் வெ‌ற்‌றி‌க்கு அ‌திகப‌ட்ச வா‌ய்‌ப்புக‌ள் உ‌ள்ளன.\nத‌ற்போது ஏதாவதொரு காரண‌த்தா‌ல் குழ‌ந்தை‌ப் பேறை த‌ள்‌ளி‌ப் போட ‌விரு‌ம்புபவ‌ர்க‌ள், அவ‌ர்களது ‌சினை மு‌ட்டைகளை எடு‌த்து பத‌ப்படு‌த்‌தி வை‌த்து‌க் கொ‌ண்டு பல ஆ‌ண்டுக‌ள் க‌ழி‌த்து‌க் கூட அ‌தே ‌சி‌னை மு‌ட்டைகளை‌ப் பய‌ன்படு‌த்‌தி குழ‌ந்தை‌ப் பே‌ற்றை அடையலா‌ம்.\n« சித்திரை 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viraltamilvideos.online/awesome-lady-driver.html", "date_download": "2018-04-19T10:02:26Z", "digest": "sha1:2J3BTDFGGT4JDTHNRZLEQLFSNCLFCONN", "length": 2424, "nlines": 38, "source_domain": "www.viraltamilvideos.online", "title": "Awesome Lady Driver – Viral Tamil Videos", "raw_content": "\nஇந்த ஆன்டி லாரி ஓட்டுவதை பார்த்தால் உங்கள் தலையே சுத்தும் பாருங்கள்… \nஇப்படி ஒரு டிவி தொகுப்பாளினி தமிழில் இல்லையே – ஆளமயக்கும் அழகு வீடியோ பாருங்க\nகஜகஸ்தானில் பெண் போன்று வேடமிட்டு அழகிப் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய 22 வயது இளைஞர்\nமனிதன் குளிப்பது போல சோப்பு போட்டு குளிக்கும் எலி வைரலாகும் வீடியோ\nதிருமணத்திற்கு வந்த அனைவரும் வெச்ச கண்ணு வாங்காம திரும்பி பார்க்க வைத்த பெண்…வீடியோ\nஉலகில் மிக விலை குறைந்த கார் எவ்வளவு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://healthtipstamil.com/weight-loss-food/", "date_download": "2018-04-19T09:57:31Z", "digest": "sha1:EUFZ6MSAK5SUADIRB3VK25V5WUXFWWHH", "length": 3188, "nlines": 73, "source_domain": "healthtipstamil.com", "title": "உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Health Tips Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் – பாட்டி வைத்தியம். இந்த உணவு பழக்கத்தை கடைபிடித்தால் தேவையற்ற கொழுப்புகள் உடம்பில் தங்காது.\nPrevious articleகொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும் உணவுகள் \nNext articleநெஞ்சு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் \nநெஞ்சு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் \nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்\nகுளித்து முடித்தவுடன் கை மற்றும் கால் பாதங்களில் தோல் சுருங்குவது ஏன் தெரியுமா \nமணக்கும் மல்லிகை செய்யும் அதிசயங்கள்.\nபலவித நோய்களுக்கு தீர்வு தரும் ��யற்கை உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/category/cine-buzz", "date_download": "2018-04-19T09:41:13Z", "digest": "sha1:LESQW4WE3HKIL4CMK5UTNP2DJAB3BDBS", "length": 5647, "nlines": 143, "source_domain": "bucket.lankasri.com", "title": "Cine-buzz | Tamil Cinema | Indian Cinema | Lankasri BucketInternational", "raw_content": "\nஅர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே - புதிய போட்டோஷூட்\nஅர்ஜுன் ரெட்டி விஜய் தேவர்கொண்டாவின் அடுத்த படம் டாக்ஸிவாலா டீஸர்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை முடிந்து அபர்னதி அடித்த கூத்து- புகைப்பட தொகுப்பு\nகீர்த்தி சுரேஷ் தானா இது\nபிரபல நடிகருடன் நெருக்கமாக சமந்தா லிப்லாக் முத்தம்\nப்ரியங்கா சோப்ராவின் ஹாட் பிகினி போட்டோ கலெக்‌ஷன் முழுவதும் இதோ\nபார்த்தவர்களை அச்சத்தில் உறைய வைக்கும் JURASSIC WORLD 2 படத்தின் புதிய ட்ரைலர் இதோ\nகாயத்ரி ரகுராம் பற்றி தொடர்ந்து பரவி வரும் வதந்தி\nவிஜய்க்கு கேப்டன் விஜயகாந்த் செய்த உதவி\nபிக்பாஸ் மராத்தி பிரம்மாண்ட ஓப்பனிங் புகைப்படங்கள்\nகீர்த்தி சுரேஷ் தானா இது\nபிரபல நடிகருடன் நெருக்கமாக சமந்தா லிப்லாக் முத்தம்\nகாயத்ரி ரகுராம் பற்றி தொடர்ந்து பரவி வரும் வதந்தி\nவிஜய்க்கு கேப்டன் விஜயகாந்த் செய்த உதவி\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி கல்யாண கட்டத்தில் வந்த அதிர்ச்சி தகவல்\nஇந்த வருடம் தேசிய விருதை வென்றவர்கள் யார், யார் தெரியுமா\nகேலி கிண்டல் செய்தவர்களை மூக்கில் விரல் வைக்க வைத்த சிம்பு\nஐ.பி.எல் தமிழ்நாட்டில் நடக்கப்போவது என்ன\nசெந்தில்-ராஜலட்சுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/12/27/road-accident-8/", "date_download": "2018-04-19T09:51:46Z", "digest": "sha1:ZKOTK5XJASBO2RESKJPFZP6MQL7KC3ML", "length": 7273, "nlines": 110, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை முள்ளுவாடி அருகே விபத்து.. - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகீழக்கரை முள்ளுவாடி அருகே விபத்து..\nDecember 27, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகீழக்கரை முள்ளுவாடி அருகே விபத்து. இன்னோவோ கார் பைக் மீது மோதியதில் மாணவர்கள் படுகாயம். சிகிச்சைக்காக அரசு மரு��்துவமனைக்கு விபத்துக்குள்ளானவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.\nவிபத்துக்குள்ளானவர்கள் விபரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. விரைவில் பதிவிடப்படும். விபத்துக்குள்ளானவர்கள் அப்பகுதி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்று அறியப்படுகிறது.\nகீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மஹ்மூதா கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் ..\nகீழக்கரையில் உலகத் தரத்தில் ஒரு கல்வி நிறுவனம் – SYNERGY INTERNATIONAL மற்றும் கடல் கடந்த பறவைகள் ஆவணப்படம் வெளியீடு…\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nஇராமநாதபுரம் பட்டணம்காத்தானில் விசை படகு நாட்டு படகு மீனவர்களுக்கான உபகரண கருவிகள் கடை ..\nடாடா ஏஸ் வாகனம் மோதி ஒருவர் பலி..\nகீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி..\nஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா..\n – ஒரு கண்டன பதிவு..\nமண்டபம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆசிஃபாவுக்கு நீதி வேண்டி போராட்டம்..\nஇராமேஸ்வரம் குந்து காலில் ரூ 70 கோடியில் மீன்பிடி இறங்குதளம் மீனவர்களிடம் ஆலோசனை..\nகீழக்கரையில் அஞ்சாமல் நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் சீரழியும் இளைஞர்கள் – காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க சமூக நல அமைப்பினர் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightact2005.blogspot.com/2010_10_15_archive.html", "date_download": "2018-04-19T09:25:45Z", "digest": "sha1:PBNABNSSOVCN6YRRTGL2FPFUXHWWDDZO", "length": 17006, "nlines": 131, "source_domain": "rightact2005.blogspot.com", "title": "தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 10/15/10", "raw_content": "தகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவக்கல்லூரி பணிநியமனங்களில் முறைகேடு ஆளுநர் மாளிகை, அமைச்சர் தலையீடு அம்பலமானது\nதமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களின் நியமனத்தில் உயர் மட்ட அரசியல் தலையீடுகள் இருந்துள்ளன என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அம்பலமாகியுள்ளது.\nதகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின்படி, ஆளுநர் மாளிகை மற்றும் சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் அலுவலகம் போன்றவை சில குறிப்பிட்ட விண்ணப்ப தாரர்கள் பயன்பெறுமாறு தங்கள் செல் வாக்கைப் பயன்படுத்தியுள்ளன என்று தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, கவுரவ வேந்த ரான சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மற்றும் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மற்றும் தேர்வுக்குழுவின் தலைவரான கே. மீர் முஸ்தபா ஹூசைன் ஆகியோர் தங் களது செல்வாக்கினைப் பயன்படுத்தியுள்ளனர்.\nஆகஸ்ட் 4, 2008 அன்று எம். சாந்தி என் பவரின் விண்ணப்பத்தை பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. அந்த விண்ணப்பத்தில் “மாண்பு மிகு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுகாதாரம் மற்றும் குடும்ப சுகாதாரம் பரிந் துரைக்கப்பட்டு முன்மொழியப்பட்ட” என்று பச்சை மையினால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாதம் கழிந்த பின்னர், சாந்தி, பல்கலைக் கழக மானியக்குழு ஒருங்கிணைப்பாளராக பணிநியமனம் செய்யப்பட்டார். இந்த விஷயத் தில் விநோதமாக சாந்தியின் பணிநியமன ஆணை சாந்தியின் முகவரிக்கு அனுப்பப்படா மல் சுகாதாரத்துறை அமைச்சரின் அலுவல கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்கடி தத்தை “முறைப்படி” கையெழுத்திட்டு சுகா தாரத்துறை அமைச்சரின் உதவியாளர் சண் முகம் பெற்றுக்கொண்டுள்ளார்.\nஇதே போன்று, சித்த மருத்துவத் துறை யில் ரீடர் வேலைக்கு டாக்டர் கே.எஸ். உமா வின் விண்ணப்பம் நவம்பர் 21, 2008ல் பெறப் பட்டுள்ளது. டாக்டர் கே.எஸ். உமாவின் விண்ணப்பத்தில் பச்சை மையினால் கையெழுத்திடப்பட்ட குறிப்பு பின்வருமாறு தெரிவிக்கிறது. “ஆளுநர் மாளிகையிலிருந்து தொலைபேசி மூலம் டாக்டர் கே. எஸ்.உமாவின் விண்ணப்பத்தை ரீடர் பதவிக்கு பரிசீலிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது”. இதைத்தொடர்ந்து துணைவேந்தர் டாக்டர் கே. மீர் முஸ்தபா ஹூசைன் தலைமையில் ஜனவரி மாதம் 19ம் தேதி கூடிய தேர்வுக் குழு டாக்டர் கே. எஸ். உமாவை ரீடர் பதவியில் நிய மித்து உத்தரவிட்டது.\nமற்றொரு சம்பவத்தில், ஆகஸ்ட் 21, 2007 பல்கலைக் கழக தேர்வுக் குழு, சித்த மருத் துவத் துறை விரிவுரையாளர் பணியிடத் திற்கு டாக்டர் ராஜலட்சுமியைப் பரிந்துரை செய்தது. இப்பரிந்துரையை 2007 செப்டம்பர் 21ம் தேதி நிர்வாகக் குழுவும் ஏற்றுக் கொண்டுள்ளது. சிறிதுகாலம் கழிந்த பின்னர் டாக்டர் ராஜலட்சுமியின் விண்ணப்பம் காத் திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டது. அப்பணியிடத்திற்கு டாக்டர் இ. மணி கண்டன் பரிந்துரைக்கப்பட்டார். அதன்பின் னர் புதிதாக ஒரு லெக்சரர் பணியிடம் உரு வாக்கப்பட்டு டாக்டர் ராஜலட்சுமி பணியில் அமர்த்தப்பட்டார். அப்பணியிடத்திற்கு விளம்பரம் எதுவும் செய்யப்படவில்லை.\nஆதாரங்களோடு பல்கலைக்கழகத் தைத் தொடர்புகொண்டபோது பல்கலைக் கழக அதிகாரிகள் தற்காத்துக்கொள்ளும் விதமாக அனைத்துப் பணியிடங்களும் தகுதியின் அடிப்படையிலேயே நிரப்பப்பட் டது என்று சமாளித்தனர். அனைத்து நடை முறைகளையும் முடித்த பின்னரே பணிகள் நியமனம் செய்யப்பட்டன என்று மூத்த பல்கலைக்கழக அதிகாரி தெரிவித்தார். எனினும், அவரது கூற்றுக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை.\nஆகஸ்ட் 4, 2008ல் எம். சாந்தி அனுப்பிய விண்ணப்பத்தில் எந்தப்பணியிடத் திற்கான விண்ணப்பம் என்பது குறிப்பிடப் படவில்லை. விண்ணப்பம் பெற்று ஒரு மாதம் கழிந்த பின்னர்(சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையோடு) பல் கலைக்கழக நிர்வாகக் குழு செப்டம்பர் 26, 2008 பல்கலைக்கழக மானியக் குழு ஒருங் கிணைப்பாளர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கியுள்ளனர். அன்றே 5 பேர் கொண்ட தேர்வுக்குழு கூட்டப்பட்டுள்ளது. அன்று மாலையே நேர்முகத்தேர்வு நடத்தப் பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. குறிப்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.\nதற்காலிக அடிப்படையில் மாதம் ரூ. 9,100 சம்பளத்திற்கு 2008 செப்டம்பர் 29 அன்று அவரது பணிநியமன ஆணை அமைச்சரின் அலுவலகத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது. சாந்தி அக்டோபர் 3, 2008ம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். சாந்தி பணியில் சேர்ந்தபின்னர் பல்கலைக்கழகத்தின் நிர் வாகக்குழு அப்பதவிக்கு ஆட்கள் தேவை என்று ரூ.97,000 செலவில் விளம்பரம் செய் துள்ளது. அச்செலவினம் குறித்து தலைமைத் தணிக்கை அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.\nதுணைவேந்தர் டாக்டர் கே. மீர் முஸ்தபா ஹூசைன் அனைத்து தேர்வுக் குழுவிலும் தலைவராக உள்ளார். தற்போது அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.\nLabels: RTI.புதிய தகவல்கள், ஊழல்\nதகவல் பெறுவதற்கான விண்ணப்ப மாதிரி\nதகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல் களைக் கேட்டுப் பெறுவதற்கு தனியாக விண்ணப்பப்படிவம் ஏதும் கிடையாது. எனினும் ஒரு வெள்ளைத் தாளில் கீழ...\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005\nதகவல் அறியும் உரிமை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது . அந்த அடிப்படை உரிமைகளுக்கு ...\n கிணத்தை காணோம்' தகவல் உரிமை சட்டத்தால் \"பகீர்'\nபெ.நா.பாளையம்:நாயக்கன்பாளையம் ஊராட்சியில் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை குறித்து விவரம் கேட்டவருக்கு, ஊராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் ...\nதகவல் கேட்டால் கொலைதான் பரிசு வேடிக்கை பார்க்கும் அரசு\nதகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கடந்த 7 மாதத்தில் மட்டும் 8பேர் கொல்லப்பட்டுள்ளனர் பத்துமேற்பட்டோர் தாக்கப்பட்டுள்ளனர் Following 8 RT...\nஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுப்போன சொத்து என்று நாம் மார்தட்டிக் கொள்வதில் ஒன்று இந்திய அரசு நிர்வாகம். எதுவுமே இங்கே சட்டப்படிதான் நடக்கும்...\nவியாபாரத்தில் பணம் புழங்குவது போல ஊடகத்தில் பிரச்சினைகள் புழங்க வேண்டும். நாடுகள் முழுவதும் பழஞ் செய்திகளான வண்ணம் இருக்கின்றன. ஒரு போராட்டத்தின் மேல் சிறு நேரத்துக்கு ஒளியைப் பாய்ச்சிச் சடாரென்று விலகி முன்பை விட இருளில் தள்ளிவிடுகின்றன இந்த ஊடகங்கள்.\nதகவல் அறியும் சட்டம் தொடர்பான சுட்டி\nமருத்துவக்கல்லூரி பணிநியமனங்களில் முறைகேடு ஆளுநர் ...\n\"உண்மையை உண்மையாகவும் உண்மையல்லாதவற்றை உண்மை அல்லாதவையாகவும் தெரிந்து கொள்'' - புத்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemalive.com/5932/national-award-winners-2017-full-list/", "date_download": "2018-04-19T09:51:10Z", "digest": "sha1:VCA4VRVGFDTY3WX3IVZOFUEN3ZBTFKDX", "length": 12724, "nlines": 193, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "தேசிய விருதுகள் 2017… இதுதான் முழு லிஸ்ட்!", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\n64-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கபட்டது.\nசிறந்த பொழுதுபோக்குப் படம்: சதானம் பவதி (தெலுங்கு)\nசிறந்த படம்: நீரஜா (இந்தி)\nசிறந்த சமூகப் படம்: பிங்க் (இந்தி)\nசிறந்த இயக்குநர்: ராஜேஷ் மாபஸ்கர் (வென்டிலேட்டர் – மராத்தி)\nசிறந்த நடிகர்: அக்ஷய் குமார் (ருஸ்டம் – இந்தி)\nசிறந்த நடிகை: சுரபி லட்சுமி (மின்னாமினுங்கு – மலையாளம்)\nசிறந்த பாடகர்: சுந்தர அய்யர் (ஜோக்கர் – தமிழ்)\nசிறந்த பாடகி: இமான் சக்கரபர்த்தி (ப்ரக்தான் – வங்காளம்)\nசிறந்த குழந்தைகள் படம்: தனக் – இந்தி (நாகேஷ் குன்குனூர்)\nசிறந்த துணை நடிகை: ஜரீனா வசீம் (தங்கல்- இந்தி)\nசிறந்த இசையமைப்பாளர்: பாபு பத்மநாபா (அல்லாமா – கன்னடம்)\nசிறந்த திரைக்கதை (ஒரிஜினல்) : ஷ்யாம் புஷ்கரன் (மகேஷிண்டே ப்ரதிகாரம் – மலையாளம்)\nசிறந்த திரைக்கதை (தழுவல்): சஞ்சய் கிருஷ்ணாஜி படேல் (தஷக்ரியா – இந்தி)\nசிறந்த சண்டை இயக்குநர்: பீட்டர் ஹெயின் (புலி முருகன் – மலையாளம்)\nசிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ஷிவாய் – இந்தி\nசிறந்த சவுண்ட் மிக்ஸிங்: வென்டிலேட்டர் (மராத்தி)\nசிறந்த தமிழ் படம்: ஜோக்கர்\nசிறந்த மலையாளப் படம்: மகேஷிண்டே ப்ரதிகாரம் (மலையாளம்)\nசிறந்த கன்னடப் படம்: ரிசர்வேஷன்\nசிறந்த மராத்திப் படம்: கசாவ்\nசிறந்த இந்திப் படம்: நீரஜா\nசிறந்த கொங்கணி படம்: கே ஸேரா ஸேரா\nசிறந்த துளு படம்: மடிபூர்\nசிறந்த வங்களாப் படம்: பிசர்ஜன்\nசிறந்த தெலுங்குப் படம்: பெல்லி சூப்புலு\nசிறந்த குஜராத்தி படம்: ராங் சைட் ராஜு\nநடுவர் குழு சிறப்பு விருது:\nகட்வி ஹவா – இந்தி\nமுக்தி பவன் – இந்தி\nமஜிரதி கேகி – அசாமி\nநீரஜா – சோனம் கபூர் (இந்தி)\nமோகன் லால் – புலிமுருகன், ஜனதா கராஜ், முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல் (மலையாளம்)\nசிறந்த குழந்தை நட்சத்திரம்: அதிஷ் ப்ரவீண் (குஞ்சு தெய்வம்), சாய் (நூர் இஸ்லாம்), மனோகரா (ரயில்வே சில்ட்ரன்)\nசிறந்த ஒலி வடிவமைப்பாளர்: ஜெய தேவன் (காடு பூக்குன்ன நேரம் – மலையாளம்)\nசிறந்த காஸ்ட்யூம் டிசைனர்: சச்சின் (மராத்தி)\nதேசிய விருதுகள் அறிவிப்பு…. ஜோக்கர், 24 உள்ளிட்ட படங்களுக்கு 6 விருதுகள்\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsextips.com/fifty/", "date_download": "2018-04-19T10:04:12Z", "digest": "sha1:4A4LHHXSMYN4PBSCGDCVYWOVU6ENPVWH", "length": 17720, "nlines": 82, "source_domain": "www.tamilsextips.com", "title": "காம இச்சையை அதிகப்படுத்தும் 50 வகையான மருந்துகளை வகைப்படுத்திய ‘சக்கரா சம்ஹிதா’ – TamilSextips.com – Tamil Doctor – Tamil Sex tips.com – tamilsex – tamil kamasutra – tamilsex.com", "raw_content": "\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nகாம இச்சையை அதிகப்படுத்தும் 50 வகையான மருந்துகளை வகைப்படுத்திய ‘சக்கரா சம்ஹிதா’\nகாம இச்சையை அதிகப்படுத்தும் 50 வகையான மருந்துகளை வகைப்படுத்திய ‘சக்கரா சம்ஹிதா’\nசெக்ஸ் பற்றிய அரிச்சுவடி புரிபட ஆரம்பித்த ஆதி நாளிலிருந்தே மனிதன், அது தொடர்பான மற் றொரு விஷயத்திலும் அதிக கவ னம் செலுத்த ஆரம்பித்தான். எப்படி ஆபாச புத்தகமும் படமும் செக்ஸ் உணர்வைத் தூண்டிவி டும் என்று நினைத்தானோ அதுபோல, செக்ஸ் சாமர்த்தியத்தைத் தூண்டிவிடும் அல்லது தாம்பத்ய உறவின் நேரத்தை\nஅதிகப்படுத்தும் ஒரு பொருளை மனிதன் தேடிக்கொண்டே இருந் தான். கவனிக்க – தன் செக்ஸ் பிரச் னையை மட்டும் தீர்த்துக்கொள் வதற்காக இதுபோன்ற பொ ருளை மனிதன் தேடவில்லை. ‘இன்னும் வேண்டும்… இன்னும் வேண்டும்’ என்ற அதீத ஆசையின் விளைவே இந்தத் தேடல்.\nமனிதனின் காம உணர்வை அதிகப்படுத்தும் பொருட்களுக்கு ‘அப்ரோடிஸியாக்’ (Aphro disiac) என்று பெயர். இது மருந்தாக, வாசனைப் பொ ருளாக, உணவாக, உபகரண மாக எதுவாகவும் இருக்கலாம்.\nசெக்ஸ் உணர்வைத் தீவிரமாக த் தூண்டிவிடும் பொருட்களுக் கு ‘அப்ரோடிஸியாக்’ என்று பெயர் வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. கிரேக்க புராணத்தில் ‘யுரே னஸ்’ என்ற ஒரு கடவுள் இருந் தார். இவருக்கு ‘க்ரோனஸ்’ என் றொரு மகன். தந்தையும் மகனும் நேசபாவத்துடன் இருப்பதைக் கா ட்டிலும் சண்டையிட்டுக் கொள் வதுதான் அதிகம். அப்படி ஒருநா ள் இருவருக்கும் இடையே நடை பெற்ற சண்டையின் உச்சத்தில், க்ரோனஸ் தன் தந்தையின் பிறப் புறுப்பை அறுத்துக் கடலில் வீசி எறிந்தான். கடல் அலைகளில் மிதந்த பிறப்புறுப்பைச்சுற்றி நுரைகள் சூழ்ந்தன. அந்த நுரையிலிருந்து ‘அப் ரோடைட்’ என்கிற பெண் கடவுள் பிறந் தாள். ‘அப்ரோஸ்’ (Aphros) என்ற கிரே க்க வார்த்தைக்கு நுரை என்று பொரு ள். நுரையிலிருந்து பிறந்ததால், அவ ளுக்கு அப்ரோடைட் என்று பெயர் வந் தது. இவளின் வேலை கடவுள்களுக்கு ம், மனிதர்களுக்கும் செக்ஸ் ஆர்வத் தைத் தூண்டி விட்டுக்கொண்டே இரு ப்பதுதான்.\nபார்ப்பவர்களைக் கிறங்கடிக்கும் வசீகரத்துடன் இருந்த அப்ரோ டைட்டை திருமணம் செய்துகொள்ள மற்ற கடவுளர்களுக்கு மத்தியில் ஏகப் பட்ட போட்டி. அப்ரோடைட்டின் தந்தை யான யுரேனஸ் அவளை ‘ஹிப்பாய் ஸ்டாஸ்’ என்பவனுக்குத் திருமணம் செய் து வைத்தார். ஹிப்பாய்ஸ்டாஸ்- தங்க ஆபரணங்கள் செய்பவர்க ளி ன் கடவுள். ஹிப்பாய்ஸ்டாஸை மணம் செய்து கொண்டாலும் வேறு சிலருட னும் உறவு வைத்திருந்தாள் அப்ரோ டைட்.\nகிரேக்கத்தில் கோயில்கட்டி கோலாக லமாகப் பண்டிகையும் கொண்டாடப் படும் அளவுக்கு புகழ் பெற்றவள் அப் ரோடைட். அந் தப் பண்டிகையின் பெயர் ‘அப்ரோடிஸியாக்’. இந்தப் பண்டிகை யின் பெயர்தான் செக்ஸ் உணர்வைத் தூண்டும் பொருட்களுக்கு சூட்டப்பட் டது.\nதன் காம இச்சையை அதிகரித் துக்கொள்ள ஒவ்வொரு கால த்திலும் மனிதன் ஒவ்வொரு விதமான பொருளைப் பயன் படுத்தி வந்திருக்கிறான். கி.மு . 4000-ல் பாபிலோனில் அரிசி யிலிருந்து ஒயின் தய���ரிக்கும் பழக்கம் இருந்தது. அந்த ஒயி னைக் குடித்தா ல் செக்ஸ் ஆர்வம் அதிகரிக்கும் என்று அப்போது நம்பினார்கள்.\nகி.மு. 200-ல் எகிப்தில் ‘மேன்ட்ரேக்’ (Mandrake) என்ற செடியின் சாறைக் குடித்தால் மெத்தை வித்தையில் புகுந்து விளையா டலாம் என்று மக்கள் நினைக் க, அந்த செடியை மொட்டை அடிக்க ஆரம்பித்தனர் கி.மு. ஏழாம் நூற்றாண்டில் ஐரோப்பா கண்டம் முழுதும் மேன்ட்ரேக் செடியின் சாறை, பிறந்த குதி ரையின் தலை மீது இருக்கும் ‘ஹிப்போமேனஸ்’ என்ற நுரை போன்ற பொருளு டன் கலந்து அருந்தினார்கள்.\nரோம் நாட்டில் ‘ஆர்ஸிட்’ என்ற பூவின் இதழ்களி லிருந்து ‘சாடிரி ன்’ என்ற பானம் தயாரித்துக் குடி த்தால் செக்ஸ் உணர்வு அதிகரிக் கும் என்று நம்பி மொடாக்குடி குடித்தார்கள். ‘ஸ்பானிஷ் ஃபிளை’ என்ற ஒருவகை சிறு பூச்சி யைப் பிடித்து வறுத்துப் பொடி செய்து, அந்தப் பொடியைத் திராட்சை சாறில் கலந்து அருந்தினா ர்கள். இதுபோன்ற காமத்தைத் தூண் டிவிடும் விதவிதமான அப் ரோடி ஸியாக் வகையறாக்கள் ஒவ் வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டு மக்களின் நம்பிக்கைக்கேற்ப பயன்பாட்டில் இருந்தன… இருக்கின்றன\nகாமத்துக்காகக் காளான்களை யும் பதம்பார்த்த மக்கள், தங்கத் தையும் விட்டுவைக்கவில்லை. எளிதில் ஜீரணமாகும் வகையி ல் அதேசமயம் இச்சையைத் தூண்டிவிடும் என்ற நம்பிக்கை யில் தங்கத்தைப் பஸ்பமாக்கி சாப்பிட்டார்கள்.\nஇந்தியாவிலும் இதுபோன்ற பொருட்கள் மீது நிறைய நம்பிக் கைகள் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன. கி.மு. 600-ல் எழுதப்ப ட்ட பழமை வாய்ந்த ‘சரக்கா சம் ஹிதா’ என்ற ஆயுர்வேத நூலில் ஒரு அத்தியாயமே “அப்ரோடி ஸியாக்” வகை பொருட்களின் மகத்துவத்தைச் சொல்வதற்கா க ஒதுக்கப் பட்டிருக்கிறது.\nகாம இச்சையைத் தூண்டும் பொருட்களை ‘சக்கரா சம்ஹிதா’ உணவுப் பொருட்கள், மருந்து கள், மனதைத் தூண்டி விடுதல் என்று மூன்று வகையாகப் பிரி த்திருந்தது. காம இச்சையை அதிகப்படுத்தும் ஐம்பது வகை யான மருந்துகளையும் வகைப் படுத்தி இருந்தது.\nகி.பி. 300-ல் வாத்ஸ்யாயனர் தன்னுடைய ‘காம சாஸ்திரம்’ ஏழா ம் பாகம் இரண்டாம் அத்தியா யத்தில் (அத்தியாய தலைப்பு: ஒளப நிஷதிகம்) செக்ஸ் ஆர்வத் தைத் தூண்டிவிடவும், செக்ஸ் பிர ச்னைகளைத் தீர்க்கவும் சில மரு ந்துகளைக் குறிப்பிட்டிருக்கிறார்.\nஅவருக்குப் பின்னர் சோதலா என்பவர் கி.���ி. 12-ம் நூற்றாண்டில் ‘கதா நிக்ரஹா”, மற்றொரு நூலா ன “சாரங்கதரா சம்ஹிதா’ ஆகி ய நூல்களில் கஞ்சா செடிக்கு செக் ஸ் ஆர்வத்தைத் தூண்டிவி டும் ஆற்றல் உண்டு என்று குறிப்பிட்டி ருக்கிறார். இதன் மூலம் பல நூற் றாண்டுகளாகவே செக்ஸ் உணர் வைத் தூண்டிவிடும் பொருட்கள் புழக்கத்தில் இருந்து வருவது தெரிகிறது.\nTamil Sex Rakasiyam ரசித்து ரசித்து ருசியுங்கள்\ntamil sex tips,தம்பிகளுக்கு மனைவியை விருந்தாக்கி வேடிக்கை பார்த்த கணவர்\nTamil Xvideo , தமிழில் காம இன்பங்கள் எத்தினை வகை\nTamil sex tips,மனைவிக்கு உடம்பு சரியில்லாத போது, நீங்க இதெல்லாம் செய்யவே கூடாது\n‘செக்ஸ்’ விவகாரம்: நடிகர்களுக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு வேறு நியாயமா\nTamildoctor மெல்ல மெல்ல சுருதி ஏற்றி… உடலென்ற வீணையை மீட்டுங்க\nTamil udaluravu,எனக்கு பூப்பெய்தல் நிகழாது ஆனால் உடலுறவில் ஈடுபடலாம்\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது….\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nபெண்கள் படுக்கையறையில், என்ன எதிர்பார்க்கிறார்கள் \nபெண்களை தொடாமலே, செக்ஸ் மூடு கொண்டு வருவது எப்படி \nஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் உறவுக்கு தூண்டுவதாக ஆய்வு கூறுகிறது\nபெண்ணழகை பேரழகாக்கும் விதவிதமான ஆடைகள்..\nகணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nநான் இன்னும் வயசுக்கு வரவே இல்ல …. \nகூட்டத்தில் சிக்கிய ஹன்ஷிகாவின் அங்கங்களை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள்\n30 வயது ஆன்ட்டிகளை விரும்பும் ஆண்கள் \nஉடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்\nஇந்தியாவில் எய்ட்ஸ் பரவுவது எப்போது கட்டுப்படுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=142533", "date_download": "2018-04-19T10:02:44Z", "digest": "sha1:P6FGT3YO7CJEH7RIIVLYNH5F6GLONC3R", "length": 4259, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "How Bell hit bottom", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுக���்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=150057", "date_download": "2018-04-19T10:02:02Z", "digest": "sha1:Q4WT5VMVXDYYKRUZCYLN2BPHLPCVFJSC", "length": 4067, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Food stamp use reaches record level in Oregon", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2015/05/04/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%8111%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-19T09:34:02Z", "digest": "sha1:DIFKBXSTRGZNIO4IHPOMGWUZ5IHH45N4", "length": 40666, "nlines": 303, "source_domain": "nanjilnadan.com", "title": "கைம்மண் அளவு 11..இளைய நேயம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← கைம்மண் அளவு..10 பாடலில் பாவம்\nஎட்டு கிரிமினல் கேஸ் – முன்னுரை →\nகைம்மண் அளவு 11..இளைய நேயம்\nதேச விடுதலை பெற்று ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகே, திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிக்கப்பட்ட தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரையின் பாதி தாலுகாக்களைக் கொண்டு கன்னியாகுமரி மாவட்டம் உருவாயிற்று.\nஇந்த மாவட்டத்துக்காரர்கள் நெடுங்காலம் ரயில் பார்த்தது சினிமாக்களில்தான். திருநெல்வேலி அல்லது திருவனந்தபுரம் போக வேண்டும���, ரயிலை நேரில் பார்க்க. புகைவண்டி என்றும், தொடர்வண்டி என்றும், இருப்புப்பாதை வண்டி என்றும், மின் தொடர்வண்டி என்றும், ரயில் காடி என்றும் அழைக்கப்பட்டும், இன்று கூட ‘ரயில்’ என்ற சொல் மக்கள் புழக்கத்தில் இருந்து மாயவில்லை.\nஏதோ ஒரு கல்யாணத்துக்காக, திருவனந்தபுரம் போன எங்கள் குடும்பம், ரயில் பார்க்க, திருவனந்தபுரம் தம்பானூரில் இருந்த சென்ட்ரல் ஸ்டேஷன் போனது. அங்கு ரயில் ஏறி, அடுத்த நிறுத்தமான பேட்டையில் இறங்கினோம். குடும்பத்தினர் 15 பேர் இருப்போம். பேட்டை ஸ்டேஷனிலிருந்து வெளியே வரும்போது பரிசோதகர் டிக்கெட் கேட்டார்.\nஐந்தாம் வகுப்பு தோற்ற பெருமை உடைத்த அப்பாவுக்கு, ரயிலில் ஏறிப் பார்க்க கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லை. நிலைமை உணர்ந்த பரிசோதகர், மலையாளத்தில் தெறிகள் சொல்லி வெளியே அனுப்பினார். என்ன, ‘பாண்டித் தமிழம் மாரு’ என்று சொல்லி இருக்கலாம். எனக்கு அப்போது பத்து, பன்னிரண்டு வயதிருக்கும்.\nவிடுதலை பெற்று அறுபது ஆண்டுகள் பின்னரே எமக்கு முதல் மருத்துவக் கல்லூரி வந்தது. ரயில் பார்க்க பொன் விழா ஆண்டு வரை காத்திருந்தோம். ஏனெனில் நாம் ஜனநாயக, சோஷலிச, மதச்சார்பற்ற, நீதி வழுவாத மக்களாட்சி.\nபி.யு.சி தேறியதும் பொறியியல் பட்டப்படிப்பு நேர்காணலுக்கும், பி.எஸ்சி தேறியதும் இன்கம்டாக்ஸ் இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதவும், எம்.எஸ்சி கடந்ததும் வேலை தேடி பம்பாய்க்கும் என மூன்று முறை எனக்கு சென்னை நோக்கிய பயணம். அன்று ஊரிலிருந்து ஒன்றே முக்கால் மணி நேரத்துக்கு ஒரு முறை வரும் டவுன் பஸ் பிடித்து நாகர்கோவில் வந்து, அங்கிருந்து இன்னொரு பஸ் ஏறி 80 கி.மீ திருநெல்வேலி அடைந்து, பிறகு ரயிலேற வேண்டும்.\nபின்னாட்களில் ரயில் பயணங்களும் பேருந்துப் பயணங்களும் என் வாழ்க்கை நெறி ஆயின. தால்சாவல் உண்பதற்கான மார்க்கமும். முன்பதிவுப் பயணமோ, பொது கோச்சோ, ரயிலில் ஏதோ ஒன்று. உலகப் பணக்காரர்கள், விமானத்தில் பெரும்பான்மையினர் பயணம் செய்யும் வகுப்பை ‘கால்நடை வகுப்பு’ என்கிறார்கள். நம்மூர் அன்ரிசர்வ்ட் கோச் பயணத்தை என்னென்பார்கள்\nஅந்த நாட்களில் எனது நிலையம் பம்பாய். பணி நிமித்தம் இரவுப் பயணங்கள் நாக்பூர், சோலாப்பூர், கோலாப்பூர், பரோடா, சுரேந்திர நகர் என… ஒற்றை ஆளாக. ஞாயிறு இரவு ���ுறப்பட்டு அடுத்த ஞாயிறு காலை வருகை. ஏழு இரவுகளும் ஆறு பகல்களும். அதற்குத் தோதாக உடைகள், பிற அடங்கிய ஏர்பேக், தோளில். கையில் எமது நிறுவனத்தின் விலைப்பட்டியல்கள், கேட்டலாக், தகவல் கோப்பு, விசிட்டிங் கார்டு எனக் கொண்ட பெட்டி. பணம் கால்சட்டை பாக்கெட்டில்… இரண்டு மூன்று இடங்களில் பிரித்து அன்றைக்கெல்லாம் செல்போன், சார்ஜர், லேப்டாப் போன்ற சுமைகள் இல்லை. வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. வாசிக்கப் புத்தகங்களும் பயணப்பொருட்களில் இருந்தன.\nதிருட்டுக்கு அஞ்சவில்லை. நம்மிடம் திருடிக் கொண்டு போக என்ன உண்டு இருக்கும் அற்ப சொற்ப அறிவும் யாருக்கு வேணும் இருக்கும் அற்ப சொற்ப அறிவும் யாருக்கு வேணும் இன்றும் சிலர் பகல் நேர வண்டியிலும் பயணப் பெட்டியைப் பூட்டி, அதைச் சங்கிலியால் பிணைத்து, பூட்டை இழுத்துப் பார்த்து பயணம் செய்கிறார்கள். நமக்கு சிரிப்பு வரலாம், ஆனால் அவருக்கு முன் அனுபவம் இருக்கும்தானே இன்றும் சிலர் பகல் நேர வண்டியிலும் பயணப் பெட்டியைப் பூட்டி, அதைச் சங்கிலியால் பிணைத்து, பூட்டை இழுத்துப் பார்த்து பயணம் செய்கிறார்கள். நமக்கு சிரிப்பு வரலாம், ஆனால் அவருக்கு முன் அனுபவம் இருக்கும்தானே நான் சிறுவனாக இருந்தபோது, ரயில் பயணங்களில் திருட்டு பயம் பற்றிய சுவாரசியமான செய்திகள் உண்டு-\n‘பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுக்க வேண்டும். செலவாதிக்குப் போனாலும் கையிலே கொண்டு போகணும். ஒறங்கச்சிலே கள்ளப் பயக்கோ வந்து உள்ளங்காலை நக்குவான்… அல்லது ஊரல் எடுக்க என்னமாம் தடவுவான்… தலையத் தூக்கிப் பாத்தா பொட்டியைக் காணாது பாத்துக்கோ\nஅன்றைக்கெல்லாம் தண்ணீர் போத்தல் விலைக்கு வரவில்லை. PET பாட்டில்களே பின்னாட்களில்தான் வந்தன. பெரிய ரயில் நிலையங்களில் தண்ணீர் பிடித்துக்கொள்ள வேண்டும், அரக்கப் பரக்க ஓடிப் போய், குடிநீர்க் குழாயில் ஒரு கண், ரயிலில் ஒரு கண். கைக்குழந்தைகளுடன் பயணம் செய்வோர் பாடு சிரமம். குழந்தைக்குப் பால் அல்லது வெந்நீர் வாங்க ஓட வேண்டும். அன்று சிரமம் உணர்ந்து தண்ணீர் பிடித்துத் தர, பால் வாங்கி வர உதவும் பரோபகாரிகளும் நிறையப் பேர் இருந்தனர்.\nமுன்பதிவு செய்த என் பயணங்களில் கீழ் பெர்த் கேட்டு வாங்குவேன். நேரமற்ற நேரத்தில் வரும் என் நிலையத்தில் இறங்க ஏதுவாக இருக்கும். மேல் பெர்த்தில் வேறு வகையான அனுகூலங்கள் உண்டு. எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உறங்கலாம். எவரும் தொந்தரவு செய்து காலைச் சுரண்ட மாட்டார்கள். பெரும்பாலான என் பயணங்களில், தேர்ந்து கீழ்ப் படுக்கை வாங்கி இருந்தாலும், முகம் அவதானித்து வந்து கோரிக்கை வைப்பார்கள். கோரிக்கைகள் கீழ்க்காணும் விதத்தில் அமையும்.\n1. அம்மாவால மேல் பெர்த் ஏற முடியாது. நீங்க மேல் பெர்த் எடுத்துக்கிறீங்களா2. நானும் வொய்ஃபுமா ஊருக்குப் போறோம். எனக்கு பெர்த் இந்த கோச்லே2. நானும் வொய்ஃபுமா ஊருக்குப் போறோம். எனக்கு பெர்த் இந்த கோச்லே வொய்ஃபுக்கு S11. கைக்குழந்தை வேற… கொஞ்சம் ஒப்லைஜ் பண்ணுங்க வொய்ஃபுக்கு S11. கைக்குழந்தை வேற… கொஞ்சம் ஒப்லைஜ் பண்ணுங்க3. எங்கூர்ல அம்மன் கோயில்லே கொடை, கேட்\n நாலஞ்சு குடும்பமா ஊருக்குப் போறோம்… ஒருத்தன் S7லே மாட்டிக்கிட்டான்… சவம், சின்னப் பெய\n4. அய்யாக்கு கால் மூட்லே ஆபரேஷன் பாத்துக்கிடுங்க… அப்பர் பெர்த் ஏற முடியாது… தயவு பண்ணுங்க ஐயா\nமேற்கொண்டும் சொல்லும் காரணங்களை அவரவர் கற்பனைக்கு விடுகிறேன். எனக்கென்று இல்லை, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பலருக்கும் இவ்வனுபவங்கள் இருக்கலாம்.\nகூடுமான வரை முகம் சுளிக்காமலும், ஈண்டையானும் மனிதன் என்பதால் சில சமயம் முகச்சுளிப்புடனும் இடம் மாறிக் கொடுத்திருக்கிறேன்.\nஒருமுறை பம்பாயிலிருந்து புறப்பட்ட தாதர்-மெட்ராஸ் விரைவு வண்டி. எதிர் இருக்கைக்காரர் நாட்டியக் கலைஞர். பம்பாயில் நிகழ்ச்சி முடிந்து திரும்பிக் கொண்டிருந்தார். நாட்டியத்தில் வழுவூர் பாணி பந்தநல்லூர் பாணி வேறுபாடுகளை விளக்கிக் கெண்டிருந்தார்.\nபேச்சு நல்ல சுவாரசியத்தில் இருந்தது. அவர் கொணர்ந்திருந்த மிளகாய்ப் பொடி- நல்லெண்ணெய் காப்பிட்ட இட்லி சில என்னுடன் பகிர்ந்து கொண்டார். புனேயில் ரயில் நின்று புறப்பட்டவுடன் என் முகம் நோக்கி ஒரு குரல். மேற்சொன்ன காரணங்களில் இரண்டாவது. என் தரப்பை நாட்டியக் கலைஞர் வாதிட்டார்.\n‘‘இப்பிடி பாதிப் பிரயாணத்திலே வந்து கேட்டா எப்பிடிங்க லுங்கிக்கு மாறியாச்சு… இப்பப் போயி ‘சூட்கேசும் சோத்து மூட்டையும் எடுத்துக்கிட்டு S6க்கு போ’ன்னா எப்பிடி லுங்கிக்கு மாறியாச்சு… இப்பப் போயி ‘சூட்கேசும் சோத்து மூட்டையும் எடுத்துக்கிட்டு S6க்கு ���ோ’ன்னா எப்பிடி’’வந்தவர், ‘‘தப்புதாங்க… வேற நிவர்த்தி இல்லே. கைப்பிள்ளையைக் கைமாத்தி வச்சுக்கிட வேற யாரும் இல்லே’’வந்தவர், ‘‘தப்புதாங்க… வேற நிவர்த்தி இல்லே. கைப்பிள்ளையைக் கைமாத்தி வச்சுக்கிட வேற யாரும் இல்லே\nநான் புறப்படும் மனநிலைக்கு வந்துவிட்டேன்.\n‘‘லக்கேஜ் நான் தூக்கிக்கிடுதேன் சார்’’ என்றார் நயந்த குரலில். நமக்கு வேறு மார்க்கமென்னஇன்னொரு முறை, இடமாற்றம் ஒப்புக்கொண்டு போனதில், முன்பதிவில் இருந்து ஆர்.ஏ.சி இருக்கையில் போய் விழுந்தேன். கேட்டுக்கொண்டவரிடம் முறையிட்டதில், ‘‘எப்பிடியும் சோலாப்பூர்லே உங்களுக்கு பெர்த் கன்ஃபர்ம் ஆயிடும் சார்’’ என்றார். ‘என்ன தவம் செய்தனைஇன்னொரு முறை, இடமாற்றம் ஒப்புக்கொண்டு போனதில், முன்பதிவில் இருந்து ஆர்.ஏ.சி இருக்கையில் போய் விழுந்தேன். கேட்டுக்கொண்டவரிடம் முறையிட்டதில், ‘‘எப்பிடியும் சோலாப்பூர்லே உங்களுக்கு பெர்த் கன்ஃபர்ம் ஆயிடும் சார்’’ என்றார். ‘என்ன தவம் செய்தனை’ என்று உள்மனம் கேட்டது.\nதனது துறையில் இடமாற்றம், கவுன்சிலிங் நடக்கும்போது பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் பல இலக்கங்கள் தேத்தி விடுகிறார்கள் என்பது செவி வழிச் செய்தி தமது துறையில், தம் கீழ் வேலை செய்வோரிடமே இடமாற்றத்துக்குப் பணம் கேட்கும் மனிதரைக் குறிக்க அகராதியில் சொல் உண்டா தமது துறையில், தம் கீழ் வேலை செய்வோரிடமே இடமாற்றத்துக்குப் பணம் கேட்கும் மனிதரைக் குறிக்க அகராதியில் சொல் உண்டா தன் சதை அறுத்து, உப்பு மிளகு தூவி, தானே தின்னும் சமூகமாக மாறிப் போயிற்று நமது.\nஇப்போது யோசித்துப் பார்க்கிறேன், ரயில் பயணத்தில் ஒரு பெர்த் மாற்றிக் கொள்வதற்காக சில நூறுகள் கேட்டிருக்க மாட்டார்களா எங்கோ வாசித்த நினைவு… வழக்கமாக பாலியல் தொழிலாளியிடம் கலவி செய்பவன், சொந்த மனைவியைக் கூடி விட்டு, அவள் தலையணையின் கீழே சலவைத் தாள்கள் வைத்தான் என்று\nசில சமயம் சுத்தமான புது கோச்சில் இருந்து, காற்றாடி சுழலாத டப்பா கோச்சினுள் தள்ளப்பட்டிருக்கிறேன். அமைதியான பெட்டியில் இருந்து கல்யாணக் கூட்ட ஆதாளியில் செலுத்தப்பட்டிருக்கிறேன். அல்லது திறக்கவோ, மூடவோ முடியாத சன்னல் இருக்கைக்கு.இன்று கணினி முன்பதிவு. இருபத்தோரு வயது காளைக்கு கீழ்ப் படுக்கையும், எழுபது வயது முதுமைக்கு மேற்படுக்கையும் போடும் அது. கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்தவரா, பாரித்த உடம்பா, மணிக்கு ஒரு தரம் உபாதை இறக்கப் போகும் நீரிழிவா என்பன எல்லாம் கணினியின் அக்கறைகள் அல்ல.\nசென்ற ஆண்டில் கோவை விஜயா பதிப்பகம் வேலாயுத அண்ணாச்சியுடன் இரவில் சென்னையிலிருந்து சேரன் விரைவு ரயிலில் கோவை பயணம். இருவருக்குமே மேல் படுக்கை. அண்ணாச்சிக்கு 75 வயது, எனக்கு 67. கீழ்ப் படுக்கைகள் இரண்டிலும் கோவை கல்லூரி ஒன்றில் வாசிக்கும் இரு மாணவிகள். அண்ணாச்சி அவருக்கே உரித்தான கலகலப்புடன் கேட்டார், ‘‘ஏம்மா, ரெண்டு பேரும் மேலே போறீங்களா தொந்தரவு இல்லாம தூங்கலாம்\nஇருவரும் சேர்ந்திசை பாடும் குரலில் கொஞ்சிச் சொன்னார்கள், ‘‘இல்ல அங்கிள்… ஆங்கில்லே பிராப்ளம் இருக்கு’’‘‘பரவால்ல அண்ணாச்சி, ஏறுங்க நான் பிடிச்சுக்கிடுவேன்’’ என்றேன். அவர் எதையும் பெரிதாகப் பொருட்படுத்துபவர் இல்லை. அந்த வயதில், காலில் இருந்த புண்ணுடன், சற்றுப் பெரிய உடம்பை வைத்துக் கொண்டு, மேல் பெர்த் ஏறியது காணச் சங்கடமாக இருந்தது.\nசில வாரங்கள் முன்பு, இரவுப் பயணமாக ரயிலில் திருவனந்தபுரம் போனோம். எனக்கும், மனைவிக்கும், இரண்டு வயது மகனுடன் இருக்கும் எம் மகளுக்குமாக இரண்டு மேல் படுக்கை, ஒரு சைடு அப்பர். கணினியின் மனிதாபிமானம் யாரிடமாவது ஒரு கீழ்ப்படுக்கை கேட்டுப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை மனைவிக்கு. கீழ் இரண்டு பெர்த்துகள் பிடித்திருந்த தம்பதியினரிடம் கேட்டாள் மனைவி. தமிழர்கள்தான். ‘‘உடம்பு சரியில்லீங்க யாரிடமாவது ஒரு கீழ்ப்படுக்கை கேட்டுப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை மனைவிக்கு. கீழ் இரண்டு பெர்த்துகள் பிடித்திருந்த தம்பதியினரிடம் கேட்டாள் மனைவி. தமிழர்கள்தான். ‘‘உடம்பு சரியில்லீங்க’’ என்று சொல்லி விட்டனர்.\nவிரைந்து நலம் பெற பிரார்த்தனை செய்து விட்டு மனைவியைப் பார்த்தேன். ‘‘பெட்ஷீட் வச்சிருக்கேன்… தரையிலே விரிச்சுப் படுக்க வய்க்கேன்’’ என்றாள்.உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த சைடு லோயர் மலையாளி, ‘‘இவிடக் கிடந்தோழின்’’ என்றார். ‘நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’.\nகண்முன்னே, இரு சக்கர வாகனத்தில் அடிபட்டுக் கிடப்பவனைப் பொருட்படுத்தாது வேகமெடுத்துப் போகின்றன ஊர்திகள். தன் பங்கோடு நில்லாமல் ஏமாளி பங்கையும் பறித்துக்கொள்ள முண்டுகிறது உலகம். ‘ஏபி நெகட்டிவ் ரத்தம் உடனடியாக இருபது யூனிட் வேண்டும், அவசரம்’ என்று விளம்பரங்கள் வருகின்றன. கண், சிறுநீரகம், இதயம், கல்லீரல் என தானம் கோருகின்றனர்.\nதமக்கு ஒன்று என்றால் உலகமே எதிர் நின்று, ஏந்தல் மாந்தல் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். முதுகில் புத்தகச் சுமையுடன் நெடுஞ்சாலையில் இரண்டு கிலோ மீட்டர் நடக்கும் சிறுவரை ஏற்றிக்கொள்ளலாம் என எவரும் நினைப்பதில்லை. பென்ஸும், ஆடியும், ஸ்கோடாவும் அவர் ஏறினால் அழுக்காகி விடும்\n‘செத்தார்க்கு நோற்பார் பல நாள்’ என்கிறது சிறுபஞ்சமூலம். செத்துப் போனவனுக்குப் பல நாட்கள் நோன்பிருப்பார்கள். பல்வகைப் பதார்த்தங்கள் படைத்து சாமி கும்பிடுவார்கள். ‘நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயார்’. உயிர் வாழ்வார்க்கு எந்த சகாயமும் செய்ய மாட்டார்கள். சகாயம் என்றவுடன் கவலையுடன் அச்சமும் சேர்ந்து கொள்கிறது. அவரையும் அவரது குடும்பத்தினரையும் உலகாளும் பரம்பொருள் உடன் நின்று பேணட்டும்.\n‘காக்க காக்க கனகவேல் காக்க\nகண்முன்னே, இரு சக்கர வாகனத்தில் அடிபட்டுக் கிடப்பவனைப் பொருட்படுத்தாது வேகமெடுத்துப் போகின்றன ஊர்திகள். தன் பங்கோடு நில்லாமல் ஏமாளி பங்கையும் பறித்துக்கொள்ள முண்டுகிறது உலகம்.\nகைம்மண் அளவு: பிற கட்டுரைகளை படிக்க: கைம்மண் அளவு\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjilnadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← கைம்மண் அளவு..10 பாடலில் பாவம்\nஎட்டு கிரிமினல் கேஸ் – முன்னுரை →\nOne Response to கைம்மண் அளவு 11..இளைய நேயம்\nமிகவும் சுவாரசியமாகவும் உண்மையாகவும் உள்ள எழுத்துக்கள்.”நல்லார் ஒருவர் பொருட்டே” என்று தொடங்கும் வரிகள் நெஞ்சை திட்டா.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் மு���ற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nநாஞ்சிலார் மகனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி\nநாஞ்சில்நாடன் எழுதிய கல்யாண கதைகள்\nநாஞ்சில் வீட்டு திருமண அழைப்பு\nவிசும்பின் துளி- ரீடிங் கார்னர்\nபுளிங்கூழ், பைங்கூழ், பகைக்கூழ், விழுக்கூழ்\nஒரு வரி… ஒரு நெறி ‘சிவன் சொத்து குல நாசம் ‘சிவன் சொத்து குல நாசம்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (108)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smurugeshan.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-19T09:46:44Z", "digest": "sha1:3IGNVE5V7RTMVX2R3BSYYHNUYK5QJH7H", "length": 112301, "nlines": 440, "source_domain": "smurugeshan.wordpress.com", "title": "இறைவன் |", "raw_content": "\nபம்பர் ஆஃபர்: நூல் விற்பனை\nApril 18, 2011 Chittoor.S.murugeshan ஆன்மீகம், சக்தி\tஅவள், இறைவன், சக்தி, யார் கடவுள்\nவெறுமனே ஒருபீஜத்தை ஜெபிச்சதுக்கே இத்தீனி அற்புதம் நடந்ததானு சில ஆன்மீகர்களும் பல விஞ்ஞானிகள் கேட்கலாம். என் பதில் : பெரிய எழுத்துல ஆமாம்.\nஹ்ரீம் ஆச்சும் பீஜம். ராமாங்கற ரெண்டெழுத்து என்னெல்லாம் அற்புதம் செய்ததுன்னு ஆரம்பிச்சு எல்லாத்தயும் சொல்லப்போறதில்லை. ஒன்னே ஒன்னு சொல்றேன்.\nநம்முது லவ் மேரேஜுனு ஏற்கெனவே சொல்ட்டேன்னு நினைக்கிறேன். அப்பா பாவம் சின்னவயசுலருந்து நாம பண்ண அழும்பையெல்லாம் சகிச்சுக்கிட்டு எப்டியெல்லாமோ அண்ணன் தம்பியை கன்வின்ஸ் பண்ணிக்கினு தான் வந்தாரு. 1989ல ஒரு காதல்கல்யாணம். அதையும் ஊர் கூடி கும்மியச்சுட்டாய்ங்க. அதையும் மண்ணடிச்சு அப்பா அஜீஸ் பண்டாரு.\n19991லரெண்டாவது தாட்டியும் அதே “தப்பை”பண்ண பிறவு ரெண்டு கையையும் தூக்கிட்டாரு. அதுக்கப்பாறம் தான் நாம தனிக்கட்சி ஆரம்பிச்சு உருப்பட ஆரம்பிச்சோம்ங்கறது வேற கதை. நவம்பர் டு மார்ச் 3 மாசம் சுத்தமா கழட்டிவிட்டுட்டாரு. அப்பாறம் வாக்காளருக்கு பணம் கொடுத்த கதையா ரூம் போட்டு யோசிச்சு உதவி பண்ண ஆரம்பிச்சுட்டாரு. 1994 செத்துப்போயிட்டாரு.\nநம்ம அண்ணன் தம்பிங்கல்லாம் ரத்ததுல இருந்த டீன் ஏஜ் சூடெல்லாம் ஆறி அவலா போயி பாவம் உருப்படற ரூட்ல இருந்தாய்ங்களா நாம தேன் எங்கம்மா நாலு பெத்தா 3 குடும்பத்துக்கு நாம நாட்டுக்குனு பஞ்ச் டயலாக் அடிச்சிக்கிட்டு இருந்தோம்.\n19X64ல ஒரு வீடு டபுள் ஸ்டேர். அப்பாவோட மரணத்துக்கப்பாறம் அந்த வீடு மேட்டரை “உட்கார்ந்து’பேச ஆரம்பிச்சாய்ங்க. நாம பஞ்சாயத்து ஸ்பெஷலிஸ்டாச்சே. ரிலையபிளா நாலஞ்சு பிரப்போசல்ஸ் .கொடுத்தேன்.\n1.ஒரு போர்ஷ்ன்ல நானும் குடும்பமும் குடியிருக்கிறது\n2.நான் வெளிய வாடகை வீட்ல இருக்க இவிக வாடகை செட்டில் பண்றது\n3.மொத்த வீட்டையும் வாடகைக்கு விட்டா என்ன வருமோ அதுல நால்ல ஒரு பங்கை நமக்கு செட்டில் பண்றது\nவீட்லயே நாமதேன் ஒரு குறிப்பிடத்தக்க பர்சனாலிட்டி ( மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ்) அம்மா,அப்பா ரெண்டு பேத்துக்கும் நம்ம மேல ஒரு தனி இது. அம்மான்னா அதிர்ஷ்ட சாலி . 1984லயே நம்ம வளர்பிறை காலத்துலயே போய் சேர்ந்துட்டாய்ங்க. அப்பா தேய்பிறை காலத்துல கூட “அல்லாத்தையும்” சகிச்சுக்கிட்டு\nஉடன் பிறப்புகளோட ” அப்ஜெக்ஷன்ஸை” மீறி நம்மை தாங்கு தாங்குனு தாங்கிக்கிட்டிருந்தாரு.\nஅடுத்தவுகளை விட நாம தாழ்ந்துட்டா பிரச்சினை இல்லை.போனசா ஆறுதல் கூட கிடைக்கும்.உசந்துட்டா அவிகளோட ஹிட் லிஸ்ட்ல நம்ம பேர் ஏறிரும். ஏதோ அப்பன் இருந்தவரை காலம் ஓடிப்போச்சு. காபந்தா இருந்த அப்பன் போனதும் , நம்மை கால்பந்தா அடிச்சு விளையாட சனம் முடிவு பண்ணிட்டாப்ல இருக்கு.\nபடக்குனு என் தம்பிக்காரன் தன் தொடைய தட்டி “வீட்டை விக்கிறப்பத்தேன் விக்க முடியும்.. வித்தபிறவுதான் எது ஒன்னும். அதுவரைக்கும் நீ என்னவேணா பண்ணிக்க .. பேச்சு வார்த்தைல்லாம் இன்னைக்கு தான் கடைசி ஓடிப்போயிரு”ன்னான்.\nஉலகவங்கி உதவிலயே காலம் கழிச்ச வளரும் நாடு மாதிரி அப்பன் மாச மாசம் தர்ர சப்சிடிலயே சேஃபா வாழ்ந்துட்டு இருந்த நமக்கு இது எப்படியா கொத்த க்ரைசிஸ்.\nஎப்படி பார்த்தாலும அவிக ஸ்ட்ராங்கு நாம வீக்கு. நமக்கு துணை தெய்வந்தேன்.தெய்வத்தை நம்பித்தேன் பேச்சு வார்த்தைக்கு வந்தோம். ( 1991 டு 1994 நாம அவுட் ஆஃப் ஸ்டேஷன் -சொசைட்டியோட என்னத்தை கம்யூனிகேஷன் இருக்கும் ) ஒன்னுமே புரியலை.\nதம்பியோட தொடையையே ஒரு செகண்டு பார்த்தேன் மூலாதார சக்கரத்துலருந்து கிளம்பின ஹூங்காரம் அதை தொடர்ந்து ” ரா…மா” அவ்ளதேன் ஷாட் கட்டு.\nஅடுத்த சிட்டிங்குல இன்னா சீனுங்கறிங்க சாயம் போன லுங்கியும், முறிஞ்ச தொடை எலும்பும் – அதுக்கு நிறைவா ஒரு பேண்டேஜுமா காலை டீப்பாய் மேல வச்சிக்கிட்டு தம்பிக்காரரு.\nஅன்னைக்குத்தேன் ராமாங்கற நாமத்துல படுபயங்கர அழிவு சக்தியும் இருக்கிறதை உணர்ந்துக்கிட்டேன். பயங்கர டர்ராகிட்டேன்.\nசரிங்கண்ணா உபகதை போதும். மெயின் லைனுக்கு வந்துருவம். சங்கல்பத்துல இருந்த சின்ன மிஸ்டேக்கால பிச்சையாவே கிடைச்சதையும் பிட்சாந்தேஹிங்கற வார்த்தையை தூக்கிட்டு வரப்ரசாதம் தேஹினு மாத்தின பிறவு நிலைமை மாறினதையும் சொல்லி நிறுத்தினேன்.\nசங்கல்பத்தை சொல்லவேண்டியது – அப்பாறம் பீஜத்தை ஜெபிக்க வேண்டியது. இதுதான் அசலான வேலை. சித்தம் போக்கு சிவன் போக்குங்கற மாதிரி போஸ்சரை மாத்திக்கிறது. பத்மாசனம் – கால் வலிச்சா அர்த்த பத்மாசனம் – அப்பாறம் சுகாசனம் – இடுப்பு வலிச்சா சவாசனம்.\nபழைய புராண் சினிமா பிரபாவத்தால கை கட்டைவிரல்களோட நுனி -ஆட்காட்டி விரல் நுனிகளை தொட்டுக்கிட்டு இருக்கிறாப்ல வச்சிருக்கிறதுதான் நம்ம ஸ்டைல்.\nஇந்த மேட்டர்ல ஏதோ சூட்சுமம் இருக்கிறதா ஒரு பார்ட்டி சொல்லிச்சு.\nகை கட்டை விரல் இருக்கில்லை. அதுவும் கையும் இணையற ரேகை இருக்குல்ல .ஆட்காட்டி விரலை அங்கன வச்சுக்கிட்டா ஒரு எஃபெக்ட் முதல் அங்குலஸ்தாயில வச்சிக்கிட்டா ஒரு எஃபெக்ட் கிடைக்கும். அதுக்கப்பாறம் தேன் மேற்சொன்ன போஸ்ச்சர்னு சொல்லவே அதையும் ஃபாலோ பண்ணிக்கிட்டிருந்தேன்.\nஒரு நா ஏதோ ஸ்பார்க் ஆச்சு. ஹ்ரீம்ங்கறது சக்தியோட அம்சம். சக்தி மூலாதாரத்துல இருக்குங்கறாய்ங்க. ஓம்ங்கறது சதாசிவனோட அம்சம். (குண்டலி சக்கரங்களை காட்டற படத்துல பார்த்தா உச்சந்தலையில ஓம் பிரகாசிக்கும்) சக்தி சிவனோட சேர்ந்தாதானே முக்திங்கறாப்ல ஒரு ஹஞ்ச் கிடைச்சது.\nஒடனே ஓம் ஹ்ரீம் ரெண்டையும் சேர்த்து ஜெபிக்க ஆரம்பிச்சேன். ஓம�� ஜெபிக்கிற போது சஹஸ்ராரத்துல உள்ள சதாசிவர் சக்திக்காக காத்திருக்கிறாபல கற்பனை பண்றது. ஹ்ரீம் ஜெபிக்கிறப்ப மூலாதாரத்துல உள்ள சக்தி சலனம் பெற்று சதாசிவனை நோக்கி பயணிக்கிற மாதிரி கற்பனை பண்றதுமா இருந்தேன்.\nஇடையிடையில என்னென்னமோ க்ளூ, ஹன்ச், குன்ஸ் . அதையெல்லாம் வச்சு சாதனையில சின்ன சின்ன மாற்றங்கள் செஞ்சுக்கிட்டே இருந்தேன். அவுட்லைன் என்னமோ சங்கல்ப்பம் – பீஜ ஜெபம் தட்ஸால்.\nஜெபம் -அஜபம் – தியானம்னு 1 , 2, 3னு மாறும் கொஞ்ச நாழிக்கு பிறகு 3, 2, 1 ன்னு மாறும். பாடியோட ரெஸ்பான்ஸ் வித விதமா இருக்கும். அங்கங்கள் துடிக்கிறது – முதுகெலும்பு ரிஜிட் ஆயிட்டாப்ல ஃபீலிங், புது புது வாசனைகள் , திடீர்னு கோவில் மணி சத்தம் கேட்கிறது. முதுகெலும்பை ஒரு நீளமான டெஸ்ட் ட்யூபா கற்பனை பண்ணிக்கிட்டா அதுல உள்ள திரவத்துல ஒரு குமிழி மேல் நோக்கி ஊர்ந்து போறாப்ல ஒரு ஃபீலிங். திடீர்னு உடம்பெல்லாம் சொல்ல முடியாத அளவு வெப்பம். ஒவ்வொரு நாளும் இன்னைக்கு ஒன்னில்லை ஒன்னு தீர்த்துரனும்னு இறங்குவேன். ஆனால் ஏமாத்தத்துல முடிஞ்சதா நினைச்சுக்கிட்டு பால்காரன் வர்ர சமயம் தூங்கிப்போயிருவன்.\nஎன் சாதனை ஏமாற்றத்துல முடியலை – சின்ன சின்ன மாற்றங்களோட ஒரு மிஸ்டிக் பாத்ல தொடர்ந்துக்கிட்டே தான் இருந்ததுன்னு அப்பால தேன் உறைச்சது.\nசில மாதங்களுக்கு பிற்பாடு ட்ரான்ஸ்ல இருக்கிறச்ச பிறந்த குழந்தையோட குவா குவா சத்தம் கேட்கும்.\nஆரம்பத்துல அடடா மறுபடி பிறக்கறதுன்னா இதாம்போலனு நினைச்சேன். அப்பாறம் ஒரு நா இதுக்கான விடை கிடைச்சது.ஆத்தா இந்த அராத்துக்குள்ள ஜனனமாயிட்டா. இன்னம் ஒன்னு ரெண்டு மாசம் கழிச்சு சலங்கை சத்தம் கேட்க ஆரம்பிச்சது.\nஅது முதல் நாம சிட்டிங் போட்ட அஞ்சு பத்து நிமிசத்துக்கு ( அப்பத்துக்கே நேரம் ராத்திரி 12 ஐ நெருங்கியிருக்கும் -சனம் ஆழ்ந்த உறக்கத்துல இருப்பாய்ங்க) அக்கம்பக்கத்துல எதுன பெரிய ஜாமான் செட்டு எதுனா கீழெ விழுந்து உருளும்.\nஎனக்குள்ள ஜனிச்ச ஆத்தா தன் சின்னப்பாதங்கள் நோக நோக என்னையே ஃபாலோ பண்ணிக்கிட்டிருந்ததையும் கருப்பு பூனை படைகணக்கா காப்பாத்த நானிருக்கேண்டானு உணர வச்ச சம்பவங்களையும் அடுத்தடுத்த பதிவுகள்ள பகிர்ந்துக்கறேன்.\nApril 17, 2011 Chittoor.S.murugeshan ஆன்மீகம், ஜாதகம்\tஅவள், இறைவன், கேது, ஜோதிடம், புதிய பார்வை, ராகு\nதமிழ்ல PA , BA ரெண்டுத்துக்கும் ஒரே “பா” தான். தலைப்பில் உள்ள மேற்படி வார்த்தைக்கு ஒன்னு வில்லங்கமான அர்த்தம். அடுத்தது அசூயையான அர்த்தம். வில்லங்கம்னு சொன்னேனே தவிர செக்ஸுக்கும் பாம்புக்கும் நிறைய சம்பந்தமிருக்கு. கில்மா குறித்த கற்பனைகள் உள்ளவுகளுக்கு பாம்புகள் கனவுல வரும். ஜோதிடத்துல ரெண்டு பாம்பு இருக்கு. ஒன்னு கரும்பாம்பு (ராகு) அடுத்தது செம்பாம்பு (கேது) பாம்பு கனவுல வந்தா கில்மாதான்னு அர்த்தமில்லை. தேடல் -தியானம்-யோகம்னு பித்துப்பிடிச்சு அலையறவுக கனவுல கூட பாம்புகள் வரும். (அது சேப்பா இருக்குமா \nஅசூயையான அர்த்தம்னு சொன்னேன்.ஆனால் அந்த அசூயையான “வாயு”வெளியேறலைன்னா வவுத்த வலிக்கும்,முதுகுல வலிக்கும், நெஞ்சுல வலிக்கும் . டூ வீலர்ல ஏர் ஃபில்டர் வச்சாப்ல கடவுளும் வச்சிருந்தா பெட்டரா இருந்திருக்கும்.\nவாயு உருவாக சில பல காரணங்கள் இருக்கு. உணவு சமயத்துல செரிக்காம இருந்தா / உண்ட உணவே வாயு குணம் கொண்டதா இருந்தா /ச்சொம்மா குந்தி தின்னுட்டிருந்தா/தின்னும் போது பேசிக்கிட்டே தின்னா . நான் மேற்படி தலைப்பை வச்சது பீலா விடறான்யாங்கற அர்த்தத்துலதான்.\nசரண் சார் சொன்னாப்ல ஒக்காபிலரி மாறிக்கிட்டே வருது. பொய்ங்கற ஒரு வார்த்தைக்கு குண்டு,ரீலு,பிட்டு,பீலா,பாம்புன்னெல்லாம் மாறிட்டே வருது. அவன் அவள் அது தொடர்பதிவுல மாயா பீஜத்தை சான்ட் பண்ணிக்கிட்டிருந்த சமயம் பாம்பு வந்துருச்சுன்னு சொன்னேன். அதை படிச்சுட்டு மஸ்தா பேரு பாம்பு விடறான்யானு நினைச்சிருக்கலாம்.\nஒரு காலத்துல பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் நாம. ஆனால் ஒரு கட்டத்துல “ங்கொய்யால எவனுக்கோ பயந்து நாம ஏன் இப்படி பீலா விட்டு எதை விட்டோம்னு ஞா வச்சுக்கிட்டு சாகனும். இந்த சொசைட்டியே பொய் – இந்த மனிதர்களே பொய் -இவிக நம்மை பார்த்து டர்ராகனும்னா தாளி உண்மைய சொல்றதுதான் வழிங்கற முடிவுக்கு வந்துட்டு சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.\nஅட அட அட.. சத்யமேவஜெயதேன்னு சொன்னவுக எந்த அர்த்தத்துல சொன்னாய்ங்களோ சனத்தை விரட்டறதுல மட்டும் ஜெயம் தேன். ஆரம்ப காலத்துல (1987) எப்படியும் தமிழை காப்பத்தியே தீர்ரதுங்கற சங்கல்பத்துல எழுத ஆரம்பிச்சப்ப எவனும் மாட்டமாட்டானான்னு (தனிய) காத்திருந்தது ஒரு காலம்.( நம்ம எழுத்தை அறிமுகம் செய்யவேணாவா பாஸ்) .அப்பாறம் 1989ல ஜோதிட ஆராய்ச்சிக்கு எலி,முயல் கணக்கா உபயோகிக்க பார்ட்டிய தேடி காத்திருந்தது ஒரு காலம்.\nஒரு கட்டத்துல வாழ்க்கையோட யதார்த்தம் – சமூகம் -நட்பு -உறவுகளோட நிஜ சொரூபம்லாம் தெரிஞ்ச பிறவு – அது தெரியாம அல்லாடற சனத்துக்கு சாக்ரடீஸ் கணக்கா ஞானம் புகட்ட முயன்றது ஒரு காலம்.\nநல்ல வேளை வறுமை என்னை தனிமைப்படுத்தி இனிமைப்படுத்தியது. கூட்டத்துல காணாம போயிராம காப்பாத்திருச்சு. வெறும்பயலாகிராம பெரும்புயலாக்கியது என் வறுமை தான். வறுமைய போக்க துணிஞ்சது கூட நமக்காக இல்லிங்கண்ணா..சனங்க மேல கருணை காரணமாத்தான். இவிக என்னை ஏத்துக்கனும்னா நான் இவிக இவிக ரேஞ்சுக்கு என்னை ஏத்துக்கற ரேஞ்சுல இருக்கனும்.\nஎன்னைவிட பல கோடி மடங்கு “சரக்கு” உள்ள பார்ட்டி குப்பை தொட்டி பக்கத்துல துண்டு பீடி பொறுக்கி அடிச்சிக்கிட்டுப்பான். ஆனால் சனம் அவனை சீண்டாது. சனம் நம்மை அணுகின மாத்திரத்துல நாம புலினு நினைச்சுரக்கூடாது. அவனை இவிக அணுகாத மாத்திரத்துல அவன் செத்த எலினு தூக்கிப்போட்டுர கூடாது.\nமனித வாழ்க்கையில எல்லாமே ஆக்சிடென்டல் தேன். எவனுக்கும் -எவளுக்கும் – எதுக்கும் கியாரண்டி கிடையாது. மியூசிக்கல் சேர்ல சேர் கிடைச்ச மாதிரி தேன்.மியூசிக் ஸ்டார்ட் ஆனா மறுபடி ஓடனும். சேர் கிடைக்கும்ங்கற கியாரண்டி கிடையாது.\nஅரிது அரிது மானிடராதல் அரிதுன்னு ஒரு கிழவி பினாத்தி வச்சிருக்கு. தாளி இந்த இயற்கையிலயே இயற்கையோட தொடர்பை முற்றிலும் இழந்த அனாதைபயல் ஆருன்னா மன்சன் தேன். மன்சங்களோட டீலிங் இருக்கிற வரை மகேசனோட லேண்ட் நெம்பர் கூட கிடைக்காது.\nஇவிக விரட்டனும். பராசக்தியில கல்யாணி கணக்கா நாம ஓடனும். அப்பத்தேன் சத்தியம் எதுனு குன்சாவாச்சும் புரியும். சனம் என் ஏழ்மை கண்டு என்னை விரட்ட – நான் இவிக மடமை கண்டு பொய்மை கண்டு இவிகளை விரட்ட..\nநம்ம வாழ்க்கைங்கற நாடக மேடையே காலியாயிருச்சு. நம்ம தனிமைக்கு ஏழ்மையே வேலியாயிருச்சு. நமக்குள்ள இருந்த உலகம் காலியாயிருச்சு. TO LET போர்டு மாட்டிக்கிட்டு தேன் பீஜத்தை ஜெபிக்க ஆரம்பிச்சோம்.\nஇருக்கிறது ஒரு கக்கூஸு.அதுக்குள்ள எவனோ உட்கார்ந்திருக்கான்னு வைங்க. நம்ம நிலைமை என்ன\n அப்படித்தேன் தெய்வம் நமக்குள்ள இருக்கிற உலகத்தை பார்த்து தயங்கி தயங்கி அடுத்த கக்கூஸை தேடிப்போயிருது.\nநாம மா���ா பீஜ தியானத்துல இருந்தப்ப பாம்பு வந்தது நிஜம். சனம் அலறியடிச்சு ஓடினது நிஜம். (கோ டெனன்ட்ஸ் தேன்.) அவிக என்ன நினைச்சிருப்பாய்ங்கங்கறது நமக்கு சம்பந்தமில்லாத மேட்டர். நம்ம கான்செப்ட் என்ன வீரமணி பாடல்கள்ள ஒரு வரி வரும்.\nஇதை . சத்தியமாய் நீ நம்பு”\nஇதான் நம்ம கான்செப்ட். அப்பாறம் முக்கியமான மேட்டர் சொல்ல மறந்துட்டன். மேற்படி மந்திரத்தை சொல்றதுக்கு மிந்தி சொல்லியாகனும்னு ஒரு பத்திய அந்த நண்பர் தந்திருந்தார். அதை சொல்லி முடிச்சு ஒரு அரைமணி கழிந்த பிறகுதான் பாடில ரெஸ்பான்ஸ் ஆரம்பமாகும். இது ஒரு கட்டம். அதை இங்கே தந்திருக்கேன் பாருங்க. மேட்டர் கடைசி வார்த்தையிலதான் இருக்கு.\nஹ்ரீங்கார பீஜாக்ஷரி ஹ்ரீம் மயீ தேவி அபய வரத ஹஸ்தினி பாசாங்குச தாரிணி\nஸ்ரீ சக்ரவாசினி, பால பீட அதிரோஹிணி\nமாதா மாத்ருமயீ,அம்ருதமயீ, ஆனந்த மயீ அனந்த மயீ\nமாதா காலகரணி தேஹீ தக்ஷணம் அஷ்ட ஐஸ்வர்யம்\nமாதா தேஹீ தக்ஷணம் த்ரிகால க்னானம்\nமாதா தேஹீ தக்ஷணம் யத்ன கார்ய சித்தி\nமாதா தேஹீ தேஹீ வர ப்ரசாதம் தேஹி\n//தேஹீ தேஹீ வர ப்ரசாதம் தேஹி// இது நாமளா பார்த்து எடிட் பண்ணிக்கிட்ட வார்த்தை. அவிக சொன்ன பத்தியில பிக்ஷாந்தேஹினு வருது. ஆத்தா இந்த ஒரு வரியை மட்டும் கேட்ச் பண்ணிக்கிட்டு பிச்சை கணக்காவே செட்டில்மென்ட் பண்ணிக்கிட்டிருந்தாளா ஒரு நா ஸ்பார்க் ஆச்சு.\nதாளி..நான் பண்றது தவம். நீ தர்ரது வரம். இதுல பிச்சையென்ன பிச்சைன்னு கடுப்பாகி வார்த்தைய மாத்திட்டேன். அதுக்கப்பாறம் தேன் எல்லாமே ஒரு ரூட்டுக்கு வந்தது.\nபாடி ரெஸ்பாண்ட் ஆக ஆரம்பிக்கும்னு திருப்பதியா சொல்லியிருக்கேன்.அடுத்த பதிவுல இதை விலாவாரியா பார்ப்போம்.\nApril 14, 2011 Chittoor.S.murugeshan ஆன்மீகம், ஜாதகம்\tஅவள், இறைவன், ஜோதிடம், யார் கடவுள்\nஹ்ரீம் என்ற பீஜத்துக்குரியவளான புவனேசியின் அந்தப்புறம் வரை முன் அனுமதி இன்றி சென்று வரும் சுகரின் (கிளி உருவம் படைத்த ரிஷி) மறு உருவான கிளி நம்ம ஊட்டுக்குள்ள வந்து பூஜை ஸ்டாண்ட்ல கேம்ப் அடிச்சுருச்சுனு சொல்லி நிறுத்தியிருந்தேன். அது ஏன் வந்தது சிறகு சரிவர முளைக்காத ,பறக்க பழகாத குஞ்சா சிறகு சரிவர முளைக்காத ,பறக்க பழகாத குஞ்சா தான் போக வேண்டிய தி சைய கூகுல் மேப்ஸ்ல வெரிஃபை பண்ணிக்க முடியாத சந்தர்ப்பத்துல லேண்ட் ஆச்சான்னெல்லாம் நமக்கு தெரியாதுண்ணே. கி���ி வந்தது நெஜம். ஏதோ ஒரு வாரம் போல நம்ம உபசாரத்தையெல்லாம் ஏற்று கன்டின்யூ பண்ணது நெஜம்.\nமன்சனை தவிர மத்த எல்லா ஜீவராசிக்கும் இயற்கையோட நல்ல ஒத்திசைவு இருக்கு. ஆராச்சும் நல்ல காரியம் செய்ய ஆரம்பிச்சா ஒரு விதமா கெட்ட காரியத்தை ஆரம்பிச்சா இன்னொரு விதமா ரெஸ்பாண்ட் ஆகுதுங்க. உ.ம் கவுளி சொல்றது, ஆந்தை அலறுவது . அதுகளுக்கு தெரிஞ்சது மன்சாளுக்கு தெரியாம போக காரணம் இன்னாடான்னா ஈகோ.\nநம்ம சாதனை தொடருது. சாதனைன்னா என்ன சாதனை மேற்படி மந்திரத்தை ஜெபிக்கிறதுதேன். என்னென்னமோ குருட்டு கணக்கெல்லாம் போட்டு (அறிவுப்பூர்வமா செயல்படறதுங்கற நினைப்புல) வித விதமான ஆசனங்கள்ள உட்கார்ந்து ஜெபிக்கிறது. பத்மாசனத்துல உட்கார்ந்து கூப்பின கைய அனாஹத சக்கரத்தண்டை வைச்சு, பின்னாடி விசுத்தி, அடுத்து ஆக்னா அடுத்து சஹஸ்ராரத்துல ஒட்டி வச்சு ஜெபிக்கிறதுண்டு.\nஇதுக்கெல்லாம் காரணம் தெரியாது. முந்தா நாள் மின் நூலா கிடைச்ச க்ரியா யோகத்துல சிபாரிசு செய்யப்படும் சூரிய நமஸ்காரத்துல இந்த ஸ்டெப்ஸ் எல்லாம் வருதுங்கண்ணா.ஆனா அன்றைய தேதிக்கு நமக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது.\nபத்மாசனத்துல உட்கார்ந்து ஜெபிக்கிறச்ச முதுகெலும்பு அப்படியே முறுக்கு கம்பி கணக்கா ஆயிட்டாப்ல வலிக்கும் – அப்ப அப்படியே தரையில சாஞ்சு (கால்கள் மட்டும் பத்மாசனத்துலயே ) மந்திர ஜெபத்தை கன்டினியூ பண்றதுண்டு. ( இந்த ஸ்டெப்பையும் மேற்படி மின் நூல்ல படிச்சேன்) கழுத்துவரை தனிமை கிடைக்கும்போது கழுத்துவரை தண்ணியில உட்கார்ந்தும் ஜெபிக்கிறது உண்டு.\nஎனக்கு ரெம்ப பிடிச்சது சவாசனம்.( டெட் பாடி கணக்கா மல்லாந்து படுத்துர்ரது) இந்த போஸ்சர்ல நடு நெற்றியில் ஆட்டோ மெட்டிக்கா ஒரு அழுத்தம் ஏற்படும். அங்கன நினைவை நிறுத்தறது ஈஸி. இப்படித்தேன் கண்டமேனிக்கு விடியல் 3 வரையோ நாலு வரையோ மிட் நைட் மசாலா கணக்கா புகுந்து விளையாடிட்டு படுக்கறேன். உறக்கம் (களைச்சுப்போன பாடிக்கு) விழிப்பு ( நினைவுக்கு) கலந்த நிலை.\nதிடீர்னு வலது காதுல “விஜயவாடா நித்யானந்தம்”னு ஒரு பெண்குரல் கேட்டுது.ரா முழுக்க தூங்காததால தூக்கம் கேட்டு உள்ளுக்கு இழுக்கிற கண்களை பலவந்தமா திறந்து சுத்தும்முத்தும் பார்த்துட்டு மறுபடி ஜெபத்தை தொடர்ரேன். மறுபடி உறக்கம் (களைச்சுப்போன பாடிக்கு) விழிப்பு ( ந���னைவுக்கு) கலந்த நிலை.மறுபடி இடது காதுல “விஜயவாடா நித்யானந்தம்”னு ஒரு பெண்குரல்.\nஅதுக்கு மேல பேட்டரி லோ ஆகி ஆஃப் ஆயிருச்சு. பெரியார் உரையெல்லாம் ஞா படுத்திக்கிட்டு தாளி இதேதோ ஆடிட்டரி ஹெலூசினேஷனுங்கற வியாதி பேசாம தூங்கிருவம்னு தூங்கிட்டன். மறு நாள் மேற்படி மந்திர பேட்சோட பேட்டைக்கு போனேன். அந்த பேட்ச் மெம்பர் ஒருத்தரு (அதுவரை நமக்கு அறிமுகமில்லே) அவர் விஜயவாடா போய் துர்கையை தரிசிச்சுட்டு கழுத்துல டாலர் துலங்க வந்திருந்தார்.\nஅப்பத்தேன் ஒரு முடிச்சு அவிழ்ந்தது. இந்த பேட்ச் டோட்டலா வேற ஒரு பார்ட்டியோட க்ரூப்புன்னு தெரிய வந்தது. .இடையில அந்த பார்ட்டி வேற ஒரு ரூட்ல போயிருச்சு . ( அதாவது சாதனைக்கெல்லாம் டாட்டா சொல்லிட்டு குருவேடம் தரிக்க ஆரம்பிச்சுருச்சு) – இந்த பேட்ச் கழண்டுக்கிச்சு.\nஇந்த பேட்ச் கழண்டுக்கிட்டது ஆருக்கிட்டேருந்துன்னு பார்த்தா அந்த ஆசாமியோட ஜாதகத்தை நாம 1990 வாக்குலயே பார்த்திருக்கம்.ஜாதகத்தை கையில கொடுத்து எனக்கு முக்தி கிடைக்குமான்னு கேட்ட மொதல் க்ளையண்டு அந்தாளுதேன்.\nஅப்பமே ” நைனா .. உனக்கு இன்னம் கில்மா மேல கவர்ச்சி குறையல, குறையாது ,பேசாம கண்ணாலம் கட்டிக்க தங்க விக்கிரகம் மாதிரி ஒரு பெண் குழந்தை பிறக்கும். அதுக்கப்பால முக்திக்கு ட்ரை பண்ணா கிடைக்கும்”னு சொன்னேன்.\nஆனா அந்தாளு கேட்டுக்கலை. தன்னோட கோக்கு மாக்கான சாதனைகள் மூலம் கிடைச்ச காலணா அரையணா ஷக்திய கூட விரயம் பண்ணி லோ பேட்டரி ஆகி இன்னம் ஒரு வாரத்துல டிக்கெட் வாங்கிரப்போறாருங்கற சமயத்துல நம்மை வேடிக்கை பார்க்க வந்து போற ஒரு சோடாபுட்டி கிராக்கி நாம அந்த காலத்துல சொல்லிட்டிருந்த செவ்வாய்க்குரிய நவீன பரிகாரத்தை மேற்படி ஆசாமிக்கு ஊத அந்தாளு அப்படியே அப்ளை பண்ண கூத்தெல்லாம் நடந்தது.\nஇதற்கிடையில அந்தாளோட தம்பி நமக்கு டச் ஆனான். ( விஜய்காந்த் டைப் ஜாதகம்) ” உங்க அண்ணன் சாக பிழைக்க கிடக்கானாமே ஒரு தாட்டி கூட்டிட்டு போ “ன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேன். இன்னைக்கு நாளைக்குன்னு வாயிதா போட்டுக்கிட்டே போக ஒரு நா அந்தாளு செத்தே போயிட்டான்.\nஅன்னைக்கு ராத்திரி மனசு ரெம்ப சங்கடமா இருந்தது. செத்தவனுக்கு இன்னா வயசுங்கறிங்க 30+ தட்ஸால். அடங்கொய்யால என்னடா இது லைஃபு. அப்படி என்னதான் சாதனை செய்துட்டு இருந்தே 30+ த��்ஸால். அடங்கொய்யால என்னடா இது லைஃபு. அப்படி என்னதான் சாதனை செய்துட்டு இருந்தே என்னத்தை தான் தேடினே அல்பாயுசுல பூட்டியே நைனா.. உனக்கு என் மேல நம்பிக்கையிருந்தா அந்த ரூட் மேப்பை எனக்கு கொடு. உன் சார்பா உன் பிரதி நிதியா அதை நான் கன்டின்யூ பண்றேன். தாளி உன் ஆத்மாவுக்கும் சாந்தி கிடைக்கும்னு கண்டமேனிக்கு மனசுக்குள்ள புலம்பிக்கிட்டே இருந்தேன். அந்தாளு செய்துட்டிருந்தது துர்கைக்கு சம்பந்தப்பட்ட சாதனைன்னு அப்பால தெரிஞ்சிக்கிட்டேன்.\nஅன்னைக்கிருந்த ப்ரெட் ஹன்டிங் லைஃப்ல உணர்வுகள் கூர்மையா இருந்ததே தவிர கன்டின்யுட்டிங்கறது துர்லபம்.ஸ்தூல பிரச்சினைகள் சுனாமி மாதிரி ஒரு ரவுண்டு வந்துபோனா மேற்படி உணர்வு வழி முடிவுகள் ,சபதங்கள்,ஆஃபர்ஸ் எல்லாம் சுத்தமாயிரும்.\nசரி எப்படியோ குருவை காட்டும் ஒன்பதாமிடத்து சனி ( பிரேதாத்மா) தன் வேலையை செய்துட்டாரு. செத்துப்போனவன் போட்ட ரூட்டுல சொம்மா அப்படி தள்ளி விட்டுட்டாரு போலன்னு அனலைஸ் பண்ணிக்கிட்டேன்.\nஒரு தாட்டி தியானம் பண்ணிக்கிட்டிருந்தப்ப ஏழு அடி பாம்பு வந்துருச்சுங்கண்ணா( சொம்மா ஒரு பில்டப்புக்காக ..அதென்னவோ மெனோஃபஸை எட்டின ஆன்டியோட கூந்தல் சைஸுக்குத்தேன் இருந்ததா நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்)\n( அடுத்த பதிவில் தொடரும்)\nApril 13, 2011 Chittoor.S.murugeshan ஆன்மீகம், ஜாதகம்\tஅனுமான், அவள், இறைவன், சுகர், புதிய பார்வை, புவனேஸ்வரி, யார் கடவுள்\nஅவன் என்றாலும், அவள் என்றாலும் ,அது என்றாலும் மூன்று வார்த்தையும் ஒரே கேரக்டரைத்தான் குறிக்குது. ஒவ்வொரு ரஜினி ரசிகனோட பாடி லேங்குவேஜ், பார்வை, பிஹேவியர்ல ஒரு சதவீதமாவது ரஜினியோட ஜாடை தெரியறாப்ல நம்ம எல்லாருக்குள்ளயும் அந்த கேரக்டர் கொஞ்சம் போல தெரியுது.\nநான் மொதல்ல அவள்னு தான் இந்த தொடர்பதிவுக்கு டைட்டில் வச்சேன். அது என் ஆண்மனத்தோட எஃபெக்ட். எல்லாமே ஒன்னுதானு புரிஞ்சாலும் அவள்னு சொல்றதுலதான் ஒரு குஜிலி. கடந்த பதிவுல எங்கன விட்டேன்\nஆங்.. மந்திரம் -உச்சாடனம். ஓஷோ சொல்வாரு.. ஒரு மனிதன் ஞானம் எய்தினால் அவனோட வாழ்க்கையில எடிட்டர் டேபிள்ள துண்டு பிலிம் மாதிரி தொடர்பற்று கிடந்த எல்லா மேட்டரும் எடிட்டட் ஃபிலிம் மாதிரி ஆயிருமாம். நம்ம லைஃப்லயும் அப்படித்தான் ஆச்சு. மந்திரத்தை ஜெபிக்க ஜெபிக்க அம்மன் பிசினஸ்ல சின்னவயச��லருந்து என்னெல்லாம் கேள்விப்பட்டிருப்பமோ மொத்தம் ஞா வந்துர ஆரம்பிச்சிருச்சு. ஞாபகம் வந்ததையெல்லாம் அப்ளை பண்ற வாய்ப்பும் ஏற்பட ஆரம்பிச்சது.\nஅப்போ நாம குடியிருந்த வீடு தெற்கு பார்த்த வீடு. வடக்கே ஆறு. (ஆக்யுரேட்டா சொன்னா ட்ரெய்னேஜ்) வீட்டுலருந்து வெளிய வந்து நின்னா லாங் ஷாட்ல சூலம் தெரியும். நம்ம போர்ஷனுக்குள்ள ஒரு தண்ணி தொட்டி. ஏரியா டவுனை விட்டு கொஞ்சம் தள்ளி இருந்ததால வழியில பச்சை தெரியும். சாலையின் ஒரு பக்கத்திலயாவது மரம் தெரியும்.\nபழைய மேட்டர் எல்லாம் ஞா வந்ததுனு சொன்னேனே ..அதை எல்லாம் அப்ளை பண்ண ஆரம்பிச்சென். மொதல் ஆட் ஆன். மஞ்ச தண்ணி . ஒரு மாசம் ஏதும் பிரச்சினை இல்லை. அப்பாறம் ஆரம்பிச்சது ஆத்தாளோட லீலைகள். ம.த வைக்க தாமதமானாலோ அ வைக்க மறந்துட்டாலோ பயங்கர பல்பு வாங்க வேண்டி வந்துரும்.\nஇன்னைக்கு ஒரு ஆயிரம் ரூபா தேறிரும்னு புறப்பட்டா கடைசி பீடி கூட செலவழிஞ்சு வீடு திரும்பவேண்டி வந்துரும்.பயங்கர கோவம் வரும். ரத்த காயம் ஏற்படும். நெருக்கத்துல கத்திக்குத்தெல்லாம் பார்க்க வேண்டி வந்துரும்.\nஎப்படியோ ஒரு நாள் பொறி தட்டி நாம வெளிய வரணும்னா நெத்தியில சந்தனபொட்டு கியாரண்டி இருக்கனும். அதனால ஆத்தாளுக்கு வைக்கிற (புது) மஞ்ச தண்ணிய விட்டுத்தான் சந்தனம் குழைக்கிறதுன்னு ஒரு புது விதியை ஏற்படுத்திக்கிட்டேன். ( வீட்டம்மா ரெம்ப சுறுசுறுப்புங்கோ)\nஅப்பாறம் கோவம்,ரத்தக்களறி எல்லாம் அவாய்ட் ஆயிருச்சு. கொஞ்ச நாள் கழிச்சு வீட்டு சமையல்ல பயங்கர காரம். நம்ம சாதி மொதலியார் சாதியா இருந்தாலும் உணவுப்பழக்கம்லாம் அய்யர் வீடு மாதிரி தான் இருக்கும் (மனைவி மகள் தவிர) . மேலும் பொஞ்சாதி மேலுக்காச்சும் நமக்கு பயந்து நடக்கிற சாதி. ஒரு நாள் திட்டு.மறு நாள் பயங்கர அர்ச்சனை. ஒரு நா தட்டு வீச்சு எல்லாம் நடந்தும் காரத்துல மட்டும் குறைவில்லை.\nநம்முதுதான் கடக லக்னமாச்சே சந்திரன் நல்லாருந்தா நாள்ள படக்குனு ஸ்பார்க் ஆச்சு. ஆத்தாளுக்கு வச்ச மஞ்ச தண்ணிய ஒரு துளி வாய்ல விட்டு பார்த்தேன். தாளி காரம் மண்டைக்கேறுது.அடடா இதானா மேட்டருன்னு மஞ்சள் தூளை பொட்டலமா வாங்காம சாஷேல வாங்க ஆரம்பிச்சோம். ( மொளகா அரைச்ச மெஷின்ல அப்படியே மஞ்சளை போட்டு அரைச்சிருக்கானுவ)\nமந்திர உச்சாடனம் மட்டும் நிக்கலை. அதுபாட்டுக்கு ஒரு ட���ராக்ல ஓடிக்கிட்டே இருக்கு. கூடவே தினசரி வேப்பிலைய கிள்ளி பையில வச்சுக்கறது, வெள்ளிக்கிழமையான ரெண்டு எலுமிச்சம்பழம் வாங்கி பையில போட்டு வச்சிக்கிறது. இப்படி சாங்கியங்களோட நெம்பர் ஏறிட்டே போகுது.\nஇந்த பதிவுல மந்திரம் மந்திரம்னு திருப்பதி கணக்கா சொல்லிட்டிருக்கேன். பேட்டைக்கு புதுசா வந்தவுக திணறுவிங்க. அந்த மந்திரம் வருமாறு: ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் வஷக் வஷக் வஷக். இதுல ஹ்ரீம்ங்கறது புவனேஸ்வரி பீஜம். இவிகளை மதர் ஆஃப் காட்ஸ்னு சொல்றாய்ங்க.\nவயசு 16. வாலைச்சிறுமி போன்ற தோற்றம். ரெசிடன்ஸ் : மணி த்வீபம் (தீவு) – பாலபீடத்துல -ஸ்ரீசக்கரத்து மையத்துல இருப்பாய்ங்கனு கேள்வி.\nதேவிபாகவதம்னு ஒரு தலையணை சைஸ் புஸ்தவம். அதுல இன்னம் கவைக்குதவாத நிறைய மேட்டர்லாம் கொடுத்திருந்தாய்ங்க. நாம தான் அன்னப்பறவையோட கசின் ப்ரதராச்சே. நமக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கிட்டம்.\nஅதுல ஒரு பாய்ண்ட் ரெம்ப பிடிச்சிருந்தது. அதாவது மேற்படி புவனேசிய தவிர மத்த தேவர்கள், மூவர்கள் ஆரும் நிரந்தரமில்லை. ஒவ்வொரு யுகம் முடியும்போதும் புவனேசி அல்லாரையும் ஒழிச்சு கட்டிட்டு புதுசா படைப்பாய்ங்க. அம்மாவோட அந்தப்புரத்துக்கு போகனும்னா சிவனாரே தகவல் சொல்லி அனுமதி கிடைச்சாத்தான் போகமுடியும்னா பார்த்துக்கங்க.\nஆனா முன் அனுமதி இல்லாம நினைச்ச நேரத்துல அம்மாக்கிட்டே போய் பேசிட்டி வர்ர அதிகாரம் ரெண்டே பேருக்குத்தேன் உண்டு. அதுல ஒருத்தரு சுகர் ( கிளி மூக்கோட ஒரு ரிஷி – நாடி ஜோசிய விளம்பரங்கள்ள பார்த்திருப்பிங்க) இன்னொருத்தரு…டட்டடாய்ங்க்.. வேற யாரு நம்ம பாஸ்தான்.ஆஞ்சனேயரு.\nமத்தபடி பெருசா பீத்திக்கிற துர்கை,சண்டி,பார்வதினு உள்ள அம்மனுக்கெல்லாம் என்ன ரோல்னு கேளுங்க. அவிகல்லாம் புவனேசியோட தோழிகளாம். அப்பாறம் உங்க ஊரு ஆத்தா,எங்க ஊரு ஆத்தால்லாம் வேணா சொன்னா அடிக்க வருவிக. புஸ்தவத்துல உள்ளதை சொன்னேன்.அம்புட்டுதேன்.\nமேலும் சில மாசம் கழிஞ்ச பிற்பாடு வீட்லருந்து போறச்ச, திரும்பி வரச்ச மரத்துல உள்ள கிளிகள் ( நெஜமாலுமே இருந்துச்சுப்பா -இப்ப இருக்கோ இல்லியோ -காக்காயையே காணோம் -கிளிங்க எங்க இருக்கப்போவ்து) வரான் பாரு வரான் பாரு – போறான் பாரு போறான் பாருன்னு ஒன்னுக்கொண்ணு கம்யூனிக்கேட் பண்ணிக்கறாப்ல கத்த ஆரம்பிச்சுரும்.\nநாமதான் பெரியார் சிஷ்யனாச்சே.அப்படியே ஓரங்கட்டிக்கிட்டு வேற ஆருனா போறச்ச கூட கத்துதான்னு நிதானிச்சு பார்ப்பேன்..பே பே..\nஅப்படியே சிலிர்த்துப்போயிரும். அடடா.. ஆத்தாளோட அந்தப்புறத்துக்குள்ள முன் அனுமதியில்லாத நுழையற சுக மகரிஷியோட மறு உருவங்கள் ரெஸ்பாண்ட் ஆறதுன்னு தமாசான்னுட்டு பொங்கிப்போயிருவன். ஈது இப்படியிருக்க ஒரு நா ஒரு கிளி நம்ம பூஜை ஸ்டாண்டுலயே வந்து கேம்ப் அடிச்சுருச்சுங்கோ.. அந்த கூத்தை அடுத்த பதிவுல சொல்றேன்..\nமந்திரோபதேசம் நடந்தது 2000, டிசம்பர் 23 ஆம் தேதி. 20/Sep/2000 => முதல் 20/Mar/2002 வரை சந்திர தசையில ராகு புக்தி நடக்குது. சூரியன் சிவனை, சந்திரன் அவர் மனைவியை குறிக்கும் கிரகங்கள். ரெண்டு பேரும் பரிவர்த்தனம். சந்திரன் லக்னாதிபதியாகி வாக்கில். ராகு பத்தில் அவருக்கு சமசப்தகத்தில் கேது 4 ல் (பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாயோடு சேர்ந்து )\n4ங்கறது வித்யா ஸ்தானம். கேதுங்கறவர் ஞான காரகன். தியானம்,யோகம் மந்திரம் இத்யாதிக்கு காரகர்.ராகுன்னாலும் துர்கை தான். எது எப்படியோ .. 1986 ல ராம நாமத்துல துவங்கின சாதனை 2000 டிசம்பர் 23 ஆம் தேதி ஒரு யு டர்ன் எடுத்து ட்ராக்ல கொண்டு போய் சேர்த்துருச்சு.\nராமா- வுக்கும் ஆத்தாளுக்கும் என்ன தொடர்பு தெரியுமா\nஹரா என்றால் சிவன். உமா என்றால் ஆத்தா. ஹராவிலான கடைசி எழுத்தையும் ( ரா) உமாவிலான கடைசி எழுத்தையும் ( மா) கொண்டு உருவானதே ராமா எனும் நாமம் ( இதை நாம சொல்லலிங்கண்ணா ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்றாரு.\nஇன்னொரு விதி என்ன சொல்லுதுன்னா ஒருத்தன் முக்தி பெற (முழு மூச்சா ட்ரை பண்ணால்) 3 பிறவிகள் தேவையாம். ஒரு பிறவி முழுக்க ராம நாமம் சொன்னால் அடுத்த பிறவில பஞ்சாட்சரியை (ஓம் நமசிவாய) ஜெபிக்கிற தகுதி ஏற்படுமாம். ரெண்டாவது பிறவி முழுக்க பஞ்சாட்சரி ஜெபிச்சாத்தேன் சாக்தேயம் சாத்தியப்படுமாம்.\nமூன்று பிறவிகள் தேவைப்படும் ஒரு ப்ராசைசை ஒரே பிறவில கம்ப்ளீட் பண்ண () வச்சிருக்கான்னா ஆத்தா எம்மாம் பெரிய ஏமாந்த சோனகிரியா இருக்கனும்) வச்சிருக்கான்னா ஆத்தா எம்மாம் பெரிய ஏமாந்த சோனகிரியா இருக்கனும் கொஞ்சம் போல சின்சியாரிட்டி,கொஞ்சம் நம்பிக்கை, கொஞ்சம் பிடிவாதம், கொஞ்சம் சென்சிட்டிவிடி, கொஞ்சமே கொஞ்சம் நன்றி உணர்விருந்தா போதும் இந்த ரூட்டு சூப்பர் ஹிட்டு..\nApril 12, 2011 Chittoor.S.murugeshan ஆன்மீகம், ஜாதகம்\tஅம��மன், அவள், இறைவன், சக்தி, யார் கடவுள்\nஅண்ணே வணக்கம்ணே,(அப்பாடா சலாம் போட்டாச்சு – என்ன டவுசரு கரீட்டா)\nஅவள்ங்கற தலைப்புல ஒரு தொடரை ஆரம்பிச்சது ஞா இருக்கலாம். அவள்னா ஆருன்னு கேட்கறிங்கன்னா நீங்க பேட்டைக்கு புதுசுனு அர்த்தம். நீங்க கீழே உள்ள முதல் ரெண்டு அத்யாயங்களை ஒரு ஓட்டு ஒட்டிட்டு வந்துர்ரது பெஸ்ட்..\nஎன்ன படிச்சாச்சா.. அடங்கோ இது என்னமோ ஏ.பி.நாகராஜன் ஆதிபராசக்தி சினிமால கிளைக்கதை மாதிரி இருக்கேன்னு சப்புனு போயிருச்சா இதை படிக்கிறதால என்ன லாபம்னு தோணுதா\nஅவளை சக்திங்கறது வழக்கு.” சக்தி இருந்தா செய்.. இல்லாட்டி சிவனேன்னு கிட” னுட்டு கேள்விப்பட்டிருப்பிங்க. நீங்க வாழ்க்கையில எதையாவது சாதிக்கனும்னு நினைக்கிற சாதியா இருந்தா சக்தி ஸ்வரூபிணியான அவளை பத்தி தெரிஞ்சுக்கிட்டே ஆகனும். அவளை நினைச்சே ஆகனும். அவளை தெரிஞ்சிக்க தெரிஞ்சிக்க புரிஞ்சிக்க புரிஞ்சிக்க யத் பாவம் தத் பவதிங்கற மாதிரி உங்களுக்குள்ள சக்தி ஊற்றெடுக்கும்.\nஅந்த சக்தி வெறுமனே செலவாயி எக்ஸாஸ்ட் ஆயிர்ர சக்தியில்லே. உலகத்தையே உங்க பக்கம் ஈர்த்துவிடக்கூடிய ஆகர்ஷண சக்தி.\nஉலகத்துல உள்ள சக்தியையெல்லாம் ஆராச்சும் அ எதுவாச்சும் ஸ்விட்ச் ஆன் பண்ணா தான் இயங்கும். ஆனால் தன்னை தானே ஸ்விட்ச் ஆன் பண்ணிக்கிட்டு இயங்கற சக்தி அவள் ஒருத்திக்குத்தான் உண்டு.\nஅவள் எனக்குள் கருக்கொண்டு – உருக்கொண்டு பிறந்து – தளிர் நடை இட்டு – வளர்ந்து பெரியவளாகி – இன்று வேலை கொடு வேலை கொடுன்னு என்னை பிச்சு பிடுங்கறா. பெரிய வேலையா கொடுத்து வச்சிருக்கன். அது எந்தளவு மெட்டீரியலைஸ் ஆகுதுன்னு போக போகத்தான் தெரியும்.\nஅவள் எப்படி தன்னைஎனக்கு அறிமுகப்படுத்தினா(ள்), எப்படி கருக்கொண்டா(ள்)ங்கற மேட்டரையெல்லாம் ஒளிவு மறைவில்லாம இந்த தொடர்ல வெளிப்படுத்த இருக்கேன். ஆருக்கெல்லாம் அவள் கடன் பட்டிருக்காளோ அவிகளுக்கெல்லாம் இந்த தொடர் தரிசனமளிக்கும். கரிசனமா ஒரு ரூட் மேப்பை கொடுக்கும். இந்த பதிவுல நான் ஒன்னும் சம்பவங்களை,அற்புதங்களை பட்டியலிடப்போறதா இல்லை. வேணம்னா இது ஒரு வித ஸ்ருதி கூட்டல்னு வச்சுக்கங்க.\nஅவள் அவள்னு பினாத்தறே. அவள் எங்கன இருக்கானு இரண்யன் மாதிரி ஆராச்சும் கேட்கலாம்.\nஅவளை சந்திரமண்டல வாசினிங்கறாய்ங்க. த பார்ரா அப்ப நீல் ஆம்ஸ்ட்ராங் ச���்திரனுக்கு போனச்ச அவளை மீட் பண்ணியிருக்கனுமேனு நக்கலடிப்பாய்ங்க. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு. ஆகாயத்துல உள்ள சூரிய சந்திரர்கள் நம்ம பாடிலயும் இருக்காய்ங்க. ஆணோட உடல்ல வலது பக்கத்தை சூரியன். இடதுபாகத்துல சந்திரன் ரூல் பண்றதா ஒரு விதி இருக்கு.\nசிவசக்தி, சிவசங்கரினு அர்த்தனாரிங்கறாய்ங்களே அதெல்லாம் ஆரோ ஒரு சிவனை குறிக்கிறது மட்டுமில்லை. இந்த சீவர்களையும் குறிக்குது.\nநம்முது மேல் சேவனிஸ்ட் சொசைட்டிங்கறதால / சிவனை ஆணா உருவகிச்சதால ஆத்தாள லெஃப்ட்ல ஃபிட் பண்ணிட்டாய்ங்க.இதுவே பெண்ணோட உடல்ல இடது சிவனாவும் ,வலது சக்தியாவும் இருக்கும்ல. அதை ஏன் எக்சிபிட் பண்றதில்லைனா அதான் மேல்சேவனிசம்.\nசீன பராம்பரியத்துல யிங் -யாங்னு சொல்றாய்ங்க. எலக்ட்ரானிக்ஸ்ல பாசிட்டிவ் நெகட்டிவ்\nங்கறாய்ங்க.மொத்தத்துல ரெண்டு ஃபேக்டர்ஸ் இருக்கு.நம்முது கடகலக்னமாச்சா அதிபதி சந்திரங்கறதால லெஃப்ட் ரெம்ப எஃபெக்டிவா வேலை செய்துருச்சு போல.\nஒவ்வொரு ஆணிலும்,ஒவ்வொரு பெண்ணிலும் சிவசக்திகள் இருக்காய்ங்க. ஒவ்வொரு ஆணும் சிவன் தான். என்ன இடகலை பிங்கலையில நடக்கிற ஸ்வாசம் சூக்ஷ்ம்ணாவுக்கு பைபாஸ் ஆகனும். குண்டலி விழிக்கனும். இரு புருவங்களுக்கிடையில உள்ள ஆக்னா சக்கரத்துல போய் முட்டிக்கிட்டு நெற்றிக்கண் திறக்கனும். திறந்தா எல்லாரும் சிவம் தான். திறக்கலேன்னா……………சந்தேகமென்ன சவம்தேன்.\nஓஷோ இந்த ஆக்னாவை பத்தி ஒரு மேட்டர் சொல்வாரு. இது ஆக்டிவேட் ஆகாத பார்ட்டி ஏதோ ஒரு மேட்டருக்கு அடிமையாவே இருப்பானாம். எத்தனாம் பெரிய பொசிஷன்ல உள்ள விவிஐபி நிலைமையெல்லாம் கூட இதுதானே.\nஆக்னா ஆக்டிவேட் ஆனா கிடைக்கிற மொதல் பரிசு சுதந்திரம். சரி இந்த பதிவு ரெம்பவே உபதேச மஞ்சரி கணக்கா போயிருச்சு மேட்டருக்கு வந்துர்ரன்.இதை ஒரு முன் கதை சுருக்கம் மாதிரி வச்சுக்கங்க பாஸு\nநாம வாணியம்பாடியில வசிச்ச சமயம் பாய் ஒருத்தர் நம்ம மேல ஜின்னை ( தேவதை) ஏவினது -அது பூட்டின அறைக்குள்ளாற வந்து தட்டி எழுப்பினது ஒரு அத்யாயத்துல ஆரம்பிச்சேன். ( அந்தரத்துல விட்டாச்சு) பாய் என்னமோ அசால்ட்டா ” நீங்க எதுக்கு பிறந்திங்களோ அதை நோக்கின பயணம் ஆரம்பிச்சுரும்”னு சொல்ட்டாரு.\nசித்தூர் திரும்பியாச்சு. வேற ஒரு க்ரூப் டச் ஆச்சு. அவிக உலகமெல்லாம் மந்திரங்கள் வியாபிச்சு இருந்தது. நான் கிண்டலா கேட்டேன்.பைசா வர ஒரு மந்திரம் சொல்லுங்கப்பு.\nசொன்னாய்ங்க.விவரம் பத்தாத டாக்டர் கண்டமேனிக்கு ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதறாப்ல அவிக சொன்ன மந்திரம் வெறுமனே பைசாவுக்கு பதிலா ஆல் இன் ஆல் அழகுராசா கணக்கா அமைஞ்சு போச்சு.பெருசா வேலை வெட்டியில்லாத காரணத்தால ஃபுல் டைமா மந்திர உச்சாடணம்,பார்ட் டைமா ஜோதிடம்னு காலம் ஓட ஆரம்பிச்சது. ( 23/12/2000). அதுக்கப்பாறம் நடந்த விட்டலாசார்யா மேட்டர்லாம் அடுத்த பதிவுகளில் தொடரும்..\nMarch 28, 2011 Chittoor.S.murugeshan ஆன்மீகம், பிறவிகள்\tஅவள், ஆய்வு, இறைவன், சக்தி, யார் கடவுள்\nஎவளுக்குள்ளயும் ஆணினம் அவளைத்தான் தேடுது. எவளுக்குள்ளும் அவள் தான் இருக்கிறாள்.\nஅவளைபத்தி சொன்னா பீலா விடறதா தோணும். லாலா போட்டு பினாத்தறதா தெரியும். மோகத்தை உண்டாக்குபவளும் அவளே மோகினி. பின் மோகத்திலிருந்து யோகத்துக்கு இழுத்து செல்பவளும் அவளே. யோகினி.\nஎல்லா எழுத்தும் அவளையே குறிக்கும். ஒன்னுக்கொண்ணு முரண்பட்ட எல்லா வார்த்தையும் அவளையே குறிக்கும். காலாயை நமஹான்னாலும் அவதான். காலாதீதாயை நமஹான்னாலும் அவள் தான்.\n“அனாமிகா”ம்பாய்ங்க ( பேரில்லாதவள்) .அப்பாறம் பார்த்தா சஹஸ்ர நாம அர்ச்சனைம்பாய்ங்க. அவளே ஒரு புதிர். தர்கத்துக்கு எதிர்.\nநம்ம ஈகோ ஒரு அல்பம். எதையெடுத்தாலும் லாஜிக் பார்க்கும். லாஜிக் பார்த்துதானே ஓட்டுப்போடறாய்ங்க. பின்ன ஏன் நம்ம ஆட்சியாளர்கள் எல்லாம் இப்படி இழவெடுக்கிறாய்ங்க.\nமுரண்பாடுகளின் மொத்த உருவம் அவள் .\nசூர்ய ப்ரகாசாயை நமஹாம்பாய்ங்க. படக்குனு சந்திரமண்டல வாசினிம்பாய்ங்க. மஹோதர்யைம்பாய்ங்க ( பெரிய வயிறு படைச்சவள் – இல்லாட்டி இத்தீனி ட்ரில்லியன் குட்டிகளை போட்டிருக்கமுடியாதே) டக்குனு நித்ய கன்னிம்பாய்ங்க. சிண்டை பிச்சுக்க வேண்டியதுதேன்.\nஅவளுக்கு ஷண்மதப்ரியேன்னு ஒரு பேருண்டு . ஷண் என்றால் 6 ன்னு அர்த்தம். ஷண்முகன் – ஆறுமுகன். அதை போல ஆறு மதங்கள் உண்டு. ஆறுமதங்களும் பரஸ்பரம் வெட்டுப்பழி,குத்துப்பழின்னு அலைஞ்சாலும் அந்த ஆறு மதங்களும் கொண்டாடற தெய்வம் அவள். அவளை முன்னிலைப்படுத்தும் மதத்துக்கு சாக்தேயம்னு பேரு.\nஅவளுடனான , 2000 டிசம்பர் 23 முதலான என் அனுபவங்களை சொல்ல உத்தேசிச்சு ஆரம்பிச்ச தொடரோட முதல் பதிவு இது. நாம எதைத்தான் முழுக்க செய்தோம். எல்லாம் அரை குறைதேன்.\nஅவள்னா யாருனு கேட்கமாட்டிங்கனு நினைக்கிறேன். அவள் பிக்காசாவோட ஓவியம் மாதிரி . பார்க்கிறவுக எண்ணத்துக்கு ஏத்தாப்ல ஒரு புது அர்த்தத்தை தந்துருவா. வெளிய வந்து நாக்கு வறள வாதாடிக்கிட்டே எக்சிபிஷன் ஹால்ல இருந்து வெளிய வந்து பஸ்ஸை தவற விடவேண்டியதுதேன்.\nஏ.பி நாகராஜன், தேவர் மாதிரி பார்ட்டிங்க எத்தீனி படம் எடுத்திருந்தாலும் 2000 டிசம்பர் 23 வரை நமக்கு சாக்தேயத்துல ஆர்வம் ஏற்படலை.\nஅவனருளாலே அவன் தாள் வணங்கி கணக்கா ஜோதிஷம் கத்துக்கிட்ட புதுசுல ( 1990) நம்ம ஜாதகத்துல சிவசக்தி யோகம் இருக்கிறதா படிச்சதுல லெட்டர் பேட்,கவர்ல யெல்லாம் சிவ சக்திகள் சைட் ஃபோஸ்ல இருக்கிற படத்தை லோகோ கணக்கா உபயோகிச்சது உண்டு. என்னோட ஆதர்ச தலைமையகத்துக்கு சிவசக்தி நகர்னு பேரை கூட கனவு கண்டதுண்டு. ஆர்ச் தாண்டினதும் ஒரு சிலை . ஒரு ஆணோட கையும், பெண்ணோட கையும் க்ளோபை தூக்கி பிடிச்சிட்டிருக்கும்.\nஇந்த நகர்ல லேபர் ரூம்ல இருந்து மின் இடுகாடு வரை இருக்கும். இது பழமை+ புதுமையின் பாசிட்டிவ் கலவை. மண் பாணையில சமைப்போம். ஆனால் காட்டை அழிச்சு இல்லை. கியாசோ,சோலார் பவரோ உபயோகிப்போம்.\nநாடு /உலக முழுக்க உள்ள உன்னத படைப்பாளிகளை இங்கன இன்வைட் பண்ணி ஒரு வருஷம் தங்க வைச்சு அவிக படைப்புகளை லாஞ்ச் பண்ணுவம்.\nபிரபலம்னு இல்லே . மசாலா இருந்தா ஒடனே அட்மிஷன். ஏதோ சிகரட் வரை அனுமதி. மத்த சமாசாரம்னா வெளிய போய் வரலாம். அவிகளுக்கு எல்லா உதவியும் நகர் செய்யும். ( பார்த்துங்கண்ணா ஒடனே சி.வியை அனுப்பிரப்போறிங்க.இதெல்லாம் ஒரு கற்பனை தேன் )\nஆனால் அதெல்லாம் ஜஸ்ட் சினிமா ஸ்லைடு மாதிரி. படம் என்னவோ 2000 டிசம்பர் 23 க்கு அப்பாறம் தான் துவங்குச்சு. அதுக்கு முந்தி சின்ன ட்ரெய்லர்.\nவாணியம்பாடில அக்பர் கவுசரோட பத்திரிக்கைல உதவி ஆசியரா குப்பை கொட்டிக்கிட்டிருந்த காலத்துல ஒரு முஸ்லீம் நண்பர் அறிமுகமானார். அவர் தனக்கு மந்திர தந்திரங்கள்ள கமாண்ட் இருக்கிறதா சொல்வாரு. ஆவிகள்,செய்வினை பத்தியெல்லாம் எங்களுக்குள்ளாற நீண்ட விவாதங்கள் நடக்கும் . ஒரு நா நான் அவரை ரெம்ப கடுப்படிச்சிட்டாப்ல இருக்கு. அவர் நீங்க ரூமுக்கு போங்க நான் ஒரு ஐட்டத்தை அனுப்பறேன். அது என்ன பண்ணுச்சுன்னு நாளைக்கு சொல்லுங்கன்னாரு.\nநான் ரூமுக்கு வந்துட்டன். மதிய நேரம் தான். அந்த ரூம் கதவுக்���ு உள் தாப்பா கிடையாது. பாட் லாக் தான். குறுக்கால ஒரு ஸ்க்ரூ ட்ரைவரை விட்டுட்டு படுத்து படிச்சிக்கிட்டிருந்தேன். திடீர்னு யாரோ தோள்ள தட்டி எழுப்பினாப்ல இருந்தது. விதி விதிர்த்து போச்சு. உள்ளுக்குள்ள டர்ராகிட்டேன்.\nஇருந்தாலும் பெரியார் எழுத்தையெல்லாம் படிச்ச பார்ட்டி .ராம பக்தன், வீராஞ்சனேயரோ சிஷ்யன் இந்த பிரமைக்கெல்லாம் பயந்துரலாமா அது இதுன்னு என்னை நானே தேத்திக்கிட்டு ராம நாமம்லாம் சொல்லிட்டு இந்த பக்கம் திரும்பி படுத்தேன். மறுபடி யாரோ தோள்ள தட்டி எழுப்பினாப்ல இருந்தது. நம்முது கல்லு குடல்ங்கறதால ஒன்னுமாகலை .இல்லைன்னா நிச்சயம் பேதியாயிருக்கும்.\nஒடனெ எந்திரிச்சு சட்டைய போட்டுக்கிட்டு பாயை தேடிப்போனேன். “இன்னா பாய் நீங்க.. நானேதோ விளையாட்டுக்கு பேசினா இப்படி டர்ராக்கிட்டிங்களே”ன்னு புலம்பினேன்.\nஅவரு யாரோ “பேயி”ங் கஸ்டை அனுப்பிட்டு ஃபோன்ல கேட்கிறாப்ல ” என்னதான் பண்ணுச்சு சொல்லுங்க”ன்னாரு. நான் மேட்டரை சொன்னேன்.\nஉ.வசப்பட்டுட்டாரா. அப்படியா தோள்ள தட்டுச்சா தோள்ல தட்டுச்சானு மறுபடி மறுபடி கேள்வி. நான், “அய்யோ விஷயத்தை ஓப்பன் பண்ணுங்க பாய்\nஅதுக்கு அவரு ” முருகேசன் நீங்க எந்த பாதையில பயணிக்க பிறந்திங்களோ அதுக்கான பாதை சித்தமாயிருச்சு. நீங்க புறப்பட வேண்டியதுதான்”னாரு.\nஅவர் சொன்னதைப்போலவே திமிர் காரணமா கவுசருக்கு டாட்டா சொல்லிட்டு ஊர் வந்தேன்.\nஅதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கையின் முதல் பாகம் ( லலிதா டீச்சர் செய்த வஸ்திராபரணம்ங்கற தலைப்புல கொஞ்சமா சூ காட்டியிருக்கேன் .படிச்சு பாருங்க) அதுக்கு கொய்ட் ஆப்போசிட்டான இரண்டாவது பாகம். ரெண்டுக்கும் உள்ள வித்யாசம் என்னனு அப்ஜெக்டிவ் டைப் ஆன்சராவாச்சும் சொல்லியாகனும்.\nமுக்கியமா இரண்டாவது பாகத்துல இருந்து ஒரே ஒரு எப்பிசோடை யாச்சும் , சுருக்கமாவாச்சும் சொன்னாத்தான் அந்த வாழ்க்கையோட அவலம் , என் ஜப,தபங்களுக்கான உந்துதல் , என் சாதனையை மெச்சி ஆத்தா கொடுத்திருக்கிற இந்த வாழ்க்கை (ரெண்டுத்துக்கும் உள்ள வித்யாசம்) இதெல்லாம் உங்களுக்கு புரியும்.\nமனைவி முழுகாம இருக்கா. நிறை மாசம். ஜூன்ல பிரசவம் நடக்கப்போவுது. மே மாசம் கங்கையம்மன் திருவிழா நடக்குது. அதுக்கு ஒரு வாரம் முன்னே இருந்து பயங்கர நெருக்கடி.\nஷீரடி பாபா ரேஞ்சுல இமேஜ் இர��க்கிறதால பீடி சிகரட்டுக்கு பஞ்சமில்லைதான். நாம தன்மான சிங்க மில்லையா. கை மாத்து,கடன் எல்லாத்துக்கும் நமக்கு நாமே ஒரு சீலிங் வச்சிருப்பம். அது தாண்டிட்டா தாளி உயிரே போனாலும் அந்த ஜோலிக்கு போக மாட்டோம். அந்த மாதிரி ஒரு நிலை.\nதிருவிழா கத்திரிலதான் நடக்கும். ஜோசியத்தொழிலுகு அன் சீசன். ஒரே ஒரு டீக்கடைல சீலிங் முடியலை. அதனால அங்கன போய் ஒரு டீ அடிச்சுட்டு ஒரு கப் பால், ஒரு ப்ரெட் வாங்கிட்டு வந்து பொஞ்சாதிக்கு கொடுத்துட்டு முயற்சிகளை தொடர்ரதும் மதியம் மறுபடி ஒரு டீ அடிச்சுட்டு ஒரு கப் பால், ஒரு ப்ரெட் வாங்கிட்டு வந்து பொஞ்சாதிக்கு கொடுத்துட்டு முயற்சிகளை தொடர்ரதுமா இருந்தன். மறுபடி ராத்திரிக்கும் அதே ப்ராசஸ்.\nகர்பமா இருந்தப்போ பொஞ்சாதிக்கு போதுமான நியூட் ரிஷன் இல்லாமத்தான் என் மகள் மண்ணாந்தையாயிட்டாளோன்னும் ஒரு சம்சயம் உண்டு. ( அகடமிக்ல மட்டும்தான் தொத்தல். அவளும் இப்போ அடோப் ஃபோட்டோஷாப்ல புலியாகி என்னைவிட அதிகம் சம்பாதிக்கிறது வேற விஷயம்)\nஒரு வார கொலைப்பட்டினிக்கப்பாறம் தூரத்து சொந்தமான மாமனுக்கு ரத்ததானம் கொடுத்ததும் இதை கேள்விப்பட்டு எங்கப்பன் “அடடே நாம நினைச்ச ரேஞ்சுல நம்ம பையன் அராத்துல்ல போலிருக்கேன்னு வந்து பேட்ச் அப் ஆனதும் வேற கதை.\nஇந்த ஒரு வார கதைய வச்சு இப்படியேத்தான் வாழ்ந்தாராக்கும் நினைச்சுராதிங்க. நம்முது கடகலக்னமாச்சா ஏறினா ரயில்,இறங்கினா ஜெயிலுன்னு தாளிச்சிக்கிட்டிருந்தமில்லை. உடுப்பில சர்வருக்கு கொடுத்த டிப் பணத்துல சாப்பாட்டை முடிச்சதும் உண்டு. உடுப்பில ஒரு குடும்பம் சாப்பிட்டா ஆகிற பில்லை ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்து ஒரு வாரத்துக்கு பிச்சையெடுக்காதேனு சொன்னதும் உண்டு.\nகவுசர் வேலைய நம்பி என் பொஞ்சாதி ஐ நூறு ரூபா வாடகைல வீட்டை பிடிச்சு வச்சிருந்தாளா.. நான் பாட்டுக்கு வேலைய விட்டுட்டு ஊரை பார்க்க வந்துட்டனா .. ஊர்ல இல்லாததால தொழில் வேற படுத்துப்போயிருந்ததா எத்தை தின்னா பித்தம் தெளியும்ங்கற நிலை.\nஅப்பத்தான் ஒரு க்ரூப் டச் ஆச்சு. அந்த க்ரூப்போட செனேரியோவை விவரிச்சன்னா மூட நம்பிக்கைய பரப்பறான்னு வேட்டியை உருவிருவிங்க. அவிக உலகம் மந்திரத்துல மாங்கா விழற உலகம். ஆவிகள்,தேவதைகள் மார்னிங் வாக் பண்ற உலகம்.\nஅந்த க்ரூப்ல ஒரு பார்ட்டிய மெல்ல ஓரம�� கட்டி ஏம்பா என்னென்னமோ பேசறிங்க. பைசா புரள்ற மாதிரி எதுனா மந்திரம் ஒன்னு சொல்லிகொடுங்களேன்னேன். அந்த ஆளும் எதையோ சொன்னான். எழுதிக்கிட்டேன்.\n அந்த மந்திரம் இதான் :\nஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் வஷக் வஷக் வஷக்\nநமக்கு ஏற்கெனவே பரிச்சயமான பீஜங்கள் தான். என்.டி.ஆர் வீரபிரம்மேந்திர சுவாமி சரித்ரா படம் எடுத்தாரு. அந்த இன்ஸ்பிரேசன்ல பிரம்மங்காரு தொடர்பான புத்தகங்கள் எல்லாம் நிறைய படிச்சேன் . அவரு ஒரு மூல மந்திரம் உபதேசிச்சிருக்காரு.\nஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சிவாய ப்ரம்ஹனே நமஹ\nஇதை ஏற்கெனவே சில லட்சமாச்சும் ஜெபிச்சிருப்பேன். ( இதெல்லாம் இப்ப எடிட் பண்ணி சொல்லிட்டிருக்கிற விஷயம். அந்த சமயத்துக்கு எடிட்டர் டேபிள் மாதிரி குப்பையா இருந்திருக்கும்)\nமந்திரத்தை ஒரு பிடி பிடிச்சேன். அப்பத்துல ஜோசியம் தான் முழு நேரத்தோழில். அதோட டைமிங் ரெம்ப குறைச்சல்.ஊர் ஊரா தேசாந்திரம் போயிட்டு வந்ததால க்ளையண்ட்ஸும் குறைச்சல். அதனால 1986 ல ராம நாமத்தை ஒரு பிடி பிடிச்சாப்ல மேற்படி மந்திரத்தை விடாம ஜெபிச்சிட்டிருந்தேன்.\nஎப்படியோ மந்திரம் வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு. அம்மனுக்கு சம்பந்தப்பட்டு நம்ம லைஃப்ல நடந்த மேட்டர் எல்லாம் மாண்டேஜ் ஷாட்ஸ் கணக்கா மைண்ட்ல மின்ன ஆரம்பிச்சுது.\nஅந்த ஆளு ஏதும் சாங்கியம் சம்பிரதாயம்லாம் சொல்லலை. நானா சிலது ஏற்படுத்திக்கிட்டேன். சிலது காலப்போக்குல சேர்ந்துக்குச்சு. மந்திரம், மந்திரத்துக்குரிய மகராசி, எல்லா (ரு) மா சேர்ந்து என்னெல்லாம் நடத்தி வச்சாய்ங்கனு வரப்போற பதிவுகள்ள விவரிக்கிறேன். ஒரு ஆன்மீக பயணத்துக்கு தயாராயிருங்க. உடு ஜூட்\nகடவுள் – ஒரு புதிய பார்வை\nஉன்னை நீ வெளிப்படுத்திக்கொள்வதே இல்லை\nநான் நெஞ்சழுத்தக்காரன் .உன்னை நான் வெளிப்படுத்தாது விடுவதாயில்லை\nஒரே நேரத்தில் செயல்பட்ட பொறி நீ\nஉன்னை பொறி வைத்து பிடிப்பதே எனது ஐம்பொறிகளுக்கு\nநான் கொடுத்துள்ள செயல் திட்டம்\nபுராண புருடாக்களையும் மீறி படைப்பின் ஒரே புருஷன் நீ என்று உணர்கிறேன்\nபௌராணிகர்கள் புராண புருஷன் என்றாலும்\nஜோதிடர்கள் கால புருஷன் என்றாலும்\nநீ சிங்கிளாக இருக்கும் சிங்கம் என்று அவதானிக்கிறேன்\nஎன் கள்ள புருஷனாய் எண்ணி தியானிக்கிறேன்.\nஒரே சத்தியத்தை வெவ்வேறானதாய்,புதிதே போல்\nவெவ்வேறு ஆச��மிகளுக்கு வெளிப்படுத்திய உன் கற்பனை வளம் பேஷ் \nஅதானால் ஆனது உலக அமைதி ஸ்மாஷ் \n“பிட்டா பிடி” என்று நீ அவ்வப்போது கொடுத்த சூசகங்களை\nசூட்டிகை தனத்துடன் செட்டாக்கி படித்தவன் நான்\nஉன் முக விலாசத்தை எம் அக விலாசத்தில் ஒளித்தவா \nஓருயிராய் இறங்கி வந்து பல்லுயிராய் பிரிந்து எம்மில்\nநீ இவ்வுலகச்சிறையில் ஜெயிலராக இருக்கிறாய்\nஆர்டர்லி பதவி கொடுத்து என் போன்ற\nபிக்பாக்கெட்டுகளுக்கு டின் கட்ட வைக்கிறாய்\nஇதன் பின்னான காரணம் எங்கள் ஸின் \nநீ ஒரு நல்ல தகப்பனை போல் இருக்கிறாய்\nகெட்ட குமாரர்கள் வீடு திரும்பும்போது விருந்து வைக்கிறாய்\nஉன்னை அண்டியே வாழ்ந்த எம்மை உண்டியில்லை உனக்கு\nநீ என் கப்பலின் தலைவன்\nஓட்டை வழியே கடல் நீர் குபு குபுக்கும்போது\nநான் உன்னை மெட்ராஸ் பாஷையில் வைதாலும்\nஆம் நீ ஒரு செவிடன்\nஉனக்காக எத்தனை எத்தனை கச்சேரிகள்\nஉன் மவுன மொழிக்குத்தான் எத்தனை எத்தனை அகராதிகள்\nவிளையாட்டு வீரர்கள் உன்னை பணியும்போது\nஅவர்கள் உன்னை புகழ்ந்து பாடும்போது\nஇவர்கள் எதையேனும் ஆட முற்படும்போது\nநீ ஒரு நல்ல செவிலித்தாய்\nஒவ்வொரு முறையும் நான் பிரச்சினைகளால்\nதலை கீழாய் தொங்க விட்டு\nநான் அனுபவப்பள்ளிக்கு போக மறுத்து அடம் பிடிக்கும்போதெல்லாம்\nஎன் சட்டைப்பையில் ஒரு ASA சாக்லெட்டை திணித்து ஆசை வாகனத்தில் ஏற்றுகிறாய்\nமரணத்தின் நிழல் கூட மனிதர்களை விரட்டுவது போல்\nஉன் குறித்த கற்பனைகள் கூட சிதறிக்கிடக்கும் என் சிந்தனைகளை\nநீ நழுவும் காலமானாய். ஒரு நாள் நானும் காலமாவேன்\nகாதலியர் விழி மொழியறியவே அகராதி தேடிய எனக்கு\nஉன் மொழியற்ற மொழியும் புரியும் நிலை தந்தாய்\nஎன்னில் நிகழும் ரசவாதத்தை கணிணிக்கு ரைட் செய்யும்\nகனவாய் கலைந்தாலும் விடியல் கனவாய் நாள் முழுக்க இதம் தந்தாய்\nஉனை ஏற்றி புகழ்தலும் வெற்று என்று ஒற்றறிந்த பின்னும்\nநன்றி என்ற வார்த்தையின் கனம் போதாதோ என்ற தலைகனத்தில் கர்த்தாவே\nஉன்னை கவிதையில் கனம் பண்ணுகிறேன்\nஅதற்கொரு நன்றியுரைக்கும் மடமையையும் தந்தாய்\nநீ ஒரு ஆசிரியன் .\nகடைசி வரிசைக்காரர்களை கண்டு கொள்வதே இல்லை\nமுன் வரிசையில் இருக்கும் என்னை முட்டிக்கு முட்டி தட்டுகிறாய்\nதகரங்களை புறந்தள்ளி தங்கங்களைத்தான் சுடுகிறாய்\nநீ ஒரு ரசவாதி இரும்புகளை தங்கமாக்குகிறாய்\nதங்கங்களை தள்ளி வைத்து தகரங்களின் முன்\nதலை சொறிந்து பல் இளிக்க வைக்கிறாய்\nஉன்னை மறக்கடிக்கும் பலதையும் எமக்கு நினைவூட்டி\nஉன்னை நினைவுறுத்தும் சிலதையும் மறக்கும் அம்னீஷியாவுக்கு\nநீ ஒரு நல்ல நடிகன்.\nநயவஞ்சகர்களிடம் இளித்தவாயனாய் நடந்து கொள்கிறாய்\nஅவர்களை அழிவுப்பள்ளத்தாக்கை நோக்கி செலுத்துகிறாய்\nநீ ஒரு சாமர்த்தியமான சலவை தொழிலாளி\nதுவைத்த துணிகளை வெள்ளாவியில் வைத்து\nஅழுக்கு துணிகளையோ வெள்ள நீரில் நனைக்கிறாய்\nநீ ஒரு விவரமான சவரத்தொழிலாளி\nஒருவனுக்கு உபயோகித்த அனுபவ ப்ளேடை மற்றொருவனுக்கு\nநீ ஒரு நல்ல வங்கி காசாளன்\nஎம் கணக்கில் காசு இருந்தால் நீ கொடுக்காதிருப்பதில்லை\nநீ ஒரு நல்ல இயக்குனன்\nகடந்த பிறவியில் பூத உடலிழந்து\nஆன்ம வடிவில் அழுது அரற்றி\nநாங்கள் முக்தியே நோக்கமாய் எழுதிக்கொடுத்த\nகதைக்கு தான் திரைக்கதை எழுதி இயக்குகிறாய்\nஇன்றோ புக்தியை நோக்கமாய் கொண்டு உன்னை\nநீ ஒரு நல்ல நீதிபதி\nநீ வழங்கும் பிறருக்கான தீர்ப்புகள்\nபத்தாம் வாய்ப்பாடு தனமாய் புரிந்து விடுகின்றன\nநீ மோசமான நீதிபதி (\nஎனக்கான உனது தீர்ப்புகள் மட்டும் புரிவதே இல்லை\n7 ஆம் பாவம் 18 வகை காதல் 2012-13 astrology jothidam sex sugumarje அம்மன் அரசியல் அவள் ஆண் ஆண் பெண் வித்யாசம் ஆயுள் ஆயுள் பாவம் ஆய்வு இந்தியா இறைவன் இலவசம் உடலுறவு உத்யோகம் எதிர்காலம் கணிப்பு கலைஞர் காதல் காலமாற்றம் கிரக சேர்க்கை கில்மா குட்டி சுக்கிரன் குரு கேது கேள்வி பதில் கோசார பலன் கோசாரம் சக்தி சனி சர்ப்பதோஷம் சுக்கிரன் செக்ஸ் செவ் தோஷம் செவ்வாய் சோனியா ஜாதகம் ஜெ ஜெயலலிதா ஜெயா ஜோதிடம் டிப்ஸ் தனயோகம் தாய் தீர்வுகள் தொழில் நச் பரிகாரம் நவீனபரிகாரம் நின்ற பலன் பரிகாரங்கள் பரிகாரம் பிரச்சினைகள் புதிய பார்வை புத்தாண்டு பலன் பெண் பொருளாதாரம் மனைவி மரணம் மாங்கல்யம் மோடி யோசனைகள் ரஜினி ராகு ராசி ராசிபலன் ராசி பலன் ராஜயோகம் லவ் மூட் வித்யாசம் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-09-16-07-11-35", "date_download": "2018-04-19T09:33:47Z", "digest": "sha1:GFLVXQI35FXXTTSADY6PYFNHURQXPBPW", "length": 7876, "nlines": 133, "source_domain": "periyarwritings.org", "title": "பெண் விடுதலை", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகாங்கிரஸ் 3 விடுதலை இதழ் 3 காந்தி 1 க���்வி 1 இந்து மதம் 2 தாழ்த்தப்பட்டோர் 1 இராஜாஜி 1 குடிஅரசு இதழ் 7 பார்ப்பனர்கள் 3\nபெண்கள் விடுதலைக்கு \"ஆண்மை\" அழியவேண்டும்\t Hits: 599\nகேளம்பாக்கத்தில் சுயமரியாதைத் திருமணம்\t Hits: 460\nசத்தியமூர்த்தியின் திகுடுதத்தம்\t Hits: 473\nஆண் பெண் சமத்துவம்\t Hits: 1040\nசாரதா சட்டத் திருத்த மசோதா லண்டனில் ஆதரவு\t Hits: 570\nகல்யாண விடுதலை\t Hits: 566\nகல்யாண விடுதலை\t Hits: 587\nசாரதா சட்டம் பலன் தர வேண்டுமானால்\nபெண்கள் நாடு ஆண்களுக்கு வேலையில்லை\t Hits: 312\nபெண்கள் நிலையம்\t Hits: 369\nபெண்கள் நிலையம் அவசியம்\t Hits: 388\n பாய் பரமாநந்தரின் பிற்போக்கு\t Hits: 339\nஇளம் விதவையின் காட்சி\t Hits: 330\nபாராட்டுகிறோம் மற்ற பாகத்தையும் நிறைவேற்ற வேண்டுகிறோம்\t Hits: 342\nபரோடா பெண்கள் முன்னேற்றம்\t Hits: 325\nமத நம்பிக்கையின் விளைவு\t Hits: 333\nசுயமரியாதை திருமணம் என்றால் என்ன\nநமது மாகாணத்தில் பெண் வக்கீல்கள்\t Hits: 289\nசென்னை பெண்கள் சங்கத்தின் அறியாமை\t Hits: 359\nஇந்தியப் பெண்களுக்கும் இடம் நளபாக அடுப்பும், சப்ரமஞ்சக்கட்டிலும் பிரசவ ஆஸ்பத்திரியுமா\nஇந்தியாவில் பெண்கள் நிலை\t Hits: 377\nஈரோடு பெண் பாடசாலையில் பெற்றோர்கள் தினம்\t Hits: 367\nகல்யாணக் கஷ்டம்\t Hits: 377\nகேள்வியும் - பதிலும் - சித்திரபுத்திரன்\t Hits: 324\nகர்ப்பத்தடை 1\t Hits: 414\nகோவை ஜில்லா சுயமரியாதை மகாநாடு - பெண்கள்மகாநாடு\t Hits: 356\nபெண் போலீஸ்\t Hits: 325\nசமதர்மப் போர் - தேசீயத்துரோகி\t Hits: 379\nவைதீக வெறி\t Hits: 355\nஇரண்டு மசோதாக்களின் கதி\t Hits: 362\nசட்டசபையில் வைதீகர்\t Hits: 303\nமீண்டும் குழந்தை மணம்\t Hits: 389\nவைதீகர்களின் முட்டுக்கட்டை\t Hits: 370\nசட்டசபையில் எனது அநுபவம்\t Hits: 320\nஎனது காதல்\t Hits: 372\nகர்ப்பத்தடை குழந்தைகள் பெறுவதை குறைக்க அவசியம்\t Hits: 404\nநிர்பந்தக் கல்யாணம்\t Hits: 237\nகருங்கல் பாளையம் முனிசிபல் பெண் பாடசாலை\t Hits: 261\nவங்காள மாகாண பெண்களுக்குக்கூட காங்கிரசின் மீது கசப்பு\t Hits: 281\nபுதிய முறை சீர்திருத்த மணம்\t Hits: 301\nசுயமரியாதை உதயம் பெண்கள் சுதந்திரம்\t Hits: 260\nதுருக்கியில் பெண்கள் முன்னேற்றம்\t Hits: 313\nபட்டீஸ்வரத்தில் சீர்திருத்தத் திருமணம்\t Hits: 367\nசாரதா சட்டத்தை ஒழிக்க சூழ்ச்சி\t Hits: 247\nஒரு பெண்ணுக்கு பல புருஷர்கள்\t Hits: 371\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=8918", "date_download": "2018-04-19T09:37:56Z", "digest": "sha1:6XQV3N33YFAMX5NRJCYL77QOKLELNPI7", "length": 7484, "nlines": 108, "source_domain": "www.dinakaran.com", "title": "Deadly floods and mudslides kill dozens in Peru|பெரு நாட்டில் வரலாறு காணாத மழை வெள்ளம் 72 பேர் பலி", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு\nபார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nமதுரை அருகே 124 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது\nசாய்நாதர் தெய்வீக அவதாரம் : அவர் எப்போதும் உன்னுடன் இருக்கிறார்\nஅள்ளித் தரும் அட்சய திரிதியை\n‘தாயே... மாரியம்மா’ கோஷம் விண்ணதிர : சமயபுரத்தில் தேரோட்டம் கோலாகலம்\nபெரு நாட்டில் வரலாறு காணாத மழை வெள்ளம் 72 பேர் பலி\nபெரு நாட்டில் வரலாறு காணாத மழை வெள்ளம் 72 பேர் பலி\nசென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை\nஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்\nபங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nசென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை\nஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்\nபங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nகாமன்வெல்த் போட்டியில் வென்ற ராணுவ வீரர்களுக்கு கவுரவம் : ராணுவ தளபதி பிபின் ராவத் பாராட்டு\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு\nபார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nமதுரை அருகே 124 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது\nபாலியல் குற்றங்கள் ���திகரிப்பு: அனைத்து மாநில முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம்\nமகள் வேல்விழியின் கொலையில் சந்தேகம் : பெற்றோர் கண்ணீர் மல்க பேட்டி\nநடிகை பிரியா பவானி ஷங்கர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=135857", "date_download": "2018-04-19T10:21:12Z", "digest": "sha1:HWIPVON4FRYQYAVIGG4EP3OPULQARW5M", "length": 4218, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "The need is close to home", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=166646", "date_download": "2018-04-19T10:21:33Z", "digest": "sha1:NA77OQVRIPT2F5UTXGITJ7RSR53XXNCF", "length": 4093, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Joseph Roe loses land clearing appeal", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-04-19T09:54:41Z", "digest": "sha1:YGNBGFBUKW5EA3JE7EG4QOOKRQEJIUUP", "length": 3551, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செயப்பாட்டுவினை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் செயப்பாட்டுவினை யின் அர்த்தம்\n(‘படு’ அல்லது ‘பெறு’ என்னும் துணை வினை சேர்ந்து) செயப்படுபொருளை எழுவாயாகக் கொள்ளும் நிலையில் உள்ள வினை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-753", "date_download": "2018-04-19T09:45:09Z", "digest": "sha1:4HUINFCDYJJOLOETUSRYKXPC22FMAXGD", "length": 3815, "nlines": 60, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் கம்ப்யூட்டர்!", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்\nWelcome Guest | RSS Main | ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் கம்ப்யூட்டர்\nஒரு சிரியஸ் கதை : கட...\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் கம்ப்யூட்டர்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் டேப்ளட் கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் சான்ஃபிரான்சிஸ்கோவில் இதை அறிமுகப்படுத்தினார்.\nபார்ப்பதற்கு சற்று பெரிய ஐபாட் மாதிரி தெரியும் இந்த கம்ப்யூட்டர், வெறும் 1.25 செ.மீ அடர்த்தி கொண்டது. 680 கிராம் எடையுடன், 24.3 செ.மீ கிளாஸ் டச் ஸ்கீரினுடன் காட்சியளிக்கிறது ஆப்பிள் ஐபேட்.\nஇ-புக், பிரவுசிங், வீடியோ காட்சிகளை துல்லியமான, தெளிவான தரத்துடன் பார்பதற்கு மிக ஏற்றவகையில் இந்த ஐபேட் உள்ளது.\nஇதன் விலை ரூ.23,250 முதல் ரூ. 38,600 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n« சித்திரை 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/astrology/03/175597?ref=category-feed", "date_download": "2018-04-19T09:25:30Z", "digest": "sha1:YHG262FCLFUQMCQCPXMXH35RXB4YBX4K", "length": 14480, "nlines": 154, "source_domain": "news.lankasri.com", "title": "மிதுன ராசி நேயர்களே: தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் ���ிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமிதுன ராசி நேயர்களே: தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018\nமிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய\nஇந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அனைத்துச் செயல்களிலும் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். உங்கள் கௌரவம், அந்தஸ்து ஆகியவை படிப்படியாக உயரத்தொடங்கும். முக்கியமான விஷயங்களில் பெற்றோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஉடன்பிறந்தோரை விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் போட்டியாளர்கள் அடங்கியே இருப்பார்கள்.\nசெய்தொழிலை விரிவுபடுத்த சிறிய தூரப்பயணங்களை அடிக்கடி செய்ய வேண்டி வரும். பொருளாதாரம் சிறப்பாகவே செல்லும். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.\nகுழந்தைகளும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளும் தேடி வரும். அரசாங்கத்திடமிருந்து, கெடுபிடிகள் என்று எதுவும் ஏற்படாது.\nஅதேநேரம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அவசரப்பட்டு முன்யோசனையின்றி எவரிடமும் பேசவேண்டாம். மேலும் இந்த காலகட்டத்தில் தற்பெருமை கூடாது.\nஇந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து, ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் ஆக்கபூர்வமான விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். செலவினங்கள் கட்டுக்குள்ளேயே இருக்கும்.\nஇதுவரை விலை போகாமலிருந்த மண் மனைகள் நல்ல விலைக்கு விற்பனை ஆகும். அரசாங்க அதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள்.\nஉங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். அநாவசியமாக எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.\nஇதனால் வீண்பழிகளுக்கு ஆளாக நேரிடும். மற்றபடி மன தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.\nவிருந்து கேளிக்கைகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். எல்லா விஷயங்களிலும் முன்னதாக திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.\nஉத்தியோகஸ்தர்கள் பயணங்களால் சில அனுகூல திருப்பங்களைக் க��ண்பீர்கள். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலாகிச் செல்லும் நிலை ஏற்படும். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்துகொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பு நல்குவார்கள். பதவி உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும். சோம்பலுக்கு இடம்தர கூடாது.\nவியாபாரிகள் வியாபாரத்தில் வளர்ச்சியைக் காண்பார்கள். தொடர்ந்து வளர்ந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவு பெருமளவுக்கு இருப்பதால் கூட்டுத்தொழில் சிறப்பாக நடக்கும். புதிய முதலீடுகள் செய்து கடையை விரிவுபடுத்துவீர்கள். இந்த ஆண்டு கொஞ்சம் நலம் தரும் திருப்பங்களைக் காண்பீர்கள்.\nவிவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். விவசாய உபகரணங்களுக்கு சற்று கூடுதல் செலவு செய்ய நேரிடலாம். புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும். போட்டிக்கு தகுந்த விலையை நிர்ணயிப்பீர்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் தைரியமும் செயல்படும் ஆற்றலும் கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.\nகட்சித்தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பைக் காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் செயல்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். பெயர் புகழ் கூடும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெயரும் புகழும் கூடும். ரசிகர்கள் உங்களை அலட்சியப் படுத்தினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்கு பணம் செலவு செய்வீர்கள்.\nபெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருப்பதால் ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். இதனால் சுப விரயங்கள் உண்டாகும். கணவருடன் ஒற்றுமையோடு நடந்து கொள்ளுவார்கள். கணவரும் உங்களை மதித்து நடத்துவார்.\nமாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோர்களின் ஆதரவு கிட்டும். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவார்கள். உடல்நலம் பலப்படும்.\nபரிகாரம்: துர்க்கையையும் நவக்கிரகங்களையும் பிரதட்சணம் செய்யுங்கள்\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்த���ல் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/140619-2017-04-02-09-12-41.html", "date_download": "2018-04-19T09:44:26Z", "digest": "sha1:4T4BQU7A3DMEML6HHAIQXT3V3RKXF55E", "length": 20484, "nlines": 69, "source_domain": "viduthalai.in", "title": "வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்த பாஜக", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nதீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா » தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா » தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா நாளை (16.4.2018) சென்னையில் அனைத்துக் கட்சிகள் நடத்தும் போராட்டம் சுனாமியாக வெடிக்கட்டும் நாளை (16.4.2018) சென்னையில் அனைத்துக் கட்சிகள் நடத்தும் போராட்டம் சுனாமியாக வெடிக்கட்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள...\nஅம்பேத்கரின் கொள்கைகளைத் திரிபுவாதம் செய்வோரிடமிருந்து பாதுகாப்பது இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவை தேவை » அண்ணல் அம்பேத்கர் 128 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனை அம்பேத்கரின் கொள்கைகளைத் திரிபுவாதம் செய்வோரிடமிருந்து பாதுகாப்பது இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவை தேவை தமிழர் தலைவர் ஆசிரியர் விட...\nபோராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவரும் மக்களுக்கு நன்றி - கி.வீரமணி » கருப்புக்கொடி காட்டுவது ஜனநாயக உரிமை - அதை எதிர்கொள்ள பிரதமர் அஞ்சுவது ஏன் - கி.வீரமணி » கருப்புக்கொடி காட்டுவது ஜனநாயக உரிமை - அதை எதிர்கொள்ள பிரதமர் அஞ்சுவது ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை போராட்டம் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவரும் மக்களுக்கு நன்றி காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை போராட்டம் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவரும் மக்களுக்கு நன்றி\nவியாழன், 19 ஏப்ரல் 2018\nheadlines»வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்த பாஜக\nவாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்த பாஜக\nஞாயிறு, 02 ஏப்ரல் 2017 14:38\nநாசிக், ஏப்.2 பாஜகவுக்கு வாக்கு கள் விழும்படி வாக்குப் பதிவு இயந் திரங்கள் வடிவமைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு தற்போது உண் மையாகி உள்ளது.\nமத்திய பிரதேசத்திலிருக்கும் அடர் நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் ஒன்பதாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அந்தத் தொகுதிக்கு அனுப்பப்படவி ருக்கும் மின்னணுவாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளை, அம்மாநில தேர்தல் அதிகாரி சலினா சிங் ஆய்வு நடத்தினார்.\nஅப்போது அதிகாரிகள் சுற்றி நிற்க வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள நான்காம் எண்ணுள்ள பொத்தானை தேர்தல் அதிகாரி சலினா சிங் அழுத் தினார்.\nபின்னர் இயந்திரத்திற்குள் இருக் கும் ரசீதை எடுத்துப் பார்த்தபோது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பாஜகவின் தாமரைச் சின்னத்தில் வாக்குப் பதிவாயிருந்தது. அது தொழில் நுட்ப தவறாக இருக்கலாம் என நினைத்து ஒன்றாம் எண்ணுள்ள பொத்தானை அவர் அழுத்தியதும் மீண்டும் தாமரைச்சின்னத்தில்தான் வாக்கு விழுந்திருந்தது. இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், ஒரு சில வாக்குப் பதிவு இயந்திரங்களில் இது போன்ற பிரச்சினைகள் இருந் தால் சரிசெய்துவிடுவோம். இது ஒரு தொழில்நுட்ப பிரச்சினைதான் என்று கூறிவிட்டனர்.\nதேர்தல் அதிகாரி சலினா சிங் வாக்களிப்பது முதற்கொண்டு அனைத் தும் காணொலியில் பதிவாகி சமூக வலைதளங்களில் இந்த காட்சி பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், எலெக்ட்ரானிக் இயந் திரக் கோளாறு என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் பாஜகவுக்குச் சாதக மாக மட்டும் எப்படி இயந்திரக் கோளாறு உள்ளது என்று பதிவிட் டுள்ளார். மின்னணுவாக்கு இயந்திரங் களில் மோசடி செய்துதான் உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது என மாயாவதி, கெஜ்ரிவால் உட்பட முக்கியமான கட்சி தலைவர் கள் சுட்டிக்காட்டினர். இச���சம்பவத்தின் மூலம் இது உண்மையாகியுள்ளது.\nஇம்மோசடியை முன்பே நிரூபித்த மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்\nகடந்த மாதம் 23ஆம் தேதி மாலை மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டி ருந்தது. அப்போது எதிர்பாராத வகை யில் நாசிக் நகரின் மய்ய பகுதியான பஞ்சவத்தியில் பதிவான வாக்குகள் 33, 289. ஆனால் 43,324 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது.\nஅதனால் வாக்குச்சீட்டு பயன் படுத்தி மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட் டுள்ளது. எதிர்க்கட்சிகள் இணைந்து கண்டன கூட்டங்களை நடத்தின.\nமறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இதை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தின் மாதிரியை வைத்து இறுதி ஊர்வலம் நடத்தி போராட்டத் தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.\nமும்பை சுயேட்சை வேட்பாளர் சிறீகாந்த் சிறீசத்தி சகிநாகாவில் அவரது \"வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு கூட அவருக்கு பதிவாகவில்லை. இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு நான் ஓட்டுப்போட்டேன். எனது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் ஓட்டுப்போட்டனர். எப்படி எனக்கு ஒரு ஓட்டுக் கூட பதிவாகாமல் போனது\" என்றார். இது போன்ற புகார்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தது. இந்த விவரங்களை சேகரிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக லோக்சகி பச்சாவ் ஆந்தோலன் என்ற அமைப்பு நாசிக்கில் அமைக்கப்பட் டுள்ளது.\nஇது குறித்து அவர் கூறுகையில், \"மோடியும், அமித்ஷாவும் இணைந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்திருப்பதாக சந்தேகம் உள்ளது. அதற்கு ஏற்ப தற்போது பல முறை கேடுகள் வெளிவந்து கொண்டிருக் கிறது. அதனால் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள் ளேன். வாக்களித்தது யாருக்கு என அறிவிக்கும் இயந்திரங்களை கொண்டு வர முடியவில்லை என்றால் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும்\" என்றார்.\nவாக்காளர் வாக்குப்பதிவு இயந்தி ரத்தில் வாக்களித்தவுடன், அதற்கான அத்தாட்சிப் பதிவு வெளிவரும் வகையிலான இயந்திரம் அறிமுகம் செய்வதற்கான பணிகள் நடந்து வரு கிறது. இந்த முறை மூலம் தனது வாக்கு பதிவானதா என்பதை வாக் காளர்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த வகை இயந்திரம் 2019இல் அறி முகம் செய்யப்படும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட் டிருந்தது. ஆனால், இதற்கு மேலும் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரத்துக்கு எதிராக பாஜக நாடாளுமன்ற உறுப் பினர் கிரித் சோமையா போராட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், வாக்குப்பதிவு இயந்திரத்தை மோசடி செய்து, முடக்க முடியும். அதில் முறைகேடு செய்வது எளிது என்று கூறியருந்தார்.\nஆனால், 2014ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அவரது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். இயந்திர முறையில் எவ்வித தவறும் இல்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், \"தற்போ துள்ள பழைய வாக்குப்பதிவு இயந்தி ரங்களை மாற்றிவிட்டு புதிய இயந் திரங்கள் அமைக்கும் பணி ஏற்கெ னவே நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக மத்திய பாஜக அரசு ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அனைத்து இயந்திரங்களையும் மாற்ற 10 முதல் 12 ஆண்டுகள் ஆகும். இந்த மேம்பாட்டு பணி ஒரு தொடர் பணி யாகும்\" என்று கூறினார்.\n2014ஆம் ஆண்டிற்கு முன் வாக் குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்கிறது என்று பாஜக குற்றம் சாட் டியது. ஆனால் அதன் பிறகு இந்த நடைமுறை மூலம் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மகாராஷ்டிராவின் தற்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 2010ஆம் ஆண்டில் வாக் குப்பதிவு இயந்திரத்துக்கு எதிரான இயக்கத்தை நடத்தினார்.\nஅய்தராபாத் நிறுவனத்தை சேர்ந்த கிரி பிரசாத் என்பவர் எப்படி, எந்தெந்த இடங்களில் இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்று அப்போது விளக்கமளித்தார். அதன் பிறகு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திருடியதாக கிரி பிரசாத் கைது செய் யப்பட்டார்.\nஇந்த வழக்கை விசாரித்து தற் போது ஓய்வுபெற்றுள்ள காவல்துறை அதிகாரி சஞ்சிவ் கோக்லி கூறுகையில், \"தற்போது பல குற்றச்சாட்டுக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இதே குற்றச்சாட்டுக்களை பா.ஜ.க. கூறியது. ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளுக்கான நேரம் மாறி மாறி வருகிறது. இது கோபத்தை ஏற்படுத்து கிறது\" என்றார்.\nமகாராஷ்டிர மாநில உள்ளாட்சி தேர்தலில் இது போன்ற பல்வேறு புகார்கள் வந்த போதும் மாநில பாஜக அரசு அந்தப் புகார்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/job-vacancies-for-lab-jobs-24.html", "date_download": "2018-04-19T09:54:04Z", "digest": "sha1:QOHZM2I2VUBZXCKMRL3NNJ3SXEKRAHBP", "length": 10335, "nlines": 146, "source_domain": "www.akkampakkam.com", "title": "ஆய்வக உதவியாளர் பணி !! | tamilnadu govt jobs", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nதமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.\nஇவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க 24 ம் தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்.எஸ்.எல்.சி. படித்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு 18 வயதுக்கு குறைவு இல்லாமல் இருக்கவேண்டும். விண்ணப்பிக்க மே மாதம் 6 ம் தேதி கடைசி நாள். எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே மாதம் 31 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முழு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.\nமேலும் தகவல்களுக்கு அந்தந்த மாவட்ட கல்வி அலுவலக நோடீஸ் பலகையில் பார்கவும்.\nவிமானத்துறையில் பத்தாம் வகுப்பு முடித்தோற்கு வேலைவாய்ப்பு \nபத்தாம் வகுப்பு படித்தோருக்கு மத்தியஅரசு வேலைவாய்ப்பு \n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செ��்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=8919", "date_download": "2018-04-19T09:36:42Z", "digest": "sha1:WC66V7TGY2WSX6OQQG5MLY2HO2U4K34X", "length": 7457, "nlines": 108, "source_domain": "www.dinakaran.com", "title": "21-03-2017 Today's special pictures|21-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு\nபார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nமதுரை அருகே 124 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது\nசாய்நாதர் தெய்வீக அவதாரம் : அவர் எப்போதும் உன்னுடன் இருக்கிறார்\nஅள்ளித் தரும் அட்சய திரிதியை\n‘தாயே... மாரியம்மா’ கோஷம் விண்ணதிர : சமயபுரத்தில் தேரோட்டம் கோலாகலம்\n21-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்\nகோடை தொடங்குவதற்கு முன்பே மக்களை வெயில் வாட்டி வதைக்கிறது. தண்ணீர் தாகத்தை தனித்து கொள்ள ஆங்காங்கே சாலையில் மண்பானையில் குடிநீர் வைக்கப்படுவது வழக்கம். இதனால், மண்பானை வாங்க தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சென்னை பெரியார்நகர் சிவ இளங்கோ சாலையில் விதவிதமான மண்பானைகளை குழாய் வசதியுடன் விற்பனைக்காக வைத்துள்ளனர்.\n19-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n17-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n16-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை\nஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்\nபங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nகாமன்வெல்த் போட்டியில் வென்ற ராணுவ வீரர்களுக்கு கவுரவம் : ராணுவ தளபதி பிபின் ராவத் பாராட்டு\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு\nபார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nமதுரை அருகே 124 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது\nபாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: அனைத்து மாநில முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம்\nமகள் வேல்விழியின் கொலையில் சந்தேகம் : பெற்றோர் கண்ணீர் மல்க பேட்டி\nநடிகை பிரியா பவானி ஷங்கர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177118/news/177118.html", "date_download": "2018-04-19T09:53:44Z", "digest": "sha1:J5SPUC24PLIMPHYXUI2244ZU5F4ZF4Q7", "length": 5682, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "(சினிமா செய்தி)நீட் அனிதாவாக மாறிய ஜூலி!! : நிதர்சனம்", "raw_content": "\n(சினிமா செய்தி)நீட் அனிதாவாக மாறிய ஜூலி\nமருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் பலனளிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும் தன்னால் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லையே என மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார்.\nஇவரது தற்கொலை தமிழ்நாட்டையே உலுக்கியது. அனிதா மரணமடைந்து தற்போது ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில் அவரது பெயரில் ஒரு படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு ‘டாக்டர் எஸ்.அனிதா எம்பிபிஎஸ்’ என பெயரிட்டு அந்த பர்ஸ்ட் லு��் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.\nஅனிதா கதாபாத்திரத்தில் ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கவுள்ளார். அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபிரின்ஸ் சார்லஸ் உடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன ராணுவம் குறைந்த தூர, நீண்டதூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளின் திறனை மேம்படுத்தியது\nஉலகின் அதிவேக ரயில் எது தெரியுமா தெரிந்துகொள்ளுங்கள்\nஉலகின் மிக ஆபத்தான 5 ரயில் பாதைகள்\nஅமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், நியூ யார்கர் ஊடகங்களுக்கு புலிட்சர் விருதுகள்\nஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பு தேர்தல் : இந்தியா மீண்டும் வெற்றி\nகிணறு புதையும் நேரடி காட்சி \nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177426/news/177426.html", "date_download": "2018-04-19T09:53:52Z", "digest": "sha1:LXM5M4YOU7DCUGUCHVO6YPZAOFOK6UHK", "length": 6866, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலில் உற்பத்தியாகும் இரத்தத்தின் அளவு(மருத்துவம்)!! : நிதர்சனம்", "raw_content": "\nஉடலில் உற்பத்தியாகும் இரத்தத்தின் அளவு(மருத்துவம்)\nஉடலில் சுமார் 2 மில்லியன் செங்குருதி சிறுதுணிக்கைகள் விநாடிக்கு உற்பத்தியாகின்றது. இது எலும்பு மச்சையில் இரத்த உயிரணுக்கள் (ஸ்டெம் செல்கள்) மூலம் உருவாக்கப்படுகின்றது. இந்த செயல்முறை ஒரு நபரின் வாழ்க்கையில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. பொதுவாக செங்குருதி சிறுதுணிக்கைகள் உருவாவதற்கு உடலுக்கு நீண்ட காலம் தேவைப்படுகின்றது. அதாவது 04 முதல் 06 வாரங்கள் வரையான காலம் தேவைப்படுகின்றது.\nசெங்குருதி சிறுதுணிக்கைகள் ஹீமோகுளோபினில் இருந்து தனது நிறத்தை பெறுகின்றது. ஹீமோகுளோபின் இரும்புச் சத்தை அதிகம் கொண்டுள்ளது, அதனால் ஒரு நபர் இரத்த தானம் வழங்கும்போது, ​​இந்த இரும்பு சத்தானது இழக்கப்படுகின்றது. இதில் இருந்து சாதாரண நிலைக்குத் திரும்ப 06 முதல் 12 வாரங்கள் வரையான காலம் தேவைப்படுகின்றது. இதனால், இரத்த இழப்பீட்டுக்குப் பிறகு உடலில் இரும்புச் சத்தை அதிகரிக்க தேவையான இரும்புச் சத்து நிறைந்த உணவுகளையும் நீர் ஆகாரங்களையும் அதிகமாக உட்கொள்ள ​வேண்டும்.\nஇரத்தம் பல்வேறு பகுதிகளால் ஆனாது. ஒவ்வொரு பகுதியும் சுகாதாரத்தை பராமரிப்பதில் வேறுபட்ட பங்கைக் கொண��டுள்ளது. செங்குருதி சிறுதுணிக்கைகள் ஒக்சிஜன், கார்பன் டை ஒக்சைட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வெண்குருதி சிறுதுணிக்கைகள் நோய்த் தொற்றுக்கு எதிராக உடலை பாதுகாக்க உதவுகின்றது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபிரின்ஸ் சார்லஸ் உடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன ராணுவம் குறைந்த தூர, நீண்டதூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளின் திறனை மேம்படுத்தியது\nஉலகின் அதிவேக ரயில் எது தெரியுமா தெரிந்துகொள்ளுங்கள்\nஉலகின் மிக ஆபத்தான 5 ரயில் பாதைகள்\nஅமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், நியூ யார்கர் ஊடகங்களுக்கு புலிட்சர் விருதுகள்\nஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பு தேர்தல் : இந்தியா மீண்டும் வெற்றி\nகிணறு புதையும் நேரடி காட்சி \nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemalive.com/4287/cattle-said-without-likeness-video-standard/", "date_download": "2018-04-19T09:57:56Z", "digest": "sha1:UVVKD5FXKF2UHFC6PDLRWNXNB3IALGDD", "length": 11800, "nlines": 167, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "Cattle without like ness (Video standard)", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95.html", "date_download": "2018-04-19T09:59:52Z", "digest": "sha1:VNR53GX542ODDJ76CI5NKEO76R5EKCM3", "length": 6006, "nlines": 73, "source_domain": "www.vakeesam.com", "title": "இளஞ்செழியனின் மெய்பாதுகாப்பாளரின் உடலுக்கு வடக்கு முதல்வர் அஞ்சலி! – Vakeesam", "raw_content": "\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nபெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்\nஇளஞ்செழியனின் மெய்பாதுகாப்பாளரின் உடலுக்கு வடக்கு முதல்வர் அஞ்சலி\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் July 25, 2017\nயாழ். மாவட்ட நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தின் போது கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவின் உடலுக்கு வடக்கு முதலவர் சி.வி. விக்கினேஸ்வரன் அஞ்சலி செலுத்தினார்.\nசிலாபத்தில் உள்ள பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவின் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு\nகடந்த 17 வருடங்களாக யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாப்பாளராக பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திர செயற்பட்டார்.\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nபெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE.html", "date_download": "2018-04-19T09:59:55Z", "digest": "sha1:XZITCU5RXQ3MQULFSMK5I2HMBHBOHJEA", "length": 6134, "nlines": 73, "source_domain": "www.vakeesam.com", "title": "வானில் இருந்து விழுந்த மர்மப் பொருளால் வேம்படி மாணவிகள் காயம்! – Vakeesam", "raw_content": "\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nபெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்\nவானில் இருந்து விழுந்த மர்மப் பொருளால் வேம்படி மாணவிகள் காயம்\nin செய்திகள், முக்கிய செய்திகள் July 21, 2017\nயாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் வானில் இருந்து விழுந்த மர்மப் பொருளொன்றினால் படுகாயமடைந்த 18 மாணவிகள் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்றையதினம் (வெள்ளிக்கிழமை) மதியநேர இடைவேளையின்போது மாணவிகள் மைதானத்தில் இருந்த வேளை வானில் இருந்து வீழ்ந்த மஞ்சள் நிறமுடைய திரவத்தினாலேயே மாணவிகள் காயமடைந்துள்ளார்கள்.\nகுறித்த திரவத்தினால் மாணவிகளின் அவயவங்களில் ஏற்பட்ட எரிகாயங்களினாலேயே அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் ��ன்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nபெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aangilam.wordpress.com/2010/04/26/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-19T09:50:06Z", "digest": "sha1:FWDJCYVG2BIWC3JFAGRYNEZZMSQFQNO5", "length": 7774, "nlines": 115, "source_domain": "aangilam.wordpress.com", "title": "ஆங்கிலம் – வினை உரிச்சொற்கள் ADVERBS – ENGLISH – TAMIL | ஆங்கிலம்", "raw_content": "\nமுழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில பாடப் பயிற்சிகள்\nஆங்கிலம் – வினை உரிச்சொற்கள் ADVERBS – ENGLISH – TAMIL\nஆங்கில மொழியில் வாக்கிய அமைப்புக்களை எளிதாக வாசித்து விளங்கிக்கொள்வதற்கும், எழுதுவதற்கும், வினையெச்சங்களின் பயன்பாட்டை அறிந்து வைத்துக்கொள்ளல் அதிகப் பயன்தரும்.\nஅவற்றை முதலில் இரண்டு பிரிவாக பிரித்து பயிற்சி செய்வோம்.\n1. Regular Adverb – ஒழுங்கு வினையெச்சம்\n2. Irregular Adverb – ஒழுங்கற்ற வினையெச்சம்\nவினையெச்சங்கள் அட்டவணை (தமிழ் விளக்கத்துடன்) வடிவில் இடப்பட்டுள்ளன. மேலும் முழுமையான பாடத்திற்கு இங்கே சொடுக்கவும். http://aangilam.blogspot.com/2010/04/types-of-adverbs.html\n← ஆங்கிலச் சொற்களின் வகை\nஆங்கில இலக்கணம் – நிறுத்தற் குறியீடுகள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nvarnika on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nvaishnavi on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nkarthi on ஆங்கில அரட்டை அரங்கம் (English…\nஆங்கில பாடப் பயிற்சி 14 (Future \"going to\") Grammar Patterns -1 றின் பதின்மூன்றாவதாக அமைந்திருக்கும் வார்த்தையை வி… twitter.com/i/web/status/9… 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/01/05/ward-video-post/", "date_download": "2018-04-19T09:40:10Z", "digest": "sha1:TL65A2XNBS4Q3GSQ7IXB5KH5JZNRSEPQ", "length": 9443, "nlines": 118, "source_domain": "keelainews.com", "title": "நகராட்சி வார்டுகளை மறுவரையறை செய்தது பற்றிய மக்கள் கருத்தும்..சட்டப் போராளிகள் குழுமம் ஒருங்கிணைப்பாளர் விளக்கமும்...ஒரு வீடியோ பதிவு.. - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nநகராட்சி வார்டுகளை மறுவரையறை செய்தது பற்றிய மக்கள் கருத்தும்..சட்டப் போராளிகள் குழுமம் ஒருங்கிணைப்பாளர் விளக்கமும்…ஒரு வீடியோ பதிவு..\nJanuary 5, 2018 அரசு அறிவிப்பு, அறிவிப்புகள், கீழக்கரை செய்திகள், சட்டப்போராளிகள், செய்திகள், நகராட்சி, பிரச்சனை, போட்டோ கேலரி 1\nகீழக்கரையில் கடந்த வாரம் வார்டுகள் மறுவரையறை செய்வதில் உண்டாகிய குழப்பத்தை நீக்க கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து குழப்படிகளை சீர் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து மறுவரையறை சம்பந்தமாக கருத்து தெரிவிக்க கூடுதல் நாட்களும் நீட்டிக்கப்பட்டது.\nஇந்நிலையில் பொதுமக்களிடம் இது சம்பந்தமாக கருத்து கேட்ட பொழுது, ஆச்சரியமளிக்கும் வகையில் அதன் பற்றிய விபரம் அறியாதவர்களாகவே இருந்தனர். பொதுமக்களும் விழிப்புணர்வு பெறும் வகையில் கீழக்கரை சட்டப்போராளிகள் குழும ஒருங்கிணைப்பாளர் சாலிஹ் ஹுசைன் விளக்க உரை கீழே உங்கள் பார்வைக்கு:-\nகீழக்கரை பொதுமக்கள் நலன் கருதி வார்டுகள் மறுவரையறை சம்பந்தமாக சீராய்வு செய்ய ஆட்சியரிடம் மனு – மக்கள் கருத்துக்கள் வீடியோவாக விரைவில்…\nபள்ளி மாணவர்களை சீரழிக்கும் போதை புகையிலை ‘ஜைனி கைனி’ – துக்கத்தில் தாய்மார்கள், தூக்கத்தில் அதிகாரிகள், கீழக்கரையில் தாராளமாக கிடைக்கும் அவலம்…\nஅரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் வெறிச்சோடிக் கிடக்கும் கீழக்கரை பேருந்து நிலையம் ..\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nஇராமநாதபுரம் பட்டணம்காத்தானில் விசை படகு நாட்டு படகு மீனவர்களுக்கான உபகரண கருவிகள் கடை ..\nடாடா ஏஸ் வாகனம் மோதி ஒருவர் பலி..\nகீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி..\nஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா..\n – ஒரு கண்டன பதிவு..\nமண்டபம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆசிஃபாவுக்கு நீதி வேண்டி போராட்டம்..\nஇராமேஸ்வரம் குந்து காலில் ரூ 70 கோடியில் மீன்பிடி இறங்குதளம் மீனவர்களிடம் ஆலோசனை..\nகீழக்கரையில் அஞ்சாமல் நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் சீரழியும் இளைஞர்கள் – காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க சமூக நல அமைப்பினர் மனு\n, I found this information for you: \"நகராட்சி வார்டுகளை மறுவரையறை செய்தது பற்றிய மக்கள் கருத்தும்..சட்டப் போராளிகள் குழுமம் ஒருங்கிணைப்பாளர் விளக்கமும்…ஒரு வீடியோ பதிவு..\". Here is the website link: http://keelainews.com/2018/01/05/ward-video-post/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-754", "date_download": "2018-04-19T09:41:13Z", "digest": "sha1:F2HGCWCI5UZTE4SBSS6ARUO5AMG5UYFX", "length": 4695, "nlines": 63, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - எடை கூடிய வயோதிபர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்கள்", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்\nWelcome Guest | RSS Main | எடை கூடிய வயோதிபர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்கள் | Registration | Login\nஒரு சிரியஸ் கதை : கட...\nஎடை கூடிய வயோதிபர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்கள்\nஎடை கூடிய வயோதிபர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகக் காணப்படுவதாக அவுஸ்திரேலிய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.\nசாதாரண எடையை விடவும் சற்று எடை கூடியவர்கள் சிறந்த உடலாரோக்கியத்துடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nமிகவும் அதிக எடையுடையவர்கள் அல்லது மிகவும் குறைந்த எடையுடையவர்களது ஆயுள் குறுகியதாக காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.\nவயோதிபர்களைக் பொருத்தவரையில் கடுமையான உணவுக் கட்டுப்பாடு நன்மை அளிக்காதென மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\n70 முதல் 75 வயது வரையிலான வயதுப் பிரிவை உடையவர்கள் தொடர்பில் கடந்த பத்து வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஎடை கூடியவர்களுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும், வயோதிப காலத்தில் உடற் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் சிறந்த பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.\n« சித்திரை 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://professor-kannan.blogspot.com/2011/10/today-i-rewrote-endhiran-movie-song.html", "date_download": "2018-04-19T09:49:20Z", "digest": "sha1:NOL4BFRQCSPF5E5KSCY3QC6A5KIMYIZF", "length": 8110, "nlines": 121, "source_domain": "professor-kannan.blogspot.com", "title": "What I Read Yesterday: Today, I Rewrote வைரமுத்துவின் Endhiran Movie Song", "raw_content": "\nபுதிய மனிதா பூமிக்கு வா\nபுதிய மனிதா பூமிக்கு வா\nஎஃகை வார்த்து சிலிகான் சேர்த்து\nவயரூட்டி உயிரூட்டி ஹார்ட் டிஸ்க்கில் நினைவூட்டி\nஆறாம் அறிவை அறைத்து ஊற்றி\nஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி\nபுதிய மனிதா பூமிக்கு வா\nபுதிய மனிதா பூமிக்கு வா\nமாற்றம் கொண்டு வா மனிதனை மேன்மை செய்\nஉனது ஆற்றலால் உலகை மாற்று\nஎந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா\nஎந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா\nகருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்\nஅறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை\nஇதோ என் எந்திரன் இவன் அமரன்\nஇதோ என் எந்திரன் இவன் அமரன்\nநான் இன்னொரு நான் முகனே\nநீ என்பவன் என் மகனே\nஆண் பெற்றவன் ஆண் மகனே ..\nஆம் உன் பெயர் எந்திரனே\nபுதிய மனிதா பூமிக்கு வா\nபுதிய மனிதா பூமிக்கு வா\nநான் என்பது அறிவு மொழி\nஏன் என்பது எனது வழி\nவான் போன்றது எனது வெளி\nநான் நாளைய ஞான ஒலி\nநீ கொண்டது உடல் வடிவம்\nநான் கொண்டது பொருள் வடிவம்\nநீ கண்டது ஒரு பிறவி\nநான் காண்பது பல பிறவி\nரோபோ ரோபோ பன்மொழிகள் கற்றாலும்\nஎன் தந்தை மொழி தமிழ் அல்லவா\nரோபோ ரோபோ பல கண்டம் வென்றாலும்\nஎன் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா\nபுதிய மனிதா பூமிக்கு வா\nபுதிய மனிதா பூமிக்கு வா\nபுதிய மனிதா பூமிக்கு வா\nபுதிய மனிதா பூமிக்கு வா\nபுதிய மனிதா... Web Design-க்கு வா...\nபுதிய மனிதா... Web Design-க்கு வா...\nProperty-ல் Value-யை வைத்து, HTML-ல் நினைவூட்டி\nHTML-ல் இருந்த குறயை அலசி ஆராயந்து\nFormat Language அறிவை எழுப்பும் முயற்சி\nபுதிய மனிதா... Web Design-க்கு வா...\nபுதிய மனிதா... Web Design-க்கு வா...\nமாற்றம் கொண்டு வா... Web Page-யை மேன்மை செய்...\nஉனது ஆற்றலால் Web Design-யை மாற்று\nஎல்லா Web Designer-க்கும் நன்மையாயிரு\nFormat, Appearance என்ற துன்பம் இனி HTML-க்கு இல்லை\nHTML மட்டும் தனித்து வாழ்வதில்லை\nHTML-ல் பிறந்த எல்லாம் Not Reusable\nHTML என்பவன் CSS-ன் கணவன்\nCSS-யை பெற்றவர் ஆண் மகனே\nபுதிய மனிதா... Web Design-க்கு வா...\nபுதிய மனிதா... Web Design-க்கு வா...\nWeb என்பது Markup மொழி\nவான் போன்றது WWW வெளி\nCSS நாளைய ஞான ஒலி\nHTML கொண்டது Structure வடிவம்\nCSS கொண்டது Style வடிவம்\nHTML கண்டது Five பிறவி\nCSS காண்பது Three பிறவி\nCSS எப்போதும் HTML-க்கு Partner அல்லவா\nபுதிய மனிதா... Web Design-க்கு வா...\nபுதிய மனிதா... Web Design-க்கு வா...\nபுதிய மனிதா... Web Design-க்கு வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://swamysmusings.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-04-19T10:00:16Z", "digest": "sha1:SXML2Q4H2AWJ5BMYCRB2M63GD3YGOCA5", "length": 10026, "nlines": 136, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: பிராட்பேண்ட்", "raw_content": "\nபிராட்பேண்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nபிராட்பேண்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nசெவ்வாய், 7 ஏப்ரல், 2015\nநான் பிராட் பேண்ட் கனெக்ஷன் வாங்கி ஆறு வருடத்திற்கு மேல் ஆகிறது. அப்போது ஒரு மோடம் சொந்தக் காசு கொடுத்து வாங்கியிருந்தேன். இரண்டு மாதத்திற்கு முன்னால் அந்த மோடம் பொசுக்கென்று உயரை விட்டு விட்டது. பிஎஸ்என்எல் காரரிடம் புகார் சொன்னேன். \"மோடம் உங்க கிட்டதானே வாங்கினேன். இப்படி உயிரை விட்டு விட்டதே\" என்றேன்.\nஅவர் \"தான்\" வந்து பார்க்கிறேன் என்று சொல்லி அடுத்த நாள் வந்தார். மோடம் வாங்கி எவ்வளவு நாள் ஆச்சு என்று கேட்டார். நான் ஆறு வருடம் ஆயிற்று என்றேன். அவர் ஒரு மோடம் சாதாரணமாக ஐந்து வருடம்தான் வேலை செய்யும். உங்களுக்கு ஆறு வருடம் உழைத்திருக்கிறது. நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் என்றார். மோடத்தை மேலும் கீழும் திருப்பியும் பார்த்தார். இது உயிரை விட்டு விட்டது உண்மைதான் என்றார்.\nஅடுத்தது என்ன பண்ணுவது என்றேன். இதை அடக்கம் பண்ணி ஈமக்கடன்களை முடித்து விட்டு, நான் சொல்லும் போன் நெம்பருக்குப் போன் செய்யுங்கள். அவர்கள் வந்து வேறு மோடம் வைத்து விடுவார்கள், என்றார். முந்தியெல்லாம் பிஎஸ்என்எல் காரர்களே இந்த மோடம் சப்ளை பண்ணுவார்கள். இப்போது சிஸ்டத்தை மாற்றி விட்டார்கள். இதற்கென்று ஒரு தனி ஏஜென்ட் இருக்கிறார். அவரிடம் சொன்னால் உடனே புது மோடம் கொண்டு வந்து மாட்டி செட்டிங்க்ஸ் எல்லாம் செய்து விட்டுப் போவார்.\nஅப்படியாக அவருக்குப் போன் பண்ணி புது மோடம் வாங்கி கனெக்ஷன் கொடுத்தேன். இப்போது ஒரு புது ராணி (கேலக்சி டேஃப்) என் அந்தப்புரத்திற்கு வந்தாள் என்று சொன்னேன் அல்லவா அந்த ராணிக்கு இந்தப் பழைய ராணிதான் இன்டர்நெட்டை வைஃபி மூலம் தானம் பண்ணவேண்டும். இரண்டு பேருக்குமிடையில் ஏதோ சக்களத்திச் சண்டை மூண்டு விட்டது. டேஃபில் வைஃபி வேலை செய்யவில்லை. நான் எனக்குத் தெரிந்த டெக்னிக்கை வைத்துக்கொண்டு பிஎஸ்என்எல் போர்ட்டல் உள்ளே போய் எதையோ நோண்டினேன். அவ்வளவுதான். இன்டர்நெட் மொத்தமாக அம்பேல்.\nமோடத்தில் உள்ள மூன்றாவது லைட் பச்சையாக எரியவேண்டியது சிகப்பாக எரிந்தது. ஆஹா, வந்தது வினை என்று முடிவு செய்தேன். இனி நம்மால் ஆகப்போவது ஒன்றுமில்லை. ஆண்டவனைச் சரண்டைவது தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்து பிஎஸ்என்எல் காரருக்குப் போன் செய்தேன். அவர் வழக்கமாக வருகிறவர்தான். நல்ல மனுஷன்தான். ஆனாலும் அவருக்கு ஏகப்பட்ட பிடுங்கல்கள்.\nஒரு வழியாக இன்று காலை வந்து என்னென்னமோ செட்டிங்க்ஸ்களை மாற்றியமைத்தார். இன்டர்நெட் வர ஆரம்பித்தது. இனி ஒன்றும் பிரச்சினை இல்லை சார், அந்த மோடம் சப்ளை செய்தவர் சரியாக செட்டிங்க்ஸ்களை செட் பண்ணவில்லை. நான் எல்லாவற்றையும் சரியாக அமைத்திருக்கிறேன். இனி மேல் எந்தப் பிரச்சினையும் வராது என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். நான் அதை முழு மனதாக நம்புகிறேன்.\nஇன்டர்நெட் வந்தவுடன் அதை நண்பர்களுக்குச் சொல்லவேண்டாமா\nநேரம் ஏப்ரல் 07, 2015 22 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/religious-news-in-tamil/wearing-jewelry-to-temple-gives-good-benefits-117041200038_1.html", "date_download": "2018-04-19T09:51:42Z", "digest": "sha1:COUIPIVYPYREZP2FNNKVBG35EMCXNVE5", "length": 10901, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "கோவிலுக்கு நகை அணிந்து செல்வது நல்லது: ஏன் தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 19 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகோவிலுக்கு நகை அணிந்து செல்வது நல்லது: ஏன் தெரியுமா\nகோவில்களுக்கு தங்க நகைகள் அணிந்து செல்வது அறிவியல், மருத்துவம், ஆன்மீகம் ஆகிய மூன்று வழிகளிலும் நன்மை தரும் என்பது தெரியவந்துள்ளது.\nகோவில்கள் அமைந்திருக்கும் இடம், அமைப்பு, உள் கட்டமைப்பு, கொடிமரம், மூலஸ்தானம், கோபுர கலசங்கள், உள்பிரகா��� பாதை என அனைத்தும் அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம் ஆகியவையோடு தொடர்புடையவை.\nகோவில்களில் காந்த அலைகள், நேர்மறையான எண்ண அலைகள் அதிகமாக பரவியிருக்கும். காந்த அலைகள் பரவியிருக்கும் இடத்தில், செப்பு தகடுகளை பதித்து அதன் மீது சிலையை அமைத்து மூலஸ்தானம் உருவாகும். அந்த செப்பு தகடுகள் பல நல்ல அலைகளை கிரகித்து அதை பல மடங்காக அந்த சிலை மூலம் வெளிக்கொண்டு வரும்.\nஇதனால் நகைகள் அணிந்து செல்வதால் காந்த் அலைகளை நகையில் உள்ள உலோகங்கள் பற்றிக்கொள்ளும். இது அறிவியல் பூர்வமாக உடலுக்கு நன்மை கொடுக்கும் என கூறப்படுகிறது.\nராமர் கோவிலுக்கு வெள்ளி கிரீடம் காணிக்கை அளித்த பிச்சைக்காரர்\nகாதலியை தேடி வீட்டிற்கு சென்ற காதலன்: கோவிலுக்குள் வைத்து துடிதுடிக்க படுகொலை செய்த தந்தை\nகோவிலுக்கு சொந்தம், கொண்டாடும் மக்கள்\nதலித்துக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற எம்.பி. தருண் விஜய் தாக்கப்பட்டார்\nகாலையில் விழித்தவுடன் உள்ளங்கையை பார்க்க வேண்டும்: ஏன் தெரியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=4729&cat=500", "date_download": "2018-04-19T09:50:48Z", "digest": "sha1:J2YAPHXD2VNU65RNCM37H2CFGJ3JSDRM", "length": 14518, "nlines": 167, "source_domain": "www.dinakaran.com", "title": "விளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா? | Hemorrhage while playing hurt? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > குழந்தைக்கு முதலுதவி\nவிளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா\nசிறிய காயம், கத்தி அல்லது பிளேடால் ஏற்பட்ட வெட்டுக் காயம், கீழே விழுந்து அடிபட்டது என ரத்தக் கசிவு எப்படி ஏற்பட்டாலும், எங்கிருந்து ரத்தம் வருகிறது என்பதை முதலில் கண்டறிந்து, ரத்தம் வருவதை நிறுத்த வேண்டும். வாய், மூக்கு, கை, கால், நெற்றி என எங்கிருந்து ரத்தம் வந்தாலும் சுத்தமான துணியைவைத்து அழுத்தி, ரத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.\nஒருவேளை ரத்தம் மூக்கிலிருந்து வந்தால், அவரை முன்னோக்கிக் குனியச்செய்து, மூக்கின் மென்மையான முன்பகுதியை, விரல்களால் பிடித்துக�� கொண்டு, வாயால் மூச்சுவிடச் செய்ய வேண்டும். மூக்கிலிருந்து வரும் ரத்தத்தை அவர் விழுங்கிவிடக் கூடாது. அதனால்தான் முன்னால் குனியச் சொல்கிறோம். தலையைப் பின்பக்கமாக சாய்த்துவிடக் கூடாது. அப்படி சாய்த்தால், ரத்தம் வாய்க்குள் போய், நுரையீரலுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே நிமிரவே கூடாது. மூக்கு சிந்தச் செய்யவும் கூடாது.\nகாதிலிருந்து ரத்தம் கசிந்தால், சுத்தமான துணியைவைத்து ரத்தத்தை நிறுத்த வேண்டும். காதுக்குள் எதையும் போட்டுக் குடையக் கூடாது.\nகுறிப்பு: ரத்தக் கசிவு அல்லது காயத்தின் மீது துணி போட்டால், அதை அப்படியே விட்டுவிட வேண்டும். ரத்தம் நின்றுவிட்டதா என்று பார்க்க, அதைத் திரும்பவும் எடுத்து எடுத்துப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால், நின்றிருந்த ரத்தம் மீண்டும் வர ஆரம்பித்துவிடும். முதலில் போட்ட துணி, ரத்தத்தால் நனைந்துவிட்டால், அதன் மேலேதான் அடுத்தடுத்த துணி அல்லது டிரெஸ்ஸிங் பஞ்சைப் போட வேண்டுமே தவிர, முதலில் போட்ட துணியை எடுத்துவிட்டுப் போடுவது தவறான செய்கை.\nவெட்டுக் காயம் ரத்தம் முதல் உதவி\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nகுழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது\nநீ நடந்தால் நான் அறிவேன்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்\nசென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை\nஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்\nபங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nதிருவண்ணாமலை சித்திரா பவுர்ணமிக்கு 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nதகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு\nபார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்\nசென்னை காவல் ஆணை���ர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nமதுரை அருகே 124 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/verse/p2232.html", "date_download": "2018-04-19T10:01:20Z", "digest": "sha1:T7YDCPWZ7RL2XE7PNFKMEWWNYHRKNZFO", "length": 17015, "nlines": 213, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Verse - கவிதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 22\nபட்டுப்போல் இருக்கின்ற குழந்தை உடலைப்\nபவளம்போல் சிவக்கவைத்தே எரியச் செய்தாய்\nதிட்டுதிட்டாய்க் கொப்புளங்கள் எழுப்பிப் பஞ்சுத்\nதிருமேனி முழுவதுமே புண்ணாய் செய்தாய்\nகொட்டுகின்ற வியர்வையிலே குழந்தை மேனி\nகொதித்திடவே அழுகையிலே துடிக்கச் செய்தாய்\nசிட்டுபோல அங்குமிங்கும் நடந்து கன்னச்\nசிரிப்புதிர்த்த முகந்தன்னைக் கறுக்கச் செய்தாய்\nமரங்களினை மொட்டையாக்கி வீசும் காற்றை\nமண்தரையை சூடேற்றி நெருப்பாய் மாற்றி\nவிரலளவு நிழல்கூட விழாம லாக்கி\nவிளையாடச் சிறுவர்க்குத் தடையாய் நின்றாய்\nசிரம்வெளியே காட்டுதற்குப் பெரியோ ரையும்\nசிந்திக்க வைத்துவீட்டுள் முடக்கி வைத்தாய்\nவரமாகப் பிள்ளைபேறு பெற்ற பெண்ணை\nவயிற்றுடனே பெருமூச்சில் நெளிய வைத்தாய்\nகுளத்துநீரை வற்றவைத்தாய் பரந்தி ருந்த\nகுளுமையான ஏரியையும் காய வைத்தாய்\nகளத்துமேட்டுப் புல்கருகப் பறவை யெல்லாம்\nகண்மயங்கி நாவறளச் சுருண்டு வீழ\nவளமுடையோர் குளிர்பதன அறைக்குள் தங்க\nவறுமையாளர் வயிற்றுக்காய் உழைக்கக் கண்டும்\nஉளந்தன்னில் இரக்கமில்லாக் கயவர் போல\nஉக்கிரமாய் வெய்யிலேநீ தீய்த்தல் நன்றோ\n- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.\nகவிதை | பாவலர் கருமலைத்தமிழாழன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்���ாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்���ளைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/12/31/news/20402", "date_download": "2018-04-19T09:51:17Z", "digest": "sha1:UQNGDY52M433UDJ26EBSKJRMN2BLXFOM", "length": 10361, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பரபரப்பான சூழலில் கூடவுள்ளது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபரபரப்பான சூழலில் கூடவுள்ளது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு\nDec 31, 2016 | 1:19 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவரும் 2017 ஜனவரி 06ஆம் நாள் பிற்பகல் 4.30 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம், கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நடைபெறவுள்ளது.\nஇந்தக் கூட்டத்தில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், செயலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்குபற்றுவர்.\nகூட்டமைப்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை மாதம் தோறும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், சில மாதங்களாக இந்தக் கூட்டம் நடத்தப்படவில்லை.\nஇந்த நிலையில் தற்போதைய அவசர சூழலில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எவ் பொதுச்செயலர் சிவசக்தி அனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரியிருந்தார்.\nஇதனடிப்படையிலேயே இந்தக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தக் கூட்டத்தில், அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளித்துள்ள வாக்குறுதியின் நிலை, அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக எழுந்துள்ள கேள்விகள் குறித்து காரசாரமான விவாதங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்காத அரசியலமைப்பு ஒன்றே முன்வைக்கப்படும் சூழல் ���ழுந்தால், புதிய அரசியலமைப்புக்கான வழிகாட்டல் குழுவில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் விலகிக் கொள்ள வேண்டும் என்று ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: இரா.சம்பந்தன், ஈபிஆர்எல்எவ், எம்.ஏ.சுமந்திரன்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நிதியுதவிகளை வழங்க சிறிலங்காவுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கும் அமெரிக்கா\nசெய்திகள் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு பிரதேச சபைகளை கைப்பற்றியது கூட்டமைப்பு\nசெய்திகள் விக்னேஸ்வரனின் அரசியல் கூட்டணியில் இணையுமா ஈபிஆர்எல்எவ்\nசெய்திகள் சிறிலங்காவில் அமெரிக்க தரைப்படையின் உயர்மட்டக் குழு\nசெய்திகள் வெங்கலச் செட்டிக்குளத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் இழந்தது கூட்டமைப்பு\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி 0 Comments\nசெய்திகள் மத்தலவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம் 0 Comments\nசெய்திகள் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது 0 Comments\nசெய்திகள் சுதந்திரக் கட்சி பொதுச்செயலருக்கு எதிராக போர்க்கொடி 0 Comments\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nவெற்றிவேலு தனம் on நல்ல வாய்ப்பை தவறவிடக் கூடாது கூட்டமைப்பு – முதலமைச்சர் அறிவுரை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள���ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/admk-dmk-ruling-tamilnadu-in-selfish-manner/", "date_download": "2018-04-19T10:01:42Z", "digest": "sha1:DT3CMEUUVY4Z6LZCDF5VSWME56W2CVBP", "length": 8790, "nlines": 80, "source_domain": "gkvasan.co.in", "title": "அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களது சுயநலத்துக்காகவே ஆட்சி செய்கிறார்கள் – ஜி.கே.வாசன் – G.K. VASAN", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பட்டாசு தொழிலை காப்பாற்ற வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஇறக்குமதிக்கு 11 கட்டுபாடுகள் விதித்தது மணல் விலை ஏற்றத்துக்கு காரணமாகி விடக்கூடாது தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக வார்டு மறுவரையறை குளறுபடிகளை மாநில அரசு களைய வேண்டும்\nநீராவுக்கு அரசாணை வெளியிட வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகந்து வட்டிக்காரர்களுக்கு கடும் தண்டனை: வாசன் வலியுறுத்தல்\nஅ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களது சுயநலத்துக்காகவே ஆட்சி செய்கிறார்கள் – ஜி.கே.வாசன்\nகாமராஜரைப்போன்று பொதுநலத்தோடு செயல்படாமல் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களது சுயநலத்துக்காகவே ஆட்சி செய்கிறார்கள்.\nஎன்று த.மா.கா. தலைவர் திரு.ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன் நேற்று நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.\nநெல்லை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் மாடசாமி, பாளையங்கோட்டை தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் நிஜாம் ஆகியோரை ஆதரித்து கொளுத்தும் வெயிலில் நெல்லை டவுன் வாகையடி முக்கில் திரு.ஜி.கே.வாசன் நேற்று பிற்பகல் பிரசாரம் செய்தார்.\nதமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. இருந்தபோதிலும் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை.\nஇதற்கு காரணம் என்னவென்றால் இவர்கள் பொதுநோக்கத்துடன் ஆட்சி செய்யவில்லை.\nதங்களது சுயநலத்துக்காகவே ஆட்சி செய்கிறார்கள்.\nகாமராஜர் ஆட்சி பொது நலத்தோடு மக்களுக்கான செயல் திட்டங்களை நிறைவேற்ற நடைபெற்றது. அதேபோல் நேர்மை, எளிமை, தூய்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நல்ல தலைவர்கள் ஒருங்கிணைந்து தே.மு.தி.க., மக்கள் நல கூட்டணி, த.மா.கா. கூட்டணியை உருவாக்கி உள்ளோம்.\nஇந்த கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி ஆகும்.\nஇந்த கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொன்னதை செய்வ��ர்கள், தமிழகத்தில் மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.\nஅதற்கு மாற்றம் ஏற்பட வேண்டும். காமராஜர் ஆட்சி போன்ற வெளிப்படையான ஆட்சி அமைய வேண்டும். ஆனால் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் ஊழல் செய்வதையே ஆட்சியாக கொண்டு உள்ளார்கள்.\nஅதற்கு மாற்றம் தேவை, அதற்காக குடும்ப ஆட்சி வரக்கூடாது. நேர்மையான கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். அதை தே.மு.தி.க., மக்கள் நல கூட்டணி, த.மா.கா.வால் மட்டுமே கொடுக்க முடியும் என்றார்.\nஆதரிப்பீர் :- தேமுதிக + தமாகா + மக்கள் நலக்கூட்டணி\nதமிழகத்தின் தலையெழுத்தை மக்கள் நலக் கூட்டணி மாற்றும்\nதமிழகத்தின் தலையெழுத்தை மக்கள் நலக் கூட்டணி மாற்றும்: ஜி.கே. வாசன்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பட்டாசு தொழிலை காப்பாற்ற வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஇறக்குமதிக்கு 11 கட்டுபாடுகள் விதித்தது மணல் விலை ஏற்றத்துக்கு காரணமாகி விடக்கூடாது தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக வார்டு மறுவரையறை குளறுபடிகளை மாநில அரசு களைய வேண்டும்\nநீராவுக்கு அரசாணை வெளியிட வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகந்து வட்டிக்காரர்களுக்கு கடும் தண்டனை: வாசன் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2018-04-19T09:54:06Z", "digest": "sha1:6YZ4YQIAHN44RHX2KWN62LKTAJKAOYRM", "length": 15624, "nlines": 211, "source_domain": "venbaaeluthalaamvaanga.blogspot.com", "title": "வெண்பா எழுதலாம் வாங்க!: 34.வஞ்சப்புகழ்ச்சி அணி!", "raw_content": "\nவியாழன், 22 ஜனவரி, 2009\nகவிஞன் தான் கூறவருகின்ற ஒன்றைப் புகழ்வதுபோல் இகழ்ந்தோ, இகழ்வதுபோல் புகழ்ந்தோ உரைப்பது வஞ்சப் புகழ்ச்சி அணியாகும்.\nபெண்டிர் தமைச்சுமந்த பித்தனார் -எண்டிசைக்கும்\nமிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்\nவெளிப்படையாகப் பார்க்கின்ற போது கொச்சையாக இறைவன் ஈசனை இகழ்வதுபோலும் தோன்றும். ஆனால் பொருள் நுணுகிப்பார்த்தால் \"எட்டுத்திசைக்கும் நிகரான தன் கைக்குமேல் நெருப்புச்சட்டியைச் சுமந்து கொண்டு தன் (சிவனின்) வாகனமாகிய அக் காளையின் மேல் எறிப்பயணித்தார் என்பது உண்மைப்பொருள். ஆக இகழ்வதுபோல் புகழ்ந்தமையான் இப்பா வஞ்சப்புகழ்ச்சியாம்.\nமாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்\nஆட்டுக்கோ னுக்குப்பெண் டாயினாள் -கேட்டிலையோ\nகுட்டி ��றிக்கஒரு கோட்டானை யும்பெற்றாள்\nகண்ணாக அவதரித்த மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த திருமாலின் தங்கையானவள் மதுரை மீனாட்சி. மீனாட்சியானவள் தில்லையில் எழுந்தருளியுள்ள ஆடளுக்கு அரசனான ஈசனுக்கு மனைவியாகி, மக்களெல்லாம் (கைகளைப் பெருக்கல் குறிபோல்)மாற்றித் தலையில் குட்டிக் கொண்டு கும்பிடுதற்கு ஒரு தந்தத்தைஉடைய யானை வடிவிலான விநாயகனைப் பெற்றெடுத்தாள் என்பதாம்.\nபாடலின் உட்பொருள் புகழ்பாடுவதாக அமைந்திருப்பினும் மேலோட்டமாகப் பார்க்கையில் இகழ்ந்ததுபோல் தோற்றம்கொண்டமையால் இது வஞ்சப்புகழ்ச்சி யாகும்.\n21.நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் வரின் வலிமிகும்.\nமாணிக்கத்திற்கு கொடு ---மாணிக்கத்திற்குக் கொடு.\nஉன்றனுக்கு கொடுத்தான் ---உன்றனுக்குக் கொடுத்தான்\nஎனக்கு தா --- எனக்குத் தா.\n22.நான்காம் வேற்றுமைத் தொகை அஃறினைப்பெயர் முன் வலிமிகும்.\n23.ஆறாம் வேற்றுமைத் தொகையில் அஃறினைப் பெயர் முன் வல்லினம் வந்தால் வலிமிகும். (ஆறாம் வேற்றுமை உருபுகள் ---அது, உடைய)\n24.ஏழாம் வேற்றுமை விரியிலும் தொகையிலும் வலிமிகும். (ஏழாம் வேற்றுமை உருபுகள்:- கண், இடம், இல், இடை)\nகுடி பிறந்தார் ---குடிப் பிறந்தார்(குடிக்கண் பிறந்தார் என்பதன் சுறுக்கம்)இதில் கண் என்னும் உருபு மறைந்து வருகிறது.\nநல்லாரிடை புக்கு ---நல்லாரிடைப் புக்கு (இதில் இடை என்னும் உருபு வெளிப்படையாதலைக் காண்க).\n25.ய, ர, ழ -ஆகிய மெய்யீற்று அஃறினைப் பெயர்களில் வலிமிகும்.\nகுறிப்பு:- சில இடங்களில் வல்லினத்திற்கு இனமாகிய மெல்லினமும் இடமேற்கும் என்பதனை நினைவில் கொள்க.\nஇக்கிழமைக்கான ஈற்றடி:- ஈழத் தமிழர் இடர்\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் பிற்பகல் 5:23\nMahesh 24 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 9:23\nஅமுதா என் எளிய முயற்சி...\nமண்ணை இழந்து மக்களை இழந்து\nஏழேழ் சென்மமும் தொடர்ந் திடுமோ\nஅகரம்.அமுதா 24 ஜனவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 11:29\nமண்ணை இழந்தும்தம் மக்கள் தமையிழந்தும்\nஏழேழ் பறப்பிலும் இஃதே தொடர்ந் திடுமோ\nசும்மா சொல்லக்கூடாது. நல்ல உணர்வுமிக்க கவிதை. அழகாகக் கற்பனை செய்திருக்கிறீர்கள். கவிதை இப்பொழுதுதான் எழுதத் துவங்கியிருக்கிறீர்கள் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். நாட்பட்ட கவிஞருக்குத் தோன்றும் அழகிய கற்பனைவளம் தங்களிடமும் உள்ளது. வாழ்த்துகள்.\nMahesh 25 ஜனவரி, 2009 ’அன்று’ முற்பகல் 9:38\nஅன்பு அமுதா... மிக்க நன்றி...\nநம்ம வீட்டுக்கு வரவும் http://thuklak.blogspot.com உங்களுக்கு நன்றி கூறி பதிவு ஒன்று உள்ளது.\nஅகரம்.அமுதா 1 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 3:03\n பதிவுகள் அருமை. என்னைப் புகழ்ந்து எழுதியமை கண்ட நாணமுற்றேன்.\nMurugesan 28 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 7:01\nவெண்பா எழுதாலம் வாங்க இன்று இந்தப் பக்கத்தைப் பார்க்க நேரிட்டது. எனக்கு இலக்கணம் சரியாகத் தெரியாது. வெண்பாவில் சீர் பிரித்தல் என்பது பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்பது அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது மற்றும் நிறைய இலக்கணம் உள்ளது கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். சிறு விண்ணப்பம் எழுத்துகள் ஊதா வண்ணத்தில் இருப்பது படிக்க முடியவில்லை அதையும் வெள்ளை எழுத்தாகவோ அல்லது பின்புலத்தி நிறத்தை மாற்றினால் நன்றா இருக்கும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅறுசீர் ஆசிரிய மண்டிலம் (12)\nஈற்றடிக்கு வெண்பா எழுது (1)\nஎழுத்து அசை சீர் (5)\nதளை அடி தொடை (4)\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க\n\" வெண்பா \" வனம்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2017/01/jallikattu-ban-and-protest.html", "date_download": "2018-04-19T09:52:47Z", "digest": "sha1:E6QQBQNWSW7EGWXQ7CQ5UJ4UQGGHFNM5", "length": 19070, "nlines": 131, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "வாடிவாசல் திறக்கட்டும்! - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் போனது, ஜெயலலிதா மரணம் பற்றிய மர்மம், ச்ச்சீ...ன்னம்மாவின் அரசியல் பிரவேசம் என எல்லாவற்றையும் மறக்கடிக்கும் ஒரு செய்தியாக இருக்கிறது ஜல்லிக்கட்டு. உச்சநீதிமன்ற தடையால் கடந்த மூன்று ஆண்டுகளாகவே இப்போட்டி நடைபெறவில்லை. ஓவ்வொரு முறையும் மாநில அரசும், மத்திய அரசும் தடையை அகற்றுவோம் என சொல்லி சொல்லி ஓட்டு வாங்கி செல்கின்றனர். ஆனால் ஒன்றும் நடந்த பாடில்லை. இந்த தடைக்கு பெரும் பங்கு பீட்டா (peTA), விலங்குகள் நல வாரியம் (Animal Welfare Board of India - AWBI) போன்ற அமைப்புகள் தான் காரணம். இவை தான் மிருக வதை, காட்டுமிராண்டித்தனம் எனக்கூறி ஜல்லிக்கட்டை தடை செய்ய கோரி வழக்கு தொடுத்துள்ளனர்.\nஇதற்கு தமிழக மக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளை விட இந்த வருடம் எதிர்ப்பு அதிகமாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மக்களிடம் விழிப்புணர்பு ஏற்பட்டதே காரணம். அதில் பெரும்பங்கு சமூக வலைத்தளங்களையே சேரும். கடந்த வருடத்தில் இசையமைப்பாளரான 'ஹிப்-ஆப்' ஆதி எழுதி, பாடி, நடித்த ஒரு 'டக்கரு டக்கரு' பாடல் யூ-ட்யூபில் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ஒரு வித விழிப்புணர்ச்சியும் ஏற்படுத்தியது. அந்த தீப்பொறியிலிருந்து கிளம்பிய புகை தான் இன்று போகி வரை கொழுந்து விட்டு எரிகிறது.\nபின்னர் பலரும் சமூக வலைத்தளங்களிமும், ஊடகங்களிலும் ஜல்லிக்கட்டின் பெருமை, நமது கலாச்சாரம் பற்றியும், பாரம்பரியம் பற்றியும் எழுதி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று போராடி வந்தனர். கடந்த வாரம் ஜனவரி 8-ஆம் தேதியன்று சமூக வலைத்தளங்களில் மீம் கிரியேட்டர்கள் பகிர்ந்தை கொண்டு சென்னை மெரினாவில் 20,000 பேருக்கு மேல் (பெரும்பாலும் இளைஞர்கள்) ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு தடை நீங்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடந்த வேண்டும் என்ற போராட்டம் மாறி ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என்று கர்ஜித்து வருகின்றனர். #WeDoJallikattu\nஜல்லிக்கட்டை தடை செய்து நமது தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறார்கள் என சொல்கிறார்கள். தொன்மையான நமது கலாச்சாரத்தை அவர்கள் அழித்து ஒன்றும் செய்ய போவதில்லை; அவ்வளவு சுலபத்தில் செய்யவும் முடியாது. இதன் பின்னால் பெரிய அரசியலே இருக்கிறது என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சொல்கின்றனர்.\nஜல்லிக்கட்டை தடை செய்தால், காளைகள் உழவுக்கும், அடிமாட்டுக்கும் போகும். பின்னர், நாட்டு மாடுகள் பற்றாக்குறையால், இனப்பெருக்கத்திற்கு காளைகளே இல்லாமல் போகும். வெளிநாட்டிலிலிருந்து காளைகளை இறக்க நினைப்பார்கள் (நாட்டு கோழியை விடுத்து பிராய்லர் கோழியை இறக்கியது போல). இல்லாவிடில் காளைகள் இல்லாமல் இனப்பெருக்கம் பெரிதும் குறையும்; பால் தட்டுப்பாடு வரும். செயற்கை முறையில் கருவூட்டல் (Artificial Insemination - AI ) மூலம் தான் கன்று ஈன முடியும் என்ற நிலை வரும். இந்த AI -ன் காப்புரிமைகள் பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான் இருக��கிறது. இது கிட்டத்தட்ட நம் இன மாடுகளை அழித்து, வியாபாரிகளின் சந்தையாக்க முடிவு செய்யப்பட்டு, பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பீட்டா போன்ற அமைப்புகளை தூண்டிவிட்டு, நம்மையும் நம் கலாச்சாரத்தையும் நசுக்கப் பார்கின்றனர்.\nஇதெல்லாம் உண்மை என்று சொல்லும் விதமாக ஜல்லிக்கட்டு ஆர்வலரும், காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனருமான சிவசேனாபதியும், அவரது வழக்கறிஞரும் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறிய விஷயங்கள் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. \"ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் இந்தியாவில் ஒரே குடும்பம் தான்... சின்னி கிருஷ்ணா மற்றும் நந்தினி கிருஷ்ணா ஆகியோர் தான். இவர்கள் தான் இந்தியாவின் மொத்த விலங்குகள் நல அமைப்பையும் கையில் வைத்து கொண்டு, வெளிநாட்டு NGO களுக்கு கைக்கூலியாக உச்சநீதி மன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். இந்திய விலங்குகள் நல வாரியதில் (AWBI) துணை தலைவராக (Vice Chairman) சின்னி கிருஷ்ணா பதவி வகிக்கிறார். மேலும் ப்ளூ கிராஸ் அமைப்பின் தலைவரும் (Chairman) இவர்தான். அது மட்டுமல்லாமல் இந்திய விலங்குகள் நல வாரியதில் ஒரு வெளிநாட்டு பெண் முக்கிய உறுப்பினராக இருக்கிறார். ஒரு வெளிநாட்டு பெண் எப்படி இந்தியாவிலுள்ள சட்டரீதியான ஆலோசனை வழங்கும் அமைப்பில் உறுப்பினராக முடியும் \nமேலும் சின்னி கிருஷ்ணா அளித்துள்ள ஒரு பேட்டியில், மத்திய அரசின் முடிவை கேட்க மாட்டோம் என்றும், இம்முறையும் ஜல்லிக்கட்டு நடக்காது என்று திட்டவட்டமாக சொல்லியுள்ளார்ன்.\nஇந்த வீடியோக்கள் கடந்த வருடம் ஜூலை மாதம் பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு ஊடகமும் பெரும்செய்திகளாய் ஒளிபரப்பவில்லை. இப்போது தான் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். ஜல்லிக்கட்டு தடைக்கு மத்திய அரசு கார்ப்பரேட் சாதகமாக செயல்படுகிறது. மாநில அரசு தடையை மீறி நடத்தவும் முடியாமல், அவர்களை எதிர்க்கவும் முடியாமல், தமிழக மக்களுக்கு அறிக்கையை மட்டும் அளித்துவிட்டு வாயடைத்து நிற்கிறது. மாநில மற்றும் தேசிய ஊடகங்களும், இதை பெரிதாக்க விரும்பவில்லை. இதனை வெறும் பரபரப்பான செய்திகளாகதான் பார்க்கின்றனர்.\nயார் தடுத்தாலும் சரி, தடை நீக்காவிட்டாலும், ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என ஜல்லிக்கட்டு வீரர்���ள் கூறி வருகின்றனர். இம்முறையாவது வாடிவாசல் திறக்கப்பட்டு, காளைகள் திமிறி எழுகிறதா என பார்க்கலாம் நம் தமிழ் மண்ணின் பாரம்பரியமும், கலாச்சாரமும், வீரமும் காப்பாற்றப்படட்டும்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nநம் பாரம்பரியம் காக்க இந்தப் போராட்டம் தீவிரமாக வேண்டும்.\n@ உமா & பரிவை சே.குமார்:\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nஅ....ஆஆஆ ... இங்க பேய் இருக்கு \nவணக்கம், பேய், ஆவி என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பேய் பற்றிய பயமும், பேய் கதைகளை பற்றியும், நாம் பல இடங்களில் கேட்...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srikainkaryasri.com/category/vaichvadevam/", "date_download": "2018-04-19T09:36:03Z", "digest": "sha1:OLBW75IR4QELV5VM2ZGSRPVDAAHOTSJK", "length": 5053, "nlines": 167, "source_domain": "www.srikainkaryasri.com", "title": "Vaichvadevam - Srikainkaryasri.com", "raw_content": "\n ——————————————————– நமது சனாதன தர்மத்தின் விசேஷமான ஒரு அம்சத்தை பறைசாற்றுகிற ஒரு நித்ய கர்மா இது. அதை சற்று பார்ப்போம். வைஸ்வதேவம் என்பது க்ருஹஸ்தர்களுக்கு...\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –9 வது அதிகாரம் —-உபாயவிபாகாதிகாரம் —-\nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\n''க்ருஷ்ணா '' என்று சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் \nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\nதனியன் 10 முதல் 21\nதனியன்-41—முதல் 50–முடிய–திருவாய்மொழி மற்றும் நூற்றந்தாதித் தனியன்\nஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் —1\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் — வ்யாக்யானம்\nஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=13913", "date_download": "2018-04-19T09:47:35Z", "digest": "sha1:KHUDGBXHF6HSYON4THGMNDLAXP3PVTC5", "length": 12255, "nlines": 84, "source_domain": "eeladhesam.com", "title": "பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு! – Eeladhesam.com", "raw_content": "\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nசிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி \nஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ்\nவவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு\nபிரான்சில் இடம்பெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு\nபுலம், முக்கிய செய்திகள் டிசம்பர் 25, 2017டிசம்பர் 26, 2017 இலக்கியன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான நந்தியாரில் இன்று (23.12.2017) சனிக்கிழமை இடம்பெற்றது.\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, நந்தியார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை நந்தியார் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு சாந்திக்குமார் ஏற்றிவைத்தார். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் இடம்பெற்ற நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப் .கேணல் அன்புக்குமரன் மற்றும் 2007 ஆம் ஆண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை தங்கமணி ஆகியோரின் சகோதரர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்.\nடிசம்பர் மாதத்தில் வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 13.01.1994 அன்று பருத்த���த்துறைக் கடற்பரப்பில் இடம் பெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி சுதாஜியின் தாயார் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.\nதொடர்ந்து நந்தியார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சாந்திக்குமார் அவர்களின் பாலா அண்ணா பற்றிய உரையும், மாணவிகளின் நடனமும், கவிதையும் இடம்பெற்றது. சிறப்புரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.\nஅவர் தனது உரையில் தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் இழப்பு எமது இனத்திற்கு பேரிழப்பு என்றும், புலம்பெயர் புத்திஜீவகள் இனிமேலாவது எமது மக்களின் உரிமைப்போருக்கு குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்றும் இன்றைய எமது போராட்டப்பாதையில் தம்மையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.\nஇறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.\n(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப்பயணம் கடும் குளிரிலும் ஆரம்பம் \nஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய\nஎழுச்சியாக இடம் பெற்ற வன்னிமயில் 2018 விருது நிகழ்வு\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்திய வன்னி மயில் 2018 விருது நிகழ்ச்சி\n70 ஆண்டுகள் ஆகியும் தமிழர் தேசியப்பிரச்சனையில் சிங்களத்தின் அடக்குமுறை தொடர்கிறது\nசிறீலங்காவின் 70 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப் பட்ட ஒன்று கூடலில் பங்குபற்றிய மக்களை பார்து\nஇலங்கை தேயிலை தடையை நீக்க ரஷ்யா இணக்கம்\nவட்டு. – அராலியில் கோர விபத்து, தீயில் எரிந்து ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினை���ு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/apps/03/123844?ref=morenews", "date_download": "2018-04-19T09:42:20Z", "digest": "sha1:7MK5AWHZKFDW3AUFLAQ2LTBWIHR2VM4W", "length": 7344, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய கூகுளின் செயற்பாடு - morenews - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய கூகுளின் செயற்பாடு\nகூகுள் நிறுவனமானது தான் வடிவமைத்த அன்ரோயிட் இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்களை கூகுள் பிளே ஸ்டோரின் ஊடாக வழங்கி வருகின்றது.\nஇதில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டிய அப்பிளிக்கேஷன்களும், இலவசமாகப் பெற்றுக்கொள்ள வேண்டிய அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்றன.\nஇந்நிலையில் கடந்த மாதம் கூகுள் பிளே ஸ்டோரில் புதிய வசதி ஒன்றினை கூகுள் நிறுவனம் வழங்கியிருந்தது.\nFree App of the Week எனும் இவ் வசதியின் ஊடாக கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டியதும் குறித்த காலத்தில் மட்டும் இலவசமாக பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் கிடைக்கும் அப்பிளிக்கேஷன்களை விரைவாகவும், இலகுவாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.\nதற்போது இவ் வசதியினை எவ்வித காரணமோ அல்லது முன் அறிவித்தலோ இன்றி கூகுள் நிறுவனம் நிறுத்தியுள்ளது.\nஇதன் காரணமாக மேற்கண்ட வகையில் அரிதாகக் கிடைக்கக்கூடிய அப்பிளிக்கேஷன்களைப் பெற்றுக்கொள்வதில் பயனர்கள் அசௌகரியத்தினை எதிர்நோக்கியுள்ளனர்.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காச���றிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/12/31/news/20404", "date_download": "2018-04-19T09:50:39Z", "digest": "sha1:UQ4UTIRF6GGLQTW3B3XMTD4BZPQ5F2HZ", "length": 9461, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மகிந்தவின் வெற்றிக்காக உழைத்தோம்; காலை வாரி விட்டார் – பொது பலசேனா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமகிந்தவின் வெற்றிக்காக உழைத்தோம்; காலை வாரி விட்டார் – பொது பலசேனா\nகடந்த 2015ஆம் ஆண்டு நடத்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக தாங்கள் பரப்புரைகளில் ஈடுபட்டதாக பொது பலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅதிபர் தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்கு ஐதேகவுடனும், சம்பிக்க ரணவக்கவுடனும் இணைந்து பொது பலசேனா பணியாற்றியதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.\nவெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை நேற்றுமுன்தினம் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.\nசம்பிக்க ரணவக்கவே பொது பலசேனாவை உருவாக்கினார் என்றும், தன்னிடம் இருந்து அந்நியப்படுத்துவதற்காகவே முஸ்லிம்கள் மீது பொது பலசேனா தாக்குதல் நடத்தியது என்றும் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியிருந்தார்.\nஇதுகுறித்து பிபிசியின் சிங்கள சேவையான சந்தேசயவுக்கு கருத்து வெளியிட்டுள்ள பொது பலசேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே,\n“மகிந்த ராஜபக்சவுடன் தொடர்பு வைத்துள்ள அனைவருக்குமே, எமது அமைப்பு அவருக்கு ஆதரவளித்து வந்தது என்பது நன்றாகத் தெரியும்.\nதுரதிஷ்டவசமாக இப்போது அவர், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் ஆலோசனைப்படி வேறு விதமாக பேசுகிறார்.\nமகிந்த ராஜபக்ச கூறியது போல, சம்பிக்க ரணவக்கவுடனோ, ராஜித சேனாரத்னவுடனோ பொது பலசேனா தொடர்புகளை வைத்திருக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.\nTagged with: சம்பிக்க ரணவக்க, பொது பலசேனா, ராஜித சேனாரத்ன\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – ப���ங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நிதியுதவிகளை வழங்க சிறிலங்காவுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கும் அமெரிக்கா\nசெய்திகள் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு பிரதேச சபைகளை கைப்பற்றியது கூட்டமைப்பு\nசெய்திகள் விக்னேஸ்வரனின் அரசியல் கூட்டணியில் இணையுமா ஈபிஆர்எல்எவ்\nசெய்திகள் சிறிலங்காவில் அமெரிக்க தரைப்படையின் உயர்மட்டக் குழு\nசெய்திகள் வெங்கலச் செட்டிக்குளத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் இழந்தது கூட்டமைப்பு\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி 0 Comments\nசெய்திகள் மத்தலவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம் 0 Comments\nசெய்திகள் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது 0 Comments\nசெய்திகள் சுதந்திரக் கட்சி பொதுச்செயலருக்கு எதிராக போர்க்கொடி 0 Comments\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nவெற்றிவேலு தனம் on நல்ல வாய்ப்பை தவறவிடக் கூடாது கூட்டமைப்பு – முதலமைச்சர் அறிவுரை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1562", "date_download": "2018-04-19T09:36:54Z", "digest": "sha1:KYRBEOX6L5AK4LXL3QJBNKW2QZIHTXQ2", "length": 17178, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலைக்கணம்:கடிதங்கள்", "raw_content": "\n« கிருத்திகா,சுகந்தி சுப்ரமணியம் நினைவஞ்சலி\nதனது மரபின் மீது அதீத அபிமானம் கொண்ட ஒரு சிறுவன் வளர்ந்து ஆளானபின்பு அதனை ஆசையுடன் திரும்பிப் பார்க்கும் ஒரு மன நிலையில் எழுதி இருக்கிறீர்கள். . அதிலும் கடைசிப்பாராவில் சேக்ஸ்பியரும், காளிதாசனும் வாழ்க்கையை அனுபவித்தறிந்த எம் முன்னோர்கள் முன்பு ஒன்றுமே இல்லை என்பதைச் சொல்ல எவ்வளவுதூரம் இந்த கதகளியும் பிற கிராமப்புற கலைகளும் உங்கள் வாழ்வில் பின்னிப்பினைந்திருக்க வேண்டும் \nஎன் மரபின் மீது நான் கொண்டுள்ள பிடிப்பு என்பது எனக்கு ஒரு தளை அல்ல. மரங்களுக்கு வேர்கள் தளை அல்ல. என் குமரிமாவட்ட நிலம் இங்குள்ள மக்களின் மொழி கலைகள் எல்லாமே என்னை ஆழமாக கவர்ந்திருக்கின்றன. இதில் இருதே என் எழுத்துக்கான சாராம்சத்தை நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.\nஅலக்ஸாண்டர் குப்ரின் ஒரு மகத்தான எழுத்தாளர். போல்ஷெவிக் புரட்சியை கண்டு அதை ஏற்க முடியாமல் ஐரோப்பாவுக்கு தப்பி ஓடினார். ஆனால் ஐரோப்பாவில் வாழ்ந்த 20 வருடங்களில் ஒரு வரிகூட எழுதமுடியவில்லை. ‘என் தாய்நாட்டுக்காக ஏங்குகிறேன், என் மக்களைக் காண்பதற்காக விழைகிறேன்’ என்று வருந்தினார். ஸ்டாலினிடம் மன்னிப்பு கோரி ஊருக்கு திரும்பினார். ஸ்டாலின் கட்டளைபப்டி எல்லாவற்றையும்ச் எய்தார். இங்கும் எதையும் எழுத முடியவில்லை. மௌனமாக இறந்தார்\nஎழுத்தாளர்கள் பெரும்பாலும் மண்ணில் முளைக்கும் தாவரங்கள். இடம்பெயர முடியாதவர்கள்\nஉங்களை இந்த கதைக்காக பாராட்ட போவதில்லை. எதை எடுத்துகொண்டாலும் அதை கண் முன்னே மிக நுட்பமாகவும் விரிவாகவும் விவரிக்கும் உங்கள் திறனுக்கு முன் கதகளி மட்டும் விலக்கா என்ன ஆனால் நான் பேச வந்தது இந்த கட்டுரையின் கடைசி வரிகளை பற்றி…அதை நான் தங்களின் ஒட்டு மொத்த உணர்சிகளின் வெளிப்பாடாகவே உணர்கிறேன். அதில் இருக்கும் தங்களின் பெருமைக்குரிய வரிகளை மொத்தமும் என்னால் உள்வாங்கி கொள்ள முடிகிறது.\nகலை வடிவம் என்பது எப்பொழுதும் மனித உணர்சிகளை வெளிபடுத்தும் ஒரு களமாகவே இருந்திருக்கிறது. எங்கேயும் எப்பொழுதும் பாசாங்கு நிறைந்த இந்த உலகில் உண்மையானது உணர்ச்சிகள் மட்டுமே. அந்த சுட்டெரிக்கும் உண்மையின் வெளிச்சத்தில் மக்கள் தங்களை இனம் கண்டுகொள்கிறார்கள்.அது அவரவர் ரசனையயை பொறுத்து கதகளியாகவோ ஓவியமாகவோ பரதமாகவோ இருக்கிறது. ஏன் அவரவர் தகுதிக்கேற்ற சினிமாவாக கூட இருக்கலாம்.\nமேலை நாட்டின் கலை வடிவம் என்பது நமக்கு சிறிது அந்நியப்பட்டு போனதின் காரணம் அதனூடெ மெல்லியதாய் ஊடுருவி இருக்கும் அவர்களின் கலாச்சாரமே. அவர்களின் ஆபராவை(OPERA) பார்த்து இன்றளவும் வாய் விட்டு அழும் ரசிகர்கள் உள்ளார்கள்.\nமிக அருமையான படைப்பு. வாழ்துக்கள்.\nதாமதமான கடிதம் . மன்னிக்கவ��ம்.\nபெரும்பாலும் உணவும் கலையும் மண்சார்ந்தவை. மண்ணுடன் ஈடுபாடு கொண்டு உள்ளே செல்லும்தோறும் சுவைகூடுபவை. ஆகவேதான் சொந்த மண்ணின் இசை, கலைகளை ரசிக்கமுடியாமல் ஐரோப்பிய இசை, கலைகளை விதந்தோதுபவர்கள்மேல் எனக்கு அவநம்பிக்கையும் சற்றே இளக்காரமும் உள்ளது.\nகலைகள் ஒரு மண்ணில் நெடுங்காமலாக மெல்லமெல்ல உருவாகி வளர்பவை. ஒரு கலை இன்னொன்றாக உருவெடுக்கிறது. ஒரு செவ்வியல் கலை என்பது அச்சமூகத்தின் பண்பாட்டு வரலாற்ரையே சொல்லக்கூடியது. உதாரணமாக கதகளி என்றால் அது தெய்யம் போன்ற பழங்குடிக்கலையின் சாரம் கொண்டது. மனிதர்கள் தெய்வ வேடம் போட்டு வழிபடப்படுவதை நாம் சங்ககாலம் முதல் காண்கிறோம். அதுவே தெய்யம் கலை. பின்னர் ராமனாட்டம் கிருஷ்ணனாட்டம் போன்ற கலைகள் . அதில் சம்ஸ்கிருத நாடகங்களின் செல்வாக்கு. அதன்பின் இச்லாமிய உடைகள் நகைகள் மற்றும் மேடைக்கலைகள். பின்பு போர்ச்சுகீஸிய நாடகம். இவ்வளவு பாதிப்பும் சேர்ந்துதான் கதகளி உருவாகிரது. அதநுடன் நான் என்னை தொடர்பு படுத்தும்போது அந்த பெரிய வரலாற்றின் நீட்சியாக ஆகிறேன். அது ஒரு பெரிய பொக்கிஷம் அல்லவா எனக்கு\nஆப்பராவை நாம் பார்ப்பது போல அல்ல, அங்கே பிறந்து வளர்ந்த ஒருவர் பார்ப்பது. அவருக்கு அது அவரது மொத்த பண்பாடே உருவம் கொண்டு கண்முன் வந்தது போல\nஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்\nசோற்றுக் கணக்கு ,ஒரு கடிதம்\nTags: அனுபவம், வாசகர் கடிதம்\n[…] என்பது ஒரு தொன்மையான வாக்கு ஜெ கலைக்கணம்:கடிதங்கள் குன்றுகள்,பாதைகள் கைதோநி கலைக்கணம் […]\n[…] என்பது ஒரு தொன்மையான வாக்கு ஜெ கலைக்கணம்:கடிதங்கள் குன்றுகள்,பாதைகள் கைதோநி […]\nகாந்தி, மது, மாட்டிறைச்சி- கடிதங்கள்\nயானை டாக்டர் - ஆங்கில மொழிபெயர்ப்பு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்ச���வை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=28187", "date_download": "2018-04-19T09:52:05Z", "digest": "sha1:XLT4QZGLRSAUMNPJ7OWPIIPNURWWNBGN", "length": 16691, "nlines": 161, "source_domain": "rightmantra.com", "title": "ஆயிரம் ரூபாய் நோட்டு குப்பைக்கு போனது ஏன்? குட்டிக்கதை! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > ஆயிரம் ரூபாய் நோட்டு குப்பைக்கு போனது ஏன்\nஆயிரம் ரூபாய் நோட்டு குப்பைக்கு போனது ஏன்\nஆயிரம் ரூபாய் நோட்டும், ஒரு ரூபாய் நாணயமும் ஒரு முறை சந்தித்துக் கொண்டன. ஆயிரம் ரூபாய் நோட்டு ஒரு ரூபாய் நாணயத்தை அலட்சியமாக பார்த்தது. பின்னர் செருக்குடன் பெருமையடித்துக் கொண்டது.\n“என்னைப் பார்… நடிகர்கள் கையில் புரள்கிறேன். தொழிலதிபர்கள் பெட்டியில் தூங்குகிறேன். அரசியல்வாதிகள் கைகளில் தவழ்கிறேன். விலையுயர்ந்த கார்களில் பறக்கிறேன். தங்க நகைகள் விலை உயர்ந்த பொருட்கள் வாங்க பயன்படுகிறேன். வாழ்க்கையே பரபரப்பாக இருக்கிறது. ஆனால் பாவம் நீ இதையெல்லாம் பார்த்திருக்க மாட்டாய்” என்கிறது எகத்தாளமாக.\nஒரு ரூபாய் நாணயம் அமைதியாகச் சொன்னது… “நான் அங்கெல்லாம் போய் அவஸ்தைப் பட்டதே கிடையாது. கோவில் உண்டியல்களில் கடவுள் என்னைப் பாதுகாக்கிறார். மண் உண்டியல்களில் குழந்தைகள் என்னைப் பத்திரமாக வைத்திருக்கின்றனர். அந்தப் பெருமையே எனக்கு போதும்\nஇவர்கள் உரையாடலை அங்கிங்கெணாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் கேட்டுக்கொண்டிருந்தான். ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு மட்டுமல்ல, அதைப் போல போல கர்வம் பிடித்து அலையும் அனைவருக்கும் பாடம் புகட்டுவது என்று முடிவு செய்தான்.\nமறுநாள் கறுப்பு பணத்தையம் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் விதமாக யாரும் எதிர்பாராத வகையில் அரசாங்கம் திடீரென ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் யாவும் செல்லாது என்று அறிவித்தது.\nஒரே நாளில் ஒரே இரவில் செருக்குடன் திரிந்துகொண்டிருந்த ஆயிரம் ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள் யாவும் வெற்றுக் காகிதங்களானது. அதை யாரும் வாங்க மறுத்தனர். அதை பதுக்கி வைத்திருந்த செல்வந்தர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் செய்வதறியாது விழித்தனர். “எல்லாம் போச்சே போச்சே” என்று கதறினர். துடித்தனர். உறக்கம் வராது தவித்தனர். பலருக்கு மாரடைப்பே வந்துவிட்டது.\nஒரே நாளில் எப்படி அவ்வளவு பணத்தையும் மாற்றுவது மாற்றவேண்டும் எனில் வங்கிகளுக்கு தான் வரவேண்டும். அப்போது பணத்திற்கு கணக்கு கொடுக்கவேண்டும். எதற்கு வம்பு என்று அந்நோட்டுக்களை தீயிலிட்டும் சுக்கு நூறாய் கிழித்தும் சிலர் அழித்தனர். சிலர் குப்பையோடு குப்பையாக அவற்றை போட்டனர். இன்னும் சிலர் அவற்றை மூட்டை கட்டி இரவோடு இரவாக சாக்கடையில் போட்டனர்.\nஅடுத்தவரை அழவைத்து முறையற்ற வழிகளில் திரட்டிய செல்வம் அனைத்தும் இப்படி அதை ஈட்டியவர்களை அழைவைத்தபடி சென்றன.\nஇங்கோ மண் உண்டியல்களில் குழந்தைகள் சேமித்த நாணயங்களுக்கு திடீர் மவுசு ஏற்பட்டது. “என் கண்ணு நீ சேர்த்து வெச்ச காசு தான் இன்னைக்கு சமயம் சமயத்துக்கு உதவுது. என் செல்லம்” என்று அதை சேர்த்துவைத்த குழந்தைகள் பெற்றோரால் கொண்டாடப்பட்டனர். கோவில் உண்டியல்களில் ஏழை எளியோர்கள் போட்ட நாணயங்கள் மற்றும் பத்து, இருப்பது ரூபாய் நோட்டுக்களுக்கு திடீர் மதிப்பு ஏற்பட்டது.\nஒரே நாளில் இப்படி நிலை மாறியது ஏன் என்று யாருக்கும் புரியவில்லை.\nஅழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்\nபிற்பயக்கும் நற்பா லவை (குறள் 659)\nபிறர் அழ அவரிடம் இருந்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.\nநண்பர் ஒருவர் (கோசல்ராம்) முகநூலில் சென்ற மாதம் பகிர்ந்த நான்கு வரிக்கதை ஒன்றை நமது பாணியில் மெருகூட்டி நமது தளத்தின் ஓவியரைக் கொண்டு பிரத்யேக ஓவியம் வரைந்து இங்கே தந்திருக்கிறோம். இதிலென்ன சுவாரஸ்யமான விஷயம் என்றால், இந்த கதைக்கான கருவை நாம் ஓவியரிடம் சொல்லி ஓவியம் வரைந்து தருமாறு கூறி பத்து நாட்களுக்கு மேல் இருக்கும். ஓவியருக்கு இருந்த பல்வேறு கமிட்மெண்ட்டுகளால் இதை உடனே அவரால் வரையமுடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வரைந்துவிட்டு தயாராக இருக்கிறது என்றார். சரி மேலும் சில கதைகளுக்கான கான்செப்டை சொல்லிவிடுகிறேன். ஒன்றாக அனைத்தையும் கொண்டு வாருங்கள் என்று கூறிவிட்டோம். ஆனால் பொருத்தமான சூழல் எழவே உடனடியாக ஓவியத்தை பெற்று கதையை சூழலுக்கு ஏற்றவாறு மேலும் சற்று விரிவுபடுத்தி அளித்திருக்கிறோம்\nஅள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்\nகொடுத்துக் கெட்டவர் குவலயத்தில் உண்டோ \nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nதளத்தில் இதற்கு முன்பு வெளியான நீதிக்கதைகள் :\nஅள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்\nகொடுத்துக் கெட்டவர் குவலயத்தில் உண்டோ \nஒரு கோடீஸ்வரரின் மகன் வேலை தேடி அலைந்த கதை – MUST READ\nமும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ\nஉங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான, அவசரமான கேள்வி\n‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா\nவிதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா\nகொடுத்துக் கெட்டவர் குவலயத்தில் உண்டோ \nஇளநீர் வியாபாரி செய்த தானம்\nநாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் \nவாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன\nநம்முடைய மதிப்பை உயர்த்துவது எது\nஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விளக்கிய ஒரு வியக்கவைக்கும் கணக்கு\nசூரியனிடம் வேதம் கற்ற மகரிஷி யாக்ஞ வல்கியர்\nஇருவினை தீர்க்க ஓர் வாய்ப்பு – மகா பெரியவா பற்றிய சொற்பொழிவை கேட்க வாருங்கள்\nசிவன் கோவில் கட்ட இலவச நிலம் தந்த முஸ்லீம் பெரியவர் – மகா பெரியவா செய்த பிரதி உபகாரம் என்ன\nநல்லோர் தரிசனம் பாப விமோசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stteresachurch.blogspot.com/2008/12/blog-post_16.html", "date_download": "2018-04-19T09:53:00Z", "digest": "sha1:PPSAOVYVOM5ZCDJFNU4OWRIM5KOUTC5X", "length": 6027, "nlines": 72, "source_domain": "stteresachurch.blogspot.com", "title": "St. Teresa Church Sembium: கிறிஸ்து பிறப்பு பெருவிழா", "raw_content": "\nஅக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், ' அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் ' என்றார். உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, ' உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக ' என்று கடவுளைப் புகழ்ந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srikainkaryasri.com/category/pillai-anthathi/", "date_download": "2018-04-19T09:37:58Z", "digest": "sha1:CSN6ZSXQM7XEA5IGCQ3VFUZDDDIQUCR3", "length": 5092, "nlines": 168, "source_domain": "www.srikainkaryasri.com", "title": "pillai anthathi - Srikainkaryasri.com", "raw_content": "\nசீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம் பிள்ளையந்தாதி சீரார் தூப்புல் பிள்ளை அந்தாதி என்று செழுந்தமிழால் நேராக வேதாந்த தேசிகர் தாளிணைக் கீழ் மொழிந்தான் ஏரார் மறைபொருள் எல்லாம் எடுத்து...\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –9 வது அதிகாரம் —-உபாயவிபாகாதிகாரம் —-\nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\n''க்ருஷ்ணா '' என்று சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் \nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\nதனியன் 10 முதல் 21\nதனியன்-41—முதல் 50–முடிய–திருவாய்மொழி மற்றும் நூற்றந்தாதித் தனியன்\nஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் —1\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் — வ்யாக்யானம்\nஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://rightact2005.blogspot.com/2011_05_24_archive.html", "date_download": "2018-04-19T09:46:45Z", "digest": "sha1:NQ7M3OH5WCYSIQNH65HNMWVB5ZBWQKVN", "length": 8694, "nlines": 141, "source_domain": "rightact2005.blogspot.com", "title": "தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 05/24/11", "raw_content": "தகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதகவல் பெறுவதற்கான விண்ணப்ப மாதிரி\nதகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல்களைக் கேட்டுப் பெறுவதற்கு தனியாக விண்ணப்பப்படிவம் ஏதும் கிடையாது. எனினும் ஒரு வெள்ளைத் தாளில் கீழ்கண்ட மாதிரி எழுதி விண்ணப்பிக்கலாம். இதைக் கேட்கும் தகவலுக்கேற்ப மற்றும் சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.\n(விண்ணப்பதாரரின் பெயரும், முகவரியும் குறிப்பிடவேண்டும்)\n(உரிய அலுவலகத்தின் பொதுத்தகவல் அலுவலர்/ உதவி பொதுத்தகவல் அலுவலர் முகவரி குறிப்பிடப்பட வேண்டும்)\nதயவு செய்து கீழ்க்கண்ட தகவல்களை கொடுக்கவேண்டி கேட்டுக்கொள்கிறேன்.\n2. நான் கீழ்கண்ட ஆவணங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டுகிறேன்.\n( பார்வையிட விரும்பும் ஆவணங்கள் )\n3. எனக்கு கீழ்கண்ட ஆவணங்களின் படிகளை கொடுக்குமாறு வேண்டி\n4. நான் தகவல் அறியும் கட்டணங்கள் செலுத்தியுள்ளேன், அதன் விவரங்கள் கீழ்வருமாறு\nகட்டணம் செலுத்தியதற்கான சான்றுகளை இணைத்துள்ளேன்.\n5. எனக்கு மேற்கண்ட தகவல்கள் / ஆவணங்கள் அவசரமாக தேவைப்படுகின்றன. விரைவில் எனக்கு\nகொடுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nதகவல் பெறுவதற்கான விண்ணப்ப மாதிரி\nதகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல் களைக் கேட்டுப் பெறுவதற்கு தனியாக விண்ணப்பப்படிவம் ஏதும் கிடையாது. ���னினும் ஒரு வெள்ளைத் தாளில் கீழ...\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005\nதகவல் அறியும் உரிமை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது . அந்த அடிப்படை உரிமைகளுக்கு ...\n கிணத்தை காணோம்' தகவல் உரிமை சட்டத்தால் \"பகீர்'\nபெ.நா.பாளையம்:நாயக்கன்பாளையம் ஊராட்சியில் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை குறித்து விவரம் கேட்டவருக்கு, ஊராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் ...\nதகவல் கேட்டால் கொலைதான் பரிசு வேடிக்கை பார்க்கும் அரசு\nதகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கடந்த 7 மாதத்தில் மட்டும் 8பேர் கொல்லப்பட்டுள்ளனர் பத்துமேற்பட்டோர் தாக்கப்பட்டுள்ளனர் Following 8 RT...\nஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுப்போன சொத்து என்று நாம் மார்தட்டிக் கொள்வதில் ஒன்று இந்திய அரசு நிர்வாகம். எதுவுமே இங்கே சட்டப்படிதான் நடக்கும்...\nவியாபாரத்தில் பணம் புழங்குவது போல ஊடகத்தில் பிரச்சினைகள் புழங்க வேண்டும். நாடுகள் முழுவதும் பழஞ் செய்திகளான வண்ணம் இருக்கின்றன. ஒரு போராட்டத்தின் மேல் சிறு நேரத்துக்கு ஒளியைப் பாய்ச்சிச் சடாரென்று விலகி முன்பை விட இருளில் தள்ளிவிடுகின்றன இந்த ஊடகங்கள்.\nதகவல் அறியும் சட்டம் தொடர்பான சுட்டி\nதகவல் பெறுவதற்கான விண்ணப்ப மாதிரி\n\"உண்மையை உண்மையாகவும் உண்மையல்லாதவற்றை உண்மை அல்லாதவையாகவும் தெரிந்து கொள்'' - புத்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karur.net/members-of-lingayat-and-veerashaiva-communities-clash-in-karnatakas-kalaburagi/", "date_download": "2018-04-19T09:29:40Z", "digest": "sha1:YL2GRF5RKBR4AVA4NCJUEWPM26JWNVEU", "length": 9924, "nlines": 139, "source_domain": "www.karur.net", "title": "Members of Lingayat and Veerashaiva communities clash in Karnataka`s Kalaburagi - Karur Business, offices, services, Textiles in karur", "raw_content": "\nகரூர் (karur) இது நம்ம ஊரு\nCT 100 பைக்கின் விலை, 5000 ரூபாய் குறைந்தது - பஜாஜ் ஆட்டோ அதிரடி\n‘இந்தியாவின் விலை குறைவான பைக்’ என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான CT 100 சீரிஸ் பைக்கின் விலையை, இன்னும் குறைத்திருக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். ஹீரோ – ஹோண்டா – டிவிஎஸ் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், பைக்குகளை மட்டுமே இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. எனவே அதிகரித்து வரும் போட்டியை கருத்தில் கொண்டும், தனது விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்திலும், தனது ஆரம்ப கட்ட மாடலான CT 100 சீரிஸ் பைக்குகளின் விலைகளை மாற்றியமைத்திருக்கிறது பஜாஜ். இ���்தப் புதிய […]\nகாத்தாடி – திரை விமர்சனம்\nநாயகன் அவிஷேக் கார்த்திக்கும், டேனியலும் நண்பர்கள். சிறிய அளவில் திருட்டுத் தொழில் செய்து தங்களது பிழைப்பை பார்த்து வருகின்றனர். இப்படி இருக்கையில், பெரிய அளவில் ஒரு பணம் சம்பாதிக்க முடிவு செய்து, சம்பத்துடன் காரில் வரும் பேபி சாதன்யாலை பார்க்கின்றனர். இதையடுத்து சாதன்யாவை கடத்தி, சம்பத்திடம் பணம் கேட்க முடிவு செய்து, சாதன்யாவையும் கடத்தி செல்கின்றனர். பின்னர் சம்பத்திடம் பணம் கேட்க, சம்பத்தும் பணம் தர சம்மதிக்கிறார். இந்நிலையில், போலீஸ் உடையில் அங்கு வரும் தன்ஷிகா, இவர்கள் […]\nகேணி – திரை விமர்சனம்\nநேர்மையான அரசு அதிகாரியின் மனைவி ஜெயப்பிரதா. சில சூழ்ச்சி காரர்களால் இவரது கணவர் ஜெயிலுக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராதவிதமாக திடீரென இறந்துவிடுகிறார். கணவரின் கடைசி ஆசைக்கேற்ப சொந்த கிராமத்திற்கு செல்கிறார் ஜெயப்பிரதா. இவரோடு தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞனின் மனைவியான பார்வதி நம்பியாரும் செல்கிறார். இவர்கள் போகும் இடத்தில் மக்கள் தண்ணீரின்றி தினந்தினம் செத்து மடிவதைக் கண்டு மனம் வருந்துகிறார் ஜெயப்பிரதா. அதே நேரத்தில் தன் வீட்டுத் தோட்டக் கேணியில் வற்றாத நீர்வளம் இருப்பதைக் […]\nநாகேஷ் திரையரங்கம் – திரை விமர்சனம்\nநாயகன் ஆரி நேர்மையான வீட்டு புரோக்கர். யாரையும் ஏமாற்றி, பொய் சொல்லி வீட்டு மனைகளை விற்கக் கூடாது என்ற கொள்கைகளை பின்பற்றி வருகிறார். அம்மா, தம்பி மற்றும் வாய்பேச முடியாத தங்கை அதுல்யா என இவர்களது குடும்ப பாரத்தை ஒரு நல்ல வேலையில் இருக்கும், ஆரியின் தம்பி கவனித்துக் கொள்கிறார். பொய் சொல்லி பணம் சம்பாதிக்க தெரியாமல் இருக்கும் தனது மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் அவன் ஒரு வழிக்கு வருவான் என்று ஆரியின் அம்மா பெண் […]\nஏண்டா தலையில எண்ண வெக்கல – திரை விமர்சனம்\nஇன்ஜினியரிங் படிப்பை சரியாக முடிக்காத நாயகன் அசார், தன் நண்பர் சிங்கப்பூர் தீபனுடன் வேலைத் தேடி வருகிறார். எந்த கம்பெனியிலும் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. இப்படி வேலை ஒவ்வொரு கம்பெனியாக அழையும் அசார், நாயகி சஞ்சிதாவை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார். அவர் பின்னாடியே சுற்றி ஒரு வழியாக அவரையே காதலிக்க வைத்து, நிச்சயதார���த்தம் வரை சென்றுவிடுகின்றார். இந்நிலையில், அசாருக்கு ஒரு குரல் கேட்கின்றது. அந்த குரல், தான் எமதர்மன் என்றும், தலையில் எண்ணெய் வைக்காமல் இருப்பதால் உன்னை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/10/blog-post_32.html", "date_download": "2018-04-19T09:53:07Z", "digest": "sha1:C65AJMZN3EFQJ3FTETMWK6ZPNHU4B7LX", "length": 2151, "nlines": 44, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nவாழ்க்கையிலும் சரி விளையாட்டிலும் சரி\nகடைபிடிக்க வேண்டிய முறை ஒன்றுதான்.\nஎதிர் வருவதை பலம் கொண்ட மட்டும்\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/12/31/news/20406", "date_download": "2018-04-19T09:52:50Z", "digest": "sha1:XYRBUTWQGX3AX7JVQKL6HXXZK2TSVX4B", "length": 9899, "nlines": 106, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அரசை வீழ்த்த பகல்கனவு காண்கிறார் மகிந்த | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅரசை வீழ்த்த பகல்கனவு காண்கிறார் மகிந்த\nDec 31, 2016 | 1:55 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nபுதிய ஆண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மகிந்த ராஜபக்ச பகல் கனவு காண்கிறார் என்றும், ஆனால், 2020 வரை, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்கவோ அசைக்கவோ முடியாது என்றும், சிறிலங்கா அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\n“தற்போது பனிமூட்டமான காலநிலை என்பதனால், 2017 ல் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது குறித்துச் சிலர் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் எதிர்வுகூறிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅடுத்த ஆண்டில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு கனவு கண்டுகொண்டிருப்பவர்களுக்கும் எதிர்வுகூறுபவர்களுக்கும் ஒரு விடயத்தை கூறவிரும்புகின்றேன்.\nகாணும் கனவு ஒருபோதும் நனவாகப் போவதில்லை. இந்த அரசாங்கத்தை 2020ம் ஆண்டு வரை எவராலும் கவிழ்க்கவோ, அசைக்கவோ முடியாது.\nஇந்த அரசை மாற்ற வேண்டுமானால் அதற்குரிய முழு அதிகாரமும் சிறிலங்கா அதிபரிடமே உள்ளது.\nஎனினும் இன்னும் நான்கரை ஆண்டுகளுக்கு அவரால் கூட நாடாளுமன்றத்தை க​லைக்க முடியாது.\nநாடாளுமன்றத்திலுள்ள பெரும்பான்மையினர் வாக்களித்து நிறைவேற்றப்பட்ட திருத்தங்களின்படி, இந்த அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு வரையும் பயணிக்கும்.\nஎனவே அரசாங்கத்தைக் கவிழ்ப்பதாக கனவு காண்பவர்களின் கனவு வெறும் பகல் கனவாகவே இருக்கும்.\nகனவு காண்பதற்கு சிலருக்கு உரிமையிருக்கின்றது என்றாலும் அந்த கனவை நனவாக்குவது எளிதான காரியமல்ல.\nமைத்திரிபால சிறிசேனவின் அரசை வீழ்த்துதற்கு அல்லது கவிழ்ப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை” என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nTagged with: மகிந்த அமரவீர, மகிந்த ராஜபக்ச\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நிதியுதவிகளை வழங்க சிறிலங்காவுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கும் அமெரிக்கா\nசெய்திகள் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு பிரதேச சபைகளை கைப்பற்றியது கூட்டமைப்பு\nசெய்திகள் விக்னேஸ்வரனின் அரசியல் கூட்டணியில் இணையுமா ஈபிஆர்எல்எவ்\nசெய்திகள் சிறிலங்காவில் அமெரிக்க தரைப்படையின் உயர்மட்டக் குழு\nசெய்திகள் வெங்கலச் செட்டிக்குளத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் இழந்தது கூட்டமைப்பு\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி 0 Comments\nசெய்திகள் மத்தலவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம் 0 Comments\nசெய்திகள் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது 0 Comments\nசெய்திகள் சுதந்திரக் கட்சி பொதுச்செயலருக்கு எதிராக போர்க்கொடி 0 Comments\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nவெற்றிவேலு தனம் on நல்ல வாய்ப்பை தவறவிடக் கூடாது கூட்டமைப்பு – முதலமைச்சர் அறிவுரை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/?act=aW1nX2lt&db=Z2FsbGVyeQ==&short=aWQ=&stp=Mjg0OA==&cctv=c3Vi&order=", "date_download": "2018-04-19T09:38:57Z", "digest": "sha1:4MOCBOZEXCWIXCFISH6RZCF5OABFYWLT", "length": 10874, "nlines": 219, "source_domain": "www.saalaram.com", "title": "Saalaram | Salaram | Chalaram – Tamil News Website", "raw_content": "\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nவாரத்துக்கு நான்கு முறை மனைவி அனுமதியுடன் செக்ஸில் ஈடுபடும் ஜப்பானியர்\nஅழகுக்கலை பயின்ற மனைவி செய்த காரியம்: கணவனுக்கு இப்படியொரு நிலை\n30 வருடமாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும்அபூர்வ மனிதன்\nஇலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு\n50 வயதிலும் இளமையான தாய்\nகாவ்யா மாதவனுக்கு கிடைத்த பெருமை\n`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் ஏற்படுமா\nஆபாச வீடியோவை வெளியிட்ட தமிழ் நடிகை\nசிகிச்சையின் பின் அனுஷ்காவிற்கு நடந்தது என்ன\nஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்\nதனுஷின் அருகில்இருப்பதை பெரிதாக எண்ணுகிறேன்: சிம்பு பேச்சு\n“சீதையை கைபடாம வைத்திரிந்த இராவணனை அரக்கன் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம்\nபிரபுதேவாவின் `களவாடிய பொழுதுகள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசக்க போடு போடு ராஜா படத்தின் பாடல்களை வெளியிட்டார்: நடிகர் தனுஷ்\nமாப்பிள்ளை போன்று வந்த : ஸ்ருதியின் காதலர்\nநடிகர் விஷாலிற்கு இப்படியொரு நிலையா\nஆள்பாதி ஆடைபாதி, அழகை அதிகரிக்க சில யோசனைகள்\nமுக அழகுக்கு ஏற்ற மூக்குத்தி டிப்ஸ்\nஉடலுக்கு வலுசேர்க்கும் சிவப்பு அரிசி மிளகு பொங்கல்\nஇறுக்கமான ஆடைகளை அணிவது உடலுக்கு ஆரோக்கியமானதல்ல\nமுகத்தில் வளரும் உரோமத்த��ற்க்கு முற்றுப்புள்ளி வேண்டுமா\nகோல்டு க்ரீம்களை இப்படியும் பயன்படுத்தலாமாம்\nதங்கம் போல முகம் ஜொலிக்க வேணுமா..\nநீங்களும் செய்து பாருங்கள்: முட்டைக்கொத்து சப்பாத்தி\nமுத்து முத்தாய் முகப்பரு – பன்னீர் சந்தனக் கலவைப் போதும்\nகுழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் ஏற்படும் பாதக விளைவுகள்\n4 வாரம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் தெரியுமா\nஇந்த நோயாளிகளுக்கு மட்டும் சுடுநீர் கண்டமப்பா\nஞாபகமறதியை போக்கும் ஆக்கினை முத்திரை\nகுதிரை மீது சவாரி போன காலம்போய் மாறாக இப்படித்தான் நடக்குது\nஇப்படியும் ஒரு அதிஷ்டம் யாருக்குத்தான் வரும்\nபுளூட்டோ கிரகத்தில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீயா\nஉங்கள் நகத்தில் பிறை தெரிகின்றதா\nபூ வைத்து கோலமிடல் ஏன்\nநவக்கிரஹ தோஷம் நீங்க செய்யப்படும் விரதம் முறைகள்\nவீடு மற்றும் கோயில்களில் செய்யக்கூடாதவைகள்\nசிம்மம் – ராசி ரகசியங்கள்\nஉங்களை அனைவருக்கும் பிடிக்க வேண்டுமா \nபழங்காலத்தில் தானமாக வழங்க பச்சரிசியை அதிகம் பயன்படுத்தியது ஏன்\nஸ்ரீ பைரவர் வழிபாடும் மந்திரங்களும்\nயோனி பொருத்தம் என்றால் என்ன\nயோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\n2018ஆம் ஆண்டு உங்களிற்கு எப்படி இருக்கும்\nM வடிவ ரேகை இருந்தால் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியுமா\nபெண்களுக்கு அடிவயிற்றில் மச்சம் இருப்பது மிகவும் நல்லதா\nஇறந்தவர் வீட்டில் மங்கள நிகழ்வுகள் செய்யலாமா..\nசனிப்பெயர்ச்சிஎந்த ராசிக்கு ஆபத்தை விளைவிக்கும் தெரியுமா\nநமது குலதெய்வத்தை எவ்வாறு வழிபட வேண்டும்\nபரிகாரத்துக்கு உகந்த நாள் எது\nஉங்கள் துன்ப துயரத்துக்கு முற்றுப்புள்ளி வேண்டுமா\nபெண்களிடம் காதலை சொல்வது எப்படி\nமுதல் காதல் ஏமாற்றம் வாழ்வில் மறக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2017/02/blog-post_32.html", "date_download": "2018-04-19T09:41:04Z", "digest": "sha1:CR3TA225C3CAFA4YKOIDAMP7J7TAWXXA", "length": 2042, "nlines": 44, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஇவைகளை வெவ்வேறு என்று நினைக்காதீர்கள்.\nஇரண்டுமே இணை பிரியா நண்பர்கள்.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று க��ட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-19T09:38:15Z", "digest": "sha1:W4YDUBTS2UKXKYRUIBQPZA2X7LKZH3DO", "length": 7406, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது வான்புலிகள் தாக்குதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது வான்புலிகள் தாக்குதல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கட்டுநாயக்க விமானநிலையத்தின் மீது வான்புலிகள் தாக்குதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகட்டுநாயக்க விமானநிலையத்தின் மீது வான்புலிகள் தாக்குதல் நடத்தினர்\nமார்ச் 26, 2007 அன்று இலங்கைத் தலைநகரான கொழும்பில் உள்ள அனைத்துலக விமான நிலையமான பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கருகாமையில் உள்ள விமானப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் தாக்குதல் நடத்தியதாக புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தகவல் வெளியிட்டார்.[1]\n↑ பதிவு இணையத்தளம் வெளியிட்ட செய்தி\nபதிவு இணையத்தளம் வெளியிட்ட செய்தி - (தமிழில்)\nபுதினம் இணையத்தளம் வெளியிட்ட செய்தி - (தமிழில்)\nதமிழின் வெற்றி இணையத்தளம் வெளியிட்ட செய்தி - (தமிழில்)\nஇலங்கை அரசின் உத்தியோகபூர்வ செய்தித்தளம் வெளியிட்ட செய்தி - (தமிழில்)\nஇலங்கை அரசின் உத்தியோகபூர்வ செய்தித்தளம் வெளியிட்ட செய்தி - (சிங்களத்தில்)\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2015, 05:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-04-19T09:51:48Z", "digest": "sha1:I2TUMRSBNDD4U74YGQJWBA6HFTTHVQIT", "length": 5599, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "பியூரன் ஹேன்ட்ரிஸ்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபியூரன் ஹேன்ட்ரிஸ்க் (Beuran Hendricks, பிறப்பு: சூலை 8 1990), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 41 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2010 -2013 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nபியூரன் ஹேன்ட்ரிஸ்க் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 8 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.safemanitoba.com/Language/Pages/Tamil.aspx", "date_download": "2018-04-19T09:59:55Z", "digest": "sha1:PA7KLHSIEBEVARKYPUXFMK4O6LEZ3N2X", "length": 3374, "nlines": 66, "source_domain": "www.safemanitoba.com", "title": "Tamil | SAFE Work Manitoba", "raw_content": "\n​​​​​​​​​​​​​​​​​​​​safemanitoba.com -இன் தமிழ் பகுதிக்கு உங்களை வரவேற்கிறோம்\nManitoba நிறுவனத்தில் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பண்பாட்டை உருவாக்கி, பணியிட காயங்களையும் நோய்களையும் தடுப்பதே நம் இலக்கு. பணிசார்ந்த காயங்கள் மற்றும் நோய்களைத் தடுப்பதில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு – அதனால்தான் நாங்கள் தகவல் வளங்களை [தமிழ்] மொழியில் உருவாக்கியுள்ளோம்.\nNo. 231 பணியரளர் உரிடமகள் & தபரறுப்புடடடமகள்\nபெற்றோருக்கான சேஃப் ஒர்க் சிற்றேடு\nஎனது பாதுகாப்பு மற்றும் நலச் ச திப்புப்ப ட்டியல்\nபணி வழங்குபவரின் பாதுகாப்பு & உடல்நலப் பொறுப்புகள்\nவேலை யில் சேர்கிற ீர்க ளா உங்களுக்கா ன பாதுகாப்பா ன வேலை\n255 பாதுகாப்பு மற்றும் நல அறிமுகப் பயிற்சித் தேவைகள்\nபணி வழங்குபவரின் பாதுகாப்பு & உடல்நலப் பறுப்புகள��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2012/01/laptop-computer.html", "date_download": "2018-04-19T09:25:41Z", "digest": "sha1:NWAUHRDCZ6VFNESFGZJBYAGQSHP7EQHR", "length": 13928, "nlines": 127, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: மடிக்கணினி (LapTop Computer) வெப்பத்தை தடுக்க எளிய வழிகள்", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\nமடிக்கணினி (LapTop Computer) வெப்பத்தை தடுக்க எளிய வழிகள்\nகடந்த சில ஆண்டுகளாக மடிக்கணணிகளில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை இவற்றைப் பயன்படுத்துவோரிடையே அதிகரித்து வருகிறது.\nமடிக்கணணியின் பயன்பாடு அதிகரிப்பினால் இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர்.\nசில இடங்களில் மடிக்கணணிகள் கூடுதல் வெப்பத்தினால் தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன.\nடெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்த மடிக்கணணிகளில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.\nமோசமான பேட்டரிகளைத் தவிர்த்து மடிக்கணணிகள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன.\nஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்து, அதில் கைகளை வைத்துப் பார்த்தால், இந்த வெப்பத்தின் தன்மையை அறியலாம்.\nடெஸ்க்டொப் கணணிகளைக் காட்டிலும், மடிக்கணணிகள் இடம் மிகக் குறைவு. இதனால் அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள் சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால் இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.\nஅடுத்த பிரச்னை இயக்க திறன். மடிக்கணணிகளில் அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன. பதியப்படும் இயங்குதளங்களும் அவை வேகமாக இயங்க, இந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம் உருவாகிறது.\nமடிக்கணணிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான், வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர்.\nஆனால் இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்ற முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால், வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.\nபொதுவாக மடிக்கணணியில் வன்தட்டில் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும், அதனை குளிரவைப்பதிலும் கவனம் செலுத்தினால் பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.\nவிசிறிகள் சோதனை: மடிக்கணணியில் வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால் உடனே திறந்து இயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும். பெரும்பாலும் இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாது.\nகாற்று துளைகளின் சுத்தம்: வெப்பம் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.\nபயாஸ் சோதனை: நம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம் வெப்பம் உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம் என்பதற்கு உங்கள் மடிக்கணணி தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள் இந்த பயாஸ் அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.\nபொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால் வெப்பம் உருவாவதனைத் தடுக்கலாம்.\nவெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து மடிக்கணணியை இயக்கக்கூடாது. அதே போல மூடப்பட்ட கார், சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது. ரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே கணணியை வைத்திருக்கக்கூடாது.\nஇதை மடிக்கணணி என அழைத்தாலும் நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது. இதனால் வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம் தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து இயக்குவதும் தவறு.\nமடிக்கணணியில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. என��ே வெப்பம் எளிதில் விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க வேண்டும்.\nமேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம். இந்த வழிகளை மேற்கொண்டால் வெப்பமானது கணணியின் மற்ற பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.\nமடிக்கணினி (LapTop Computer) வெப்பத்தை தடுக்க எளிய...\n Facebook மூலம் பரவும் புதிய வைரஸ்\nஆயப்பாடி பைத்துல்மால் - நன்கொடை அளித்தவர்கள் மற்று...\nமொபைலுக்கான மிக வேகமான UC Web Browser\nபெண்ணிடம் வீரத்தை காட்டும் கோழைகள்....\nயூட்யூப் சேனல் வைத்திருப்பவர்கள் இதை இன்ஸ்டால் செய்யுங்கள்...\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t107069-topic", "date_download": "2018-04-19T09:35:24Z", "digest": "sha1:3HQCFBTEL2IGXWHFZ4RCDMUUS6QHG6A3", "length": 24897, "nlines": 219, "source_domain": "www.eegarai.net", "title": "கோச்சடையான்’ எப்போ ரிலீஸ்னு கேளுங்க... அன்னைக்குத்தான் 'ஆனந்தத் தொல்லை’யும் ரிலீஸ்!", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\nகோச்சடையான்’ எப்போ ரிலீஸ்னு கேளுங்க... அன்னைக்குத்தான் 'ஆனந்தத் தொல்லை’யும் ரிலீஸ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகோச்சடையான்’ எ���்போ ரிலீஸ்னு கேளுங்க... அன்னைக்குத்தான் 'ஆனந்தத் தொல்லை’யும் ரிலீஸ்\nஒருமுறை... ஒரே ஒருமுறை 'பவர் ஸ்டார்’ சீனிவாசனை நேரில் சந்தித்துவிடுங்கள். அது தமிழ்நாட்டின் பவர்கட் அளவுக்கு சிக்கலானது... சிரமமானது.\nஅடிக்கடி தன் மொபைல் நம்பர் மாற்றிவிடுவார் பவர். நூல் பிடித்து நூல் பிடித்து அவரது புது எண் பிடித்துப் பேசினாலும், 'என்னது, பவர் ஸ்டாரா... அப்படிலாம் யாரும் இல்லியே...’ என்று அவரே கரகர குரலில் பதில் சொல்லி கட் செய்துவிடுவார். ஆனால், 3டி ஸ்பெஷலில் வாழும் வரலாறான பவர் இடம் பெறாவிட்டால், பின்னர் வரும் சந்ததியினர் வருங்காலத்தில் கலாய்ப்பார்களே என, பவரைத் தேடினோம்.\nபண மோசடி, வாகன மோசடி எனத் தொடர்ந்து நான்கு வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கும் பவர், ''நான் வெளியாளுங்க யாரையும் பார்க்கக் கூடாதே... சரி... பிஸியா ஷூட்டிங் போய்ட்டு இருக்கு. ஏவி.எம். வாங்க.... பார்க்கலாம்'' என்று நேரம் குறித்தார்.\nபவர் சொன்னபடி, ஏவி.எம்-மில் காலை 9.30க்கு ஆஜர். 'எங்க சார் இருக்கீங்க’ எனப் பலமுறை விசாரித்தும் 11 மணி வரை பதிலும் வரவில்லை; ஆளும் வரவில்லை. திடுமென லைனுக்கு வந்தவர், ''அண்ணா நகர்ல ********** கடைக்குப் பக்கத்துல (அவரது பாதுகாப்புக் கருதி சில இடங்களின் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன.) இருக்கேன். அங்கே வந்துருங்க’ எனப் பலமுறை விசாரித்தும் 11 மணி வரை பதிலும் வரவில்லை; ஆளும் வரவில்லை. திடுமென லைனுக்கு வந்தவர், ''அண்ணா நகர்ல ********** கடைக்குப் பக்கத்துல (அவரது பாதுகாப்புக் கருதி சில இடங்களின் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன.) இருக்கேன். அங்கே வந்துருங்க'' என்று சொல்லிவிட்டு, 'உளவுத் துறை’ அந்த அழைப்பை டிரேஸ் செய்ய நேரம் கொடுக்காமல், கட் செய்தார்.\nஉடனே வடபழனியில் இருந்து அண்ணா நகருக்குப் பறந்தோம். அங்கே சென்று அழைத்தால், பதில் இல்லை. இன்னொரு புது எண்ணிலிருந்து ஒரு நபர் பேசினார். 'பவர் அண்ணே... திருமங்கலம்கிட்ட இருக்குற ஹோட்டல்ல இருக்கார். அங்கே போங்க’ என்பது தகவல்\nஅந்த ஹோட்டலுக்குச் சென்றால், அங்கும் ஆளைக் காணோம். கடுப்புடன் அழைத்தால், ''எங்கே தம்பி இருக்கீங்க'' என்று கூலாக விசாரித்தார் பவர்.\n''சார்... உங்காளு சொன்ன ஹோட்டல் வாசல்லதான் நிக்கிறேன்... நீங்க எங்கேதான் இருக்கீங்க\n''அந்த ஹோட்டலுக்கு லெஃப்ட்ல ஒரு தண்ணி லாரி நிக்குதா\n''அது ���க்கத்துல வரிசையா கார் நிக்குதா\n''அந்த காரை எல்லாம் தாண்டி வாங்க. லைனை கட் பண்ணிடாதீங்க\nகார்களைத் தாண்டிக்கொண்டே, ''சார் காரை எல்லாம் தாண்டிட்டேன்\n''கறுப்பு கலர் கார் ஒண்ணு நிக்குதுல... அதைத் தாண்டி வாங்க\nவெறியாகக் கிளம்பிய கோபத்துடன் கறுப்பு கார் பக்கம் போனால், படக்கென்று அந்த கார் கதவு திறந்து ஒரு கை என்னை உள்ளே இழுத்தது.\nகாருக்குள்.... அதே தவுசண்ட் கிராம் பவுடர் பிரகாசத்துடன், தன் டிரேட் மார்க் சிரிப்புடன் பவர்\n'' என்று கும்பிடு போட்டு நம் கோபத்தை எல்லாம் காணாமல் போகச் செய்கிறார்.\nRe: கோச்சடையான்’ எப்போ ரிலீஸ்னு கேளுங்க... அன்னைக்குத்தான் 'ஆனந்தத் தொல்லை’யும் ரிலீஸ்\n''ஏன் சார் இப்படி டார்ச்சர் பண்றீங்க\n''தம்பி... நாலு கேஸ்லயும் ஜாமீன்லதான் இருக்கேன். அதனால சுதந்திரமா வெளியே வர முடியாது. நமக்கு வெளியே துரோகிகள் அதிகம் கண்ணு. அதுபோக ரசிகர்களும் ஆட்டோகிஃராப் கேட்டு கூட்டம் கூடிர்றாங்க. இங்கேயே பேசிடலாம். இன்னைக்கும் லன்ச் இல்லை. பாருங்க, ஒரு பிரபலமா இருக்கிறதுனால, என்னல்லாம் இழக்க வேண்டியிருக்குனு\n''நல்லவன், அப்பாவி மாதிரி நடிச்சு ஊரை ஏமாத்தீட்டீங்களே சார்... ஏதேதோ வழக்குப் போட்டிருக்காங்க உங்க மேல\n''அந்த வழக்குகள்ல பாதி உண்மை, பாதி பொய். என் வளர்ச்சிப் பிடிக்காம இப்படி செய்றாங்க. ஆனா, என்னைக்கும் உண்மைதான் தம்பி ஜெயிக்கும். இவனை இப்படியே விட்டா, எங்கேயோ போயிடுவான்னு எல்லாரும் சேர்ந்து சதி பண்றாங்க. நிச்சயம் பழைய பவரா, அதே பவரோட திரும்பி வருவேன். ஏன்னா, இனிமே யாரும் என்னை ஏமாத்த முடியாது. நான் ரொம்பப் பாசமானவன். அதுதான் என் பலவீனமும். என்கூட இருந்தவங்களே என்னை ஏமாத்திட்டாங்க. ஆனா, இனி யாரையும் நம்ப மாட்டேன். இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம், ஒரு பெண்ணும் ராயபுரம் பிரபலம் ஒருத்தரும்தான். சீக்கிரமே அவங்களைப் பத்தியும் தகவல்களைச் சொல்றேன்\n''இவ்ளோ பிரச்னைகள்ல இருக்கீங்க... ஆனா, சமூக வலைதளங்கள்ல உங்களைக் கலாய்ச்சு காமெடி பண்றாங்களே\n''நம்மளால நாலு பேரு சந்தோஷமா இருந்தா, எதுவுமே தப்பு இல்லை தம்பி\n''பெரிய இடைவேளைக்குப் பிறகு வடிவேலு மறுபடியும் நடிக்க வந்துட்டார்... இனி உங்க காமெடியை யார் பார்ப்பாங்க\n''அவர் எனக்கு சீனியர். எங்க எல்லார் வேலையும் மக்களைச் சந்தோஷப்படுத்துறதுதான். அதனால எங்களுக��குள்ள போட்டி எல்லாம் எதுவும் இல்லை. இது ஹோட்டல் பிசினஸ் மாதிரிதான். அவரும் கடை வெச்சிருக்கார், நானும் கடை வெச்சிருக்கேன். எங்க ருசியான சாப்பாடு கிடைக்குதோ, அங்கே மக்கள் சாப்பிட்டுப் போறாங்க\n''சரி, அந்த 'ஆனந்தத் தொல்லை’ படத்தை எப்போதான் ரிலீஸ் பண்ணுவீங்க\n''படம் பக்காவா முடிஞ்சு எல்லாம் ரெடி. 'கோச்சடையான்’ எப்போ ரிலீஸ்னு கேளுங்க... அன்னைக்குத்தான் 'ஆனந்தத் தொல்லை’யும் ரிலீஸ்\n''ஏங்க, அவரையே வம்பிழுத்துட்டு இருக்கீங்க... ரஜினியை நீங்க ஒரு தடவையாவது நேர்ல பார்த்துப் பேசியிருக்கீங்களா\n''இல்லை. ஆனா, 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பார்த்துட்டு அவரே எனக்கு போன் பண்ணினார். 'பவரு... பட்டையைக் கிளப்பிட்டீங்க’னு சொல்லிட்டு 'ஹாஹாஹா’னு சிரிச்சார். 'உங்களை நேர்ல பார்க்கணும் சார்’னு சொன்னேன். 'நிச்சயம் பார்க்கலாம்’னு சொல்லியிருக்கார். சீக்கிரமே சந்திச்சுடுவேன். அப்போ உங்களுக்கு மட்டும் எக்ஸ்க்ளூசிவ்வா சொல்றேன்\nஅதற்கு மேல் என்ன பேச நன்றி சொல்லி விடைபெற்றேன். 'பேட்டி எப்போ வரும்... எந்தப் படம் வைப்பீங்க’ என எல்லாத் தகவல்களும் கேட்டுத் தெரிந்துகொண்டவர், ''தம்பி மேட்டரை அட்டைப் படத்துல வைங்க. 'மீண்டும் பவர்’னு நச்னு போல்டா டைட்டில் போடுங்க... கலக்கிருவோம் நன்றி சொல்லி விடைபெற்றேன். 'பேட்டி எப்போ வரும்... எந்தப் படம் வைப்பீங்க’ என எல்லாத் தகவல்களும் கேட்டுத் தெரிந்துகொண்டவர், ''தம்பி மேட்டரை அட்டைப் படத்துல வைங்க. 'மீண்டும் பவர்’னு நச்னு போல்டா டைட்டில் போடுங்க... கலக்கிருவோம்'' என்று பூரிப்பும் சிரிப்புமாக வழியனுப்பினார்\nஆ.அலெக்ஸ் பாண்டியன் @ விகடன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t23598-topic", "date_download": "2018-04-19T09:36:22Z", "digest": "sha1:25IBDNWBFIZMNEMYWG3ZVVQNF52WGRS3", "length": 47835, "nlines": 326, "source_domain": "www.eegarai.net", "title": "நடிகை கே.ஆர். விஜயா", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nமரியாதையா பீரோ ��ாவியைக் கொடு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n`படிக்காததால் நடிக்க வந்தேன்...' நடிகை கே.ஆர். விஜயா\n1960களில் இருந்து 80 வரை இருபது வருடங்கள், தமிழ் சினிமாவில் புகழ்க் கொடி பறக்க விட்டவர், கே.ஆர்.விஜயா. எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இரண்டு இமயங்களுக்கும் ஜோடியாக நடித்தவர்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் 450 படங்களுக்கும் மேல் நடித்த கே.ஆர்.விஜயா, இன்னமும் அதே `புன்னகை அரசி'யாக `பளிச்' சிரிப்புடன்... சென்னை தியாகராயநகர் ராமன் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் அவரை சந்தித்தபோது...\n``1963-ல் நான் சினிமாவுக்கு வந்தபோது, நடிகர்-நடிகைகளை `நட்சத்திரங்கள்' என்றுதான் சொல்வார்கள். நடிகைகளை, சினிமா தாரகைகளாக மதித்தார்கள்.\nசவுகார் ஜானகி, கே.ஆர். விஜயா, சரோஜாதேவி\n`கற்பகம்' படத்தில், நான் பாதி படம் வரைதான் வருவேன். என்றாலும், அந்த படம் பார்த்தவர்கள் அத்தனை பேர் மனதிலும், `கற்பகம்' கதாபாத்திரம் பதிந்து விட்டது. எனக்கு, ரசிகைகள் நிறைய பேர் உருவானார்கள். நிறைய ரசிகர்-ரசிகைகளை நான் சந்தித்து இருந்தாலும், ஒரே ஒரு ரசிகையை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை.\n`கற்பகம்' படம் பார்த்துவிட்டு, எங்கள் வீட்டுக்கு வந்து என்னை சந்தித்த அந்த ரசிகை, தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி, காதில் கிடந்த கம்மல், கைகளில் அணிந்திருந்த வளையல்கள் அத்தனையையும் கழற்றி கையில் வைத்துக்கொண்டு, ``எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றார்.\nஅவருடைய அன்பை பார்த்து நெகிழ்ந்துபோன நான், ``இதெல்லாம் வேண்டாம். உங்க அன்பு போதும்'' என்று அந்த பெண்ணின் நகைகளை மீண்டும் அவருக்கே அணிவித்தேன். ``நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்...'' என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.\nபிறகு ஒருநாள், ஒரு பட்டுப்புடவையுடன் என் வீட்டுக்கு வந்தார். இதையாவது நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். வேண்டாம் என்று சொன்னால், அவர் மனம் புண்படும் என்பதற்காக, அந்த பட்டுப்புடவையை வாங்கிக்கொண்டேன்.\nஎனக்கு நிறைய ரசிகைகளை உருவாக்கிக் கொடுத்த இன்னொரு படம், `நம்ம வீட்டு தெய்வம்.' அந்த படம் பார்த்துவிட்டு என்னை சந்தித்த பெண்கள் எல்லோரும், ``பூஜை ரூமுக்கு போனால், உங்க முகம்தான் தெரியுது'' என்றார்கள்.\n`மிருதங்க சக்ரவர்த்தி' படம் வந்த நேரத்தில், சுசீந்திரம் போய் அங்குள்ள ஒரு கோவிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தேன். யாரோ என் முதுகில் தட்டினார்கள். சாமி கூட கும்பிட விடாமல் இடைïறு செய்வது யார் என்று திரும்பி பார்த்தபோது, ஒரு அழகான பெண் நின்று கொண்டிருந்தார்.\n``மிருதங்க சக்ரவர்த்தி படம், என் வாழ்க்கையை போலவே இருக்கிறது. எங்க வீட்டுக்காரர் ஒரு மிருதங்க கலைஞர். நான் பாடகி. எங்கள் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் படத்தில் உள்ளன'' என்றார். அதைக்கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன்.\nஎனக்கு பாராட்டு வாங்கி கொடுத்த இன்னொரு படம், `இதயக்கமலம்.' அந்த படம் பார்த்துவிட்டு, ``எங்கள் வீட்டுக்கு உங்களைப்போல் ஒரு மருமகள் வரவேண்டும்'' என்று பல வயதான பெண்கள் பாராட்டினார்கள்.\nஅந்த காலகட்டத்தில், நடிகர்-நடிகைகள் `நட்சத்திரங்களாக' மதிக்கப்பட்டதற்கு எம்.ஜிஆரும், சிவாஜியும்தான் காரணம். எம்.ஜி.ஆருடன் நான் சுமார் பத்து படங்களிலும், சிவாஜியுடன் சுமார் பதினைந்து படங்களிலும் நடித்து இருக்கிறேன்.\nபொதுமக்கள் மத்தியில் நடிகர்-நடிகை கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்லித்தருவார். யாரைப்பார்த்தாலும், இரண்டு கையெடுத்து கும்பிட வேண்டும் என்று சொல்வார்.\nஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம், ``நீ காலையில் எழுந்ததும் என்ன செய்வே'' என்று கேட்டார். ``டீ குடிப்பேன்'' என்றேன். ``பல் துலக்குவதற்கு முன், கொஞ்சம் அரிசியை எடுத்து வாயில் போட்டு பிறகு துப்பினால், அந்த அரிசியை சாப்பிடுகிற கோழி செத்துப்போயிடும். அந்த அளவுக்கு அதில் விஷம் இருக்கிறது. அதனால், பல் துலக்குவதற்கு முன் எதையும் சாப்பிடக்கூடாது'' என்று சொன்னார்.\nஅன்று முதல் நான் பல் துலக்கிவிட்டுத் தான் டீ-காபி சாப்பிடுவேன்.\nசிவாஜியிடம் இருந்து நிறைய ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன். அவர் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல்.\nஎன் மகள் திருமணத்தன்று, ``விஜயா பொண்ணுக்கு இன்று திருமணம்'' என்று தன்னுடன் குடும்பத்தினரையும் அதிகாலையிலேயே எழ வைத்து, முதல் ஆளாக திருமண மண்டபத்துக்கு வந்துவிட்டார்.\nஎம்.ஜி.ஆர்-சிவாஜி வந்த பிறகுதான் நடிகர்-நடிகைகளுக்கு சமூகத்தில் மரியாதையும், அந்தஸ்தும் கிடைத்தது. வெறும் நடிகர்களாக மட்டுமல்லாமல், அரசியலிலும் நடிகர்-நடிகைகள் பிரகாசிப்பதற்கு அவர்கள் இருவரும்தான் காரணம்.\nஎன் கணவர் வேலாயுதம் அந்த காலத்தில், சொந்தமாக விமானமும், கப்பலும் வைத்திருந்தார். மொத்தம் 4 பேர் அமரக்கூடிய அந்த விமானத்தை என் கணவரே ஓட்டுவார். ஒருமுறை கோவையில் இருந்து சென்னை திரும்பும்போது, அந்த விமானத்தின் ஒரு டயர் கீழே இறங்கவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த சம்பவத்துக்குப்பின், விமானத்தை விற்று விட்டோம்.\nஅதேபோல், கப்பலையும் ஒரு சூழ்நிலையில் கொடுத்து விட்டோம்.\nஎங்க குடும்பத்தில் நான் ஒருத்திதான் படிக்காதவள். படிக்காத காரணத்தால்தான் நான் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். 16 வயதில் சினிமாவுக்கு வந்துவிட்டேன். அப்போது எனக்கு தமிழ் சரியாக பேச வராது. `டியூஷன்' வைத்து தமிழ் கற்றுக்கொண்டேன்.\nஎன் முதல் படமே (கற்பகம்) வெற்றிபெற்றதால், நிறைய பட வாய்ப்புகள் வந்தன. வருடத்துக்கு, பத்து படங்கள் வரை நடித்தேன். பத்து வருடங்கள் ரொம்ப பிசியாக இருந்தேன். 1963-ல் திரையுலகுக்கு வந்த நான், 73-ல் நூறு படங்களில் நடித்து முடித்து விட்டேன்.\nஎன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர், டைரக்டர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன். `கற்பகம்' படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஒருநாள் மாலையில், ``சார், நான் நாடகத்தில் நடிக்க போகணும்'' என்று டைரக்டரிடம் கேட்டேன்.\n``உனக்கு சினிமா வேண்டுமா, நாடகம் வேண்டுமா இரண்டில் ஒன்றை முடிவு செய்துகொள்'' என்று டைரக்டர் கூறிவிட்டார். அன்று முதல், படப்பிடிப்பு நடக்கும்போது, வேறு எதை பற்றியும் சிந்திக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன்.\nநான் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், பத்து நாட்கள் அல்லது பதிமூன்று நாட்களில் எல்லாம் ஒரு படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்கள். `பலேபாண்டியா,' 13 நாட்களில் எடுக்கப்பட்ட படம். 20 நாட்களுக்குள் பெரும்பாலும் படத்தை எடுத்து முடித்து விடுவார்கள். அதிகபட்சம், மூன்று மாதங்கள் படம் எடுத்தால், அது மிக பிரமாண்டமான படம் என்று அர்த்தம்.\n450 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், இன்று வரை சில படங்கள் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை. அந்த படங்கள்: கற்பகம், செல்வம், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம்,\nஇதயக்கமலம், நம்ம வீட்டு தெய்வம், தங்கப்பதக்கம், திரிசூலம், கல்தூண், மிருதங்க சக்ரவர்த்தி, வாயாடி, திருடி, ரோஷக்காரி.\nஇப்போதும் நான் படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். தமிழில், `சரித்திரம்' என்ற படத்தில் நடிக்கிறேன். தெலுங்கு, மலையாள பட வாய்ப்புகளும் வருகின்றன.\nஇறைவன் என் படிப்புக்கும், தகுதிக்கும் மீறி எனக்கு செல்வமும், செல்வாக்கும் கொடுத்து இருக்கிறார். கணவர், மகள், மருமகன், 2 பேரன்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.''\nRe: நடிகை கே.ஆர். விஜயா\nரங்கவிலாஸ் புகையிலை கம்ப்பனி அழிஞ்சதே இவங்களால தானே\nஒரே அடியா நாமத்த போட்டுட்டாங்க.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: நடிகை கே.ஆர். விஜயா\n`படிக்காததால் நடிக்க வந்தேன்...' நடிகை கே.ஆர். விஜயா\n1960களில் இருந்து 80 வரை இருபது வருடங்கள், தமிழ் சினிமாவில் புகழ்க் கொடி பறக்க விட்டவர், கே.ஆர்.விஜயா. எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இரண்டு இமயங்களுக்கும் ஜோடியாக நடித்தவர்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் 450 படங்களுக்கும் மேல் நடித்த கே.ஆர்.விஜயா, இன்னமும் அதே `புன்னகை அரசி'யாக `பளிச்' சிரிப்புடன்... சென்னை தியாகராயநகர் ராமன் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் அவரை சந்தித்தபோது...\n``1963-ல் நான் சினிமாவுக்கு வந்தபோது, நடிகர்-நடிகைகளை `நட்சத்திரங்கள்' என்றுதான் சொல்வார்கள். நடிகைகளை, சினிமா தாரகைகளாக மதித்தார்கள்.\nசவுகார் ஜானகி, கே.ஆர். விஜயா, சரோஜாதேவி\n`கற்பகம்' படத்தில், நான் பா��ி படம் வரைதான் வருவேன். என்றாலும், அந்த படம் பார்த்தவர்கள் அத்தனை பேர் மனதிலும், `கற்பகம்' கதாபாத்திரம் பதிந்து விட்டது. எனக்கு, ரசிகைகள் நிறைய பேர் உருவானார்கள். நிறைய ரசிகர்-ரசிகைகளை நான் சந்தித்து இருந்தாலும், ஒரே ஒரு ரசிகையை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை.\n`கற்பகம்' படம் பார்த்துவிட்டு, எங்கள் வீட்டுக்கு வந்து என்னை சந்தித்த அந்த ரசிகை, தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி, காதில் கிடந்த கம்மல், கைகளில் அணிந்திருந்த வளையல்கள் அத்தனையையும் கழற்றி கையில் வைத்துக்கொண்டு, ``எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றார்.\nஅவருடைய அன்பை பார்த்து நெகிழ்ந்துபோன நான், ``இதெல்லாம் வேண்டாம். உங்க அன்பு போதும்'' என்று அந்த பெண்ணின் நகைகளை மீண்டும் அவருக்கே அணிவித்தேன். ``நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்...'' என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.\nபிறகு ஒருநாள், ஒரு பட்டுப்புடவையுடன் என் வீட்டுக்கு வந்தார். இதையாவது நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். வேண்டாம் என்று சொன்னால், அவர் மனம் புண்படும் என்பதற்காக, அந்த பட்டுப்புடவையை வாங்கிக்கொண்டேன்.\nஎனக்கு நிறைய ரசிகைகளை உருவாக்கிக் கொடுத்த இன்னொரு படம், `நம்ம வீட்டு தெய்வம்.' அந்த படம் பார்த்துவிட்டு என்னை சந்தித்த பெண்கள் எல்லோரும், ``பூஜை ரூமுக்கு போனால், உங்க முகம்தான் தெரியுது'' என்றார்கள்.\n`மிருதங்க சக்ரவர்த்தி' படம் வந்த நேரத்தில், சுசீந்திரம் போய் அங்குள்ள ஒரு கோவிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தேன். யாரோ என் முதுகில் தட்டினார்கள். சாமி கூட கும்பிட விடாமல் இடைïறு செய்வது யார் என்று திரும்பி பார்த்தபோது, ஒரு அழகான பெண் நின்று கொண்டிருந்தார்.\n``மிருதங்க சக்ரவர்த்தி படம், என் வாழ்க்கையை போலவே இருக்கிறது. எங்க வீட்டுக்காரர் ஒரு மிருதங்க கலைஞர். நான் பாடகி. எங்கள் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் படத்தில் உள்ளன'' என்றார். அதைக்கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன்.\nஎனக்கு பாராட்டு வாங்கி கொடுத்த இன்னொரு படம், `இதயக்கமலம்.' அந்த படம் பார்த்துவிட்டு, ``எங்கள் வீட்டுக்கு உங்களைப்போல் ஒரு மருமகள் வரவேண்டும்'' என்று பல வயதான பெண்கள் பாராட்டினார்கள்.\nஅந்த காலகட்டத்தில், நடிகர்-நடிகைகள் `நட்சத்திரங்களாக' மதிக்கப்பட்டதற்கு எம்.ஜிஆரும், சிவாஜியும்த��ன் காரணம். எம்.ஜி.ஆருடன் நான் சுமார் பத்து படங்களிலும், சிவாஜியுடன் சுமார் பதினைந்து படங்களிலும் நடித்து இருக்கிறேன்.\nபொதுமக்கள் மத்தியில் நடிகர்-நடிகை கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்லித்தருவார். யாரைப்பார்த்தாலும், இரண்டு கையெடுத்து கும்பிட வேண்டும் என்று சொல்வார்.\nஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம், ``நீ காலையில் எழுந்ததும் என்ன செய்வே'' என்று கேட்டார். ``டீ குடிப்பேன்'' என்றேன். ``பல் துலக்குவதற்கு முன், கொஞ்சம் அரிசியை எடுத்து வாயில் போட்டு பிறகு துப்பினால், அந்த அரிசியை சாப்பிடுகிற கோழி செத்துப்போயிடும். அந்த அளவுக்கு அதில் விஷம் இருக்கிறது. அதனால், பல் துலக்குவதற்கு முன் எதையும் சாப்பிடக்கூடாது'' என்று சொன்னார்.\nஅன்று முதல் நான் பல் துலக்கிவிட்டுத் தான் டீ-காபி சாப்பிடுவேன்.\nசிவாஜியிடம் இருந்து நிறைய ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன். அவர் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல்.\nஎன் மகள் திருமணத்தன்று, ``விஜயா பொண்ணுக்கு இன்று திருமணம்'' என்று தன்னுடன் குடும்பத்தினரையும் அதிகாலையிலேயே எழ வைத்து, முதல் ஆளாக திருமண மண்டபத்துக்கு வந்துவிட்டார்.\nஎம்.ஜி.ஆர்-சிவாஜி வந்த பிறகுதான் நடிகர்-நடிகைகளுக்கு சமூகத்தில் மரியாதையும், அந்தஸ்தும் கிடைத்தது. வெறும் நடிகர்களாக மட்டுமல்லாமல், அரசியலிலும் நடிகர்-நடிகைகள் பிரகாசிப்பதற்கு அவர்கள் இருவரும்தான் காரணம்.\nஎன் கணவர் வேலாயுதம் அந்த காலத்தில், சொந்தமாக விமானமும், கப்பலும் வைத்திருந்தார். மொத்தம் 4 பேர் அமரக்கூடிய அந்த விமானத்தை என் கணவரே ஓட்டுவார். ஒருமுறை கோவையில் இருந்து சென்னை திரும்பும்போது, அந்த விமானத்தின் ஒரு டயர் கீழே இறங்கவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த சம்பவத்துக்குப்பின், விமானத்தை விற்று விட்டோம்.\nஅதேபோல், கப்பலையும் ஒரு சூழ்நிலையில் கொடுத்து விட்டோம்.\nஎங்க குடும்பத்தில் நான் ஒருத்திதான் படிக்காதவள். படிக்காத காரணத்தால்தான் நான் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். 16 வயதில் சினிமாவுக்கு வந்துவிட்டேன். அப்போது எனக்கு தமிழ் சரியாக பேச வராது. `டியூஷன்' வைத்து தமிழ் கற்றுக்கொண்டேன்.\nஎன் முதல் படமே (கற்பகம்) வெற்றிபெற்றதால், நிறைய பட வாய்ப்புகள் வந்���ன. வருடத்துக்கு, பத்து படங்கள் வரை நடித்தேன். பத்து வருடங்கள் ரொம்ப பிசியாக இருந்தேன். 1963-ல் திரையுலகுக்கு வந்த நான், 73-ல் நூறு படங்களில் நடித்து முடித்து விட்டேன்.\nஎன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர், டைரக்டர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன். `கற்பகம்' படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஒருநாள் மாலையில், ``சார், நான் நாடகத்தில் நடிக்க போகணும்'' என்று டைரக்டரிடம் கேட்டேன்.\n``உனக்கு சினிமா வேண்டுமா, நாடகம் வேண்டுமா இரண்டில் ஒன்றை முடிவு செய்துகொள்'' என்று டைரக்டர் கூறிவிட்டார். அன்று முதல், படப்பிடிப்பு நடக்கும்போது, வேறு எதை பற்றியும் சிந்திக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன்.\nநான் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், பத்து நாட்கள் அல்லது பதிமூன்று நாட்களில் எல்லாம் ஒரு படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்கள். `பலேபாண்டியா,' 13 நாட்களில் எடுக்கப்பட்ட படம். 20 நாட்களுக்குள் பெரும்பாலும் படத்தை எடுத்து முடித்து விடுவார்கள். அதிகபட்சம், மூன்று மாதங்கள் படம் எடுத்தால், அது மிக பிரமாண்டமான படம் என்று அர்த்தம்.\n450 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், இன்று வரை சில படங்கள் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை. அந்த படங்கள்: கற்பகம், செல்வம், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம்,\nஇதயக்கமலம், நம்ம வீட்டு தெய்வம், தங்கப்பதக்கம், திரிசூலம், கல்தூண், மிருதங்க சக்ரவர்த்தி, வாயாடி, திருடி, ரோஷக்காரி.\nஇப்போதும் நான் படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். தமிழில், `சரித்திரம்' என்ற படத்தில் நடிக்கிறேன். தெலுங்கு, மலையாள பட வாய்ப்புகளும் வருகின்றன.\nஇறைவன் என் படிப்புக்கும், தகுதிக்கும் மீறி எனக்கு செல்வமும், செல்வாக்கும் கொடுத்து இருக்கிறார். கணவர், மகள், மருமகன், 2 பேரன்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.''\nK .R . விஜயா தங்கை பொண்ணுதான் ராகசுதா இவங்கதான் சுவாமி நித்தியானந்தா வோட சிஷ்யை\nRe: நடிகை கே.ஆர். விஜயா\nK .R . விஜயா தங்கை பொண்ணுதான் ராகசுதா இவங்கதான் சுவாமி நித்தியானந்தா வோட சிஷ்யை\nRe: நடிகை கே.ஆர். விஜயா\n@Appukutty wrote: K .R . விஜயா தங்கை பொண்ணுதான் ராகசுதா இவங்கதான் சுவாமி நித்தியானந்தா வோட சிஷ்யை\nஎன்ன பெருசா வருமானம் ரஞ்சிதா புகழ் எனக்கு கிடைக்கலையே\nRe: நடிகை கே.ஆர். விஜயா\n@Appukutty wrote: K .R . விஜயா தங்கை பொண்ணுதான��� ராகசுதா இவங்கதான் சுவாமி நித்தியானந்தா வோட சிஷ்யை\nஎன்ன பெருசா வருமானம் ரஞ்சிதா புகழ் எனக்கு கிடைக்கலையே\nRe: நடிகை கே.ஆர். விஜயா\nRe: நடிகை கே.ஆர். விஜயா\nRe: நடிகை கே.ஆர். விஜயா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t35786-topic", "date_download": "2018-04-19T09:36:58Z", "digest": "sha1:54HC4NZB22OMAYC4Y5TQQ3UPT2IZZBLC", "length": 16017, "nlines": 208, "source_domain": "www.eegarai.net", "title": "மேலும் ஒரு டாப் நடிகைக்கு அழைப்பு மூச்சு வாங்கும் மும்பை நிறுவனம்!", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nகத்துவா சிறும���யின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\nமேலும் ஒரு டாப் நடிகைக்கு அழைப்பு மூச்சு வாங்கும் மும்பை நிறுவனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமேலும் ஒரு டாப் நடிகைக்கு அழைப்பு மூச்சு வாங்கும் மும்பை நிறுவனம்\nஇந்தியாவிலுள்ள அத்தனை மொழி படங்களின் ஆடியோ ரைட்ஸ் மற்றும் ரிங்டோன் ரைட்ஸ் வெளியிடுகிற நிறுவனம்தான் ஹங்கம்மா. மும்பையை தலைமையிடமாக கொண்டாலும் தமிழில் திங்க் மியூசிக் என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவ���ம் சில மாதங்களாக நடிகை சினேகாவை தொடர்பு கொண்டு வருவதாக தகவல். ஏனாம்\nஇவரையும் சின்னத்திரைக்கு கொண்டுவருகிற எண்ணத்தில்தான். மார்க்கெட் போனபின் வேறு வழியில்லாமல் சின்னத்திரைக்கு வருவது வேறு. மார்க்கெட் இருக்கும் போதே கம்பீரமாக சில பிரத்யேக நிகழ்ச்சிகளை நடத்துவது வேறு. சினேகா அழைக்கப்பட்டிருப்பது இந்த இரண்டாவது பிரிவில்தானாம்.\nதமிழில் வெளிவரும் மிகப்பெரிய சேனலுக்காக டாக் ஷோ ஒன்றை நடத்த தீர்மானித்திருக்கிறதாம் இந்த ஹங்கம்மா. இதை நடத்தித் தர புன்னகை அரசியாக, குடும்ப விளக்காக ஒரு நடிகை அமைய வேண்டும் என்பது அந்நிறுவனத்தின் ஆசை. இதற்கெல்லாம் பொருத்தமானவராக யாரால் இருக்க முடியும் சினேகாவேதான் கடந்த சில மாதங்களாக நீடிக்கும் இந்த பேச்சு வார்த்தை கிட்டதட்ட முடிவுக்கு வந்திருப்பதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கத்து குருவி.\nசம்பளம் படிஞ்சாதான் தகவலை வெளியே சொல்வாங்க போலிருக்கு\nRe: மேலும் ஒரு டாப் நடிகைக்கு அழைப்பு மூச்சு வாங்கும் மும்பை நிறுவனம்\nRe: மேலும் ஒரு டாப் நடிகைக்கு அழைப்பு மூச்சு வாங்கும் மும்பை நிறுவனம்\nவாமா புன்னகை இளவரசி ..........\nRe: மேலும் ஒரு டாப் நடிகைக்கு அழைப்பு மூச்சு வாங்கும் மும்பை நிறுவனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t48348-topic", "date_download": "2018-04-19T09:35:04Z", "digest": "sha1:QPCS2XWZC6TKKHLTLKTFAEZAL3KKBW7C", "length": 23048, "nlines": 217, "source_domain": "www.eegarai.net", "title": "கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் ��ழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\nகோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை\nதியாகராஜபாகவதர் பி.யு.சின்னப்பா காலத்து சினிமா அமைதியாக இருந்தது. லட்சுமி காந்தன் கொலை வழக்கு சம்பவம் தவிர நடிகர், நடிகைகள் மகிழ்ச் சியாகவே வாழ்ந்தனர். எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலும் அது தொடர்ந்தது. அப்போதைய முன்னணி கதாநாயகிகள் கே.ஆர். விஜயா, வைஜெயந்தி மாலா, பத்மினி, சரோஜாதேவி, சுஜாதா என பலர் திருமணம் செய்து சந்தோஷமாக குடும்பம் நடத்தினர்.விவாகரத்து சிந்தனைகளே எழவில்லை. அந்த நடிகைகள் சிலரின் மகன், மகள்கள், டாக்டர், என்ஜினீயர், என உயர் அந்தஸ்தில் இன்று இருக்கிறார்கள். அதன் பிறகு நிலைமை தலைகீழானது. தற்கொலைகள் விவாகரத்துகள், குடும்ப சண்டைகள் என பல பிரச்சினைகள் கோடம் பாக்கத்தை பிடித்து ஆட்டுகிறது. படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, சில்க்ஸ் ஸ்மிதா, விஜியின் சாவுகளை திரையுலகம் மறக்கவில்லை. படாபட் ஜெயலட்சுமி “அவள் ஒரு தொடர் கதை”க்கு பின் பிரபலமானார். “ஆறிலிருந்து அறுபது வரை” படத்தில் ரஜினியுடன் ஜோடியானார். காதல் தோல்வி அவரை காவு வாங்கியது. “முள்ளும் மலரும்” படத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஷோபா. அவரும் காதல் தோல்வியாலேயே இறந் தார். பிரதியூஷா, மோனல், போன்ற சமீப கால நடிகை கள் தற்கொலைகளும் இப்படியே நடந்தன. குடும்ப சண்டைகளால் விவாகரத்துகளும் பெருகியுள்ளது. ரஜினி, கமலுடன் ஜோடியாக வந்த அம்பிகா கணவனை பிரிந்தார். நடிகர் ராமராஜனை காதலித்து மணந்த நளினி விவாகரத்து பெற்று விலகினார். இயக்குனர் பார்த்திபனை மணந்த சீதாவும் அவரை விட்டு விலகினார். விந்தியா, கவுதமி, சுகன்யா, காவ்யா மாதவன் என பட்டியல் நீள்கிறத���. இவர்களிடம் பேசினால் கணவர்கள் பற்றி அடுக்கடுக்கான குறை பட்டியலை வாசிக்கிறார்கள். இவர்களில் பலர் கணவர் குடும்பத்தாரால் சித்ரவதைகளும் அனுபவித்துள்ளனர். சக நடிகர், நடிகைகளுடன் நடக்கும் சண்டைகளும் இப்போது வீதிக்கு வந்துள்ளது. சீதாவும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாயாவும் மோதிக் கொண்டு போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளனர் வடிவேலு, சிங்க முத்து தகராறும் பற்றி எறிந்தது. இப்போது உச்சகட்டமாக விஜயகுமார், வனிதா இடையே தந்தை மகள் சண்டை என பரிணாமம் பெற்றுள்ளது. வனிதா “மாணிக்கம்” படத்தில் ராஜ்கிரனுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். பிறகு டெலிவிஷன் நடிகர் ஆகாஷை மணந்து தனிக் குடித்தனம் போனார்.சிலவருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர். இப்போது ஆனந்தராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். வனிதாவுடனான உறவு முடிந்து விட்டது. அவர் என் மகள் இல்லை என்று ஆவேசப்படுகிறார் விஜயகுமார். வனிதாவோ விஜயகுமாரை தண்டிக்காமல் விட மாட்டேன் அவரைப் பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன் என வரிந்து கட்டுகிறார். கூட்டு குடும்ப சிதைவும் மேலை நாகரீக தாக்கமுமே இவற்றுக்கு காரணம் என்கின்றனர். கதாநாயகிகள் ஒன்றரை கோடி சம்பளம் பெறுவது அவர்களை தனித்து வாழவும் சொந்தமாக முடிவு எடுக்கவும் தூண்டுகிறது.பெரும் பணம் சேர்வதால் சொந்த பந்தங்களை ஒதுக்குகின்றனர். வாழ்க்கை துணையை அவசரப்பட்டு தேர்வு செய்கின்றனர். அதை விட அவசரமாகவே முறித்தும் கொள்கின்றனர்.ஆனால் ஆடைகளை அவிழ்த்து போட்டு கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகைகளின் இல்லற வாழ்க்கை ஆச்சரியப்படுத்தும்படி சந்தோஷமாக நடக்கிறது. டிஸ்கோ சாந்தி தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை மணந்து மகிழ்ச்சியோடு குடும்பம் நடத்துகிறார். ஜெயமாலினி குடும்பமும் நன்றாக உள்ளது. அணுராதா நடன நடிகர் சதீஷை காதலித்து திருமணம் செய்தார். ஒரு கட்டத்தில் சதீஷ் பைக் விபத்தில் முதுகெலும்பு பாதித்து படுத்த படுக்கையானார். பத்து வருடங்கள் அவருக்கு பணி விடைகள் செய்தைதயும் கோவில் குளமாக கணவர் உடல் நலம் தேற பிரார்த்தனை செய்து அலைந்ததையும் கோடம்பாக்கத்தினர் பெருமையாக பேசுகின்றனர்.\nRe: கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை\nஅவர்களும் மனிதர்கள் தானே... ஆசா பாசம் கோபதாபம் சண்டை வழக்கு என்பது அ��ர்களுக்கும் இருக்கத்தானே செய்யும்... இத்தனை அங்கலாய்ப்பு ஏன்... அவர்கள் பிரபலம் என்பதால் தானே... புகழுக்கு அவர்கள் தரும் பலிப்படையல் இது..\nRe: கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை\nகலை wrote: அவர்களும் மனிதர்கள் தானே... ஆசா பாசம் கோபதாபம் சண்டை வழக்கு என்பது அவர்களுக்கும் இருக்கத்தானே செய்யும்... இத்தனை அங்கலாய்ப்பு ஏன்... அவர்கள் பிரபலம் என்பதால் தானே... புகழுக்கு அவர்கள் தரும் பலிப்படையல் இது..\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை\nசெய்திக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லையே\nRe: கோடம்பாக்கத்தை உலுக்கும் நடிகர்-நடிகைகளின் குடும்ப சண்டை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t63770-topic", "date_download": "2018-04-19T09:36:42Z", "digest": "sha1:WYCHBJ5CR7WJCCHAUWVBNTIIJCNZ4U4J", "length": 94354, "nlines": 511, "source_domain": "www.eegarai.net", "title": "கேமெராவும் நானும்...!", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எ��்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n��கரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஉயர்ந்த பாராட்டுக்களையும், அதே நேரத்தில் தவறான விமர்சனங்களையும் சம விகிதத்தில் பெற்று உயர்ந்து கொண்டிருக்கும் ஒரே மீடியா சினிமா மட்டுமே.\n\"குப்பையில் கிடந்தாலும் குண்டுமணியின் நிறம் போகுமா\" என்ற பழமொழியைப் போல, யார் என்ன பேசித்திரிந்தாலும் சினிமாவின் மதிப்பு ஒருபோதும் தாழ்ந்து விடப் போவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனாலும் இன்று தரமான சினிமாக்கள் வெளிவரவில்லை என்பதும் வேதனையான உண்மைதான்.\nபொதுவாக, தவறு செய்யும் ஒரு மனிதனை நாம் திருத்த வேண்டும் என்று முடிவெடுத்தால், அவனுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுத்தர வேண்டும். மேலும், அவனது சின்னச் சின்ன நல்ல செயல்களையும் நாம் பாராட்ட வேண்டும். அப்போதுதான் அவன் முழுமையாக திருந்துவதற்கு அது வாய்ப்பாக அமையும். ஆனால், இன்று தரமான சினிமா வேண்டும் என்று எதிர் பார்ப்பவர்கள்() அனைவரும், சினிமாவைப் பற்றி கேவலமாகவே பேசித்திரிகிறார்கள். ஒரு நல்ல தரமான சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களால் சொல்லத் தெரியவில்லை. \"இந்த இந்தக் காட்சிகளுடன், இப்படிப்பட்ட கதை அமைப்புடன், இந்த நடிகரை வைத்து எடுத்தால் ஒரு தரமான சினிமா வெளிவரும்..\" என்று யாராவது ஒருவர் சொல்லியிருப்பாரேயானால் அவருக்கு நான் தலை வணங்குகிறேன்\nஇல்லை, \"எனக்கு தவறுகள் மட்டும் தான் தெரியும், நான் தவறுகளை மட்டும் தான் கற்றிருக்கிறேன், அதனால் நான் தவறாகத்தான் விமர்சனம் எழுதுவேன்..\" என்று யாரேனும் சொல்வாறேயானால், அவரது அறியாமையை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன். ஒருவனது எழுத்துக்களைப் பார்த்தால் அவனது குணாதிசயத்தை அறிய முடியும் என்று சொல்கிறது மனோதத்துவம்\nஎனக்கு சினிமாவைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தது... ஆனால் யாரிடம் கற்றுக் கொள்வது சினிமாவைப் பற்றி தெரிந்தவர்கள் யார் இருக்கிறார்கள் சினிமாவைப் பற்றி தெரிந்தவர்கள் யார் இருக்கிறார்கள் சினிமா என்பது எதற்காக உருவாக்கப் பட்டது சினிமா என்பது எதற்காக உருவாக்கப் பட்டது தரமான சினிமா எது என்ற பல கேள்விகளோடு நான் சென்ற போது, யாருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. இது தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை, ஆனால் \"சினிமா என்பது யாருக்கானது\" என்பது கூட பலருக்குத் தேரி���வில்லை\nஇன்னொரு வேடிக்கையான செய்தி என்ன என்றால் சினிமாவை எப்படிப் பார்க்க வேண்டும் என்று கூட பலருக்குத் தெரியவில்லை\nஎனவே நான் நேரடியாக சினிமாவிடமே எனது சந்தேகங்களைக் கேட்கலாம் என்று முடிவெடுத்தேன்... முதலில் என்னிடம் சிக்கியது ஒரு கேமரா\nஇதில் பல வேடிக்கையான செய்திகள் காத்திருக்கிறது\nசினிமாவைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக, பல இடங்களில் அலைந்து விட்டு கடைசியாக AVM ஸ்டூடியோவிற்குள் நுழைந்தேன்... அங்கே ஒரு படப்பிடிப்புக் குழு பரபரப்புடன் காணப்பட்டது\n இப்படி வாங்க.. அது ஃபீல்டு\" என்று படப்பிடிப்பு தளத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார் உதவி இயக்குனர் ஒருவர், நான் அப்படியே ஒதுங்கி கேமெராவிற்குப் பக்கத்தில் நின்று கொண்டேன்.\nபுதுமுக நாயகனுக்கும், நாயகிக்கும் காட்சியைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்... இயக்குனர்.\n\"அதாவது, நீங்க ரெண்டு பெரும் ரொம்ப நாளா மனசுக்குள்ளேயே ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிரீங்க.... ஒரு நாள் அதை சொல்லிக்கும் போது, ரெண்டு பேருக்குமே ஒரு இனம் புரியாத ஃபீலிங் வருது... அந்த நேரத்துல ரெண்டு பெரும் தங்களை மறந்து உதட்டோட உதடு வச்சி கிஸ் பண்ணிக்கறீங்க... இது தான் சீன்\nநாயகன்: \"சூப்பர் சீன் சார்\nஇயக்குனர்: \"நீ ஏன் சொல்ல மாட்டே...\" என்று கிண்டலடித்து விட்டு, கதாநாயகியைப் பார்த்துக் கேட்டார்...\nஇயக்குனர்: \"ஏம்மா, உனக்கு சீன் OK வாம்மா\nநாயகி: \"OK தான் சார் \nஇயக்குனர்: \"ஆமா... சூட் பண்ணுற வரைக்கும் OK சொல்லுங்க. சூட் பண்ணி முடிச்சவுடனே அந்த சீன் வேண்டாம், இந்த சீன் வேண்டாம்னு ஃபோன் பண்ணி டார்ச்சர் பண்ணுங்க...\"\nநாயகி: \"என்ன சொல்லுரீங்க சார்\nஇயக்குனர்: \"ஒன்னும் இல்லம்மா, ரெடியா\nநாயகி: \"நான் ரெடி தான் சார் \nஇப்போது ஒளிப்பதிவாளரைப் பார்த்து பேசினார் இயக்குனர்...\nஇயக்குனர்: \"சார், இந்தப் பொண்ணுக்கு 'ஃபோகஸ்' பண்ணிகொங்க... இந்தப் பொண்ணு அங்க இருந்து மெதுவா இந்தப் பையன் கிட்ட வருவாள். அப்படியே அந்தப் பொண்ணை ஃபாலோ பண்ணிட்டு வந்து ரெண்டு பேருக்கும் 2 ஷாட் கவர் பண்ணுங்க. சம்திங் ரெண்டு பெரும் ஏதோ பேசிக்கறாங்க... கொஞ்ச நேரத்துல நான் உங்களுக்கு Hint கொடுக்குறேன்... அப்ப நீங்க ஸூம் போயிட்டு ரெண்டு பேரோட முகத்துக்கும் Close வச்சிடுங்க. நீங்க க்ளோஸ் டைட் போனவுடனே ரெண்டு பெரும் கிஸ் பண்ணிக்குவாங்க. அதோட கட் பண்ணிக்கலாம். OK வா\nஒளிப்பதிவாளர்: \"சார், சீன் ரொம்ப நல்லா இருக்கு, ஆனா, இதை ஒரே ஷாட்-ல எடுத்தா அவ்வளவு ஃபீலிங் இருக்காது. இதையே \"கட் ஷாட்\"-ல எடுத்தோம்னா நீங்க எதிர் பார்க்குற ஃபீலிங் கிடைக்கும் என்ன சொல்லுரீங்க\nஇயக்குனர்: \"நீங்க கட் பண்ணி எடுப்பீங்களோ, கெட்டுக் குட்டிச்சுவராப் போவீங்களோ எனக்குத் தெரியாது. இது தான் சீன் எனக்கு இது தான் வேணும் எனக்கு இது தான் வேணும் நீங்க எப்படி வேணாலும் எடுத்துக் கோங்க... ஆனா, ஃபீலிங் மாறக் கூடாது நீங்க எப்படி வேணாலும் எடுத்துக் கோங்க... ஆனா, ஃபீலிங் மாறக் கூடாது\nஒளிப்பதிவாளர்: \"அதெல்லாம் மாறாது சார்\" என்று இயக்குனரிடம் கூறி விட்டு, நாயகன், நாயகியை அழைகிறார்...\n ரெண்டு பேரும் இப்படி வாங்க. ம்ம்... நீங்க நடந்து வறது... பேசிக்கறது எல்லாம் நான் அப்பறமா எடுத்துக்கறேன் . இப்போ கிஸ் பண்ணிக்கற சாட் மட்டும் முடிச்சுடலாம். OK வா\nஇருவரும் உற்சாகமானார்கள். எனக்கும் கொஞ்சம் எதிர் பார்ப்பு இருந்தது...\nஒளிப்பதிவாளர் இருவருக்கும் காட்சியை விளக்குகிறார்...\nஒளிப்பதிவாளர்: \"சார்.. இப்போ ரெண்டு பேருக்கும் க்ளோஸ் வச்சிகறேன்... முதல்ல கிஸ் பண்ணிக்கற ஷாட் மட்டும் முடிச்சிடலாம்... நீங்க ஷாட் என்னன்னு பிரிச்சி குடுத்துட்டீங்கன்னா... Start பண்ணிடலாம் சார்\nஇயக்குனர்: \"அதெல்லாம் ஷாட் பிரிக்க வேண்டாம். அப்படியே போயிடலாம்... உங்களை மாதரி கேமெராமேன் கிடைச்சா நான் ஆயிரம் \"ஹிட்\" கொடுப்பேன்யா... என்னமா ஐடியா கொடுக்குறீங்க... வெரி குட் ஸ்டார் கேமெரா\nஒளிப்பதிவாளர்: \"அதெல்லாம் ஒன்னும் இல்லை சார்... எல்லா டைரக்டரும் உங்களை மாதரி ப்ரீயா இருந்தாங்கன்னா. எல்லா கேமரா மேனுமே நல்ல ஐடியா கொடுப்பாங்க சார் ஆனா, ஸ்பாட்ல மத்தவங்க ஐடியா சொன்னா, டைரக்டரோட இமேஜ் போயிடும்னு சொல்லி, யாருமே அனுமதிக்கறது இல்லை. அதனால தப்பா இருந்தாலும் யாரும் எதுவும் சொல்லுறதில்லை... இப்ப கூட நான் கொஞ்சம் தயங்கித்தான் உங்ககிட்ட இதை சொன்னேன்.\"\nஇயக்குனர்: \"அதெல்லாம் என்கிட்ட நீங்க எதற்கும் தயங்க வேண்டாம். என்ன தோணினாலும் தாராளமா சொல்லுங்க. எனக்கு மக்கள் ரசிக்கணும் அவ்வளவுதான் படம் பார்க்கும் போது, எந்த சீனை யார் சொல்லியிருப்பாங்கன்னு யாரும் யோசிக்க மாட்டாங்க. நல்லா இருந்தா கை தட்டி ரசிப்பாங்க. எனக்கு அதுதான் வேணும்.\"\nஒளிப்பதிவாளர்: \"ரொம்ப நன்றி சார், ஷாட் போகலாமா\nஇயக்குனர்: \"ம்‌ம்... இது முத்தம் கொடுக்குற சீனாச்சே... அதனால.... இப்ப ஷாட் போக வேண்டாம்....\"\nஒளிப்பதிவாளர்: \"அப்படின்னா இப்ப என்ன பண்ணுறது சார்\nஇயக்குனர்: \"வேறென்ன... \"தொடரும்\" தான்\nகுறிப்பு: இந்தப் பதிவை நான் தொடங்கியதையே மறந்து விட்டேன். நியாபகப் படுத்திய ஈகரை வாசகரான நண்பனுக்கு நன்றிகள்\nமேலும் இதில் பல காரசாரமான கருத்துக்களை கூறி பலரது எதிர்ப்புகளை சம்பாதிப்பதற்குள் நான் கொஞ்சம் சிரித்துக் கொள்கிறேன். அதோடு உங்களையும் சிரிக்க வைக்க முயற்சிக்கிறேன். சிரிக்க மட்டும் தான் செய்யனும். ஆனால் கேலியெல்லாம் பணக் கூடாது\nசிரிப்பதற்கு முன்பு, தண்ணீர் குடத்தின் பயன்பாடுகள் என்ன அல்லது அந்தக் குடத்தை வைத்து நீங்கள் என்ன எல்லாம் செய்வீர்கள் என்று கொஞ்சம் யோசித்து வையுங்கள் அல்லது அந்தக் குடத்தை வைத்து நீங்கள் என்ன எல்லாம் செய்வீர்கள் என்று கொஞ்சம் யோசித்து வையுங்கள் விருப்பம் இருந்தால் அதை இங்கே தெரியப்படுத்தலாம்.\nமேலும் இதற்கு முன் பின்னூட்டம் கொடுத்த சுதானந்தன் மற்றும் மகா பிரபு இருவருக்கும் நன்றிகள்\nஅடுத்தப் பதிவு முத்தக் காட்சி\nமேலும் இதற்கு முன் பின்னூட்டம் கொடுத்த சுதானந்தன் மற்றும் மகா பிரபு இருவருக்கும் நன்றிகள்\nஅடுத்தப் பதிவு முத்தக் காட்சி\n பிரேக் முடிஞ்சி ரொம்ப நேரம் ஆகிடுச்சு. ஷாட் போலாமா\n போலாம். தம்பி அசிஸ்டன்ட்... ஹீரோ, ஹீரோயினை வரச்சொல்லுங்க...\"\nசிறிது நேரத்தில் மீண்டும் பரபரப்பானது அந்தப் படப்பிடிப்புத்தளம்.\nபுதுமுக நாயகியிடம் ஒரு உதவி இயக்குனர் எதையோ ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார். இயக்குனரின் குரல் கேட்டதும் இருவரும் சுதாரித்து விலகினார்கள்\nஅதைப் பார்த்ததும் படப்பிடிப்பைப் பார்க்க வந்த சிலரிடையே ஒருவித சலசலப்பு ஏற்பட்டது.\nமக்கள்: \"இத பாருடா நம்ம அசிஸ்டன்ட... 'ஈரோயினுக்கு எல்ல்ல்..லாத்தையும்' சொல்லிக் குடுத்துட்டு வராரு\n*** பலபேர் கூடி இருக்குற இடத்துல ஒரு பையனும், பொண்ணும் தனியா பேசிக்கிட்டிருந்தா பாக்குறவங்க சலசலக்கத்தானே செய்வாங்க அதுவும் வெள்...ளையா இருக்குற ஒரு பொண்ணுகூட வேற யாராவது நெருக்கமா பேசிக்கிட்டிருந்தா நமக்கு வேர்க்கத்தானே செய்யும்\nசிறிது நேரத்தில் ஹீரோ, ஹீரோயின் இருவரும் கேமேராவிற்கு முன் வந்தனர். இருவருக்கும் காட்சியை விளக்கிவிட்டு வந்தமர்ந்தார் இயக்குனர். நேரில் ஒரு முத்தக் காட்சியை பார்க்கப் போகின்றோம் என்றதும், அங்கிருந்த எல்லோருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு தோன்றியது\nஇயக்குனர்: \"கேமெராமேன் சார், ரெடியா\nஒளிப்பதிவாளர்: \"ஒரு நிமிஷம் சார் போகஸ் பண்ணிக்கறேன்.\" என்று சொல்லிவிட்டு, நாயகன், நாயகிக்கு போகஸ் பார்த்து பிரேம் வைக்கத் தொடங்கினார்... அப்போது எனக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. பக்கத்தில் இருந்த ஒரு வாட்டர் கேனில் இருந்த தண்ணீரை எடுக்கப் போனபோது...\n\" என்று குரல் கொடுத்தார் ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர்.\nநான்: \"இல்ல சார், தாகமா இருந்தது அதான் தண்ணி குடுடிக்கலாம்னு....\"\nஅசிஸ்டன்ட்: \"இந்தத் தண்ணியை எல்லாம் குடிக்கக் கூடாது. வெளியில போயி குடிச்சுட்டு வாங்க. முதல்ல இங்கருந்து நகருங்க டைரக்டர் பாத்தாருன்னா எங்களைத்தான் திட்டுவாரு. இது ஃபீல்டு சார்\n\" என்று சொல்லிவிட்டு மீண்டும் கேமேராவிற்குப் பக்கத்திலேயே வந்து நின்றேன்.\n இப்படி வந்து நின்னா.. நான் கேமேராவை திருப்பும்போது இடிக்காதா கொஞ்சம் அப்படி தள்ளி நில்லுங்க சார். இது ஃபீல்டு கொஞ்சம் அப்படி தள்ளி நில்லுங்க சார். இது ஃபீல்டு தம்பி அசிஸ்டன்ட்\nநான்: (மைன்ட் வாய்ஸ்) \"என்னடா இது எங்க நின்னாலும் ஃபீல்டு.. ஃபீல்டு-ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஒ எங்க நின்னாலும் ஃபீல்டு.. ஃபீல்டு-ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஒ இவங்க இப்படி சொல்லுறதால தான் எல்லாரும் இதை சினி ஃபீல்டுன்னு சொல்றாங்களோ இவங்க இப்படி சொல்லுறதால தான் எல்லாரும் இதை சினி ஃபீல்டுன்னு சொல்றாங்களோ\" என்று நான் நினைத்துக் கொண்டிருந்த போது, அந்த உதவி இயக்குனர் என்னிடம் வந்தார்.\nஅசிஸ்டன்ட்: \"என்ன சார் தண்ணி குடிக்கனும்னு சொன்னீங்க போகலையா\nநான்: \"தாகமாதான் இருக்கு... அதைவிட இந்த சூட்டிங்கை பாக்கனும்ங்கற தாகம்தான் நிறையா இருக்கு. அதுவும் முத்தம் குடுக்குற சீன் எல்லாம் எடுக்குறீங்களே... நான் தண்ணி குடிச்சிட்டு வரதுக்குள்ள நீங்க முத்தம் குடுத்து முடிச்சீட்டிங்கன்னா\nஅசிஸ்டன்ட்: \"அதெல்லாம் இங்க யாரும் முத்தம் கொடுக்க மாட்டாங்க... நீங்க போயி தண்ணி குடிச்சுட்டு வாங்க\"\nநான்: \"இ..ல்..ல பரவாயில்ல சார் அப்பறமா குடிச்சிக்கறேன்\" என்று நான் வழிந்தேன்...\nஅசிஸ்டன்ட்: \"உங்களைப் பார்த்தால் பாவமா இருக்கு... ஆமா, இப்பதான் முதல் தடவையா சூட்டிங் பாக்குறீங்களா\n இப்பதான் பாக்குறேன். ஆனா, நான் இன்டர்நெட்ல நிறைய விமர்சனம்... கிசுகிசு... எல்லாம் எழுதி இருக்கேன். அப்பறம்... நான் கூட அசிஸ்டன்ட் டைரக்டரா ஆகனுன்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் \n அய்யய்யோ இது தெரியாம நான் உங்களுக்கு தண்ணி இல்லைன்னு சொல்லிட்டேனே... மன்னிச்சிடுங்க சார்\"\nநான்: \"பரவாயில்லை இருக்கட்டும் சார்\n நாம ஒன்னுக்குள்ள ஒண்ணா ஆகிட்டோம். அதனால, \"தண்ணீர் கூட கொடுக்காத உதவி இயக்குனர்\" அப்படின்னு இணையத்துல எதையாவது எழுதித் தொலைச்சிடாதீங்க. உங்களுக்கு தண்ணிதானே வேணும்... அதோ பாருங்க... அந்த டோர் பக்கத்துல ஒரு கேன்ல தண்ணி இருக்கு பாத்தீங்களா அங்க போயி குடிச்சிட்டு வாங்க..\"\nநான்: \"இல்ல வேண்டாம். நான் அப்பறமா குடிச்சுக்கறேன். அதுக்குள்ளே முத்தம் கொடுக்குற சீன் முடிச்சிட்டாங்கனா\nஅசிஸ்டன்ட்: \"அதெல்லாம் இப்ப முடிக்க மாட்டாங்க சார் நம்ம கேமெராமேன் இருக்காரே... அவரு ஒரு பீலிங் பேர்வழி நம்ம கேமெராமேன் இருக்காரே... அவரு ஒரு பீலிங் பேர்வழி அவரு ஃபீல் பண்ணி... ஃபீல் பண்ணி ஷாட் வைக்கிறதுக்குள்ள ஹீரோ ஹீரோயினுக்கு வயசாகி கிழவன் கிழவியாகிடுவாங்க... நீங்க முதல்ல போயி தண்ணி குடிச்சிட்டு வாங்க.\"\nஅசிஸ்டன்ட்: \"அட ஆமா சார் அங்க பாருங்க... நம்ம டைரக்டர் ஒரே ஷாட்ல எடுக்க சொன்னதை செய்யாம, ஃபீல் பண்ணுறேன்னு சொல்லிட்டு எல்லாரையும் என்ன பாடுபடுத்துறாருனு பாருங்க... அங்க பாருங்க... நம்ம டைரக்டர் ஒரே ஷாட்ல எடுக்க சொன்னதை செய்யாம, ஃபீல் பண்ணுறேன்னு சொல்லிட்டு எல்லாரையும் என்ன பாடுபடுத்துறாருனு பாருங்க...\nஒளிப்பதிவாளர்: \"ஏம்பா அசிஸ்டன்ட் (இவர் கேமெரா அசிஸ்டன்ட்) அந்தப் பொண்ணு முகத்துக்கு கொஞ்சம் லைட்ட வாங்கிக் கொடு... தெர்மாக்கோல் ஃபிரேம்ல வருது பாரு...... தெர்மாக்கோல் ஃபிரேம்ல வருது பாரு... கொஞ்சம் பேக்ல போ... ஹீரோ ஹீரோயின் ரெண்டு பெரும் ஃபிரேம்குள்ள வாங்க... கொஞ்சம் ரைட்.. கொஞ்சம் லெப்ட்.. லெப்ட்-னா உங்களோட லெப்ட் இல்லை... கேமெராவுக்கு லெப்ட் வாங்க... ஏம்மா நீங்க ஒரு ஸ்டெப் முன்னாடி வாங்க... ரொம்ப முன்னாடி போயிட்டீங்களே... ஒரு ஸ்டெப் பேக் வாங்க...... ஏம்மா நீங்க ஒரு ஸ்டெப் முன்னாடி வாங்க... ரொம்ப முன்னாடி போயிட்டீங்களே... ஒரு ஸ்டெப் பேக் வாங்க... ஏம்பா அசிஸ்டன்ட்(இது உதவி இ��க்குனர்) அந்த பொண்ணு நிக்கிற எடத்துல ஒரு சின்ன கல்லைப் போட்டு மார்க் பண்ணுங்கப்பா.. எப்பப் பாத்தாலும் சூட்டிங் பாக்குற மாதரியே நிக்க வேண்டியது எப்பப் பாத்தாலும் சூட்டிங் பாக்குற மாதரியே நிக்க வேண்டியது\nஇவர் இன்னைக்கு முடிக்க மாட்டார் உதவி இயக்குனர் சொன்னது சரியாகத்தான் இருந்தது. என்பதை உறுதி செய்து கொண்டு, நான் தண்ணீர் கேன் இருக்கும் இடம் நோக்கி நடக்க போகும்போது... அந்த அசிஸ்டண்டை கொஞ்சம் கலாய்க்க வேண்டும் போல இருந்தது...\n நான் போயி தண்ணி குடிச்சிட்டு வரேன்.\"\nஅசிஸ்டன்ட்: \"போயிட்டு வாங்க சார். நான் அதைத்தானே சொன்னேன்.\"\nநான்: \"ஆமா, அந்த தண்ணீர் கேன் இருக்குற இடம் ஃபீல்டா\nஅசிஸ்டன்ட்: \"என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, \"போங்க சார் போயி... தண்ணி குடிச்சுட்டு வாங்க போயி... தண்ணி குடிச்சுட்டு வாங்க\n நான் அவரை கலாய்க்கிறேன் என்பதை உடனே புரிந்து கொண்டார் சினிஃபீல்டுல இந்தமாதறி ஆளுங்க இருக்குறது ரொம்ப குறைவுதானப்பா\nதண்ணீர் குடிக்க செல்லும்போது என் மனது எதையோ அசைபோடத் துவங்கியது...\n*** சினிமாவில் ஒரு ஷாட் எடுக்கறதுக்குள்ள இவ்வளவு பிரச்சினை இருக்கா போகஸ்சு... பிரேமு... லெப்டு... ரைட்டு... லைட்டிங்கு... தெர்மாக்கோலு... லுக்கு கொடுக்கணும்... மார்க்கு பண்ணனும்... காச்டியூமு... கண்டினியூட்டி... அய்யய்...யய்..யய்யோ போகஸ்சு... பிரேமு... லெப்டு... ரைட்டு... லைட்டிங்கு... தெர்மாக்கோலு... லுக்கு கொடுக்கணும்... மார்க்கு பண்ணனும்... காச்டியூமு... கண்டினியூட்டி... அய்யய்...யய்..யய்யோ இதுக்கே கண்ணைக் கட்டுதே... இது தெரியாம இவ்வளவு நாளும் நாம சினிமாவைப் பத்தி விமர்சனம் எழுதிக்கிட்டு இருந்திருக்கோம்... இந்த லட்சணத்துல அது சரியில்லை, இது சரியில்லைன்னு மைனஸ் பாயிண்டெல்லாம் வேற எழுதிணோமே...\nஒன்னாருபாய் வெப்சைட்ட வச்சிக்கிட்டு எவ்வளவு ஆட்டம்டா போட்டுருக்கோம் நல்ல வேலை... இன்னைக்கு சூட்டிங் பார்த்து இதை தெரிஞ்சிகிட்டோம் நல்ல வேலை... இன்னைக்கு சூட்டிங் பார்த்து இதை தெரிஞ்சிகிட்டோம் இனிமே விமர்சனம் எழுதுனா, படம் பார்த்தோமா... நமக்கு புடிச்சிருக்கா இனிமே விமர்சனம் எழுதுனா, படம் பார்த்தோமா... நமக்கு புடிச்சிருக்கா இல்லையா அப்படின்னு மட்டும்தான் எழுதணும். அதை விட்டுட்டு அங்க நொட்டை... இது சொத்தை... டைரக்டர் இதைக் கவனிச்சிருக்கலாம்... அதை சர��� பண்ணிருக்கலாம்... அப்படி இப்படின்னு எதையுமே எழுதுறதுக்கு நமக்கு அருகதையே இல்லை நாம இணையத்துல எழுதும்போது, எழுத்துப்பிழையா தப்பா எழுதிட்டோம்னா ஒரு சின்ன எடிட் கொடுத்து அதை சரி பண்ணிடலாம். ஆனா, அதைக் கூட ரொம்பப் பேரு பண்ணுறதில்லை. எல்லாம் காப்பி பேஸ்ட் தான் நாம இணையத்துல எழுதும்போது, எழுத்துப்பிழையா தப்பா எழுதிட்டோம்னா ஒரு சின்ன எடிட் கொடுத்து அதை சரி பண்ணிடலாம். ஆனா, அதைக் கூட ரொம்பப் பேரு பண்ணுறதில்லை. எல்லாம் காப்பி பேஸ்ட் தான். ஆனா, சினிமாவுல தப்பா ஒரு சீன் எடுத்துட்டா, அதை சரி பண்ண பல லட்சங்கள் வரை செலவாகும் போல இருக்கே\nநம்மால அடுத்த மாதம் நெட் ரீ-சார்ஜ் பண்ண முடியுமா முடியாதான்னே தெரியல... வெப் சைட்டோட பாண்ட்வித் முடிஞ்சி போச்சின்னா அதை சரி பண்ணுறதுக்கு மாதக்கணக்கில் ஆகுது இந்த லட்சணத்துல மத்தவங்களை குறை சொல்லிக்கிட்டு இருந்திருக்கோமே... அப்படி குறை சொல்லி இது வரைக்கும் என்னத்தைக் கிழிச்சிட்டோம் இந்த லட்சணத்துல மத்தவங்களை குறை சொல்லிக்கிட்டு இருந்திருக்கோமே... அப்படி குறை சொல்லி இது வரைக்கும் என்னத்தைக் கிழிச்சிட்டோம் அடடா... எவ்வளவு பெரிய தப்பை இவ்வளவு நாளும் சரின்னு நினைச்சிகிட்டே செஞ்சிருக்கோமே அடடா... எவ்வளவு பெரிய தப்பை இவ்வளவு நாளும் சரின்னு நினைச்சிகிட்டே செஞ்சிருக்கோமே இதுக்கெல்லாம் நம்மோட அறியாமை தான் காரணம். So, நமக்கு மத்தவங்களைக் குறை சொல்லுறதுக்கு கொஞ்சம் கூட அருகதையே இல்லை இதுக்கெல்லாம் நம்மோட அறியாமை தான் காரணம். So, நமக்கு மத்தவங்களைக் குறை சொல்லுறதுக்கு கொஞ்சம் கூட அருகதையே இல்லை\nஎன்றெல்லாம் நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பில் ஒரு சலசலப்பு\nகுரல்: \"ஏம்பா அந்தப் பொண்ணு இப்படி ஓடுது\nநான் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். கதாநாயகி தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தார் என்னடா இது ஸ்வீட்டான கதாநாயகி ஏன் இப்படி ஸ்பீடா ஒடுகிறார் ... ஒருவேளை நம்ம ஆளுங்க யாராவது நாயகிட்ட சில்மிஷம் பண்ணிட்டாங்களா ஒருவேளை நம்ம ஆளுங்க யாராவது நாயகிட்ட சில்மிஷம் பண்ணிட்டாங்களா என்று குழம்பி நானும் ஸ்பாட்டுக்கு விரைந்து சென்றேன் தண்ணீர் குடிக்காமலே...\nஒருவழியாக உதவி இயக்குனர்கள் சென்று நாயகியை ஸ்பாட்டுக்கு அழைத்து வந்தார்கள். நாயகியும் மூச்சிரைக்க வந்து ���ேர்ந்தார்...\nஇயக்குனர்: \"ஏம்மா இப்படி ஓடினே..\nநாயகி: \"இல்ல சார், ஸ்பாட்ல கேமெராமேன் சொல்லுறதை கேட்டு கரைக்டா ஃபாலோ பண்ணனும்னு நம்ம அசிஸ்டன்ட் டைரக்டர்தான் சொன்னாரு... அதான் ஓடினேன்\nஇயக்குனர்: \"சரி, கேமெராமேன் எப்ப உன்னை ஓடச்சொன்னாரு\nநாயகி: \"நீங்க ஸ்டார்ட் கேமெரா-ன்னு சொன்னதும், அவரு ரன்னிங்-னு சொன்னாரே சார்\nஇதைக் கேட்டதும் இயக்குனரின் முகம் வடிவேலுவின் ரியாக்ஷனைப் போல மாறியது...\nஇயக்குனர்: \"இதைத்தான் அசிஸ்டன்ட்டும், நீயும் அங்க ரகசியமா பேசிக்கிட்டு இருந்தீங்களா\nஇயக்குனர்: \"நீங்க பேசிக்கிட்டு இருந்ததைப் பார்த்ததும்... கூடிய சீக்கிரம் ரெண்டு பேரும் சேர்ந்து எங்காவது ஓடிடுவீங்கன்னு எதிர்பார்த்தேன். பரவாயில்ல... நீ இங்கேயே ஓடிட்டே அதுவும் தனியாத்தான் ஓடிருக்கே... ஆனா, ஒவ்வொரு தடவையும் நீ இப்படி ஓடிக்கிட்டிருந்தேன்னா, பிலிம் வேஸ்டாகி நான் தெருவுக்கு ஓடிடுவேன் ஏம்மா... கேமெராமேன் ரன்னிங்-னு சொன்னது கேமேராக்குள்ள உள்ள பிலிம் ஓட ஆரம்பிச்சுடுச்சின்னு எனக்கு சொன்னாரும்மா... உன்னை ஓடச்சொல்லல ஏம்மா... கேமெராமேன் ரன்னிங்-னு சொன்னது கேமேராக்குள்ள உள்ள பிலிம் ஓட ஆரம்பிச்சுடுச்சின்னு எனக்கு சொன்னாரும்மா... உன்னை ஓடச்சொல்லல\n உங்களையெல்லாம் வச்சி நான் எப்படித்தான் படத்தை முடிக்கப் போறேனோ போங்க இது என்னோட சொந்தப் படம்'மா இது என்னோட சொந்தப் படம்'மா கொஞ்சம் புரிஞ்சி நடந்துக்கோங்க.. நான் மறுபடியும் படம் எடுத்தாதான் நீங்கள்லாம் மறுபடியும் நடிக்க முடியும் கொஞ்சம் புரிஞ்சி நடந்துக்கோங்க.. நான் மறுபடியும் படம் எடுத்தாதான் நீங்கள்லாம் மறுபடியும் நடிக்க முடியும் ஏன்னா உங்களோட சைடு அவ்வளவு வீக்கு சரி சரி வாங்க... இனிமே ரன்னிங் சொன்னா ஓடப்படாது சரியா சரி சரி வாங்க... இனிமே ரன்னிங் சொன்னா ஓடப்படாது சரியா\nஇயக்குனர்: \"ரெடி... ரெடி... டைம் ஆகிடுச்சி சீக்கிரம் இந்த சீனை முடிக்கணும். சினிமா தெரியாதா பசங்களை எல்லாம் கொண்டுவந்து விட்டு நம்ம உயிரை வாங்குறாங்க. ஏம்பா அசிஸ்டன்ட், அந்த ஏஜெண்டை போன் போட்டு வரச்சொல்லு சீக்கிரம் இந்த சீனை முடிக்கணும். சினிமா தெரியாதா பசங்களை எல்லாம் கொண்டுவந்து விட்டு நம்ம உயிரை வாங்குறாங்க. ஏம்பா அசிஸ்டன்ட், அந்த ஏஜெண்டை போன் போட்டு வரச்சொல்லு... என்ன கேமெராமேன் சார் ரெடியா... என்ன கேமெராமேன் சார் ரெடியா\n இந்தத் தடவை \"ரன்னிங்\" சொன்னா ஓட மாட்டியே....\" என்று நாயகியை கிண்டல் செய்தார் இயக்குனர்.\nநாயகி: \"போங்க சார்... என்னை ஓட்டாதீங்க\nஇயக்குனர்: \"எங்க... நீதான் ஓட்டுறதுக்கு முன்னாடியே ஓட ஆரம்பிச்சுடுறியே\" என்று இயக்குனர் நாயகியை சீண்டினார்...\n (சின்னக் குழந்தை போல கை, கால்களை உதறி சிணுங்கலுடன் ஜோதிகாவைப் போல வெட்கப்பட்டார்)\nஇயக்குனர்: \"இப்படியெல்லாம் ரசிக்கிற மாதரி அளும்பு பன்னாதேம்மா... அப்பறம், நம்ம இணையதள நண்பர்கள் எல்லாம் \"இயக்குனரின் சீண்டலும், இளம் நாயகியின் சிணுங்கலும்\" அப்படின்னு எழுதி, பக்கத்துல ஒரு கேள்விக் குறியும் போட்டுடுவாங்க ஏன் இப்படியெல்லாம் எழுதுறீங்கன்னு கேட்டா, சுவாரஸ்யமாம் ஏன் இப்படியெல்லாம் எழுதுறீங்கன்னு கேட்டா, சுவாரஸ்யமாம் கட்டுரையை படிக்க வைப்பதற்காக அப்படி தலைப்பு வைக்கிறார்களாம் கட்டுரையை படிக்க வைப்பதற்காக அப்படி தலைப்பு வைக்கிறார்களாம் ஆனா, நாம ஏதாவது சுவாரஸ்யமா சீன் பண்ணிட்டோம்ன மட்டும் \"சினிமா இளைஞர்களை திசை திருப்புகிறது ஆனா, நாம ஏதாவது சுவாரஸ்யமா சீன் பண்ணிட்டோம்ன மட்டும் \"சினிமா இளைஞர்களை திசை திருப்புகிறது\" அப்படின்னு எழுத ஆரம்பிச்சுடுவாங்க. ஒருவேளை இளைஞர்கள் எல்லாம் இணையதளத்தை படிக்கிறதில்லையோ, என்னவோ...\" அப்படின்னு எழுத ஆரம்பிச்சுடுவாங்க. ஒருவேளை இளைஞர்கள் எல்லாம் இணையதளத்தை படிக்கிறதில்லையோ, என்னவோ... எப்பதான் இவங்கல்லாம் திருந்தப் போறாங்களோ... எப்பதான் இவங்கல்லாம் திருந்தப் போறாங்களோ...\nஅவர் இப்படி பேசியது தேவையில்லாத பேச்சு என்று எனக்கு தோன்றியது. எனவே உதவி இயக்குனரிடம் கூறினேன்.\nநான்: \"உங்க டைரக்டர் ஏன் இப்ப சூட்டிங் பண்ணாம விமர்சனம் பண்ணிக்கிட்டு இருக்காரு... ஒருவேளை நான் வந்திருக்கேன்னு உங்க டைரக்டர்கிட்ட சொல்லிட்டியா... ஒருவேளை நான் வந்திருக்கேன்னு உங்க டைரக்டர்கிட்ட சொல்லிட்டியா அதான் மறைமுகமா இப்படி தாக்குராரோ அதான் மறைமுகமா இப்படி தாக்குராரோ இருந்தாலும் தலைப்பெல்லாம் நல்லாத்தான் எடுத்துக் கொடுக்குறாரு இருந்தாலும் தலைப்பெல்லாம் நல்லாத்தான் எடுத்துக் கொடுக்குறாரு \"இயக்குனரின் சீண்டலும், இளம் நாயகியின் சிணுங்கலும் \"இயக்குனரின் சீண்டலும், இளம் நாயகியின் சிணுங்கலும்\" நாளைக்கே ஒரு கட்டுரை எழுதிடுறேன்\" நாளைக்கே ஒரு கட்டுரை எழுதிடுறேன் என்னோட தலைப்புகளை வச்சுத்தான் ஒட்டுமொத்த மீடியாவும் கட்டுரை, செய்திகளை எழுதிக்கிட்டு இருக்குது.\"\nஅசிஸ்டன்ட்: \"அட நீங்க வேற, சூட்டிங் ஸ்டார்ட் பண்ணியாச்சு சத்தம் போடாம இருங்க\n ரெண்டு பேருக்கும் என்ன சீன்'னு நியாபகம் இருக்கா\nநாயகன் & நாயகி: \"இருக்கு சார்\nஇயக்குனர்: \"எதுக்கும் ஒரு தரம் மானிட்டர் பார்த்துடலாமா ஆமா அதுதான் கரெக்ட். ஒரு மானிட்டர்\nமக்கள் 3: \"மானிட்டர் வேண்டாம் சார். நெப்போலியன்தான் கம்பீரமா இருக்கும். மச்சீ ஒரு குவாட்டர் சொல்லேன்...\"\nஇயக்குனர்: \"இந்த மாதரி கமென்ட் அடிக்கிற ஆளுங்களை எல்லாம் காம்பவுண்டுக்கு வெளியில தூக்கிப் போடுங்க... போகலைன்னா இருக்குற செட் புராப்பர்ட்டியை எல்லாம் எடுத்து அவங்க வாயிலேயே போடுங்க... ஏன் அடிச்சீங்கன்னு கேட்டா இதுதான் \"டைரக்டர் ஸ்பெஷல்\"னு சொல்லுங்க யாரை கலாய்க்கிறீங்க ஸ்கிரிப்ட் எழுதி கலாய்க்கிற எங்களையே கலாய்க்கப் பாக்குறீங்களா பிச்சுபுடுவேன் பிச்சு\n இந்தத் தடவை நீ எதுவும் சொதப்பிட மாட்டியே\nஹீரோ: \"இல்ல சார். எனக்கு ஸ்கூல் டிராமால நடிச்ச அனுபவம் இருக்கு.\"\n நீயாவது கொஞ்சம் விவரமா இரு. அந்தப் பொண்ணு ரன்னிங் சொன்னதும் ஓடின மாதரி, ஆக்ஷன் சொன்னதும் \"ஏண்டி ஓடுனேன்னு\" நீ அந்த பொண்ணை இழுத்து போட்டு அடிச்சிடாதே ஆக்ஷன்னா சண்டை போடுறதில்ல. நடிக்கனும்னு அர்த்தம் ஆக்ஷன்னா சண்டை போடுறதில்ல. நடிக்கனும்னு அர்த்தம் உங்களுக்கு சினிமா கத்துக் குடுக்குரதுக்குள்ள என்னோட ஆயுசே முடிஞ்சுடும் போல இருக்கு உங்களுக்கு சினிமா கத்துக் குடுக்குரதுக்குள்ள என்னோட ஆயுசே முடிஞ்சுடும் போல இருக்கு\nமக்கள் 4: \"ஏன் சார் இப்படி புலம்புறீங்க ஒரு பெரிய ஹீரோவை வச்சி படத்தை எடுக்க வேண்டியது தானே... ஒரு பெரிய ஹீரோவை வச்சி படத்தை எடுக்க வேண்டியது தானே...\nஇயக்குனர்: \"எடுக்கலாம்... ஆனா, பணம் என்ன உங்க அப்பனா அனுப்புறாரு\n*** நாயகன், நாயகி இருவரும் மெதுவாக அருகில் நெருங்கினர். நாயகன் தனது கரங்களை எடுத்து நாயகியின் இரு கன்னங்களையும் அனைத்தான்... நாயகி தனது கண்களை மெதுவாக மூடி அரைக் கண்களில் நாயகனைப் பார்க்கிறாள்... தனது உதடுகளை எச்சில் படுத்தி பற்களால் ஓரத்தில் கடித்து மீண்டும் விடுவித்தாள்... நாயகனுக்கு உற்சாகம் பிறக்க தனது உதட்டை நா��கியின் உதட்டுக்கு அருகில் ஆசையுடன் கொண்டு சென்றான்... ***\n நான் இன்னும் முத்தமே கொடுக்கலையே அதுக்குள்ளே OK சொல்லிட்டீங்க\nஇயக்குனர்: \"ஆமா, நீ முத்தம் குடுத்து குடும்பம் நடத்துவே, அதை நாங்க உக்காந்து பாத்துகிட்டு இருக்கனுமா கேள்வி கேக்காம மேக்கப் டச் பண்ணிக்கோ கேள்வி கேக்காம மேக்கப் டச் பண்ணிக்கோ அதுக்குள்ளே உனக்கு எப்படி வேர்த்து போயிருக்கு பாரு அதுக்குள்ளே உனக்கு எப்படி வேர்த்து போயிருக்கு பாரு\nநாயகி: \"மானிட்டர்'னு தானே டைரக்டர் சொன்னாரு இப்ப ஷாட் OK ன்னு சொல்றாரு இப்ப ஷாட் OK ன்னு சொல்றாரு\n மானிட்டர்னு சொன்னா தான் நீங்க நால்லா நடிப்பீங்கன்னு எங்க டைரக்டருக்குத் தெரியும். அதான் அப்படி சொன்னாரு. இல்லன்னா இந்நேரம் எத்தனை தடவை கட்டிபுடிச்சி கசங்கியிருப்பீங்க...\"\n கேமெரா ஆங்கிள் சேஞ்ச் பண்ணுறாங்க. அடுத்தது தான் கிஸ் பண்ணுற சீன் அது உங்க ரெண்டு பேருக்கும் க்ளோஸ் ஷாட் அது உங்க ரெண்டு பேருக்கும் க்ளோஸ் ஷாட்\n சரி நான் ஒரு ஜூஸ் சாப்டுட்டு வந்திடவா\nசிறிது நேரத்தில் அடுத்த கட்டம் தயாரானது...\n\" என்று குரல் கொடுத்தார். ஹீரோவும் ஆர்வத்துடன் வந்து நின்றார்.\"\nஇயக்குனர்: \"தம்பி, இப்போ.. அந்தப் பொண்ணு உங்க எதிர்ல இருக்கா. நீங்க உங்க முகத்தை கிட்ட கொண்டுவந்து கிஸ் பண்ணுற மாதரி எக்ஸ்பிரசன் கொடுக்கணும் OK வா\nஇயக்குனர்: \"அது வரும்... முதல்ல நீங்க மட்டும் நடிங்க.\"\nநாயகன்: \"நான் மட்டும்.... எப்படி சார்\n அசிஸ்டன்ட் யாராவது வந்து இவருக்கு லுக்கு(Look) குடுங்கப்பா\nஅப்போது ஒரு உதவி இயக்குனர் வந்து, ஹீரோவின் முகத்துக்கு நேராக தனது கையை உயர்த்திக் காட்டிக் கொண்டு நின்றார்.\n இது தான் அந்தப் பொண்ணு. இந்தக் கையைப் பார்த்து கிஸ் பண்ணுற மாதரி பீல் பண்ணு போதும்\nநாயகன்: \"கையை பாத்து எப்படி சார் பீல் பண்ணுறது அந்த பொண்ணு வராதா\nஇயக்குனர்: \"சும்...மா பொண்ணு பொண்ணுன்னு அலைஞ்சா கொன்னேபுடுவேன் சினிமான்னா அப்படிதான் இல்லாததை இருக்குற மாதரி காட்டுறது தான் நடிப்பு நாங்க எடுக்குற படத்துல முத்தம்'னா இப்படித்தான் இருக்கும். நீ இந்தக் கையைப் பாத்து பீல் பண்ணு. நாங்க எடிட்டிங்'ல சரி பண்ணிக்கறோம்...\nநாயகன்: \"முத்தம் குடுக்குற சீன்'னு சொன்னதும், நான் என்னென்னமோ நினைச்சிருந்தேன் சார் இப்படி கையை பார்த்து பீல் பண்ண சொல்லுறீங்களே... ஆனா, கம��் சார் மட்டும் உதட்டோட உதடு வச்சி லைவா கிஸ் அடிக்கிறாரே சார் இப்படி கையை பார்த்து பீல் பண்ண சொல்லுறீங்களே... ஆனா, கமல் சார் மட்டும் உதட்டோட உதடு வச்சி லைவா கிஸ் அடிக்கிறாரே சார்\nஇயக்குனர்: \"நீயும் கமல் சாரும் ஒண்ணா இத பார் ரொம்பப் பேசினா ஹீரோவை மாத்திடுவேன். மரியாதையா என்ன சொல்லுரோமோ அதை மட்டும் செய்\" என்று கோபமாக பேசினார் இயக்குனர்.\"\nஒளிப்பதிவாளர்: \"தம்பி... இப்ப உங்களுக்கு டைட் குளோஸ் ஷாட் வச்சிருக்கேன். அதாவது அந்தப் பொண்ணும் நீங்களும் அருகருகே இருந்தா எப்படி இருக்குமோ அந்த மாதரி இந்தக் கேமேரா உங்களுக்கு ஸூம் வந்திருக்கு நீங்க கொஞ்சம் நகர்ந்தாலும் பிரேம்'ல இருந்து காணாமப் போயிடுவீங்க. அதனால அசையா...ம.. டைரக்டர் சொல்ல சொல்ல உங்க முகத்துல ரியாக்ஷன் மட்டும் காட்டுங்க. சரியா நீங்க கொஞ்சம் நகர்ந்தாலும் பிரேம்'ல இருந்து காணாமப் போயிடுவீங்க. அதனால அசையா...ம.. டைரக்டர் சொல்ல சொல்ல உங்க முகத்துல ரியாக்ஷன் மட்டும் காட்டுங்க. சரியா\n\" -என்று தலை ஆட்டினார்.\n இப்பதானே சொன்னேன் அசையக் கூடாதுன்னு பிரேம்'ல வாங்க... கொஞ்சம் லெப்ட் வாங்க... கொஞ்சமா... கொஞ்சமா... அதாவது DEAD SLOW வா மூவ் பண்ணனும்... ஆம் பிரேம்'ல வாங்க... கொஞ்சம் லெப்ட் வாங்க... கொஞ்சமா... கொஞ்சமா... அதாவது DEAD SLOW வா மூவ் பண்ணனும்... ஆம்.. ஓகே... ரொம்ப அன்னாந்து பார்த்த மாதரி இருக்கே.... சின் டவுன்.. ஓகே... ரொம்ப அன்னாந்து பார்த்த மாதரி இருக்கே.... சின் டவுன் சின் டவுன்\nஎன்று சொன்னதும் நாயகனை பிரேமில் காணவில்லை... ஒளிப்பதிவாளர் கேமேராவை விட்டு வெளியில் பார்க்கும் போது நாயகன் கீழே உட்கார்ந்திருந்தார்\nஒளிப்பதிவாளர்: \"என்ன சார் உட்கார்ந்திட்டீங்க\n நீங்க தானே உட்கார சொன்னீங்க\nஒளிப்பதிவாளர்: \"நான் எப்போ உங்களை உட்கார சொன்னேன்\nநாயகன்: \"இப்போ தானே நீங்க 'சிட் டவுன்', 'சிட் டவுன்'னு சொன்னீங்க\nஒளிப்பதிவாளர்: \"அது 'சிட் டவுன்' இல்லப்பா... சின் டவுன் அதாவது \"CHIN DOWN\" அதைத்தான் சொன்னேன். CHIN DOWN அப்படின்னா லேசா கீழே முகத்தை மட்டும் சாய்க்க சொன்னேன்\"\nஇயக்குனர்: ஆமாய்யா... அவனுக்கு ஒன்னாங்கிலாஸ் பாடம் நடத்து ஐ...யோ... ஐ...யோ.... ஏன்யா இப்படி உயிரை வாங்குறீங்க 'சின் டவுன்' க்கும் 'சிட் டவுன்' க்கும் வித்தியாசம் தெரியாத ஒரு ஹீரோவை வச்சிக்கிட்டு நான் எப்படித்தான் இந்தப் படத்தை மார்கெட் பண்ணப் போறேனோ த��ரியலையே...\"\nஒளிப்பதிவாளர்: \"சார், டென்சன் ஆகாதீங்க\nஇயக்குனர்: \"டென்சன் ஆகாம என்னய்யா பண்ண சொல்றே அந்தப் பொண்ணு என்னடான்னா ரன்னிங் சொன்னதும் ஓடிப்போயிடுறா அந்தப் பொண்ணு என்னடான்னா ரன்னிங் சொன்னதும் ஓடிப்போயிடுறா இவன் என்னடான்னா 'சின் டவுன்' சொன்னா 'சிட் டவுன்'னு நினைச்சி உக்காந்துக்கறான்... இவங்க ஓடிப் புடிச்சி விளையாடுரதுக்குத்தான் நான் படம் எடுக்குறேனா இவன் என்னடான்னா 'சின் டவுன்' சொன்னா 'சிட் டவுன்'னு நினைச்சி உக்காந்துக்கறான்... இவங்க ஓடிப் புடிச்சி விளையாடுரதுக்குத்தான் நான் படம் எடுக்குறேனா இது பத்தாதுன்னு சூட்டிங் பாக்குறவங்க எல்லா குவாட்டர் கொண்டு வா இது பத்தாதுன்னு சூட்டிங் பாக்குறவங்க எல்லா குவாட்டர் கொண்டு வா ஆப் கொண்டு வான்னு என்னை கிண்டல் பண்ணுறாங்க... இதை நினைச்சா டென்ஷன் வராம, பென்ஷனா வரும் ஆப் கொண்டு வான்னு என்னை கிண்டல் பண்ணுறாங்க... இதை நினைச்சா டென்ஷன் வராம, பென்ஷனா வரும்\n சீன் நல்லா இருக்கு.. அதுக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குவோமே இந்த சீன் ரொம்ப பேசப்படும் சார் இந்த சீன் ரொம்ப பேசப்படும் சார்\n எனக்கு நீ டைரக்ஷன் கத்துத்தரியா எது நல்ல சீன்... எது கெட்ட சீனுன்னு எனக்குத் தெரியாதா எது நல்ல சீன்... எது கெட்ட சீனுன்னு எனக்குத் தெரியாதா ரெண்டு பேரும் 'புது பசங்க' அப்படின்னுதானே நான் ஒரே ஷாட்ல சீனை முடிக்க சொன்னேன் ரெண்டு பேரும் 'புது பசங்க' அப்படின்னுதானே நான் ஒரே ஷாட்ல சீனை முடிக்க சொன்னேன் என்னமோ பீல் பண்ணுறேன்னு சொல்லிட்டு ஏன்யா இப்படியெல்லாம் என்னை காமெடி பண்ண வைக்கிறீங்க என்னமோ பீல் பண்ணுறேன்னு சொல்லிட்டு ஏன்யா இப்படியெல்லாம் என்னை காமெடி பண்ண வைக்கிறீங்க ஐடியா குடுங்க வேண்டாம்னு சொல்லல... ஆனா உருப்படியா குடுங்க. நீங்க சீன் எடுத்து பழகுறதுக்கு நான்தான் கிடைச்சேனா ஐடியா குடுங்க வேண்டாம்னு சொல்லல... ஆனா உருப்படியா குடுங்க. நீங்க சீன் எடுத்து பழகுறதுக்கு நான்தான் கிடைச்சேனா என் படத்துல முத்தம் கொடுக்குற சீனே வேண்டாம்... வேற சீன் எடுக்கலாம் என் படத்துல முத்தம் கொடுக்குற சீனே வேண்டாம்... வேற சீன் எடுக்கலாம் என்னைக் கொஞ்சம் யோசிக்க விடுங்க... பிரேக் என்னைக் கொஞ்சம் யோசிக்க விடுங்க... பிரேக்\" என்று இயக்குனர் கடுப்பில் அமர்ந்திருக்க...\nசிறிது நேரத்தில் கதாநாயகி இயக்குனரிடம் வந்தார்...\nநாயகி: சார், வேற சீன் எடுக்கப்போறதா சொன்னாங்களே.. என்ன சீன் சார் எடுக்கப் போறோம்\nஇயக்குனர்: என்னை கொஞ்சம் யோசிக்க விடும்மா...\nநாயகி: இல்ல சார்... எடுக்கப்போற சீனுல நான் இருக்கேனா இல்லையானு சொல்லிடீங்கன்னா... நான் கெளம்பிடுவேன்....\n நீ இல்லாம நான் எப்படி படம் எடுக்குறது இப்ப நான் டென்சன்ல இருக்கேன். முதல்ல இங்க இருந்து போயிடு இப்ப நான் டென்சன்ல இருக்கேன். முதல்ல இங்க இருந்து போயிடு\nநாயகி: \"சரி சார்.. என்ன காஸ்டியூம்'னு சொல்லிட்டீங்கன்னா நான் ரெடியாகிடுவேன்...\"\n\"என்ன காஸ்டியூம்'னு சொல்லுங்க சார்\" என்று நாயகி தொன தொணக்க.. கடுப்பாகிப் போன டைரக்டர் இப்படி சொல்லுறாரு...\nஇயக்குனர்: \"நீ காஸ்டியூமே போட வேண்டாம்... எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்... பேக் அப்\nநான்: \"ஏம்பா அசிஸ்டன்டு... உங்க டைரக்டரு இப்ப என்னப்பா சொல்லுறாரு... முத்தம் குடுக்குற சீன்'னு சொன்னதும் அன்னம் தண்ணி கூட குடிக்காம காத்திருந்தேன்.... ஏமாத்திட்டீங்க... முத்தம் குடுக்குற சீன்'னு சொன்னதும் அன்னம் தண்ணி கூட குடிக்காம காத்திருந்தேன்.... ஏமாத்திட்டீங்க அடுத்து காஸ்டியூம் இல்லாத சூட்டிங்கா\nகுரல்: நீ எந்த மாதரி சீனை எதிர் பார்த்தாய் தம்பி\nகுரல்: \"நான்தானப்பா... கேமெரா பேசுகிறேன்\nநான்: \"என்னது கேமெரா பேசுதா\nகுரல்: \"நான்தானப்பா... கேமெரா பேசுகிறேன்\nநான்: \"என்னது கேமெரா பேசுதா\nகேமெரா: ஏன் இப்படி வாயைப் பிளக்கிறாய்\nநான்: கேமெரா எப்படி பேசும் இதெல்லாம் ஓவரா தெரியலையா யாருப்பா அது என்னை மறைஞ்சிருந்து கலாய்க்கிறது\nகேமெரா: கடவுளிடம் பேசுகிறேன் என்று என்று நம்ப வைத்து கலாட்டா செய்தவன்தானே நீ... இருக்கா என்றே தெரியாத கடவுளே பேசும்போது உனது கண்ணெதிரில் இருக்கும் கேமெரா நான் பேசக்கூடாதா\nநான்: (Mind Voice) மனுஷங்களைத்தவிர மத்த எல்லாமே என்கிட்டே பேச ஆசைப்படுதே... ஒருவேளை நிஜமாவே நான் கடவுளா இருப்பேனோ\nகேமெரா: சூட்டிங் ஸ்பாட் ல நின்னு டப்பிங் பேசாம... முதல்ல என்கிட்டே பேசு\nநான்: உங்ககிட்ட பேசினா நான் என்ன பெரிசா கத்துக்க முடியும்\nகேமெரா: உனக்கு நான் சினிமா கற்றுத்தருகிறேன்.. OK வா\nநான்: சினிமாவைப்பற்றி உங்களுக்கு அப்படி என்ன பெரிசா தெரியும்\nகேமெரா: இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் எ��க்குத் தெரியும். நான் இல்லாமல் ஒரு பிரேம்கூட திரைக்கு வர முடியாது. இதை விட பெரிதாக என்ன தகுதி வேண்டும் சினிமாவைக் கற்றுக்கொடுப்பதற்கு\nநான்: சரி, இதோ படம் எடுத்துக் கொண்டிருக்கும் உங்கள் இயக்குனரின் முதல் திரைப்படத்தைப் பற்றி தகவல் சொல்லுங்கள் நான் பத்திரிகையில் விமர்சனம் எழுதுகிறேன்.\n எங்கள் இயக்குனரிடம் எண்ணிலடங்காத இணையதளங்கள் இருக்கிறது. நாங்களே விமர்சனம் எழுதிக்கொள்கிறோம்.\nநான்: என்னது.... நீங்களே எழுதிக்கறீங்களா ஹலோ, உங்களைப்பற்றி நீங்களே எழுதிக்கொள்ளக் கூடாது. நாங்கள்தான் எழுத வேண்டும். அப்போதுதான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.\nகேமெரா: சரி அப்படின்னா நீங்களே எழுதுங்க...\nநான்: அதுக்குத்தான் கேக்குறேன்.... உங்க டைரக்ட்டர்கிட்ட சொல்லி திரைப்படத்தைப் பற்றி தகவலை சொல்ல சொல்லுங்கள். அல்லது எனக்கு ஒரு பிரிவியூ போட்டுக் காட்டச் சொல்லுங்கள்.\nகேமெரா: நீங்க எழுதுனாத்தான் மக்கள் ஏத்துப்பாங்கன்னா..... நீங்களே எழுத வேண்டியதுதானே\nநான்: அட என்ன நீங்க உங்க படத்தைப் பத்தி நீங்க சொன்னாத்தானே நாங்க எழுத முடியும்...\nகேமெரா: ஏம்பா, எங்க திரைப்படத்தைப் பற்றி நாங்க உன்கிட்ட சொல்லி, நீ அதை பத்திரிக்கைக்காரங்ககிட்ட சொல்லி, அவங்க பத்திரிக்கையில எழுதி அதுக்கு அப்புறமா அதை மக்கள் படிக்கிறதுக்கு பதிலா... நாங்களே நேரடியா சொன்னா மக்கள் ஏத்துக்க மாட்டாங்களா\nநான்: உங்களுக்கு சினிமா தெரியலைன்னு நினைக்கிறேன். அதான் இப்படி பேசுறீங்க...\n இத பார்... நீ கண்ண மூடி கண்ண தொறக்குற அந்த சின்ன கேப்ல 24 லேருந்து 60 பிரேம் வரைக்கும் நான் பார்த்து படம் புடிச்சு வச்சுடுவேன். யாருகிட்ட வந்து சினிமா தெரியலைன்னு சொல்லிகிட்டு இருக்கே...\nநான்: அட அதுக்கு சொல்லலைங்க.... விமர்சனம் எல்லாம் நீங்களே எழுதினா நல்லாவா இருக்கும்\nகேமெரா: ஏன் நல்லா இருக்காது நல்லவன் எப்படி பேசுவான், கெட்டவன் எப்படி பேசுவான் அப்படின்னு ரெண்டரை மணி நேர சினிமாவுக்கு கதை எழுதத்தெரிஞ்ச எங்களுக்கு ஒன்னரை பக்கத்துல விமர்சனம் எழுதத் தெரியாதா\nநான்: அட என்னங்க உங்க டைரக்டரோட ஒரே ரோதனையா போச்சு புதுசு புதுசா எதையாவது ஆரம்பிச்சு விட்டு அடுத்தவங்க பொழப்பை கெடுக்குறதே வேலையா வச்சுகிட்டு இருக்காரு... நீங்களே வீட்டுக்கு வீடு டைரக்டா படத்தை ரிலீஸ் பண்ணுவீங்க, இப்ப நீங்களே விமர்சனமும் எழுதிக்குவீங்க... அப்புறம் எங்களை மாதரி ஆளுங்க எல்லாம் எப்படித்தான் பொழைக்குறது\nகேமெரா: ம்ம்... வீட்டுக்கு வீடு போய் உக்காந்து விமர்சனம் பண்ணுங்க.... யாரு வேண்டாம்னு சொன்னது\nநான்: இதெல்லாம் ரொம்ப ஓவர்\nகேமெரா: இது என்ன பெரிய ஓவர்... அடுத்த கட்டமா எங்க டைரக்டர் என்ன பண்ணப் போறாரு தெரியுமா\nநான்: என்ன பண்ணப் போறாரு\nகேமெரா: படத்தை எடுத்து அப்புறம் DVD போட்டு வீட்டுக்கு வீடு டைரக்ட்டா ரிலீஸ் பன்னுரதுக்குப் பதிலா, ஆர்ட்டிஸ்ட்டை எல்லாம் அழைச்சுக்கிட்டுப்போயி வீட்டுக்கு வீடு நேரடியா நடிக்க வச்சு காட்டப் போறாரு...\nநான்: அடப்பாவிங்களா.... ஏதோ கொஞ்சம் திறமை இருக்கு, புத்திசாலித்தனமா சிந்திக்கிறீங்க, சினிமாவுல புதுசா எதையோ செய்யப் போறீங்கன்னு தமிழ் நாடே உங்கள் டைரக்டரை எதிர்பாத்துகிட்டு இருக்கு.... ஆனா, நீங்க என்னடான்னா சினிமாவ பழையபடி தெருக்கூத்துல கொண்டுபோய் விட்டுடுவீங்க போலருக்கே...\nகேமெரா: புதுசு புதுசா செய்யிரதுன்னா பின்ன எப்பூடீ\nநான்: உங்களையெல்லாம் மதிச்சு பேச வந்தேன் பாருங்க... என்னை சொல்லணும்\nகேமெரா: ஏன் இப்படி அழுத்துக் கொள்ளுகிறாய்\n... ஆர்ட்டிஸ்ட்டை எல்லாம் வீட்டுக்கு வீடு அழைச்சுக்கிட்டு போனா நல்லாவா இருக்கும்\nகேமெரா: சரி, சரி... கோபம் கொள்ளாதே... ஆர்ட்டிஸ்ட்டை எல்லாம் வீட்டுக்கு வீடு அழைச்சுக்கிட்டு போகாம. ஒரே வீட்டுக்குள்ள எல்லா ஆர்டிஸ்ட்டையும் உக்கார வச்சு, ரசிகர்களை வந்து பாக்க சொல்லலாமா\nகேமெரா: பழசை எல்லாம் புதுப்பிச்சாதானே தமிழுக்கு சிறப்பு கிடைக்கும். சிலப்பதிகாரத்துல சொல்லியிருக்கு, சீவக சிந்தாமணியில சொல்லியிருக்கு அப்படின்னு திரும்ப திரும்ப பழசையே பேசிகிட்டு இருந்தா தமிழ் எப்படி வளரும்\nநான்: அப்படின்னா உங்க டைரக்ட்டர் புதுசா என்னவோ செய்யப்போறாரா\nகேமெரா: அவரு பேசுறது, எழுதுறது, செய்யிறது எல்லாமே பழசுதாம்பா... ஆனா மத்தவங்களுக்குப் புரியாத மாதரி தனது சொந்த புத்தியால புதுசு புதுசா ட்ரை பண்ணுறாரு.... அதனாலதான் எல்லாரும் அவரை பாலோ பண்ணுறாங்க\nநான்: அப்படின்னா எதையோ ரீ-மிக்ஸ் பண்ணுறாருன்னு சொல்லுங்க.\n ஆனா இந்தியாவையே புரட்டிப்போடுற அளவுக்கு அது ரொம்ப ஜீனியஸ்\nநான்: சினிமாக் கதையில எப்படிங்க இந்தியாவை புரட்டிப்போட முடியும்\nநான்: அதான் எப்படி ���ுடியும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainews.com/?p=83301", "date_download": "2018-04-19T09:46:02Z", "digest": "sha1:Z3QIDIIL365FMS23WJF3XDYOGOEQ6DUY", "length": 8350, "nlines": 118, "source_domain": "www.thaainews.com", "title": "ஜெயலலிதா மரணத்தின் பின் எல்லாம் மாறிவிட்டது – அற்புதம்மாள் கண்ணீர்! | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஜெயலலிதா மரணத்தின் பின் எல்லாம் மாறிவிட்டது – அற்புதம்மாள் கண்ணீர்\nதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அனைத்தும் மாறிவிட்டதாக ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.\nஉடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை கவனித்துக் கொள்வதற்காக 30 நாட்கள் பரோல் வழங்குமாறு பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சிறைத்துறை நிர்வாகத்தினால் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தனது மகன் பேரறிவாளனுக்கு பரோல் வழங்காதமை அதிர்ச்சியளிப்பதாக தயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.\nபேரறிவாளன் மத்திய சட்ட்டங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு தண்டனை நிறுத்த சட்டத்தின் பிரகாரம் அவருக்கு சாதாரண விடுப்பு வழங்க முடியாது என்று வேலூர் மாவட்ட சிறைத்துறைத் துணைத் தலைவர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்படி உத்தரவிற்கு எதிராக தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அனுப்பிய மேன்முறையீட்டு மனு இரண்டு மாதங்களுக்கும் மேலாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் ��ழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88?page=3", "date_download": "2018-04-19T09:50:49Z", "digest": "sha1:BP67NGCJYBELD2NY6M53P2REPCN2IEUO", "length": 7702, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொலை | Virakesari.lk", "raw_content": "\nபிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மானா.\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.....\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி : அடுத்த ஜனாதிபதி யார் \n8 பிள்ளைகளின் தந்தை சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்பு\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கி பிரதமர்\nகாணாமல்போன 9 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nகாணாமல்போன 9 வயதுடைய சிறுவனொருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.\nபயங்­க­ர­வாத சட்­டத்தில் கைது செய்­யப்­பட்­டவர் 12 வரு­டங்­களின் பின் விடு­தலை\nஇரா­ணு­வத்தைச் சேர்ந்த மேஜர் முத்­தலிப், ஜெனரல் பாரமி குல­துங்க ஆகிய இரு­வ­ரையும் சதித்­திட்டம் தீட்டி கொலை செய்­வ­தற்க...\nதலங்கம துப்பாக்கிச் சூடு : அங்கொட லொக்காவின் சகாக்களைத் தேடி வேட்டை: பல தகவல்கள் வெளியாகின\nதலங்கம பொலிஸ் பிரிவின் பட்டபொத்த வீதியின் விமலதிஸ்ஸ மாவத்தையில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி ஒருவரை சுட்டுக்கொன்று அவரத...\nதிருமணமாகி 2 நாட்களில் முன்னாள் காதலனால் கணவன் படுகொலை\nஇந்தியாவில் உத்தரபிரதேசத்தில் திருமணமான இரண்டு நாளில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்...\nஇரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை\nகிளிநொச்சி - வட்டக்கச்சி 10, வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் இன்று மதியம் ஒரு மணியளவில...\n என்று கேட்ட கர்ப்பிணி யை கொலை செய்த கொடூரன்\n என்று அடிக்கடி விசாரித்த கர்ப்பிணி பெண்ணை வாலிபர் ���ருவர் ஈவு இரக்கமின்றி கொலை செய்த சம்பவம் இந்தோனேசிய...\nகொலைக்கு இட்டுச் சென்ற ஒரே கேள்வி\n‘எப்போது திருமணம்’ என்று கேள்வி கேட்டு நச்சரித்த கர்ப்பிணிப் பெண்ணை 28 வயது நபர் கொலை செய்த சம்பவம் இந்தோனேசியாவின் கம்ப...\nவிதவையைத் தீண்ட நினைத்தவர் கொத்திக் கொலை\nவல்லுறவுக்கு உட்படுத்த முயன்றவரை பெண் கோடரியால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் கலென்பிந்துனுவெவயில் இடம்பெற்றுள்ளது.\nதாய், மகள் கொலை; மருமகனைத் தேடும் பொலிஸ்\nபொத்தல, கிபி-எல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து, இரு பெண்களின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.\nபிரான்ஸில் தமிழ் இளைஞர் வெட்டிக் கொலை : அவரது நண்பரும் தற்கொலை\nபிரான்ஸின் பாரிஸ் நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது நெ...\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.....\nபெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து 18 மணி நேரம் பலாத்காரம் செய்த தந்தை\nகால்பந்தாட்டத்தை தொடங்கி வைத்த கரடி\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி : அடுத்த ஜனாதிபதி யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75183", "date_download": "2018-04-19T09:36:29Z", "digest": "sha1:HKCJVZIQ5WZJY5YDEYQUM624EBGWYOIN", "length": 11629, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாலியமங்கலம் பாகவத நிகழ்ச்சி", "raw_content": "\n« உலகத்தொழிலாளர்களே- ஒரு கடிதம்\nஅழியும் பாரம்பரியம் -மார்க்ஸியம் -கடிதங்கள் »\nகாணொளிகள், நிகழ்ச்சி, மதம், வாசகர் கடிதம்\nநண்பர் ஒருவரின் அறிமுகத்தில், தஞ்சாவூர் அருகில் உள்ள பாகவத நிகழ்ச்சி சென்றேன்.\nபிரஹலாத சரிதம் – அந்த ஊரில் உள்ள குடும்பங்களில் உள்ளவர்கள் பாத்திரமேற்று நடத்து ஒரு இசை நாடகம். இரவு 1030க்கு ஆரம்பித்து காலை 330 வரை. குளித்து விட்டு பின் 4லிருந்து 6 வரை. 530 மணிக்கு நரசிம்ம அவதாரம்.\nமுழுவதும் ‘சுந்தர’ தெலுங்கினில் – மிகவும் ரசித்தேன். அனைவரும் ஆண்களே- லீலாவதி முதல். பல சுவாரசியமான துணுக்குகள் – கிட்டத்தட்ட 400 வருட பாரம்பரியம்.. தரமான கர்னாடக இசை. செட் அதிகம் இல்லை – நல்லவேளை . வெகுநாட்கள் லீலாவதியாக இருந்தவர்தான் இப்போது ஹிரண்ய கசிபு.\nநரசிம்மர் வெளி வரும் காட்சி – மிக எளிமையாக – புஸ்வானம் மற்றும் சிறு வெடிகளை கொண்டு. ��னி அழகு.\nஅவ்வப்போது சிற்றுண்டிகள் – பார்வையாளர்கள் இளைப்பாற – இரண்டாம் பகுதி – நீண்ட 500 அடி நீளத் தெருவே மேடையாக – ப்ரஹ்லாதனும் ஹிரண்யகசிபும் நரசிம்மரும் ஓடி ஓடி நடித்துக் காட்டினார்கள்.\nதூரத்தில், அந்த ஊர் பெருமாள் – இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டே.\nநரசிம்மருக்கு ஒரு முகமூடி – அதுவே நரசிம்மர் போல – அதற்கு பூஜை செய்து பின் பாத்திர பிரவேசம்- ஹிரண்யகசிபு வதத்திற்கு பின் – அந்த முகம் – கோவிலில் வைக்கப் படுகிறது. அடுத்த வருடம் வரை.\nஇதே போல – நடத்தப் படுவது மெலட்டூர் பாகவதம் – சற்று பிரபலமானது. சாலியமங்கலத்தின் விசேஷம் – நாம்தான் அங்கு செல்ல வேண்டும். அந்த நாடகம் வராது. வேறெங்கும் செல்லாது\nஇது போல் ஆறு இடத்தில் பாகவத மேளா நடை பெறுகிறதாம். – சூலமங்கலம் உட்பட – அனைத்தும் தெலுங்காம்.\nமெலட்டொரில் இருந்து வந்த கலைஞர்களும் வந்திருந்தனர்.\nபெருமையாகவே இருக்கிறது. என்னே ஒரு செல்வம்.\nமனமார நன்றி கூறி விடை பெற்றோம் – நானும் ரஞ்சனியும்\n6:00 நிமிஷத்திலிருந்து – அவசியம் பார்க்கலாம்\nபெர்க்லி- அரவிந்தன் நீலகண்டன் பதில்\nகாந்தி, கிறித்த்வம், தாந்த்ரீகம்- கடிதங்கள்\nகாமமும் கிறித்தவமும், ஒரு கடிதம்\nTags: காணொளிகள், சாலியமங்கலம் பாகவத நிகழ்ச்சி, மதம், வாசகர் கடிதம்\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-19T09:48:56Z", "digest": "sha1:RNKT364POU3PUHWKGCQYWNB44HU7ISCH", "length": 8039, "nlines": 227, "source_domain": "discoverybookpalace.com", "title": "அர்ச்சுனன் தபசு மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nகாதல் வழிச் சாலை Rs.160.00\nதொழில் தொடங்கலாம் வாங்க Rs.150.00\nமூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர் Rs.150.00\nஇவன் கருப்பு சிவப்புக்காரன் Rs.200.00\nசுவடுகள் திரைவிமர்சனத் தொகுப்பு பாகம் 1 Rs.325.00\nஅர்ச்சுனன் தபசு மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம்\nஅர்ச்சுனன் தபசு மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம்\nஅர்ச்சுனன் தபசு மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம்\nஅர்ச்சுனன் தபசு மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம்\nஉலகக் கலைவெளியில் மாபெரும் சிற்பச் சாதனையாகக் கருதப்படுபவை மாமல்லபுரத்துச் (கடல் மல்லை) சிற்பத் தொகுதிகள். குறிப்பாக, ’அர்ச்சுனன் தபசு’ என்ற சிற்பத் தொகுதி. அர்சுன்ன் தபசு சிற்பத்தொகுதியில் இடம்பெறும் எல்லாக் கலைக் கூறுகளையும் ஆராய்கிறது இந்நூல்.\nசா. பாலுசாமி, காலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்\nகாலச்சுவடு பதிப்பகம் சா. பாலுசாமி டிஸ்கவரி புக் பேலஸ்\nClick the button below to add the அர்ச்சுனன் தபசு மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம் to your wish list.\nசெந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம் Rs.120.00\nஅர்ச்சுனன் தபசு மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம் Rs.300.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://narumugaijr.blogspot.com/2014/09/", "date_download": "2018-04-19T09:55:11Z", "digest": "sha1:TQHWQBSHXHKV5M2DLEXZ4FXS7ESX2ERD", "length": 6284, "nlines": 85, "source_domain": "narumugaijr.blogspot.com", "title": "நறுமுகை: September 2014", "raw_content": "\nவியாழன், 11 செப்டம்பர், 2014\nபாரதிதாசன் கவிதைகள் பதிப்பு - சில குறிப்புகள் : வே.மு.பொதியவெற்பனின் கட்டுரை\nஇடுகையிட்டது J RA நேரம் முற்பகல் 5:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆய்வுக் கட்டுரை, வரலாறு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகவனகம் என்னும் நினைவாற்றல் கலை\nபாரதிதாசன் கவிதைகள் பதிப்பு - சில குறிப்புகள் : வே...\nகவனகம் என்னும் நினைவாற்றல் கலை\nஅண்ணமங்கலம் சங்கமம் கல்லூரியில் இரா.எல்லப்பன் ( நடுவில்...) கவனகம் , அவதானம் எனப்படும் நினைவாற்றல் கலை தமிழர்தம் பாரம்பரிய சொத்து. தமி...\nசிறார் பாடல்கள்: தமிழ் யாப்பிலக்கணங்களை முன்வைத்து... ----------------------------------------- - ஜெ.இராதா கிருஷ்ணன் ...\nபல்லவர்களின் கட்டடக்கலைக்கு பல உதாரணங்கள் இருந்தபோதும் செஞ்சியை அடுத்த பனமலையில் அமைந்துள்ள பனமலைநாதர் (தாளகிரீசுவரர்) திருக்கோ...\nடாக்டர் பீட்டர் பெர்சிவல்: அறிமுகம்\nசெஞ்சி ஆயிரங்கால் மண்டப சிற்பங்கள்\nவாமண அவதாரம் திரிவிக்ரம அவதாரம் தவழும் கிருஷ்ணன் கோபுர வாயிலில் உள்ள புராண / இதிகாச கதைகளை உணர்த்தும் புடை...\nதமிழர் நிமித்தங்களில் ‘பல்லி சொல் கேட்டல்’ : ஃப்ராய்டிய உளப்பகுப்பாய்வு விளக்கம் =======================================================...\nகலக குரலாக தெறிக்கும் ஆலா கவிதைகள்\nகலக குரலாக தெறிக்கும் ஆலா கவிதைகள்\nதமிழ்ப் புதுக்கவிதைகளின் பேச்சு மொழியும் அவற்றின் தனித்தப் போக்குகளும் ( செந்தில் பாலாவின் கவிதைகளை முன் வைத்து... ) இல்லோடு ச...\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செஞ்சி திருநாதர்குன்றில் அண்மையில் களத்துமேடு என்ற...\nபாடகர் செந்தில் வேலன் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் - அருண் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வராக பணியாற்றுகிறார். அண்மையில் கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=13840?to_id=13840&from_id=14284", "date_download": "2018-04-19T09:20:07Z", "digest": "sha1:WW2OBJRDAIS4YYWG63LBRKWCDDHAU73K", "length": 9760, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "ஐ.நா. அதிகாரிகளுக்கு மியன்மாரில் தடை!! – Eeladhesam.com", "raw_content": "\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதி���்துள்ள அமெரிக்கா\nசிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி \nஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ்\nவவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு\nஐ.நா. அதிகாரிகளுக்கு மியன்மாரில் தடை\nஉலக செய்திகள் டிசம்பர் 22, 2017 சாதுரியன்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை தங்கள் நாட்டிற்குள் நுழைய மியன்மார் அரசு தடை விதித்துள்ளது. குறித்த அதிகாரி ஒருதலைபட்சமாக உள்ளார், அவர் மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தே மியன்மார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\nபௌத்த நாடான மியன்மாரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் ரொஹிங்ய முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ளனர். கடந்ந சில வருடங்களாக ரொஹிங்யர்கள் இனச் சுத்திகரிப்புக்கு உள்ளாகின்றனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.\nரொஹிங்ய மக்களின் விடுதலையை வலியுறுத்தி கடந்த 2012ஆம் ஆண்டுமுதல் அங்கு ஆயுதக் குழுவொன்று போராடி வருகிறது. கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி ரொஹிங்ய ஆயுதக் குழு நடத்திய தாக்குதலில் 10 மியன்மார் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.\nஇதன் பின்னரேயே ரொஹிங்யர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு பெரியளவில் முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 6 லட்சம் ரொஹிங்யர்கள் பங்களாதேஷ்க்கு சென்று அங்கு தஞ்சடைந்துள்ளனர்.\nமியன்மார் அரசு இனச்சுத்திகரிப்புச் செய்தது என்று அறிவித்தது ஐ.நா. சபை. ஐரோப்பிய நாடுகள் பலவும் மியன்மார் அரசுக்கு தமது கண்டனங்களைத் தெரிவித்தன.\nசிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல் வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு\nசிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக\nஅல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது\nவடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து\nஜேர்மனியில் சற்ருமுன் தீவிரவாதிகள் தாக்குதல் பலர் பலி\nஜேர்மனி, முன்ஸ்டர் நகரில் பாதசாரிகள் மத்தியில் திடீரென வாகனம் ஒன்று புகுந்த சம்பவத்தின் பின்னணியில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅடக்குமுறைக்கு அடங்குபவர்கள் நாங்கள் கிடையாது\nவீட்டை விட்டு மக்கள் வெளியே வரவேண்டும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swamysmusings.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-19T10:00:19Z", "digest": "sha1:4VJIAWTMJIGECZ6QEYH7WCSZEWJ26AQ2", "length": 10005, "nlines": 141, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: மனநலம்", "raw_content": "\nமனநலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nமனநலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nவெள்ளி, 4 மே, 2012\nவாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். இதைத் தவிர காரணமே இல்லாமலும் மனச்சோர்வு ஏற்படலாம். காரணம் எதுவாயினும், இது ஒரு நோய் என்று அறியவேண்டும். பொதுவாக இந்த நோய் தாக்கப்பட்டவர்கள், தங்களுக்கு ஒரு நோய் இருக்கிறது என்று உணர மாட்டார்கள். தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முனைவார்கள். சுற்றி உள்ளவர்கள்தான் சில அறிகுறிகளை வைத்து ஒருவர் இந்த நோயினால் தாக்கப்பட்டுள்ளார் என்று அறிந்து அதற்கான முறையான வைத்தியம் செய்ய வேண்டும்.\nஇந்த நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்:\n1. தனிமையை விரும்புதல்: கலகலப்பாக இருக்கும் ஒருவர் தனிமையை விரும்புகிறார் என்றால் அவருக்கு மனக்கலக்கம் ஏற்பட்டுள்ளது என்று அறியலாம்.\n2. நண்பர்களிடம் தொடர்பு இல்லாமை: ஒருவர் வழக்கமாக பழகி வரும் நண்பர்களை விட்டு விலகி இருப்பாரேயானால் அது மனச்சோர்வாக இருக்கலாம்.\n3. போதை மருந்துகள்/பானங்கள்: இவைகளை உபயோகப்படுத்துதலும் இவைகளுக்கு அடிமையாதலும் நிச்சயமான மன நோய்க்கு அறிகுறிகள்.\n4. பசியின்மை/அதிகப்பசி: இவை இரண்டும் நல்ல அறிகுறிகள் அல்ல. சாதாரணமாக இருக்கும் ஒருவர் சாப்பிடாமலோ அல்லது அதிகமாகச் சாப்பிட்டாலோ அது மனச்சோர்வாக இருக்கலாம்.\n5. எரிந்து விழுதல்/கோபப்படுதல்: வழக்கத்துக்கு மாறான கோபம் அல்லது எரிச்சல் ஒருவரிடம் காணப்படுமாயின் அது மன நோயாக இருக்கலாம்\nஇவ்வகையான மன நோய்க்கு காரணம் எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இந்த நோய் பீடித்தவருக்கு சரியான கவனிப்பு இல்லையானால் பல விளைவுகள் ஏற்படும். பொதுவாக பலர் தற்கொலை செய்யக் காரணம் மனச்சோர்வே.\nகுறிப்பாக இளைஞர்களிடத்திலும் வயதானவர்களிடத்திலும் இந்த மனச்சோர்வு அதிகமாக ஏற்படுகிறது. சூழ்நிலை மாற்றம், எதிர்பாராத துக்கங்கள், தீராத நோய்கள், பரீட்சையில் தோல்வியடைதல் அல்லது மதிப்பெண்கள் குறைவாக வாங்குதல் போன்ற காரணங்களினால் இந்த சோர்வு ஏற்படலாம். ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பவர்கள் கவனமாக இருந்து அந்தக் குடும்பத்திலுள்ளவர்கள் யாராவது இந்த சோர்விற்கு ஆளாகி உள்ளார்களா என்று கவனிப்புடன் இருப்பது அவசியம்.\nமனச்சோர்வு ஆரம்ப நிலையில் இருந்தால் குடும்ப அங்கத்தினர்களே இதை சரி செய்து விடலாம். நல்ல ஆறுதல், கவனிப்பு, கண்காணிப்பு, ஆலோசனைகள் மூலம் ஒருவரின் மனச்சோர்வைப் போக்கலாம். கொஞ்சம் தீவிரமாக இருந்தால் மருத்துவரை சந்திப்பது அவசியம். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் இந்த பொறுப்பு இருக்கிறது. இதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.\nஇளைஞர்களும், முதியவர்களும் தங்கள் மன வலிமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். இது ஒவ்வொரு குடும்பத்தின் பாரம்பரியத்தைப் பொறுத்தது. குடும்பத்திலுள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்தால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். அந்தக் குடும்பத்தில் யாருக்கும் மனச்சோர்வு வராது.\nநேரம் மே 04, 2012 7 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/news/84/EducationalNews_4.html", "date_download": "2018-04-19T09:43:06Z", "digest": "sha1:PZ3SWQ26YHYZJQ6I6RUDF3ZD4LFA3N6P", "length": 9485, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "கல்விச்செய்திகள்", "raw_content": "\nவியாழன் 19, ஏப்ரல் 2018\n» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)\nவட்டார விளையாட்டு போட்டி : கச்சனாவிளை புனித மரியன்னை பெண்கள் பள்ளி சாதனை\nசெவ்வாய் 18, ஜூலை 2017 8:38:13 PM (IST) மக்கள் கருத்து (0)\nவட்டார விளையாட்டு போட்டியில் கச்சனாவிளை புனித மரியன்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை............\nதூத்துக்குடி சி.எம்.பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா\nசெவ்வாய் 18, ஜூலை 2017 4:22:32 PM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி, ரெங்கநாதபுரம், சி.எம்.பள்ளிகள், பாரதி தமிழ்ச்சங்கம் மற்றும் பாரதி அரிமா சங்கம் இணைந்து ....\nசாத்தான்குளம் பகுதிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா\nதிங்கள் 17, ஜூலை 2017 8:51:39 PM (IST) மக்கள் கருத்து (0)\nசாத்தான்குளம், கொம்பன்குளம், பன்னம்பாறை, கண்டுகொண்டான் மாணிக்கம் பள்ளிகளில் .............\nநாசரேத் சுற்றுவட்டாரத்தில் காமராஜர் 115வது பிறந்த தினவிழா\nஞாயிறு 16, ஜூலை 2017 12:01:38 PM (IST) மக்கள் கருத்து (1)\nநாசரேத் சுற்றுவட்டாரத்தில் காமராஜர் 115-வது பிறந்த தின விழா வெகு விமரிசையாக கொண்0................\nமெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைபள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா\nமெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைபள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நட...........\nபெருந்தலைவர் காமராஜர் ஒருவரே : காமராஜ் கல்லுாரி விழாவில் பேச்சு\nகாமராஜரின் 115ஆவது பிறந்த தின விழாவினை முன்னிட்டு காமராஜ் கல்லூரியில் தென்தமிழக கல்லூரிகளுக்கிடையேயான ...............\nபுதன் 12, ஜூலை 2017 7:25:20 PM (IST) மக்கள் கருத்து (0)\nதுாத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் தொடக்க நிலை................\nநாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கருத்தரங்கம்\nபுதன் 28, ஜூன் 2017 1:17:11 PM (IST) மக்கள் கருத்து (0)\nநாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப் பணித்திட்டம் சார்பாக பள்ளி கலையரங்கில் போதைப் பொருட்கள் ...................\nஆழ்வார்திருநகரியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவமுகாம்\nஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில்,மாற்று���்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் விழிப்புணர்வு...............\nசிங்கி இறால் கொழுப்பேற்றல் தொழில் கல்விப்பயிற்சி\nவியாழன் 22, ஜூன் 2017 6:32:00 PM (IST) மக்கள் கருத்து (0)\nமீன்வள பல்கலைக்கழகத்தின் சார்பில் சிங்கி இறால் கொழுப்பேற்றல் மற்றும் கடல் பாசி வளர்ப்பு பயிற்சி ....................\nவாழ்க்கையில் மகிழ்ச்சி எதனால் சாத்தியம் : மீன்வளக்கல்லூரி விழாவில் விளக்கம்\nபுதன் 14, ஜூன் 2017 8:42:41 PM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகளுக்கிடையே ஒரு சிறப்பு.............\nசாத்தான்குளத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி\nவெள்ளி 9, ஜூன் 2017 8:21:40 PM (IST) மக்கள் கருத்து (0)\nதகுதியான குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக சாத்தான்குளம் ஒன்றியத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்...........\nஎஸ்எஸ்எல்சி தேர்வில் பி.எம்.சி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி\nஏப்ரல் 2017, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்....\nஎஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : மூக்குப்பீறி மாணவ,மாணவிகள் சாதனை\nபிளஸ் 2 தேர்வில் நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் 93 சதவீதமும்....\nதூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளி 100% தேர்ச்சி\n10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தூத்துக்குடி மூன்றாம் மைல் சக்தி வித்யாலயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/12/blog-post_30.html", "date_download": "2018-04-19T09:51:54Z", "digest": "sha1:INW72VT3SCZLMVVSUHQWBOKGI7HB2K3U", "length": 1977, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nவெறும் வளர்ச்சி மனிதனாக்குவது இல்லை.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/23594", "date_download": "2018-04-19T09:46:49Z", "digest": "sha1:PNRDRWN5AXMXZI4R642UDYPN2NEAYLHH", "length": 8940, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "காதலி மறுத்ததால் நாற்பது வயது காதலன் தீ வைத்து தற்கொலை | Virakesari.lk", "raw_content": "\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.....\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nபெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து 18 மணி நேரம் பலாத்காரம் செய்த தந்தை\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி : அடுத்த ஜனாதிபதி யார் \n8 பிள்ளைகளின் தந்தை சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்பு\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கி பிரதமர்\nகாதலி மறுத்ததால் நாற்பது வயது காதலன் தீ வைத்து தற்கொலை\nகாதலி மறுத்ததால் நாற்பது வயது காதலன் தீ வைத்து தற்கொலை\nகாதலியை தன்னோடு வருமாறு அழைத்து அவர் தன்னுடன் வர மறுத்த காரணத்தால் 40 வயது காதலர் தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nதங்கொட்டுவ, யோகியான பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய குணதிலக என்பவர் தனது மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.\nகுறித்த நபர் தான் தொழில் புரியும் ஓட்டுதொழிற்சாலை நிலையமொன்றில் பணிபுரியும் பெண் ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.\nஇந் நிலையில் தனது காதலி தொழிற்புரியும் ஓட்டுதொழிற்சாலைக்கு சென்று பணிபுரிந்துகொண்டிருந்த காதலியை தன்னோடு வருமாறு அழைக்க காதலி மறுத்துள்ளார்.\nகாதலியின் மறுப்பை தாங்கிக்கொள்ள முடியாத காதலர் அதே இடத்தில் தனக்குத் தானே தீ வைத்துகொண்டுள்ளார்.\nதீ வைத்துக்கொண்ட காதலரை ஓட்டுத் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த சிலர் தீயை அணைத்து மாரவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nவைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வந்த குறித்த நபர் சிசிக்சை பலனளிக்காத நிலையில் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.\nகுறித்த தற்கொலை சம்பவம் தொடர்பாக தங்கொடுவ, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாதலி காதலர் தங்கொடுவ யோகியான தற்கொலை மாரவில வைத்தியசாலை சிகிச்சை விசாரணை\nUpdate :��யங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nஹொரணை - பெல்லபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n2018-04-19 14:33:46 ஹொரணை பெல்லபிட்டிய\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\nசுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 12 இலங்கையர்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.\n2018-04-19 14:29:44 சுவிற்சர்லாந்து விபத்து காயம்\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nஹொரணை - பெல்லபிட்டிய பிரதேசத்தில் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட விஷ வாயு கசிவு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்\n2018-04-19 14:37:57 தொழிற்சாலை விஷ வாயு கசிவு\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை\n2018-04-19 13:06:25 தென்கிழக்கு கல்வி நடவடிக்கைகள்\nபுத்தளம் - மன்னார் வீதிக்கு பூட்டு.\nஎளுவன்குளம் பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதால் புத்தளம் - மன்னார் பழைய வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்\n2018-04-19 11:50:13 மன்னார் வான் கதவுகள்\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.....\nபெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து 18 மணி நேரம் பலாத்காரம் செய்த தந்தை\nகால்பந்தாட்டத்தை தொடங்கி வைத்த கரடி\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி : அடுத்த ஜனாதிபதி யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-04-19T09:47:06Z", "digest": "sha1:S6AZEMX77BACGGRVFNWAPGNV3ZAT5GPR", "length": 3402, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொமர்ஷியல் வங்கி | Virakesari.lk", "raw_content": "\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.....\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nபெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து 18 மணி நேரம் பலாத்காரம் செய்த தந்தை\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி : அடுத்த ஜனாதிபதி யார் \n8 பிள்ளைகளின் தந்தை சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்பு\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கி பிரதமர்\nகொமர்ஷல் வங்கி அதன் 261 ஆவது கிளையை கொலன்னாவையில் திறந்துள்ளது\nகொமர்ஷல் வங்கி அதன் 261ஆவது கிளையை அண்­மையில் கொலன்­னாவை புற­நகர் பிர­தே­சத்தில் திறந்து வைத்­துள்­ளது.\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.....\nபெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து 18 மணி நேரம் பலாத்காரம் செய்த தந்தை\nகால்பந்தாட்டத்தை தொடங்கி வைத்த கரடி\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி : அடுத்த ஜனாதிபதி யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88?page=8", "date_download": "2018-04-19T09:46:33Z", "digest": "sha1:QYBMGDYLL26PGWYYRRC5H5SG7MDNF7C6", "length": 7857, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிகிச்சை | Virakesari.lk", "raw_content": "\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.....\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nபெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து 18 மணி நேரம் பலாத்காரம் செய்த தந்தை\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி : அடுத்த ஜனாதிபதி யார் \n8 பிள்ளைகளின் தந்தை சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்பு\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கி பிரதமர்\nகண்டியில் இடம்பெற்ற கோர விபத்து : 25 பேர் காயம் : மூவர் அவசர சிகிச்சைப்பிரிவில்...\nகண்டி - கெடம்பே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.\nமாரடைப்பு ஏற்படுவர்களுக்கு புதிய மருந்து\nமாரடைப்பு ஏற்படுவர்களுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய மருந்தொன்றை இறக்குமதி செய்ய சு...\nசைவம் சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.\nஎம்மிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள் பலர் சைவ உணவை மட்டும் சாப்பிட பழக்கிக்கொண்டால் இதயத்திற்கு எந்த பாதிப்பும் வராதாம...\nLepromatous என்ற தொழுநோயிற்குரிய சிகிச்சை\nதொழு நோய் ஒரு வகை கிருமியால் வருகிறது. காற்றின் மூலம் பரவுகிறது. ஏறக்குறைய 3 ஆண்டுகள் இனப்பெருக்கத்திற்கு பின் வெளியே தெ...\nகண் வறட்சியை தடுக்கும் விற்றமின்கள்\nஇன்றைய திகதியில் ஆண் பெண் என இருபாலரும் வயது வித்தியாசமின்றி கணினி மற்றும் கையடக்க செல்பேசி ஆகியவற்றை பயன்படுத்தாமல் இரு...\nகொழும்பிலிருந்து விசேட வைத்திய குழு கண்டி விரைகிறது\nசிறுநீரக நோய்களுக்கான சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் மூன்று பேர் கடந்த ஞாயிற்றுக் கிழமை(8) திடீரென உயிரி...\nஉலகின் ‘பெரிய தலை’யைக் கொண்ட குழந்தைக்கு சிகிச்சை வெற்றி\nஉலகில் மிகப் பெரிய தலையை உடைய இந்தியாவின் குழந்தைக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இதன்போது, சிறுவனின் ம...\n‘மர மனிதன்’ என்று அழைக்கப்படும், விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷ் வாசி ஒருவர் விரைவில் வீடு திரும்பவுள்ளார்.\nஒரு உடல், இரண்டு எலும்புக் கூடுகள்; விசித்திர நோயால் இளம் யுவதி பாதிப்பு\nஅமெரிக்காவின் கனெக்டிகட் நகரில் வாழும் 23 வயது இளம் யுவதியொருவரின் உடலினுள் மற்றொரு எலும்புக் கூட்டுத் தொகுதி வளர்வதால்...\n18 வருடங்களாக உடைந்த கத்திரிக்கோலை வயிற்றில் சுமந்து வாழ்ந்தவர்\nசிகிச்சை ஒன்றின்போது தவறுதலாக வயிற்றினுள் வைத்துத் தைக்கப்பட்ட கத்தரிக்கோல் பதினெட்டு வருடங்களின் பின் அகற்றப்பட்டுள்ளது...\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.....\nபெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து 18 மணி நேரம் பலாத்காரம் செய்த தந்தை\nகால்பந்தாட்டத்தை தொடங்கி வைத்த கரடி\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி : அடுத்த ஜனாதிபதி யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2013/06/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3/", "date_download": "2018-04-19T09:32:32Z", "digest": "sha1:XGNT4L5PF3WXLYG3RGE44PE4HHQOKOCC", "length": 6336, "nlines": 90, "source_domain": "oseefoundation.org", "title": "வியக்கத்தகு உண்மைகள்-3 | Science Experiments in Tamil", "raw_content": "\nபறவை இனங்களில் ஆந்தை மட்டுமே கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடுகிறது மற்ற அனைத்து பறவைகளும் கண்களை சிமிட்டுவது கீழ் இமையால்தான்.\nநீல வண்ணம் மனதை அமைதிப்படுத்தும் குணம் கொண்டது. அது மூளையை அமைதிப்படுத்தும் ஹார்மோன்களை வெளியிடத் தூண்டுகிறது.\nகூகுல் ( Google) எ��்ற சொல்லுக்கு உண்மையில் ஒரு கோடி பூஜ்ஜியங்களைக் கொண்ட எண்களுக்கான பொதுவான பெயர் ஆகும்.\nடைட்டானிக் கப்பலை கட்ட 7 மில்லியன் டாலர்கள் செலவானது. ஆனால் அதைப்பற்றிய படம் எடுத்ததற்கு ஆன செலவு 200 மில்லியன் கள் செலவானது \nமனித உடலில் இரத்தம் பாயாத ஒரே பகுதி கண் விழிகளின் வெண்படலம். அதற்கு தேவையான பிராணவாயுவை அது காற்றிலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்கிறது.\nஇது தொடர்பான பிற பதிவுகள்\n← நேரம் என்றால் என்ன\nவேறுபடும் தொடு உணர்ச்சி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (70) அறிவியல் கட்டுரைகள் (41) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (6) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (47) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (77) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2013/10/28/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-04-19T09:35:23Z", "digest": "sha1:B2W2OWUSQV5737XUI3HO3WFRRN4Y3NNX", "length": 6557, "nlines": 88, "source_domain": "oseefoundation.org", "title": "ஐஸ் உருகி நிரம்பிவழியுமா ? | Science Experiments in Tamil", "raw_content": "\nவிளிம்பு வரை வெதுவெதுப்பான நீரால் நிரப்பப்பட்ட ஒரு கண்ணாடி குவளையில் ஒரு ஐஸ் கட்டியை போட்டால் அது கரைந்து அந்த கண்ணாடி டம்ளரில் நீர் நிரம்பி வழியும் எனறுதான் சாதாரணமாக நினைக்கத்தோன்றும் ஆனால் என்ன நிகழ்கிறது என்று இந்த பரிசோதனையின் மூலம் பார்ப்போமா \n1/ ஒரு கண்ணாடி டம்ளர்\n3/ ஒரு சிறிய ஐஸ்கட்டி (ஐஸ் க்யூப்)\n– கண்ணாடி டம்ளரில் வெதுவெதுப்பான நீரை கொண்டு விளிம்பு வரை நிரப்பவும்;\n– ஒரு ஐஸ் க்யூப்பை எடுத்து தண்ணீர் மேற்பரப்பில் நீர் அலம்பாமல் மெதுவாக போடவும்.\n– ஐஸ் கரையும் வரை கவனிக்கவும்.\n– ஐஸ் முழுவதுமாக கரைந்த பின்னும் நீர நிரம்பி வழியாமல் இருப்பதை காணலாம்.\nநீர் பனிக்கட்டியாக மாறும் போது விரிவடைகிறது. மீண்டும் நீரா��� உருகும்போது சுருங்கி பழைய நிலையை அடைகிறது. எனவே நாம் ஐஸ் கட்டியாக பார்க்கும் உருவம் பெரியதாக தோற்றமளித்தாலும் அது நீராக மாறியதும் சிறிய அளவே இடம் தேவைப்படுவதால் நீர் வெளியேறுவது இல்லை.\nஎளிமையான ஆனால் அற்புதமான GIFs →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (70) அறிவியல் கட்டுரைகள் (41) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (6) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (47) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (77) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/editor-pages/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/home-apps-apps-news-vodafones-dreamlab-app-lets-android-users-help-find-cure-to-cancer/", "date_download": "2018-04-19T09:24:27Z", "digest": "sha1:WUAIY7GRP4MYDXBXDTBCL5MNIT4UIOKY", "length": 9446, "nlines": 98, "source_domain": "www.techtamil.com", "title": "உங்கள் ஸ்மார்ட் போன்களை கேன்சர் சிகிச்சைக்கு உதவும் ஆராய்ச்சியாளனாக மாற்றலாம் : – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉங்கள் ஸ்மார்ட் போன்களை கேன்சர் சிகிச்சைக்கு உதவும் ஆராய்ச்சியாளனாக மாற்றலாம் :\nஉங்கள் ஸ்மார்ட் போன்களை கேன்சர் சிகிச்சைக்கு உதவும் ஆராய்ச்சியாளனாக மாற்றலாம் :\nBy மீனாட்சி தமயந்தி On Nov 20, 2015\nஉங்கள் ஸ்மார்ட் போனை வைத்து இரவு நேரங்களில் என்ன செய்வீர்கள் பெரும்பான்மையாக மக்கள் அதனை அலாரம் வைக்க உபயோகிப்பார்கள். ஆனால் தற்போது இந்த ஸ்மார்ட் போனைக் கொண்டு புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் ஆராய்ச்சியில் உபயோகபடுத்தலாம்.\nவோடபோணும் கார்வன் நிறுவனமும் இணைந்து இந்த ட்ரீம் லேப் மொபைல் பயன்பாட்டை வெளியிட்டுள்ளனர். இவை புற்று நோய் ஆராய்சிக்கு உந்துதலாக உள்ளன. வோடபோன் இந்த பயன்பாட்டை கொண்டு ஸ்மார்ட் போனை சூப்பர் கம்ப்யூட்டராக மாற்றும் என்று கூறுகிறது.ஒரு ஸ்மார்ட் போனை முழுவதுமாக பிளக்கில் சொருகி முழுவதுமாக சார்ஜ் ஏற்றிய பின் இந்த ட்ரீம் லேப் ஆப் தானாகவே மரபணுத் தகவல்கள் அடங்கிய ஒரு சுய விவரங்கள் அடங்கிய ஒரு சிறிய பகுதியை பதிவிறக்கம் செய்யும். இந்த தகவல்கள் அடங்கிய தொகுதியை கார்லன் நிறுவனத்தைச் சேர்ந்த அமேசான் வலைதளமே தருகிறது.\nஇந்த மொபைல் ஆப்பில் ஸ்மார்ட் போனில் தகவல்கள் பதப்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் கார்வான் நிறுவனத்திற்கு அனுப்பப்படும்.பயனர்கள் இதில் எந்த மாதிரியான புற்று நோய் சிகிச்சைக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கிறார்கள் என்பதையும் தெரிவிக்கலாம் கூடவே எவ்வளவு அளவு மொபைல் தரவுகளை போனிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் போன்ற தகவல்களையும் கேட்கிறது . இதனால் கார்வன் நிறுவனம் அதன் செயல்முறையை புற்றுநோய் விஞ்ஞானிகளுக்கு உதவினால் அவர்கள் தற்போதயை வேகத்தை விட சுமார் 3,000 மடங்கு இன்னும் வேகமாக செயலாற்ற முடியும். அதே போல் ஐந்து மில்லியன் பயனர்களால் 150,000 மடங்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.\nஇந்த மாதிரியான பயன்பாடுகளால் வெகு விரைவில் புற்று நோயினைப் பற்றிய ஆராய்ச்சிக்கு ஊக்கமளிப்பதால் கூடிய விரைவில் புற்று நோய் சிகிச்சையில் முன்னேற்றத்தை காணலாம் என கார்வன் மருத்துவ குழுவின் ஆராய்ச்சி குழுவினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nகம்ப்யூட்டிங் இலவச அணுகுதலை வழங்குவதை தவிர்த்து புற்றுநோய் ஆராய்ச்சியை வேகப்படுத்த பெரிதும் சாத்தியம் உள்ளது .இந்த பயன்பாடு துவக்கத்தில் அன்றாய்டில் கிடைக்கும்படி செய்யப்பட்டு உள்ளது. மிகக்குறுகிய காலத்திலேயே ios போன்களில் கிடைக்கும்படி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.டிரீம் லேப் அனைத்து ஆஸ்திரேலிய அண்ட்ராய்டு பயனர்களுக்கும் Google Play ஸ்டோரிலிருந்து இலவச பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nவிண்வெளியில் பூக்கும் தாவரங்களை வளர்க்கலாமா\n2015 இன் ஆக்ஸ்போர்டின் சிறந்த வார்த்தை என்ற என்ற பட்டத்தை வென்ற ஈமோஜி :\nதுப்பாக்கியால் சுட்டாலும் எளிதில் ஆறிவிடும் காயங்கள் \nஆஸ்துமாவைக் கண்டறியும் ஸ்மார்ட் போன்கள் :\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/warner-smith-cricket-one-year-ban/", "date_download": "2018-04-19T10:09:08Z", "digest": "sha1:DTI3P3M33UYGFDT2VB7U4EQ5EPF74GND", "length": 6068, "nlines": 109, "source_domain": "naangamthoon.com", "title": "ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், ஸ்மித் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை", "raw_content": "\nHome விளையாட்டு ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், ஸ்மித் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை\nஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், ஸ்மித் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை\n]ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய வீரர் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.\nஇதனையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் த பதவி பறிக்கப்பட்டது.\nஇதன் தொடர்ச்சியாக இந்தியன் பிரீமியர் லீக்கின் ஐதராபாத் அணி கேப்டன் பதவியில் இருந்தும் வார்னர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன் கிரிக்கெட் விளையாட ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒராண்டும், பான் கிராப்ட்க்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.\nPrevious articleஇன்டர்நெட் வேகம்.,உலக அளவில் 67வது இடத்தில் பின்தங்கிய இந்தியா\nNext articleமத்திய அரசு ஊழியர்கள் மீது 26 ஆயிரம் ஊழல் புகார்கள்\nகாமன்வெல்த்: இந்தியா பதக்க வேட்டை\nஐபிஎல் போட்டியை புனேவில் நடத்துவதிலும் சிக்கல்\nஆசிய பில்லியர்ட்ஸ்; இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன்\nஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://narumugaijr.blogspot.com/2012/04/", "date_download": "2018-04-19T09:56:33Z", "digest": "sha1:EF6GCSPFARKTTYBXEIT55KY6WMKFNOSY", "length": 5888, "nlines": 84, "source_domain": "narumugaijr.blogspot.com", "title": "நறுமுகை: April 2012", "raw_content": "\nசெவ்வாய், 17 ஏப்ரல், 2012\nஇடுகையிட்டது J RA நேரம் முற்பகல் 5:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகவனகம் என்னும் நினைவாற்றல் கலை\nகவனகம் என்னும் நினைவாற்றல் கலை\nஅண்ணமங்கலம் சங்கமம் கல்லூரியில் இரா.எல்லப்பன் ( நடுவில்...) கவனகம் , அவதானம் எனப்படும் நினைவாற்ற��் கலை தமிழர்தம் பாரம்பரிய சொத்து. தமி...\nசிறார் பாடல்கள்: தமிழ் யாப்பிலக்கணங்களை முன்வைத்து... ----------------------------------------- - ஜெ.இராதா கிருஷ்ணன் ...\nபல்லவர்களின் கட்டடக்கலைக்கு பல உதாரணங்கள் இருந்தபோதும் செஞ்சியை அடுத்த பனமலையில் அமைந்துள்ள பனமலைநாதர் (தாளகிரீசுவரர்) திருக்கோ...\nடாக்டர் பீட்டர் பெர்சிவல்: அறிமுகம்\nசெஞ்சி ஆயிரங்கால் மண்டப சிற்பங்கள்\nவாமண அவதாரம் திரிவிக்ரம அவதாரம் தவழும் கிருஷ்ணன் கோபுர வாயிலில் உள்ள புராண / இதிகாச கதைகளை உணர்த்தும் புடை...\nதமிழர் நிமித்தங்களில் ‘பல்லி சொல் கேட்டல்’ : ஃப்ராய்டிய உளப்பகுப்பாய்வு விளக்கம் =======================================================...\nகலக குரலாக தெறிக்கும் ஆலா கவிதைகள்\nகலக குரலாக தெறிக்கும் ஆலா கவிதைகள்\nதமிழ்ப் புதுக்கவிதைகளின் பேச்சு மொழியும் அவற்றின் தனித்தப் போக்குகளும் ( செந்தில் பாலாவின் கவிதைகளை முன் வைத்து... ) இல்லோடு ச...\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செஞ்சி திருநாதர்குன்றில் அண்மையில் களத்துமேடு என்ற...\nபாடகர் செந்தில் வேலன் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் - அருண் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வராக பணியாற்றுகிறார். அண்மையில் கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/pocket-chip-now-at-market-technology-63.html", "date_download": "2018-04-19T09:53:53Z", "digest": "sha1:GHN6PKWNKN3H4MKS6L7UDBJ3IAK7U6PC", "length": 11877, "nlines": 134, "source_domain": "www.akkampakkam.com", "title": "பாக்கெட் சிப் புது சின்ன கணினி !! | latest technology pocket chip", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nHome | தொழில் நுட்பம்\nபாக்கெட் சிப் புது சின்ன கணினி \nபாக்கெட் சிப் - அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நிறுவனம் கிரெடிட் கார்டு சைஸில் கணினி ஒன்றை உருவாக்கி வருகிறது. இது வெறும் 570 ரூபாய்க்கு கிடைக்குமாம். இந்த கம்ப்யூட்டர் விரைவில் சந்தைக்கு வர இருக்கிறது.\nபாக்கெட் சிப் என்றழைக்கப்படும் இந்த கணினி 1 ஜிகாஹெர்ட்ஸ் (1 Ghz) பிராஸசரும், 512 எம்.பி. ராமும் (512 MB RAM), 4 ஜி.பி. ஆன்போர்டு சேமிப்பும் கொண்டதாக இருக்கும். இதில் நெட்வொர்க்கிங் தொழில்நுட்பங்களான வை-பை மற்றும் ப்ளூடூத்தும் இடம்பெற்றிருக்கும்.\nஒ எஸ் என அழைக்கப்படும் லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் இந்த கேட்ஜட் இயங்கும் எனவும் அடிப்படை காம்போசைட் கனெக்டரைக் கொண்டு இது மானிட்டருடன் இணைக்கப்படும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.\nவரும் 2016 ஆம் ஆண்டு இந்த கம்ப்யூட்டர் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் சுருங்குதா இல்ல விரிவடையுதா தெரியலையே .\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nஇன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாதுஅதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்\nஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்\n‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா உஷார்இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா\nஉங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமாஅந்த ஈசி வழி இதோ\nதொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்\nடேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்\nமொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி\n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழ��்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=14", "date_download": "2018-04-19T09:54:28Z", "digest": "sha1:IXU5SDVRNQF3ZOWMJ3VCDXP46CACZBFT", "length": 8627, "nlines": 109, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nதூத்துக்குடியில் ஏப்ரல் 28-ம் தேதி மதிமுக சார்பில் மிகப்பெரிய மாநாடு : வைகோ அறிவிப்பு\nதிருவண்ணாமலை சித்திரா பவுர்ணமிக்கு 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nதகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nவேலைக்கு சென்ற 14 வயது சிறுமி கடத்தல்\nகேரளாவில் பந்த் புரளியால் சந்தையில் காய்கறிகள் தேக்கம்\nசீரான குடிநீர் வழங்க கோரி அவிநாசி ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nஅவிநாசி கோவில் திருவிழா தேர் செல்லும் வீதியில் கண்காணிப்பு கேமரா\nதேங்காய் பருப்பு ரூ.13 லட்சத்துக்கு விற்பனை\nபெண்ணிடம் சில்மிஷம் செய்த தொழிலாளிக்கு 6 மாதம் சிறை\nஅரசு முறையாக அங்கீகரிக்க வலியுறுத்தி பிசியோதெரபிஸ்ட்கள் உண்ணாவிரதம்\nஉடுமலை மத்திய பஸ் நிலையம் எதிரே ரூ.1.50 கோடியில் இரும்பு நடை மேம்பாலம்\nகர்நாடக தேர்தலையொட்டி புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் போலீசார் தீவ���ர வாகன தணிக்கை\nஅவிநாசி அருகே சாலையோரம் கிடந்த மூட்டையில் அம்மன் சிைல\nபவானி அருகே கதவணை நீர்மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் துவக்கம்\nகோடையின் தாக்கம் உச்சகட்டம் பட்டுப்புழுக்களுக்கு நோய் தாக்கும் அபாயம்\nகொடுமுடி விற்பனைக்கூடத்தில் ரூ.65 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் விற்பனை\nபல்லடம் காவல் நிலைய வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் பரிதாப சாவு\nஎல்.ஆர்.ஜி. கல்லூரியில் 22ல் வேலை வாய்ப்பு முகாம்\nபுதர் மண்டி காட்சியளிக்கும் அமராவதி இரும்பு பாலத்தை சீரமைக்க கோரிக்கை\nதிருப்பூர் மாவட்டத்தில் 21ம் தேதி பொது வினியோக திட்ட குறைதீர்ப்பு கூட்டம்\nஎச்.ராஜா உருவபொம்மையை எரித்து திருப்பூரில் திமுக.,வினர் போராட்டம்\nபள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்\nபாலியல் தொல்லை: போலீசில் அசாம் பெண் புகார்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்\nசென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை\nஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்\nபங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nதூத்துக்குடியில் ஏப்ரல் 28-ம் தேதி மதிமுக சார்பில் மிகப்பெரிய மாநாடு : வைகோ அறிவிப்பு\nதிருவண்ணாமலை சித்திரா பவுர்ணமிக்கு 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nதகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு\nபார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1375&Cat=27", "date_download": "2018-04-19T09:52:11Z", "digest": "sha1:SPDTWF3HCHQUJ5DHPMNPNQW2KZ42OZPF", "length": 7562, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "சதுரங்கப் போட்டியில் இந்திய வம்சாவளி மாணவன் முதல் இடம் | Indian origin student is the first place in chess competition - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > அமெரிக்கா\nசதுரங்கப் போட்டியில் இந்திய வம்சாவளி மாணவன் முதல் இடம்\nஹூஸ்டன்: டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில் மாநில அளவில் நடைபெற்ற மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வசீகரன் நந்தகுமார் மாநில அளவில் முதல் பரிசை தட்டிச் சென்றார். 3 நாட்கள் நடந்த இந்த போட்டியில் டாலஸ், ஆஸ்டின், ஹூஸ்டன், சான் ஆண்டோனியோ, கார்பஸ் கிறிஸ்டி போன்ற நகரங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர். 3ம் நாளன்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. இதில் 3ம் வகுப்புக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வசீகரன் நந்தகுமார் மாநில அளவில் முதல் பரிசை தட்டிச் சென்றார்.\nசதுரங்கப் போட்டி இந்திய வம்சாவளி மாணவன் முதல் இடம்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nஅமெரிக்காவில் தமிழ் பள்ளி மாணவர்கள் சுற்றுலா\nநியூஇங்கிலாந்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்\nஅமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் வெளியீடு\nநியூ இங்கிலாந்தில் தமிழ் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா\nடெக்சாஸ் மாகாணத்தில் விஸ்வேஸ்கர சுவாமி கோயில்\nவட துருவம் அருகே ரூ.26 கோடி செலவில் பிரமாண்டமான இந்து கோயில்\nநீ நடந்தால் நான் அறிவேன்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்\nசென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை\nஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்\nபங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nதூத்துக்குடியில் ஏப்ரல் 28-ம் தேதி மதிமுக சார்பில் மிகப்பெரிய மாநாடு : வைகோ அறிவிப்பு\nதிருவண்ணாமலை சித்திரா பவுர்ணமிக்கு 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nதகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு\nபார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilword.com/tamil-english/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-meaning", "date_download": "2018-04-19T09:42:42Z", "digest": "sha1:PNTBCXHLBDWW3UCMAXJHM7WJP7DTYBCC", "length": 1087, "nlines": 6, "source_domain": "www.tamilword.com", "title": "makakacham meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nair வேணி, வெளி, விண், வாயு, வான், வளி, மாருதம், மாகம், மகாபலன் ether at large air in a pot n. atmosphere வியோமம், விண், வாயுபூதம், வானம், மாகம், பரமாணு, நபம், அம்பரம் Online English to Tamil Dictionary : மருமான் - son பரிபூரணி - parvati உரத்ததருக்கம் - sharp contest கோமளம் - youthfulness அச்சுக்கம்பு - ramrod of wood\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/tutorials/web-designing/psd-to-html-website-creation/", "date_download": "2018-04-19T09:27:05Z", "digest": "sha1:VNHHFRA3GEBZSPZEG3VNKMYYZNXF77JK", "length": 7593, "nlines": 129, "source_domain": "www.techtamil.com", "title": "PSD to Html Website Creation – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇதற்கு முன் எவ்வாறு photoshop ன் மூலம் ஒரு இணையதளத்தின் மாதிரி [Link] எவ்வாறு உருவாக்குவது என்று பார்த்தோம். இப்பொழுது நாம் அதை ஒரு வலைபக்கமாகவே எவ்வாறு மாற்றுவது என்று பார்ப்போம்.\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூ...\nHTML5 நிரல் மொழியில் எளிமையாகவும் 3D வடிவிலும் விளம்பரப் படங்களை வடிவமைக்க உதவும் புதிய மென் பொருள் ஒன்றை கூகல் வெளியிட்டுள்ளது. இலவசமாக இதை ...\nஉங்கள் வலைப்பக்கத்தின் (Website) இயக்கம் வேகமாக இயங்க நீங்கள் நிறைய மாற்றங்கள் செய்வீர்கள். அதில் முதன்மையானது உங்கள் வலைப்பக்கத்தில் உள்ள புகைப்படங்க...\nஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம்...\nஒவ்வொரு இணையதளமும் அவர்களுக்கென ஒரு Logoவை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர். பதிவர்கள் நாம் இது சம்பந்தமாக பதிவு போடும் போதோ அல்லது widgetல் இணைக்கவோ அ...\nBlogல் உள்ள Links பல்வேறு நிறங்களில் ஜொலிக்க ̵...\nBlogger பயன்படுத்தும் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் நம் links அழகாக இருக்க ஆசை படுவோம். உங்களுடைய பிளாக்கில் பல்வேறு links இருக்கும். Post title, Popula...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n49’O’ – ஊழலை எதிர்த்து இளைஞர்களின் பாட்டு\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nBlogல் உள்ள Links பல்வேறு நிறங்களில் ஜொலிக்க – Rainbow Effects\nஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nBlogல் உள்ள Links பல்வேறு நிறங்களில் ஜொலிக்க – Rainbow…\nஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-19T09:39:29Z", "digest": "sha1:E5OJ44E7ZCPFRUCPWDJJ4ND6CRD2XBBX", "length": 101174, "nlines": 710, "source_domain": "tamilthowheed.com", "title": "பெண்கள் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஒரு முஸ்லிம் கோபப்படுவது அல்லாஹ்வுக்காகத்தான் என்றானபோது அந்தக் கோபத்தின் நேரத்தில் வெறுப்பான சொற்களைக் கொட்டுவது, அசிங்கமாகத் திட்டுவது போன்ற செயல்கள் அவரிடம் வெளிப்படாமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் இயல்பாகவே அருவருப்பாக பேசுதல், ஆபாசமாகத் திட்டுதல், சபித்தல் போன்ற பிறரிடம் வெறுப்பை ஏற்படுத்தும் குணங்களைத் தவிர்த்து, இது குறித்த இஸ்லாமின் வழிமுறையைப் பின்பற்றுவார்.\nநபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமஸ்வூத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “முஸ்லிமைத் திட்டுவது பாவமாகும். அவருடன் போர் செய்வது குஃப்ராகும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) மேலும் வாசிக்க\nFiled under இஸ்லாம், குடும்பம், சமூகம், தீமை, பெண்கள்\n ‘ எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்போய்விட்டார்கள். அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்’ அட அல்லாஹ்…. இப்படி ஓடி, ஓடியென ஓட்டத்திற்கே களைப்பு ஏற்படுவது போலாகிவிட்டது தற்கால சூழ்நிலை கண்ட, கேட்ட, கேள்விப்பட்டவைகளில் பல ‘சரியான காரணங்கள்’, பல ‘காராணங்களுக்காக���ே சரியாக்கபட்டவை’கள்\nசரி நேடியாகவே விசயத்துக்கு வருவோம்….\nமுன்பெல்லாம் கன்னிப்பெண்கள் காதல் வலையில் வீழ்ந்துவிட்டதற்காக ஓடினார்கள். ஆனால் தற்போது திருமணமானவர்கள், குழந்தை பெற்றவர்கள் கூட ஓடிப்போவது வாடிக்கையாகி வருகிறதே இதற்கு காரணங்கள்தான் என்ன\nFiled under குடும்பம், சமூகம், நவீன உலகில் இஸ்லாம், பெண்கள்\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினம்)\nபிரப்வரி 14 காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது. மக்களின் உணர்வு களை தூண்டி அதை பணமாக்க துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று இந்தியாவில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டது\nகிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன்ஸ் தினம் (Valentine day) பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயமாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்தது.\nஎதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.\nFiled under அனாச்சாரங்கள், குடும்பம், சமூகம், தீமை, நவீன உலகில் இஸ்லாம், பெண்கள்\nகாதலர் (காம இச்சை) தினம்…\nகாதலர்கள் கொண்டாடும் காம இச்சை தினம்.\n ஷைத்தான் சபிக்கப்பட்டவனாக இருக்கிறான் அவன் நம் ஆதி பெற்றோரான ஆதம் மற்றும் ஹவ்வா (அலை) ஆகியோரை அல்லாஹ்விடமிருந்து பிரித்து சுவனத்திலிருந்து வெளியேற்றி சுகம் கண்டவன் இப்படிப்பட்ட ஷைத்தான்தான் மீண்டும் காதல் என்னும் காம மாயவலையில் நம் இளம்பிள்ளைகளை சிக்கவைத்து அவர்களின பெற்றோர்களை விட்டும் பிரித்து சுகம் காண துடித்துக் கொண்டிருக்கிறான். அவனிடமிருந்து நாம்மை பாதுகாப்பதற்காகவே அல்லாஹ் நமக்கு தனது புறத்திலிருந்து நபிமார்களை அனுப்பி அவர்களுக்கு வேதங்களை கொடுத்து மக்களை விழிப்புணர்வு பெறச் செய்துள்ளான் ஆனால் நாம் இவற்றை சிந்திக்காமல் குருடர்களாக ஷைத்தானின் மாயவலையில் சிக்கிக்கொள்��ிறோம்.\nFiled under இஸ்லாம், குடும்பம், சமூகம், தீமை, நவீன உலகில் இஸ்லாம், பெண்கள்\nகண்ணியத்துக்குரிய அல்லாஹூதஆலா தன் திருமறையில்:\nநீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துனைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (30:21)\nஅல்லாஹூதஆலா மனித சமுதாயத்தில் பல உறவுகளை ஏற்படுத்தித் தந்துள்ளான்.அத்தகைய உறவுகளில் மிக முக்கியமான உறவாக, குடும்பத்தில் பாலமாக இருக்கக் கூடிய உறவாக கணவன் மனைவி உறவு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.\nFiled under குடும்பம், திருமணம், பெண்கள்\nமேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும். வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.\nFiled under குடும்பம், சமூகம், பெண்கள்\nவரதட்சணைக் கொடுமையும், நிரந்தர நரகமும்…\nஇந்தியாவில் வாழும் முஸ்­லிம்கள், இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்கள் ஏற்கனவே இருந்து வந்த மதக் கலாச்சாரங்களி­ருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. விட்ட குறை தொட்ட குறை என்பது போல், தாங்கள் விட்டு வந்த கலாச்சாரங்களை இஸ்லாத்திற்கு வந்த பின்பும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் திருக்குர்ஆனோ இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றச் சொல்கின்றது.\n அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான். (அல்குர்ஆன் 2:208)\nFiled under அனாச்சாரங்கள், குடும்பம், சமூகம், திருமணம், பெண்கள்\nவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்\n ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா ஆள் அசத்தலா இருக்கே இது நம்ம காதர் தங்கச்சி\nதங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா சாதி சமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகி தங்கியிருக்கும் அரபு நாட்டின் அறைகளில் தான்.\nFiled under அனாச்சாரங்கள், குடும்பம், சமூகம், திருமணம், பெண்கள்\nதிருமணம் செய்துக்கொள்வதன் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் அடைவதில்லை. அன்றைய தினத்திலிருந்து உங்கள் வாழ்வின் இறுதி நாள் வரை அவள் தான் உங்கள் இல்லறத்தின் பங்காளி, வாழ்வின் நீண்ட பாதையில் வழித்துணை மற்றும் உற்ற தோழி எல்லாம்.\nஅன்று முதல் அவள் தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், தினத்தையும், வருடங்களையும், சுகங்களையும், துக்கங்களையும், கனவுகளையும், கவலைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறவள். மேலும் வாசிக்க\nFiled under குடும்பம், திருமணம், பெண்கள்\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nஇஸ்லாம் என்பது புற வாழ்க்கையிலும் அக வாழ்க்கையிலும் ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தரக் கூடிய மார்க்கமாகும்.\nஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை சொர்க்கத்திற்குரிய வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனுடைய வெளிப்புற வாழ்க்கை மட்டுமல்லாது தன்னுடைய சுற்றத்தினரோடு கலந்து வாழ்கின்ற வாழ்க்கையையும் ஒழுக்கமான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.\nநம் தமிழகத்தைப் பொறுத்த வரை பெரும்பான்மையான முஸ்லிம்கள் கூட்டுக் குடும்பமாகத் தான் வாழ்ந்து வருகின்றனர். கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் வெறுக்கத்தக்க வகையில் தீமைகளும் நிறைந்து தான் காணப்படுகின்றன. மேலும் வாசிக்க\nFiled under அனாச்சாரங்கள், குடும்பம், சமூகம், பெண்கள்\nதுறவுடன் அறத்தைச் சேர்த்து, துறவறம் என்று கூறி, தமிழ் மொழியில் துறவுக்கு மகிமை சேர்க்கிறார்கள். உலகமெங்கும் உள்ள மதங்களில், மார்க்கங்களில் துறவுக்கு ஒரு மரியாதை இருப்பதால் தான் துறவறம் என்று கூறி தமிழ் மக்கள் அழகு பார்க்கின்றனர்.\nஆனால் இஸ்லாம் மார்க்கத்தைப் பொறுத்த வரை துறவுக்கு அரைக் காசுக்கு மதிப்பில்லை என்பது மட்டுமல்ல அதற்கு அனுமதியும் கிடையாது. மேலும் வாசிக்க\nFiled under இஸ்லாம், குடும்பம், சமூகம், பெண்கள்\nமுதியோர் இல்லங்கள் பெருகுவதற்கான காரணங்கள்…\nதற்போது மனிதன் கல்விலும் நாகரீகத்தி��ும் உயர்ந்த ஒரு இடத்தைப் பெற்றிருக்கின்றான். மனிதநேயம் மற்றும் மனித உரிமைகளின் அவசியத்தை உணர்ந்திருக்கின்றான்.\nஆனால் தன்னைப் பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதிலும் அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டிய முறையிலும் அவன் தவறான போக்கை தொடர்ந்து கடைபிடித்துக்கொண்டிருக்கின்றான். மேலும் வாசிக்க\nFiled under குடும்பம், சமூகம், பெண்கள்\nபெண் தனியே பயணம் செய்யலாமா\nஒரு பெண் திருமணம் முடிக்கத்தகாத ஆண் உறவினர் இல்லாமல் பயணம் செய்வது பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றது.\nபொதுவாக ஒரு பெண் எந்த சூழ்நிலையிலும் இவ்வாறு பயணம் செய்யக்கூடாது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். பெண்ணின் உயிர் உடைமை கற்பு ஆகியவற்றுக்கு பாதுகாப்பு இருக்கும் காலத்தில் இவ்வாறு அவள் பயணம் மேற்கொள்ளலாம் என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர். மேலும் சிலர் பெண் குறிப்பிட்ட தூரம் வரை தனியே பயணம் மேற்கொள்ளலாம். அதற்கு மேல் பயணம் மேற்கொண்டால் மஹ்ரமான துணை அவசியம் என்று கூறுகின்றனர். மேலும் வாசிக்க\nFiled under ஆய்வுகள், இஸ்லாம், குடும்பம், சமூகம், பெண்கள்\nநாம்மிடத்தில் உள்ள பல தன்மைகள் விலங்குகளிடத்தில் காணப்பட்டாலும் நம்முடைய சில தன்மைகளால் அவைகளுக்கும் நமக்கும் வித்தியாசம் ஏற்பட்டுவிடுகின்றது. உதாரணமாக சாப்பிடுவது, உறங்குவது, மலம், ஜலம், கழித்தல் ஆகிய காரிங்களை நாம் செய்வது மட்டுமல்லாமல் பிராணிகளும் செய்கின்றன. சில பிராணிகள் இக்காரியங்களில் மனிதனையே மின்ஞிவிடுகின்றன. பெண்ணாகிறவள் ஒரு பிரசவத்தில் ஒரு குழந்தை அல்லது அரிதாக இரு குழந்தைகளை பெற்றெடுப்பாள். ஆனால் முயல், நாய், பன்றி போன்ற பிராணிகள் டஜன் கணக்கில் ஈன்றெடுக்கின்றன. இணைப்பெருக்கத்தில் நம்மை மிகைத்துவிடுகின்றன. மேலும் வாசிக்க\nFiled under குடும்பம், சமூகம், பெண்கள், பொதுவானவை\nபெண்கள் தங்க நகைகள் அணிவதை மார்க்கம் தடை செய்கிறதா\nஆண்கள் தங்க ஆபரணங்களை அணியக்கூடாது. பெண்கள் அணிந்துகொள்ளலாம் என்பதே மார்க்கச் சட்டம் என்று பரவலாக மக்கள் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இந்தக் கருத்தையே கொண்டிருக்கிறார்கள். பலவருடங்களாக நாமும் இதேக் கருத்தையே சொல்­க்கொண்டுவருகின்றோம்.\nஇந்த நமது நிலைபாட்டிற்கு எதிராக சில அறிஞர்கள் பெண்களும் தங்க ஆபரணங்களை அணியக்கூடாது என்று கூறியுள்ளனர். இந்த கருத்துவேறுபாடு நமக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த அறிஞர்களிடமும் இருந்துள்ளது.\nதற்காலத்தில் இமாம் அல்பானீ அவர்கள் இந்தக் கருத்தை வாதப் பிரதிவாதங்களோடு அழுத்தமாக கூறியுள்ளார். இவரது கருத்தை அமோதித்து இன்றைக்கு சிலர் பெண்கள் தங்க ஆபரணங்களை அணியக்கூடாது என்று கூறிவருகின்றனர். மேலும் வாசிக்க\nFiled under ஆய்வுகள், குடும்பம், பெண்கள், பொதுவானவை\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு \nஇன்ஷா அல்லாஹ் ,வாழுவோம் சத்திய கொள்கையில், மரணிப்போம் சத்திய கொள்கையிலேயே —\n“சொர்க்கத்தில் தூய்மையான துணைகள் உள்ளனர்” என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் கூறுகின்றது. சில இடங்களில் பெண்துணைகள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. மேலும் வாசிக்க\nFiled under ஆய்வுகள், இறை நம்பிக்கை, சுவனம், திருமணம், பெண்கள், மறுமை\nஇன்றைய முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரத்தின் ஆட்டம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு \nஇன்ஷா அல்லாஹ் ,வாழுவோம் சத்திய கொள்கையில், மரணிப்போம் சத்திய கொள்கையிலேயே\nமானத்தை மறைப்பதற்காகவும், குளிர், வெப்பம், மற்றும் பல காரணங்களில் இருந்து பாதுகாப்பதற்காகவும் அல்லாஹ்வால் மனித இனத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக் கவசமே இந்த ஆடை ஆகும்.\nFiled under அனாச்சாரங்கள், குடும்பம், சமூகம், நவீன உலகில் இஸ்லாம், பெண்கள்\nஇஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை (ஹிஜாப் சட்டம்)\nமுதலில் ஹிஜாபை பேணுவது எப்படி என்று பார்ப்போம் .ஹிஜாப் என்றால் முகம் முழுவதும் மூடி ,உடல் முழுவதும் மறைத்து , கையுறைகள் , மற்றும் காலுறைகள் , அணிவதை விட நம்மை படைத்த அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டி தந்த அளவின் படி மறைத்தாலே போதுமானது .\nஎல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:\nFiled under குடும்பம், சமூகம், நவீன உலகில் இஸ்லாம், பெண்கள்\nஹிஜாப் அணிவதின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இஸ்லாம் பெண்களின் உடலை மறைப்பதில் எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறது என்பதையும் பலர் எழுத்து வடிவிலும் உரை மூலமாகவும் நல்உபதேசம் செய்தும் பல இஸ்லாமிய பெயர் தாங்கி முஸ்லிம் பெண்கள் திருந்துவதாக தெரியவில்லை.இந்த கட்டுரையின் பின்னணி மூன்று முக்கிய நோக்கங்களாகும்.\n1)அல்லாஹ்வுக்கு பயந்து ஹிஜாப் சட்டத்தை பேணாமல் உலகுக்காக ஹிஜாப் அணிதல்.\n2)உறவினர்களிடம் ஹிஜாப் சட்டத்தை பேணுவதில்லை.\n3)ஹிஜாப் சட்டத்தை பேனாதவர்களிடம் அறிவுரை செய்தல்.\nFiled under இஸ்லாம், குடும்பம், நவீன உலகில் இஸ்லாம், பெண்கள்\nஇறந்தவர்களுக்கு கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்ய செல்லக்கூடாது என்று மவ்லவிகளிடையே கருத்தொற்றுமை இருந்து வந்தது. சமீப காலமாக “பரேல்வி” கொள்கையுடைய சில மவ்லவிகள் “பெண்கள் ஜியாரத்து செய்ய அனுமதி உண்டு” என்று கூறத் துவங்கியுள்ளனர். அதற்கு ஆதாரமாக ஒரு சில ஹதீஸ்களை எடுத்து வைத்து அதில் தங்கள் சொந்த அபிப்பிராயங்களையும் கலந்து நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.\nஇன்று ஜியாரத்தின் பெயரால் நடக்கின்ற அநாச்சாரங்கள், அவலங்கள்,அலங்கோலங்கள் இவற்றை கண்கூடாகக் கண்ட பின்பும், இதற்கு முழுக் காரணம் தான் என்பதை உணர்ந்த பின்பும் அவர்களின் இத்தீய செயலுக்கு சிலர் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றால் ஒழுக்கக் கேட்டிற்கு பரிந்து பேசுகிறார்கள் என்றால் அவர்களை என்ன செய்வது\nஅவர்கள், பெண்கள் ஜியாரத்தை நியாயப்படுத்த எடுத்து வைக்கும் ஆதாரங்களைள ஒவ்வொன்றாக நாம் அலசுவோம். மேலும் வாசிக்க\nFiled under அனாச்சாரங்கள், அவ்லியாக்கள், இணைவைப்பு, பித்அத், பெண்கள், பெரும்பாவம்\nசடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் பலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம். மேலும் வாசிக்க\nFiled under அனாச்சாரங்கள், குடும்பம், சமூகம், பெண்கள்\nபெற்றோர்கள் தமது பிள்ளைகளை கண்காணித்து கணினியில் எதைப்படிக்கிறார்கள் எழுதுகிறார்கள் என்பதையும் எதனைப் பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் கவனமாக கவனித்துக்கொண்டே வரவேண்டும். அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பதையும் கவனிப்பதுடன் பிள்ளைகளுடன் சேர்ந்து உட்கார்து உறையாடி அவர்களின் நன்பர்களைப் பற்றியும் பள்ள�� முடிந்ததும் வேறு எங்கும் செல்கிறார்களா என்பதையும் கண்கானிக்க வேண்டும். மேலும் வாசிக்க\nFiled under குடும்பம், சமூகம், பெண்கள்\n என்ன இஸ்லாம் என்றால் என்ன முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல், ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க, தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர் , ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். மேலும் வாசிக்க\nFiled under குடும்பம், சமூகம், பெண்கள்\nபுர்கா அணிவது பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையா\nதடை என்றும் அதை காட்டுமிராண்டித்தனம் என்றேக் கூறி வருகின்றனர் யார் இதை அதிகமாகக் கூறுகின்றனர் \nகண்ணியத்தைப் பேணக் கூடிய பொதுவான மக்கள் அல்ல, மாறாக பெண்களை மூலதனமாகக் கொண்டு தொழில் நடத்தும் கேளிக்கை நிருவனத்தார்கள் மட்டுமே பர்தா சம்மந்தமான சர்ச்சசைகள் உலகில் எங்காவது ஒரு மூளையில் புகையாக கிளம்பினால் கூட அதை ஊதி நெருப்பாக்கப் பார்ப்பார்கள். மேலும் வாசிக்க\nFiled under ஆய்வுகள், குடும்பம், சமூகம், பெண்கள்\nமுத்தலாக் பெண்களின் உரிமைகளை பறிக்கின்றதே\nகேள்வி: முத்தலாக் போன்ற விவகாரங்களின் மூலம் இஸ்லாம் பெண்களின் உரிமைகளை பறிக்கின்றதே\nபதில்: (சகோதரர், பி. ஜைனுல் ஆபிதீன்)\nசில முஸ்லிம்கள் அறியாமை காரணமாக ஓரே சமயத்தில் மூன்று தலாக் என்று கூறி மனைவியை விவகாரத்து செய்கின்றனர். ஓரே சமயத்தில் மூன்று தலாக் கூற இஸ்லாத்தில் அனுமதியில்லை. அப்படி கூறினால் அதனை ஒரு தலாக் என்றே கருதப்படும். மேலும் வாசிக்க\nFiled under குடும்பம், கேள்விகள், தலாக், பெண்கள்\nஇன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரினதும் பொழுது போக்கு அம்சமாக எது திகழ்கிறது என்றொரு கேள்வியைக் கேட்டால் டி.வி பார்த்தல் என்ற பதில்தான் அவசரமாக கிடைக்கும்.\nபுத்தகம் வாசித்தல், குர்ஆன் ஓதுதல், பாடப் புத்தகங்களைப் படித்தல், நல்ல கட்டுரைகளை எழுதுதல், படித்துக் கொடுத்தல், தாய், தந்தைக்கு உதவுதல், தெரிந்தவர்களுக்கு நல்ல செய்திகளைச் சொல்லிக் கொடுத்தல் போன்ற செயல்பாடுகளை பொழுது போக்காக்க் கொண்டவர்கள் மிகச் சிலர் தான் இருக்கிறார்கள்.\nவாழ்வில் முன்னேர வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பலரின் மனதில் ஊசலாடுகிறது. ஆனால் அந்த எண்ணத்தை செயல்படுத்தும் முறைதான் அவர்களுக்குத் தெரியவில்லை. இல்லையில்லை தெரிந்து கொள்ள ஆசைப்படவில்லை.\nFiled under குடும்பம், சமூகம், நவீன உலகில் இஸ்லாம், பெண்கள்\nதொலைக் காட்சி நாடகங்களும், சீர்கெட்டுப் போகும் குடும்பங்களும்.\nதொலைக்காட்டி என்ற அழகிய கண்டுபிடிப்பு இன்று அசிங்கப்பட்டு நிற்பதற்குக் காரணம் அதில் வெளிவரும் தகவல்கள் தாம். நாட்டு நடப்புக்கள், மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள், சமுதாய விளிப்புணர்வுத் தகவல்கள் என்று நல்ல செய்திகள் வந்த காலங்கள் மலையேறிவிட்டது என்று சொல்லுமளவுக்கு இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமுதாய சீர்கேட்டை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஒரு நாளைக்கு குறைந்தது ஒரு திறைப்படமாவது ஒளி, ஒலிபரப்பாத சேனலே இருக்க முடியாது. அதே போல் எந்த சேனலில் தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் இல்லையோ அந்த சேனல்களை வீட்டுப் பெண்கள் பார்ப்பதற்கே விரும்புவதில்லை.\nFiled under குடும்பம், சமூகம், நவீன உலகில் இஸ்லாம், பெண்கள்\nஆயிரங்களில் இஸ்லாத்தில் நுழைந்தவா்கள், தற்போது லட்சத்தில் நுழைகிறார்கள்\nநவீன உலகின் பலம்மிக்க சக்தி இஸ்லாமே இன்றைய நவீன உலகை ஆளும் தகுதி படைத்த ஒரே வார்த்தை இஸ்லாம் மாத்திரமே\nஎந்தவொரு மதத்தினாலும் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை உலக வரலாற்றில் ஏற்படுத்திய பெருமை இஸ்லாத்திற்கு மாத்திரமே உண்டு.\nஇஸ்லாத்தை அழிக்க நினைத்தவர்களை கூட தன் தூய கருத்தினால்,உண்மை செய்திகளினால் உள்ளிழுத்து நேர்வழியின் பக்கம் அவா்களை கொண்டு வந்த சத்திய மார்க்கம் தான் இந்த இஸ்லாம்.\nFiled under இஸ்லாம், நவீன உலகில் இஸ்லாம், பெண்கள், பொதுவானவை\nபெண்கள் காது, மூக்கு குத்துதல் பற்றிய தெளிவு.\nமனிதப் படைப்பில் மிக முக்கியமானவர்களாக ஆண்,பெண் என்ற இரண்டு சாராரை இறைவன் படைத்திருக்கிறான். படைக்கும் ஆற்றலை தனக்கு மாத்திரமே சொந்தமாக்கியிருக்கும் இறைவ��் தனது படைப்பை மிகவும் அழகாகவும், நேரத்தியாகவும் உருவாக்கியிருக்கிறான்.\nஆனால் ஆணுக்குத் துணையாக படைக்கப்பட்ட பெண்கள் இன்று தங்கள் காதுகளை துளையிட்டு அதிலே ஆபரணங்களை அணிகிறார்கள். இது மார்க்க அடிப்படையில் ஆகுமாக்கப்பட்டதா இது இன்று நமக்கு மத்தியில் இருக்கும் மிக முக்கியமான பிரச்சினை பிரச்சினைகளில் ஒன்றாகும்.\nFiled under ஆய்வுகள், பெண்கள்\nபெண்களுக்கான மார்க்க பிரச்சாரத்தின் போது திரை போட வேண்டுமா\nஇன்றைய காலகட்டத்தில் நாம் இஸ்லாமியப் பிரச்சாரத்தை செய்கின்ற நேரங்களில் அதிகமான மக்களால் பரவலாக கேற்கப்படும் ஒரு கேள்விதான் பெண்களுக்கு பிரச்சாரம் செய்கின்ற நேரத்தில் ஏன் நீங்கள் திரை போடுவதில்லை இந்தக் கேள்வியைக் பொருத்த மாத்திரத்தில் திரையைப் பற்றிய சரியான இஸ்லாமியக் கண்ணோட்டத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். திரை என்றால் என்ன\nFiled under ஆய்வுகள், சமூகம், பெண்கள்\nபெண்கள், பெண்களுக்கு இமாமத் செய்வதற்கு தடையா\nதொழுகை என்பது முஃமின்கள் மீது நேரம் குறிக்கப் பட்ட கடமையாகும்.அந்த கடமையை ஜமாத்தாக நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் நமக்குக் கட்டளையிடுகிறது.\nதொழுகையில் ஆண்கள் இமாமத் செய்கிறார்கள்,பெண்களும் ஆண்களின் பின்னால் இருந்து தொழுகிறார்கள்.அப்படி தொழும் தொழுகை விஷயத்தில் பெண்கள் தொடர்பான இரண்டு முக்கிய சர்சைகள் நமது சமுதாயத்தில் இருக்கிறது அதில் ஒன்று பெண்கள்,ஆண்களுக்கு இமாமத் செய்ய முடியுமா என்பதாகும் மற்றையது பெண்களுக்கு,பெண்கள் இமாமத் செய்ய முடியுமா என்பதாகும் மற்றையது பெண்களுக்கு,பெண்கள் இமாமத் செய்ய முடியுமா என்பதாகும் இந்த இரண்டு கேள்விகளுக்குமான தெளிவான பதிலை நாம் இப்போது பார்ப்போம்.\nFiled under ஆய்வுகள், தொழுகை, பெண்கள்\nபாதிக்கப்படும் மருமகளும், பாவியாகும் மாமியார்களும்\nகுடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளில் மிகவும் பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுவது மாமி, மருமகள் பிரச்சினைதான் இதற்குக் காரணம் என்னவெனில் மாமியார் எப்போதும் மருமகளை தனது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவாள். இதே நேரம் மருமகள் எப்போதும் கணவனை தனது கட்டுப்பாட்டில் வைக்க விரும்புவாள்.\nநான் சொல்வதைக் தான் மருமகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் மாமியாரிடமும், தான் கீறும் கோட்டை கணவன் தாண்டக் கூடாது என்ற எண்ணம் மணைவியிடம் மேலோங்கும் போது குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகிறது.\nFiled under குடும்பம், சமூகம், பெண்கள்\nஹபாயா தான் பெண்களுக்கான இஸ்லாமிய ஆடையா\nஇன்றைய நவீன உலகில் எந்த ஒரு மார்கமும் ஏற்படுத்தாத அளவுக்கு பல விதமான தாக்கங்களையும் உண்டு பண்ணக் கூடிய மார்கம் உண்டெண்ரால் அது இஸ்லாமிய மார்கமாகத்தான் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.\nஅதிலும் இந்த மார்கத்தை பின்பற்றக் கூடியவர்கள் இந்த மார்கத்தை பின்பற்றாத சிலரால் கடுமையாக விமர்சிக்கப் படுகிறார்கள்.\nFiled under சமூகம், நவீன உலகில் இஸ்லாம், பெண்கள்\nதலைப் பிரசவம் தாய் வீட்டிற்குறியதா\nஆண், பெண் என்ற இரு பிரிவினரில் தங்கள் வாழ்வில் அதிக கஷ்டத்தை அனுபவிக்கக் கூடியவர்களாக பெண்களை நாம் காண முடியும்.\nஏன் என்றால் ஆண்களினால் சுகத்துக்காக பயன்படுத்தப் படும் மனைவி அந்த சுகத்தின் மூலம் பிரசவம் என்ற வலியை அனுபவித்தே தீரவேண்டும். கணவனுக்காக தனது வாழ்வை அர்பனம் செய்யும் ஜீவனின் உண்மை வேதனையில் ஆண்கள் எந்தளவுக்கு பங்கெடுத்துக் கொள்கிறார்கள்\nஅதிலும் தனது குழந்தையை அவர்கள் சுமந்து கொண்டிருக்கும் போது ஆண்களில் எத்தனை பேர் அந்தப் பெண்ணுக்குறிய அனைத்துக் காரியங்களிலும் உதவியாக இருக்கிறோம்\nFiled under குடும்பம், பெண்கள்\nமாமியார் பணிவிடையும், மருமகளுக்கு மார்க்கத்தின் அறிவுரையும்\n“கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்” என்ற பல மொழியை அடிக்கடி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கணவன் பற்றி மணைவிக்கு உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட ஒரு முக்கிய செய்திதான் மேற்குறிப்பிட்ட பல மொழியாகும். கணவனுடன் மணைவி சேர்ந்து வாழ்ந்து ஒட்டி உறவாட வேண்டும் என்பதை சூசகமாக இந்தப் பல மொழி எடுத்துச் சொல்கிறது.\nஏன் என்றால் இன்று பல வீடுகளில் கணவன் மணைவிப் பிரச்சினை தீராத ஒரு வியாதியாக மாறியிருக்கிறது. காரணம் என்னவென்று ஆராய்ந்தால் கணவன் மணைவிக்கு மத்தியில் பிரச்சினை வருவதற்கு முழு முதற் காரணமாக மாமியார் பிரச்சினை தான் சொல்லப்படும்.\nFiled under குடும்பம், பெண்கள்\nமணைவியின் ஆலோசனையும் மதிக்கத் தக்கதே \nநமது வாழ்க்கையில் நாம் நாளும் பல தவிர்க்க முடியாத பிரச்சினைகளை நமது வாழ்வில் சத்திக்க நேரிடுகிறது.\nஅந்தப் பிரச்சினைகளின் போது அவற்றை தீர்த்துக் கொள்ள முடியாமல்,அல்லது தெரியாமல் நாம் கஷ்டப் படும் போது தீர்வுகளை நமக்கு நெருக்கமானவர்களிடம் கேட்கிறோம். ஆனால் நம்பில் பலர் மனைவியிடம் தவிர மற்ற அனைவரிடமும் தங்கள் சிக்கள்களுக்கான தீர்வுகளை கேட்பார்கள்.\nபெண்களிடம் ஆலோசனைகளை கேட்க்கக் கூடாது, கேட்பது அபசகுனம்,அதனால் நடக்க இருக்கும் காரியங்கள் நடக்காமல் போய்விடும் போன்ற எண்ணங்கள் ஆண்கள் மனங்களில் குடி கொண்டுள்ளது.\nFiled under குடும்பம், பெண்கள்\nநான்கில் நான்காவதைத் தேர்வு செய்\nஏகத்துவத்தைப் பற்றி மக்கள் மத்தியில் பிரச்சாரம் நம் சகோதரர்கள் பல பிரச்சினைகளை சமுதாயத்தில் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் இளைஞர்களாக இருப்பவர்கள் தங்கள் எதிர்கால வாழ்வு தொடர்பாக பல சிக்கள்களையும், பிரச்சினைகளையும், கேள்விக் கணைகளையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. பெண்களின் வாழ்வுரிமை காத்த இஸ்லாமிய மார்க்கத்தில் வரதற்சனை என்ற கொடுமையினால் இஸ்லாமிய சகோதரிகள் தங்கள் வாழ்வின் வாசலைக் கூட அண்மிக்க முடியாத ஒரு துற்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.\nFiled under குடும்பம், சமூகம், பெண்கள்\nகுழந்தை செல்வம் என்பது அல்லாஹ் நமக்குத் தந்த பேரருள். குழந்தை செல்வமானது குடும்ப வாழ்க்கைக்கான ஒரு சிறந்த பொக்கிஷம். குழந்தைப் பாக்கியத்தின் மூலம் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை இம்மையிலும், மறுமையிலும் நமக்கு வைத்துள்ளான். ஒரு தம்பதியினர் குழந்தையைப் பெற்று அக்குழந்தையை இஸ்லாம் காட்டித் தந்த வழியில் வளர்த்து ஆளாக்குவதிலிருந்து ஏராளமான நன்மைகளை அல்லாஹ் நமக்கு அருளியுள்ளான்.\nFiled under குடும்பம், பெண்கள்\nஇஸ்லாமிய பெண்களின் வாழ்க்கை இனிதாக\nஉலக சனத்தொகையில் பெண்களே அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர் அதேபோல் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளும், கொடுமைகளும் திகரித்தே காணப்படுகின்றது. இவ்வாறு பெண்களுக்கு இழைக்கப்படுகின்றஅநீதிகளின், கொடுமைகளின் பின்னணியில் பெரும்பாலும் இன்னொரு பெண் இருப்பதே ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும். அல்லது தாங்களே தங்களுக்கு இழைக்கப்படும்அநீதிகள், கொடுமைகளுக்கு காரணமாகவும்அமைகின்றனர்.\nஇஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு ஏராளமான உரிமைகளை வழங்கியுள்ளது. இறைவனால் அருளப்பட்ட அல்குர்ஆனில் பெண்கள் என்ற பெயரில் ஒரு அத்தியாயம் கூட இருக்கின்றதென்றால் இஸ்லாம் பெண்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் வழங்கியுள்ளது என்பதை உணரலாம். இன்று பெண் உரிமைக்காக வாய் கிழியப் பேசும் பெண்களின் புரட்சி பேச்சளவிலேயே உள்ளது. ஆனால், இஸ்லாம் செயல் வடிவில் காட்டவேண்டிய அத்தனை திட்டங்களையும் சீராக வகுத்துத்தந்துள்ளது.\nFiled under சமூகம், நவீன உலகில் இஸ்லாம், பெண்கள்\nஇன்றைய முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரத்தின்ஆட்டம்\nமானத்தை மறைப்பதற்காகவும், குளிர், வெப்பம், மற்றும் பல காரணங்களில் இருந்து பாதுகாப்பதற்காகவும் அல்லாஹ்வால் மனித இனத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக் கவசமே இந்த ஆடை ஆகும்.\n உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. (அல்குர்ஆன்7:26)\nஆனால் இன்று ஆடை வழங்கப்பட்ட நோக்கத்தையே மறந்தவர்களாக, தம் அழகைப் பிறருக்குக் காண்பிப்பதற்காகவே நம் பெண்கள் ஆடைகளை அணிவதைக் கண்கூடாகக் காணலாம். வேறு எந்த மதத்திலும் சொல்லாத அளவிற்கு பெண்களின் ஆடைக்கான எல்லையை இஸ்லாம் மார்க்கம் தான் வகுத்துத் தந்துள்ளது.\nFiled under சமூகம், நவீன உலகில் இஸ்லாம், பெண்கள்\nபர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்\nபெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர்’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.\nதென் கலிஃபோர்னியா இஸ்லாமிய மையத்திலுள்ள மஸ்ஜிதுக்குச் செல்லும்போது மட்டும் பர்தா அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அத்துடன் கைகளையும், கால்களையும் மறைக்கும் நீண்ட உடைகளையும் அணிந்து வந்தேன். பிறகு படிப்படியாக தோழிகளின் வீடுகளுக்குச் செல்லும்போது பர்தாவுடன் சென்றேன். கடைசியாக, வசந்தகால விடுமுறைக்குப் பிறகு கல்விக்கூடத்திநற்குச் செல்லும்போது பர்தாவைத் துணிந்து அணிந்து சென���றேன். பள்ளிக்கூடத்திற்கு பர்தாவுடன் செல்வதைப் பற்றித்தான் மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். ஆனால், இப்புதிய அனுபவம் மிகவும் உற்சாகம் மிகுந்த அனுபவமாக அமைந்துவிட்டது.\nFiled under நவீன உலகில் இஸ்லாம், பெண்கள், பொதுவானவை\nஇத்தா என்றால் காத்திருத்தல் அல்லது கணக்கிடுதல் என்பது கருத்தாகும். அதாவது கணவனை இழந்த பெண்கள், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மறுமணம் செய்வதற்காக திருமணம் செய்யாது காத்திருக்கும் காலமாகும்.\nFiled under குடும்பம், பெண்கள்\nஉங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள்.\nஉங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள். (அல்குர;ஆன் 2: 223)\nஅல்லாஹ் மனைவியரை விளைநிலங்களுக்கு உவமையாக இங்கு குறிப்பிடுகின்றான். அதனைத் தொடர்ந்து உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள் என்று மேலும் தெளிவுபடுத்துகின்றான்.\nஇந்த அல்குர்ஆன் வசனத்தின் மூலம் மேலோட்டமாக பார்த்தால் கணவன் மனைவியிடம் எல்லா விதத்திலும் உரிமை படைத்தவன் என்று புலப்படுகின்றது. ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் ‘விளைநிலம்’ என்ற சொல்லின் மூலம் நமக்கு ஏராளமான விளக்கங்களை அருளியுள்ளான். படைத்த படைப்பாளன் மட்டும் தான் முக்காலங்களும் அறிந்தவன். உலகம் அழிவதற்குள்ளான காலம் மட்டும் ஏற்படும் விளைச்சலுக்கான விளைநிலத்தை மனிதன் எவ்வாறு அணுக வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை அல்லாஹ் ‘விளைநிலம்’ என்ற சொற் பிரயோகத்தின் மூலம் நமக்கு தெளிவுபடுத்துகின்றான்.\nFiled under குடும்பம், பெண்கள்\nமனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே\nஇறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082\nFiled under குடும்பம், பெண்கள்\nஇல்லறக் கடமைகளில் முக்கியமான ஒன்று, கணவனுக்கு மனைவி கட்டுப்படுதல் ஆகும்.\nசிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள��. கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)\nFiled under குடும்பம், பெண்கள்\nமாமியார் மருமகள் சண்டைகள் ஏற்பட்டு பெற்ற தாய் கட்டிக்கொண்ட மனைவியை பார்க்கக்கூடாது என்று கூறுகிறார் அல்லது அருமை மனைவி தாயை பார்க்க வேண்டாம் என்றும் அடம்பிடிக்கிறாள் என்ன செய்வது\nFiled under குடும்பம், சமூகம், பெண்கள்\nகுடும்பத்தில் நிம்மதியை தேடி அலையும் என் சகோதர, சகோதரிகளே\n குடும்பம் அல்லாஹ்வுடைய மிகப்பெரும் அருட்கொடையாக உள்ளது ஆனால் நாம்தான் அதை மறந்து விடுகிறோம். நினைத்துப்பாருங்கள் குடும்பம் இல்லையெனில் நாம் அநாதைகள்தானே நீங்கள் சொந்த நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கலாம் எங்கிருந்தாலும் தொலைபேசி, கடிதம் வாயிலாக உங்களிடம் மிக நெருக்கமாக, ஆசை ஆசையாக பேசக்கூடிய நபர்கள் யார் நீங்கள் சொந்த நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கலாம் எங்கிருந்தாலும் தொலைபேசி, கடிதம் வாயிலாக உங்களிடம் மிக நெருக்கமாக, ஆசை ஆசையாக பேசக்கூடிய நபர்கள் யார் உங்கள் குடும்ப உறுப்பினர்கள்தானே அப்படிப்பட்ட குடும்பத்தை நாம் எவ்வாறு பேணுவது பெற்ற தாய் மற்றும் உடன் வாழும் மனைவி மக்கள் ஆகியோருக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுதான் என்ன பெற்ற தாய் மற்றும் உடன் வாழும் மனைவி மக்கள் ஆகியோருக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுதான் என்ன\nFiled under குடும்பம், சமூகம், பெண்கள்\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nதிருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொருபேச்சும் நடவடிக்கையும், அசைவும் கணவனுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். ஒருகுறிப்பிட்டக் காலத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும். தூரத்தில் இருப்பதைஇங்கிருந்து பார்த்தால் பச்சையாகக் காட்சியளிக்கும். அருகே சென்று பார்த்தால்ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத் தோன்றும். பெரும்பாலான ஆண்களின் மனநிலைஇப்படித்தான் அமைந்திருக்கிறது.\nஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள்.அவளது ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள். மேலும் வாசிக்க\nFiled under குடும்பம், பெண்கள்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nமனித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கத் தக்கதாகும் ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல் போய் விடும். மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம் ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்வேயாகும். மேலும் வாசிக்க\nஅடிக்கடி நாம் கணவனின் தேவைகளை மனைவிபுரிந்து நடக்கவேண்டும் என அங்கலாய்க்கின்றோம். மனைவி நல்ல ஆடைகளை அணிந்து, கவலைமறந்து சிரித்து, அன்பாக அணுகி தனது கனவுகளை நனவாக்க வேண்டுமென்று கணவன்மார்நினைக்கின்றனர். ஆனால் மனைவி விரும்பும் கணவனாக தான் இருக்கின்றேனா என்பதை எம்மில்பலர் சிந்தித்ததுண்டா ”அவர்கள்உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை” (அல்குர்ஆன்2:187) மேலும் வாசிக்க\nFiled under குடும்பம், பெண்கள்\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.\nமரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்\nதேவையற்ற சந்தேகமும், அவதூறு பரப்புதலும்\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jollupet.blogspot.com/2006/02/for-dummies-edition-1.html", "date_download": "2018-04-19T09:55:53Z", "digest": "sha1:4WH7IMSAI7SOUNHMQ2ZP23RGBCEK7Y4E", "length": 17416, "nlines": 207, "source_domain": "jollupet.blogspot.com", "title": "ஜொள்ளுப்பேட்டை: ஜொள்ளு for Dummies ( Edition 1 )", "raw_content": "\nபலபேருக்கு ஜொள்ளுன்னா என்னான்னே தெரிய மாட்டேங்குது. இவங்கெல்லாம் ஜொள்ளுன்னா ஏதோ தீண்டத்தகாத சாமாச்சாரம் போல நெனச்சிகிட்டு செருப்ப எடுப்பேன் அடுப்ப எரிப்பேன்னு வீராப்பா வீண்வாதம் பண்ணிட்டு அலையுறாங்க நம்ம வள்ளுவரே என்ன சொல்லியிருக்காருன்னா\nகாதலினும் மெல்லிது ஜொள்ளு சிலர் அதின்\nவள்ளுவரே சொன்னதுக்கப்புறம் அப்பீல் ஏது \nபோன ஞாயித்துகிழமை அப்படியே லேண்ட்மார்க்கில் land ஆகி இருந்தேன் பல பேரு புத்கத்தையும் புத்தகம் பார்க்கிற மாதிரி புத்தகம் பார்க்கிற பொண்ணுகளையும் புரட்டிகிட்டு இருந்தாங்க பல பேரு புத்கத்தையும் புத்தகம் பார்க்கிற மாதிரி புத்தகம் பார்க்கிற பொண்ணுகளையும் புரட்டிகிட்டு இருந்தாங்க ஒருகாலத்துல சுரிதாரே ஏதோ மார்டன் டிரெஸ்சின்னு நெனச்சிகிட்டு இருந்த காலம் மலைஏறி மன்னார்குடி கடல்ல கலந்திருச்சு.இப்போ என்னடாண்னா டிசர்ட்டும் டைட் ஜீன்ஸ்சுன்னு சும்மா பின்னி எடுக்கறாங்க நம்ம கண்ணை ஒருகாலத்துல சுரிதாரே ஏதோ மார்டன் டிரெஸ்சின்னு நெனச்சிகிட்டு இருந்த காலம் மலைஏறி மன்னார்குடி கடல்ல கலந்திருச்சு.இப்போ என்னடாண்னா டிசர்ட்டும் டைட் ஜீன்ஸ்சுன்னு சும்மா பின்னி எடுக்கறாங்க நம்ம கண்ணை ஏற்கனவே தரையெல்லம் ரொம்ப வழவழன்னு இருக்கு இதுல வேற ரோட்டுல ஆயில் கொட்டுன மாதிரி நம்ம சொந்தங்கள் எல்லாம் ஜொள்ளவிட்டு கெளப்பிட்டு இருக்காங்க. அவனவன் வழுக்கி விழாம இருக்கறதே பெரிசாப் போச்சு ஏற்கனவே தரையெல்லம் ரொம்ப வழவழன்னு இருக்கு இதுல வேற ரோட்டுல ஆயில் கொட்டுன மாதிரி நம்ம சொந்தங்கள் எல்லாம் ஜொள்ளவிட்டு கெளப்பிட்டு இருக்காங்க. அவனவன் வழுக்கி விழாம இருக்கறதே பெரிசாப் போச்சு ஜொள்ளு பாண்டி இவ்ளோ distraction களையும் மீறி அப்பப்போ புத்தகத்தையும் மேய்ஞ்சுகிட்டு இருந்ததுல திடீர்ன்னு இந்த புத்தகம் கண்ணுல பட்டுது.அப்படியே சுட்டுட்டு வந்துருக்கறேன். அதுல இருந்து கொஞ்சம் கொஞ்சம் சரக்க இறக்கி வுடுறேன்.\nஇதுல ஆண்பால் பெண்பாலெல்லாம் கிடையாது ஜொள்ளு இருபாலருக்கும் பொதுவானது என்னோட வசதிக்காக ஆண்பாலையே எடுத்துக்கறேன். யாராவது தப்பித்தவறி பொண்ணுங்களா இருந்துட்டா ஆண்களையெல்லாம் பொண்ணுங்களா மாத்திப்படிங்க தவறாம படிங்க சீக்கிரமே நீங்க Professional ஜொள்ளர் ஆயிடலாம் பரீச்சையெல்லாம் கெடையாது ஆனா Practicals உண்டு \nஎல்லாப் பொண்ணுங்களையும் பார்த்து வழியரவன் ஜொள்ளன்\nஒரேயொரு பொண்ணை மட்டும் பார்த்து ரொம்ப வழியறவன் காதலன் ( காதலி \nஜொள்ளு பல வகைப்படும். ஜொள்ளு பல இடங்களில் பலவாறு அழைக்கப்படுகிறது.சில சமயம் ஜொள்ளுக்கு ‘காதல் ‘ என்ற மறுபெயர் உண்டு. நீண்ட நாட்களாக ஒரே பெண்ணையோ அல்லது பையனையோ பார்த்து விடும் ஜொள்ளு காதலாகும் ஆபத்துகள் அதிகம்.\nஜொள்ளில் பல வகைகள் இருந்தாலும் இப்பொழுது பாப்புலராக உள்ள லேசர் ஜொள்ளைப்பற்றி கொஞ்சம் பார்ப்போம்.\nஒரு கும்பல்ல நின்னுகிட்டு இருக்கீங்க பல பொண்ணுங்களும் பசங்களும் நிக்கறாங்க.திடீர்னு தென்மேற்கு திசையில இருந்து ஒரு ஜொள்ளு உங்களைக் க்ராஸ் பண்ணி உங்க பக்கத்திலே நிக்கிற அனுவையோ இல்லை அம்புஜத்தையோ தாக்குதுன்னு வைங்க பல பொண்ணுங்களும் பசங்களும் நிக்கறாங்க.திடீர்னு தென்மேற்கு திசையில இருந்து ஒரு ஜொள்ளு உங்களைக் க்ராஸ் பண்ணி உங்க பக்கத்திலே நிக்கிற அனுவையோ இல்லை அம்புஜத்தையோ தாக்குதுன்னு வைங்க இப்போ அதே ஜொள்ளு திரும்பி அதே திசையில் பயணப்படுதுன்னு வைங்க இ��்போ அதே ஜொள்ளு திரும்பி அதே திசையில் பயணப்படுதுன்னு வைங்க இப்படி எவ்ளோ கும்பலா இருந்தாலும் ஒரு பர்டிகுலர் ஆள் மேல குறி தவறாம விடுறதுதான் லேசர் ஜொள்ளு இப்படி எவ்ளோ கும்பலா இருந்தாலும் ஒரு பர்டிகுலர் ஆள் மேல குறி தவறாம விடுறதுதான் லேசர் ஜொள்ளு மாக்ஸிமம் பார்தீங்கன்னா இந்த ஜாதி ஜொள்ளர்கல்லாம் ‘காதல்’ அப்படீங்கற போர்வையில ஜொள்ளுமேளா நடத்திகிட்டு இருப்பாங்க\nஇந்த லேசர் ( காதல் ) ஜொள்ளுல ஒரேயொரு ஆபத்துதான் . சமயத்தில இது கல்யாணம் வரை செல்லும் அபாயங்களும் உண்டு.இதைத்தான் வள்ளுவர்\nஜொள்ளினால் சுட்ட வடு உள்ளாரும் ஆறாதே\nஎன அழகாக கூறியிருக்கிறார். இவர்களின் மெஜாரிட்டி அதிகமானதினால் இவர்கள் ஜொள்ளர் தினத்தை மாற்றி ‘ காதலர் தினம் ‘ எனப் பெயர்சூட்டி விட்டனர்.\nஇந்த ஜொள்ளுல வழுக்கிவிழுந்து சில்லறை பொறுக்குனவங்க எண்ணிக்கை இந்தியாவோட மக்கள் தொகையவே தாண்டும்ன்னா பார்துக்குங்களேன் ஆனாலும் இவங்க சில்லறை பொறுக்குனதோட நிப்பாட்டிகாம அவங்க டிசைன் டிசைனா விட்ட ஜொள்ளப்பத்தி தெய்வீகமா பேசிகிட்டு எழுதிகிட்டு திரிவாங்க ஆனாலும் இவங்க சில்லறை பொறுக்குனதோட நிப்பாட்டிகாம அவங்க டிசைன் டிசைனா விட்ட ஜொள்ளப்பத்தி தெய்வீகமா பேசிகிட்டு எழுதிகிட்டு திரிவாங்க அதுக்கு ‘கவிதை’ அப்படீன்னு பெயர் சூட்டி மகிழ்வார்கள் \n என்னதான் இருந்தாலும் நம்ம இனம் இல்லையா அதுனால ஜொள்ளுப்பாண்டி எல்லா so called காதலர்களுக்கும் வாழ்த்துக்கள சொல்லிகிறேனுங்கோவ்வ்வ்\nநேரமின்னமையால் மற்ற வகைகளைப் பற்றி அடுத்த edition ல ஜொள்ளறனுங்கோ சரியா \nஜொள்ளு by ஜொள்ளுப்பாண்டி at 2/13/2006\n10 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:\n// ஜொள்ளினால் சுட்ட வடு உள்ளாரும் ஆறாதே\nபாண்டி குறளையாவது வுட்டு வைப்பீங்கன்னு பாத்தேன்...\n கலாய்க்கரதுன்னு ஆகிப்போச்சு:) அப்புறம் என்னங்க\nநம்ம பிட் டையே திருப்பி போடுறீயளே \nவாங் வாங் நிவிஷா :)))\nபிரிச்சு மேஞ்சு எல்லாம் இல்லீங்... ஏதோ உங்க ரேஞ்சுக்கு இல்லாட்டியும் எங்க ரேஞ்சுக்குக்கு தக்கப்டி கொஞ்சமா... ஹிஹிஹிஹிஹி...\nஆஹா அப்படியா... நல்லா படிங்கோ... சந்தோசமா சிரிங்கோ.... சரியா..\nஎல்லாப் பொண்ணுங்களையும் பார்த்து வழியரவன் ஜொள்ளன்\nஒரேயொரு பொண்ணை மட்டும் பார்த்து ரொம்ப வழியறவன் காதலன் ( காதலி \nஎல்லாப் பொண்ணுங்களையும் பார்த்து வழியரவன் ஜொள்ளன்\nஒரேயொரு பொண்ணை மட்டும் பார்த்து ரொம்ப வழியறவன் காதலன் ( காதலி \nவாங்க வாங்க ஸ்வேதா அம்மணி.....\nஎவ்ளோ பழைய பதிவு இது வந்து படிச்சு கருத்தெல்லாம்\nசொல்லி இருக்கீயளே என்ன கைமாறு பண்ணுவேன்....;))))))\nநன்றி ஆனந்த விகடன் ...\nகாலேஜ் விடர நேரம், ஸ்கூல் விடர நேரம் அப்படியே பார்த்தீங்கன்னா எதிர்ல இருக்கிற டீக்கடை, பக்கத்தில இருக்கிற பஸ்ஸ்டாப்பில நின்னுட்டு இருப்பேன் \nஜொள்ளு எனப்படுவது யாதெனில் Part-1\nஜொள்ளு எனப்படுவது யாதெனில் Part-2\n\"தெய்வீகக் காதல்ல தோல்வி வந்தா\nஜொள்ளு எனப்படுவது யாதெனில் Part 2\nGym ஜினாக்கிடி Gym ஜாலங்கிடி\nஞாண் Tolet போர்டு கண்டு\nஜாலி ஜில்லு ' திவ்யா '\nஜில் ஜில்' ஜி '\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/10/blog-post_80.html", "date_download": "2018-04-19T09:53:45Z", "digest": "sha1:N5F2TL2Z2PPPYUFISIMRMEUXRZPV3MCS", "length": 1978, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\n- ஹென்றி வேன் டைக்\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2013/10/12/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3/", "date_download": "2018-04-19T09:38:54Z", "digest": "sha1:SLVCB2G6WD4LG7Y2OUJQYDQ7IANTMGMP", "length": 7248, "nlines": 122, "source_domain": "oseefoundation.org", "title": "அறிவியல் வினாடி வினா – விண்வெளி | Science Experiments in Tamil", "raw_content": "\nஅறிவியல் வினாடி வினா – விண்வெளி\n1 . சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளின் பெயர் என்ன\n2 . நமது சூரிய மண்டலத்தில் உள்ள மிக பெரிய 2 வது கோளின் பெயர் என்ன\n3 . நமது சூரிய மண்டலத்தில் உள்ள வெப்பமான கோள் என்ன\n4 . தன் மீதுள்ள பெரிய சிவப்பு புள்ளியை கொண்டு பிரபலமான கோள் எது \n5 . தன்னை சுற்றி அழகான வளையங்கள் கொண்ட கோள் எது \n6 . மனிதர்கள் பூமியில் எளிதாக சுவாசிப்பது போல் விண்வெளியிலும் சுவாசிக்க முடியுமா \n7 . சூரியன் ஒரு நட்சத்திரமாஅல்லது ஒரு கோளா \n8 . நிலவில் காலடி வைத்த முதல் நபர் யார் \n9 . எந்த கோள் சிவப்பு கோள் என்று அழைக்கப்படுகிறது \n10 . பூமியில் உள்ள அனைத்து பொருட்களும் கீழே விழுந்து விடாமல் இருக்க பூமி பெற்றிருக்கும் ஆற்றலின் பெயர் என்ன \nஉங்கள் பதில்களை சரிபார்க்க கீழேயுள்ள “ மறுமொழியொன்றை இடுங்கள்” என்ற பகுதியை பார்வையிடுங்கள்.\nஇது தொடர்பான பிற பதிவுகள்:\nஅறிவியல் வினாடி வினா – மனிதன்\nஅறிவியல் உண்மைகள், அறிவியல் கேள்விகள்\nகோள்கள், சூரியன், புதன், மெர்குரி, விண்வெளி, வியாழன், வீன்ஸ், Mars, Mercury, space, sun, venus\n← அறிவியல் வினாடி வினா – மனிதன்\n3 thoughts on “அறிவியல் வினாடி வினா – விண்வெளி”\n7:44 பிப இல் 17 பிப் 2014\n7:51 பிப இல் 17 பிப் 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (70) அறிவியல் கட்டுரைகள் (41) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (6) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (47) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (77) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/very-heavy-rain-likely-at-isolated-places-over-coastal-tamilnadu-300034.html", "date_download": "2018-04-19T09:49:46Z", "digest": "sha1:FYUDQH46Y5YSDP6EWUHIHZWMCA4V4VBX", "length": 11804, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகம், புதுவையில் இன்று முதல் நவ.2 வரை மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் வார்னிங் | Heavy to very heavy rain very likely at isolated places over coastal Tamilnadu & Pudducherry: Indian meteorological center - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» தமிழகம், புதுவையில் இன்று முதல் நவ.2 வரை மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் வார்னிங்\nதமிழகம், புதுவையில் இன்று முதல் நவ.2 வரை மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு ���ையம் வார்னிங்\nவானிலை ஆய்வு மையம் வார்னிங்\nடெல்லி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சற்று தாமதமாக ஒரு வாரம் கழித்து தொடங்கியுள்ளது.\nஇருப்பினும் வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவிலேயே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.\nவங்கக்கடலின் தென்மேற்கில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை அருகே நிலை கொண்டுள்ளது. அதனால் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஇந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nமேலும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் வடகிழக்குப் பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅதாவது 30ஆம் தேதியான இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழையிலிருந்து மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nநாளை, நாளை மறுநாள் கனமழை\nஅக்டோபர் 31ஆம் தேதியான நாளை தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மூன்றாம் நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தெற்கு கடலோர ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்துவாங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nநான்காம் நாளான நவம்பர் 2ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் நாளான நவம்பர் 3ஆம் தேதியும் தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nவன்புணர்வுக்கு எதிராக தொடரும் போராட்டம்... மரணத்திற்கும் பின்னும் மக்கள் மனதில் வாழும் சிறுமி\nஒரே ஒரு டுவிட் போட்டுவிட்டு திமுகவினரிடம், எச்.ராஜா படும் பாட்டை பாருங்க\nநீதிபதி லோயா மரணம் பற்றி சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை... சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86870", "date_download": "2018-04-19T09:19:23Z", "digest": "sha1:2CNNUPGXOS4V2BWD7V5RJHIAWFT4S7KT", "length": 7267, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஓப்பியமும் முதலாளித்துவமும்", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 15 »\nஅரசியல், கட்டுரை, சமூகம், வாசகர் கடிதம்\nஉங்கள் கட்டுரையையும் அதற்கான எதிர்வினைகளையும் வாசித்தேன்\nடாட்டா பிர்லாக்களின் ஓப்பிய வியாபார வரலாற்றை ‘ரகசியமாக’ ஒன்றும் தேடவேண்டியதில்லை.\nஇதெல்லாம் புதிய செய்திகள் அல்ல. அவர்களே பலவகையிலும் ஒப்புக்கொண்ட வரலாறுதான்\nTags: ஓப்பியமும் முதலாளித்துவமும், டாட்டா பிர்லா\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 47\nஅனல்காற்று , சினிமா- கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelam-news.blogspot.com/2009/10/10.html", "date_download": "2018-04-19T09:52:58Z", "digest": "sha1:M5J2FLHWB27CSX23ELKOEHNM7GTEWSPN", "length": 4740, "nlines": 41, "source_domain": "eelam-news.blogspot.com", "title": "ஈழச் செய்திகள்: அனைத்துக் கட்சிக்குழு 10 ஆம் தேதி இலங்கை செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது", "raw_content": "\nஅனைத்துக் கட்சிக்குழு 10 ஆம் தேதி இலங்கை செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது\nPosted முற்பகல் 11:06 by S R E E in லேபிள்கள்: ஈழம், தமிழகச் செய்திகள்\nதமிழக முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று இலங்கைக்கு அனைத்துக் கட்சிக்குழு அனுப்பப்படுகிறது. இந்தகுழு வரும் 10 ஆம் தேதி இலங்கை செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களை முள் வேலிக்குள் வைத்து சிங்கள அரசு சித்ரவதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இலங்கைக்கு எம்.பி.க்கள் குழுவை அனுப்ப வலியுறுத்தப்பட்டது.\nதமிழக முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மு.கஸ்டாலின் தலைமையில் ஒரு குழு இலங்கை செல்லும் என கூறுப்படுகிறது.\nஅந்த குழு வருகிற 10 ஆம் தேதி இலங்கை செல்கிறது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பினை, மத்திய அரசினை இன்று வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n0 comment(s) to... “அனைத்துக் கட்சிக்குழு 10 ஆம் தேதி இலங்கை செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது”\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் அகதிகள் பிரச்சினை-ஆஸி. பிரதமர் கவலை, இந்தோனேஷியாவுடன் ஆலோசனை###ராஜபக்சே அரசாங்கம் மீண்டுமொரு ஊழல் வலையில் சிக்கித் தவிப்பு ### சிங்கள குடியேற்றம், இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்: இந்திய குழுவிடம் த.தே. கூட்டமைப்பு வேண்டுகோள். ## தமிழக குழுவிடம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கை\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Main_Spl.asp?id=17&page=2", "date_download": "2018-04-19T09:43:53Z", "digest": "sha1:UXKOUA4P7JOSJULK6PWVMZ7RX7UEXZKO", "length": 22091, "nlines": 309, "source_domain": "www.dinakaran.com", "title": "Latest tamil technology news, technology news, technology news in tamil - dinakaran|Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஜிப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் 6 இன் 1 எக்ஸ்ட்ரெனல் பவர் சார்ஜர் 'எஸ்டீம்'\nஇது ஒரு வயர்லெஸ் ஆடியோ ஆதரவுள்ள, ஸ்பீக்கர், ஒரு LED டார்ச், FM ரேடியோ, Micro SD, ஒரு பவர் பேங்க் ஆகிய அனைத்தையும் ஒன்றாக கொண்ட ஒரு உண்மையான பல செயல்பாடுகளைக் கொண்ட ஒரு ....\nரூ.29,999 விலையில் ஹவாய் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன்\nஹவாய் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் வெளியிட்ட ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போனின் இந்திய விலையை தற்போது அறிவித்துள்ளது. ஹவாய் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் ....\n16ஜிபி வகை கொண்ட சாம்சங் கேலக்ஸி ஆன் Nxt ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஆன் Nxt 16ஜிபி வகை ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று முதல் ஃபிலிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு செல்கிறது. ....\nடிசம்பர் 31-க்கு பின் சில மொபைல் மாடல்களில் சேவை கிடையாது : வாட்ஸ் அப் அதிரடி\nநடப்பாண்டின் இறுதி நாளான டிசம்பர் 31-க்குப் பிறகு சில மொபைல் மாடல்களில் தங்களின் சேவை நிறுத்தப்பட உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி பிளாக்பெரி ....\nநோக்கியா 9 ஸ்மார்ட்போனில் டூயல் செல்ஃபி கேமரா\nடெல்லி: நோக்கியா 9 ஸ்மார்ட்போன் டூயல் செல்ஃபி கேமராவுடன் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் டூயல் 5 எம்பி செல்ஃபி கேமரா ....\nக்ரோம் வழியே இணையதளங்களுக்குள் ஊடுருவும் விளம்பரங்களைத் தடுக்க கூகுள் நிறுவனம் முடிவு\nகலிஃபோர்னியா: கூகுள் நிறுவனம், இணையதளங்களில் செய்யப்படும் விளம்பரங்கள் மீது புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் அதன் க்ரோம் ப்ரவுசர்களின் வழியே ....\nதனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றி மற்றவர்கள் பதிவிடுவதை தவிர்க்க பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்\nசான்பிரான்சிஸ்கோ: பேஸ்புக்கில் ஒருவரின் புகைப்படத்தை மற்றொரு நபர் வெளியிட்டால் சம்மந்தப்பட்ட நபருக்கு தெரியப்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒருவரின் ....\nவாட்ஸ் அப், பேஸ்புக்கில் புதிய வசதிகள் அறிமுகம்\nஇன்றைக்கு ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். அந்த அளவுக்கு உலக மக்களை வாட்ஸ் அப், ....\nஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மூலம் இயங்கும் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன்\nஹவாய் நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனான ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போனை லண்டனில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜனவரி மாதம் 8ம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என்று ....\nஜியோ 17 இடங்களில் அதிவேக 4G டேட்டா அறிமுகம் : ஏர்டெல் 2 இடங்களில் மட்டுமே\nடெல்லி: ஆந்திர பிரதேசம், பீகார், டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, மும்பை, மும்பை வடகிழக்கு, ஒரிசா, ராஜஸ்தான், ....\nசர்வதேச மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nஒடிசா: ஒடிசா மாநிலத்தில் சர்வதேச மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டுள்ளார். காயமடைந்த நிலையில், இவர் பூரி மாவட்ட மருத்துவமனையில் ....\n24 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொண்ட விவோ வி7\nசீன தயாரிப்பு நிறுவனமான விவோ, தற்போது அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனான வி7 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் 20ம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என்று ....\nஜிப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் BT கனெக்ட் வயர்லெஸ் மாட்யூல்\nஇந்த BT மாட்யூல் 3.5mm இன்புட் உள்ள எந்தவொரு சாதனத்தையும் வயர்லெஸ்ஸாக மாற்றும் திறன் கொண்டது. ஜிப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிட். நிறுவனம் IT உதிரி பாகங்கள், ஆடியோ/வீடியோ ....\n20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொண்ட ஒப்போ F5 ஸ்மார்ட்போன்\nஒப்போ F3 வெற்றியை தொடர்ந்து F5 ஸ்மார்ட்போனை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஒப்போ F5 ஸ்மார்ட்போன், அதன் முந்தைய பதிப்பை போன்றே செல்ஃபி ஃபோகஸ்டு அமைப்பை ....\nரூ.23,999 விலையில் மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ எக்ஸ் 4 ....\nஎச்.சி.எல் நிறுவனம் பெயர���ல் நூதன மோசடி.. பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாக புகார்\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: மக்கள் தகவல் தரலாம் என அதிகாரி சந்தானம் அறிவிப்பு\nகாவிரி விவகாரம் : விவசாயிகள் ஏர்கலப்பையுடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி\nசிங்கம் சூர்யாவை மிஞ்சிய சிறுவன் சூர்யா : மன உறுதியோடு திருடனை விரட்டிப்பிடித்த சிறுவனுக்கு பாராட்டு\nஐதராபாத் மசூதி குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரரெட்டி ராஜினாமா நிராகரிப்பு\nநீதிபதி லோயா மரண வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்ற இணையதளம் முடக்கம்\nநன்றி குங்குமம் தோழி பெண் மைய சினிமாஇன்றைக்கு கூட்டு வன்புணர்வு என்கிற கொடூரம் வெளி உலகுக்குத் தெரிந்தும், தெரியாமலும் ஆங்காங்கே நடந்துகொண்டே இருக்கிறது. இது ...\nசென்ற ஆண்டு வெளிநாட்டுக்கு அடிக்கடி பிஸினஸ் தொடர்பாக பயணிக்கும் பெண் ஒருவரின் பணம், பாஸ்போர்ட், செல் அடங்கிய பையை மலேசிய ஏர்போர்ட்டின் அருகில் யாரோ திருடிச் சென்றுவிட, ...\nதகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு\nபார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nமதுரை அருகே 124 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது\nபாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: அனைத்து மாநில முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம்\nபாசிப்பருப்பை குழையாமல் வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சைமிளகாயை வதக்கி கேரட் துருவல், கோஸ் துருவல், உப்பு, வெந்த ...\nபாத்திரத்தில் எண்ணெயை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் ...\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\n5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு\n152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smurugeshan.wordpress.com/2014/07/20/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-2/", "date_download": "2018-04-19T09:43:03Z", "digest": "sha1:EST6HWPE4BQYY3QZRYEZOEV7J73HOWD3", "length": 16168, "nlines": 183, "source_domain": "smurugeshan.wordpress.com", "title": "கிரகங்கள் நின்ற பலன்: ராகு-கேது (தொடர்ச்சி 2) |", "raw_content": "\nபம்பர் ஆஃபர்: நூல் விற்பனை\nHomeகிரகங்கள் நின்ற பலன்: ராகு-கேது (தொடர்ச்சி 2)\nகிரகங்கள் நின்ற பலன்: ராகு-கேது (தொடர்ச்சி 2)\nJuly 20, 2014 Chittoor.S.murugeshan கிரகங்கள் நின்ற பலன்உயிருள்ள இடங்கள், கேது, நின்றபலன், ராகு\nஅக்கா மாருங்க என்னங்க நாங்களும் தான் உங்க எழுத்தை படிக்கிறோம் ஆனால் எங்கள விளிக்கிறதே இல்லைன்னு கேட்கறாய்ங்க. ( முக நூல் உள்டப்பி இந்த மாதிரி வில்லங்கங்களுக்குத்தான் போல) தொழிற்களம் சைட்ல பணம் பணம் பணம் எழுதிக்கிட்டிருந்தப்ப மட்டும் கூடவே அக்கா வணக்கம்க்கானு ஆரம்பிச்சம். ஏனோ அது கொஞ்சம் செயற்கையாவே இருந்தது.அதனாலதான் விட்டுட்டம்.\nமுக நூல்ல 11% தாய்க்குலம் தான் நம்ம எழுத்துக்களை ஆதரிக்கிறதா ஒரு டேட்டா கைவசம் இருக்கு. (இதுல ஃபேக் ஐடிங்க எத்தனையோ)ஆனால் நமக்கு நிறைய ஜாதகங்கள் வர்ரது மட்டும் இந்த 11% கிட்டே இருந்துதான்.\nநமக்கென்ன பயம்னா நாம ஏதோ பழி பாவத்துக்கு பயந்து மாங்கு மாங்குன்னு பலன் மட்டும் சொல்ட்டு மறந்துர்ரம். இந்த சனம் அப்படியே இன்ன பிற சாமியார் ரேஞ்சு பார்ட்டிங்க கிட்டேயோ அல்லது ஜொள்ளு பார்ட்டிங்க பக்கமோ ஒதுங்கினா என்னாகும்ங்கறதுதான். நூல் விடறதுலயே அங்கிள் மார் சனத்தொகை தான் சாஸ்தியாம்.அராத்து நூல் விடற அங்கிள் மார்கிட்டே நியூட் போட்டோ கேளுங்கனு ஒரு ஐடியா கொடுத்திருந்தாரு.\nநம்மை பொருத்தவரை நமக்கு அந்த அளவு ட்ரீட்மென்ட்லாம் தேவையே இல்லை. நாம அரண்டு கிடக்கோம். பொம்பளன்னா அது நம்ம பொஞ்சாதி மாதிரி இன்னொரு ஜந்துன்னு ஒரு ஃபோபியா வந்துருச்சு.அய்ய அய்ய.. வேணான்டா சாமீ ..( நினைச்சு பார்க்கிறத சொன்னேன்)\nசரி சரி மேட்டருக்கு வரேன். கிரகங்கள் நின்ற பலன்ல ராகு கேதுக்களை பத்தி சொல்லனும். ஞா இருக்கு. இதுல ராகு கேதுவை பத்தி தனித்தனியாவும் சொல்லவேண்டியிருக்கு. பிரிச்சும் சொல்லவேண்டியிருக��கு.\nஜாதக சக்கரத்துல உசுருள்ள இடங்கள்னா தெரியுமா 1-3-4-5-6-7-9-11. இதெல்லாம் உசுருள்ள இடங்கள்.\nஇந்த ராகு கேதுக்கள் மேற்கண்ட உசுருள்ள இடங்கள்ள இருந்தா அவிகள என்ன பண்ணுவாய்ங்க\nராகு இருந்தா உருக்குவார். இல்லை ஊளை சதையாக்கிருவாரு.எல்லாமே மூடு மந்திரமா இருக்கும்.பகல்ல தூங்கி வழிவாய்ங்க. ராத்திரில செம ஷார்ப் ஆயிருவாய்ங்க (பலான அர்த்தம்லாம் இல்லை) . மேலை நாட்டு பண்பாடு,பழக்க வழக்கங்களை ஆதரிப்பாய்ங்க. எந்த வேலையா இருந்தாலும் ஊரு நாட்ல எவனும் செய்யாத மாடல்ல செய்ய நினைப்பாய்ங்க. ராகு பலம் இருந்தா கொஞ்ச காலம் சமூகத்தால அவதிப்பட்டாலும் அதே சமூகத்தால அங்கீகரிக்க படுவாய்ங்க.லைஃபே ஒரு கேம்ப்ளிங் மாதிரி இருக்கும். நைட் ஷிஃப்ட் வேலையில இருக்கலாம்.வெளி நாட்ல இருக்கலாம். ஈசி மணி மேல கவர்ச்சி .சட்டவிரோத செயல்கள்.சதி செய்யலாம்.சதிக்கு பலியாகலாம்.(இன்னம் மஸ்தா கீது எல்லாத்தையும் அவுத்து உடறேன். வெய்ட்)\nமேற்படி உசுருள்ள இடங்கள்ள கேது இருந்தா சம்பந்தப்பட்டவரை சாமியார்/சாமியாரிணி ஆக்கிருவாரு. நம்ம ஜாதகத்துல நாலாமிடத்துல இருந்தாரு. நாம டீன் ஏஜ்ல என்டர் ஆகற வரைக்கும் அப்பா ஜில்லா ஜில்லாவா ட்ரான்ஸ்ஃபர். அம்மா நாலு பிள்ளைங்க,ஒரு மாமியாரோட அல்லாடி அல்லாடி ஜென் நிலைக்கு வந்துட்டாய்ங்க.\nஇந்த ராகு கேது ரெண்டு பேருமே உசுருள்ள இடத்துல இருந்தா சம்பந்தப்பட்டவுகளுக்கு வைத்திய சாஸ்திரத்துக்கு பிடிபடாத நோய் குறிகளையும், உபாதைகளையும் கொடுப்பாய்ங்க.\nநம்மாளுங்கள்ள நிறைய பேருக்கு உபகதை இருந்தாதான் பதிவே ருசிக்குது. சரி 1-7 இடங்கள்ள ராகு கேது இருந்தா அப்டி என்னதான் நடந்துருங்கறதுக்கு ஒரு கேஸ் ஸ்டடி.( இதே தான் எல்லாருக்கும் நடக்கும்னு சட்டமில்லிங்கோ)\nபார்ட்டியோட பாடி அப்படியே உருவி விட்ட மாதிரி இருக்கும். ஆள் என்னமோ ஒல்லியோ ஒல்லிதான் சாப்பிட உட்கார்ந்த செம கில்லி. அஞ்சு தடவையும் சாம்பார் சோத்தை செம கட்டு கட்டுவாப்ல.லாலா பயக்கம் உண்டு.\nஎப்பமோ கேபிள் டிவில பார்ட்னர், எப்பமோ ஒரு டீக்கடை அதை விட்டா வேலை வெட்டி கிடையாது. பேச்சு மட்டும் ஏழுதலை நாகம் படம் எடுத்து ஆடினாப்ல பிரம்மாண்டமா இருக்கும். பேச்சுல கோடி,லட்சம் தவிர வேற ஃபிகரே வராது.\nஇவன் ஒரு குட்டிய தேத்தியிருக்கான். அவளை “போட” ஒரு இடம் வேணமே. தன் ஃப்ரெண்டோட வீ���்டையே உபயோகிச்சிருக்கான். பார்ட்டிக்கிட்ட சமாசாரம் இல்லையா என்ன தெரியல. அந்த குட்டி அந்த ஃப்ரண்டையே தேத்திட்டா.கண்ணாலமும் கட்டிக்கிட்டா. பிறவு டைவர்ஸும் ஆயிருச்சு. பிறவு வேற ஆளோட கோர்த்துக்கிட்டா .\nஇவளுக்கும் லேட்டஸ்ட் சேர்க்கைக்கும் பிறந்த கொளந்தைகளும் – இவளுக்கும் மாஜி கணவனுக்கும் பிறந்த கொளந்தைகளும் ஒரே ஸ்கூல்ல படிக்கிறாய்ங்க. தன் கொளந்தைகளை கூட்டி விட/கூட்டிக்கிட்டு வர போற சமயம் மாஜி கணவனுக்கு பிறந்த கொளந்தைகளை அவள் டார்ச்சர் பண்ணுவா போல. இந்த மேட்டரு மாஜி கணவர் மூலமா நம்மாளுக்கு தெரியவர களத்துல குதிச்சாரு.\nஎன்ன ஆச்சோ ஏதாச்சோ சீன் ரிவர்ஸ் ஆகி பப்ளிக் எல்லாம் சேர்ந்து குமுக்கிட்டாய்ங்க. இதுல எவனோ போலீஸுக்கு ஃபோன் போட்டுர ராத்திரி வரை ராட்டினம்.சரிங்ணா அடுத்த பதிவுல 1 டு 12 ராகு/கேது நின்ற பலனை பார்த்துட்டு குருவுக்கு போயிரலாம். உடுங்க ஜூட்டு .\n(நிறைய குறிப்பெல்லாம் எடுத்து வச்சிருக்கன்.இனி வரும் அத்யாயங்கள் ஆதியோடந்தமா போகும். வெய்ட் அண்ட் சீ )\n← கிரகங்கள் நின்ற பலன்: ராகு-கேது (தொடர்ச்சி 2)\nலக்ன ராகு/கேது (அ) சப்தம ராகு/கேது →\n7 ஆம் பாவம் 18 வகை காதல் 2012-13 astrology jothidam sex sugumarje அம்மன் அரசியல் அவள் ஆண் ஆண் பெண் வித்யாசம் ஆயுள் ஆயுள் பாவம் ஆய்வு இந்தியா இறைவன் இலவசம் உடலுறவு உத்யோகம் எதிர்காலம் கணிப்பு கலைஞர் காதல் காலமாற்றம் கிரக சேர்க்கை கில்மா குட்டி சுக்கிரன் குரு கேது கேள்வி பதில் கோசார பலன் கோசாரம் சக்தி சனி சர்ப்பதோஷம் சுக்கிரன் செக்ஸ் செவ் தோஷம் செவ்வாய் சோனியா ஜாதகம் ஜெ ஜெயலலிதா ஜெயா ஜோதிடம் டிப்ஸ் தனயோகம் தாய் தீர்வுகள் தொழில் நச் பரிகாரம் நவீனபரிகாரம் நின்ற பலன் பரிகாரங்கள் பரிகாரம் பிரச்சினைகள் புதிய பார்வை புத்தாண்டு பலன் பெண் பொருளாதாரம் மனைவி மரணம் மாங்கல்யம் மோடி யோசனைகள் ரஜினி ராகு ராசி ராசிபலன் ராசி பலன் ராஜயோகம் லவ் மூட் வித்யாசம் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/96672", "date_download": "2018-04-19T09:37:18Z", "digest": "sha1:CAEZKQQVZ7FV54DSJB4PC5OYIL7VLAOK", "length": 52675, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–54", "raw_content": "\nமறுநாள் காலை நீராடச் செல்கையில் கசனைக் கண்டதுமே முனிவர்களின் மைந்தர்களும் மாணவர்களும் முகம் திருப்பி விலகிச்சென்றனர். அவர��களை நோக்கி சிரித்தபடி தனக்குள் ஏதோ பாடலை முனகியபடி சென்று ஓடையிலிறங்கி அவன் நீராடினான். அப்படித்துறையிலேயே எவரும் இறங்கவில்லை. நீந்திச் சென்று ஓர் அல்லி மலரை பறித்துக்கொண்டு கரையேறினான். ஈரம் வழிந்த உடலுடன் சென்று சுக்ரரின் அறை வாயிலை அடைந்து படிமேல் அதை வைத்து நெற்றியால் அதைத் வணங்கிவிட்டு தன் குடிலுக்கு மீண்டான்.\nஅவன் நீராடிச் சென்று மறைவதுவரை ஒரு சொல்லும் உரைக்காமல் அவர்கள் அனைவரும் அவனையே நோக்கியிருந்தனர். அப்போது அவன் அழகையன்றி எவரும் எதையும் எண்ணவில்லை. நின்றிருக்கையில் அழகர்கள் அசைகையில் அழகர்களல்ல, அசைவில் அழகர்கள் பேசுகையில் அழகிழப்பர். எப்போதும் எந்நிலையிலும் அழகனென்று ஒருவன் அமையக்கூடுமென அப்போதே அறிந்தனர். ஆனால் அதைக் குறித்து தங்களுக்குள் பேசிக்கொள்ள எவரும் விரும்பவில்லை. சொல்லின்றி நீரிலிறங்கி மூழ்கி எழுந்தார்கள். வழக்கமாக சிரிப்பும் பேச்சும் சிறுபூசல்களும் ஒலிக்கும் படித்துறைகளில் அலைகளின் ஓசை மட்டுமே எழுந்தது.\nஅச்சொல்லின்மை உறுத்தவே அவர்களிலொருவன் மிக எளிய அன்றாடச்செயல் குறித்து எதோ சொன்னான். அதை பிறிதொருவன் மறுக்க இருவர் அதில் கருத்து சொல்ல தங்களை தங்களிடமிருந்தே மறைத்துக்கொள்ளும்பொருட்டு அச்சொல்லாடலை நாவால் தட்டித் தட்டி முன்னெடுத்துச் சென்று காற்றில் நிலைநிறுத்தினர். “அழகியவன் நம்மை கவர்கிறான். அதனாலேயே அவன் அஞ்சத்தக்கவன்” என அந்தத் திரையைக் கிழித்து ஒருவன் சொன்னான். “நம் சித்தத்தை நம்மையறியாமல் எடுத்துக்கொள்ளும் எதுவும் நம்மிடமிருந்து எதையோ கைப்பற்றுகிறது.” மீண்டும் சொல்லவிந்து அவர்கள் விழிமின்கள் மட்டுமென்றாயினர்.\nசுக்ரரின் வகுப்புகளில் அவன் அமர்ந்தபோது அவனருகே எவரும் அமரவில்லை. அவனைக் கண்டதுமே முகம் மலர்ந்த சுக்ரர் எப்போதும் முதற்சொல்லை அவனை நோக்கியே தொடங்கினார். பின்னர் அச்சொற்களின் அனல் தன் விழிகளில் பற்றிக்கொள்ள அங்கிருக்கும் அனைவரையும் மறந்து அதில் நின்றாடி விண் தாவி எழுந்து வெளியென்றானார். அவர்கள் அவனை மறந்து அவருடன் சென்றனர். மீண்டு இடமுணர்ந்து எழுந்து விலகுகையில் அவனை தவிர்த்தனர். அவரளித்த சொற்களின் வெம்மை விழிகளில் நிறைந்திருக்க பல மடங்கு எடை கொண்டவனாக அவன் தனித்து நடந்து சென்றான். அவனை விழிநோ��்காது உடல் நோக்கியவர்களாக சிறு குழுக்களாக அவனைத் தொடர்ந்து சென்றனர்.\nஆனால் அவனழகு அனைவரையும் வென்றுகொண்டிருப்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தனர். அவனை கண்காணிக்க வேண்டுமென்றும் அவன் செய்யும் முதற்பிறழ்வை கண்டடைய வேண்டுமென்றும் அதைக் கொண்டே அவனை அங்கிருந்து விலக்க வேண்டுமென்றும் ஒவ்வொருவரும் உறுதிகொண்டிருந்தனர். அது அவனழகை கூர்ந்து நோக்குவதற்காக அவர்கள் அணிந்துகொண்ட நடிப்பென்பதை அவர்களே அறிந்தும் இருந்தனர். எப்போதோ ஒருவர் பொருந்தாமையால் உந்திநிற்கும் ஒரு கூற்றை உரைக்கையில் அதன் உள்ளடக்கம் அவனே என அறிந்து தாங்கள் சொல்லும் ஒவ்வொன்றிலும் அவனைப் பற்றிய உட்குறிப்பு இருப்பதை உணர்ந்தனர்.\nஅழகுக்கும் விழிகளுக்கும் விலக்கவொண்ணா ஒப்பந்தம் ஒன்று உள்ளது என்றார் சுஷமர். “அவனை நோக்காமலிருக்க இங்கு எவராலும் இயலாது. அதை எண்ணி நாணியே நாம் நம்மை திருப்பிக்கொள்கிறோம்.” பெண்கள் ஓரவிழியால் அவனை நோக்கி தனிமையில் உளவிழியால் மீட்டெடுத்து நோக்கி மகிழ்ந்தனர். கற்பனையால் வண்ணம் தொட்டுத்தொட்டு முழுமை செய்தனர். ஆண்கள் அவனை எண்ணாமலிருக்க முயன்று எண்ணத்தில் அவனே எழுவதைக் கண்டு எரிச்சலுடன் நோக்கி எண்ணியிராமல் தன்னை மறந்தனர்.\nமலர்களுக்கு மட்டுமே உரிய முழுமை கொண்டிருந்தது அவன் உடல். “அழகு அனைத்துப் பொருட்களிலும் எழுந்துள்ளது. அழகிற்கென்று மட்டுமே அமைந்தது மலர் மட்டுமே” என்றார் சத்வர். “படைத்துப் படைத்து சலித்த பல்லாயிரம் கோடி மானுட உடல்களில் ஒன்றில் மட்டும் பிரம்மன் தன் மகிழ்ச்சியை பொறித்தனுப்புகிறான். செல்லுமிடங்களெங்கும் அவர்கள் உவகையை நிறைக்கிறார்கள்.” கிருதர் “நமது மாணவர்கள் அவன்மேல் பொறாமை கொள்ளக்கூடும்” என்றார். சத்வர் நகைத்து “இல்லை. தங்களைப்போல் இருந்தும் தங்களைவிட ஒரு படி மேலாகச் சென்றவர்கள் மீதுதான் மானுடர் பொறாமை கொள்கிறார்கள். அவன் அழகு தெய்வங்களுக்குரிய முழுமை கொண்டது. எப்போதும் அதை தாங்கள் அடையப்போவதில்லையென்று அனைவரும் அறிவர். இளையவரே, மானுடர் எதைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள் சற்று விழைந்திருந்தால் சற்று முயன்றிருந்தால் சற்று நல்லூழ் இருந்தால் தாங்களும் அடைந்திருக்கக்கூடும் என எண்ணுவனவற்றின் மீதே” என்றார்.\nகிருதர் “ஆனால் ஒவ்வொருவரும் உள்ளூற அவனை விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது” என்றார். சத்வர் “ஆம், அழகை விரும்பாத எவர் இருக்கிறார்கள் மலர்களை நின்று நோக்குபவர்கள் குறைவு, ஆனால் அழகெனும்போது மலரே நினைவு வருகிறது. மலரொன்று எதிரில் வந்தால் அறியாது முகம் மலர்கிறது. மண்ணிலுள்ள விழிகள் அனைத்தும் அழகை அறியும். விழிகள் மலர்களை நோக்கி நோக்கி மலர்களைப்போல் ஆனவை என தொல்கவிதை சொல்வதுண்டு” என்றார். அவர்கள் ஏடு நறுக்கிக்கொண்டிருந்தனர். சூழ எவருமில்லாமையால் நிலைவிட்டு உரைகொண்டனர். “அத்தனை பேர் அவன்மேல் காதல் கொள்கிறார்களா என்ன மலர்களை நின்று நோக்குபவர்கள் குறைவு, ஆனால் அழகெனும்போது மலரே நினைவு வருகிறது. மலரொன்று எதிரில் வந்தால் அறியாது முகம் மலர்கிறது. மண்ணிலுள்ள விழிகள் அனைத்தும் அழகை அறியும். விழிகள் மலர்களை நோக்கி நோக்கி மலர்களைப்போல் ஆனவை என தொல்கவிதை சொல்வதுண்டு” என்றார். அவர்கள் ஏடு நறுக்கிக்கொண்டிருந்தனர். சூழ எவருமில்லாமையால் நிலைவிட்டு உரைகொண்டனர். “அத்தனை பேர் அவன்மேல் காதல் கொள்கிறார்களா என்ன” என்று கிருதர் கேட்டார்.\n“பெண்கள் தங்கள் ஆழ்கனவுகளில் நிகரற்ற பேரழகிகளாகி அவனை அடைகிறார்கள். ஆண்கள் பேரழகர்களாக மாறி அவன் என நடிக்கிறார்கள். ஆணுக்குள் அமைந்த பெண் அவனிடம் காதல் கொள்கிறாள். பெண்ணுக்குள் அமைந்த ஆண் அவனுக்கு தோழனாகிறான். இளையவரே, மானுடன் ஊனுடல் கொண்டு இங்கு வாழ்வது ஒரு சிறு வாழ்வே. உள்ளம் பெருகி அவர்கள் வாழும் முடிவிலாக் கோடி உலகங்கள் இங்குள்ளன. நாம் கொண்ட நல்லூழால் அவை எடையிலாதுள்ளன. எடை கொண்டிருந்தன என்றால் இப்புவி தாங்கும் ஆமைகள் என்றோ நசுங்கி கூழாகிவிட்டிருக்கும்” என்று சத்வர் நகைத்தார்.\nஎந்தக் கணத்தில் அவர்கள் அவனை ஏற்றுக்கொண்டார்கள் என்பது எவருமே அறிந்திராத ஒன்றாக இருந்தது. ஆனால் ஒவ்வொருவரும் மேலும் மேலும் கூர்கொண்டு அந்த முனை நோக்கியே வந்து கொண்டிருந்தனர். தேவயானியும் அவனும் கொண்ட காதலை அறியாத எவரும் அங்கிருக்கவில்லை. அக்காதலை அவர்கள் ஒவ்வொருவரும் கொண்ட ஆழ்கனவுகளில் தங்களுள் நடித்தனர். அதனூடாக அவர்கள் அறிந்த அளவுக்கே அனைவரும் அக்காதலை அறிந்திருந்தனர். கசன் முன் அத்தனை பெண்களும் தேவயானியென்றாயினர். அத்தனை ஆண்களும் அவனென்றாயினர்.\nமெல்ல மெல்லிய புன்னகைகள் அவனுக்கு அளிக்கப்பட��டன. கல்வியவையில் அவன் எழுத்தாணிக்காக துழாவினான் என்றால் எவரோ ஒருவர் அதை எடுத்து அவனுக்களித்தார். பசியுடன் அடுமனைக்கு அவன் சென்றால் எவரோ எழுந்து கலத்தை நன்கு கழுவி அவன் கையிலளித்தனர். ஒற்றைச் சொற்கள் எழுந்தன. பின் அவை தங்கள் உடன்பிறந்தாரை பெருக்கிக்கொண்டன. எளிய குறிப்புகள் வழியாக உரையாடல் தொடங்கியது. முதல் நகையாட்டு எழுந்ததுமே அனைத்து அணைகளும் உடைந்தன. சிரிப்பும் பகடியும் இன்றி அவனிடம் எவரும் பேசாமலாயினர்.\nபெண்கள் மறைமுகமாக தேவயானியைச் சொல்லி அவனை களியாடினர். ஒவ்வொன்றையும் அவன் முழுமையுடன் செய்தான். வேள்விபோல், நடனம்போல் அவன் அசைவுகள் இருந்தன. அதனாலேயே அவை பெண்மைச்சாயல் கொண்டிருந்தன. அதைச் சொல்லியே அவனை சீண்டினர் பெண்கள். இளைஞர் அவனிடம் சொல்லாடுவதற்கென்று பேசுபொருட்களை கண்டடைந்தனர். அன்று கற்றவற்றை, அவற்றை கடந்துசெல்லும் உய்த்துணரல்களை, சூழ்ந்துள்ள காட்டை, வெயிலை, பனியை. ஆனால் அசுரரும் தேவரும் கொண்ட நில்லாப் போரைப்பற்றி ஒரு சொல்லும் அவர்கள் நாவில் எழவில்லை.\nஒவ்வொரு உரையாடலுக்குப் பின்னும் மேலும் அவனை நெருங்க முனைந்தனர். ஒவ்வொருவரும் அவனை தொட விழைந்தனர். செல்வோம் என அவன் கையை தொட்டனர் தோழர். இங்கு நோக்குக என அவன் தோளை தட்டினர். என்ன செய்கிறாய் என்று அவன் தோள்களில் கையூன்றினர். முதியவர் நீடூழி வாழ்க என அவன் தலையை தொட்டனர். மூதன்னையர் மட்டும் எந்தத் தயக்கமுமின்றி அவனை அணுகி இரு கன்னங்களைத் தொட்டு வருடி “காமதேவன் போலிருக்கிறாய், மைந்தா” என்றனர். அவன் கைகளை எடுத்து தங்கள் கன்னங்களிலும் கைகளிலும் வைத்து “நீடூழி வாழ்க\nஅப்போது விழிதிகழ அகன்று நின்ற இளைய பெண்டிர் அம்மூதன்னையருக்குள் புகுந்துகொண்டு தாங்களும் அவனை வாழ்த்தினர். அவர்களின் கனவுகளில் அவன் மேலும் பெருகி நிறைந்தான். தனிமையிலிருக்கையில் அவன்மேல் உதிர்ந்த மலர்கள் அப்பெண்டிரே என அவன் அறிந்திருக்கவில்லை. ஓடையில் நீராடுகையில் அவன் உடலை உரசிச் சென்ற ஒளிமிக்க மீன்கள் எவரென்று அவன் உள்ளம் உணர்ந்திருக்கவில்லை. காற்றென வந்து அவன் குழல் கலைத்தனர். ஈரமண்ணென அவன் கால் கீழ் குழைந்தனர். சிட்டுக்குருவியென நாணம் தடுக்க தத்தித் தத்தி அவனை அணுகி மிரண்டெழுந்து மீண்டும் விலகினர். வண்ணச் சிறகுள்ள பறவையென அவன் முன் தங்களை விரித்து வைத்தனர். அவன் முன் இலைதெரியாது பூத்த கொன்றையென்றாயினர்.\nஅப்பெண்களனைவரிலும் தேவயானி நூறு விழிகளாக எழுந்து அவனை சூழ்ந்திருந்தாள். அவள் கொண்ட ஆணவம் அக்காதலை முற்றிலும் மறைத்து இறுகிய முகம் சூட வைத்தது. குறுகிய ஒற்றைச் சொற்களை மட்டுமே அவனுக்கு அளிக்க அவளால் இயன்றது. அவன் முன் வருகையில் தலை நிமிர்த்து நீள்குழல்புரிகள் அலைக்க அவள் நடந்தாள். சொல் சொல் என சிலம்பின கால்நகைகள். இனி இனி என ஒலித்தன வளையல்கள். அவன் முன் அமர்ந்திருக்கையில் உடல் அவனை நோக்கித் திரும்பி முகம் பிறிதொரு திசை நோக்க அமைந்தாள். அவன் கேட்க பிறருடன் உரையாடுகையில் அவள் குரல் இனிமையுடன் வலுத்தெழுந்தது. அவனுடன் உரையாடுகையில் தாழ்ந்து தனக்குள்ளென முழங்கியது.\nஅவனோ ஆசிரியரின் மகளென்னும் நிலையிலேயே அவளை அணுகினான். எப்பெண்டிரையும் நோக்கும் அதே விழிகளையே அவளுக்கும் அளித்தான். நலம் உசாவினான். நன்று சொல்லி வாழ்த்தினான். அன்றாட நிகழ்வுகளை உரைத்தான். எல்லை கடக்காது நகையாடினான். ஒருபோதும் கடக்கவில்லை. அதுவே அவள் தன் சொல்லாலும் விழியாலும் வேண்டியதென்றாலும் அம்முறைமைச் சொல்லாடலுக்குப்பின் ஒவ்வொருமுறையும் சீண்டப்பட்டாள். சினம்கொண்டு பற்களைக் கடித்தபடி மட்டுமே அவன் முன்னிருந்து அகன்றாள்.\nதனிமையில் இருக்கையில் அவள் உள்ளெழுந்த இளங்கன்னி ஐயமும் ஏக்கமும் கொண்டு தவித்தாள். தன் அழகும் நெகிழ்வும் அவனுள் சென்று பதியவில்லைபோலும் என ஐயுற்றாள். இல்லையேல் அவன் விழிகளிலும் சொற்களிலும் அத்தனை விலக்கம் எப்படி வந்தது பெண்ணுக்கு முன் அப்படி முற்றிலும் நடிக்க இயலுமா பெண்ணுக்கு முன் அப்படி முற்றிலும் நடிக்க இயலுமா இல்லையில்லை என்று அவள் உள்ளம் சொல்லிக்கொண்டிருந்தது. அவனுள் வாழ்கிறேன் நான், ஐயமே இல்லை. ஆனால் மறுகணமே அது தன் விழைவு காட்டும் மாயம்தானா என்று எழுந்த ஐயத்திலிருந்து அவளால் விடுபடவும் முடியவில்லை. இக்கணம் இது மறுகணம் அது எனும் ஓயா ஊசலாட்டத்தில் திருகுகுடுமி உரசி அனல்கொண்டு உருகி தவித்தது.\nஇரவில் விழித்துக்கொள்கையில் அவ்வெண்ணம் எழுந்து அனல்கொண்டு நின்று தவித்தது. முறுகி முறுகி உட்டணம் கொண்டு மறுபுரி சுழன்று தளர்ந்து சோர்ந்து கண்ணீர் நிறைந்து இரு கன்னங்களிலும் வழிந்து காதுகளை அடைய விசும்பலை அடக்கி இருட்டுக்குள் படுத்திருந்தாள். வெறி கொண்டெழுந்தோடி வாயிலைத் திறந்து முற்றத்தைக் கடந்து அவன் குடில் வாயிலைத் திறந்து உள்ளே சென்று அவனருகே அமர்ந்து தலைமயிரை பற்றித் தூக்கி உலுக்கியபடி “சொல், நான் உனக்கு எவள்” என்று கூவவேண்டுமென்று விழைந்தாள். ஒருபோதும் நிகழாத அதை ஓராயிரம் முறை நடித்து சலித்தாள். ஒவ்வொரு முறையும் அவ்வெண்ணம் எழுகையில் உடல் பதறும் மறைமுக உவகைக்கு ஆளானாள்.\nதன் விழிகளால் அவன் இறைஞ்சவேண்டும், தன் இரங்கும் சொற்களை அவள் காலடியில் வைத்து கோரவேண்டும், முற்றிலும் காதலென்றாகி உருகி தன் முன் நின்றிருக்கவேண்டும். தன்னிடம் அவன் காதல் சொல்லும் காட்சிகளை மீண்டும் மீண்டும் கற்பனையில் நிகழ்த்திக் கொண்டிருப்பதே அவள் நாட்களை அமைத்தது. தனித்திருக்கும் அவளை அணுகி தயங்கி நின்று, விழிதூக்கி என்ன என்று அவள் கேட்க “என்னை கொல்லாதே உன் சொல்லின்றி ஒரு கணமும் உயிர் வாழேன்” என்றான். நீராடி சுனைவிட்டெழுந்து வருகையில் அவளை சோலையில் மறித்து “உன் அழகு என்னை பித்தனாக்குகிறது. இப்புவியில் பிறிதொன்றும் வேண்டேன்” என்றான். இரவில் துயிலின்போது அவள் குடிலின் சிறு சாளரத்தருகே வந்து இரவெல்லாம் நின்று அவள் மென்துயில்விழிப்பில் கேட்கும்படி நீள்மூச்செறிந்தான். எழுந்து நோக்கிய அவளிடம் “குலம் வேண்டேன், குடி நாடேன், உற்றார் சேரேன், உன் அருகொன்றே போதும். எங்கும் செல்வேன், எவ்விழிவிற்கும் சித்தமாவேன், உன் சொல்லொன்றே வேண்டும்” என்றான். “மன்று நிற்பேன். மடலூர்வேன். பிறிதொன்றும் தேரேன். உயிர் விடுவேன். கடுநரகில் உழலவும் ஒருங்குவேன்” என்றான். ஒவ்வொரு கற்பனைக்குப் பின்னரும் ‘என்ன இது உன் சொல்லின்றி ஒரு கணமும் உயிர் வாழேன்” என்றான். நீராடி சுனைவிட்டெழுந்து வருகையில் அவளை சோலையில் மறித்து “உன் அழகு என்னை பித்தனாக்குகிறது. இப்புவியில் பிறிதொன்றும் வேண்டேன்” என்றான். இரவில் துயிலின்போது அவள் குடிலின் சிறு சாளரத்தருகே வந்து இரவெல்லாம் நின்று அவள் மென்துயில்விழிப்பில் கேட்கும்படி நீள்மூச்செறிந்தான். எழுந்து நோக்கிய அவளிடம் “குலம் வேண்டேன், குடி நாடேன், உற்றார் சேரேன், உன் அருகொன்றே போதும். எங்கும் செல்வேன், எவ்விழிவிற்கும் சித்தமாவேன், உன் சொல்லொன்றே வேண்டும்” என்றான். “மன்று ந���ற்பேன். மடலூர்வேன். பிறிதொன்றும் தேரேன். உயிர் விடுவேன். கடுநரகில் உழலவும் ஒருங்குவேன்” என்றான். ஒவ்வொரு கற்பனைக்குப் பின்னரும் ‘என்ன இது எத்தனையோ முறை கூத்திலும் காவியத்திலும் கண்டது’ என்று அவளே ஏளனத்துடன் எண்ணிக்கொண்டாள். மீண்டும் மீண்டும் அதற்குள் வந்துகொண்டுமிருந்தாள்.\nஎப்போதோ ஒருமுறை “என்ன அலைக்கழிவு இது இரும்புச்சிலையென்று இங்கிருந்தவள்தானா நான் நீர்ப்பாவை நெளிவென எப்போது மாறினேன் இத்தனை எளிதாக ஓர் ஆண் முன் தோற்கக்கூடியவளா இத்தனை எளிதாக ஓர் ஆண் முன் தோற்கக்கூடியவளா இதுதான் என்றும் நிகழ்கிறதா” என்று தன்னை கேட்டுக்கொண்டாள். “தோற்பது இவனிடமல்ல, காமத்திடம். அது பிறிதெங்கும் இல்லை. என்னுள் எழுந்துள்ளது. சிலையில் எழுந்த தெய்வத்திடம் சிலை தோற்கலாகாதா என்ன” அவன் முன் செல்லும்போது தருக்கி நிமிரவேண்டும் என ஒவ்வொரு முறையும் அவள் எண்ணுவாள். ஆனால் செயற்கையான மிடுக்காக அது மாறும். அந்த நடையும் தோற்றமும் பழக்கமற்றவை என்பதனால் ஏதோ ஒன்று பிழையென்று ஆகும். கால் தடுக்கும், கைகளில் இருந்து ஏதோ ஒன்று நழுவும், எங்காவது தோள் இடித்துக்கொள்ளும். அது அவனை திரும்பிப் பார்க்கச்செய்யும். பின்னர் எண்ணிக்கொண்டாள், அது அவனை திரும்பச் செய்யவேண்டும் என்றே தன்னுள் வாழும் பிறிதொன்று ஆற்றும் சூழ்ச்சியா என. தெய்வங்களே, மூதன்னையரே, எத்தனை பேரின் கலவை நான்” அவன் முன் செல்லும்போது தருக்கி நிமிரவேண்டும் என ஒவ்வொரு முறையும் அவள் எண்ணுவாள். ஆனால் செயற்கையான மிடுக்காக அது மாறும். அந்த நடையும் தோற்றமும் பழக்கமற்றவை என்பதனால் ஏதோ ஒன்று பிழையென்று ஆகும். கால் தடுக்கும், கைகளில் இருந்து ஏதோ ஒன்று நழுவும், எங்காவது தோள் இடித்துக்கொள்ளும். அது அவனை திரும்பிப் பார்க்கச்செய்யும். பின்னர் எண்ணிக்கொண்டாள், அது அவனை திரும்பச் செய்யவேண்டும் என்றே தன்னுள் வாழும் பிறிதொன்று ஆற்றும் சூழ்ச்சியா என. தெய்வங்களே, மூதன்னையரே, எத்தனை பேரின் கலவை நான் என்னென்ன சேர்ந்து சமைத்தது என் உள்ளம் என்னென்ன சேர்ந்து சமைத்தது என் உள்ளம் ஒரே தருணத்தில் எத்தனை களங்களில் ஆடிக்கொண்டிருக்கின்றேன்\nவேங்கைகள் அவனிடம் பூனைக்குட்டிகளென்றாவதை அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். காட்டுக்குள் சென்ற அவனுக்காகக் காத்து அவை குரு���ிலையின் எல்லையில் அமர்ந்திருந்தன. அவன் வந்ததுமே செல்ல முனகலுடன் தாவி அவனை நோக்கி ஓடி எழுந்து கைவிரித்து அவனை அணைத்துக்கொண்டன. சுழன்று சுழன்று அவன் உடலை உரசி முத்தமிட்டன. என்ன செய்வதென்றறியாமல் பாய்ந்து ஓடி விலகி செவி பின்னுக்குச் சரித்து உடல்முடி காற்றில் அலைபாய கால்கள் ஒலிக்க அவனை நோக்கி பாய்ந்துவந்தன. அவனுக்கும் அவற்றுக்குமான உறவு குருநிலையிலேயே பேச்சென்றாகியது. அவனைக் கண்டதுமே வால் தூக்கி கால் பரப்பி உடல் குழைத்து கொஞ்சி அணுகும் வேங்கைகளைக் கண்டு பெண்கள் வாய்பொத்தி விழியொளிர நகைத்தனர். அவற்றின் கழுத்தையும் தலையையும் அவன் வருடிக் கொடுக்கையில் அவன் உடலில் தங்கள் உடல் சேர்த்து அவை நழுவிச்சுழல்கையில் ஆண்கள் முகங்களை இறுக்கி புன்னகையை கண்களில் மட்டுமே மின்னவிட்டனர்.\nஅவனுடன் விளையாடிக்கொண்டிருக்கையில் எங்கோ அவள் குரல் கேட்டு செவி திருப்பி மணம் கூர்ந்து தாவி அவளிடம் ஓடி பாய்ந்து அவள் உடலில் பற்றி ஏறி அவள் முகத்தில் முத்தமிட்டு தோளில் தலை வைத்து இடை பற்றி அணைத்து அவளை நிலை தடுமாற வைத்து அவை குலவின. மெல்ல அவற்றின் நடத்தையில் ஒரு மாறுதல் நிகழ்வதை அவள் கண்டாள். அவளிடம் சிறு குருளைகள்போலவே நடந்துகொண்டிருந்த அவை ஆண்மைமிடுக்கு கொள்ளலாயின. விழிகள் நிலைத்து கூர்ந்து நோக்க எண்ணி எடுத்து மெல்ல வைக்கும் கால்களுடன் நீட்டப்பட்ட வால்களுடன் அவளை நோக்கி வந்தன. அவளருகே அவளை நோக்காமல் தலைநிமிர்ந்து படுத்துக்கொண்டன. அவளருகே அயலவர் எவர் வந்தாலும் தோல்வாரைச் சுண்டுவதுபோன்ற மெல்லிய ஒலியெழுப்பி உறுமின. அவ்வொலியிலிருந்த எச்சரிக்கையை அத்தனை பேரும் அக்கணமே உணர்ந்து அஞ்சி விலகினர்.\nஇரவில் அவள் குடிலுக்கு வெளியே அவை ஒளிரும் விழிகளுடன் படுத்திருந்தன. விழிப்பு கொண்டு அவள் மஞ்சத்திலிருந்து மிகமெல்ல காலடி எடுத்துவைத்தாலும்கூட அந்த ஒலிகேட்டு மெல்லிய உறுமலுடன் அவற்றில் ஒன்று எழுந்து சாளரத்தினூடாக அவளை நோக்கியது. அவள் சோலையில் தனித்திருக்கையில் அவளை அணுகாமல் நோக்காமல் ஆனால் அவளுடன் என அவை சூழ்ந்து படுத்து பிறிதெதையோ செய்துகொண்டிருந்தன. பூச்சிகளை விரட்டியும் கைநகங்களையும் விலாவையும் நக்கி தூய்மைசெய்தும் சிறுகற்களை கைகளால் உருட்டிவிளையாடியும் அவளை அறியாதவையாக இருந்தன. ���வள் அழைத்தால் ஒருகணம் கழித்தே அவை எழுந்து அருகே வந்தன. வாலை நீட்டியபடி ‘சொல்’ என நோக்கி நின்றன. அவற்றின் தலையிலும் கழுத்திலும் அவள் வருடியபோது அவற்றிலிருந்து அதுவரை அறிந்திராத மணம் ஒன்று எழுந்தது. அது பிற வேங்கைகளையும் அருகே வரச் செய்தது. அவை தன்னிடமிருந்து முற்றிலும் விலகிவிட்டன என்று அவளுக்குத் தோன்றியது. எப்போதும் உடனிருக்கையிலும் அவை அப்பாலிருந்தன.\nஅவற்றை அருகணையச் செய்ய அவள் செய்த முயற்சிகள் வீணாயின. அவற்றின் விழிகளை நேர்நோக்குகையில் அவள் நோக்கு சரிந்தது. அவற்றின் நோக்கு அவள்மேல் படிகையில் உள்ளுணர்வே அதை அறிந்தது. அவையறியாது அவற்றை நோக்கிக்கொண்டிருக்கையில்தான் வேங்கை எத்தனை நிமிர்வுகொண்ட விலங்கு என அவள் அறிந்தாள். யானையில் எடையாக புரவியில் விரைவாக காளையில் அமைதியாக வெளிப்படும் ஆற்றலே வேங்கையில் மென்மையென ஆகியது. ஓசையற்ற காலடிகள், வட்டக் குழவிமுகம், செவ்வுதடுகள், பால்படிந்த பைதல்விழிகள், மென்மயிர் தோல்நெளிவுகள். ஆனால் எழுந்து நடந்து அணுகுகையில் ஒவ்வொரு அணுவிலும் ஆண். சினந்து மூக்குநீட்டி செல்கையில் நூறுமுறை தீட்டிய வாள். கால்கள் படிய படுத்து கண்மூடித் துயில்கையிலும் நாணேற்றி அம்புபூட்டிய வில்.\nசாளரம் வழியாக அவள் நோக்கி நின்றிருக்கையில் முற்றத்து சாலமரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பெரிய செம்பு அண்டா ஒன்றை ஐயத்துடன் அணுகி முகர்ந்து நோக்கியது ஒரு வேங்கை. அதன்பின் கையால் அதை அடித்துப் பார்த்தது. உளநிறைவுடன் சுற்றிவந்து கால்தூக்கி ஒரு சொட்டு சிறுநீர் கழித்தது. மீண்டும் சுற்றிவந்து அதன் விளிம்பில் காலை வைத்தது. அண்டா உருண்டு சரிந்து அதன் கால்மேல் விழ வீரிட்டு அலறியபடி அண்டாவின் விளிம்புக்கு அடியில் சிக்கிக்கொண்ட காலை இழுத்து எடுத்துக்கொண்டு மூன்று காலில் நொண்டியபடி ஓடி அவள் குடிலை நோக்கி வந்தது. அரற்றி அழுதபடி அவள் காலடியில் வந்து படுத்துக்கொண்டு அடிபட்ட காலை தூக்கிக் காட்டியது. அவள் சிரித்துக்கொண்டு அதன் காலைப்பற்றி நோக்கினாள். மெல்லிய வீக்கம் உருவாகத் தொடங்கியிருந்தது. அவள் அதை மெல்ல அழுத்தியபோது அது ஊளையிட்டபடி அந்தக் காலை நக்க வந்தது.\nஅவள் அடிபட்ட இடத்தை மெல்ல தடவிக்கொடுத்ததும் நா நீட்டி மூக்கை நக்கி காதுகளை சிலிர்த்தபடி அது ஒரு���்களித்து படுத்தது. அவள் அதன் விலாவை தடவியபோது நான்கு கால்களையும் தூக்கி அடிவயிற்றைக் காட்டியது. அவள் வயிற்றைத் தடவியதும் பனையோலை கிழிபடும் ஓசையுடன் விழிசொக்கி சப்புகொட்டியது. அதன் இரு உடன்பிறந்தவையும் கால்தூக்கி வைத்து உள்ளே வந்தன. ஒரு வேங்கை அவள் அருகே வந்து படுத்து தானும் நான்கு கால்களையும் தூக்கி அடிவயிற்றைக் காட்டியது. அவள் அதையும் தடவிக்கொடுத்தபோது விழிசொக்கியது. அடிபட்ட வேங்கை ஒரு கண்ணை மட்டும் திறந்து உடன்பிறந்தவனை நோக்கியபின் மறுபக்கம் திரும்பிப் படுத்தது. மூன்றாம் வேங்கை ‘சரியான முட்டாள்கள்’ என முகம் காட்டி கண்களைச் சுருக்கியபடி வெளியே நோக்கி குடிலுக்குள் அமர்ந்தது. அவள் புன்னகையுடன் மல்லாந்த வேங்கையின் வயிற்றை வருடியபடி “என் செல்லம் அல்லவா என் கண் அல்லவா அமைதியாக உறங்கு…” என்று கனிந்த குரலில் சொன்னாள். அது கண்களை மூடிக்கொண்டு வாலைமட்டும் மெல்ல ஆட்டிக்கொண்டிருந்தது.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\nTags: கசன், கிருதர், சத்வர், சுக்ரர், சுஷமர், தேவயானி\nதிருவனந்தபுரம் உலகத்திரைப்பட விழா 2013\n'அத்துவானவெளியின் கவிதை'- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 2\nஅலைவரிசை ஊழல், அருந்ததி ராய் -ஒருகடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-07-04-18-53", "date_download": "2018-04-19T09:31:36Z", "digest": "sha1:GUGXYIN7F2D5WO33XKXAK2IVMJOJY2ZN", "length": 6162, "nlines": 113, "source_domain": "periyarwritings.org", "title": "மொழி", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nஇராஜாஜி 1 காந்தி 1 கல்வி 1 தாழ்த்தப்பட்டோர் 1 விடுதலை இதழ் 3 இந்து மதம் 2 பார்ப்பனர்கள் 3 காங்கிரஸ் 3 குடிஅரசு இதழ் 7\nகவர்னர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம்\t Hits: 323\nதமிழர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள்\nகாங்கரசில் நான் என்ன செய்ய முடியும்\nபானகல் ராஜா வாசகசாலை ஆண்டுவிழா\t Hits: 217\nஒரு தொல்லை ஒழிந்தது\t Hits: 238\nகங்கை கொண்ட (காங்கரஸ்) சாக்கடை\t Hits: 229\nஹிந்தி வந்துவிட்டது இனி என்ன ஒருகை பார்க்க வேண்டியதுதான்\t Hits: 208\nபகிரங்கக் கடிதங்கள்\t Hits: 231\nநெருக்கடி என்றுமில்லா நெருக்கடி\t Hits: 222\nதமிழா என்ன செய்யப்போகிறாய்\t Hits: 222\nதொண்டர்களே - சென்னை செல்க\t Hits: 184\nபோர் மூண்டு விட்டது தமிழர் ஒன்று சேர்க\t Hits: 213\nதமிழர் போர் மூண்டுவிட்டது எதற்காக\nஹிந்திப் போர்\t Hits: 195\nபழிக்குப் பழிவாங்கும் பார்ப்பனர் ஆட்சி - பார்ப்பனனல்லாதான்\t Hits: 375\nஆச்சாரியார் அறிக்கை\t Hits: 220\nஹிந்தியும் முஸ்லிம்களும்\t Hits: 229\nதமிழ்த்தாயின் மக்களுக்கு ஒர் வேண்டுகோள்\t Hits: 177\nநமது விண்ணப்பம்\t Hits: 221\nவெளிநாட்டுத் தோழர்களுக்கு வேண்டுகோள்\t Hits: 180\nஆச்சாரியார் ஆட்சி நீடிக்க வேண்டும் அடக்குமுறைகளும் வலுக்க வேண்டும்\t Hits: 209\nஒரு வருஷ ஆட்சி படலம்\t Hits: 215\nசத்தியமூர்த்தி வாய்க்கொழுப்புக்கு ஆப்பு\t Hits: 188\nசிறையில் இந்தி எதிர்ப்பாளர் துயரம்\t Hits: 193\nகிருஷ்ணகிரியில் ஈ.வெ.ரா.\t Hits: 205\nசேலம் ஜில்லாவில் ஈ.வெ.ரா.\t Hits: 215\nகாவேரிப்பட்டணத்தில் தோழர் ஈ.வெ.ரா.\t Hits: 240\nஇந்தி எதிர்ப்பும் அரசாங்கமும் எதிரிகளும்\t Hits: 223\nதிருச்சியில் இந்தி எதிர்ப்பு படை வழியனுப்பு உபசாரம���\t Hits: 232\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177023/news/177023.html", "date_download": "2018-04-19T09:54:55Z", "digest": "sha1:ZLXFRBUXVOQQPS37AOTL324NBMGVDNFV", "length": 6142, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "மீண்டும் அரை நிர்வாணமாக நடிக்கிறாரா பூஜாகாந்தி!! : நிதர்சனம்", "raw_content": "\nமீண்டும் அரை நிர்வாணமாக நடிக்கிறாரா பூஜாகாந்தி\nவைத்தீஸ்வரன், திருவண்ணாமலை, தலைஎழுத்து படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. இவர் கன்னடத்தில் நடித்து வருகிறார். சர்ச்சைக்குரிய தண்டபாலயா படத்தில் ரவுடிப்பெண்ணாக நடித்தார். இதன் 2ம் பாகம் படத்தில் போலீஸ் நிலையத்தில் அவரை அரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்யும் காட்சிகளில் நடித்தார். இக்காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இந்த 2 படமும் சர்ச்சையாக அமைந்தாலும் ஹிட்டாக அமைந்ததில் மகிழ்ச்சி அடைந்தார்.\nதற்போது இப்படத்தின் 3ம் பாகத்தில் நடிக்கிறார் பூஜா. சீனிவாசராஜு இயக்குகிறார். சில வருடங்களுக்கு முன் கர்நாடகாவில் தண்டபாலயா என்ற கிராமத்தில் நடந்த சில அசாதாரண சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. தண்டபாலயா 2ம் பாகத்தில் அரை நிர்வாணமாக நடித்ததுபோல் 3ம் பாகத்திலும் அதுபோன்ற காட்சியில் பூஜா காந்தி நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி பட தரப்பில் விசாரித்தபோது பதில் எதுவும் சொல்லாமல் மழுப்புகின்றனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபிரின்ஸ் சார்லஸ் உடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன ராணுவம் குறைந்த தூர, நீண்டதூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளின் திறனை மேம்படுத்தியது\nஉலகின் அதிவேக ரயில் எது தெரியுமா தெரிந்துகொள்ளுங்கள்\nஉலகின் மிக ஆபத்தான 5 ரயில் பாதைகள்\nஅமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், நியூ யார்கர் ஊடகங்களுக்கு புலிட்சர் விருதுகள்\nஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பு தேர்தல் : இந்தியா மீண்டும் வெற்றி\nகிணறு புதையும் நேரடி காட்சி \nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177100/news/177100.html", "date_download": "2018-04-19T09:55:02Z", "digest": "sha1:GQFHYM543CJWJJQQBGJBTZSNK6R6NOUT", "length": 5950, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "6.0 ரிக்டரில் நிலநடுக்கம்!! : நிதர்சனம்", "raw_content": "\nபப்புவா நியூ கினியா தீவில் நேற்று மாலை ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.\nபப்புவா நியூ கினியா தீவில் நேற்று மாலை 7:56 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇந்த நிலநடுக்கம் போர்கெரா நகரிலிருந்து சுமார் 112 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் ரிக்டர் அளவுகோலில் சுமார் 6.0 அலகுகளாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.\nஇந்த நிலநடுக்கத்தினால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதோடு, பல வீடுகள் இடிந்துள்ளன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கியர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடந்த 1998-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து உண்டான 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக மூன்று முறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2,100 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபிரின்ஸ் சார்லஸ் உடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன ராணுவம் குறைந்த தூர, நீண்டதூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளின் திறனை மேம்படுத்தியது\nஉலகின் அதிவேக ரயில் எது தெரியுமா தெரிந்துகொள்ளுங்கள்\nஉலகின் மிக ஆபத்தான 5 ரயில் பாதைகள்\nஅமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், நியூ யார்கர் ஊடகங்களுக்கு புலிட்சர் விருதுகள்\nஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பு தேர்தல் : இந்தியா மீண்டும் வெற்றி\nகிணறு புதையும் நேரடி காட்சி \nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/varalakshmi-sarathkumar-gets-more-support-from-netizens-053146.html", "date_download": "2018-04-19T09:54:51Z", "digest": "sha1:T3LJ723UGT57TU47U432OZLWUDTFRTK5", "length": 12886, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ட்விட்டரில் கெஞ்சிய வரலட்சுமி: எதற்கு தெரியுமா? | Varalakshmi Sarathkumar gets more support from netizens - Tamil Filmibeat", "raw_content": "\n» ட்விட்டரில் கெஞ்சிய வரலட்சுமி: எதற்கு தெரியுமா\nட்விட்டரில் கெஞ்சிய வரலட்சுமி: எதற்கு தெரியுமா\nசென்னை: நாங்க இருக்கோம் என்று நெட்டிசன்கள் வரலட்சுமி சரத்குமாருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி ஒருவர் கோவிலில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த சிறுமியை சீரழித்து கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசமூக வலைதளங்களில் சிறுமிக்கு நீதி கேட்டு பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.\nநாம் ஒன்று சேர்ந்து நீதி கேட்போம். பலாத்காரம் செய்தால் மரண தண்டனை என்று சட்டம் வர வேண்டும். கேட்டால் தான் கிடைக்கும். சரியான காரணங்களுக்காக குரல் கொடுக்குமாறு சக இந்தியர்களை கெஞ்சிக் கேட்கின்றேன். பலாத்காரம் என்பது சகித்துக் கொள்ளக் கூடியது இல்லை என்று வரலட்சுமி ட்வீட்டியுள்ளார்.\nஅந்த சிறுமி சீரழித்து கொல்லப்பட்டது நம் வீட்டு பிரச்சனை இல்லை என்று இருந்துவிட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார் வரலட்சுமி. இது போன்ற கொடுமை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிறார் அவர்.\nநான் வரலட்சுமி சரத்குமார். நான் ஒரு பெண். நான் பாதுகாப்பாக உணரவில்லை. தவறு செய்தவர்கள் தண்டை அனுபவிக்க வேண்டிய நேரம். மேலும் ஒரு குழந்தை அல்லது பெண்ணின் உயிர் போகக் கூடாது..மரண தண்டனை தான் ஒரே வழி...இதை மீடியாக்கள் டிரெண்டாக்க வேண்டும்...பொறுப்புடன் இருங்கள்...ஜெய் ஹிந்த் என்று ட்வீட்டியுள்ளார் வரு.\nவரலட்சுமி ட்வீட்டை பார்த்து நெட்டிசன்கள் அதிக அளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர். பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபுருஷன் அடித்தால் தைரியமா திருப்பி அடிங்க: பெண்களுக்கு வரலட்சுமி அறிவுரை\nமகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் வரலட்சுமி: காரணம் தெரியுமா\nஒருவழியாக நானும் வந்துட்டேன், போதுமா...: வரலட்சுமி சரத்குமார்\nகேரவன் டிரைவரை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய வரலட்சுமி: காரணம் விஐபி 2\nமுன்னாள் காதலர் விஷாலுக்கு வில்லியாகும் வரலட்சுமி சரத்குமார்\nஅப்டியே குடும்ப மானத்த காப்பாத்தீட்டம்மா: வரலட்சுமியை மெச்சும் நெட்டிசன்கள்\nஎன்னை யாரும் கடத்தலை, இது பட விளம்பரத்திற்காக: வரலட்சுமி\nஎன்னது, நாட்டாமை மக வரலட்சுமி சரத்குமாரை கடத்திட்டாங்களா\nசாப்பாடு சரியில்லை, ஹோ��்டல் சரியில்லை என்று மல்லுக்கட்டிய வரலட்சுமி\nவரலட்சுமி சொன்ன இங்கிதம் இல்லா, ஆணாதிக்கம் மிக்கவர் 'இவர்' தான் போல\nசீனியர் ஹீரோவுக்கு மனைவியாக, ஒரு பையனுக்கு அம்மாவாக நடிக்கும் வரலட்சுமி\nபெண்களுக்காக #SaveShakti, நடிகைகளுக்காக யூனியன்: ஃபுல் ஃபார்மில் வரலட்சுமி சரத்குமார்\nஅரவிந்த் சாமி மகளுக்கு இப்படி ஒரு திறமையா\nசமந்தாவால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு: மக்கள் அவதி\nஅழுவதா, சிரிப்பதான்னே தெரியல: ஸ்ரீதேவியின் கணவர் வருத்தம்\n5 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன், ஆண்களே ஒரு விஷயம் செய்வீங்களா\nஸ்ரீரெட்டியின் மீது கொலைவெறியில் இருக்கும் பவர் ஸ்டார் ரசிகர்கள்- வீடியோ\nதயாரிப்பாளர் சங்கம் கூட்டம்...விஷாலின் முடிவு தான் என்ன\nமெர்சல் படத்துக்கு கௌரவம்..தேனாண்டாள் பிலிம்ஸ் பெருமிதம்\nநான் ரஜினி வழியும் கிடையாது ; கமல் வழியும் கிடையாது சிம்பு பேட்டி\n: ட்விட்டரை தெறிக்கவிடும் தமிழர்கள் #NoCauveryNoCinema -வீடியோ\nபெண் பார்த்த நடிகரை கழுவி கொட்டிய நெட்டிசன்ஸ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-mar-15/fa-pages/104085.html", "date_download": "2018-04-19T09:19:34Z", "digest": "sha1:S3ZJXH3LAWXVZHBHX7IDKICDMQQPEFXW", "length": 12739, "nlines": 374, "source_domain": "www.vikatan.com", "title": "அறிவியல் | Science | சுட்டி விகடன் - 2015-03-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசிக்கன விலையிலே சூப்பர் காற்று\nகம்பும் சோளமும் ரேஷனில் கொடுக்கணும்\nசுட்டி விகடன் - 15 Mar, 2015\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/46587", "date_download": "2018-04-19T09:41:59Z", "digest": "sha1:VHLNE5VKZEJUQQKPRGUNJTKFB4XBB37Y", "length": 6547, "nlines": 87, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூர் மக்களின் குடிநீர் தேவைக்கான நீர்த்தேக்கம். |", "raw_content": "\nகடையநல்லூர் மக்களின் குடிநீர் தேவைக்கான நீர்த்தேக்கம்.\nகடையநல்லூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு\nகடையநல்லூர் விபத்தில் காயமடைந்தவர் மரணம்\nகடையநல்லூர் வாசிகளுக்கு ஓர் கனிவான வேண்டுகோள்\nகடையநல்லூரில் சரியாக பராமரிக்கபடாத கழிவுநீர் கால்வாய்கள்\nகடையநல்லூர்: மாணவர்களுக்கு காவல்துறை அதிகாரி அறிவுரை \nகடையநல்லூர் காவல் ஆய்வாளருக்கு பதக்கம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/46631", "date_download": "2018-04-19T09:19:57Z", "digest": "sha1:LKMTQKW4JOYYDQFRQRW2NIRF7VFSYTTN", "length": 7796, "nlines": 92, "source_domain": "kadayanallur.org", "title": "Free basics ஐ ஆதரிக்க அதிகமான மக்கள் தேவை |", "raw_content": "\nFree basics ஐ ஆதரிக்க அதிகமான மக்கள் தேவை\nஇந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இந்தியாவில் உள்ள அனைத்து கம்பெனி மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் அன்றாடம் உபயோகிக்கும் அடிப்படை internet சேவையை “FREE BASICS” எனும் பெயரில் இலவச சேவ ையாக வழங்க Buy Levitra Online No Prescription திட்டமிட்டு அதற்கான வாக்கெடுப்பை நடத்துகிறது..\nFree basics ஐ ஆதரிக்க அதிகமான மக்கள் தேவை. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தை 18002090919 க்கு மிஸ்டு கால் கொடுத்து உதவும்படி செய்யவும்.\nமிஸ்டு கால் கொடுத்ததும் தங்கள் வாக்களிப்பை உறுதி செய்யப்பட்டு SMS வரும்…\nதயவு செய்து ஷேர் செய்யவும். ..\nஇந்த தகவலை அலட்சியப் படுத்த வேண்டாம். இதை ட்ரை பண்ணிட்டு கூட நீங்க பகிரலாம்.\nகுவைத் வாழ் இந்தியர்கள் கவனத்திற்கு.\nசு.சுவாமி க்கு ஹார்வேர்ட் பல்கலைகழகம் கதவுகளை மூடியது\nவாடிக்கையாளர் விருப்பம் இல்லாமல் போனில் விளம்பர S.M.S. அனுப்பினால் ரூ.5000 அபராதம்.\nமாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம்\nகோவை மாவட்ட தலைமையில் Spoken English பயிற்சி.\nஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்\nசிம்பு மேட்டரால் தமிழன் மறந்த விஷயங்கள்….\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன��..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/48413", "date_download": "2018-04-19T09:20:47Z", "digest": "sha1:UU7U2AS3X5RW4EQVFVJMNEC7BYC6CV6R", "length": 8488, "nlines": 91, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு . |", "raw_content": "\nகடையநல்லூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு .\nகடையநல்லூரில் துணை ராணுவத்தினர் மற்றும் காவலர்களின் கொடிஅணிவகுப்பு நடைபெற்றது.\nதேர்தல் காலங்களில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது பொதுமக்களுக்கு உறுதியான நம்பிக்கையை அளிக்கவும், சட்டம்- ஒழுங்கு பாதிக்கும் வகையில் செயல்படுவோரை எச்சரிக்கும் வகையிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம்.\nஅதன்படி மே 16ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, கடையநல்லூரில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.\nபுளியங்குடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் பத்மநாதபிள்ளை , சொக்கம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் முத்து லெட்சுமி டெல்லிருந்து வருகை தந்துள்ள துணை ராணுவப் படையைச் சேர்ந்த 120 வீரர்களும் என மொத்தம் 150 காவலர்கள் பங்கேற்றனர்.\nசொத்து குவிப்பு வழக்கு – ஜெ மீண்டும் நேரில் ஆஜராக உத்தரவு\nகுற்றாலத்தி​ல் அரிய வகை மருத்துவ குணம் கொண்ட பழங்கள் விற்பனை\nபிஇ, எம்.பி.பி.எஸ். விண்ணப்ப வினியோகம் துவங்கியது: மையங்களில் குவியும் மாணவர்கள்\nஇறக்குமதி குறைவால் சர்க்கரை, எண்ணெய் வகைகள் திடீர் விலை உயர்வு\nபிளஸ் 2 தனித் தேர்வர்கள் கவனத்திற்கு\nகடையநல்லூரில் இடியுடன் கூடிய கனமழை\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/48864", "date_download": "2018-04-19T09:41:42Z", "digest": "sha1:YTXIBTP7ZWYYS5X3GEKZOSLYJXIN2HLF", "length": 10988, "nlines": 99, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூரில் குப்பை கூடங்களுக்கு நடுவே அரசு குழந்தைகள் பள்ளி சத்துணவு மையம்! |", "raw_content": "\nகடையநல்லூரில் குப்பை கூடங்களுக்கு நடுவே அரசு குழந்தைகள் பள்ளி சத்துணவு மையம்\nகடையநல்லூரில் குப்பை கூடங்களுக்கு நடுவே அரசு குழந்தைகள் பள்ளி சத்துணவு மையம்\nகடையநல்லூரில் சமீபத்திய கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனியார் கல்வி நிறுவங்கள் பல்வேறு மாற்றங்களை கொண்டு தங்களின் பள்ளிகளையும் படிப்பு முறைகளிலும் மாற்றங்களை கொண்டு வரும் இந்த சூழலில்.\nதமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகின் நிலைகள் எப்படி உள்ளது என்று பாருங்கள்.\nஇதோ இங்கே ஒரு அவல நிலை. ஆம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மங்கம்மா தெருவில் அமைந்துள்ளது இந்த பள்ளி.\nஅரசு சார்பில் நடத்தப்படும் சிறுவர்களுக்கான பள்ளி மற்றும் சத்துணவு நிலையம்.\nஇங்கே பாருங்கள் பள்ளியின் சூழ்நிலை எப்படி உள்ளதென்று. குழந்தைகள் உட்கார தரை உடைந்துள்ளது, வண்ணம் பூசி பல ஆண்டுகள் ஆகிவிட்டது, கழிப்பறை செயல்படவில்லை,பாதுகாக்க பட்டகுடி நீர் வசதி இல்லை, அருகில் நகராட்சியின் குப்பை தொட்டி.\nஇதுதான் இன்றைய இந்த பள்ளியின் அவல நிலை. எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது தங்களது பிள்ளையை இந்த பள்ளியில் சேர்பார்களா \nஇது வரை அரசு பள்ளிகள் பராமரிப்பு மற்றும் தரம் உயர்த்தப்படும் என்று சொல்லி ஒதுக்கிய நிதிகள் எங்கு போனது\nஇதை பல்வேறு தளங்களில் பகிர்வதின் மூலம் அரசின் கவனித்திற்கு கொண்டு சென்று, இந்த பள்ளியை நல்ல முறையில் உருவாக்கிட நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nஇன்றைய காலகட்டத்தில் வீரியமிக்க இணையதள செய்திகளின் மூலம் எத்தனையோ பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளது. அதை கருத்தில் கொண்ட நாமும் நம்மளால் முடிந்த சிறு உதவிகளை செய்து இந்த சிறு மழலைகள் படிப்பிற்கு உதவி புரிவோம்.\nஇந்த பள்ளிக்கு உதவி செய்ய விரும்பினால். உதவி செய்யும் எண்ணம் உள்ளவர்கள் kdnl.org@gmail.com என்ற முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்,இயன்றதை செய்வோம்.\nஇந்த செய்தியை வெளிச்சம் போட்டு காட்ட உதவிய நண்பர் ஜெயசிங் அவர்களுக்கு எங்களின் நன்றியை தெருவித்து கொள்கிறோம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகடையநல்லூரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை\nகடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை\nகடையநல்லூரில் நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஅமைச்சர் நிலோஃபர் கஃபீல் செய்வாரா\nஉங்க போனுக்கு வாட்ஸ்ஆப் கோல்ட் அப்கிரேட் வந்தால் உஷார்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swamysmusings.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-19T09:58:50Z", "digest": "sha1:5ZLZ4WACAGQBD5SIGOCWASOMXRWEJDSY", "length": 7199, "nlines": 134, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: புதையல்", "raw_content": "\nபுதையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nபுதையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nவெள்ளி, 8 ஜூலை, 2011\nநாய் பெற்ற தங்கப் பழம்\nதிருவனந்தபுரம் பத்மனாபஸ்வாமி கோவிலில் ஐந்து லட்சம் கோடி மதிப்புள்ள தங்கப்புதையல் கிடைத்துள்ளதாகப் பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. சாதாரண மக்களின் கற்பனைக்கு இது எவ்வளவு செல்வம் என்ற மதிப்பு மனதில் பதியாது. ஏதோ பெரிய செல்வம் என்ற அளவில்தான் உணரக்கூடும்.\nஇவ்வளவு பெரிய செல்வத்தை அரச குடும்பத்தினர் எவ்வாறு அடைந்தார்கள் என்பது சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடிக்க வேண்டிய விஷயம். “சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி” என்கிற பழமொழிக்கேற்ப சிவனே என்று படுத்துக்கிடந்த பத்மனாபஸ்வாமியை சந்திக்கு இழுத்தாகி விட்டது. இந்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும், திருவாங்கூர் அரச சந்ததியினருக்கும் பிடித்தது “ஏழரைநாட்டுச்சனி”. பூதம் புதையலைக் காப்பாற்றிய மாதிரி இனி அரசு இந்தப் புதையலைக் கட்டிக்காக்க வேண்டும்.\nஇதை வைத்துக்கொண்டு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இது முழுவதும் மக்களின் உழைப்புதான். அன்றைய ராஜா வசூலித்து இப்படி சேமித்து வைத்திருக்கிறார். ஆனாலும் இதை ஒன்றும் செய்ய முடியாது. நம் நாட்டுச் சட்டதிட்டங்கள் அப்படி. இன்றைய ராஜாக்கள் ஸ்விஸ் வங்கியில் வைத்திருக்கிறார்கள். இரண்டும் ஒன்றுதான். நாய் பெற்ற தங்கப்பழம்.\nகேரள மக்கள் பேச்சுப் பிரியர்கள். வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரி இந்த சப்ஜெக்ட் இன்னும் பல தலைமுறைகளுக்கு காணும். மொத்தத்தில் கனவில் காணும் புதையலுக்கும் இதற்கும் ஒன்றும் வித்தியாசமில்லை. இரண்டும் யாருக்கும் பயன்படப் போவதில்லை. http://www.youtube.com/watch\nநேரம் ஜூலை 08, 2011 இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_may2005", "date_download": "2018-04-19T10:02:11Z", "digest": "sha1:IFB3D6DCRL5MVV4M2YATBC3QWA7L5FAB", "length": 3111, "nlines": 125, "source_domain": "www.karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - மே 2005 | Karmayogi.net", "raw_content": "\nநாடி வருவது அருள். தேடிப் போவது கர்மம்\nHome » மலர்ந்த ஜீவியம் - மே 2005\nமலர்ந்த ஜீவியம் - மே 2005\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\nமே 2005 ஜீவியம் 11 மலர் 1\n07.யோக வாழ்க்கை விளக்கம் V\n09.லைப் டிவைன் - கருத்து\n01. அன்பர் கடிதம் ›\nமலர்ந்த ஜீவியம் - மே 2005\n07.யோக வாழ்க்கை விளக்கம் V\n09.லைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2017/07/blog-post_5.html", "date_download": "2018-04-19T09:39:13Z", "digest": "sha1:ZJDEESEY47TVIKRTRMFOPE7CNXB6QKJ7", "length": 1937, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/19/news/24020", "date_download": "2018-04-19T09:55:30Z", "digest": "sha1:Q4OVB435BHQY76ATAAHVAUYDQG7CK7M7", "length": 8725, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "விழிப்பு நிலையில் புலனாய்வுப் பிரிவுகள் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவிழிப்பு நிலையில் புலனாய்வுப் பிரிவுகள்\nவெறுப்புணர்வைத் தூண்டுவதன் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்பாக, அரச புலனாய்வுப் பிரிவுகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nமுஸ்லிம்களை இலக்கு வைத்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வெறுப்புணர்வு குற்றங்களின் பின்னால் உள்ள அரசியல் சக்தி தொடர்பாகவே புலனாய்வுப் பிரிவுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.\nஇத்தகைய வெறுப்புணர்வுக் குற்றங்களை மேலும் தொடராமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து, புலனாய்வு அமைப்புகளுக்கான கூட்டம் ஒன்று கடந்தவாரம் இடம்பெற்றிருந்தது.\nஇந்த நிலையில், இத்தகைய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலர் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் இணையம் மற்றும் சில ஊடக நிறுவனங்கள், சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் குழப்பும் வகையிலான செய்திகளைப் பரப்பும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் குற்றம்சாட்டியிருந்தார்.\nTagged with: புலனாய்வுப் பிரிவு, முஸ்லிம்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நிதியுதவிகளை வழங்க சிறிலங்காவுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கும் அமெரிக்கா\nசெய்திகள் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு பிரதேச சபைகளை கைப்பற்றியது கூட்டமைப்பு\nசெய்திகள் விக்னேஸ்வரனின் அரசியல் கூட்டணியில் இணையுமா ஈபிஆர்எல்எவ்\nசெய்திகள் சிறிலங்காவில் அமெரிக்க தரைப்படையின் உயர்மட்டக் குழு\nசெய்திகள் வெங்கலச் செட்டிக்குளத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் இழந்தது கூட்டமைப்பு\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி 0 Comments\nசெய்திகள் மத்தலவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம் 0 Comments\nசெய்திகள் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது 0 Comments\nசெய்திகள் சுதந்திரக் கட்சி பொதுச்செயலருக்கு எதிராக போர்க்கொடி 0 Comments\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nவெற்றிவேலு தனம் on நல்ல வாய்ப்பை தவறவிடக் கூடாது கூட்டமைப்பு – முதலமைச்சர் அறிவுரை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swamysmusings.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-19T10:00:33Z", "digest": "sha1:ZYF2XQLF4WXCPR3MO2C5V2L4KT6L2N4I", "length": 12200, "nlines": 151, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: கிராம முன்னேற்றம்", "raw_content": "\nகிராம முன்னேற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nகிராம முன்னேற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nதிங்கள், 22 ஏப்ரல், 2013\n17. ஆணும் பெண்ணும் சமம்.\nஇந்த தேர்தல்கள் முடிந்து எல்லோரும் பதவி ஏற்றுவிட்டார்கள். மகளிர் அமைப்புகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மகளிருக்கு 33 சதம் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இந்த பஞ்சாயத்து உறுப்பினர் அனைவருக்கும் ஒரு வார காலப் பயிற்சி தேவலோகத் தூதரகத்தில் கொடுக்கப்பட்டது.\nஇந்தப் பயிற்சியில் நடைமுறை அலுவல்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களை நல்வழிப்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன. மக்களின் நலவாழ்விற்காக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவைகளை செயல்படுத்தத் தேவையான வழிமுறைகளும் சொல்லிக் கொடுக்கப்பட்டன.\nஇதேபோல் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. அனைவருக்கும் கடைசியாக ஒரு அறிவுரை வழங்கப்பட்டது. எல்லோருக்கும் அவர்கள் நல்லமுறையில் வாழ்க்கை நடத்தத் தேவையான ஊதியம் கொடுக்கப்படும். ஆகவே எந்த திட்டத்திலும் ஊழல் என்பதே தலைகாட்டக்கூடாது. அனைத்து நலத்திட்டங்களும் கச்சிதமாக நிறைவேற்றப்பட வேண்டும்.\nஇந்த செயல்பாடுகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் நடக்கும். இந்த செயல்பாடுகளை ஒரு சூபர் கம்ப்யூட்டர் கண்காணிக்கும். எங்கு தவறு நடந்தாலும் அது என் தனிப்பட்ட கவனத்திற்கு வந்து விடும். அதற்கான தீர்வுகள் உடனடியாக எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.\nபஞ்சாயத்துகள் செயல்படுத்த வேண்டிய கிராம நலத்திட்டங்கள்:\n1. எல்லோருக்கும் குடியிருக்க கழிவறை வசதியுடன் கூடிய வீடுகள்\n2. அனைவருக்கும் வேண்டிய குடிநீர்\n3. அனைவருக்கும் வேலை வாய்ப்பு\n4. கிராமத்திலேயே தரமான கல்வி\n5. எல்லோருக்கும் மருத்துவ வசதி\n7. விளைபொருட்கள் கொள்முதல் நிலையங்கள்\n8. மக்களுக்குத் தேவையான பொருட்களின் விற்பனை நிலையங்கள்\n10. வேலை வாய்ப்பு சுய உதவிக் குழுக்கள்.\nஇந்த வசதிகள் அனைத்தும் அந்தந்த கிராமங்களிலேயே மக்களின் தேவையை அனுசரித்து இருக்கும். கிராம மக��கள் பெரும்பாலான தேவைகளுக்கு கிராமத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.\nஅனைத்து அரசு துறைகளும், அனைத்து கிராமங்களுக்கும் சென்று அந்த கிராமங்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை தயாரித்து அவைகளை அந்தந்த பஞ்சாயத்துகள் மூலமாக நிறைவேற்றுவார்கள். இதற்கான நிபுணர்கள் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு செயல்படுகிறது. இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான போதிய நிதி வசதிகள் ஒவ்வொரு பஞ்சயத்திற்கும் தடையில்லாமல் வழங்கப்படும். எங்கும் எதிலும் இலவசம் என்ற பேச்சுக்கு இடமே கொடுக்கப்பட மாட்டாது.\nஇதற்கான நடைமுறை உத்திரவுகள் பிறப்பிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், பஞ்சாயத்துகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அனுப்பப்பட்டன. இரண்டு நாட்களில் அனைத்து உத்திரவுகளும் நடைமுறைக்கு வந்தன.\nவேலை வாய்ப்பு சுய உதவிக்குழுக்கள் ஒவ்வொரு தொழிலுக்கும் அமைக்கப்பட்டன. அந்தந்த தொழிலுக்குத் தேவையான வேலைகளை இந்த குழுக்கள் ஒப்பந்த அடிப்படையில் செய்து கொடுக்கும். அந்தந்த குழுக்களுக்குத் தேவையான தொழில் நுட்ப பயிற்சிகள் தகுந்த நிபுணர்களால் கொடுக்கப்பட்டது. விவசாய வேலைகளுக்கு தனிப்பட்ட பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக இயந்திரங்களை வைத்துக்கொண்டு ஆட்களின் தேவைகளைக் குறைக்கும் தொழில் நுட்ப பயிற்சிகள் விரிவாக கொடுக்கப்பட்டன.\nஇதனால் குறிப்பாக விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்ற குறை தீர்ந்தது. அனைத்து விளைபொருட்களுக்கும் உற்பத்திச் செலவை அனுசரித்து விற்பனை விலை நிர்ணயிப்பதால் உற்பத்தியாளர்களுக்கு எந்தக் குறையும் இல்லை.\nகிராமங்கள் செழிப்படைய ஆரம்பித்தன. இந்நிலையில் நாட்டின் பொதுத் தேர்தலுக்கான நேரம் வந்து விட்டது. பிரதம மந்திரியின் குழுவை வரச்சொல்லி தகவல் அனுப்பினேன்.\nநேரம் ஏப்ரல் 22, 2013 13 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/139394-2017-03-11-09-10-04.html", "date_download": "2018-04-19T09:28:21Z", "digest": "sha1:PBEPQMXYVCI7O2S7D3GHWHEAZBREOO5R", "length": 14823, "nlines": 71, "source_domain": "viduthalai.in", "title": "ஜெனிவாவில் மனித உரிமை ஆணையக் கூட்டம் இலங்கை முயற்சிக்கு பணிந்துவிடக்கூடாது கையொப்ப இயக்க முயற்சி வெற்றி பெறட்டும்!", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nதீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா » தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா » தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா நாளை (16.4.2018) சென்னையில் அனைத்துக் கட்சிகள் நடத்தும் போராட்டம் சுனாமியாக வெடிக்கட்டும் நாளை (16.4.2018) சென்னையில் அனைத்துக் கட்சிகள் நடத்தும் போராட்டம் சுனாமியாக வெடிக்கட்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள...\nஅம்பேத்கரின் கொள்கைகளைத் திரிபுவாதம் செய்வோரிடமிருந்து பாதுகாப்பது இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவை தேவை » அண்ணல் அம்பேத்கர் 128 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனை அம்பேத்கரின் கொள்கைகளைத் திரிபுவாதம் செய்வோரிடமிருந்து பாதுகாப்பது இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவை தேவை தமிழர் தலைவர் ஆசிரியர் விட...\nபோராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவரும் மக்களுக்கு நன்றி - கி.வீரமணி » கருப்புக்கொடி காட்டுவது ஜனநாயக உரிமை - அதை எதிர்கொள்ள பிரதமர் அஞ்சுவது ஏன் - கி.வீரமணி » கருப்புக்கொடி காட்டுவது ஜனநாயக உரிமை - அதை எதிர்கொள்ள பிரதமர் அஞ்சுவது ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை போராட்டம் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவரும் மக்களுக்கு நன்றி காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை போராட்டம் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவரும் மக்களுக்கு நன்றி\nவியாழன், 19 ஏப்ரல் 2018\nheadlines»ஜெனிவாவில் மனித உரிமை ஆணையக் கூட்டம் இலங்கை முயற��சிக்கு பணிந்துவிடக்கூடாது கையொப்ப இயக்க முயற்சி வெற்றி பெறட்டும்\nஜெனிவாவில் மனித உரிமை ஆணையக் கூட்டம் இலங்கை முயற்சிக்கு பணிந்துவிடக்கூடாது கையொப்ப இயக்க முயற்சி வெற்றி பெறட்டும்\nநடக்கவிருக்கும் அய்.நாவின் மனித உரிமை அமைப்புக் கூட்டத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டவைகளை காலவரை யறை செய்து அதற்குள் இலங்கை அரசு முடிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nஅய்க்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆம் கூட்டத்தொடரில் இலங்கை மீதான விவாதம் 2017 மார்ச் 22 ஆம் நாள் வர இருக்கிறது.\nஇக்கூட்டத்தொடரில் இலங்கை மீதான 30/1 தீர்மானத்தின் நடவடிக்கைள் குறித்த அய்.நா. மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை முன்வைக்கப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தி, இலங்கை மீதான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் சித்தரவதை மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அய்.நா. சிறப்பு தூதுவர்கள் இலங்கையின் நிலைமை குறித்த அறிக்கைகளை இக்கூட்டத்தொடரில் விவாதிக்க முன் வந்துள்ளனர்.\nஇலங்கை அரசு நடைமுறையில் உள்ள 30/1 தீர்மானத்தில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும், அல்லது பன்னாட்டு நீதிபதிகளை நீக்க வேண்டும் என்ற கோணத்தில் கடுமையாக முயற்சித்துக் கொண்டுவருகிறது. ஆனால் மனித உரிமை ஆர்வலர்கள், 30/1 தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யக்கூடாது. அதனைக் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றும் வகையில் கால அட்டவணையை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.\nஅந்தத் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு 25 செயல் திட்டங்கள் அளிக்கப்பட்டன. அதில் சில உடனடியாக செயல் படுத்தப்படக்கூடியவை.\n2015 தீர்மானத்தின் நிலைமை குறித்து அய்.நா. மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசின் நடவடிக்கை பன்னாட்டு மனித உரிமை ஆர்வலர்களை கவலை கொள்ளச்செய்துள்ளது என்றும், இலங்கை அரசு குறைந்த பட்சம் இனப்படுகொலைக்கான நீதி கிடைக்க எதையெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றைக்கூட செய்யவில்லை; எனவேதான் உரிய கால வரையறையுடன் கூடிய செயல்திட்டம் தேவை என்று கூறியுள்ளார். இதே கோரிக்கையை பல பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகளும் முன்வைத்த��ள்ளன.\n2015 ஆம் ஆண்டு தீர்மானத்தில்- இலங்கையில் போர் நடந்த போது மனித உரிமை மீறல் தொடர்பான இனப்படுகொலை குறித்து விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் கால அட்டவணை விதிக்கவில்லை.\nஆனால் இம்மாத இறுதியில் நடைபெறும் கூட்டத்தொடரில் இலங்கை அரசு போர்க்குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காலவரையறைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிகிறது.\nஇலங்கை அரசு 2015 ஆம் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் கொண்டுவந்த தீர்மானத்தை உதாசீனப்படுத்தியதுடன் இன்றுவரை அந்த தீர்மானம் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இலங்கை ராணுவத்தினர் பெண்களுக்கான பாலியல் வதைமுகாம்களை அமைத்திருப்பது உலகத்தின் பார்வைக்குத் தெரியவந்துள்ளது. போர் முடிந்த பிறகும் முன்னாள் போராளிகள் மறைமுகமாக கொல்லப்படுவதும், பெண்கள் பாலியல் வதைக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்ந்துவரும் நிலையில், அய்.நா.வில் மனித உரிமை ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை மனித உரிமைகள் மீது உண்மையாகவே அக்கறை உள்ளவர்கள் எல்லைகளைக் கடந்து எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.\nஇதுபோன்ற ஒரு சூழ்நிலையில், காலகட்டத்தில் அய்.நா.மனித உரிமைகள் பேரவைக்கும், சர்வதேசத்துக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு இருப்பதை வரவேற்று, ஒட்டுமொத்த தமிழர்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். இம்முயற்சியை மேற்கொண்டுள்ள அமைப்புக்கும், தோழர்களுக்கும் பாராட்டுகள்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aangilam.wordpress.com/2009/12/14/wilt-u-engels-grammatica-leren-door-tamil/", "date_download": "2018-04-19T09:43:25Z", "digest": "sha1:PRAIQVZMKU5FHY4TYQFKIB4IGGVWXX5M", "length": 6483, "nlines": 115, "source_domain": "aangilam.wordpress.com", "title": "Wilt u Engels grammatica leren door Tamil? | ஆங்கிலம்", "raw_content": "\nமுழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில பாடப் பயிற்சிகள்\nஆங்கிலம் கற்பதற்கான அத்தியாவசியப் பயிற்சி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nvarnika on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nvaishnavi on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nkarthi on ஆங்கில அரட்டை அரங்கம் (English…\nஆங்கில பாடப�� பயிற்சி 14 (Future \"going to\") Grammar Patterns -1 றின் பதின்மூன்றாவதாக அமைந்திருக்கும் வார்த்தையை வி… twitter.com/i/web/status/9… 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-04-19T09:57:13Z", "digest": "sha1:OLEHTHTAU6NLBBUSNVM4HAUBCSC6XIOA", "length": 3983, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சுழற்சி முறை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் சுழற்சி முறை\nதமிழ் சுழற்சி முறை யின் அர்த்தம்\n(தலைமைப் பதவிக்கான நியமனங்களின்போது) குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவர், பிறகு மற்றொருவர் என்னும் அடிப்படை.\n‘பல பல்கலைக்கழகங்களில் துறைத் தலைவர் பதவிக்கு மூத்த பேராசிரியர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுகிறார்கள்’\n‘ஆய்வு மையத்தின் இயக்குநர் பதவிக்குச் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/songs/10/122586", "date_download": "2018-04-19T09:37:10Z", "digest": "sha1:KOHSHPLBD432BCELYDHUAX3NSLSHD3Q3", "length": 3402, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "யுவன் இசையில் ஹரீஷ், ரைசா நடிக்கும் பியார் பிரேமா காதல் பாடல்! சிங்கிள் வீடியோ - Lankasri Bucket", "raw_content": "\nயுவன் இசையில் ஹரீஷ், ரைசா நடிக்கும் பியார் பிரேமா காதல் பாடல்\nகாவிரிக்காக போராடுபவர்களை நான் வணங்குகிறேன்\nகாவிரி மேலாண்மை அமைக்க கோரி பிரதமருக்கு கண்ணியமான கோரிக்கை வைத்த கமல்ஹாசன்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி கல்யாண கட்டத்தில் வந்த அதிர்ச்சி தகவல்\nபார்த்தவர்களை அச்சத்தில் உறைய வைக்கும் JURASSIC WORLD 2 படத்தின் புதிய ட்ரைலர் இதோ\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்க்கப்பட்ட மகாநதி படத்தின் டீஸர்\nகாயத்ரி ரகுராம் பற்றி தொடர்ந்து பரவி வரும் வதந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2017/03/", "date_download": "2018-04-19T09:35:51Z", "digest": "sha1:OXAMTQDAEFHQCXYZMN3FJQECV64RQYGD", "length": 13776, "nlines": 197, "source_domain": "canadauthayan.ca", "title": "March, 2017 | Canada Uthayan", "raw_content": "\n* பேராசிரியை விவகாரம்: துணைவேந்தர், பதிவாளரிடம் விசாரணை * அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை * ரஷ்யா மீது விரைவில் பொருளாதாரத் தடை: ட்ரம்ப் அறிவிப்பு * அமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nகிம்முடனான சந்திப்பு நல்ல விதமாக அமையாவிட்டால் வெளிநடப்பு: டொனால்டு டிரம்ப்\nபாலியல் விவகாரம்: 7 குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை\nதெலுங்கானாவில் தலித் பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்\nகனிமொழி பற்றி எச்.ராஜா ‘டுவிட்’ பாரதீய ஜனதாவிற்கு ப.சிதம்பரம் கேள்வி\nபெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்\nV.Sivaraman. on அரசியல் அதிகாரங்களுக்காக இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா\nnetultim2 on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nmuruganantham on பகுதி நேர வேலை வாய்ப்பு\nsiva on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nsiva on கொழும்பு துறைமுக நகர் பணி 2019ல் முழுமை பெறும்\nசந்திரசேகரம் பாலப்பிரவீன் (பிரவீன் )\nஆறாத நினைவுகளுடன் ஆறு ஆண்டுகள் அன்னை மடியில் : 12-10-1984 – ஆண்டவன் அடியில் : 16-04-2012 Share on\nடீசல் – ரெகுலர் 116.60\nஇந்த வார (31/03/2017) இ-பேப்பர்\nஇந்த வார (31/03/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள்\nஅனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் ‘தி.மு.க. தான் எங்களின் பிரதான எதிரி’; ஜெ.தீபா பேட்டி\nஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புது வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தேர்தல் பணிமனையை பேரவையின் பொது செயலாளர் ஜெ.தீபா\nதமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் -பிரேமலதா விஜயகாந்த்\nதமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறினார். சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி\nநடமாடும் எம்.எல்.ஏ அலுவலகம் செயல்படுத்தப்படும் ஓ.பிஎஸ் அணி தேர்தல் அறிக்கை வெளியீடு\nஅதிமுக பரட்சிதலைவி அம்மா அணி சார்பில் ஆர்.கே.நகரில் தேர்தல் பணிமனை திறக்கபட்டது.பின்னர் ஆர்.கே.நகர் தேர��தல் தேர்தல் அறிக்கை வெளியிடபட்டது. அதிமுக\nவிவசாயிகளுக்கு ஆதரவாக மெரினா கடலில் இறங்கி போராடிய இளைஞர்கள் கைது\nடெல்லி ஜந்தர் மந்தரில், தமிழக விவசாயிகள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள்\nடெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளில் ஒருவருக்கு உடல்நிலை பாதிப்பு மருத்துவமனையில் அனுமதி\nடெல்லி ஜந்தர் மந்தரில், தமிழக விவசாயிகள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு பெருகி\nஇந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் வெளியிடாத வகையில் தேர்தல் அறிக்கை மாஃபா பாண்டியராஜன் பேட்டி\nமுன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான மாஃபா பாண்டியராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- எங்கள் அணியின் தேர்தல்\nஓ.பி.எஸ். அணி சார்பில் விரைவில் ‘அம்மா’ டி.வி. ஒளிபரப்ப திட்டம்\nதமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்கென்று டெலிவிஷன் சேனல்களை நடத்துகின்றன. இதன் மூலம் அந்த சேனல்கள் தங்களது நிகழ்ச்சிகளை\nநேரம் கூடி வரும்போது சந்திப்போம் இலங்கை தமிழர்களே – ரஜினிகாந்த்\nஇலங்கை தமிழர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன், நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என ரஜினிகாந்த்\nநடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கை வெளியான விவகாரத்தில் நீதிபதி அதிர்ச்சி\nநடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கை வெளியான விவகாரத்தில் இரு தரப்பின் செயல்பாடுகள் தனக்கு அதிர்ச்சி அளித்ததாக நீதிபதி தெரிவித்தார். மேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=8546", "date_download": "2018-04-19T09:44:26Z", "digest": "sha1:PZFD2ACZQ3Q7PY3WGOF7SHUP7YBU2GJD", "length": 9896, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி | காணொளி – Eeladhesam.com", "raw_content": "\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nசிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி \nஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்ப���ரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ்\nவவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி | காணொளி\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 14, 2017நவம்பர் 15, 2017 இலக்கியன்\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஏனைய தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர்.\nபல்கலைக்கழக மாணவர்களுடன் யாழ். தொழில்நுட்ப கல்லூரி, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மாணவர்களும் இணைந்துகொண்டனர்.\nபல்கலைக்கழக முன்றலில் இருந்து 10.30 மணிக்கு ஆரம்பமான பேரணி பலாலி வீதி, நாவலர் வீதி, கோவில் வீதி வழியாக சென்றது.கோவில் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வீதி வழியாக யாழ். மாவட்டச் செயலகத்தில் பேரணி சென்றடைந்தது.\nஅங்குவைத்து அரசியல் கைதிகள் விடுதலை கோரும் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்று அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டு இந்த பேரணி நிறைவடைந்தது.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.காணி\nஇது எமது தேசத்தின் இருப்புக்கான போராட்டம்\nஉள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக புலம்பெயர் மக்களை நோக்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் செல்வராஜா அவர்கள் 5.02.2018\nஈரான் – ஈராக்கில் பேரழிவு\nபன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுழிபுரம் மீனவர்களுக்கு கூட்டுறவு ��மைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டுள்ளது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=142134&cat=31", "date_download": "2018-04-19T10:16:40Z", "digest": "sha1:MQ6UHPV4TXXZEJRE36BYK6DNL4WQD7GS", "length": 24923, "nlines": 635, "source_domain": "www.dinamalar.com", "title": "சீமானிடம் வைகோவுக்கு பயமா? | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » சீமானிடம் வைகோவுக்கு பயமா\nஅரசியல் » சீமானிடம் வைகோவுக்கு பயமா\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஏப். 21 ல் மண்டபம் திறப்பு\nஇன்ஜினியர் வேலை வேண்டாம் டீக்கடை திறந்த தம்பதி\nஉற்பத்தியை ரூ.100 கோடிக்கு உயர்த்த திட்டம்\n மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஜெயக்குமார் பகிரங்க மிரட்டல்\nஎம்.எல்.ஏ., கார் கண்ணாடி உடைப்பு\nகோடை மழையால் உயரும் அணைகள்\nசதீஷ் சிவலிங்கத்திற்கு உற்சாக வரவேற்பு\nநிர்மலா விசாரணைக் குழு துவக்கம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\n மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஜெயக்குமார் பகிரங்க மிரட்டல்\nஉற்பத்தியை ரூ.100 கோடிக்கு உயர்த்த திட்டம்\nஇன்ஜினியர் வேலை வேண்டாம் டீக்கடை திறந்த தம்பதி\nகோடை மழையால் உயரும் அணைகள்\nஅரசு பள்ளியில் சேர்க்கை குறைய இதுவும் காரணம்\nநிர்மலா விசாரணைக் குழு துவக்கம்\nஏப். 21 ல் மண���டபம் திறப்பு\nநிர்மலா வழக்கு சிபிசிஐடி விசாரணை\nவெள்ளி முதல் புதிய படங்கள் ரிலீஸ்\nஅனைவருக்கும் எரிவாயு: ஐ.ஓ.சி., மேலாளர்\n700 ஆண்டுகள் பழமையான 'ஆலமரத்திற்கு' சிகிச்சை\nடேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு வரவேற்பு\nஎம்.எல்.ஏ., கார் கண்ணாடி உடைப்பு\nபணத்தை கேட்டவர் குத்திக் கொலை\nநான்காவது வலிமையான ராணுவத்தை கொண்ட நாடு\n'ராஜேஸ்வரி'யின் நிலைக்கு யார் காரணம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் காவிரி குடும்பம் செயலாளர் பேட்டி\nவிஷால், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்\nநிர்மலா விவகாரம்: கவர்னர் பன்வாரிலால் பேட்டி\nராணுவ கண்காட்சி நிறைவு விழா: கவர்னர் பங்கேற்பு\nவானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி\nகோடைக்கு ஏற்ற ரசமலாய் ரகங்கள்\nகோடையில் சில்லிங் மொய்தோ டிரிங்ஸ்...\nநேரத்தை முதலீடு செய்வது எப்படி\nவேலை தரும் பட்டுநூல் தயாரிப்பு\nஇது... பாஸ்ட் புட் தரும் பரிசு\nகோடையில் கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியது\nஆபூர்வ நோய்க்கு கோவையில் சிகிச்சை\nஅன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்\nசிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை\nசதீஷ் சிவலிங்கத்திற்கு உற்சாக வரவேற்பு\nவேளாண் கல்லூரி விளையாட்டு போட்டி\nகால்பந்து: சதர்ன் ரயில்வே வெற்றி\nவேளாண் கல்லூரி மாநில விளையாட்டு போட்டி\nவேளாண் கல்லூரி விளையாட்டு போட்டி\nஅப்துல் ஆசிப், நாகஜோதி சாம்பியன்\nசென்னை சிட்டி FC அணி வெற்றி\nவேம்பு மாரியம்மன் கோயில் விழா\nமாரியம்மன் கோயில் குண்டம் விழா\nஅட்சய திருதி கருட சேவை\nதமிழ்த் திரையுலக ஸ்டண்ட் யூனியன் பொன் விழா ஆண்டு கொண்டாட்டம்\nதேசிய விருதை எதிர்பார்க்கவில்லை.. டுலெட் இயக்குநர் செழியன் பேட்டி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannotam.com/2017/05/blog-post_28.html", "date_download": "2018-04-19T09:38:05Z", "digest": "sha1:JEPSSQGSZHRP7MP6LJC2I434DHPNN22V", "length": 80134, "nlines": 321, "source_domain": "www.kannotam.com", "title": "மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்! | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "கண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்��் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nமாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்\nசெய்திகள், தலைமைச் செயற்குழு தீர்மானங்கள், மாட்டுக்கறித் தடைச் சட்டம்\nமாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னையில் இன்று (28.05.2017) காலை முதல் மாலை வரை நடைபெற்றது.\nகூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ. மாரிமுத்து, இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், க. அருணபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, பாவலர் நா. காமராசன் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\nகூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன :\nமாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்\nஇந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு தேசிய இன மக்களின் – பல்வேறு சமய மக்களின் தனித்தன்மையை அழித்து, ஒற்றை மொழி – ஒற்றைப் பண்பாடு என ஆரியமயப்படுத்தும் திட்டத்தில் நடுவண் பா.ச.க. அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில், பசு, காளை, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பா.ச.க. அரசின் இத்தடையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.\nஒவ்வொருவரையும் பிறப்பு அடிப்படையில் மேல் கீழாக வைத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு நீதி வழங்கும் வர்ணாசிரம அதர்மக் கொள்கையைப் போல், விலங்குகளிடமும் பேதம் காட்டும் முயற்சியே பா.ச.க. அரசின் இத்தடைச் சட்டமாகும்.\nவள்ளுவர் முதல் வள்ளலார் வரை தமிழர் ஆன்மீக மரபில் புலால் மறுப்போர்கூட இறைச்சி உண்ணத் தடை கோரியதில்லை. ஆனால், ஆரிய ஆன்மீகம் ஒற்றைத் தன்மையைத் திணிக்கும் ஆக்கிரமிப்புத்தன்மை கொண்டது.\nமேலும், இந்தியத் துணைக் ���ண்டத்தில் பரந்து விரிந்து வாழும் கிராமப்புற வேளாண் மக்களின் பொருளியலை இத்தடைச்சட்டம் கடுமையாக பாதிக்கும். பெருமளவில் வேளாண் பணிகளுக்கு உழுகருவி இயந்திரங்கள் பயன்பட்டு வரும் நிலையில், காளைகள் இனப்பெருக்கத்திற்கும், இறைச்சிக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், இறைச்சிக்காக காளைகளை விற்கக் கூடாது என இந்திய அரசு தடை விதிப்பதன் மூலம், இறைச்சிக்காகவும் விற்கமுடியாத சுமை பொருளாகக் காளைகளை மாற்றி, அதன் வழியே காளைக் கன்றுகளை ஈன்று தராத பன்னாட்டு நிறுவனப் இறக்குமதி பசுக்களையும், சினை ஊசிகளையும் ஊக்குவிக்கப்படுகின்றன. இன்னொருபுறத்தில், பன்னாட்டு நிறுவனங்கள் மாட்டிறைச்சியை இறக்குமதி செய்து, கொள்ளை இலாபம் ஈட்டவும் வழிதிறந்துவிடப் படுகின்றது.\nஇந்தப் பொருளியல் காரணங்கள் மட்டுமின்றி, கால்நடைகளை தங்கள் கடவுள்களுக்கு பலியிட்டு வணங்கும் தெய்வ வழிபாடுகளை நசுக்குதல், இசுலாமியர் மற்றும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் சமயச் சடங்குகளில் தலையிடுதல் என ஆரியமயப்படுத்தும் வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கிறது இந்திய அரசு\nஎனவே, பல்வேறு சமய மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த வேளாண் மக்களுக்கும் எதிரான இச்சட்டத்தை இந்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோருகிறது.\nசீரமைக்கப்படும் புதிய பாடத்திட்டத்தில், மொழிப் போர் வரலாற்றை தமிழ்நாடு அரசு சேர்க்க வேண்டும்\nபத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறையை இரத்து செய்தும், பதினோறாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முறை அறிவித்தும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரவேற்கிறது.\nமதிப்பெண் தரவரிசை முறையை வைத்து கல்வி வணிகத்தில் ஈடுபட்டு வந்த தனியார் தன்னல ஆதிக்க ஆற்றல்களுக்கு, இம்மாற்றங்கள் அதிர்ச்சியளித்துள்ளன. இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுதலை அளித்துள்ள இந்த மாற்றங்களை இத்தன்னல ஆற்றல்கள் எதிர்ப்பதை சுட்டிக்காட்டி, அவற்றைக் கைவிட வேண்டுமென்று சில அரசியல் கட்சிகள் கோரிக்கைகள் முன்வைப்பதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு, இம்ம��ற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.\nதற்போது சீரமைக்கப்பட்டு வரும் புதிய பாடத்திட்டத்தில், 1938லும் 1965லும் நடைபெற்ற தமிழர்களின் வீரஞ்செறிந்த தமிழ்மொழிக் காப்பு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களையும், மறைக்கப்பட்ட தமிழறிஞர்களின் வரலாறுகளையும் சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் புதிதாக எழுந்து வரும் சூழலியல் பாதுகாப்புணர்வை அங்கீகரிக்கும் வகையில், சூழலியல் பாதுகாப்பு – சட்ட விழிப்புணர்வு ஆகியவற்றையும் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை முன்வைக்கிறது.\nநடிகர் இரசினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ் மக்கள் அவரைப் புறக்கணிக்க வேண்டும்\nதிரைப்பட நடிகர் இரசினிகாந்த், தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட்டு முதல்வராகப் போவதாகவும், அதற்காக அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் தமது இரசிகர்களிடம் பூடகமாகத் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளைக் கேட்டும், ஊடகவியலாளர் கருத்துகளைக் கேட்டும் வருகிறார்.\nநடிகர் இரசினிகாந்த் மராட்டியத்தில் பிறந்து, கன்னட இனப்பற்றுடன் கர்நாடகாவில் வளர்ந்தவர். நாற்பது ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் வாழ்வதாக அவரே கூறுகிறார். எனினும், தன்னை “பச்சைத்தமிழன்” என்று வேடம் புனைந்து கொண்டு, தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதிக்க முயல்கிறார்.\nமராட்டியத்திலோ, கர்நாடகாவிலோ மண்ணின் மைந்தனாக இல்லாத ஒருவர், அ்மாநிலத்தின் முதல்வர் பதவியைக் கைப்பற்ற, இவ்வளவு பகட்டாக திட்டங்கள் தீட்ட முடியாது. அம்மாநில மக்கள் தங்கள் சொந்தத் தாயகத்தைக் காக்க விழிப்புணர்வோடு செயலாற்றுகிறார்கள்.\nஅம்மாநிலங்களில், அதிகபட்சமாக சட்டப்பேரவை உறுப்பினராகவோ, அல்லது நகரசபை உறுப்பினராகவோ வேண்டுமெனில் அயல் இனத்தார் – சிறுபான்மை மொழியின மக்களின் பிரதிநிதியாக ஒன்றிரண்டு இடங்களைப் பெற்றாலே அது பெரும் சாதனையாகும்.\nகாவிரி உரிமை, கச்சத்தீவு உரிமை உள்ளிட்ட தமிழர் உரிமைகள் எதற்கும் குரல் கொடுக்காத இரசினிகாந்த், ஒட்டு மொத்தத் தமிழினத்தின் பிரிதியாகத் தன்னைக் காட்டிக் கொண்டு, தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட நினைப்பது, தமிழினத்தில் போதிய அரசியல் விழிப்புணர்வு இல்லையோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது. எனவே, நடிகர் இரச���னிகாந்த் அரசியலில் ஈடுபட்டால், அவரை அரசியல் விழிப்புணர்வு பெற்ற தமிழ் மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டுமென, தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.\nஇடம் : சென்னை -78.\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் 6600279690157860959\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \nவர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுத்திட கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது - பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nவர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக���கிரமிப்பைத் தடுத்திட கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது\nஅயல் இனத்தார் அதிகம் கலந்தால் தமிழர் தாயகம் அழியும் - தோழர் பெ. மணியரசன்\nதோழர் பெ.மணியரசன் ==================================== சென்னையில் தலைவர் பெ.மணியரசன் பங்கேற்கும் தனித்தமிழ் இயக்க நூற்ற...\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ ...\n\"காவிரி - மீத்தேன் - இந்தி - கீழடி - மாட்டுக்கறி\" ...\nஉழவர் உரிமை - தமிழர் உரிமை : பழ. நெடுமாறன் தலைமையி...\nதோழர் திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்: பா.ச...\nமாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய ...\n“வர்ணாசிரம அதர்மத்தின் நீட்சிதான் மோடி அரசின் மாட்...\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' இந்தியாவின் இந...\n“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” தமிழ்த்தேசிய மா...\nஇரசினிகாந்த், அசீத், விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்க...\n“தமிழ்த்தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவ...\nஇரசினிகாந்தை அரசியலுக்கு அழைப்போரும் அதை ஆதரிப்போர...\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சும் தமிழர்கள் ...\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nகல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி மருத்துவமனையை இடித...\nசென்னையில் இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்ப...\n“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” தமிழ்த்தேசிய மா...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திர��வள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதர��ு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆள்கடத்தல் ஆறாயி இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆள்கடத்தல் ஆறாயி இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்த் இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்த் இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோக���ராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா ���ச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏழு பேர் விடுதலை ஏழுத் தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏழு பேர் விடுதலை ஏழுத் தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருத்தரங்கம் கருத்து கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லூரி கல்வி அரசியல் கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மண�� ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப��பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள��� தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தனியார் ப���்ளி தன் வரலாறு தன்னுரிமை தாராளமயமும் கறுப்புப்பணமும் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாராளமயமும் கறுப்புப்பணமும் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மாணங்கள் தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளு���ர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மாணங்கள் தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் முகிலனை விடுதலை செய்க ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் முகிலனை விடுதலை செய்க ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நம்மாழ்வார் ��ம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நொபுரு கராசிமா நோக்கியா படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நொபுரு கராசிமா நோக்கியா படங்கள் படங்கள் எரி���்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலைய���ட மாட்டார் பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விமர்சனம் விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விமர்சனம் விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/11/blog-post_8145.html", "date_download": "2018-04-19T09:40:29Z", "digest": "sha1:PYGUGWMJ5WD75G7EYUKWOAWNWZUB5ISI", "length": 13090, "nlines": 279, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம் (டீசர்)", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம் (டீசர்)\nPVP சினிமாஸ் தயாரிப்பில் இயக்குனர் செல்வராகவன் செதுக்கத்தில் சாரி, இயக்கத்தில் ஆர்யா அனுஷ்கா நடித்து வெளிவரும் படம் இது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்ட நிலையில், இடையில் ஏற்பட்ட ஏதோ கசமுசாவால் அனிருத் பின்னணி இசையமைக்க நவம்பர் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.\nகருப்பட்டியை கூட அனுஷ்கா காட்டிய குறியீடாக , தன் வண்டிக்கு கூட அனுஷ்காவின் பெயர் வைத்து அனுஷ்காவின் மேல் கொண்ட அபிமானத்தை வெளிப்படுத்திய உலக சினிமா ரசிகன் அவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்..\nபழங்கள்ளா பாடல்.. (தனுஷ் பாடியது)\nஆ.வி ஏதோ பெருசா பிளான் போடுறாப்ல...சூதானமா இருடா சூனா பானா.\nஹஹஹா.. ப்ளான் எல்லாம் பண்ற அளவுக்கு பெரியாள் இல்ல ஸார். இப்படி ஒண்ணு ரெண்டு நான் போட்டா நாளைக்கு நஸ்ரியா பற்றிய பதிவ எனக்காக நீங்க போட மாட்டீங்களா,, அதுதான் சீக்ரட்..:)\n... இப்பதான் இதுக்கு முந்திய பதிவுக்கு கருத்துப் போட்டேன்.. அதுக்குள்ள அடுத்த பதிவா..\nதீயா வேலை செய்யுறீங்க சகோ...:)\nஉங்க பட விமர்சனம், டீசர் பார்த்துத்தான் நானும் படம் பார்க்கணும் வருங்காலத்தில..:)))\nஆமா.. எங்கை த ம. பெட்டியைக் காணோம்...:(\nஎங்கே உங்களை ரொம்ப நாளா ஆளைக் காணோமேன்னு பார்த்தேன்.. வாங்க சகோ..\nத.ம ல எதோ பிரச்சனை.. இப்போ சரியாகிவிட்டது..\nஅப்படியே விஜயகாந்த் படம் ஒன்றுக்கு விமர்சனம் எழுதுங்கள்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - நவீன சரஸ்வதி சபதம்\nஆவி டாக்கீஸ் - பண்ணையாரும் பத்மினியும் (Music)\nஇரண்டாம் உலகம் எப்படி இருந்திருக்கலாம்\nஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம்\nஆவி டாக்கீஸ் - வில்லா\nஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம் (டீசர்)\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)\nஆவி டாக்கீஸ் - இவன் வேற மாதிரி (MUSIC)\nஆவி டாக்கீஸ் - வீரம் (டீசர்)\nஆவி டாக்கீஸ் - பாண்டிய நாடு\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஷைனிங் ஸ்டாரும் 600D யும்..\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஎன் கூட ஓடி வர்றவுக\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nஇடிக்கப்பட்ட வீடுகள் - வீதிக்கு வந்த குடும்பங்கள்....\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபறவைகள் பலவிதம் - பகுதி 6 (பறவைகளும் அவற்றின் ஞாபக சக்தியும்)\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/01/jillamovie.html", "date_download": "2018-04-19T09:36:57Z", "digest": "sha1:JW37S7MUMJAFN4ZOIELBM7ANFRQRSYJ6", "length": 28012, "nlines": 429, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - ஜில்லா", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - ஜில்லா\nமலையாளத்தில் \"த்ரிஷ்யம்\" எனும் அற்புதமான படத்தை கொடுத்த மோகன்லால் எனும் ���ல்ல நடிகனை பஞ்ச் டயலாக் பேசவிட்டு 'தாதா' வாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள் நம்மவர்கள். இதுபோன்ற பல மாஸ் படங்களில் அவர் நிறைய நடித்திருந்தாலும் விஜய் போன்ற ஒரு இளைய தலைமுறை நடிகரிடம் அடங்கிப் போகும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது விஜய் ரசிகர்களை வேண்டுமானால் திருப்திபடுத்தலாம். கேரள ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை.\nவளர்ப்புத் தந்தையின் (மலையாள வாடையுடன்) அரவணைப்பில் இருக்கும் போது சரியென தெரியும் தந்தையின் தவறுகள் ஒரு சமயம் தவறென புரிய வருகிறது நாயகனுக்கு. அதன் பிறகு தந்தையை தவறு செய்யாமல் தடுக்க முயல்கிறார். தந்தை தன்னை விரோதியாக பார்க்கும் நிலை வருகிறது. எப்படி அதிலிருந்து மீண்டு தன் தந்தையை காப்பாற்றினார் என்று சொல்வது தான் ஜில்லா.. கதை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா.. யு ஆர் ரைட்.. 'தல' நடிச்ச தீனா வ கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து சுரேஷ் கோபிக்கு பதிலா மோகன்லால நடிக்க வுட்டு ஜில்லாவாக்கி கல்லா கட்ட பார்த்திருக்காங்க. உஷார் மக்களே\nடைட்டிலில் மோகன்லால் பெயர் போடுவதற்கு அனுமதி வழங்கிய பெருந்தன்மைக்காக விஜய்க்கு இரண்டாவது டாக்டர் பட்டம் வேண்டுமானால் கொடுக்கலாம். சரளமாக வரும் நையாண்டி, அட்டகாசமான நடனம் இவருக்கு கைவசப் பட்டிருந்தாலும் நடிப்பு என்ற ஏரியாவை பற்றி சற்றும் கவலைப் பட்டதாய் தெரியவில்லை. தங்கையின் கல்யாணத்திற்கு அழையா விருந்தாளியாய் வரும் காட்சியில் பெர்பாமன்ஸ் பின்னியிருக்க வேண்டாமா நாயர் கடையில் சாயா குடித்த ரியாக்சன் தான் அவர் முகத்தில் காண முடிந்தது..\nமோகன்லால் இதுபோன்ற படங்களில் நடிக்காமல் இருப்பது நலம் பயக்கும். ஆனால் கொடுத்த கேரக்டரை அசால்டாக செய்து அசத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் லாலேட்டன் என்பதை மறந்து சிவன் என்ற பெயரே நம் மனதில் நிலைக்கும்படி செய்திருப்பது அழகு. பின்புறத்தில் 'கை' வைப்பதை காமெடியாய், காதல் பொங்கும் காட்சியாய் வைப்பது மூன்றாம் முறையாய் விஜய் படங்களில் பார்த்து புளங்காகிதம் அடையும் ரசிகர்கள் இருக்கும்வரை தளபதி காட்டில் என்றும் மழைதான்.. இந்தப்படத்தில் காஜல் போலிஸ் உடுப்பில் அழகாய் தெரிந்தார். சூரியின் மறுபக்க வேதனைகள் குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. இதிலும் பிரதிப் ராவத் டம்மி பீஸ் தான். சம்பத் வழக்கமான வில்லன் என்பதால் சலிப்பு தட்டுகிறது.\nஇமானின் இசையும் பின்னணி இசையும் படத்திற்கு ஆறுதல். \"பாடகர் விஜய்\" கண்டாங்கி சேலையை கச்சிதமாக பாடி மனம் கவர்கிறார். இயக்குனர் நீசன் இன்னும் நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது. பெரிய நடிகர்களை வைத்து படம் பண்ணும்போது காட்சிக்கு தேவையான விஷயங்களை அவர்களிடம் வாங்குவதற்கு தயக்கம் காட்டக் கூடாது. இதை ஒரு நல்ல முயற்சியாக மட்டும் பாவித்து இன்னும் சிறப்பான படைப்பை கொடுக்க முயற்சிக்க வேண்டும்.\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nகாஜலை பெண் பார்க்க செல்லும் காட்சி, இரண்டாம் மூன்றாம் முறை பின் விளைவால் சூரி அவதிப்படும் காட்சி. கண்டாங்கி மற்றும் வெரசா போகையிலே பாடல் காட்சிகள்..\nஆக மொத்தம் மோகன்லால் தலையில பொங்கல் வச்சுட்டாங்களா\n ஐயோ ஜில்லா படத்துக்கா வாங்குனேன்\nஆமாம் DD.. ஒன்னும் சரியில்ல..\nத்ரிஷ்யம் பற்றி அனைவரும் பேசுகிறார்களே... நல்ல படமா\nத்ரிஷ்யம் அருமையான படம்.. மிஸ் பண்ணாம பாருங்க..\nநீசன் - ஒக்கே.. ஆனா அவர் சுதந்திரமா தான் நினைச்சதை எடுத்த மாதிரி தெரியல.. அதைத்தான் சொன்னேன்..\nஎம்ஜிஆர் பட இயக்குனர்கள் போலத் தான்.\n///தங்கையின் கல்யாணத்திற்கு அழையா விருந்தாளியாய் வரும் காட்சியில் பெர்பாமன்ஸ் பின்னியிருக்க வேண்டாமா நாயர் கடையில் சாயா குடித்த ரியாக்சன் தான் அவர் முகத்தில் காண முடிந்தது..///\nவிஜய், வச்சுகிட்டு வஞ்சினை பண்ற ஆளில்லை\nவிஜய் மோகன்லால் என்று இரண்டு பேருக்கு இடையே தல சிக்ஸர் அடிச்சிக்கிட்டு இருக்காரு...\nஜில்லா ஊத்திக்கிச்சாமே... விமர்சனம் நன்று...\nசிக்ஸர் ன்னு எல்லாம் சொல்ல முடியாது.. மொத்தமா படம் னு பார்த்தா வீரம் ஒக்கே அவ்வளவுதான். மத்தபடி ரெண்டுமே சுமார் தான்..\nஹஹஹா.. மறக்க முடியுமா அந்த காவியம் பார்த்த அனுபவத்தை.. இது அவ்வளவு மோசமில்லை.. ஜில்லா பார்க்கும் போது தீனா பார்த்த உணர்வே வந்தது..\nதிரைகடல் தாண்டி அந்த காவியத்தை கண்டவரா நீர்\nஆமாப்பா ஆமா.. முதல் காட்சியில அவரு கடல் உள்ளே இருந்து வரும்போது சிகாகோவின் குளிர் போயி உடம்பே சூடாயிடுச்சுன்னா பார்த்துக்கோங்க\nதங்களின் பார்வையில் விமர்னம் நன்றாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்..\nஅம்பாளடியாள் வலைத்தளம் January 12, 2014 at 12:33 AM\nபகிர்வுக்கு நன்றி .இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சகோ .\nநன்றி சகோ.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்\n///இரண்டு படங்களுமே செம ஸ்பீடில் \"அந்த\" டீ.வீ யில் தரவேற்றி விட்டார்கள்,ஹஹ\nஹஹஹா. அப்படியா, எனக்கு தெரியாது..\n நான் ஆமாம்...லாலேட்டனின் த்ரிஷ்யம் அருமையான படம்தான் இதிலும் அவர் நன்றாகத்தன் செய்திருக்கிறார்.\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய பொங்கல் வாழ்த்டுக்கள்\nநன்றி சார்.. உங்களுக்கும் மேடத்திற்கும் என் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்\nஅண்ணா படம் பாக்காலாமா வேண்டாமா \nமாஸ் படம் பிடிக்கும்னா ஒரு முறை பார்க்கலாம்.. கண்டாங்கி மற்றும் வெரசா போகையிலே பாட்டுக்காகவே போகலாம்.. :)\nஜில்லா பற்றி மிக நேர்த்தியான விமர்சனம். சுருக்கமாகவும் படிப்பவர்களைக் கவரும் வண்ணமும் அமைந்த்து சிறப்பு.\nதங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..\nஉங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துகள்..\nஅக்கு வேற ஆணி வேறயா சொம்மா பிர்ச்சு மேஞ்சிட்டபா...\nஒன்க்கும் ஒன் வூட்டாண்ட அல்லாருக்கும் பொங்கல் வாய்த்துக்கள்பா...\nஅங்கயும் பொங்கல் இனிதே பொங்கட்டும்.. :)\n எழாவது ஓட்டைப் போட்டு தமிழ்மணம் மகுடம் ஏத்திட்டேன்.\nஇப்ப, \" எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்\"\nகுச்சி வச்சுக்கிட்டு நிக்கற கோமான் அவ்வையா இல்லை விவேகானந்தரா\nஹஹஹ்ஹா.. அவ்வை மாதிரி தான் தெரியுது, ஆனா விவேக் ஆனந்த் ன்னு சொல்றாங்க.. சரி விவேகானந்தர் வீட்டுக்கு அவ்வை எதுக்கு வந்தாங்கன்னு யாராவது நம்மள பார்த்து கேட்டுட்டா அவ்வளவு தான்.. அதான் எஸ்ஸாயிட்டேன்.. ஹிஹிஹி..\nஅடடே தீனாவோட உல்டாவா..இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் கோவை ஆவி.\nபாராட்டுகள் ஆவி. இந்த சினிமாக்களை பார்க்கும் அளவிற்கு பொறுமை இல்லை ஆவி. உங்களை எல்லாம் பார்க்கும்போது ஆச்சரியம் தான் சீனு கூட ஒரே நாளில் இரண்டு படம் பார்த்து விமர்சனம் எழுதி இருக்கிறாரே....\nஅவர் கூட்டமா போய் இரண்டு காவியங்களையும்ன்னு போட்டிருந்தாரே.. அந்த கூட்டத்தில் நானும் ஒருத்தன் ஸார்.. (நீ ஒருத்தனே கூட்டம் மாதிரி தான்ன்னு பின்னாடி வர்ற புண்ணியவான்கள் கமென்ட் போடுறக்கு முன்னாடி நானே சொல்லிடறேன்)\nதல ரசிகரின் ஒரு தல பட்ச விமர்சனம்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - திருமணம் எனும் நிக்காஹ் (Music)\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - ஜில்லா\nஆவி டாக்கீஸ் - வீரம்\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (முதல் பிரிவு ) -...\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஷைனிங் ஸ்டாரும் 600D யும்..\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஎன் கூட ஓடி வர்றவுக\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nஇடிக்கப்பட்ட வீடுகள் - வீதிக்கு வந்த குடும்பங்கள்....\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபறவைகள் பலவிதம் - பகுதி 6 (பறவைகளும் அவற்றின் ஞாபக சக்தியும்)\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/19/news/24022", "date_download": "2018-04-19T09:55:40Z", "digest": "sha1:V5RHGZIO7IZVL5TVVKHF2TLWLQDM475E", "length": 8117, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இந்திய முதலீடுகளை அதிகரிப்பது குறித்து அருண் ஜெட்லியுடன் மங்கள சமரவீர பேச்சு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇந்திய முதலீடுகளை அதிகரிப்பது குறித்து அருண் ஜெட்லியுடன் மங்கள சமரவீர பேச்சு\nJun 19, 2017 by கி.தவசீலன் in செய்திகள்\nசிறிலங்காவில் எதிர்காலத்தில் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாக, இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியுடன், சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nஆசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கியின் இரண்டாவது ஆண்டுப் பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தென்கொரியாவின், ஜேஜூ தீவில் இடம்பெற்றது. இதில் சிறிலங்கா, இந்திய நிதியமைச்சர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன் பக்க நிகழ்வாக, இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும், சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையிலான பேச்சுக்கள் இடம்பெற்றன.\nஇதன்போதே எதிர்காலத்தில் சிறிலங்காவில் இந்திய முத��ீடுகளை அதிகரிப்பது குறித்த முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nTagged with: அருண் ஜெட்லி, தென்கொரியா, மங்கள சமரவீர\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நிதியுதவிகளை வழங்க சிறிலங்காவுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கும் அமெரிக்கா\nசெய்திகள் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு பிரதேச சபைகளை கைப்பற்றியது கூட்டமைப்பு\nசெய்திகள் விக்னேஸ்வரனின் அரசியல் கூட்டணியில் இணையுமா ஈபிஆர்எல்எவ்\nசெய்திகள் சிறிலங்காவில் அமெரிக்க தரைப்படையின் உயர்மட்டக் குழு\nசெய்திகள் வெங்கலச் செட்டிக்குளத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் இழந்தது கூட்டமைப்பு\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி 0 Comments\nசெய்திகள் மத்தலவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம் 0 Comments\nசெய்திகள் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது 0 Comments\nசெய்திகள் சுதந்திரக் கட்சி பொதுச்செயலருக்கு எதிராக போர்க்கொடி 0 Comments\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nவெற்றிவேலு தனம் on நல்ல வாய்ப்பை தவறவிடக் கூடாது கூட்டமைப்பு – முதலமைச்சர் அறிவுரை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2013/08/16/l-e-d-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-04-19T09:28:19Z", "digest": "sha1:STDGZ4ODP45CDT6GJX7EHGWJ22X3IB5J", "length": 9603, "nlines": 106, "source_domain": "oseefoundation.org", "title": "L.E.D. என்றால் ���ன்ன ? | Science Experiments in Tamil", "raw_content": "\nஎனப்படும் சிறிய மின்னனு பொருள் தமிழில் ஒளிரும் அல்லது ஒளிகாலும்இருமுனையம் என அழைக்கப்படுகிறது. (Di என்ற வார்த்தைக்கு இரு அல்லது இரட்டை என்று பொருள்)\nஇந்த முனையங்கள் வழியாக மின்னோட்டம் பாயும் பொழுது இது ஒளியை வெளியிடும். இந்த இருமுனைய குறைகடத்தியினால் ஆனது.\nஇவை இன்றைய மின்னனு தயாரிப்புக்களில் காட்டிகளாக (indicator lights) ஆக பரவலாக பயன்படுத்தபடுகின்றன. இவை குறைந்த மின்சக்தியை எடுத்துக்கொண்டு அதிக வெளிச்சத்தை வெளியிடுவதால் இவற்றின் பயன்பாடு பெருகி வருகிறது. ஆரம்ப காலத்தில் குறைந்த அடர்த்தி கொண்ட சிகப்பு வெளிச்சத்தை வெளியிடும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட இது தற்காலத்தில் மிக நவீனமாக்கப்பட்டு அதிக வெளிச்சத்துடன் கூடிய பலவண்ணங்களை உமிலக்கூடியவையாக மட்டுமின்றி புற ஊதாக்கதிர், அகச்சிவப்பு கதிர்களை வெளியிடக்கூடிய எல்.ஈ.டி.க்களையும் கண்டுபிடித்துள்ளனர்.\nஅன்றாடம் நம் கைகளில் தவழும் டீவி ரிமோட் கண்ட்ரோலின் முன்பக்க முனையில் அது புற ஊதா கதிர்கள் மூலம் டீவி யை இயங்க வைக்கிறது.\nமின்னனு சர்க்யூட்களில் ஒளிகாலும்இருமுனையத்தை மேற்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது.\nஇதன் இரு முனையங்களும் ஆனோடு மற்றும் கேத்தோட் என்று அழைக்கபடுகின்றன. ஆனோடு முனையில் + எனப்படும் நேர்முனை (பாசிடிவ்)மின் இணைப்பும் கேத்தோட் முனையில் – எனப்படும் (நெகடிவ்) மின்இணைப்பும் தரப்பட வேண்டும். இணைப்புக்கள் மாற்றப்பட்டால் வேலை செய்யாதது மட்டுமின்றி அது முற்றிலும் செயலிழந்து போகவும் வாய்ப்புக்கள் உள்ளன.\nபின் வரும் பரிசோதனை செய்து பாருங்கள்:\nL.E.D பல்ப் ( பழைய விளையாட்டுப் பொருள்களில் இருந்து பெறலாம்) அல்லது அருகில் உள்ள மின்னனு பொருட்கள் விற்கும் கடைகளில் வாங்கலாம்.\nபடத்தில் காட்டியுள்ள படி + , – இணைப்புக்களை கவனித்து பேட்டரியில் LED பல்பை இணைக்கவும்.\n+ மற்றும் – இணைப்பு\nஅதற்கான மாதிரி வரைபடம் (simple circuit)\nஇந்த பதிவை இன்னும் மேம்படுத்த உங்களது உங்கள் கருத்துக்களையும் கேள்விகளயும் கீழே இருக்கும் காமெண்ட் பகுதியில் பதிவு செய்யவும்..\nஒளிக்காலும்இருமுனையம், சர்க்யூட், பேட்டரி, ரிமோட் கண்ட்ரோல், circuit, indicator lights, LED, light emitting diode\n4:57 பிப இல் 6 மார்ச் 2017\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (70) அறிவியல் கட்டுரைகள் (41) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (6) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (47) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (77) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/the-biggest-historical-film-in-balakrishnas-performance/", "date_download": "2018-04-19T09:52:37Z", "digest": "sha1:YHCGWVNNU5ACRJO6F6GWU264RODNQRBF", "length": 11522, "nlines": 142, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai பாலகிருஷ்ணா நடிப்பில் பிரமாண்டமான சரித்திரப் படம் - Cinema Parvai", "raw_content": "\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\nவிமான நிலையத்தில் தபூவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nதாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல – காவிரிக்காக பிரகாஷ்ராஜ் அறிக்கை\nஇது அமைதி காக்கும் நேரமல்ல – எச்சரிக்கை விடுக்கும் வரலட்சுமி சரத்குமார்\nஇறப்பிற்குப் பின் ஸ்ரீதேவிக்கு கிடைத்த கௌரவம்\n48 மணி நேரத்தில் நடக்கும் வரலட்சுமியின் புதிய படம்\nபாலகிருஷ்ணா நடிப்பில் பிரமாண்டமான சரித்திரப் படம்\nஎதைச் சொன்னாலும் பிரமாண்டமாகவும், பிரமிப்பாகவும் சொல்லி விட்டால் வெற்றி நிச்சயம் என்பது இப்போதைய நிஜம். அதற்கு உதாரணம் பாகுபலி படங்களின் வசூல் சாதனை. அது மாதிரியான இன்னொரு பிரமாண்டமான படம் தான் “ கெளதமி புத்ர சாதகர்ணி”.\nஆந்திராவில் வெளியாகி சுமார் 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை ஏற்படுத்திய இந்த படம் அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. பாலகிருஷ்ணாவின் 100 வது படமாகவும், அவருக்கு மணிமகுடமாகவும் இந்த படம் அமைந்தது.\nரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் நாயகி ஸ்ரேயா. மற்றும் கபீர்பேடி தணிகலபரணி, சுபலேகாசுதாகர் இவர்களுடன் இந்தி நடிகை ஹேமாமாலினி நடித்திருக்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம் இது.\nஒளிப்பதிவு – சரஸ்வதி புத்ர ஞானசேகர், இசை – பாரதி புத்ர சிரஞ்சன், நடனம் – பாரதி புத்ரி பிருந்தா / சுசிலா புத்ரி ஸ்வர்ணா, ஸ்டண்ட் – மனோவரம்மா புத்ர ராம்லஷ்மண்.. பாடல்கள் – வைரமுத்து, தனக்கோடி புத்ர மருதபரணி\nவசனத்துடன் தமிழாக்கப் பொறுப்பேற்றிருப்பவர் தனக்கோடி புத்ர மருதபரணி.\nஇயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் அஞ்சனா புத்ர கிரிஷ். இவர் தமிழில் சிம்பு நடித்த வானம் படத்தை இயக்கியவர். அத்துடன் தெலுங்கிலும் இந்தியிலும் பல வெற்றிப் படங்களை இயக்கிய முன்னனி இயக்குனர்.\nஇந்த கதையை திரைப்படமாக உருவாக்க இயக்குனர் கிரிஷ் கதையின் இயற்கை உண்மை குறையாமல் எடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய பிரதேசம், ஜார்ஜியா, மொராக்கோ போன்ற இடங்களுக்கு சென்று உண்மையான அரண்மனைகளில் படமாக்கினார். அந்த காட்சிகள் திரையில் பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருக்கும்.\nஆயிரக்கணக்கான குதிரைப்படைகளையும், பல்லாயிரக்கணக்கில் காலாட்படையும் மற்றும் பல குறுநில மன்னர்கள், அரசவை சேனைகளும், தளபதிகள், மந்திரிகள் என்று எண்ணிலடங்கா வீரர்களையும் வைத்து உருவாக்கி உள்ள இந்த படத்தைப் பார்க்கும் போது நேரில் சென்று போர்க்களத்தை பார்ப்பது போல் இருக்கும். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக இந்த படம் உருவாகி உள்ளது.\nபாகுபலி படத்தை போன்ற பிரமாண்டமும், ஆங்கிலப் படத்திற்கு நிகரான பிரமிப்பும் கண்களை மிரட்டும் அதிநவீன கிராபிக்ஸும் கலந்த கலவை தான் இந்த கெளதமி புத்ர சாதகர்ணி திரைப்படம் என்றார், படத்தின் வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருக்கும் தனக்கோடி புத்ர மருதபரணி.\nAnjana puthra krish Balakrishna Gowthami Puthra Saathagarni அஞ்சனா புத்ர கிரிஷ் கெளதமி புத்ர சதகர்ணி பாலகிருஷ்ணன்\nPrevious Postகுரங்கு பொம்மை டிரைலர் வெளியிட்டார் முருகதாஸ் Next PostIvan Thanthiran Official Trailer\nஅம்மாவைப் பெருமைப்படுத்துங்கள் : பாலகிருஷ்ணா\n3வது படத்திற்கு 4 கோடி கேட்ட நயன்தாரா\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-19T09:32:45Z", "digest": "sha1:YTP43EPFTHZWFMOLE6573SUXUZBPSFQY", "length": 7413, "nlines": 215, "source_domain": "discoverybookpalace.com", "title": "ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nகாதல் வழிச் சாலை Rs.160.00\nதொழில் தொடங்கலாம் வாங்க Rs.150.00\nமூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர் Rs.150.00\nஇவன் கருப்பு சிவப்புக்காரன் Rs.200.00\nசுவடுகள் திரைவிமர்சனத் தொகுப்பு பாகம் 1 Rs.325.00\nஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்\nஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்\nஇக்கவிதை நூலில் மண்ணின் மரபார்ந்த தொன்மங்களைக் காப்பதிலும் நகரமயமாக்க இயற்கை - எதிர் கலாச்சாரங்களால் ஏற்படும் பாதிப்புகளை சஞ்சலங்களை பதிவு செய்வதிலும் கவிதையை தன்னியல்பின் ஜீவரசம் தொனிய எழுதியிருக்கிறார். இந்த தொகுப்பின் மூலம் முளைக்க விரும்பும் விதை மண்ணுக்குள் காத்திருப்பது போல இதுநாள் வரை சீனுராமசாமிக்குள்ளிருந்த கவிஞனின் படைப்புக் காலத் தூக்கம் கலைந்திருக்கிறது என்கிறார் செழியன்.\nமெல்ல முகிழ்க்கும் உரையாடல் Rs.70.00\nவகாபிசம் எதிர் உரையாடல் Rs.140.00\nதலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு Rs.199.00\nமணி ரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல் Rs.500.00\nஒரு வீட்டைப் பற்றிய உரையாடல் Rs.40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/01/blog-post_21.html", "date_download": "2018-04-19T10:01:46Z", "digest": "sha1:G2UTLQKXXV7C3QM33WIY4FDDPL25EZMX", "length": 13728, "nlines": 337, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழில் பின்னூட்டம் அடிக்க", "raw_content": "\nகாவிரிக்கு போராடிய மாணவர்களை இந்து – முஸ்லிம் என்று பிளவு படுத்த திருச்சி போலீசு சதி \nஎழுதாக்கிளிவி: ஒரு பின்நவீனத்துவ பௌராணிக மரபு\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nசோர்பா எனும் கிரேக்கன் – அருண்மொழி நங்கை\nநூல் பதினேழு – இமைக்கணம் – 26\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nபலருக்கு என் வலைப்பதிவைப் படிக்க முடியும் (இயங்கு எழுத்துரு இருப்பதனால், அல்லது Win XP போன்றவைகளில் லதா எழுத்துரு இருப்பதனால்). ஆனால் இயங்கு செயலிகள் (plugins) ஏதும் இல்லாமையால் விமரிசனம்/பின்னூட்டத்தில் தமிழில் எதையும் எழுத முடியாதிருக்கலாம்.\nஇதற்கு சுரதாவின் யூனிகோடு மாற்றியைப் பாவிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது:\n2. மேல் கட்டத்தில் ஆங்கில எழுத்துகளில் அடித்தால், கீழே யூனிகோடு குறியீட்டில் தமிழ் எழுத்துகளில் தெரியும்.\n3. அதனை வெட்டி, என்னுடைய விமரிசனப் பகுதியில் ஒட்டவும். அவ்வளவுதான்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇண்டர்நெட்டில் நிதிவசூல், அமெரிக்கத் தேர்தல்\nகோழிக்கு வந்தது ஜுரம், முட்டைக்கு வந்தது பயம்\nஇன்றைக்குக் குறிப்பிடப்பட வேண்டிய சில செய்திகள்\nநீதித்துறையின் கேவலம்: குடியரசுத் தலைவருக்கே வாரண்...\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 2\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 1\nநடுங்க வைக்கும் சாலை விபத்துகள்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - மேலும்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 5\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 4\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 3\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 2\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 1\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 2\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 1\nஜெயலலிதா ஊழல் அலர்ட்: ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கு\nராஹுல் திராவிட் மீது குற்றச்சாட்டு, அபராதம்\nஇந்தியா - ஸிம்பாப்வே ஒருநாள் போட்டி\nபீஷ்மா டாங்குகளில் திரிசூலம் - கம்யூனிஸ்டுகள் எதிர...\nஇர்ஃபான் பதான், பாலாஜி, ரோஹன் காவஸ்கர்\nஇந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 5\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 4\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 3\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 2\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 1\nமரத்தடி 'குளிர்காலக்' கதை, கவிதைப் போட்டி\nஸ்வதேஷி என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல்\nதமிழ் இலக்கியம் 2004 - 7\nதமிழ் இலக்கியம் 2004 - 6\nதமிழ் இலக்கியம் 2004 - 5\nதமிழ் இலக்கியம் 2004 - 4\nதமிழ் இலக்கியம் 2004 - 3\nதமிழ் இலக்கியம் 2004 - 2\nதமிழ் இலக்கியம் 2004 பற்றி\nபுதிய திசைகள், புத்தக வெளியீடுகள்\nதமிழ் இலக்கியம் 2004 மாநாடு\nமுறைசாராத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு\nசங்கம்: மாலன், ரெ.கார்த்திகேசு சந்திப்பு\nஸ்டார் நியூஸுக்கு அரசின் அனுமதி\nகடந்த காலாண்டில் GDP வளர்ச்சி\nமுடிக்கு 30 கோடி ரூபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemalive.com/6291/kalaipuli-s-thanu-helps-rs-1-lakh-late-to-ps-veerappa-son/", "date_download": "2018-04-19T09:50:13Z", "digest": "sha1:QVEOPZFGXV7U4ZPRYMBQI63KZU5W6QZX", "length": 13308, "nlines": 165, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "எப்பேர்ப்பட்ட நடிகர் – தயாரிப்பாளர் மகன்… அவர் இன்றிருக்கும் நிலையைப் பாருங்க!", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nபிஎஸ் வீரப்பாவை நினைவிருக்கிறதா… மகாதேவி, மன்னாதி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், மீனவ நண்பன், மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் கம்பீர வில்லனாக வந்து பின், பிஎஸ்வி பிக்சர்ஸ் என்ற பேனரில் ஆந்த ஜோதி, ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, நட்பு உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர்.\nபிஎஸ்வி பிக்சர்ஸ் பேனரில் வெற்றி, சபாஷ், சாட்சி உள்பட அடுத்தடுத்து 4 படங்களை இயக்கியவர் இன்றைய டாப் ஸ்டார் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது.\nவீரப்பாவின் மகன் பிஎஸ்வி ஹரிஹரன். இவரும் தயாரிப்பாளர்தான். ஆனால் பிஎஸ் வீரப்பாவின் மறைவுக்குப் ப��றகு, படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டார்.\nஏராளமான படங்களில் நடித்துச் சம்பாதித்த பணத்தை, படத் தயாரிப்பில் இழந்துவிட்டார் வீரப்பா. இப்போதும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார் வீரப்பாவின் மகன் பிஎஸ்வி ஹரிஹரன். பொருளாதாரப் பிரச்சினை காரணமாக வாடகையைக் கூடச் செலுத்த முடியவில்லை. வீட்டைக் காலி செய்யச் சொல்லி வீட்டு உரிமையாளர் நிர்ப்பந்தப்படுத்த, செய்வதறியாமல் திகைத்து நின்றார் ஹரிஹரன்.\nவிஷயம் கேள்விப்பட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தயாரிப்பாளர் சங்கத்தில் இப்போது எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், தாமாகவே முன் வந்து ரூ 1 லட்சத்துக்கான வரைவோலையை பிஎஸ்வி ஹரிஹரனுக்குக் கொடுத்து உதவியுள்ளார். இந்த வரைவோலையை இன்று பிஎஸ்வி ஹரிஹரனிடம், அவர் வசிக்கும் முகலிவாக்கம் வீட்டுக்கே சென்று கலைப்புலி தாணு சார்பில், பிஆர்ஓ சங்க தலைவர் டைமண்ட் பாபு மற்றும் பிஆர்ஓ சிங்காரவேலு ஆகியோர் வழங்கினர்.\nஆரம்பத்தில் இந்த உதவியைச் சத்தமில்லாமல் செய்துவிட வேண்டும் என்றுதான் கலைப்புலி தாணு விரும்பினார். ஆனால், தான் உதவி செய்ததைப் பார்த்த பிறகு, பிற தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடித்த பிரபலங்கள் ஹரிஹரனுக்கு மேலும் பண உதவி செய்ய முன் வரக்கூடும் என்பதாலேயே இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார் கலைப்புலி தாணு.\nபெரும் நடிகராக இருந்து சம்பாதித்ததை, தயாரிப்பாளராகி இழந்த பிஎஸ் வீரப்பா குடும்பத்துக்கு நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் என்ன செய்யப் போகிறது…\n« விவசாயிகளுக்கான பந்த்… நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு… நோ ஷூட்டிங்\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-04-19T10:00:41Z", "digest": "sha1:MBQDT436EXOBJ5IGXLIQ7GJAQLFA4CRI", "length": 6314, "nlines": 73, "source_domain": "www.vakeesam.com", "title": "அஞ்சல் மூல வாக்காளர்கள் கவனத்துக்கு ! – Vakeesam", "raw_content": "\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nபெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்\nஅஞ்சல் மூல வாக்காளர்கள் கவனத்துக்கு \nin செய்திகள், முதன்மைச் செய்திகள் January 10, 2018\nஎதிர்வரும் 11ம் திகதி இடம்பெறவிருந்த வடமாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை தவிர்ந்த நாட்டின் மற்றைய பிரதேசங்களின் உள்ளூராட்சி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குபதிவுக்கு தகுதி பெற்ற வாக்காளர்களின் அஞ்சல் வாக்களர் அட்டைகள் எதிர்வரும் 13ம் திகதி வௌியிடப்படும் என தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஅறிக்கையொன்றை வௌியிட்டு அந்த ஆணையம் இதனை தெரிவித்துள்ளது.\nஅஞ்சல் வாக்களர் அட்டைகளுடன் வாக்காளர்களுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பெயர் பட்டியல் அச்சிடலில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக இவ்வாறு அஞ்சல் வாக்குப்பதிவு எதிர்வரும் 13ம் திகதிக்கு பிற்போடப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nபெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94895", "date_download": "2018-04-19T09:40:03Z", "digest": "sha1:CXFKDP3N7RMT6AVGMH7JATGQVZCGTO57", "length": 20082, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊழிற்பெருவலி", "raw_content": "\n« முன்னாளெழுத்தாளர் டாட் காம்\nவண்ணக்கடல் நாவலில், ஏகலைவன் நோக்கில் அவமானத்தில் தகித்தபடி அவனை கடந்து செல்லும் கர்ணனைக் குறித்த வர்ணனை வரும். மிக அருகே கடந்து செல்லும் அந்த வெம்மையை உள்ளே கிளர்த்தியது அந்த வர்ணனைகள். எழுத்து மொழியாகி , மொழி உள்ளே கற்பனையைத் தூண்டி, கண்டு, தொட்டு, நுகர்ந்து, உணர்ந்து அனுபவிக்கும் அனைத்தையும் பதிலீடு செய்கிறது. இந்த வரிசையில் பெரு வலி தனித்துவமானது. மொழி வழியே நாம் வலியை உணர, பெரு வலியை உணரச் செய்யும் மாயத்தை நிகழ்த்துகிறது அக் கதை.\nவலியின் கணம் எப்படி இருக்கும் இக் கதையை உள்வாங்க அவரவர்க்கு அவரவர் அடைந்த வலியே வழிகாட்டி. துடிக்கும் இளமையில் எனக்கு பிடித்த பல விளையாட்டுகளில் ஒன்று. இறங்கி வலதுபுறம் நடந்தால் கட்டக் கடைசியாக நிற்கும் [கருமகாரியங்கள் நடக்கும்] தனித்த மண்டபத்தின் உச்சியில் ஏறி, அந்த மண்டபத்தை மோதி சுழித்து செல்லும் [சுழிக்கும் இடத்தில் நல்ல ஆழம் இருக்கும்] தாமிரபரணியில் குதிப்பது. நீச்சல் தெரியாது பலமுறை துவைக்கும் ஆச்சிகள் வீசிப்போடும் சேலை பற்றி கரை சேர்ந்திருக்கிறேன். அப்படி குதித்த ஒரு முறையில், அடிக் கணக்கு தவறி, சுழிப்புக்கு பதிலாக, அது வந்து தொடும் இறுதிப் படியில் சென்று விழுந்தேன். இடது கை மணிக்கட்டு, முழங்கை மூட்டு, தோள்பட்டை மூன்று இணைப்புகளும் மூன்று திசைகளில் திருக்கிக் கொண்டன.\nவிழித்த முதல் கணம் அறிந்தது ஒரு பெரிய வலிக்குமிழ் உள்ளே நான் சிக்கி இருப்பதை. நேரத்தின் ஒவ்வொரு வினாடியும் நீண்டு நீண்டு வலியாக என் மேல் கவிவதை. நாட்டு வைத்தயர் வந்து, [அறுக்கப்போகும் உயிர்க் கோழியை பிடிப்பது போல என் அத்தை என்னை பிடித்துக் கொண்டார்] எதோ எண்ணெய் தடவி அழுத்தி நீவி , காரில் கியர் மாற்றுவது போல என் இடது கையை எதோ வாகில் சுழற்றினார். சில கணம் பொற்கணம் . ஆசுவாச கணம். காலாதீத கணம், வலிக்குமிழில் இருந்து வெளியில் நின்று ஆசுவாசப் பெருமூச்சு விட்டேன். பின் மெல்ல மெல்ல மற்றொரு வலி. இரவுகளில் அந்த வலி, உள்ளிருந்து வீங்கும் குமிழாகி என்னை கிழிக்கப் பார்க்கும்.\nவலியின் போது முதன் முதலாக [பின்னர் எனது கோரஷ்டை தியான பொழுதுகளிலும் கண்டது] கண்டது. ஒவ்வொரு கணம் துடிக்கும் வலியை . அந்த வலிக்கு வெளியே விலகி நின்று பார்க்கும் ”தான்” எனும் நிலையை. இதன் அடுத்த கட்டம்தான் பீதி அளிப்பது .. இந்த வலியையும் ,அதை விலகி நின்று பார்க்கும் தானையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது ஒன்று. பித்து நிலை, மரண பீதி, காய்ச்சலில் ஏதேதோ புலம்பிக்கொண்டு இருந்தேன்.\nஅந்த பொழுதுகளும், கடந்துவந்த கிராதமும், இன்று மீண்டும் வாசிக்கையில் பெரு வலி கதைக்கு, வேறு ஒரு ஆழத்தை அளிக்கிறது. கணம் கணமாக வலி கொண்டு கொல்லும் முதுகுத்தண்டு கேன்சருடன் , கைலாயம் கண்டு மீளும் ஆளுமை, அந்த அனுபவத்தை எழுத்தாளர் ஒருவருடன் பகிர்ந்து கொள்கிறார் [எழுத்தாளர் மட்டுமே உணரமுடிந்த ஒன்று பொதிந்த அனுபவம்]\nசிறு வயதில், அப்பா முதன் முதலாக என்னை எங்கள் குலதெய்வம் இருக்கும் [திருச்செந்தூர் அருகே சிறிய கிராமம்] தாய்விளை கிராமத்துக்கு அழைத்து சென்றார். வெம்மை நீராவியாக உளமயக்கு அளித்து அலையும் மெல்லிய செந்தூர வண்ண நிலவிரிவு. தூரத்தில் புழுதி வண்ண ஓட்டு ,கூரை வீடுகள், புழுதி வண்ண சர்ச், புழுதி வண்ண வெறுமை, ஒன்றுடன் ஒன்று ஒட்டாத விசித்திர மணல் துளிகள், அருகே மிக அருகே தனித்து நின்று ,வெயிலில் தகித்து முனகும் பனை ,வெறுமை வெறுமை கண்குளிரும் வெம்மையின் வெறுமை. அழுதேன். ”என்னாலே பொடி சுடுதோ ” என்றபடி அப்பா என்னை தூக்கிக் கொண்டார்.\nஅப்படி ஒரு நிலத்தில், அப்படி ஒரு வெறுமையில், தன்னுள் கறந்த வெறுமையை அறிகையில் கோமல் கைலாய மலையை அட்டைப்படம் ஒன்றினில் காண்கிறார்..கைலாயம் சென்றுவந்த அனுபவத்தை எழுத்தாளருக்கு சொல்கிறார். வலி முதலில் ஒரு சேட்டை குழந்தையாக அவருடன் இருக்கிறது. வளர்த்து எடுக்கிறார். ”இப்போ அவ வளந்துட்டா” பெண் குழந்தை. அவள் அவரை அழைத்து செல்கிறாள் கைலாயத்துக்கு. இன்னும் சில கிலோ மீட்டர்களில் கைலாயத்தை கண்டு விடலாம். எனும் நிலையில் மனமும் உடலும் சோர்ந்து அமர்ந்து விடுகிறார் கோமல் . அவர்க்கு ஊக்கம் அளித்து உடன் நிற்கிறாள் ஒரு வடக்கத்தி அம்மாள் . மீண்டு எழுந்து நடந்து அந்த பொற்கிரீடத்தை சூடுகிறார் கோமல்.\nகிராத அர்ஜுனன் நரகில் குதிப்பது போல , கோமலும் பயணத்தில் குதிக்கிறார், கிராத அர்ஜுனன் போலவே அவருக்கும் மீண்டு வருதல் குறித்த கவலை எதுவும் இல்லை. கிராதத்துக்குப் பிறகு கோமல் உடன் வரும் வடக்கத்தி அம்மாள், சிவனைக் காண அழைத்து செல்லும் மலை மகளாகவே தோற்றம் அளிக்கிறார். எழுத்தாளரே ரொம்பப் பின்னால் அட்டைப் படத்தில் கண்ட காட்டெருதுக் குட்டி. முகட்டில் அட்டைப்படத்தில் கண்ட அதே எருமைக் குட்டியை கோமல் பார்க்கிறார்.\n எழுத்தாளன் மட்டுமே அறியக் கூடும் அந்தக் காரணம் என்ன அதைத்தான் கோமல் கைலாயத்தின் முன் அறிகிறார். கண் முன் கண்ட எத்தனையோ அறப்பிழை தருணங்களில் அதை சபிக்காமல் வாளாவிருந்த நிலைக்கு மாற்று இது.அவருக்கு உடல் வலிக்கு முன்னால் அறம்பிழைத்த தருணங்களில் அவரது கையறு நிலை அவருக்கு அளித்த வலிதான் பெரிது.ஊழிற்பெரு வலி அது. எழுத்தாளனின் சொல்லில் எழும் அறச்சீற்றம் எல்லாம், எங்கோ என்றோ அவன் முன் நிகழும் அறப்பிழை முன் அவன் மௌனமாக நின்றதன் பதிலீடுதானா அதைத்தான் கோமல் கைலாயத்தின் முன் அறிகிறார். கண் முன் கண்ட எத்தனையோ அறப்பிழை தருணங்களில் அதை சபிக்காமல் வாளாவிருந்த நிலைக்கு மாற்று இது.அவருக்கு உடல் வலிக்கு முன்னால் அறம்பிழைத்த தருணங்களில் அவரது கையறு நிலை அவருக்கு அளித்த வலிதான் பெரிது.ஊழிற்பெரு வலி அது. எழுத்தாளனின் சொல்லில் எழும் அறச்சீற்றம் எல்லாம், எங்கோ என்றோ அவன் முன் நிகழும் அறப்பிழை முன் அவன் மௌனமாக நின்றதன் பதிலீடுதானா அத்தனை கீழ்மைகளையும் தானே ஏற்றுக் கொள்கிறார். [எழுத்தாளன் வேறு என்ன செய்ய இருக்கிறது] அத்தனை கீழ்மைகளையும் மன்னிக்கிறார் [எழுத்தாளன் இதை தவிர்த்து வேறு எதையும் செய்வானா என்ன அத்தனை கீழ்மைகளையும் தானே ஏற்றுக் கொள்கிறார். [எழுத்தாளன் வேறு என்ன செய்ய இருக்கிறது] அத்தனை கீழ்மைகளையும் மன்னிக்கிறார் [எழுத்தாளன் இதை தவிர்த்து வேறு எதையும் செய்வானா என்ன] இக் கணம் அந்த பொற்கிரீடம் தனக்கு வேண்டும் என விழைகிறார். கிடைக்கிறது. அக் கூட்டத்தில் அந்த கிரீடத்தை சிரத்தில் சூடும் தகுதி அவருக்கு மட்டுமே உண்டு. ஏன் எனில் எழுத்தாளன் மட்டுமே தாங்கிக் கடக்கத் துணியும் ஊழிற்பெறுவலியை தாங்கி கடந்தவர் அவர்.\nஇவற்றுக்கு வெளியே, தனிமையில் என் கற்பனைக்குள் எப்போதும் கதைகளை கலைத்துப் போட்டு விளையாடுவேன். கணம் கனமாக நின்று விண் விண் என தெறிக்கும் வலி என்பது என்ன சிவம் தானே. சிவம் சிவம் சிவம். அங்கே வலி அற்ற அகாலத்தில் கோமல் உணர்ந்தது என்ன சிவம் தானே. சிவம் சிவம் சிவம். அங்கே வலி அற்ற அகாலத்தில் கோமல் உணர்ந்தது என்ன சிவமே யாம் தானே இந்தக் கதைக்குள் இதற்கான முகாந்திரம் இல்லாமல் இருக்கலாம். கிராதத்தையும் பெரு வலியையும் கலைத்துப் போட்டு விளையாடினால் இங்கே வந்து சேர முடியும். நீங்கள் அறிவீர்கள். நீங்களும் உள்ளே கதைகளை கலைத்துப்போட்டு விளையாடுபவர்தானே.\nவடக்குமுகம் [நாடகம்] – 3\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 76\nஅறம் - ஒரு விருது\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-04-19T09:19:52Z", "digest": "sha1:GGDIPAHHPDVY4DVELLCREPFCG2CSVXPF", "length": 10159, "nlines": 180, "source_domain": "canadauthayan.ca", "title": "அமரத்துவமாது (திருமதி) பொற்கொடி செல்வத்துரை | Canada Uthayan", "raw_content": "\n* பேராசிரியை விவகாரம்: துணைவேந்தர், பதிவாளரிடம் விசாரணை * அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை * ரஷ்யா மீது விரைவில் பொருளாதாரத் தடை: ட்ரம்ப் அறிவிப்பு * அமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nபாலியல் விவகாரம்: 7 குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை\nதெலுங்கானாவில் தலித் பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்\nகனிமொழி பற்றி எச்.ராஜா ‘டுவிட்’ பாரதீய ஜனதாவிற்கு ப.சிதம்பரம் கேள்வி\nபெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்\nஜனநாயகத்தில் ‘டீ’ விற்பவர் மக்கள் பிரதிநிதியாக முடியும்: மோடி\nV.Sivaraman. on அரசியல் அதிகாரங்களுக்காக இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா\nnetultim2 on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nmuruganantham on பகுதி நேர வேலை வாய்ப்பு\nsiva on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nsiva on கொழும்பு துறைமுக நகர் பணி 2019ல் முழுமை பெறும்\nசந்திரசேகரம் பாலப்பிரவீன் (பிரவீன் )\nஆறாத நினைவுகளுடன் ஆறு ஆண்டுகள் அன்னை மடியில் : 12-10-1984 – ஆண்டவன் அடியில் : 16-04-2012 Share on\nஅமரத்துவமாது (திருமதி) பொற்கொடி செல்வத்துரை\nயாழ் அராலிதெற்கு, வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், மலேசியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பொற்கொடி செல்வத்துரை அவர்கள் திங்கட்கிழமை (22-05-2017) அன்று தனது 96 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.\nஅன்னார் மறைந்த ஏ.ளு. நாகலிங்கம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மகளும், மறைந்த எம். செல்வத்துரை ( Superintendent of Railways, Malaysia) அவர்களின் மனைவியும��, வினிபெக்கைச்சேர்ந்த சிவானந்தன், பரஞ்சோதி, சேதுபதி, மற்றும் ரொறண்டோவைச் சேர்ந்த குருபாதம், செல்வசோதி, இலங்கையைச் சேர்ந்த கமலாசினி, ஜெயசோதி ஆகியோரின் தாயாருமாவார்.\nஅன்னாரின் பூதவுடல் 28/05/17 ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 - 09:00 p.m வரையும் மறுநாள் 29/05/17 திங்கட்கிழமை காலை 09:00 - 11:00 வரையும் 8911 Woodbine Ave, Markham, L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு 11.30 -1.30 வரை ஈமைக்கிரியைகள் இடம்பெற்று பின்னர் 1:30 ற்கு 12492 Woodbine Ave, Markham, L0H 1G0 இல் அமைந்துள்ள Highland Hills Crematorium ற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.\nஇவ்வறிவித்தலை உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nஎஸ். குருபாதம் (மகன்): 416-398-7241\nஎஸ். செல்வசோதி (மகன்): 905-205-0132\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE-%28%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%252d2%29", "date_download": "2018-04-19T09:43:23Z", "digest": "sha1:TWZLRFK6GQ5M6PKOD3BHMDT5S6ZGDKNU", "length": 8498, "nlines": 224, "source_domain": "discoverybookpalace.com", "title": "வாழ்வாங்கு வாழலாம் வா (பாகம்-2)<திருப்புகழ் திலகம் மதிவண்ணன்,சூரியன் பதிப்பகம்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nகாதல் வழிச் சாலை Rs.160.00\nதொழில் தொடங்கலாம் வாங்க Rs.150.00\nமூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர் Rs.150.00\nஇவன் கருப்பு சிவப்புக்காரன் Rs.200.00\nசுவடுகள் திரைவிமர்சனத் தொகுப்பு பாகம் 1 Rs.325.00\nவாழ்வாங்கு வாழலாம் வா (பாகம்-2)\nவாழ்வாங்கு வாழலாம் வா (பாகம்-2)\nவாழ்வாங்கு வாழலாம் வா (பாகம்-2)\n‘வெள்ள நீர் உலகில் விரி பகை தவிர்த்த நான் என் உள்உறை பகைஞரை ஒழிக்க விரும்பினேன்’\n- தசரதனின் மொழியாக கம்பர் பாடும் இச்செய்யுளில் ஆராய்ந்து அனுபவிக்க வேண்டிய அற்புதமான கவிநயம் ஒன்று அமைந்துள்ளது.வெளியில் உள்ள பகைவர்கள் உயர்திணை.காமம்,வெகுளி என உள்ளத்தில் இருக்கும் தீயகுணங்கள் அஃறிணை.ஆனால்,கம்பர் வெளிப்பகைவர்களை பகை என்றும்,உட்பகையை பகைஞர் என்றும் மாற்றிப் பாடுகிறார்.முயன்றால் வெளியில் உள்ள பகைவர்களை அழித்துவிடலாம்.ஆனால்,உள்ளுக்குள் உள்ள அரக்க குணங்களை முயற்சி செய்தாலும் அழிப்பது மிகக் கடினம் என்னும் அர்த்தம் விளங்கவே அவ்வாறு உயர்திணையில் வைக்கிறார் கவியரசர் கம்பர்.\n- வாழ்வாங்கு வாழலாம் - இரண்டாம் பாகம் என்ற இந்தத் தேன்குடத்திலிருந்து ஒரு துளி\nஜல தீபம் பாக��் 1 2 3 Rs.320.00\nநலம் காக்க வாங்க வாழலாம்... Rs.275.00\nவாழ்வாங்கு வாழலாம் வா (பாகம்-1) Rs.180.00\nவாழ்வாங்கு வாழலாம் வா (பாகம்-2) Rs.180.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://madydreamz.blogspot.com/2009/07/hunt.html?showComment=1247655537391", "date_download": "2018-04-19T09:56:23Z", "digest": "sha1:DWWTLBARYLBXHATDC65DNHUTFTUGXQBL", "length": 14463, "nlines": 134, "source_domain": "madydreamz.blogspot.com", "title": "லவ்டேல் மேடி ......: பிரஷர் Hunt விளையாடுவோமா?", "raw_content": "\nஇந்த பதிவினை படிக்கும் முன் என் மாப்பி பதிவ படுசிட்டு வாங்க....\nஇந்த விளையாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்\nஒரு இடத்தில் அடுத்த இடத்திற்கான கோலி குண்டு , அங்கு அதற்கடுத்த இடத்துக்கு என குறிப்பிட்ட இடத்தையோ அல்லது அடுத்த கோலி குண்டையோ தேடி அடிக்கும் விளையாட்டு.\nஅல்தீசில் முட்டி தேய்க்க விட்டாலும் சுவாரஸ்யமான விளையாட்டு.\nஎங்கள் கல்லூரி விழா நடைபெறும்போது, முதல் நாள் இரவு இந்த விளையாட்டு நடக்கும். மரியாதைக்குரிய இடம் பிரின்சிபால் ரூம் , மாணவர்கள் அதிகம் விரும்பும் இடம் காலேஜ் காம்பவுண்டு குட்டி சுவரு , அதிகம் காலடி படாத இடம் (சப்ப பிகருங்க இருக்குற மெக்கானிகல் டிப்பார்ட்மன்ட் ) என்று கிலோமீட்டர் கணக்கில் அலைய வைப்பார்கள்.\nகுழுக்களாகப் பிரிந்து, மாங்காய் அடிப்பது போல போட்டி போட்டுத் அடித்துக்கொண்டிருப்போம்.\nசோடா குண்டு , கம்மர்கட்டு உபயோகிக்கக்கூடாது என்று நிறைய விதிகளும் உண்டு.\nஜல்சா குப்பத்திலும் இந்த விளையாட்டு மிகப்பிரபலம். அதை மாதிரியாக வைத்து கொண்டைப்பூக்களில் ஒரு விளையாட்டை முயன்றிருக்கிறேன். விளையாடிவிட்டு எப்படி இருக்கிறதெனச் சொல்லுங்கள்.\n1) கோலி குண்டுகள் எல்லாம் இந்த பதிவிலோ அல்லது அம்ஜிகர அட்டு பிகரு அம்சா பதிவிலோ இருக்கும். ஒவ்வொரு கோலி குண்டுகளும் ஒரு குறிப்பிட்ட மொக்க பதிவரைக் குறிக்கும்.\n2) ஒரு பதிவரைக் கண்டுபிடித்தவுடன் கோலி குண்டால் அவரின் அட்ராக்டிவ் மண்டையை அலேக்காக அட்டாக் செய்துவிட்டு , அடுத்த பதிவருக்கான கோலி குண்டினை வைத்து அவர் வலைப்பூவில்\nதேடவேண்டும். அங்கிருந்து அடுத்தவர், அங்கிருந்து வேறொருவர்.\n3)எல்லா கோலி குண்டுகளுக்கும் பதிவின் முகப்பிலேயே விடை/லிங்க் இருக்கும். லிங்க் இல்லையென்றால் பதிவரின் பெயரை அட்டு பிகரு அம்சாவிடம் சொல்லி தேடலாம். ஆனால் இதை சாக்காக வைத்து அம்சாவை கரக்ட் பண்ண கூடாது.\n4) கப்பு தெரு, ஓ���்ட வீடு, சப்ப வாசல், அட்டு கடை அனைத்தும் வலைப்பூவின் முகப்பையே குறிக்கும்.\n5) ஒவ்வொரு மண்டை உடைப்பிற்கும் முக்கியத்துவம் உண்டு.\n6) ஒவ்வொரு கோலி குண்டிற்கும் ஒரு பதிவர் பெயர். அத்தனை பெயர்களையும் கண்டுபிடித்து மண்டையை உடைக்க வேண்டும்.\n7) வெற்றி பெறுபவர்களுக்கு சப்ப பிகரு அம்சாவுடன் Inox தேட்டரில் சாம் ஆண்ட்ரசனின் படம் பார்க்க இலவச டிக்கட்.\n* சப்ப மொழி சைனிஸ் பேசும் இந்த பறவைக்கு அட்டு பிகரும் வசப்படும் (1). லிங்க் இந்த பதிவில் இருக்கிறது.\n* அந்த பறவையின் கூட்டில் இருக்கிறது ஷகிலாவின் ஜல்சா டி.வி.டி (2).\n* மாட்டு வண்டியில வந்தீங்களா சரி சரி, கப்பு தெரு வாசலிலேயே இருக்கிறது ஒரு டயர் வண்டியும் கூடவே குச்சியும் . எடுத்துக்கொண்டு வாங்க. (3)\n* இவர் நிரந்தர கவர்ச்சிக் கன்னியின் அஜால் ... குஜால் டி.வி.டி கள் நெறியா வெச்சிருக்கார். . அந்த கட்டுரைக்கு பின்னூட்டியிருக்கிறார் ஒரு 'கசாப்பு கட பாய்'. (4)\n* அந்த கசாப்பு கட பாய் , \"குத்துப் பாட்டு புலவ\"ருக்கு (அந்த மாதிரி தான் பேர் வச்சு இருக்கார்). எழுதிய எதிர்பதிவின் கடைசியில் லேட்டஸ்ட் குத்துப் பாட்டில் (5) கலாய்த்திருக்கிறார்.\n* இவர் பாடும் குத்துப் பாட்டு அலாதியானது. ஆனா இப்ப அது இல்ல மேட்டர். இவர் ஒரு 'துவைக்காத வேட்டி ' வைத்திருந்தார். ஊருக்கு உபயோகப்படும் வேட்டி அது. அந்த பதிவில் இருக்கிறது அடுத்தவரின் துவைக்காத வேட்டி (6).\nஅவர் அந்த வேட்டியின் நாத்தத்தை சொன்னால் 'கோவிச்சுக்குவாரா' என்று தெரியவில்லை.\n* அவர் கடையிலேயே காத்திருப்பவர் ஜெய மாலினி , ஜோதி லச்சுமி , சில்க் ஸ்மித்தா ......வின் நிகழ்காலம் (7)\n* துன்பம், ஓட்ட பத்து பைசாவின் அதிபதியை (8) தேடுங்கள் இங்கே.\n* இவருகிட்டையும் ஒரு துவைக்காத வேட்டி உண்டு. வெள்ளையில் அல்ல\nஅண்ணன் கேள்வி பதில் போட்டுட்டேன்.\nஇந்த விளையாட்டு கண்டுபிடிக்க முடியலை அண்ணன்.\nஆமாங்க தோழரே ..... திருசியில்தான் உள்ளேன் .. கண்டிப்பாக உங்கள் அளிபெசிக்கு தொடர்பு கொள்கிறேன். வருகைக்கு நன்றி.\n உங்க அன்பான பின்னூட்டத்திற்கு என் நன்றிகள்..\nஅண்ணன் கேள்வி பதில் போட்டுட்டேன்.\nஇந்த விளையாட்டு கண்டுபிடிக்க முடியலை அண்ணன். //\nஇது சும்மா லுளுளுலாய்க்கு .... இத நம்பீட்டியா நீ.... கேள்வி பதில் போட்டாச்சா...\n// நாஞ்சில் நாதம் said...\nஎன் மேல எதுக்கு இத்தன கொல வெறி.......\nநன்றி வானம்பா���ிகள், நன்றி கலகலப்ரியா, நன்றி கடையம் ஆனந்த்..\nநன்றி ராமலக்ஷ்மி சகோதரி மற்றும் விகடன் ....\nஇலங்கை வலைப்பதிவாளர் திரட்டி ...\nபெயர் : மாதேஷ். படிப்பு : இளநிலை பொறியியல் ( மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை ). தொழில் : மின்னியல் பொறியாளர் . ஊர் : ஈரோடு தற்பொழுது திருச்சி . மின்னஞ்சல் : madhesh.madhesh@gmail.com கைப்பேசி : +91 9597554585\nஎன் வலைப்பூவில் தேடுக ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/namo-app-controversy-us-based-analytics-firm-says/", "date_download": "2018-04-19T10:08:27Z", "digest": "sha1:EFPEQUBK7T6QB6ZJPVHMQZ2Z354KHXSV", "length": 6878, "nlines": 108, "source_domain": "naangamthoon.com", "title": "\"நமோ ஆப்\" சர்ச்சை - அமெரிக்க நிறுவனம் விளக்கம்", "raw_content": "\nHome தொழில்நுட்பம் “நமோ ஆப்” சர்ச்சை – அமெரிக்க நிறுவனம் விளக்கம்\n“நமோ ஆப்” சர்ச்சை – அமெரிக்க நிறுவனம் விளக்கம்\nபிரதமர் நரேந்திர மோடி பெயரில், 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு செயலி (நமோ ஆப்) தொடங்கப்பட்டது. இந்த செயலியை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்த செயலியில் இருந்து பொதுமக்களின் தகவல்களை அமெரிக்க நிறுவனமான ‘கிளவர் டேப்’, சம்மந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி பெற்று, மூன்றாம் தரப்பினருக்கு மாற்றப்படுவதாக பிரான்ஸ் சைபர் பாதுகாப்பு வல்லுனர் எலியட் ஆல்டர்சன் தகவல் வெளியிட்டார்.\nஇந்த ‘கிளவர் டேப்’ நிறுவனம், 3 இந்தியர்களால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தொடங்கி நடத்தப்படுவது ஆகும்.\nதற்போது எழுந்து உள்ள மோடி செயலி சர்ச்சை தொடர்பாக, அந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஆனந்த் ஜெயின், தனது வலைப்பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.\nஅதில் அவர் “தனிநபர் அந்தரங்கம், பாதுகாப்பு, கிளவர் டேப் போன்ற சேவை நிறுவனங்களின் பங்களிப்பு பற்றி விவாதங்கள் எழுந்து உள்ளன. வெளியீட்டாளர்களின் தகவல்களைப் பொறுத்தவரையில், அவற்றை கிளவர் டேப் நிறுவனம் விற்பதோ, பகிர்ந்துகொள்வதோ, மறு சந்தையிடுவதோ அல்லது வேடிக்கையாகவோ எதுவும் செய்வதில்லை” என்று குறிப்பிடப்பட்டு உள்ளார்.\nPrevious articleதஞ்சாவூரில் தினகரன் உண்ணாவிரதப் போராட்டம்\nNext articleதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 3-வது நாளாக மாணவர்கள் போராட்டம்\nநீக்கப்பட்ட பைல்களை மீட்கும் வாட்ஸ் அப் அப்டேட்…\nஇன்டர்நெட் வேகம்.,உலக அளவில் 67வது இடத்தில் பின்தங்கிய இந்தியா\nஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swamysmusings.blogspot.com/search/label/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.", "date_download": "2018-04-19T10:00:27Z", "digest": "sha1:56IU5LV4BMYH3VB2RBL2VXZ5JYSYQW7J", "length": 31113, "nlines": 205, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: உணவு ரசாயனம்.", "raw_content": "\nஉணவு ரசாயனம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nஉணவு ரசாயனம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nஞாயிறு, 18 டிசம்பர், 2016\nமாவுச்சத்து உடலில் சக்தியாக மாறும் அதிசயம்\nஇது ஒரு மீள் பதிவு\nமாவுச்சத்து சக்தியாக மாறும் அதிசயம்\nஇந்த மாவுச் சத்து உடலுக்குள் போய் எப்படி சக்தியாக மாற்றமடைகிறது என்பதை பார்ப்போம்.\nஅனைத்து மாவுச்சத்துக்களும் அடிப்படையில் சர்க்கரையே. நூற்றுக்கணக்கான சர்க்கரை மூலகங்கள் பிணைந்து மாவுச்சத்தாக உருவெடுத்திருக்கிறது. இந்த மாவுச்சத்து திரும்பவும் சர்க்கரையாக மாறினால்தான் மனிதனுக்கு உபயோகமாகும். இந்த மாற்றம் மனிதனுடைய இரைப்பையிலும் சிறுகுடலிலும் ஏற்படுகிறது. இவ்வாறு மாவுச்சத்து சர்க்கரையாக மாறியபின் அந்த சர்க்கரை இரத்தத்தினால் உறிஞ்சப்பட்டு உடலின் எல்லாப் பாகங்களுக்கும் செல்கிறது.\nசாப்பிட்டவுடன் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவது இதனால்தான். வெறும் சர்க்கரையைச் சாப்பிட்டால்தான் இரத்தத்தில் சர்க்கரை கூடும், இட்லி, தோசை, சாதம் முதலானவை சாப்பிட்டால் அவ்வாறு சர்க்கரை கூடாது என்று இன்றும் பல சர்க்கரை நோயாளிகள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அது தவறு என்று அவர்கள் உணரவேண்டும்.\nசர்க்கரை சக்தியாக மாறுவது எப்படி\n(இந்தத் தலைப்பை Ctrl + click செய்தால் இதைப் பற்றிய விரிவான ஆங்கிலக் கட்டுரைக்கு செல்லலாம்.)\nமாவுச்சத்து இரைப்பையை அடைந்தவுடன் பல என்சைம்களினால் ஜீரணமாகத் தொடங்குகிறது. இந்த ஜீரணம் சிறுகுடலிலும் தொடர்கிறது. இதன் காரணமாக மாவுச்சத்து குளுகோஸ் ஆக மாறி, இரத்தத்தினால் உறிஞ்சப்படுகிறது. சாப்பிட்டவுடன் இந்த சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிக அளவில் இருக்கும். அத்தனை சர்க்கரையும் உடலுக்கு உடனடியாகத் தேவைப்படுவதில்லை. ஆகவே அதிக அளவில் இருக்கும் சர்க்கரையை, உடல் கல்லீரலில் சேமித்து வைத்துக்கொள்ளுகிறது. பிறகு இரத்தத்தில் குளுகோஸ் குறையும்போது கல்லீரலில் இருந்து சர்க்கரை இரத்தத்திற்கு வருகிறது. கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட சர்க்கரை முழுவதும் குறைந்து போனால் அப்போது பசி ஏற்படுகிறது. இது \"உடலில் சர்க்கரை குறைந்து விட்டது, நீ உணவு சாப்பிடவேண்டும்\" என்று இயற்கை விடுக்கும் எச்சரிக்கையாகும். இது இயற்கை மனிதனுக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம்.\nஇந்த மாதிரி குளுகோஸ் கல்லீரலுக்குள் போவதற்கும் திரும்ப வெளியில் வருவதற்கும் இன்சுலின் என்னும் ஹார்மோன் தேவைப்படுகிறது. சிலருக்கு இந்த இன்சுலின் போதிய அளவு சுரக்காவிட்டால் இந்த வேலை நடை பெறாது. அப்போது சாப்பிட்டவுடன் இரத்தத்தில் அதிகமாக சேரும் குளுகோஸுக்கு தேவை இல்லாததினால், இந்த அதிகப்படியான குளுகோஸை உடல் வெளியேற்றி விடும். ஏனென்றால் அந்த அதிக அளவு குளுகோஸ் இரத்தத்தில் இருந்தால் பல அவயவங்களுக்கு கெடுதல் விளைவிக்கும். குறிப்பாக கண்கள் பாதிப்படையும். தேவைக்கு அதிகமாக எது இருந்தாலும் உடல் அதை கழிவுப்பொருள் என்றே எடுத்துக்கொள்ளும்.\nஇந்த அதிக குளுகோஸை வெளியேற்றும் பொறுப்பு சிறுநீரகங்களின் மேல் சுமத்தப்படுகிறது. உடலில் சேரும் கழிவுப்பொருட்கள் எதுவானாலும் அவைகளை வெளியேற்றுவது சிறுநீரகங்கள்தான். தன்னுடைய வழக்கமான பொறுப்புகளுடன் இந்த சர்க்கரையை வெளியேற்றும் பொறுப்பும் கூடினால் சிறுநீரகங்கள் என்ன செய்யும் ஸ்ட்ரைக் செய்யும். டாக்டர்கள் சர்வ சாதாரணமாக \"கிட்னி பெயிலியர்\" என்று சொல்லி விடுவார்கள். சரியான சமயத்தில் இதைக் கண்டுபிடித்து வைத்தியம் செய்தால் தப்பிக்கலாம். நோய் முற்றிய பிறகு வைத்தியம் செய்தால் குணம் காண்பது சற்று கடினம். இதுதான் நீரிழிவு நோய் என்று கூறப்படுகிறது.\nஇரத்தத்தில் சேரும் குளுகோஸ் எப்படி சக்தியாக மாறுகிறது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.\nஎன்ன, இந்த ஆள் இந்தப் பதிவை டிவிக்களில் வரும் மெகாத் தொடர்கள் போல் நீட்டிக்கொண்டு போகிறானே என்று சலிப்படைய வேண்டாம். ஒரு பதிவில் ஒரு செய்தியை மட்டும் கொடுத்தால்தான் அது மனதில் நன்றாகப் பதியும். அதனால்தான் இந்த ஜவ்வு மிட்டாய் விவகாரம்.\nநேரம் டிசம்பர் 18, 2016 5 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 4 டிசம்பர், 2016\nமிளகாய் ஊறுகாய் செய்யும் முறை.\nமுதலில் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். மிளகாய் என்றதும் காய்ந்த மிளகாயை நினைத்தவர்கள் அனைவரும் \"ஒன் ஸடெப் பேக்\". ஊறுகாய் போடுவதற்கு உகந்தது பச்சை மிளகாயே.\nபோன பதிவில் \"நான் படித்த படிப்பென்ன\" என்று எம்ஜியார் பாணியில் பாடினேன் அல்லவா அப்படி நான் என்ன படித்தேன் என்று அறிய ஆவல் கொண்டிருப்பீர்கள் என்று அறிவேன். ஆகவே நான் படித்த பெருமைகளைச் சிறிது கூறிவிட்டுப் பிறகு ஊறுகாய் சமாச்சாரத்திற்குப் போவோம்.\nநான் படித்தது விவசாய வேதியல் படிப்பு அதாவது \"கெமிஸ்ட்ரி\". இந்த வார்த்தையை பல சந்தர்ப்பங்களில் கேட்டிருப்பீர்கள். சினிமாவில் குறிப்பாக \"கெமிஸ்ட்ரி\" வொர்க்அவுட் ஆகலைன்னு இப்ப அடிக்கடி சொல்றாங்களல்லவா அதுக்கு அர்த்தம் அவுங்க எதிர்பார்த்த மாதிரி அந்தப் படம் வெற்றி பெறவில்லை அல்லது அந்தக்காட்சி எதிர் பார்த்த மாதிரி வரவில்லை, இப்படி பல அர்த்தங்கள்.\nஉலகம் முழுவதும் இந்த \"கெமிஸ்ட்ரி\" யினால்தான் இயங்குகிறது என்றால் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். \"கெமிஸ்ட்ரி\" இயங்காத இடமே இல்லை. ஊறுகாய் போடுவதும் சுத்தமான \"கெமிஸ்ட்ரியே\" தவிர வேறு ஒன்றும் இல்லை.\nஇப்போது மிளகாய் ஊறுகாய்க்குத் தேவையான பொருட்களின் லிஸ்ட்டைப் பார்ப்போம்.\n1. நல்ல புதிதாகப் பறித்த பச்சை மிளகாய் -\nநன்றாக கழுவி ஒரு வெள்ளைத் துணிமேல் பரப்பி\nபேஃனுக்கு அடியில் வைத்து ஈரம் போகும் அளவிற்கு உலர்த்தியது - 500 கிராம்.\n2. தோல் நீக்கி சுத்தம் செய்த இஞ்சி - 250 கிராம்.\n3. தோல் நீக்கிய பூண்டு - 250 கிராம்\n4. பொடித்த கல்லுப்பு - 100 கிராம்\n5. பெருங்காயப் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்\n6. நல்ல நல்லெண்ணை - 100 மில்லி\n7. கடுகு - ஒரு டேபிள் ஸ்பூன்\n8. சீரகம் - அரை டேபிள் ஸ்பூன்\n9. கருவேப்பிலை - ஒரு இணுக்கு\n10. இரண்டு எலுமிச்சம்பழத்திலிருந்து எடுத்த சாறு.\nமுதலில் பச்சை மிளகாயை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து\nஈரம் இல்லாமல் துடைத்து வைத்த ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இதே போல் இஞ்சியையும் பூண்டையும் அரைத்து அதே பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nநன்றாக கலக்கவும். உப்பைச் சேர்க்கவ���ம். எலுமிச்சை சாறையும் சேர்க்கவும். (எலுமிச்சை இல்லாவிட்டால் 100 மில்லி வினிகர் சேர்த்துக்கொள்ளலாம்)\nபாத்திரத்தை மூடி மூன்று நாட்கள் வைத்திருக்கவும். மூன்றாம் நாள் அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணையை ஊற்றி காயவைக்கவும். நன்றாக காய்ந்தவுடன் கடுகைப் போடவும். கடுகு பாதி பொரிந்து கொண்டிருக்கும்போது சீரகத்தைப் போடவும். உடனே கருவேப்பிலையைப் போடவும். பத்து செகன்ட் கழித்து வாணலியை இறக்கி வைத்து பெருங்காயத்தைப் போடவும், பிறகு தாளித த்தை மிளகாய் அரைத்து வைத்திருப்பதின் மேல் கொட்டி நன்றாக கிளறி விடவும்.\nஊறுகாயை உங்களுக்கு விருப்பமான (நன்கு கழுவி, வெயிலில் இரண்டு மணி நேரம் காயவைத்த) ஜாடி அல்லது பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும்.\nஅவ்வளவுதான். சுவையான காரசாரமான மிளகாய் ஊறுகாய் ரெடி. தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள, தயிர் சாதம் அமிர்தமாய் சுவைக்கும். ஒரு குறிப்பு - பொரியல் சாப்பிடுகிற மாதிரி வழித்து நாக்கில் வைக்காதீர்கள். ஒரு விரலால் நொட்டு நாக்கில் வைத்தால் போதும்.\nஒரு எச்சரிக்கை; வயிற்றில் அல்சர் இருப்பவர்கள் தங்கள் டாக்டரிடம் கலந்தாலோசித்த பிறகு இந்த ஊறுகாயை உபயோகிக்கவும். அப்படிச்செய்யாமல் இந்த ஊறுகாயைச் சாப்பிட்டால் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பில்லை.\nபிற்சேர்க்கை: இதோ நான்கு மாதங்களுக்கு முன் நான் போட்ட மிளகாய் ஊறுகாய்.\nநேரம் டிசம்பர் 04, 2016 22 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 10 நவம்பர், 2015\nஆறு மாத த்திற்கு முன் 10-6-2015 அன்று மேக்கி நூடுல்ஸ் பற்றி நான் போட்ட பதிவு.\nஇந்த மேட்டர் சூடு தணிய கொஞ்ச நாள் ஆகும். சூடு எப்படி தணியும் என்று விவரமானவர்கள் அறிவார்கள். இதற்கு அதிக பட்சம் ஒரு ஆறு மாதம் ஆகலாம். அது வரையில் மேக்கி வாங்கி ஸ்டாக் வைத்திருப்பவர்கள் மேக்கி சாப்பிடுங்கள். மற்றவர்கள் எல்லாம் அவர்கள் வாயைப் பார்த்துக்கொண்டு ஆறு மாதம் பொறுத்திருங்கள். மேக்கி இதே பெயரில் New Maggi என்றோ அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரிலோ வரும்.பிறகு எல்லோரும் மேக்கி சாப்பிடலாம்.\nஇன்றைய செய்தித்தாள்களில் வந்த செய்தி. 100 நகரங்களில் மேக்கி நூடுல்ஸ்சுக்கான தடை நீக்கப்பட்டது. ஜிங்க் மற்றும் எம்எஸ்ஜி, ஜீபூம்பா என்று காணாமல் போயிற்று. எல்லோரும் தீபாவளிக்கு மேக்கி நூடுல்ஸ் சாப்பிட்டு ஆனந்தமாக இருக்க நரகாசுரனை வேண்டிக்கொள்கிறேன்.\nநேரம் நவம்பர் 10, 2015 19 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உடல் நலம், உணவு ரசாயனம்.\nபுதன், 16 ஜூலை, 2014\nஅத்தியாவசிய உணவு பகுப்புகளும் அவற்றிலுள்ள உண்மைகளும்.\nஇது ஒரு தொடர் பதிவு. நாம் உண்ணும் உணவில் உள்ள தத்துவங்களை எளிமையாக விளக்க முனைகிறேன். விளக்கம் வேண்டுபவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் விளக்குகிறேன்.\nமனிதன் உயிர் வாழ உணவு அவசியம். அவனுடைய உடல் பராமரிப்புக்கும் அவன் வேலை செய்ய சக்தி கிடைக்கவும் உணவு பயன்படுகிறது. ஆனால் உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன, அவைகளின் வகைகள் யாவை என்று உணர்ந்து நாம் சாப்பிடுவதில்லை. வயிறு நிறைந்து பசி தீரவேண்டும் என்பதே சாப்பிடுபவரின் குறிக்கோளாக இருக்கிறது.\nஅதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. விளம்பரங்களில் சொல்லப்படும் உணவுக் கருத்துகள் யாவும் வியாபாரத்திற்காக சொல்லப் படுபவை. அவைகளில் உண்மை இருக்கிறது. ஆனால் உண்மையின் அளவு 1 சதம் இருக்கலாம். யாராவது கேஸ் போட்டால் கோர்ட்டில் சொல்வதற்காக இதை வைத்திருக்கிறார்கள். ஆகவே விளம்பரங்களை முழுமையாக நம்பாதீர்கள்.\nஉணவுகளில் மனிதனுக்குத் தேவைப்பட்ட அத்தியாவசியச் சத்துகள் எவையென்றால்:\nஇதுதான் மனிதனுக்கு வேலை செய்வதற்கான சக்தியைக் கொடுக்கிறது.\n* அரிசி * கோதுமை * ராகி * சோளம் முதலானவை.\nஇவைகளில் இரண்டு வகை இருக்கிறது.\nஅரிசியில் கைக்குத்தலரிசி மென்மையில்லாதது. ஆனால் அதில் மனிதனுக்கு தேவையான சத்துகள் வீணாகாமல் அப்படியே இருக்கின்றன. அதை இயந்திரத்தில் கொடுத்து பல முறை மேல் தோலை உரித்து (தோல் உரிப்பது என்பது இதுதான்) வெறும் சக்கையான உள்புற அரிசியாக்கி கிடைப்பது மென்மையான அரிசி.\nகடைகளில் அரிசி வாங்கும்போது நன்கு வெண்மையாக இருப்பதைத்தான் வாங்குகிறோமே தவிர அதன் சத்துகளின் தரத்தை நாம் பார்ப்பதில்லை. இன்றைய நாட்களில் சிறுவர்களுக்குக் கூட நீரிழிவு நோய் வருவது இதனால்தான்.\nகாரணம் என்னவென்றால் இத்தகைய வெண்மைப்படுத்தப்பட்ட அரிசி ரகங்களில் மாவுச்சத்தைத் தவிர மற்ற சத்துக்கள் எதுவும் இல்லை. இத்தகைய அரிசி உணவு எள���தாக ஜீரணம் ஆகி விடும். வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற உணவு இதுதான். ஆனால் கடின உடல் உழைப்பாளிகளுக்கும் நடுத்தர வயதுக்காரர்களுக்கும் இது தீமையே விளைவிக்கும்.\nஅதே போல் நன்கு சுத்தம் செய்யப்பட்ட கோதுமை மாவு, மைதா மாவு ஆகியவைகளும் தரம் குறைந்தவைகளே. ஆனால் விளம்பரங்களில் இத்தகைய சுத்தம் செய்து, நல்ல சத்துக்களை நீக்கிய, பொருட்களுக்கு அதிக விளம்பரம் செய்து அதன் விலையை ஏற்றுகிறார்கள். சரி, இனி நாம் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு நிச்சயம் போக முடியாது. இப்போது இந்த சிக்கலிலிருந்து விடுபடுவதைப் பற்றி யோசிப்போம்.\nஇந்த மாவுச்சத்துதான் மனித உழைப்பிற்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கிறது. அதனால் இதைத் தவிர்க்க முடியாது. ஒரு கிராம் மாவுச்சத்து நான்கு கலோரி சக்தியைக் கொடுக்கிறது. ஒரு கிலோ அரிசி 50 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் ஒரு கிராம் அரிசி ஐந்து பைசாதான் ஆகிறது. ஐந்து பைசாவில் நான்கு கலோரி சக்தி கிடைக்கிறது. ஏறக்குறைய ஒரு கலோரிக்கு ஒரு பைசாதன் ஆகிறது. மனிதனின் உணவில் மிகவும் சலீசான உணவு இதுதான். அதனால்தான் இத்தகைய உணவுகளை வசதி குறைந்தவர்கள் அதிகம் சாப்பிடுகிறார்கள்.\nஇந்த மாவுச் சத்து உடலுக்குள் போய் எப்படி சக்தியாக மாற்றமடைகிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.\nநேரம் ஜூலை 16, 2014 9 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2008/05/5.html", "date_download": "2018-04-19T09:56:36Z", "digest": "sha1:Z6LYZB7GKGHSDXSSBRTXBJKKB4O4WLKO", "length": 20393, "nlines": 280, "source_domain": "venbaaeluthalaamvaanga.blogspot.com", "title": "வெண்பா எழுதலாம் வாங்க!: பாடம்5 அடி!", "raw_content": "\nசீர்கள் இரண்டு முதலாக இணைந்து -தொடர்ந்து நடப்பது அடி எனப்படும்.\nஇருசீர் குறளடி முச்சீர் சிந்தடி\nநாற்சீர் அளவடி ஐஞ்சீர் நெடிலடி\nஅறுசீர் முதலன கழிநெடி லடியே\nநாம் கற்கும் வெண்பாவிற்கு அளவடியும் சிந்தடியும் போதுமானது என்பதால் அவற்றை மட்டும் பார்ப்போம்.\n1-அளவடி -ஓர்அடியில் நான்கு சீர்களைப் பெற்று வருவது அளவடி எனப்படும். இவ்வளவடி நேரடி எனவும் பெயர் பெறும்.\n2-சிந்தடி -ஓர்அடியில் மூன்று சீர்களைப் பெற்று வருவது. இச்சிந்தடி (வெண்பாவில்) வெண்பாவின் ஈற்றடியாக மட்���ுமே வரும்.\nபொன்னைப் பொருளைப் புகழை மதியாமல்\nதமிழர் புரிந்த தவத்தால் கிடைத்த\nவந்த மொழிக்கெல்லாம் வாய்வீட்டில் வாழ்வளித்தே\nமாற வழிகண்டார் மன்னுபுகழ் மாக்கலைஞர்\nஇவ்விரு வெண்பாவின் முதல் மூன்று அடிகளும் அளவடியாக வந்தமை காண்க. ஈற்றடியாகிய நான்காம் அடி மூன்றே சீர்களைப் பெற்று சிந்தடியாக வந்தமையையும் காண்க.\nமுதல் மூன்றடிகளும் அளவடியாகவும் நான்காமடியாகிய ஈற்றடி சிந்தடியாகவும் வரும். இருவே அனைத்து வெண்பாவிற்கும் உள்ள பொது விதி\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் பிற்பகல் 1:10\nவகை தளை அடி தொடை\nsury 6 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 8:39\nஒரு அழகான வெண்பாவைக் கண்டு உளம் களிப்புற்றதை எப்படிச் சொல்வேன் \nஇதுபோன்ற மரபுக் கவிதைகள் நமது தமிழ் இலக்கியத்திற்கு வளம் ஈட்டும் என்பதில்\nஅக்கால வெண்பா நடையில் உள்ள இப்பாவிற்கு அக்கால தமிழ்ப்பண்ணில்\nமெட்டு போட்டு பாட முயற்சித்து உள்ளேன்.\nஅகரம் அமுதா அவர்களுக்கு எனது ஆசிகள்.\nஅகரம்.அமுதா 6 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 9:47\nஅய்யா சுப்பு ரத்தினம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். அகரம்.அமுதா\nதங்கள் ஊக்கத்தினால், இதோ இன்னொரு முயற்சி:\nவரும்மொழி யெல்லாம் வளம்தரும் வாழை\nதரும்பயன் போலத்தான் - பன்மொழிக் கலையாவும்\nஎம்மொழியில் சேர்த்திடபின் மெல்லத்தான் சாகும்\nஅகரம்.அமுதா 7 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 7:56\n இது இன்னிசை வெண்பாவாகும். மிக அற்புதமாகச் செய்திருக்கிறீர்கள். மூன்றாம் முறையாக முயற்சிக்கிறேன் என்று தாங்கள் எழுதியிருப்பதை நான் நம்பவில்லை. கைதேர்ந்த வெண்பாச்சிற்பி எழுதும் வெண்பாபோல் இருக்கிறது. ஆகையால் தங்களுக்கு வெண்பா எழுதும் ஆற்றல் நீண்ட காலமாகவே இருந்துவந்திருக்க வேண்டும் என்றே கருதுகிறேன்.\nஆகா, தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. அப்போ, சரியாத்தான் எழுதியிருக்கிறேன். உண்மையாவே, அது நாலாவது வெண்பாதான்.\nதொடர்ந்து அடுத்த பாடம் எப்போது இன்னிசை வெண்பா என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள ஆசை. வரும் பாடங்களில் வரும் போலும்\nஅகரம்.அமுதா 7 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 8:23\n ஆறாவது பாடத்தை இன்றே தந்து விடுகிறேன். மாலைவரை பொறுத்திருக்கவும். இன்னிசை வெண்பாவைப் பற்றி இப்பொது பாடம் கிடையாது.ஏனென்றால் வெண்பாவிற்கான இலக்கணத்தை முதலில் முடித்துவிடுகிறேன். ���ிறகு வெண்பா வகைகளைப்பற்றி பார்ப்போம்.\nsury 7 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 4:02\nவருகின்ற மொழியனைத்தும் சருகே நம் வாழை‌\nதருகின்ற பயனக் கோர் நிகராமோ நீயே சொல்\nஉதிக்கின்ற கதிரவனை யொரு கணம் உற்று நோக்கும் = பின்\nஇது வெண்பா அல்ல. ஜீவாவுக்கோர் ரெஸ்பான்ஸ்.\nஅகரம்.அமுதா 7 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 6:27\n தாங்கள் பாடியகவி வெண்பாத் தளைகளில் அடங்காது எனினும் பொருட்செறிவை என்னவென்று சொல்வேன். தங்கள் கூற்றை நான் வழிமொழிகிறேன். ஆயினும் நண்பர் ஜீவாஅவர்கள் பன்மொழிக் கலையாவும் நம்மொழியில் சேர்ந்திடல் வெண்டும் என்ற பாரதியின் கனவையே காண்கிறார். அதிலொன்றும் தவறில்லையே ஆனால் இன்றைக்கு நம் இளைஞர்கள் கலைகளை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக வேற்றுச் சொற்களையே இறக்குமதி செய்து தமிழைச் சீரயிக்கிறார்கள். அவர்களைத் தங்கள் பாடல் மிக அருமையாக விமர்சிப்பது அருமை. தங்களது பாடலை வழிமொழிவதோடு எனது விருப்பத்தையும் வெண்பாவாக்கி விடுகிறேனே\nவேற்று மொழிகலந்தே வெல்தமிழை மாய்ப்பதுவும்\nமாற்றமெனும் பேரில் மரபழிக்க -வேற்று\nநடையைப்பின் பற்றும் நவீனமும் அன்றிப்\nsury 7 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 8:21\nஅகரம் அமுதா அவர்கட்கு நன்றி.\nநானே சொல்லிவிட்டேனே .. இது\nஅன்பால் எழுதியதைத் தாங்கள் = தமிழ்ப்\nபண்பால் அளந்து பரிவுடனே சிறப்பித்த‌\nபி.கு: கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி நான். நல்லவேளை. பிரியாணி ஆகவில்லை \nஅகரம்.அமுதா 7 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 8:36\nபாலைப் பலவாய்ப் பயன்படுத்திப் பண்பாயப்\n இக்குறள் வெண்பாவின் ஈற்றடியைக் கொஞ்சம் நகைச்சுவை உணர்வோடு பார்க்கவும். பாலில் நீரைக் கலந்தீர் என்றும் பால் என்ற சொல்லைப் பலமுறை பயன்படுத்தி அப் பால் என்ற சொல்லில் இரண்டறக் கலந்துவிட்டீர் என்றும் பொருள்படும்.\nsury 8 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 8:10\nபால் இல். நீர் என்றாலும்\nபாவில் சீர் சிதைந்தாலோ =\n\" இலக்கணம் பயில இங்கே செல்லவும்.\"\nஅகரம்.அமுதா 8 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 4:04\nஎண்ணா திவன்செய் பிழையைப் பெரியோய்நீர்\nsury 8 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 4:18\nRajaram 26 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 4:41\nமுக்கனி யாய்ச்வைக் கும்தமிழ் போற்றுவோம்\nமுக்கலை யாய்வள ரும்தமிழ் போற்றுவோம்\nமூத்தமொழி தந்த முதல்வனை போற்றியே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅறுசீர் ஆசிரிய மண்டிலம் (12)\nஈற்றடிக்கு வெண்பா எழுது (1)\nஎழுத்து அசை சீர் (5)\nதளை அடி தொடை (4)\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க\n\" வெண்பா \" வனம்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/12/2_09.html", "date_download": "2018-04-19T09:57:24Z", "digest": "sha1:RCMC4BYOHXGZ4YHKOBPGVS2OK5UPILTB", "length": 56082, "nlines": 494, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா? (பாகம் 2)", "raw_content": "\nகாவிரிக்கு போராடிய மாணவர்களை இந்து – முஸ்லிம் என்று பிளவு படுத்த திருச்சி போலீசு சதி \nஎழுதாக்கிளிவி: ஒரு பின்நவீனத்துவ பௌராணிக மரபு\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nசோர்பா எனும் கிரேக்கன் – அருண்மொழி நங்கை\nநூல் பதினேழு – இமைக்கணம் – 26\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா\nகிறிஸ்தவ மதமாற்றம் குறித்து, உடையும் இந்தியா: ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்ற புத்தகத்தை முன்வைத்து அரவிந்தன் நீலகண்டனுடன் நான் உரையாடுகிறேன்.\nநான் என்னவோ நீலகண்டன் ஆர்.எஸ்.எஸ் ஆசாமி என்று நினைத்துக்கொண்டிருந்தேன் இப்பதான் தெரிகிறது அவர் அதையும் தாண்டி அக்மார்க் பஜ்ரங் தள் காரர் என்று இப்பதான் தெரிகிறது அவர் அதையும் தாண்டி அக்மார்க் பஜ்ரங் தள் காரர் என்று யாரும் கேள்வியே பட்டிராத யாரோ தெய்வநாயகம் என்னவோ உளறிக்கொட்டி ஒரு புத்தகம் எழுதியிருக்காராம்...அதுக்கு இவர் பதில் சொல்றாராம் யாரும் கேள்வியே பட்டிராத யாரோ தெய்வநாயகம் என்னவோ உளறிக்கொட்டி ஒரு புத்தகம் எழுதியிருக்காராம்...அதுக்கு இவர் பதில் சொல்றாராம் இதைத்தான் \"Hindu/Christian/Islamic fundamentalisms feed on each other\" என்று சொல்கிறார்கள். இந்த நெருப்பு எரிய கிழக்கு காகிதம் சப்ளை செய்யனுமா\n//யாரும் கேள்வியே பட்டிராத யாரோ தெய்வநாயகம் என்னவோ உளறிக்கொட்டி ஒரு புத்தகம் எழுதியிருக்காராம்...அதுக்கு இவர��� பதில் சொல்றாராம்\nசரி, தெய்வநாயகம் புத்தகத்தை யார் வெளியிட்டது\nகிழக்கு வெளியிடும் நீலகண்டன் புத்தகம் மூலமாகத்தான் நிறையப் பேர் அவர் எழுதியவற்றைப் படிக்கப்போகிறார்கள் என்பதை மறுக்க முடியுமா\nதெய்வநாயகம் மாதிரி ஃப்ரின்ஜ் ஆசாமிகளை புறக்கணிக்க வேண்டுமா அல்லது 'அந்திய சக்தி சதி', 'போச்சு, போச்சு நாடு உடைகிறது', 'இதோ பார் பூச்சாண்டி வரான்' என்று கிழக்கு மாதிரி நல்ல ரீச் கொண்ட மெய்ன் ஸ்ட்ரீம் பதிப்பகம் பெரிய அளவில் மார்க்கட் செய்து மக்களிடம் சேர்க்க வேண்டுமா\n1) இதை ஆர்.எஸ்.எஸ். பதிப்பகம் செய்தால் நான் மல்லுக்கு நிற்கப்போவதில்லை.\n2) ஆரியம்-திராவிடம் பற்றி ஒரு ராம் குஹா மாதிரி கிரெடிபிள் ஆளுமை ஒருவர் புத்தகம் எழுதி, அதை கிழக்கு வெளியிட்டால் அப்பவும் ஓகே.\nயார் இந்த ராஜிவ் மல்ஹோத்ரா என்று பார்த்தால் ஏதோ கம்ப்யூட்டர், டெலிகாம் கம்பெனிகள் நடத்திவிட்டு, போரடித்துப் போய் வரலாறு எழுதுகிறாராம் மற்றபடி அவருக்கும் வரலாற்று ஆராய்ச்சிக்கும் ஸ்நானப்பிராப்தி கூடக் கிடையாது\nதெய்வநாயகங்களும், மல்ஹோத்ராக்களும் அடித்துக்கொண்டு சாகட்டும். ஒரு திரிபுக்கு இன்னொரு திரிபு. நமக்கு வேறு உருப்படியான வேலை இருக்கிறது.\nஇந்தப் புத்தகத்துக்கு செலவான பேப்பர், எடிட்டிங்- ப்ரூஃப் ரீடிங்- டி.டி.பி. போன்ற உழைப்பு, பாட்காஸ்ட் பதிவு செய்ய ஆன நேரம், இன்னும் இதை அடுக்கிவைக்க- அனுப்ப தேவைப்படும் கோடவுன் இடம், போக்குவரத்து, கடைசியாக இதைப் படித்து, இந்தியா உடையப்போகுதாமே (முல்லைப் பெரியார் டேம் 'உடையப்போவது' மாதிரி) என்று கவலைப்படப் போபவர்களின் நேரம் என்று கூட்டிக் கணக்குப்போட்டுப் பாருங்கள். இந்த வெட்டி வேலையின் விரயம் புரியும்.\nசரி, அப்படியே இந்தப்புத்தகம் 'வெற்றி' என்று வையுங்கள். அதன் பொருள் என்ன பஜ்ரங் தள் மாதிரி அமைப்புகளுக்கு இன்னும் ஆள் சேர்ப்பு...கிரஹாம் ஸ்டெய்ன் மற்றும் குழந்தைகள் மாதிரி கொடூர உயிர்ப்பலிகள்.. இவைதானே\nகிழக்கு பக்கா கமர்ஷியல் பதிப்பகமாக இருக்கலாம் (வி.ஏ.ஓ. கைடெல்லாம் போடுறாங்க) அதுக்காக இந்த அபாயகரமான திசை மட்டும் வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள நடுநிலை வாசகர்களுக்கு உரிமை உண்டு என்றே நினைக்கிறேன். மற்றபடி sane voice யாராக இருந்தாலும், என்ன கொள்கையாக இருந்தாலும், லைட் ரீடிங், சீரியஸ், சுய முன்ன��ற்றம், ரயில்வே டைம் டேபிள் என எதை வேண்டுமானாலும் பதிப்பிக்கட்டுமே, யார் வேண்டாம் என்பது\nயார் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று சான்றிதழ் வழங்கி கவுரவிப்பதற்காகவே சில தாசில்தார் தருதலைகள் இணையத்தில் உலவிக்கொண்டிருக்கிறார்கள். என்ன கொடுமை சரவணன் இது \nஅவருக்கும் வரலாற்று ஆராய்ச்சிக்கும் ஸ்நானப்பிராப்தி கூடக் கிடையாது\nவரலாறு வகுப்பறை பக்கம் ஒண்ணுக்கு அடிக்கக் கூட ஒதுங்காத மாக்ஸ் முல்லர் உளரிக்கொட்டியதை நம்புவார்கள், ஒருவர் சீரியசாக ஆராய்ச்சு செய்து புத்தகம் போட்டால் அதைப் படிக்கக் கூட மாட்டார்கள். உடனே பஜ்ரங் தள்,ஆர்.எஸ்.எஸ் என்று முத்திரையுடன் தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்கள்.\nஇந்த கெட்டக் கேட்டுக்கு sane voice என்று தனக்குத் தானே சர்டிஃபிக்கேட் வேறு. துத் தேரி...\n இவன எல்லாம் ஏண்டா சுனாமி தூக்கல்ல \nSane voice -களுக்கு 'தாசில்தால் தறுதலைகள்' என்று பெயர் என்றால் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் வஜ்ரா அவர்களால்தான் இந்த நாடு உடையாமல் இருக்கிறது\n(பை தி வே, தறுதலை- க்கு உங்க ஸ்பெல்லிங் தப்பு. பாவம், நீங்கதான் தறுதலை இல்லையே, அதான் தெரியலை\nஉங்களுக்கெல்லாம் வினவு- மாதிரியானவர்களின் முரட்டடிதான் சரி நிதானமாக, நடுநிலையாகப் பேசலாம் என்றால், எப்படி சாபம் வருகிறது பாருங்கள். அதுசரி, உங்களுக்கென்ன, பதிப்பகம் பத்ரியோடதுதானே. (sane voice-களில் ஒருவர் நிதானமாக, நடுநிலையாகப் பேசலாம் என்றால், எப்படி சாபம் வருகிறது பாருங்கள். அதுசரி, உங்களுக்கென்ன, பதிப்பகம் பத்ரியோடதுதானே. (sane voice-களில் ஒருவர்) கிழக்கு என்ன பெயரெடுத்தால் உங்களுக்கென்ன, நடுநிலையாளர்கள் ஏலியனேட் ஆனால் உங்களுக்கென்ன) கிழக்கு என்ன பெயரெடுத்தால் உங்களுக்கென்ன, நடுநிலையாளர்கள் ஏலியனேட் ஆனால் உங்களுக்கென்ன இனிமேல் இது பற்றி கமெண்ட் போடப்போவதில்லை. பத்ரி பாடு, உங்கள் பாடு.\nசரவணன்: கிழக்கு பலவிதமான புத்தகங்களை வெளியிடுகிறது; தொடர்ந்து வெளியிடவும் செய்யும். இது என் மற்றும் பிற கிழக்கு எடிட்டர்களின் சொந்த ஐடியாலஜி தாண்டிய ஒன்று. நாகூர் ரூமி எழுதிய ‘இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்’ வெளியானபோது இந்துத்துவர்கள் கிழக்கு பதிப்பகத்தைக் கடுமையாகத் தாக்கினர். அரவிந்தன் நீலகண்டனுமே கூடத்தான். இன்று அவர் எழுதியுள்ள சில புத்தகங்களை நாங்கள் வெளியிடுகிறோம். கம்யூனிசத் தலைவர்களை எவ்விதத்திலும் கேள்விக்குள்ளாத, அவர்களுடைய புகழ்பாடும் சில புத்தகங்களை கிழக்கு கொண்டுவந்துள்ளது. அடுத்து வரவிருக்கும் ஒரு புத்தகம் கம்யூனிசத்தைக் கடுமையாகக் கேள்விக்கு உள்ளாக்க இருக்கிறது. ராஜிவ்/அரவிந்தன் எழுதிய இந்தப் புத்தகம் சுமார் ஓராண்டுக் காலமாக ஆங்கிலத்தில் Amaryllis என்ற மெயின்ஸ்ட்ரீம் பதிப்பகம் வாயிலாக வெளியிடப்பட்டுவரும் ஒரு புத்தகமே. இதன் தமிழாக்க, வரும் அதே நேரத்தில்தான் பத்ரி நாராயண திவாரி என்பவர் எழுதி சேஜ் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம் ஒன்றின் தமிழாக்கமான ‘வலைவிரிக்கும் இந்துத்துவம்’ வெளிவரப்போகிறது. அந்தப் புத்தகத்தின் ஆசிரியர், இந்துத்துவ அமைப்புகள் எவ்வாறு தலித்துகளைத் தம் பக்கம் ஈர்க்க சில உத்திகளைக் கையாளுகின்றன என்பது பற்றி எழுதியிருக்கிறார்.\nதிராவிட இயக்கம் பற்றி இரு வால்யூம் புத்தகத்தை நாங்கள் கொண்டுவந்துள்ளோம். அண்ணா, பெரியார், கருணாநிதி பற்றியெல்லாம் ஆதரவான புத்தகங்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.\nஇவ்வாறு எதைப் பற்றியெல்லாம் புத்தகம் வந்தாலும் யாரோ ஒருவர் கடுமையாக எதிர்க்கிறார். இதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.\nபொதுவாகவே நாங்கள் ஒரு குறிப்பிட்ட ஐடியாலஜி அற்ற, பல்வேறு கருத்துகளை முன்வைக்கக்கூடிய ஒரு பிளாட்ஃபார்மை உருவாக்குவதிலேயே ஈடுபட்டிருக்கிறோம். இதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் குறைந்தபட்ச ஸ்காலர்ஷிப்பாவது இருக்கவேண்டும். தொடக்க காலத்திலிருந்து பார்க்கும்போது இதிலும் தொடர் முன்னேற்றத்தையே கண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.\nஎன் கருத்தில், ‘உடையும் இந்தியா’ புத்தகம் விரிவாக ஆய்ந்து எழுதப்பட்ட ஒன்று. அதில் உள்ள கருத்துகள் எனக்கு ஏற்புடையவையாக இருக்கலாம். இல்லாது இருக்கலாம். அதில் உள்ளவை தவறு, குப்பை என்றால், அதனை விவாதம்மூலம் நிறுவுவதே சிறந்தது.\nஇந்துத்துவத்தினால் நாட்டுக்கு என்ன கெடுதல் என்று விரிவான தரவுகளோடு, நல்ல நடையில் யாரேனும் எழுதிக்கொடுத்தால் மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் பிரசுரிப்பேன்.\nஇந்துத்துவத்தினால் நாட்டுக்கு என்ன கெடுதல் என்று விரிவான தரவுகளோடு, நல்ல நடையில் யாரேனும் எழுதிக்கொடுத்தால் மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் பிரசுரிப்பே���்.\nசேன் வாய்ஸ்...நடுநிலைவாதம் என்றால் இது தான்.\nதாசில்தார் த\"று\"தலை சரவணன் ஐயா, வினவு மாதிரியானவர்களின் தராதரம் ஊலகறிந்த ஒன்று. அந்த அளவுக்கு கீழே இறங்கி சோடா பாட்டில் வீச இந்துக்கள் தயங்குவது மிகப்பெரிய தவறு என்று எண்ணுபவனுள் நானும் ஒருவன். நாம் என்ன ஆயுதம் எடுக்கிறோம் என்று நமது எதிரி தானே தீர்மானிக்கிறான்.\nஎங்காவது ஒரு இடத்தில் அவிங்களுக்கு ஆப்பு விழும். அவிங்களையெல்லாம் சேன் வாய்ஸ் என்று நினைக்கும் உம்மைப்போன்றவர்களுக்கும் அது சேர்த்தே விழும். அதுவரை இணையத்தில் எவனெல்லாம் ஆர்.எஸ்.எஸ், எவனெல்லாம் பஜ்ரங் தள் என்று தேடிக் கண்டுபிடித்து சர்டிஃபிக்கேட் கொடுத்துக்கொண்டிருக்கவும். அந்த சர்டிஃபிக்கேட்டை வைத்துக்கொண்டு அதைக் கூட துடைத்துப் போட முடியாது என்பது வேறு விசயம்.\nஅவர்களால்தான் இந்த நாடு உடையாமல் இருக்கிறது\nயாருக்கெல்லாம் வினவு மற்றும் இந்துத்வா மீது தீண்டாமை கடைபிடிக்கும் இணைய தாசில்தார் தருதலைகளின் சொற்கள் எல்லாம் \"தேச பக்த\" இலக்கியங்களாகத் தெரிகிறதோ அவர்களெல்லாம் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகி ஆலோசிப்பது சாலச்சிறந்தது.\nயார் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று சான்றிதழ் வழங்கி கவுரவிப்பதற்காகவே சில தாசில்தார் தருதலைகள் இணையத்தில் உலவிக்கொண்டிருக்கிறார்கள். என்ன கொடுமை சரவணன் இது \n\\\\உங்களுக்கெல்லாம் வினவு- மாதிரியானவர்களின் முரட்டடிதான் சரி\n> நடுநிலையாகப் பேசலாம் என்றால், எப்படி சாபம் வருகிறது பாருங்கள்\\\\\nஇத படிச்ச உடனே எனக்கு ஒரு வரி நியாபகம் வருகிறது. \" நல்லவ வந்துட்டா சொம்ப எடுத்து உள்ளவைங்கன்னு\"..... ஹையோ ஹையோ\n\\\\யாரும் கேள்வியே பட்டிராத யாரோ தெய்வநாயகம் என்னவோ உளறிக்கொட்டி ஒரு புத்தகம் எழுதியிருக்காராம்\\\\\nதெய்வனயகதுக்கு பதில் சொல்ல நான் ஒருத்தனே போதும். அதுக்கு இவ்வளவு பெரியவங்க எல்லாம் தேவை இல்லை... அவனுக்கு பதில் தர தான் இவ்வளு பெரிய புத்தகம் எழுதியிருகங்கன்ன்னு நினைக்குறது வடிவேலு சொல்ற மாதிரி சின்ன புள்ள தனமா இருக்கு...\n\\\\பஜ்ரங் தள் மாதிரி அமைப்புகளுக்கு இன்னும் ஆள் சேர்ப்பு...கிரஹாம் ஸ்டெய்ன் மற்றும் குழந்தைகள் மாதிரி கொடூர உயிர்ப்பலிகள். & ஆரியம்-திராவிடம் பற்றி ஒரு *****ராம் குஹா**** மாதிரி கிரெடிபிள் ஆளுமை ஒருவர் புத்தகம் எழுதி, அதை கிழ���்கு வெளியிட்டால் அப்பவும் ஓகே \\\\\nசரவணன்...... என்னாலே முடியல.... ஏமாந்தவன் இருப்பன் அவன் கிட்ட போய் ஊறுகாய் போடுங்க... ஆனாலும் கேட்குறான் எல்லாருமே கேனயன தான் இருப்பான்னு நீங்க விடாம எழுதுறிங்க பாருங்க... உண்மையாவே உங்கள நான் பாராட்டுறன்...:)\n@குணா @கோமதி- நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ராம் குஹா, ரொமீலா தாப்பர், இர்ஃபான் ஹபீப், நம்ம ஊர் ஆ.இரா.வெங்கடாசலபதி போன்றவர்களைத்தான் யாரும் வரலாற்று ஆசிரியர்களாக- ஆராய்ச்சியாளர்களாக ஒத்துக்கொள்வார்கள். ராஜீவையும், அ. நீலகண்டனையும் காவிப்படைக்கு வெளியில் யாரும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களாக ஒப்புக்கொள்கிறார்களா என்ன தெய்வநாயகமும், ராஜீவும், நீலகண்டனும் உலகத்துக்குக் குழாயடிச்சண்டைக்காரர்கள் மட்டுமே. இதை நீங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும், 75 ஆண்டுகளாக என்ன முயற்சிசெய்தாலும் பெரும்பான்மையான இந்துக்கள் காவிப்படையைப் புறக்கணிப்பதன் (உதாரணம்- ஜெயலலிதா மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவந்தபோது மக்கள் அவருக்கு மரண அடி கொடுத்து, அதை வாபஸ் வாங்க வைத்தார்கள்) சோர்வு வஜ்ரா போன்றவர்களின் வார்த்தைகளில் வன்முறையாக, வன்மமாக, சாபமாக எப்படிக் கொப்பளிக்கிறது பாருங்கள்\nநீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ராம் குஹா, ரொமீலா தாப்பர், இர்ஃபான் ஹபீப், நம்ம ஊர் ஆ.இரா.வெங்கடாசலபதி போன்றவர்களைத்தான் யாரும் வரலாற்று ஆசிரியர்களாக- ஆராய்ச்சியாளர்களாக ஒத்துக்கொள்வார்கள்.\n200 ஆண்டுகளாக என் முதுகை நீ சொறி, உன் முதுகை நான் சொறிகிறேன் என்று இடது சாரிக் கூட்டம் ஒன்று இந்திய மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆக்கிரமித்துக் கொண்டு உண்டு கொழுத்து உட்கார்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தினர் இந்தியா/இந்துக்களைப் பற்றி எப்படியெல்லாம் கேவலமாக யோசித்து எழுத முடியுமோ அப்படியெல்லாம் கற்பனை செய்து எழுதுவது தான் சரித்திரம் என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சரித்திரத்தை சரித்திரமாகப் பார்க்காமல் அரசியல் கொள்கைப்பரப்புரையாக மாற்றியது தான் அந்தக் கூட்டத்தின் ஆகச்சிறந்த சரித்திரப் பங்களிப்பு.\nஅருண் ஷூரி எழுதிய Eminent Historians: Their Technology, Their Line, Their Fraud (1998, ISBN 81-900199-8-8) என்கிற புத்தகத்தைப் படித்தால் நான் இவர்களை/இவர்களை போற்றுபவரக்ளைத் திட��டுவதெல்லாம் ஒன்றுமே இல்லை, விவேகானந்தர் ஒரு இடத்தில் வெள்ளையனைப் பார்த்துச் சொல்லியது போல் இந்துமா சமுத்திரத்தின் அடிஆழத்திலிருந்து கழிவுகளைக் கொண்டு வந்து இவர்கள் மேல் கொட்டினாலும் போதாது என்று தோன்றும்.\nவஜ்ரா போன்றவர்களின் வார்த்தைகளில் வன்முறையாக, வன்மமாக, சாபமாக எப்படிக் கொப்பளிக்கிறது பாருங்கள்\nகொள்கைத் தீண்டாமை கடைபிடிப்பவர்கள் தானே நீங்கள் .. உங்களுக்கெல்லாம் மரியாதை ஒரு எதற்கு \nஜெயலலிதா மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவந்தபோது மக்கள் அவருக்கு மரண அடி கொடுத்து, அதை வாபஸ் வாங்க வைத்தார்கள்\n/// தாசில்தார் த\"று\"தலை சரவணன் ஐயா, வினவு மாதிரியானவர்களின் தராதரம் ஊலகறிந்த ஒன்று. அந்த அளவுக்கு கீழே இறங்கி சோடா பாட்டில் வீச இந்துக்கள் தயங்குவது மிகப்பெரிய தவறு என்று எண்ணுபவனுள் நானும் ஒருவன். ///\nஅப்ப நீங்க தமிழ்ஹிந்து என்கிற தளத்தைப் பார்த்தது இல்லைபோல அம்மாதிரித் தளங்களுக்கு வினவு எவ்வளவோ தேவலை.\n\\\\@குணா @கோமதி- நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ராம் குஹா, ரொமீலா தாப்பர், இர்ஃபான் ஹபீப், நம்ம ஊர் ஆ.இரா.வெங்கடாசலபதி போன்றவர்களைத்தான் யாரும் வரலாற்று ஆசிரியர்களாக- ஆராய்ச்சியாளர்களாக ஒத்துக்கொள்வார்கள்\\\\\nஇது எனக்கு கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி மாதிரியே இருக்கு....ஆனாலும் இவனுங்களோட விடா முயற்சிய நான் பாராட்டுரேன்.... என்னமா எழுதுராங்க...\n\\\\தெய்வநாயகமும், ராஜீவும், நீலகண்டனும் உலகத்துக்குக் குழாயடிச்சண்டைக்காரர்கள் மட்டுமே. \\\\\nசரவணன் சான்சே இல்ல.. என்னமா யோசிக்கிறீங்க...அப்படியே இந்த லிஷ்டுல கால்டுவேல், மேக்ஸ் முல்லர்ன்னு இவங்களையும் சேத்துடீங்கனா... நாங்க திண்ணைய காலி பண்ணிடுவோம் :)\n//என் கருத்தில், ‘உடையும் இந்தியா’ புத்தகம் விரிவாக ஆய்ந்து எழுதப்பட்ட ஒன்று. அதில் உள்ள கருத்துகள் எனக்கு ஏற்புடையவையாக இருக்கலாம். இல்லாது இருக்கலாம். அதில் உள்ளவை தவறு, குப்பை என்றால், அதனை விவாதம்மூலம் நிறுவுவதே சிறந்தது.//\nதலைவா நீங்க சொல்றது எப்படி இருக்கு தெரியுமா.... ஜெயலலிதாவோட கேஸுக்கு கருணாநிதிய நீதிபதியா போடுன்னு சொல்ற மாதிரி இருக்கு...\nஇந்த ஆர்டிகிள் எழுதிய ரிப்போர்ட்டர் என்ன ஆனார் என்று யாருக்காவது தெரியுமா \nஈ.வே.ராமசாமி (எ) கன்னட நாயக்கர் எழுதியது, மார்க்குசு, எங்ககல��சு, இசுலாலின் எழுதியது எல்லாம் எந்தப் பியர் ரிவியூடு பத்திரிக்கையில் பிரசுத்தார்கள் \nமுக்கியமாக ஈனா.வேனா எழுதியதை பட்டித்தொட்டிகளிலெல்லாம் ஒட்டிப் பகுத்தறிவுப்பகலவன் என்கிறார்களே அதெல்லாம் எந்தப் பல்கலைக்கழகத்தில் சரித்திர ஆராய்ச்சி செஞ்சு \"பியர் ரிவியூடு ஜர்னலில்\" பிரசுரித்துப் பட்டம் வாங்கி எழுதியது \nஎப்பேற்பட்ட முதுநிலை ஆராய்ச்சிப் படிப்பு முடித்துவிட்டு வந்து சரித்திர ஆராய்ச்சி செஞ்சு எழுதினால் நீங்கள் படிப்பீயள் \nஇந்தப்புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு விஷயமும்-ஃபெட்னா, பெர்க்லி தமிழ் சேர், கிறித்துவ சார்பு பரதநாட்டிய பள்ளித்தலைவியின் இந்து வெறுப்புச்செயல்கள் என்று ஒவ்வொரு விஷயமும் அதற்கான உள்-சான்றுடனேயே- அதுவும் சம்பந்தப்பட்டவர்களின்/ சம்பந்தப்பட்ட அமைப்புகளின் செயல்கள்,எழுத்துக்கள் என்று கிடைக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் செய்திருப்பதெல்லாம் இந்த தரவுகளையெல்லாம் ஓரிடத்தில் தொகுத்து அவற்றின் பின்னுள்ள பொதுத்திரியை, இத்தகைய போக்குகளை ஒன்றிணைக்கும் கருத்தியல் தரப்பை நமக்கு அடையாளம் காட்டியிருப்பதுதான்.\nஇவற்றை மறுக்க விரும்பும் சங்கரபாண்டி, சரவணன் போன்றோர் செய்ய வேண்டியதெல்லாம் ஒரேயோர் எளிய செயல்தான்: ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆசிரியர்கள் அள்ளித்தந்திருக்கும் ஆதாரங்களை ’அப்படி ஒன்று நிகழவேயில்லை’ என்று மறுத்து அந்த மறுப்புக்கான எதிர்-ஆதாரத்தையும் தந்து விட வேண்டியதுதான். அப்படிச்செய்து விட்டால், ஆசிரியர்கள் தரப்பு வலுவிழக்கும். அப்படி செய்ய முடியவில்லையென்றால், சங்கரபாண்டி-சரவணன் (அண்ட் கோ) தரப்பில் பழுதுள்ளது என்றும் ஆசிரியர்கள் சொல்வது உண்மையே என்றும் ஆகும்.\nவாக்கிலும் வாதத்திலும் நேர்மையுள்ளவர்கள் செய்ய வேண்டிய எதிர்விவாதம் என்பது இந்த அடிப்படையில்தான் இருக்க முடியும்.\nவாக்கிலும் வாதத்திலும் நேர்மையுள்ளவர்கள் செய்ய வேண்டிய எதிர்விவாதம் என்பது இந்த அடிப்படையில்தான் இருக்க முடியும்.\nபுத்தகத்தைப் படிக்காமலேயே ஆசிரியர்களை முத்திரை குத்துவதும், ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பதிலும் தான் அவர்களுக்கு விருப்பம் உள்ளது.\nவாக்கிலும் வாதத்திலும் நேர்மை உள்ளவர்கள் என்றால் நீங்கள் சொவதை எப்பவோ செய்திருப்பார்களே. தாங்கள் நம்பும் கடவுளுக்கு/கொள்கைக்கு விரோதமானவர்களை ஆர்.எஸ்.எஸ்/பஜ்ரங் தள் என்று முத்திரை குத்திவிட்டால் தங்கள் தரப்பு தான் உச்சபட்ச உயர்நிலை ஒழுக்க ஞாயம் கொண்ட தரப்பாக மாறிவிடும் என்று எண்ணுகிறாரக்ள்.\nகிராமங்களில் என்ன நடக்கிறதென்று அறிய சுடலை மாடன் வருடத்திற்கு ஒரு முறையாவது தெருவில் நடந்துவருவதுண்டு. ஆனால் இன்று அதெல்லாம் அவசியமில்லை. இருந்த இடத்திலிருந்து அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும். ராணி டேவிட் என்ன செய்கிறார், பரதநாட்டியம் குறித்து அவரது நோக்கம் என்ன ஆகியவற்றை அவரது இணையதளம் வாயிலாகவே அறிந்து கொள்ளலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nரகுநாதாப்யுதயமு - ஸ்வர்ணமால்யா (ஒலிப்பதிவு)\nகங்கைகொண்ட சோழபுரம் - குடவாயில் பாலசுப்ரமணியன் (ஒல...\nஇந்திய புனிதக் கலை - உமாபதி (ஒலிப்பதிவு)\nஅருச்சுனன் தபசு - பாலுசாமி (ஒலிப்பதிவு)\nகுறுந்தொகை - ஜெயமோகன் (ஒலிப்பதிவு)\nகிழக்கு பாட்காஸ்ட்: திராவிட இயக்க வரலாறு (பாகம் 3)...\nகிழக்கு பாட்காஸ்ட்: திராவிட இயக்க வரலாறு (பாகம் 2)...\nகிழக்கு பாட்காஸ்ட்: முல்லைப் பெரியாறு விவாதம்\nகிழக்கு பாட்காஸ்ட்: திராவிட இயக்க வரலாறு (பாகம் 1)...\nதமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா\nஅந்நிய நேரடி முதலீடு - 3/n\nகிழக்கு பாட்காஸ்ட்: ஐரோம் ஷர்மிளா, மணிப்பூரின் இரு...\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்திய வரலாறு - காந்திக்குப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74799", "date_download": "2018-04-19T09:37:06Z", "digest": "sha1:CRRG4JBYVQUSHSSJ4VGI7CYWNNUITM4N", "length": 60599, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறிவியலின் மொழியும் கலையின் மொழியும்", "raw_content": "\n« பதாகை நாஞ்சில் சிறப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88 »\nஅறிவியலின் மொழியும் கலையின் மொழியும்\nஉங்கள் பதிவினைப் படித்தேன். மனம் விட்டு சிரித்தேன். நன்றி. எப்போதும் போல் இலக்கணப் பிழைகளுக்கு மன்னிப்புக் கோரி ஒருச் சின்னக் கடிதம். பெரும் விவாதங்களுக்குள் செல்ல விருப்பமுமில்லை உங்கள் நேரத்தை வீணடிக்கவும் விரும்பவில்லை.\nமுதலாவதாக நான் ஃபேஸ்புக்கில் எழுதியதை “ஆற்றப்போகும் உரையைக்கடுமையாகக் கண்டித்து, மறுத்து எழுதியிருப்பதாக”. நான் அப்படி ஏதும் கடுமையாகச் சொல்லிவிட்டதாக நினைக்கவில்லை. புண்படுத்தும் நோக்கமுமில்லை. இன்னொருவரின் நிலைத் தகவலுக்கு நான் இட்ட மறுமொழி தான் அது.\nஇரண்டாவது, நான் ஏன் அப்படிச் சொன்னேன் என்பதற்கான பின்புலம் பற்றி ஒரு சிறுக் குறிப்பு. என்னுடைய மேற்கத்திய மோகம் குறித்து நீங்கள் உட்படப் பலரும் சொல்லியாயிற்று ஆயினும் அங்கிருந்தே ஆரம்பிக்கிறேன். நையால் ஃபெர்குஸன் (Niall Ferguson) – அவரின் கருத்தியல்கள் எனக்கு ஒப்புமையில்லாதவை- எனும் வரலாற்றறிஞர் ஹார்வர்டில் வரலாற்றாசிரயராக இருப்பதோடு அப்பல்கலையில் MBA பிரிவு ஆசிரியராகவும் இருக்கிறார். ஒரு வரலாற்றாசிரியருக்கு மேலாண்மைப் படிப்பு சார்ந்தத் துறையில் என்ன வேலை மேற்கத்திய செவ்வியல் இசையியலாளர் Igor Stravinsky ஹார்வர்டின் Charles Eliot Norton Lectures on Poetics எனும் உரைத் தொடரில் (Lecture series) பேருரையாற்றியுள்ளார். Stravinsky-கும் Poetics (not poetry) என்பதற்கும் என்னத் தொடர்பு மேற்கத்திய செவ்வியல் இசையியலாளர் Igor Stravinsky ஹார்வர்டின் Charles Eliot Norton Lectures on Poetics எனும் உரைத் தொடரில் (Lecture series) பேருரையாற்றியுள்ளார். Stravinsky-கும் Poetics (not poetry) என்பதற்கும் என்னத் தொடர்பு Mario Vargas Llosa பிரின்ஸ்டன் பல்கலைப் பேராசிரியராக கலாசாரம், பொருளாதாரம் (இப்போது அவர் சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிக்கும் மிகச் சில எழுத்தாளர்களுள் ஒருவர்) ஆகியவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார். இயர்பியலில் நோபல் பரிசு வென்ற சந்திரசேகர் சுப்பிரமணியம் அழகியல் குறித்து ஒருப் புத்தகமே எழுதியுள்ளார். ஒருத் துறையில் ஆழ்ந்த ஞானமுள்ளவர்கள், ஒருத் துறையில் தன் வாழ்நாளெல்லாம் ஆராய்ச்சி செய்பவர்கள், வேறொருத் துறையில் அவதானிப்புகளைக் கொள்வதென்பது காலம் தோறும் மேற்கத்தியச் சூழலில் நடப்பது தான். அப்படி ஒருத் துறையின் வல்லுநர் இன்னொருத்துறையைப் பற்றி அவதானிப்புகளை முன்வைக்கும் போது புதியத் திறப்புகள் அந்த வேறொருத் துறையை முதன்மைப் படிப்பாகப் படிப்பவருக்குக் கிடைக்கும். இல்லையேல் தன் துறைச் சார்ந்த பேராசிரியர்கள் எழுதியதையே மொளடீகமாகக் கற்க வேண்டியது தான். ஆனால் இதில் மிகக் கவனமாக நடைபெறும் இன்னொன்றுண்டு. அதுப் பலக் கூறுகளையும் கொண்டது.\nStravinsky, Llosa, Chandrasekhar, Ferguson போன்றோரின் அவதானிப்புகள், அவர்கள் துறையில்லாத அவதானிப்புகள், முதலில் அதிகம் பேசப்படாதவையே. அவைக் காலப் போக்கில் முக்கியத்துவம் இழப்பதோடல்லாமல் அவற்றை யாரும் பொருட்படுத்துவதுக் கூடக் கிடையாது. அந்த ஆளுமைகளைப் பற்றி ஆராயும் போது வேண்டுமானால் அவர் இப்படி பரந்துப் பட்டுச் சிந்தித்தார் எனும் சித்திரத்தைக் கொடுப்பதற்காக எடுத்துக் கொள்வார்கள்.\nநீங்கள் சலித்துக் கொள்ளலாம் நான் பேசவிருப்பது என் துறைச் சார்ந்தே. “பண்பாட்டைப்பற்றி எழுத்தாளன் பேசக்கூடாது என்று இன்றுவரை எவரும் சொல்லவில்லை”. மிகவும் சரி. பண்பாடென்ன எதுக் குறித்தும் எழுத்தாளனுக்குப் பேச உரிமைக் கட்டாயமிருக்கிறது. இன்னும் சொல்வதென்றால் பண்பாடுக் குறித்து மற்ற எல்லோரையும் போல், அல்லது அவர்களைவிட,பேச எழுத்தாளனுக்கும் உரிமையுள்ளது. தகுதியுமுள்ளது. பிரச்சினை அதுவல்ல.\nஉங்களுடைய ”தமிழ் பாரம்பரியம் பற்றி உரையாற்றுகிறேன்” பதிவில் குறிப்பிட்டது: “குமரி மாவட்டம் பழைய சேரநாடு. இங்கு தொன்மையான தமிழ் நாகரிகத்தின் பண்பாட்டு நீட்சி இப்போதும் ஓரளவு இருக்கிறது. இவற்றை விழாக்களில். ஆலயச்சடங்குகளில் நாம் காணலாம். பிற தமிழ்ப் பகுதிகளில் வெவ்வேறு பிற்கால ஆட்சியாளர்களாலும் தொடர்குடியேற்றங்களாலும் நிகழ்ந்த பண்பாட்டுமாற்றம் குமரிப் பகுதியில் நிகழவில்லை. ஆகவே இது ஆய்வாளார்களுக்குரிய ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது என்று கூறலாம். இந்தப் பண்பாட்டு எச்சங்கள் குறித்த ஓர் அறிமுகப் பார்வை”.\nஇப்போது நீங்கள் கூறியது: “பண்பாட்டாய்வு என்பது எப்போதுமே இலக்கியவாதியின் களம். குறிப்பாக ஓர் எழுத்தாளன் எழுதும் குறிப்பிட்ட நிலப்பகுதியின் பண்பாட்டுக்கு அவன் ஒரு அதிகாரபூர்வமான குரல்தான். உலகம் முழுக்க எழுத்தாளர்கள் பண்பாட்டைப்பற்றிப் பேசுபவர்களாகவும் விமர்சிப்பவர்களாகவும்தான் இருந்துள்ளனர்.”\nமன்னிக்கவும் அது என் வரையில் ஒப்புக் கொள்ளக் கூடியதல்ல. “உலகம் முழுக்க எழுத்தாளர்கள் பண்பாட்டைப்பற்றிப் பேசுபவர்களாகவும் விமர்சிப்பவர்களாகவும்தான் இருந்துள்ளனர்”. இருக்கலாம். அப்படியே வைத்துக் கொண்டாலும் “பண்பாட்டைப் பேசுவதென்பது” வேறு பண்பாட்டை ஆராய்வதென்பது வேறு. “பண்பாட்டாய்வு என்பது எப்போதுமே இலக்கிய���ாதியின் களம்”. இல்லை. அங்கு இலக்கியாவாதிகள் மிகக் கறாரான எல்லக்குட்பட்டே செயல்பட முடியும். உங்கள் பதிவில் (‘தமிழ் பாரம்பரியம் பற்றி உரையாற்றுகிறேன்’) நீங்கள் குறிப்பிட்டவை இலக்கியவாதியின் எல்லக்கப்பாற்பட்டவையே. அல்லது Grey area என்று சொல்லத் தக்கது. இலக்கிய உணர்வுக் கொண்ட வரலாற்றாய்வாளன் அல்லது இலக்கியத்தையும் தன் கருத்தில் கொண்ட வரலாற்றாய்வாளன் அல்லது anthropologist செய்ய வேண்டிய ஆய்வு அது. மத்திய (Mid West) அமெரிக்காப் பற்றி ஆராயும் மானவன் வில்லியம் ஃபாக்னரைப் (William Faulkner) படிக்கலாம். படிக்க வேண்டும். ஆனால் நானறிந்தவரை ஃபாக்னர் தன்னை அந்தப் பகுதியின் “அதிகாரபூர்வமான குரல்” எனக் கருதியதாக நினைவில் இல்லை.\nசமீபத்தில் ராமானுஜரை யார் எழுதலாம் என்ற விவாதம் வந்த போது நான் சொன்ன கருத்தையே மேற்கோள் காட்டி ‘ஒருவர் எழுதுவதற்கு முன்பே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமா’ எனக் கேட்டதை உங்கள் நிகழ்வை நிலைத்தகவலாகப் பகிர்ந்தவர் சுட்டிக் காட்டினார். கருணாநிதி என்பவர் ராமானுஜரைக் குறித்து எழுதக் கூடாதென எழுந்த கூக்குரலுக்குத் தான் அப்படி சொன்னேன். ஏனென்றால் சுஜாதா ஆழ்வார்களைப் பற்றி ஒரு வைதிக வைணவனின் நிலையிலேயே எழுதியதை ‘அது அவர் விருப்பம்’ என்று ஏற்றுக் கொண்டதோடு அப்படி எழுதியதே சிலருக்கு உவப்பாகவும் இருந்தது. அந்த விஷயத்தைக் குறித்த உங்கள் பதிவில் கருணாநிதி எழுதினால் ஒன்றும் கெட்டுவிடப் போவதில்லையெனவும் ஆனால் அதற்கு, இன்றைய தேதியில், எழுதத் தகுதியானவர் பி.ஏ. கிருஷ்ணனே என்றும் கூறியிருந்தீர்கள். பி.ஏ.கே மீதும் அவரின் பரந்த ஞானத்தின் மீதும் பெரு மதிப்புக் கொண்டவன் நான் என்றாலும் அத்தகைய தத்துவ நூலை எழுதுவதற்கான பயிற்சி என்பது வேறு என்றே கருதுபவன் நான்.\nமுன்பொருமுறை நீங்களே என்னைக் கேட்டீர்கள் “இந்தளவுக் கறாரான மதிப்பீடுகளை மேற்கத்திய நூல்கள் பற்றியும் ஆசிரியர்களைப் பற்றியும் உங்களுக்குண்டா” என. நிச்சயமாக. ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய ‘God Delusion’ எனும் நூலை ஆர்வமிகுதியால் புரட்டுவேனேத் தவிர அதற்கு வேறெந்த மதிப்பும் கிடையாதென் எனக்கு தெளிவுண்டு. அந்நூல் கிறித்தவத்தை எள்ளி நகையாடுவதால் அந்தப் புறக்கணிப்பு என்று தயவு செய்து எண்ணிவிட வேண்டாம். ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி அவர் இறந்தவுடன் சுடச���சுட வெளியிடப்பட்ட வாழ்க்கை சரிதம் அப்படி வெளியடப்பட்ட நூலிக்குரிய குறைப்பாடுகளுடையது என்ற தெளிவு எனக்கு நிச்சயமிருந்தது. இதோ அந்நூல் ஜாப்ஸ் பற்றி ஒரு தீர்க்கமான சித்திரத்தை அளிக்கவில்லையெனக் கூறி வேறொரு நூல் வந்துவிட்டது. ஜாப்ஸ் போன்ற ஒரு மனிதனைக் குறித்து இன்னும் சில நூல்களாவது வெளிவரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இதோ எவ்வளவோ எழுதிக் குவிக்கப் பட்டுவிட்ட காந்திப் பற்றியும் ஐன்ஸ்டீன் பற்றியும் இன்றும் நூல்கள் வந்த வண்ணமுள்ளன. ஒவ்வொன்றிலுள்ள நிறைக் குறைகளை இங்கு மதிப்புரை எழுதுவோர் புட்டுப் புட்டுத் தான் வைப்பார்கள். பி.ஏ.கேவும் நானும் ஃபேஸ்புக்கில் வரலாற்றெழுத்து பற்றி (குறிப்பாக ஸ்டாலின் பற்றி சமீபத்தில் வந்த நூலை முன் வைத்து) விவாதித்தப் போது நான் பெர்னார்ட் பெய்லின் (Bernard Bailyn) எனும் பேராசிரியர், இரு முறை புலிட்சர் வென்றவர், எழுதியப் புத்தகத்தை உதாரணம் காட்டினேன். பி.ஏ.கே அந்த ஆசிரியர் அமெரிக்காவில் இருந்த அடிமை முறைக் குறித்து எப்படி எழுதினார் என்பது விமர்சிக்கப் பட்டதென்றார். நான் சொன்னேன் “இருக்கலாம். ஆனால் அடிமை முறைக் குறித்து அறிவதென்றால் நான் பெய்லினை நாட மாட்டேன் அதற்கு டேவிட் பிரையான் டேவிசை (David Brion Davis) நாடுவேன்” என்றேன். ஏனோ நிறையப் பேர் நிணைத்துக் கொண்டிருக்கிறார்கள் நான் மேற்கிலிருந்து எது வந்தாலும் ஏற்றுக் கொள்வேனென.\nஎல்லாவற்றுக்கும் மேலாக இன்னொரு விஷயம். உங்களுக்கு வரும் வாசகர் கடிதங்கள். “இப்போது உரையாற்றும் செய்திக்கே விவாதங்கள் கிளம்பத் தொடங்கிவிட்டன. இனி உரையாற்றிவிடுவானோ என்ற சந்தேகத்திற்கே விவாதங்கள் வெடிக்கும் போலிருக்கிறது”. வேறெந்த இலக்கியவாதிக்கும் இல்லாத சங்கடம் உங்களுக்குண்டு. அது, உங்கள் வாசகர்களே விவாதப் பொருளாவது. அதற்குக் காரணம் உங்கள் தளத்தில் வெளியாகும் கடிதங்கள். இப்போதும் அந்த திருப்பூர் பேருரைக்கு வந்தக் கடிதங்கள் என் கண் முன் நிழலாடுகிறது. அவற்றைப் படித்த எவருக்கும் நம் சூழல் தெரியவில்லையென்றால் ஏதோ அரிஸ்டாடிலும், ஹண்டிங்டனும் மறுப் பிறப்பெடுத்து தமழகத்தில் அவதரித்ததுப் போல தோன்றும். வரப் போகும் வாசகர் கடிதங்களை நினைத்த மாத்திரத்தில் என்னையறியாமல் இரு சொட்டுக் கண்ணீர் என் கீ போர்டின் மேல் விழுந்தது. எல்ல�� வாசகர்களும் அப்படி என்று சொல்ல வரவில்லை. எல்லோரும் கோபித்துக் கொள்ள வேண்டாம்.\nஉங்களுடைய ‘ஆல் அமர்ந்த ஆசிரியன்’ படித்த போது எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை நீங்கள் ‘பாரீஸுக்குப் போ’வை ஏற்றிப் பேசியது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் நானும் கிரிதரன் ராஜகோபாலனும் கூகிள் பிளஸ்ஸில் அந்நாவல் குறித்துப் பேசிக் கொண்டோம். அந்நாவல் எனக்கு ஆதர்சமான ஒன்று. எங்கள் விவாதம் நடந்த சில நாட்களுக்கெல்லாம் நான் எதிர்பாராமல் நான் பெரிதும் வியக்கும் ஜெயகாந்தன் இறந்து விட்டார். அப்போது வந்த அஞ்சலிக் குறிப்புகளிலேயே குறிப்பிடும்படியானது நீங்கள் தமிழ் இந்துவில் எழுதியதுதான். அப்புறம் வந்தது இந்த உரை. உங்கள் உரையைப் படித்ததும் நான் கிரிதரனைக் கேட்டேன் பாருங்கள் ஜெமோவே அந்நாவலை மிக உயர்வாகக் கூறியுள்ளார் என்று. அவர், இல்லை அந்த உரைக் குறித்து குழுமத்தில் விவாதித்த போது நானும் கேட்டேன் அதற்கு ஜெமோ “அது செவ்வியல் நாவலல்ல ஆனால் அப்படி விமர்சிக்கப் படுவது வேறோரு தளத்திலிருந்து நடக்க வேண்டியது அதையே என் உரையில் சுட்டிக் காட்டச் செய்தேன்” என்று கூறியதாகச் சொன்னார். பின்னர் நீங்களும் அந்த பரிமாற்றத்தை உங்கள் தளத்தில் வெளியிட்டீர்கள். இப்போது நான் அந்த நம்பூதரிப் போல் விழிக்கிறேன். ஃபேஸ்புக்கில் ஒருவர் சொன்னார், இந்தப் பதிவை முன்னிட்டு, எனி உங்களை ‘அரவிந்தன் நம்பூதிரி’ என அழைக்கலாமென்று. ஆமென்.\nபி.கு: எது எப்படியோ நீங்களே அன்றாடப் பேசுப் பொருள் பலருக்கு. என்னையும் சேர்த்தே சொல்லுகிறேன். நம்மிருவருக்கும் அறிமுகமான நண்பொருவர் சொன்னார் “ஆயிரம் சொல்லுங்கள் அரவிந்தன் ஆசானுக்கினையாக யாரலும் தன்னைப் பேசுப் பொருளாக, அதுவும் அன்றாடம், ஒருப் பெரும் திரளுக்கு முன்னிறுத்திக் கொள்ள முடியாது”. அவர் சொன்னது சத்தியமான உண்மை. நீங்கள் இல்லையென்றால் தமிழர்களிடையே ஃபேஸ்புக் செத்துவிடும். ஓ சொல்ல மறந்துவிட்டேன் உங்களின் சில நூல்களை சமீபத்தில் வாங்கினேன். அவற்றில் இரண்டை (‘பின் தொடரும் நிழலின் குரல்’, ‘இந்து மரபு: ஆறு தரிசனங்கள’) இரண்டு காபி வாங்கி வந்து அந்நண்பருக்கு ஒன்றைக் கொடுத்துவிட்டேன்.\nநீங்கள் சிரித்தீர்கள் என்பது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் சீண்டக்கூடிய, மட்டம்தட்டக்கூட���ய விவாதங்களால் உண்மையான பயன் ஏதுமில்லை. அவ்வகை விவாதங்களில் நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டு அத்தனை வாசல்களையும் முழுமையாக மூடிக்கொண்டு இலக்கியத்திற்குள் சென்றுவிடுவதே நான் செய்வது. இது நாவல் முடிந்த இடைவெளி.\nஏனென்றால் ஒருவரை மட்டம்தட்ட எதைவேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். அந்நோக்கத்துடன் வாசித்தால் இலக்கியம் ஒன்றையும் அளிக்காமல் ஆகவும் செய்யும். ஏனென்றால் இலக்கியம் அறிவியலைப்போலன்றி மிகவும் அந்தரங்கமானது. அதற்கு ஒரு ஏற்புநிலையை அளிக்காவிட்டால் அது எதையும் பேசாது. பேசவில்லை என்று சொல்லி அதை எளிதில் நிராகரித்துவிட்டுச் செல்லவும் முடியும்.\nநாம் பேசுவதில் உள்ள முக்கியமான சிக்கலை மட்டும் சுட்டிக்காட்டிவிடுகிறேன். அது ஐரோப்பா சென்ற நூறுவருடங்களில் உருவாக்கி எடுத்துள்ள அறிவியல்சார்ந்த கருத்தாடல்களின் முறைமை, மற்றும் மொழிக்கும் இலக்கியத்தின் அணுகுமுறை மற்றும் மொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுதான். பல்வேறு கோணங்களில் இதை நான் விரிவாகவே பேசியிருக்கிறேன்\nநீங்கள் சுட்டிக்காட்டியிருப்பவர்கள் அறிவியலாளர்கள். அறிவியலாளர்களுக்குரிய மொழியும் முறைமையும் பெருமளவுக்கு வகுக்கப்பட்டுவிட்டவை. தரவுகள், அந்தத்தரவுகளை தொகுத்தும் பகுத்தும் முடிவுகளுக்கு வரும் வழிகள், முடிவுகளை வரையறைகளாக முன்வைக்கும் மொழி, நிரூபிக்கவும் பொய்ப்பிப்பதற்கும் உரிய வழிமுறைகள் ஆகியவற்றால் ஆனது அது.\nஇலக்கியத்தின் மொழி, இலக்கியவாதியின் மொழி என்பது அது அல்ல. சொல்லப்போனால் முற்றிலும் மாறுபட்டது. பொருள்வரையறை வழியாகச் செயல்படுவது அறிவியலின் மொழி. பொருள்மயக்கம் [ambiguity ] வழியாகச் செயல்படுவது இலக்கியத்தின் மொழி. இலக்கியமொழியின் செயல்பாட்டுமுறையே வேறு. அது கூறுவதைவிட உணர்த்துகிறது. சிந்தனைகளை அளிப்பதில்லை, தொடங்கிவைக்கிறது.\nதொடக்கநிலை அறிவியலாளர் சென்றகாலங்களில் இலக்கியத்தின் மொழியை நிராகரித்துப்பேசியதுண்டு. சரியாகச்சொல்லப்போனால் விட்ஜென்ஸ்டீனுக்கு முன் அதுதான் பொதுப்போக்கே. இன்னமும்கூட அமெரிக்கக் கல்விச்சூழலில் அத்தகைய தீவிர புறவயவாதிகள் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சென்ற முப்பதாண்டுக்கால பின்நவீனத்துவப் பொதுவிவாதம் அந்த எல்லையை பெருமளவுக்கு கடக்கச்���ெய்து விட்டது. இதுசார்ந்து நீங்கள் வாசிக்கவேண்டிய நூல்கள், உங்கள் கவனத்துக்கு வந்தாகவேண்டிய ஆசிரியர்கள் பலர் உள்ளனர். .\nஒரு தொடக்கமாக போத்ரியார் [ Jean Baudrillard] லியோடாட் [Jean-François Lyotard]. அவர்களின் பெரும்பங்களிப்பு பரந்துபட்டது என்றாலும் அறிவொளிக்காலம் முதல் ஐரோப்பா உருவாக்கியிருக்கும் அறிவியல்மொழி, அறிவியல் அணுகுமுறை என்பதன் மீதான ஆழமான விமர்சனங்களை நீங்கள் படிக்கமுடியும். டில்யூஸ் [Gilles Deleuze] கூறும் ஒரு உவமையை நினைவிலிருந்து சொல்கிறேன். அறிவியலின் முறைமை செங்குத்தாக எழும் ஒரு மரம். இலக்கியம் என்பது கிடைமட்டமாக ஒழுகுவது. நீர் போல.ஒரு புனைவெழுத்தாளன் கதைசொல்பவன், அவனுக்கு அறிவியக்கவியல் முறைமை இல்லை, ஆகவே அவனுடைய பங்களிப்பு என அறிவியலில் ஏதுமிருக்கமுடியாது என்பதுபோன்ற சற்றே பழைமையான கருத்துக்களை நீங்கள் அவர்களைக்கொண்டு மறுபரிசீலனைசெய்யமுடியும்.\nஒரேதுறையைப்பற்றி ஓர் அறிவியலாளன் பேசுவதற்கும் இலக்கியவாதி பேசுவதற்கும் இடையே பெரும் வேறுபாடுள்ளது. அறிவியலாளன் அறிவியலின் முறைமைக்குள் நின்றுகொண்டு அவனுடைய முடிவுகளை நோக்கிச் செல்கிறான். இலக்கியவாதி ஒருபோதும் அந்தமொழி, அந்தமுறைமைக்குள் செல்வதில்லை. அது அவனுடைய வழி அல்ல. அப்படி அவன் அறிவியலின் மொழிக்குள்ளும் முறைமைக்குள்ளும் சென்று பேசமுயலும்போதுதான் ‘அமெச்சூர்’ ஆய்வாளன் ஆகிறான்.\nநீங்கள் செய்யும்பிழை இதுதான். வரலாறு, பண்பாடு பற்றி எழுத்தாளன் பேசத்தொடங்கும்போது அவனை அறிவியலின் மொழியுடன் அந்த முறைமையுடன் உள்ளே நுழையும் அமெச்சூர் ஆய்வாளன் என நீங்களே முடிவுசெய்துகொள்கிறீர்கள். அத்துடன் உங்கள் கடிதத்தில் நீங்கள் சொல்வதுபோல ஓர் அறிவியலாளர் அவருக்கு தொடர்பில்லாத இன்னொரு அறிவுத்துறையில் சென்று பேசுவதுடன் ஒப்பிட்டுக்கொள்கிறீர்கள்.\nநீங்கள் சொல்வதுபோல சந்திரசேகரின் அழகியல் தரிசனங்கள் பொருட்படுத்தப்படாது போகலாம். ஆனால் அது பொதுவிதி அல்ல. டி.டி. கோஸாம்பியை கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் அடிப்படையில் கணிதவியலாளர். கணிதத்தில் முக்கியமான கண்டுபிடிப்புகள் வழியாக உலகப்புகழ்பெற்ற பின்னர் வரலாற்றாய்வுக்கு வந்தார். இந்திய வரலாற்றாய்வில் அவர் ஒரு குறிப்பிட்ட சிந்தனைமுறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அப்படி பிற து��ைகளில் ‘அமெச்சூர்’ ஆக நுழைந்து சாதனைசெய்த ஒரு ஐம்பது உதாரணங்களைக் காட்டமுடியும். உண்மையில் வரலாற்றாய்வின் வழக்கமான முறைமைகளை அறியாமல் வந்து வேறு முறைமைகளை உருவாக்கினார் என்பதே கோசாம்பியின் வெற்றிக்குக் காரணம்,\nஅத்துடன் இன்னொன்றும் உண்டு, எந்த அறிவுத்துறையிலும் அத்துறைசார்ந்த அவதானிப்புகளில் பெரும்பகுதி அடுத்தகட்டத்தில் காலாவதியாகும். மறுக்கப்படும். விரிவாக்கப்பட்டு கடந்துசெல்லப்படும். ஆகவே அவை பயனற்றுப் போய்விட்டன என்றும் இப்போது எவரும் பேசுவதில்லை என்றும் சொல்வது பொருளற்றது\nஇலக்கியவாதி பண்பாடுகுறித்து பேசும்போது முன்வைப்பது அறிவியல் கருதுகோள்களை அல்ல. அவற்றை நிரூபிக்க அவன் முயல்வதில்லை. அதற்கான முறைமை [methodology] இலக்கியத்தில் இல்லை. அவன் முன்வைப்பதை பழையமொழியில் insights என்று சொல்லலாம். புதிய விமர்சனமொழியில் மொழியின் தர்க்கத்தினூடாக அடையப்பட்ட நிரூபணவாதத்திற்கு எதிரான அறிதல்கள் [Antiempirical thoughts] என்று சொல்லலாம். நான் முன்னரே சொன்னதுபோல அறிவியலின் கீழ்த்தளங்களில்தான் அவற்றை பொருட்படுத்தாத அறிவியலாளர்கள் இருக்கிறார்கள். அறிவியலின் உண்மையான சிந்தனைத்தளத்தில் இவற்றுக்கான இடம் என்பது என்றும் இருந்துள்ளது. இன்று மேலும் அழுத்தமாக நிறுவப்பட்டுள்ளது.\nஇலக்கியவாதியின் மொழி என்பது நுண்ணிய அவதானிப்புகள், படிமங்கள், மொழிவிளையாட்டுகள், மொழித்திரிபுகள் வழியாக தொடர்புறுத்துவது. அது அதன் வாசகனை அல்லது கேள்வியாளனை வாதிட, ஆராய அழைப்பதில்லை. அது அளிப்பது ஒருவகையான தன்மயமாதலை. Invocation என்று சொல்லலாம். அதுவும் ஓர் அறிதல்முறையே. அந்த அறிதல்களை அறிவியலின் முறைமைக்குள் எடுத்துக் கொண்டுசெல்ல எந்த ஒரு தரமான அறிவியலாளனாலும் முடியும்.\nஅக, ஒரு ’அமெச்சூர்’ வரலாற்றாய்வாளனாக அல்லது மானுடவியலாளனாக நான் பேசப்புகவில்லை. இலக்கியத்திற்குரிய வழிமுறைகளின்படி அதற்குரிய மொழியில் அவற்றைப் பேசப்போகிறேன். இந்த முறைமையும் மொழியும் வேறென்பதனாலேயே இது அளிக்கும் திறப்புகளும் சாத்தியங்களும் முக்கியமானவை என்பது அந்தத் தளத்தில் உண்மையான ஆய்வுகளைச் செய்பவர்களுக்குத் தெரியும். முதன்மையான வரலாற்றாசிரியர்கள், மானுடவியலாளர்களுக்கு இலக்கியம் மீது அந்த மதிப்பு இருப்பதை நான் அறிவேன். எழுத்தாளனின் பார்வையின் சாத்தியங்களை அவர்கள் என்றுமே கருத்தில்கொள்கிறார்கள்- குறிப்பாக பண்பாட்டாய்வில்.அவர்கள் என்னை உரையாற்ற அழைப்பது அதனால்தான்.\nஅரிஸ்டாடிலும், ஹண்டிங்டனும் பேசும் தளத்திற்கும் எழுத்தாளன் பேசும்தளத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஓரளவுக்கேனும் தெளிவுபடுத்திவிட்டேன் என நினைக்கிறேன். அரிஸ்டாடிலும் ஹண்டிங்டனும் தன் முன்னிலையாளனின் தர்க்கபுத்தியுடன், ஆய்வுமனதுடன் பேசுகிறார்கள். அவர்களுக்கான எதிர்வினை அவ்வாறானதாகவே இருக்கும். எழுத்தாளன் வாசகனில் உருவாக்குவது ‘தான்அவ்வாறாக இருந்து’ அறியும் அனுபவ அறிவை. அந்த எதிர்வினைகளின் இயல்புவேறு.\nஹண்டிங்டனின் தளத்திலான உரைகளை எழுத்தாளன் ஆற்றமுடியாது, அவன் எழுத்தாளன் என்பதனால். ஆனால் அந்தத் தரத்திலான உரைகளை ஆற்றமுடியும், அது இங்கு ஓரளவுதான் சாத்தியம். ஏனென்றால் அங்கெல்லாம் இங்குள்ளதுபோல ஒவ்வொருமுறையும் அடிப்படைகளை விளக்கியபின்னர் கருத்துக்களுக்குச் சென்றாகவேண்டிய கட்டாயம் இல்லை.\nமனிதர்களைப்பற்றிய ஆய்வை மானுடவியலும் கடந்தகாலத்தைப்பற்றிய ஆய்வை வரலாற்றாசிரியனும் சமூகங்கள் பற்றிய ஆய்வை சமூகவியலாளனும் மட்டுமே நடத்தவேண்டும் என்று சொல்வது ஒரு ‘அமெச்சூர்’ அறிவியலாளனின் பார்வை மட்டுமே. அந்தத் துறையினர் செய்வது அவர்கள் துறைசார் அறிவியல் ஆய்வு. அதற்கு வெளியேயும் ஆராயவும் கண்டறியவும் ஏராளமாக உள்ளன. சமூகம் பற்றிப்பேச சமூகவியலாளனிடம் சான்றிதழ்பெறவேண்டும், மனிதனைப்பற்றிப்பேச மானுடவியலாளனின் ஒப்புதல் வேண்டும் என்பது ஒரு சின்ன வேடிக்கைப்பேச்சுதான்.\nஅறிவியலின் மொழியை முறைமையை அறிவின் ஒரே வழியாகவும் முறையாகவும் எண்ணுவது அறிவியலாளருக்கு உரிய பிடிவாதமாக இருக்கலாம். என்றும் அதன்மேல் எழுத்தாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் ஐயம் இருந்தபடியேதான் உள்ளது. ஆகவேதான் ஒவ்வொருமுறையும் அவர்கள் வரலாற்றா,ய்வு பண்பாட்டாய்வு, சமூகவியலாய்வுத் துறைகளில் தங்கள் பார்வையை முன்வைத்து ஊடுருவல் செய்கிறார்கள். அறிவியலாளர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொள்வதில்லை.அறிவியலாளர்களின் இடைவெளிகளை கண்டடைகிறார்கள். அவர்களின் மிகையான உறுதிப்பாடுகளை ஐயப்படுகிறார்கள். ஏதோ ஒருவகையில் அறிவியல்சார்ந்த நோக்குகள்மீது ஒரு தாக்குதலைத�� தொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.\nபின்நவீனத்துவச் சிந்தனையாளர்களுக்குப்பின் இது பெரிதும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு போக்காக மாறியிருந்தாலும் நவீன அறிவியலின் மொழியும் முறைமையும் உருவாகத் தொடங்கியபோதே இந்த மறுப்பும் ஐயமும் தத்துவத்துறையில் தொடங்கிவிட்டது.\nஇருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு மார்க்ஸியசிந்தனையின் குறைத்தல்வாதங்களில் இருந்து என்னை மீட்டது ஷோப்பனோவரின் கட்டுரைகள். நான் வாசித்த ஒரு சிறியதொகைநூலை கடந்துபோக எனக்கு ஆறுமாதமாகியது. அறிவியலுக்கு நிகராக, ஒரு கோணத்தில் அப்பாலும்கூடச் செல்லும் ஒரு தளம் இலக்கியத்திற்கு, அழகியலுக்கு உண்டு என்ற எண்ணத்தை அடைந்தேன்.\nஉங்களுக்கும் ஷோப்பனோவர் உதவக்கூடும். The world as will and representation என்ற நூலில் இருந்து நான் நினைவில் துழாவி மீட்டு எடுத்த வரிகளை அளிக்கிறேன்.\nநான் எந்நிலையிலும் எந்த அறிவுத்துறையின் முறைமை, மொழிக்குள் செல்லக்கூடாது என்ற எண்ணத்தை ஷோப்பனோவரில் இருந்து அடைந்தேன். அது இலக்கியத்தின் முறையையும் மொழியையும் அழிக்கும் என்பது என் எண்ணம். இலக்கியவிமர்சனம் என்பது தத்துவம், மதம், மொழியியல், சமூகஅறிவியல்கள் ஆகியவற்றின் கலைச்சொற்களைக் கையாண்டுதான் பேசமுடியும். ஆனால் இலக்கியவாதியாக நான் அவற்றை அந்த அறிவுத்துறைக்குள் வரையறைசெய்யப்பட்டிருக்கும் அதே முறையில் கையாள்வதில்லை. அவை பொதுமொழிக்குள் வந்தபிறகு, அவற்றின் அர்த்தம் பொதுவான புரிதலை அளிக்கும்படி சற்றே ‘மழுங்கடிக்கப்ட்ட’ பிறகுதான் பயன்படுத்துவேன். ஏனென்றால் நான் பேசுவது பொருள்மயக்கம் வழியாக.\nஅறிவியலுக்கு உள்ளே இருக்கும் organon என்னும் இரும்புத்தூண் அதை நடனமிடமுடியாதபடி ஆக்குகிறது. நடனமிடத்தெரிந்தது இலக்கியம். அறிவியல் குனிந்து நுழையமுடியாத இடங்களுக்கு அது எளிதில் செல்லமுடியும். அந்தச் சாத்தியத்தை நம்புகிறவன்தான் எழுத்தாளன். அவன் வரலாறு பற்றி பண்பாடு பற்றி பேசுவதன் அடிப்படை அதுவே\nTags: Chandrasekhar, Ferguson, Llosa, Stravinsky, அரவிந்தன் கண்ணையன், அறிவியலின் மொழியும் கலையின் மொழியும்\nவிருது விழா 2016 புகைப்படங்கள் நாள் 1\nவெங்கடேஷ் மாட்கூல்கரின் 'பன்கர் வாடி'\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இல��்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-19T09:50:47Z", "digest": "sha1:K3P32DDDHGFHCHTCVHZ5I6647ACM7QIC", "length": 5114, "nlines": 95, "source_domain": "www.pannaiyar.com", "title": "அரப்பு மோர் கரைசல் - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nPannaiyar | 30/03/2015 | கலப்பு பண்ணையம், விவசாய சாதனையாளர்கள் | No Comments\nஇதுவும் ஒரு வகை வளர்ச்சி ஊக்கியே அரப்பு இலை என்று அழைக்கப்படும் உசிலை மர இலைகளை 2 கிலோ பறித்து வந்து தேவையான நீர் சேர்த்து நன்கு அரைக்கவும். அதிலிருந்து 5 லிட்டர் கரைசல் எடுத்து அதனுடன் 5 லிட்டர் புளித்த மோரைச் சேர்க்க வேண்டும் இக்கலவையை 7 நாட்கள் நன்கு புளிக்கவிட வேண்டும். இதன் பின்னர் கரைசலை எடுத்து ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்து பயிருக்குத் தெளிக்கலாம். இது பயிர்களை வளர்க்கிறது. பூச்சிகளை விரட்டுகிறது பூசண நோயைத் தாங்கி வளர்கிறது இதில் ஜிப்பர்லிக் அமிலம் என்ற வளர்ச்ச�� ஊக்கியின் திறன் உள்ளது.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nPannaiyar on பழமொழி விளக்கம்\nSomeswaran on பழமொழி விளக்கம்\nMohamed Ali on புத்தகங்கள்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/44403", "date_download": "2018-04-19T09:40:46Z", "digest": "sha1:ACU6CRHNBGQ3VL2XQRVBK4U27H5I4DWW", "length": 8648, "nlines": 93, "source_domain": "kadayanallur.org", "title": "செப்டம்பர் 21 முதல் அஜ்மானில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் |", "raw_content": "\nசெப்டம்பர் 21 முதல் அஜ்மானில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்\nசெப்டம்பர் 21 முதல் அஜ்மானில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்\nஅஜ்மான் அல் ரஹா மருத்துவ நிலையத்தில் பத்து நாட்கள் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்\nஅஜ்மான் : அஜ்மான் அல் ரஹா மருத்துவ நிலையம் 21.09.2014 முதல் 30.09.2014 வரை பத்து நாட்கள் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற இருக்கிறது.\nஇம்மருத்துவ ஆலோசனை முகாமில் டாக்டர் சலீம் ஜமாலுதீன் அவர்கள் இதயநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறார்.\nஇலவச மருத்துவ ஆலோசனையினை வெள்ளிக்கிழமை தவிர பிற நாட்களில் காலை 8.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பெறலாம்.\nஅஜ்மான் அல் ரஹா மருத்துவ நிலையம் டிரீம் சீ டிஸ்கௌண்ட் செண்டர் அருகிலும் அரப் பேங்க் எதிரிலும் அமைந்துள்ளது.\nமேலும் தொடர்புக்கு Lasix online : 06 74 73 100 எனும் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nதுபாயில் பெருநாள் சந்திப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு கூட்டம்\nசவூதி அரேபியாவில் ரயில் கவிழ்ந்தது\nஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்\nஜ‌ன‌வ‌ரி 6, உல‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ச‌ங்க‌ மாதாந்திர‌ கூட்ட‌ம்\nபிப்ர‌வ‌ரி 3, துபாயில் உல‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் சங்க‌த்தின் மாதாந்திர‌ நிக‌ழ்ச்சி\nஉங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்\nசொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள் \nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/01/06/tbak-prog/", "date_download": "2018-04-19T09:39:04Z", "digest": "sha1:A5GY4ZY4JPOT47TS4ZI77LF5VPSVMZJ6", "length": 10315, "nlines": 112, "source_domain": "keelainews.com", "title": "“அடுத்தது என்ன?? - What Next?” - தாசிம் பீவி கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி - வீடியோ தொகுப்பாக... - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\n” – தாசிம் பீவி கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி – வீடியோ தொகுப்பாக…\nJanuary 6, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், பிற செய்திகள், போட்டோ கேலரி, மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இன்று (06-01-018) காலை 10.00 மணி முதல் கல்லூரி வளாகத்தில் “WHAT NEXT – Plan Your Next Move – Knowledge will bring up the opportunity to make a difference” – “வாருங்கள் வழிகாட்டுகிறோம்” என்ற தலைப்பு வாசகத்துடன் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கல்லூரி மாணவி அஃப்ரினா செரின் இறையுரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கல்லூரி துணை பேராசிரியர் ராதிகா வரவேற்புரை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியின் தலைமையுரையை கல்லூரி முதல்வர் சுமையா வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியின் முன்னிலை வழிகாட்டும் கருத்துரையை ACCESS INDIA N.சுல்தான் மற்றும் மற்றும் சென்னை ஆலிம் முகம்மது பொறியியல் கல்லூரி கணிணி த���றை துணை பேராசிரியர் Y.முகம்மது ரஃபிக் ஆகியோர் வழங்கினர். அதைத் தொடர்ந்நு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட “விஜய் டி.வி” புகழ் ஈரோடு மகேஷ், அவருடைய நகைச்சுவையுணர்வுடன் கூடிய பேச்சுடன் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் உரையை வழங்கினர். ஈரோடு மகேஷ் தன்னுடைய உரையில் மாணவர்களுக்கு நல்ல நட்பு அவசியம், வாழ்கையில் அனைத்து நிலைகளிலும் கை கொடுப்பவர்கள் நண்பர்கள், அதே போல் பெற்றோர்களை வாழ்கையில் ஊதாசினப்டுத்துபவர்கள் வாழ்கையில் முன்னேறியது இல்லை என்பதையும் வலியுறுத்தினார். பின்னர் நிகழ்ச்சியின் சிறப்பு உரையாக அழகப்பா பல்கலைக்கழகம் குருமூர்த்தி மாணவர்கள் மத்தியில் வழங்கினார்.\nஇறுதியாக நிகழ்ச்சி கல்லூரி வணிக மேலாண்மை துறை துணைப் பேராசிரியர் ஜெயந்தி நன்றியுரையுடன் நிறைவுற்றது.\nகீழக்கரையில் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்..வீடியோவுடன்..\nகீழக்கரையில் புதிய உதயம் – அல்மாஸ் ஆப்பக்கடை – ஒரு நேரடி ரிப்போர்ட்…\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nஇராமநாதபுரம் பட்டணம்காத்தானில் விசை படகு நாட்டு படகு மீனவர்களுக்கான உபகரண கருவிகள் கடை ..\nடாடா ஏஸ் வாகனம் மோதி ஒருவர் பலி..\nகீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி..\nஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா..\n – ஒரு கண்டன பதிவு..\nமண்டபம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆசிஃபாவுக்கு நீதி வேண்டி போராட்டம்..\nஇராமேஸ்வரம் குந்து காலில் ரூ 70 கோடியில் மீன்பிடி இறங்குதளம் மீனவர்களிடம் ஆலோசனை..\nகீழக்கரையில் அஞ்சாமல் நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் சீரழியும் இளைஞர்கள் – காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க சமூக நல அமைப்பினர் மனு\n” – தாசிம் பீவி கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி – வீடியோ தொகுப்பாக…\". Here is the website link: http://keelainews.com/2018/01/06/tbak-prog/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2009_07_01_archive.html", "date_download": "2018-04-19T10:00:53Z", "digest": "sha1:ETFE264GFY5KIJIPJE7MS4Q6UADUCIFM", "length": 21943, "nlines": 441, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: July 2009", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nவான் நோக்கி நீ எறிய\nஆக்கம் குழலி / Kuzhali at Wednesday, July 29, 2009 40 பின்னூட்��ங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nசவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே (அ) வேறு மழை\n- ஆதவன் தீட்சன்யாவின் கவிதை\nசெத்த சொந்தத்த எடுக்க வக்கத்து\nஉயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்\nஎங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.\nஆக்கம் குழலி / Kuzhali at Wednesday, July 29, 2009 7 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nஆக்கம் குழலி / Kuzhali at Tuesday, July 28, 2009 0 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nரேடியோ திரட்டி - இது செம தூளு\nரேடியோ அனேகமாக 30 வயதுக்கு முற்பட்டவர்கள் பெரும்பாலும் ரேடியோவில் பொழுதை கழித்திருக்க வாய்ப்புண்டு, கம்பி வட தொலைக்காட்சிகளுக்கு பின் கிட்டத்தட்ட மறைந்து போன வானொலியை மீண்டும் கொண்டு வந்தது எஃப்.எம்.\nஉலக அளவில் தமிழில் நிறைய எஃப்.எம். வானொலிகள் உண்டு, அவைகளை தொகுத்து தந்திருக்கிறார் திரட்டி.காம் வெங்கடேஷ்...\nஅழகான தள வடிவமைப்பு, நிறைய எஃப்.எம். வானொலிகளை இணைத்து அட்டகாசமாக செய்திருக்கிறார்...\nஇது செம தூளு ... நீங்களும் கேட்டு பாருங்களேன் திரட்டி ரேடியோ\nஆக்கம் குழலி / Kuzhali at Thursday, July 23, 2009 2 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nமக்களின் வயிற்றில் மண் அள்ளி போட்ட அதிமுக,பாமக, மதிமுக\nஇடைத்தேர்தல் என்றாலே சாதாரணமாகவே கொஞ்சம் கூடுதல் கவனிப்பு இருக்கும், திருமங்கலம் இடைத்தேர்தலும் அதைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலிலும் மக்களுக்கு செம நோட்டு கவனிப்பு நடந்தது.\nஇந்த நேரத்தில் ஐந்து சட்டமன்ற இடைத்தேர்தல்கள் வரப்போகின்றது என்றதும் நாக்கில் எச்சில் ஊற மக்கள் காத்திருந்த நேரத்தில் அதில் மண் அள்ளி போடுகிற மாதிரி அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக சொல்ல அ.தி.மு.க.வை தொடர்ந்து பா.ம.க. ம.தி.மு.க.வும் தேர்தலை புறக்கணிக்கிறது\nஆளில்லாத மைதானத்துல ஓடி ஓடி கோல் போட திமுகவும் என்ன கேணையா... இந்த இடைத்தேர்தலில் நோட்டு கவனிப்பு குறையுமா\nஆக்கம் குழலி / Kuzhali at Tuesday, July 21, 2009 1 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nமுதலாளித்துவ பயங்கரவாதம். - பு.ஜ.தொ.மு\nஇந்த பதிவிற்கு முதலில் வைத்த தலைப்பு வேறு... அது கடைசியில்\nமுதலாளித்துவ பயங்கரவாதம் பற்றிய கூட்டம் சுப. தங்கராசு, பா. விஜயகுமார், பு.ஜ.தொ.மு போன்றோர் நடத்துகிறார்கள்\nநாள் : 21 ஜூலை 2009 செவ்வாய்க்கிழமை\nநேரம் : மாலை 6.15 மணி\nஇடம் : கிழக்கு பதிப்பகம் மொட்டமாடி :-)\nஇந்த பதிவிற்கு முதலில் வைத்த தலைப்பு\n\"என்ன கொடுமை அச���ரன் இது\nஆக்கம் குழலி / Kuzhali at Wednesday, July 15, 2009 4 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nஆக்கம் குழலி / Kuzhali at Saturday, July 11, 2009 0 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nஆக்கம் குழலி / Kuzhali at Saturday, July 11, 2009 0 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nதெனாலி பல்சுவை தளம் - அறிமுகம்\nதெனாலி ராமன் ஒரு அதி புத்திசாலியான நகைச்சுவை தூக்கலாக சாதுரியமாக செயலாற்ற கூடிய ஒரு பல்செயல் ஆளுமை...\nஅந்த தெனாலி ராமன் போன்றே தெனாலி இணைய தளமும்..\nதெனாலி தளம் அசத்தலான வடிவமைப்பு, சமூக சிந்தனைகளோடு கூடிய கட்டுரைகள் ஸ்பெஷல்ஸ் பகுதியில்(கண்ணீர் தேசம் போர் என்ன செய்யும், இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள் என செவிட்டில் அறையும் கட்டுரைகள்...)\nதமிழ்நாடு, இந்தியா, இலங்கை, சினிமா என்ற தலைப்புகளின் கீழ் செய்திகள்...\nபிரகாஷ்ராஜ் எழுதும் பெர்சனல் தொடர், திரைப்பட கேலரி , அரசியல் நையாண்டி, ரகசிய தெனாலி(கிசு கிசு), திரை விமர்சனம் என ஒரு பல்சுவை இணைய தளத்திற்கான அத்தனை அம்சங்களுடன் கலக்கலான தெனாலி தளம்...\nபொதுவாக பல்சுவை இணையதளங்கள் தினம் தினம் புதுப்பிக்கப்படாது, ஆனால் தெனாலி தளம் தினம் தினம் நிறைய புதியவைகள் பதியப்படுகின்றன...\nஉங்களின் படைப்புகளையும் தெனாலிக்கு அனுப்பலாம்...\nஏற்கனவே கலக்க ஆரம்பித்திருக்கும் \"தெனாலி\" தமிழ் இணையத்தில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க வாழ்த்துகள்..\nஆக்கம் குழலி / Kuzhali at Wednesday, July 01, 2009 1 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nகுறிசொல்: thenaali.com, தெனாலி, தெனாலி.காம்\nசவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே (அ) வேறு மழை\nரேடியோ திரட்டி - இது செம தூளு\nமக்களின் வயிற்றில் மண் அள்ளி போட்ட அதிமுக,பாமக, மத...\nமுதலாளித்துவ பயங்கரவாதம். - பு.ஜ.தொ.மு\nதெனாலி பல்சுவை தளம் - அறிமுகம்\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=312782", "date_download": "2018-04-19T09:52:52Z", "digest": "sha1:FWOA62RV3MKYOXWKURMZHV4GVEDVU3UG", "length": 9265, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் 1000 நாட்களை கடந்தது மங்கள்யான் | Marsian passed 1000 days in the Mars Orbiter - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசெவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் 1000 நாட்களை கடந்தது மங்கள்யான்\nபெங்களூரு: இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் தனது ஆயிரமாவது புவி நாளை நேற்றுடன் நிறைவு செய்துள்ளது. இந்தியா கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி ஹரிகோட்டாவில் இருந்து மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ரூ.450 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மங்கள்யான் செயல்பாடு 6 மாதங்களுக்கு பின்னர் பலவீனமடைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் தனது 1000மாவது புவி நாளை மங்கள்யான் நேற்று நிறைவு செய்தது.\nசெவ்வாய்கிரக நேரத்தின்படி 973.24 நாட்களை மங்கள்யான் நிறைவு செய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தற்போதும் மங்கள்யான் நல்ல நிலையில் உள்ளதாகவும், அதில் இன்னமும் எரிபொருள் உள்ளது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் மேலும் ஓராண்டுக்கு அதில் இருந்து தகவல்களை பெற முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மங்கள்யான் அனுப்பும் புகைப்படங்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.\nஇந்தியா மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரகம் ஸ்ரீஹரிகோட்டா\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: மக்கள் தகவல் தரலாம் என அதிகாரி சந்தானம் அறிவிப்பு\nடி.கல்லுப்பட்டி அருகே ஒரே நாளில் கொத்துக்கொத்தாக செத்து மடிந்த ஆடுகள்\nகண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிவிட்டு மாணவியை கடத்திச்சென்ற ஆசிரியர் : தேடுதல் வேட்டையில் தனிப்படை\nநீலகிரி மலை ரயில் அருங்காட்சியகத்தில் உலக பாரம்பரிய தின கொண்டாட்டம்\nரூ.4500க்கு வாங்கிய செல்போன் 3 மாதத்தில் ரிப்பேர் : பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.17500 வழங்க நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு\nதிருக்கோவிலூர் அருகே வினோதம் சீர்வரிசை பொருட்களுடன் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ப்பு\nநீ நடந்தால் நான் அறிவேன்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்\nசென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை\nஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்\nபங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nதூத்துக்குடியில் ஏப்ரல் 28-ம் தேதி மதிமுக சார்பில் மிகப்பெரிய மாநாடு : வைகோ அறிவிப்பு\nதிருவண்ணாமலை சித்திரா பவுர்ணமிக்கு 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nதகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு\nபார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/19/news/24025", "date_download": "2018-04-19T09:55:57Z", "digest": "sha1:REECBZRJ6C2O3MUVO6WAD42VKNVEXREP", "length": 8404, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பூகோள அமைதிச் சுட்டி- தரவரிசையில் சிறிலங்கா பெரும் பாய்ச்சல் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபூகோள அமைதிச் சுட்டி- தரவரிசையில் சிறிலங்கா பெரும் பாய்ச்சல்\nJun 19, 2017 | 2:37 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nபூகோள அமைதிச் சுட்டி எனப்படும் உலகின் அமைதியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில், சிறிலங்கா 17 இடங்கள் முன்நோக்கி நகர்ந்துள்ளது.\n2017ஆம் ஆண்டுக்காக பூகோள அமைதிச் சுட்டி எனப்படும் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலகின் மிக அமைதியான நாடாக, ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது.\nஇதில் சிறிலங்கா 17 இடங்கள் முன்னேறி 80 ஆவது இடத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.\nமைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சமூக பாதுகாப்பு, பாதுகாப்பு விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் பிரதிபலிப்பாகவே, தரவரிசையில் இந்��ப் பெரும்பாய்ச்சல் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த தரவரிசையில், தெற்காசிய நாடுகளில், பூட்டான் 13ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா 137 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 152 ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 162 ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: ஐஸ்லாந்து, பாகிஸ்தான், பூகோள அமைதிச் சுட்டி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நிதியுதவிகளை வழங்க சிறிலங்காவுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கும் அமெரிக்கா\nசெய்திகள் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு பிரதேச சபைகளை கைப்பற்றியது கூட்டமைப்பு\nசெய்திகள் விக்னேஸ்வரனின் அரசியல் கூட்டணியில் இணையுமா ஈபிஆர்எல்எவ்\nசெய்திகள் சிறிலங்காவில் அமெரிக்க தரைப்படையின் உயர்மட்டக் குழு\nசெய்திகள் வெங்கலச் செட்டிக்குளத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் இழந்தது கூட்டமைப்பு\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி 0 Comments\nசெய்திகள் மத்தலவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம் 0 Comments\nசெய்திகள் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது 0 Comments\nசெய்திகள் சுதந்திரக் கட்சி பொதுச்செயலருக்கு எதிராக போர்க்கொடி 0 Comments\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nவெற்றிவேலு தனம் on நல்ல வாய்ப்பை தவறவிடக் கூடாது கூட்டமைப்பு – முதலமைச்சர் அறிவுரை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/join-with-us/", "date_download": "2018-04-19T10:03:02Z", "digest": "sha1:7IYOTZ4RPHIW3IDK26ONYKU7PBMRBZYQ", "length": 4384, "nlines": 72, "source_domain": "gkvasan.co.in", "title": "Join with Us – G.K. VASAN", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பட்டாசு தொழிலை காப்பாற்ற வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஇறக்குமதிக்கு 11 கட்டுபாடுகள் விதித்தது மணல் விலை ஏற்றத்துக்கு காரணமாகி விடக்கூடாது தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக வார்டு மறுவரையறை குளறுபடிகளை மாநில அரசு களைய வேண்டும்\nநீராவுக்கு அரசாணை வெளியிட வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகந்து வட்டிக்காரர்களுக்கு கடும் தண்டனை: வாசன் வலியுறுத்தல்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பட்டாசு தொழிலை காப்பாற்ற வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஇறக்குமதிக்கு 11 கட்டுபாடுகள் விதித்தது மணல் விலை ஏற்றத்துக்கு காரணமாகி விடக்கூடாது தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக வார்டு மறுவரையறை குளறுபடிகளை மாநில அரசு களைய வேண்டும்\nநீராவுக்கு அரசாணை வெளியிட வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகந்து வட்டிக்காரர்களுக்கு கடும் தண்டனை: வாசன் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://psssrf.org.in/screenshort/mmatch.aspx", "date_download": "2018-04-19T09:43:01Z", "digest": "sha1:5LWNAKRMUHJM2UCLKHC5T7X3ZWGA2AGH", "length": 18413, "nlines": 93, "source_domain": "psssrf.org.in", "title": "திருமண பொருத்தம் | ஜோதிடம் | ஜாதக பொருத்தம் | ஜாதகம் | ஜோதிடம் ஜாதகம் | ஜாதகம் பொருத்தம் | ஜோதிடம் மென்பொருள் | தமிழ் ஜோதிடம் ஜாதகம் | பெயர் பொருத்தம் | ராசி நட்சத்திரம் | துவஜ யோகம் | சக்கர யோகம் | அரிஷ்ட யோகம் | நவாம்சம் | நிஸ்வா யோகம் | தேவேந்திர யோகம் | ஆர செளரி யோகம் | அமரக் யோகம் | நல்ல தொழில் அல்லது நல்ல வேலை அமைய வேண்டும் | பெளர்ணமியில் | அமாவாசையன்று பிறந்தவர்கள் | மகாபாக்கிய யோகம் | தரித்திர யோகம் | அமலா யோகம் | சரஸ்வதி யோகம் | புனர்பூ தோஷம் | ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கும் | தொழிலாகச் செய்வதற்கும் | ஆராய்ச்சி மட்டுமே செய்யவும் தனித்தனியான அமைப்புகள் உண்டா? | திருமண நட்சத்திர பொருத்தம் | ஒருவருக்கு குறிப்பிட்ட தசை | புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமா? | அஷ்டவர்க்கம் | நரேந்திர ராஜயோகம் | பிரசன்னம் | சா��ுத்ரிகா லட்சணம் | ஜோதிடம் | ஜாமக்கோள் ப்ரச்சனம் சாமக்கோள் ப்ரச்சனம் | அஷ்டலட்சுமி யோகம் | கிரகங்கள் சேர்க்கை பலன்கள் | நட்சத்திரம் | பொருத்தம் பார்ப்பதில் \"திரிம்சாம்சம்\" போடுதல் என்கின்ற ஒரு விடயம் உண்டு. இதன் மூலம் வரப் போகும் பெண்ணின் குணத்தை அறிய முடியும். | கிரகங்களின் சிறப்பான பலன்கள் | ருது | தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் | தை மாதம் ராசிபலன் 14-01-2010 முதல் 12-2-2010 வரை | சனிபெயர்ச்சி பலன்கள் 26-09-2009 முதல் 14-11-2011 வரை கணித்தவர்|- எண்கலை வித்தகர் ஜோதிடக் கலைமாமணி சிவல்புரி சிங்காரம் | சனி பெயர்ச்சி 2010 | நாடி ஜோதிடம் | ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளது ? | யோகம் இருந்தும் பலன் இல்லாததற்குக் காரணங்கள். | சித்தர்களின் ஜீவசமாதி இருக்கும் இடங்கள்-4 | 3. ஒழுக்கமின்மைக்கு உள்ள ஜாதக அமைப்பு என்ன? (What is the planetary position for immorality?) | ஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வது? | ஆயகலைகள் அறுபத்து நான்கு எது தெரியுமா? | விபரீத ராஜ யோகம் | திருமணம் தாமதமாவதற்குக் காரணம் என்ன? | அறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள் | கோள் பார்த்து செய்வது நல்லதா? | பொருந்தக் கூடிய ஜாதகங்கள் எவைக்கு எவை? | காதலும் | கல்யாணமும் | என்.ஆர்.ஐ. மாப்பிள்ளையா? ஜோதிடத்தின் ஆலோசனை! | சித்தர் என்னும் சொல்லுக்கு உரிய விளக்கம் | சட்டைமுனி சித்தர் | 108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் | ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும் | குண்டலினி தியானம் | பலன் | குழந்தை எத்தனை? | மனித உடலின் உறுப்புக்களையும் வியாதியின் தன்மையையும் | விளையாட்டுத் துறையில் சாதிப்பார் என்று ஜாதகம் மூலம் அறிய முடியுமா | எதிர்காலத்தை அறியும் சக்தி படைத்தவர்களின் கைரேகை பற்றிக் கூறுங்கள்? | தரமான கல்வி கிடைப்பதற்கும் | ஜாதக அமைப்பு | உணவுப் பழக்கம் மூலம் காமத்தைக் கட்டுப்படுத்த முடியுமா? | ஒருவரின் ராசிக்கும் உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உண்டா? | ஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமா? | குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்? | ஜாதகத்தில் குரு மோசமாக இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்? | திருமண தோஷம் இருப்பவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்? | தோல் நோய்கள் குணமாக என்ன பரிகாரம் செய்யலாம்? | ராகு | கேதுவுக்கு பரிகாரம் செய்வது எப்படி?", "raw_content": "தி��ுமண பொருத்தம், ஜாதகம், ஜாமக்கோள் ஆருடம் , சந்திர நாடி, பிருகு நாடி, மருத்துவ ஜோதிடம் கர்மா பரிகாரம், தாம்பூல பிரசன்னம், கேபி, சோழிய பிரசன்னம்... தேவபிரசன்னம், எண் கணிதம், பெயர் பட்டியல், ஜெம்ஸ், பட்சி, டாரட், திருமண தகவல்க்கான சாப்ட்வேர், குரு நாடி, சனி நாடி லால்கித்தாப், ஜோதிட பழக சாப்ட்வேர், ....\nஎன்னை பற்றி சாப்டவேர் வாங்க வங்கி விபரம் நன்றி...\n ராகு பகவான் உங்கள் வாழ்க்கையில் சூட்சமம் எட்டாம் அதிபதி உங்கள் ஜாதகம் எப்படி.. தடை, தாமதத் திருமணம்.. திருமணவிதி உங்கள் ஜாதகத்தில் எப்படி.. ஒன்பதாம் பாவம் எப்படி உள்ளது பார்க்க ராகுகேது-11% சூத்திரம் மட்டும் Pulippani-புலிப்பாணி ஜோதிடம் மருத்துவ ஜோதிட குறிப்புக்கள் எண் கணிதம் பற்றிய சில பகுதி கலி தினம் ஆரம்பம் ஆண்டு வாரியாக\nநமது இணையதளத்தில் பயன் உள்ள பகுதிகளுக்கு இணைப்பு பார்க்க-Click Here\nஜனனஜாதக பிரின்ட் சாப்ட்வேர் பார்க்க\nதிருமணப்பொருத்தம் பிரின்ட் சாப்ட்வேர் பார்க்க\nஹிப்ரு எண் கணிதம் சாப்ட்வேர் பார்க்க\nபெயர் உச்சரிப்பு எண் கணிதம் சாப்ட்வேர் பார்க்க\nஜோதிட அகராதி சாப்ட்வேர் பார்க்க\nஉங்கள் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் எப்படி உள்ளது பார்க்க\nராகு பகவான் உங்கள் வாழ்க்கையில்..\nதிருமணப்பொருத்தம் ஒரு வினாடியில் பார்க்க\nஇந்த நொடியில் ஜாமகிரகங்கள் உங்கள் வாழ்க்கையில் எங்கே என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் பார்க்க\nஉங்கள் ஜோதிடம் 100% பளிதமாக இருக்கவும், உங்கள் ஜோதிட பலன் சொல் பளிக்கவும் ஆழ்ந்த ஆராய்ச்சியின் பலனாக உருவாக்கப்பட்டிருக்கும் ஜோதிட சாப்ட்வேர்...\nஜோதிட சாப்ட்வேர் மேலும் விபரங்களுக்கு அழைக்கவும் கோவிந்தன் 8870974887\n1 திருமண பொருத்தம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here 1100\n2 ஜாதகம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here 1100\n3 ஜாமக்கோள் ஆருடம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here 1100\n4 சந்திர நாடி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here 1100\n5 பிருகு நாடி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here 1100\n6 மருத்துவ ஜோதிடம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here 1100\n7 கர்மா பரிகாரம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here 1100\n8 தாம்பூல பிரசன்னம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here 1100\n9 கேபி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here 1100\n10 சோழிய பிரசன்னம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here 1100\n11 தேவபிரசன்னம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here 1100\n12 எண் கணிதம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here 1100\n13 பெயர் பட்டியல் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here 1100\n14 ஜெம்ஸ் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here 1100\n15 பட்சி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here 1100\n16 டாரட் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here 1100\n18 பெயர் உச்சரிப்பு பலம் 1100\n20 ருது ஜாதகம் 1100\nவீடியோ பதிவின் மூலம் படிப்படியாக ஆரம்ப ஜோதிட பாடம் -18 பகுதிகள்\nஜோதிட சாப்ட்வேர் மேலும் விபரங்களுக்கு அழைக்கவும் கோவிந்தன் 8870974887\n16 சாப்ட்வேர் பிரிண்ட மாடல் PDF பார்க்க இங்கே தட்டி DOWNLOAD செய்யலாம்.\nஎன் பெயர் கோவிந்தன் நான் புதுச்சேரி (பாண்டிச்சேரி) வசிக்கிறேன் என்னுடைய செல்எண் 91- 0887 097 4887, சாப்ட்வேர் இமெயில் மற்றும் கொரியர் இரண்டுவழியிலும் கிடைக்கும்.\nஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்\nபாலினம் : ஆண் பெண்\nஜாதகம் திசா புத்தி கோச்சர பலன் குரு பலம் உங்கள் மனைவி எப்படி\nLatitude பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric : பிறந்த மாநிலம் State: பிறந்த மாநில குறியீடு StateCode : பிறந்த ஊர் City: Longitude Latitude\nதிருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்\nஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க\nState District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:\nState District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :\nகிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=312783", "date_download": "2018-04-19T09:53:09Z", "digest": "sha1:B64IKIH44QGNO66D4BS62BFXEHV7X5TV", "length": 7904, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "லண்டன் தீ விபத்து பலி 79 ஆக உயர்வு | London fire accident rises to 79 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nலண்டன் தீ விபத்து பலி 79 ஆக உயர்வு\nலண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டன் நகரில் ஜூன் 13ம் தேதி அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 600 பேர் இந்த குடியிருப்பில் வசித்தனர்.சுமார் 25 மணி நேரம் கழித்து தீ அணைக்கப்பட்டது. இங்கிலாந்து ராணி எலிசபெத், இளவரசர் வில்லியம், பிரதமர் தெரசா மே ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.\nதீ அணைக்கப்பட்ட பின்னும் மீட்பு ��ணிகள் ஒருவாரம் கடந்தும் இன்னும் முடியவில்லை. தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. 74 பேரை காணவில்லை. அவர்கள் தீ விபத்தில் சிக்கி உயிர் இழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஇங்கிலாந்து தலைநகர் லண்டன் தீ விபத்து ராணி எலிசபெத்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nபோலிச் செய்திகளை தடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன : A - Z விவரங்கள்\nகத்துவா, உன்னோ பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்\nகியூபாவில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ட்ரோ குடும்பத்தினர் சேராத ஒருவர் புதிய அதிபராக பதவியேற்கிறார்\nபாலியல் வன்கொடுமை ஏற்றுக்கொள்ள முடியாதது.. ஆனால் அரசியலாக்காதீர்.. : பிரதமர் மோடி லண்டனில் பேச்சு\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஆப்கனில் தலிபான்கள் தாக்குதல் 5 பேர் பலி\nநீ நடந்தால் நான் அறிவேன்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்\nசென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை\nஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்\nபங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nதூத்துக்குடியில் ஏப்ரல் 28-ம் தேதி மதிமுக சார்பில் மிகப்பெரிய மாநாடு : வைகோ அறிவிப்பு\nதிருவண்ணாமலை சித்திரா பவுர்ணமிக்கு 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nதகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு\nபார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/44727", "date_download": "2018-04-19T10:05:31Z", "digest": "sha1:G773HDR7LVFK7E5RQXTAFL6CANGAOFJ5", "length": 6446, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "தினகரனை ஏன் ஆதரிக்கிறோம்?அதிரை M.B.அபூபக்கரின் மனம் திறந்த பேட்டி - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை திருமணங்களில் ஆபத்தான அவனை புறக்கணிப்போம்\nபத்ம ஶ்ரீ விருது பெற்ற தமிழக மாணவர் ஃபாஜல் ரஹ்மான்… உம்ராவுக்கு அனுப்பி வைத்த அதிரையர்\nஅதிரையில் குப்பை மேடு தெரியும்… குப்பை சந்து தெரியுமா\nஅதிரையில் நாம் மனிதர் கட்சி நடத்துக் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு\nஅதிரை இந்தியன் வங்கி – பிள்ளைகுளம் வரையிலான புதிய சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரையில் ATM களில் பணம் இல்லையா… இத முயற்சி பன்னுங்க\nஅதிரை பைத்துல்மால் திருக்குரான் மாநாட்டுக்கு ஒத்துழைப்பு அளிக்க ரியாத் கிளை கூட்டத்தில் முடிவு\nமன்னார்குடி அருகே நடைபெற்ற கிரிக்கெட் தொடர்… அதிரை NSCC அணி சாம்பியன்\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nஅதிரையை சுத்தமான நகராக இன்று நடைபெற்ற கருத்தரங்கம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை M.B.அபூபக்கரின் மனம் திறந்த பேட்டி\nஅதிரை M.B.அபூபக்கரின் மனம் திறந்த பேட்டி\nஅதிமுக இரண்டாக உடைந்ததில் இருந்து ஆஅதிமுக அம்மா அணியின் துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரன் அந்தந்த மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளை அதிரடியாக மாற்றி உத்தரவிட்டு வருகிறார். அதன் அடிப்படையில் அதிரை பேரூராட்சி கழக செயலாளராக A.ஜமால் முஹம்மதுவையும், பொருளாளராக M.ரபீக் அஹமதுவையும், அம்மா பேரவை தலைவராக S.முஹம்மதுவையும் நியமித்து தினகரன் உத்தரவிட்டுள்ளார். த் இந்த நிலையில் தினகரனுக்குஆதரவளித்தது குறித்து கோட்டை அமீரின் அதிரை நகர முன்னணி பிரமுகருமான MB அபூபக்கர் நமக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி…\nஅதிரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்கல் முகாம்..\nஅதிரை பிறை செய்தி சுருக்கத்தை இண்டெர்நெட் இல்லாமல் அறிந்துகொள்ள வேண்டுமா\nஅதிரை திருமணங்களில் ஆபத்தான அவனை புறக்கணிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/2017-01-18", "date_download": "2018-04-19T09:48:28Z", "digest": "sha1:HHMDQZBEYMHNZYFDUWYKPKMQDFKKRKHL", "length": 8642, "nlines": 215, "source_domain": "bucket.lankasri.com", "title": "News by Date Lankasri Bucket International Edition - Get the all latest News , Cinema Videos, Photos , entertainment, business, science, technology and health Photos , Videos 24/7 updates.", "raw_content": "\nஜல்லிகட்டுக்கு ஆதரவாக பாம்பன் தூக்குப் பாலத்தின் மேல் ஏறி ஆ��்ப்பாட்டம்...\nவேறு இனத்தவர்களால் அத்துமீறி காணி அபகரிப்பு .. கதறியழுது காணியை கைப்பற்ற ஓடி தமிழ் மக்கள்\nவேறு இனத்தவர்களால் அத்துமீறி காணி அபகரிப்பு .. கதறியழுது காணியை கைப்பற்ற ஓடி தமிழ் மக்கள்\nமுன்னாள் போராளிகளுக்கு 250,000 ரூபா கடன் உதவி..\nஇரணைமடு வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது – கிளிநொச்சி மாவட்ட செயலக அணி\nமயிலிட்டித் துறைமுகத்தைப் புனரமைப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கியதாக கூறியமை கண்துடைப்பு\nதமிழ் மக்களின் போராட்டத்தினை பேரினவாதிகளின் போராட்டத்துடன் இணைத்து பேசவேண்டாம்\nகிழக்கு முதலமைச்சரின் அரசியல் தலையீடா: இடை நடுவில் ஓய்ந்துபோன கட்டிட வேலை\nலண்டன் நகர மக்களுக்கு அவசர எச்சரிக்கை...\nஜல்லிகட்டு போட்டிக்கு ஆதரவாக லண்டனில் ஆர்ப்பாட்டம்\nஉச்சிமுதல் உள்ளங்கால் வரை பலன் கிடைக்க வேண்டுமா\nஇரண்டாவது நாளாக தொடரும் போராட்டம் சென்னை மெரினாவில் மக்களின் மனநிலை\nGSP பிளஸ் தொடர்பில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் பொய்யானது : ராஜித\nஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால்....பட்டையை கிளப்பும் மீம்ஸ்கள்\nதமிழகத்தில் தீவிரமடையும் ஜல்லிக்கட்டு போராட்டம் அன்றிலிருந்து இன்று வரை...நேரடி பதிவுகள்\nமட்டக்களப்பு எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது - எழுச்சியுடன் 28ஆம் திகதி நடைபெறும்\nதீயாய் பரவும் ஜல்லிக்கட்டு போராட்டம் - இளைஞர்களுக்கு குவியும் ஆதரவு\nயாழில் ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர் யுவதிகள்...\nநிதி மோசடி பிரிவுக்கு முன்னால் பொலிஸார் குவிப்பு..\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளித்த பிரபலங்கள்\nஜல்லிக்கட்டுக்கு தடை நீங்க கடும் போராட்டத்தில் இளைஞர்கள்\nவிஜய்யின் பைரவா படம் ரூ. 100 கோடியை உண்மையில் வசூல் செய்ததா\nபைபர் தொழிற்சாலையொன்றில் பாரிய தீப்பரவல்\nசிவனுக்கு ஏன் இடப வாகனம்\nவவுனியா பொஹஸவாவே பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்\nசூர்யாவின் S3 படத்தில் இடம்பெறும் Universal Cop பாடல்\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வெளிமாவட்டங்களுக்கான சேவை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-04-19T09:42:51Z", "digest": "sha1:FKXTNA4COUMSFV5EEQ6KFBK7H63D6BKI", "length": 26281, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "கட்டுரை – Eeladhesam.com", "raw_content": "\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nசிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி \nஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ்\nவவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு\nஉள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன்\nகட்டுரைகள் டிசம்பர் 13, 2017டிசம்பர் 14, 2017 இலக்கியன் 0 Comments\nமக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தொடர்டர்புடைய செய்திகள் வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த விதமான அதிகார கட்டமைப்புக்களையும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறப்போகின்றதா ஈபிஆர்எல்எப்.. சிவ.கிருஸ்ணா தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டத்தில் அவர்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பான […]\nவடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை\nகட்டுரைகள் அக்டோபர் 2, 2017அக்டோபர் 2, 2017 இலக்கியன் 0 Comments\nபுதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த விதமான அதிகார தொடர்டர்புடைய செய்திகள் உள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக கூட்டமைப்பில் இருந்து வெளியேறப்போகின்றதா ஈபிஆர்எல்எப்.. சிவ.கிருஸ்ணா தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டத்தில் அவர்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பான எதிர்பார்ப்பு […]\nகூட்டமைப்பில் இருந்��ு வெளியேறப்போகின்றதா ஈபிஆர்எல்எப்..\nகட்டுரைகள் செப்டம்பர் 26, 2017செப்டம்பர் 27, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டத்தில் தொடர்டர்புடைய செய்திகள் உள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த விதமான அதிகார கட்டமைப்புக்களையும் […]\nமுதல் இரண்டு யாப்புகளையும் எதிர்த்த தலைமை இன்று அரச அடிமை – அ.நிக்ஸன்\nகட்டுரைகள் செப்டம்பர் 25, 2017செப்டம்பர் 26, 2017 இலக்கியன் 0 Comments\n1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியல் யாப்பு 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பு ஆகியவற்றை உருவாக்கும்போது தொடர்டர்புடைய செய்திகள் உள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ் […]\nபுதிய அரசியல் தீர்வு விடுதலைப்போராட்டத்தை முடக்குகின்றது\nகட்டுரைகள் செப்டம்பர் 24, 2017செப்டம்பர் 25, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏறத்தாழ 70 வருடங்களாக தமது உரிமைகளுக்காக தொடர்டர்புடைய செய்திகள் உள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் த��ிழ் மக்களுக்கு எந்த விதமான அதிகார கட்டமைப்புக்களையும் கூட்டமைப்பில் […]\nசமஸ்டி பற்றிய தென்னிலங்கையின் புரிதல் – சிவ.கிருஸ்ணா\nகட்டுரைகள் செப்டம்பர் 22, 2017செப்டம்பர் 22, 2017 இலக்கியன் 0 Comments\nஇலங்கைத் தீவில் கடந்த ஒரு சதாப்த காலத்திற்கு மேலாக புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சனைக்கு நிரந்தர தொடர்டர்புடைய செய்திகள் உள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த […]\nவடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும் அரசியல் வேண்டாம். தமிழ்த் தலைவர்களின் பொறுப்பு என்ன\nசெய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 19, 2017செப்டம்பர் 20, 2017 இலக்கியன் 0 Comments\nஈழத் தமிழரது போராட்டத்திற்தான் இலங்கைக்கான ஜனநாயகமும் ஏனைய தொடர்டர்புடைய செய்திகள் உள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த விதமான அதிகார கட்டமைப்புக்களையும் கூட்டமைப்பில் இருந்து […]\nதமிழ் மக்கள் பேரவையும் புதிய அரசியல் அணி உருவாக்கமும்\nகட்டுரைகள் செப்டம்பர் 17, 2017செப்டம்பர் 18, 2017 இலக்கியன் 0 Comments\nதேர்தலில் வெற்றி பெறுவதை மாத்திரம் மையமாக வைத்து செயற்படுவதால் தொடர்டர்புடைய செய்திகள் உள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கம��ல்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த விதமான அதிகார கட்டமைப்புக்களையும் கூட்டமைப்பில் […]\nகட்டுரைகள் செப்டம்பர் 15, 2017 இலக்கியன் 0 Comments\nஆட்சி மாற்றத்திற்கு அடிகோலியவர்களில் கூட்டமைப்பின் தலைவரும் பெரும்பங்காற்றி மைத்திரி தொடர்டர்புடைய செய்திகள் உள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த விதமான அதிகார கட்டமைப்புக்களையும் கூட்டமைப்பில் […]\nஓர் அரசியல்த் தீர்வை நோக்கித் தமிழ் மக்களை விழிப்பூட்ட வேண்டியதன் அவசியம்\nகட்டுரைகள் செப்டம்பர் 4, 2017 இலக்கியன் 0 Comments\nகடந்த திங்கட்கிழமை சம்பந்தர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்திருக்கிறார். தொடர்டர்புடைய செய்திகள் உள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த விதமான அதிகார கட்டமைப்புக்களையும் கூட்டமைப்பில் […]\nதமிழ் மக்கள் பேரவையின் பொதுக் கூட்டமும் தமிழர் அரசியல் நிலையும்\nகட்டுரைகள் செப்டம்பர் 4, 2017செப்டம்பர் 5, 2017 இலக்கியன் 0 Comments\n2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் தேசிய அரசியல் என்பது தடுமாறி தடம்மாறி நகர்வதை அவதானிக்க முடிகிறது. தொடர்டர்புடைய செய்திகள் உள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் ���லைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த […]\nகட்டுரைகள் செப்டம்பர் 4, 2017செப்டம்பர் 5, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழ் தேசிய இனம் தனது உரிமைக்காக ஒரு சதாப்த காலத்திற்கு மேலாக போராடி வருகின்றது. தொடர்டர்புடைய செய்திகள் உள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக வடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த […]\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/49806", "date_download": "2018-04-19T09:54:18Z", "digest": "sha1:IVCRX5S376ZOWSGA6MJDUZ24FBQK6OZ5", "length": 7195, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூர் தாலுகா அலுவலகமும்…கலகலக்கும் போஸ்டர்களும் |", "raw_content": "\nகடையநல்லூர் தாலுகா அலுவலகமும்…கலகலக்கும் போஸ்டர்களும்\nகடையநல்லூர் தாலுகா அலுவலகமும்…கலகலக்கும் போஸ்டர்களும்.\nதாலுகா அலுவலகம் பற்றி பேசியதற்கே இவ்வளவு போஸ்டர்கள் என்றால்…நகரின் மைய்ய பகுதியில் அமையப்பெற்றால் திருவிழாதான் போங்க…\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகடையநல்லூரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை\nகடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை\nகடையநல்லூரில் நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nகடையநல்லூரில் தண்ணீருக்காக ஏங்கும் மக்களும் தூங்கும் நிர்வாகமும் \n ன்னு துள்ளிக் குதிக்கும் சிறுவனைக்…கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=312784", "date_download": "2018-04-19T09:53:00Z", "digest": "sha1:5WTXCR6J2XGP7PKOJIB6EIPAEA5MM6O7", "length": 9926, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வரும் 30ம் தேதி நள்ளிரவு ஜிஎஸ்டி தொடக்க விழா | In the Parliament Hall of the Parliament Midnight on 30th of the month GST opening ceremony - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநாடாளுமன்ற மைய மண்டபத்தில் வரும் 30ம் தேதி நள்ளிரவு ஜிஎஸ்டி தொடக்க விழா\nபுதுடெல்லி: வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்ற மைய அரங்கில், வரும் 30ம் தேதி நள்ளிரவு ஜிஎஸ்டி தொடக்க விழா கோலாகலமாக நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி அடுத்த மாதம் 1ம் தேதி அமலுக்கு வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சீர்த்திருத்தமாக இது கருதப்படுகிறது. இதையொட்டி, வரும் 30ம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜிஎஸ்டி தொடக்க விழாவை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அன்றிரவு 11 மணிக்கு தொடங்கும் விழா, நள்ளிரவு வரை நீடிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜிஎஸ்டி அமலானதை உணர்த்தும் விதமாக, மணியோசை எழுப்பி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.\nகாங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியே ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியவர். எனவே, பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோரும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நள்ளிரவு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அதேபோன்று நள்ளிரவு சமயத்தில் ஜிஎஸ்டி தொடக்க விழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்ற மைய மண்டபம் நள்ளிரவு ஜிஎஸ்டி விழா\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் வெளியீடு : முழுக்கை உடை, ஷு, ஹை ஹீல்ஸ், அணிய தடை\nஐதராபாத் மசூதி குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரரெட்டி ராஜினாமா நிராகரிப்பு\nகர்நாடக தேர்தல் இந்து - முஸ்லீம் இடையில் நடக்கும் யுத்தம் : பாஜக எம்.எல்.ஏ. சஞ்சய் பாட்டீல் சர்ச்சை பேச்சு\nநீதிபதி லோயா மரண வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்ற இணையதளம் முடக்கம்\nலோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக ஜூலை 10 ஆம் தேதிக்குள் அறிக்கை தர தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை\nநீதிபதி லோயோ மரணம் தொடர்பான மனு தள்ளுபடி : அரசியல் உள்நோக்கத்தோடு மனுத்தாக்கல்; உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nநீ நடந்தால் நான் அறிவேன்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்\nசென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் க��்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை\nஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்\nபங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nதூத்துக்குடியில் ஏப்ரல் 28-ம் தேதி மதிமுக சார்பில் மிகப்பெரிய மாநாடு : வைகோ அறிவிப்பு\nதிருவண்ணாமலை சித்திரா பவுர்ணமிக்கு 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nதகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு\nபார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t116929-topic", "date_download": "2018-04-19T09:27:08Z", "digest": "sha1:RVMQBHFC5XWNOPJUU5YK727EBBKPKUXC", "length": 15581, "nlines": 220, "source_domain": "www.eegarai.net", "title": "ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான்", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nநாளை முதல் சினிமா படப்பிட��ப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்���ியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான்\nதிரையுலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும்\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இசையமைப்பாளர்\nஏ.ஆர். ரஹ்மான் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.\nமோஷன் கேப்சரிங் தொழில் நுட்பத்தில் ரஜினிகாந்த்\nநடித்த “கோச்சடையான்’, ஹாலிவுட் திரைப்படங்களான\n“மில்லியன் டாலர் ஆர்ம்’, “தி ஹண்ட்ரட் புட் ஜர்னி’\nஆகிய 3 படங்களில் இசையமைத்ததற்காக அந்த\nவிருதுக்கான போட்டியில் அவர் மீண்டும் இடம்\nஹாலிவுட் திரைப்படமான “ஸ்லம்டாக் மில்லியனர்’\nபடத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளை ஏ.ஆர். ரஹ்மான்\nகடந்த 2009ஆம் ஆண்டு பெற்றார்.\nஅதைத் தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு “127 ஹவர்ஸ்’\nஎன்ற ஹாலிவுட் திரைப்படத்துக்காக 2 பிரிவுகளின் கீழ்\nஏ.ஆர். ரஹ்மானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.\nஆஸ்கர் விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின்\nபெயர் விவரங்கள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்\n15ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சலீஸ் நகரில்\nஅறிவிக்கப்படும். அதன்பிறகு அந்த விருதுகள், பிப்ரவரி\nமாதம் 22ஆம் தேதி வழங்கப்படும்.\nஇதையொட்டி, ஆஸ்கர் விருது பெறுவதற்காக இசைத்\nதுறையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 114 பேரின் பட்டியலை\nஅகாதெமி விருது அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது.\nஅதில், ஏ.ஆர். ரஹ்மான் பெயர் இடம்பெற்றுள்ளது.\nஇதேபோல், பிரபல பாடகர் சோனு நிகாம்,\nதாள வாத்தியக் கலைஞர் விக்ரம் கோஷ் ஆகியோரும்\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் உள்ளனர்.\nRe: ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t124409-topic", "date_download": "2018-04-19T09:26:42Z", "digest": "sha1:4BEO2AQ24SAI6PK526JNM3ARCJLGWND5", "length": 30671, "nlines": 269, "source_domain": "www.eegarai.net", "title": "குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் ���ிறப்பு ரெயிலில் புனே பயணம்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்��ையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி \nதிரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி \nபடத்தில் வெட்டுக் குத்து இல்லை ,குத்துப்பாட்டு இல்லை ,இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை .துப்பாக்கி சூடு இல்லை .ஆங்கிலம் கலந்த தமிங்கிலப் பாடல் இல்லை ஆபாச நடனம் இல்லை . கூத்து நடனம் உள்ளது .படத்தில் நல்ல பாடம் உள்ளது. அதனால் படம் வெற்றியும்,உலக விருதும் பெற்றுள்ளது .இன்னும் பல விருதுகள் கிடைக்கும் .\nவசூலை மனதில் வைத்து மக்களை முட்டாளாக்கும் மசாலாப் படம் இயக்கும் இயக்குனர்களும் ,மக்களை முட நம்பிக்கையில் ஆழ்த்தும் பேய்ப்படம் எடுக்கும் இயக்குனர்களும் பார்த்து திருந்த வேண்டிய மிக நல்ல படம் இது .இயக்குனர் பிரம்மா சிற்பி சிலை செதுக்குவது போல காட்சிகளை செதுக்கி உள்ளார்\nபடத்தின் தலைப்பே திருக்குறளின் அதிகாரத் தலைப்பு .பெயர் சூட்டியமைக்கு முதல் பாராட்டு .படம் தொடங்கும்போது திருக்குறள் தெளிவுரை எழுதியவர்கள் திருக்குறளையும் எழுதி இருக்கலாம் .\nஅதிகாரம் . திருக்குறள் எண் 434\nகுற்றமே காக்க பொருள் ஆகக் குற்றமே\nகுற்றம் செய்யாமல் இருப்பதே நன்மை தரு��் .செய்த குற்றம் பகையை உருவாக்கும் .\nஆசிரியர் செய்த சிறு குற்றம் பெரிய பகையை உருவாக்கியதே கதை .பள்ளி மாணவர்களுக்கு உரிய வயதில் பாலியல் கற்பித்தல் அவசியம் .அப்படி கற்பித்தால் பாலியல் குற்றங்கள் நடக்காது என்பதே கதையின் கரு .காக்கா முட்டை படத்திற்கு அடுத்தபடியாக வந்துள்ள தரமான படம் குடும்பத்துடன் போய் பார்க்க வேண்டிய படம் .\nஇந்த படத்தில் ராதிகா பர்ஷித்தா ,சாய் ராஜ்குமார் ,பாவேல் நவகீதன், குலோத்துங்கன் ,துர்கா வேணுகோபால் ,நிகிலா கேசவன் மற்றும் கூத்துக் கலைஞர்கள் யாருமே நடிக்க வில்லை பாத்திரமாகவே மாறி விட்டனர் .திரைப்படம் பார்க்கிறோம் என்பதையை மறக்கடித்து நேரடியாக நிகழ்வுகளைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி வெற்றி பெறுகின்றனர் .\nமெர்லின் என்ற கிறித்தவ ஆசிரியர் இந்து மணமகனை காதலித்து மணமுடித்து விடுப்பு முடிந்து முதல் நாள் பள்ளிக்கு செல்கிறாள் .சக ஆசிரியர் அவரது கணவருடன் திரைப்படம் செல்கிறேன் .என் வகுப்பை நீ பார்த்துக் கொள் என்று ஒப்படைத்து செல்கிறார்\nவகுப்பில் உள்ளே சென்றதும் ஒரு மாணவி மாணவன் பற்றி புகார் சொல்கிறாள. தோழி பிறந்த நாள் என்று சாக்லேட் கொடுத்ததற்கு சக மாணவன் முத்தம் தந்து விட்டான் .என்கிறாள் .உடன் அவனை அழைத்து கேட்கிறாள் .அவன் ஆமா முத்தம் கொடுத்தேன் .உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் உங்களுக்கும் கொடுப்பேன் .என்கிறான் .உடன் கோபம் அடைந்த\nமெர்லின் மாணவனை அறைந்து விடுகிறார் .மாணவன் மயக்கம் அடைந்து கிழே விழுகிறான் .மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர் .அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்கின்றனர் .கோமா நிலைக்கு போகவும் வாய்ப்பு உண்டு என்கின்றனர் மருத்துவர்கள் .\nஇதனை அறிந்த பள்ளி முதல்வர் மெர்லினை கணவருடன் கொள்ளி மலைக்கு சென்று விடுங்கள் இங்கு இருந்தால் ஆபத்து நிலைமை மோசமாகி விடும் என்று அனுப்பி வைக்கிறார் .மருத்துவச் செலவு முழுவதையும் ஏற்பதாகச் சொல்லி பணம் செலுத்தி விடுகிறார் .அவரது மனைவியும் பள்ளியில் ஆசிரியர் அவர் கணவருக்கு ஆறுதல் தருகிறார் .\nஅறை வாங்கி மயங்கி விழுந்த மாணவனுக்கு ஏற்கனவே மூளையில் கட்டி இருக்கின்றது.அறை வாங்குவதற்கு முன்பே ரத்தம் வடிந்த கைக்குட்டையை சக மாணவி எடுத்துத் தருகிறாள் .\nமெர்லின் மாணவனை அடித்ததை நினது நினைத்து மாணவனுக்கு ��ாழ்த்துவது என்றால் கன்னத்தில் முத்தம் இடும் பழக்கம் இல்லத்தில் உள்ளது .அது தெரியாமல் முத்தம் என்பதை தவறாகப் புரிந்து குற்றம் செய்து விட்டோம் என்று மிகவும் வருதுகின்றால் .தன் கையையே ஒரு பகைவனைப் போல பார்க்கிறாள் .அவள் கணவன் அவளுக்கு ஆறுதல் சொல்லி பக்க பலமாக இருக்கிறான் .\nஅறை வாங்கி மயங்கி விழுந்த மாணவனுக்கு அப்பா இல்லை இறந்து விட்டார் .அம்மாதான் ஆட்டோ ஓட்டி இவனை வளர்க்கிறாள் .அவள் சகோதரன் மிகவும் கோபக்காரன் .அவன் கேள்விப்பட்டு உடன் மெர்லின் வீட்டுக்கு செல்கிறான் .வீடு பூட்டி உள்ளது .உடன் மெர்லின் அம்மா வீட்டிற்கு செல்கிறான் .\nஅங்கே அல்லோலுயா பிராத்தனை நடக்கின்றது முடியும் வரை காத்து இருந்து விட்டு முடிந்ததும் உள்ளே சென்று மகள் மெர்லினை அலைபேசியில் அழை அல்லது அவள் எண் கொடு என்கிறான் .எண் எதற்கு என்று கேட்டதும் உன் மகள் அடித்த என் மாப்பிள்ளை மருத்துவமனையில் உள்ளான் .என்கிறான் .அலைபேசியில் அழைக்கிறாள் கிடைக்கவில்லை .சீனம் கொண்டு செல்கிறான் .ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னம் காட்ட மோட்டோம் என்று சொல்லி செல்கிறான் .\nமெர்லினும் அவளது கணவனும் கொல்லிமலை நோக்கி செல்லும்போது .அலைபேசியில் பேச முடியவில்லை என்று பொது தொலைபேசியில் பேசும்போது பேருந்து சென்று விடுகிறது .அதற்குள் சென்னைக்கு வந்து விடுங்கள் என்று காவல் அதிகாரி சொல்கிறார் .நிலைமை மிக மோசமாகி விட்டது .ஊடகங்கள் பெரிதாக்கி விட்டனர் .உடன் வந்து விடுங்கள் .என்கின்றனர் .லாரி பிடித்து சென்னைக்கு திரும்புகின்றனர் .வேறு பேருந்தில் ஏறி வரும்போது கணவன் தூங்கும் பொது மெர்லின் பேருந்தை விட்டு இறங்கி விடுகிறாள் .விழித்துப் பார்த்த கணவன் அதர்ச்சி அடைந்து பேருந்தை நிறுத்தச் சொல்லி இறங்கி தேடுகின்றான் .மெர்லின் தற்கொலை செய்ய தண்டவாளம் நோக்கி செல்கிறாள் .கணவன் காப்பாற்றி அழைத்து வருகிறான்\nமருத்துவமனைக்கு செல்கின்றனர் மாணவனின் அம்மாவின் கால்களை பிடித்து அழுது அம்மாவின் கைகளால் தன்னை மாறி மாறி அறைந்து கொள்கிறாள் .உடன் அந்த அம்மா இவளை வாரி அனைத்துக் கொள்கிறாள் .இந்தக் காட்சியின் திரையரங கில் பலரும் கை தட்டினார்கள் .\nபெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவ மாணவியரும் அவசியம் பார்க்க வேண்டிய நல்ல படம் .கல்வி அதிகாரி ஊடங்களிடம் ஆசிரியர் மெர்லின் மீது தவறு இல்லை மாணவனுக்கு ஏற்கனவே கோளாறு உள்ளது எண்டு விளக்கம் சொல்லும் நேரம் .மெர்லின் வந்து நின்று நான் அடித்தது தவறுதான் மன்னியுங்கள் என்று மன்றாடும் இடம் நிகிழ்ச்சி .\nமகாகவி பாரதியாரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப காட்சிகள் படமாக்கி விதம் சிறப்பு .ஒளிப்பதிவு மணிகண்டன் இவரை மற்றுமொரு பாலு மகிந்திரா எனலாம் அருமையான ஒளிப்பதிவு .இசையும் நன்று .\nமாணவனின் மாமா இறுதியில் ஆசிரியர் மெர்லினுக்கு ' தாய் நாவலை எழுதி பரிசளிக்கு காட்சியோடு படம் முடிகின்றது .\nபடம் முடிந்து வெளிய வந்த பிறகும் படம் பற்றிய நினைவு அகலவில்லை .இயக்குனர் பிரம்மாவிற்கு பாராட்டுக்கள் நடித்த நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பாராட்டுக்கள் .ஒட்டு மொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள்\nபடம் பார்த்த எல்லோருடைய மனதிலும் யாரையும் அடிக்கக் கூடாது என்ற கருத்து ஆழாமாக பதிந்து விடுகிறது .மிக நல்ல படம் பார்த்த மன நிறைவு .குடும்பத்துடன் திரையரங்கம் சென்று பாருங்கள் .\n திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி \n திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி \n திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி \nவிமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது\n திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி \nவிமர்சனத்திற்கு மிக்க நன்றி ,\n திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி \nபடத்தின் ஆரம்பித்திலேயே செக்ஸ் கல்வி எத்தனை முக்கியம் என்று பேசும் அந்த ஆசிரியை கதாபாத்திரம் செம்ம போல்ட். எப்படி நான் பிறக்கிறோம் என கிளாஸ் எடுக்க வரும் போது, ஆசிரியை கிண்டல் செய்யும் மாணவனிடம், அவர் ஒரு எடுத்துக்காட்டு சொல்லி பாடம் எடுத்து, அதே மாணவனை கைத்தட்ட வைக்கும் காட்சி, ஒட்டுமொத்த திரையரங்கமும் கைத்தட்டலில் அதிர்கிறது.\n திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/19/news/24027", "date_download": "2018-04-19T09:54:07Z", "digest": "sha1:WD4HOLLS7VQ44CVJQGRXQO4FHYACW2M4", "length": 8939, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மீண்டும் விசாரிக்கப்படவுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுத் தலைவர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமீண்டும் விசாரிக்கப்படவுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுத் தலைவர்\nJun 19, 2017 | 2:40 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்காவின் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் மீண்டும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண பதவியில் இருந்தபோது, அவரது வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட 3.2 மில்லியன் ரூபா தொடர்பாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.\nகடந்த 14ஆம் நாள் மேஜர் ஜெனரல் ஹெந்தவிதாரணவிடம், 8 மணிநேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் மறுநாளான 15ஆம் நாளும், அவரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டது.\nமீண்டும் அவர் இந்த வாரம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணை செய்யப்படவுள்ளார்.\nதனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணம் தொடர்பாகவே அவரிடம் விசாரிக்கப்பட்டது.\nஅத்துடன் அது யாரிடம் இருந்து எதற்காக, எப்படி வைப்பிலிடப்பட்டது என்றும், அந்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்றும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களைத் திரட்டி வருகின்றனர்.\nTagged with: புலனாய்வு, மில்லியன், மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நிதியுதவிகளை வழங்க சிறிலங்காவுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கும் அமெரிக்கா\nசெய்திகள் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு பிரதேச சபைகளை கைப்பற்றியது கூட்டமைப்பு\nசெய்திகள் விக்னேஸ்வரனின் அரசியல் கூட்டணியில் இணையுமா ஈபிஆர்எல்எவ்\nசெய்திகள் சிறிலங்காவில் அமெரிக்க தரைப்படையின் உயர்மட்டக் குழு\nசெய்திகள் வெங்கலச் செட்டிக்குளத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் இழந்தது கூட்டமைப்பு\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இ���ந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி 0 Comments\nசெய்திகள் மத்தலவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம் 0 Comments\nசெய்திகள் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது 0 Comments\nசெய்திகள் சுதந்திரக் கட்சி பொதுச்செயலருக்கு எதிராக போர்க்கொடி 0 Comments\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nவெற்றிவேலு தனம் on நல்ல வாய்ப்பை தவறவிடக் கூடாது கூட்டமைப்பு – முதலமைச்சர் அறிவுரை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/dhanush-act-telugu-film-s-remake-052747.html", "date_download": "2018-04-19T09:55:09Z", "digest": "sha1:Y4ECWZRHCDNFGNA5NP2NPVQKJT3ER7FK", "length": 11985, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷ் நடிக்கும் அடுத்த படம் இதுவா.. தெலுங்கு படத்தின் ரீமேக்கில் ஆர்வம்! | dhanush to act in telugu film's remake - Tamil Filmibeat", "raw_content": "\n» தனுஷ் நடிக்கும் அடுத்த படம் இதுவா.. தெலுங்கு படத்தின் ரீமேக்கில் ஆர்வம்\nதனுஷ் நடிக்கும் அடுத்த படம் இதுவா.. தெலுங்கு படத்தின் ரீமேக்கில் ஆர்வம்\nரஜினியின் அரசியல் வாரிசு தனுஷின் அடுத்த படம் என்ன\nசென்னை : தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பிஸியாக இருக்கும் தனுஷ் அடுத்து தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்ற 'நீடி நாடி ஒகே கதா' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறாராம்.\nதனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. 'தி எக்ஸ்ட்ரடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்' என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார்.\nஇவை தவிர, 'மாரி 2', 'எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களில் தற்போது நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தனுஷ் 'நீடி நாடி ஒகே கதா படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளாராம்.\nதெலுங்கில் ரீலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'நீடி நாடி ஒகே கதா' படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்�� போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பிஸியாக வலம் வருகிறார் தனுஷ்.\nஇவர் தற்போது 'மாரி 2', 'வடசென்னை', 'எனை நோக்கி பாயும் தோட்டா', ஹாலிவுட்டில் 'தி எக்ஸ்ட்ரடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்' என பல படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களில் எந்த படங்கள் முதலில் வெளிவரும் என தெரியவில்லை.\nதனுஷ் ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி, நடிக்கவும் உள்ளார். இந்நிலையில், தனுஷ் கடந்த மாதம் தெலுங்கில் வெளியான 'நீடி நாடி ஒகே கதா' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nதனுஷ் ஏற்கெனவே சில ரீமேக் படங்களிலும் நடித்திருக்கிறார். அவர் நடித்த 'யாரடி நீ மோகினி', 'உத்தமபுத்திரன்', 'குட்டி' உள்ளிட்ட படங்கள் தெலுங்கு படத்தின் ரீமேக் தான். மீண்டும் 'நீடி நாடி ஓகே கதா' படத்தின் மூலம் ரீமேக் படத்தில் நடிக்கவிருக்கிறார்.\nஇது கல்வியை மையப்படுத்திய படம் என்பதால் தனுஷ் இந்தப் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம். இதன் தமிழ் ரீமேக் உரிமையை கலைப்புலி எஸ்.தாணு கைப்பற்றியிருப்பதாகத் தெரிகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன் லிமிட் என்னவென்று எனக்கு தெரியும்: சாய் பல்லவி\nமும்பையில் தோழிக்கு டும் டும் டும்: தனுஷ் செல்வாரா\nதனுஷ் படத்தில் பாண்ட் ஜேம்ஸ் பாண்ட்\nதனுஷ், சிவகார்த்திகேயன் செய்த செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி\nமீண்டும் ஒன்று சேரும் தனுஷ், அனிருத்: அப்போ சிவகார்த்திகேயன்\nவட சென்னை படத்தில் முக்கிய வில்லனாக சுப்ரமணிய சிவா\n'காக்கா முட்டை' படத்தில் நடிக்கும்போதே இந்த ஆசை இருந்தது - ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nஐஸ்வர்யா தனுஷ், ஏன் இப்படி ஒரு முடிவு\nஎன்னாது, ரஜினியின் அரசியல் வாரிசு தனுஷா\nதனுஷ் இயக்கும் படத்தின் டைட்டில் இதுவா\nஎன்னது... ரஜினி கட்சிக்கு வாரிசுகள் சௌந்தர்யா, தனுஷா... இப்பதான் நிஜமா தலை சுத்துது\nதெறி படம் தெலுங்கில் ரீமேக்... ஹீரோ யாரு தெரியுமா\nபார்த்ததுக்கே எனக்கு தலை சுத்திருச்சு, சினேகா எப்படித் தான் தாங்கினாங்களோ: பிரசன்னா\nஎன்னாது, நடிகை இலியானா கர்ப்பமா\nஅவரை அண்ணான்னு சொல்ல வெட்கப்படுகிறே��்: பொறிந்து தள்ளிய ஸ்ரீரெட்டி #srireddyleaks\nஅரவிந்த் சாமி மகளுக்கு இப்படி ஒரு திறமையா\n'துருவ நட்சத்திரம்' படத்தில் வில்லனாக 'திமிரு' நடிகர்\nபட வாய்ப்புக்காக படுக்கை பழக்கம் உண்டு: ரம்யா நம்பீசன்-வீடியோ\nகாவேரிக்காக உதயநிதியின் சர்ச்சை சொதப்பல் ட்வீட்-வீடியோ\nஸ்ரீரெட்டியின் மீது கொலைவெறியில் இருக்கும் பவர் ஸ்டார் ரசிகர்கள்- வீடியோ\nதயாரிப்பாளர் சங்கம் கூட்டம்...விஷாலின் முடிவு தான் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/12/thirumbiparkkiren.html", "date_download": "2018-04-19T09:33:57Z", "digest": "sha1:YICEVZLJZJAVNSHG53GI3EG4T4UMLIYI", "length": 40059, "nlines": 504, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: இந்த வருடம்: திரும்பிப் பார்க்கிறேன்..", "raw_content": "\nஇந்த வருடம்: திரும்பிப் பார்க்கிறேன்..\nநான் பொதுவா என் காரிலேயே குறைவா யூஸ் பண்றது ரிவர்ஸ் கியர் தான். ஏன்னா முன் வச்ச டயர பின் வைக்க வேண்டாமேன்னு தான். நம்ம 'வாத்தி' ராஜா \"திரும்பிப் பார்க்கிறேன்\" ன்னு சொன்னதும் நான் வருடக் கடைசில எழுதிக்கலாம்ன்னு அப்படியே விட்டுட்டேன்.. நேத்து ட்ராப்ட்ல பார்த்தப்போ தான் இதை மறந்துட்டஞாபகம் வந்தது. அது என்னன்னு பார்ப்போம். இந்த வருடம் ஆவிக்கு நிறைய 'சம்பவங்கள் நிறைந்த வருடமாக' (Eventful Year - Translation அது\nவருடத் துவக்கத்தில் ஆர்வத்துடன் எதிர்பார்த்த கடவுளின் திரைப்படம் சில அரசியல் காரணங்களுக்காய் தடை செய்யப்பட்டு, அதை காணவேண்டி கோவையிலிருந்து நண்பர் உதயகுமாருடன் சேர்ந்து கேரளா சென்று படம் திருப்தி அடைந்தேன். அதே சமயத்தில் என் வாழ்வில் நானும் ஒரு மீள முடியாத சோகத்தில் இருந்த போது தான் \"திரைக்கடவுள்\" படத்தை வெளியிடாவிட்டால் நாட்டை விட்டே போவதாக அறிவித்தார். அவருக்கு ஆதரவாக தமிழ்நாடே துணை நின்றது. எனக்கு ஆதரவாக பாஸ்கர், ஆனந்த குமார் இருவரும் நின்ற போது இடிந்து போகாமல் பிடித்து நிற்க முடிந்தது. உற்ற துணையாய் நின்ற 'SAM' என்கிற சமீரா என் வாழ்வில் எனக்கு கிடைத்த அற்புதமான தோழி.\nபுண்ணிய ஸ்தலமான வெள்ளியங்கிரி பயணம் கோவை நேரம் ஜீவா, ஆனந்தகுமார், உதய் ஆகியோருடன் சென்று வந்தது மனதுக்கு இதம் தந்தது. தங்கையின் திருமண வேலைகள் என்னை பிஸியாக வைத்திருந்தது. கல்யாணத்திற்கு சிறிது நாட்களுக்கு முன் என் வீ��்டிற்கு வலது \"டயர்\" எடுத்து வைத்து உள்ளே வந்தாள் அனாமிகா. (Hyundai i20) அமெரிக்காவில் \"இன்பினிட்டி\" என்று ஒரு சொகுசு கார் உண்டு. அதில் இருந்த எல்லா வசதிகளும் அனாமிகாவில் இருந்தது கண்டு அதிசயித்தேன். தங்கையின் திருமணம் விமரிசையாக குருவாயூர் கோவிலில் நடந்தது. வாத்தியாரின் (பாலகணேஷ்) கோவை வருகை மகிழ்ச்சி தந்தது. கவியாழி ஐயாவின் வருகையும் சந்திப்பும் கோவையில் நடைபெற்றது. புலவர் ஐயா வீட்டில் வைத்து சில இணைய நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சி கொடுத்தது. குறிப்பாக அன்று அறிமுகமான மஞ்சுபாஷிணி அக்காவின் அன்பும் பாசமும் மெய்சிலிர்க்க வைத்தது. கவிஞர் மதுமதி மற்றும் சேட்டைக்காரன் ஐயாவையும் அன்று சந்திக்க முடிந்தது.\nநண்பர்களுடன் குற்றாலம் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம். வரும் வழியில் திண்டுக்கல் தனபாலன் அவர்களை சந்தித்த அனுபவம் இனிமை. நண்பர் ஜீவாவுடன் (கோவை நேரம்) முதன் முதலாய் நீச்சல் குளத்திற்கு சென்று ஆழம் தெரியாமல் காலை விட்டு மரணத்தின் விளிம்பிற்கு சென்று மீண்டு வந்த அனுபவம் மறுபிறப்பை போல் உணர வைத்தது. அதைத் தொடர்ந்து நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நண்பன்/உறவினன் பிரகாஷ் சவுதியிலிருந்து திரும்பியது இன்னும் உற்சாகத்தை கூட்டியது. இருவரும் தியேட்டர்கள், உணவகங்கள், மால் என பல இடங்களுக்கும் சுற்றி பால்ய கால நினைவுகளை மீட்டெடுத்துக் கொண்டோம். அதே ஜோரில் இருவரும் கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் முப்பது கிலோமீட்டர் வேகத்திலும், எதிரே வாகனங்கள் எதுவும் வராத போதும் விபத்தில் சிக்கிய போது \"விதி\" என்ற ஒன்றின் மேல் நம்பிக்கை வந்தது.\nஅடிபட்டு ஆஸ்பத்திரியில் மாவுக்கட்டு போடும்போதும் அலப்பறைகள் விட்டுக் கொண்டிருந்த என்னைப் பார்த்து ரெண்டு கைலையும் எலும்பு நொறுங்கியிருக்கு எப்படி சிரிச்சு சிரிச்சு பேசறீங்க என்று சுற்றி நின்ற சிஸ்டர்களிடம் இதை விட பெரிய காயங்கள் ஏற்கனவே தாங்கிக் கொண்டதால் இது மிகவும் சிறியதாக தோன்றுகிறது என்று நான் கூறவில்லை. ஆஸ்பித்திரியில் இருந்த சமயத்தில் அன்புடன், ஆதரவுடன் போன் செய்தும், நேரில் வந்தும் என்னை உற்சாகப்படுத்திய நண்பர்கள், இணையத் தோழர்கள், முகநூல் அன்பர்கள், உறவினர்கள் எல்லோருக்கும் நான் என்றும் கடமைப் பட்டுள்���ேன்.\nஒரு மாதம் வீட்டிற்குள் கழித்த நேரத்தை பதிவர் சந்திப்பு பாடல் எழுதி பயனுள்ளதாய் மாற்றிக் கொண்டேன். பதிவர் சந்திப்பு விழாவிற்கு முன்னரே சென்று உதவ எண்ணியிருந்த நினைப்பு நிறைவேறா விட்டாலும் சந்திப்பிற்கு பத்திரமாக சென்று வர உதவிய நண்பர் ஜீவா, கலாகுமரன் சார், எழில் மேடம், அகிலா மேடம், கோவை சதீஷ் ஆகியோருக்கு நன்றிகள். பதிவர் சந்திப்பில் அதுவரை தொலைபேசியிலும் இணையத்திலும் மட்டுமே உரையாடிக் கொண்டிருந்த சீனு, ரூபக், ஸ்கூல் பையன், அரசன், ராஜி அக்கா, \"தீவிரவாதி\" சதீஷ், ரேவதி சதீஷ், \"தென்றல்\" சசிகலா, ரமணி ஐயா, KRP செந்தில், \"தளிர்\" சுரேஷ், 'தமிழ்வாசி பிரகாஷ், 'ராஜபாட்டை' ராஜா, 'இரவின் புன்னகை வெற்றிவேல்', ஆரூர் மூனா செந்தில், நீண்ட நாள் பதிவுலக நண்பர் குடந்தையூர் சரவணன், ரஞ்சனி அம்மா, அப்துல் பாசித் திண்டுக்கல் தனபாலன்,உணவுலகம் ஆபிசர் சங்கரலிங்கம், ஆகியோரை கண்டது மகிழ்ச்சி. சுப்பு தாத்தாவை கண்ட போதும் அளவளாவ முடியாமல் போனது வருத்தமே. (இன்னும் பலரை சந்தித்த சந்தோசம் மனதில் உண்டு, இங்கு குறிப்பிடாமல் மறந்து இருந்தால் மன்னிக்கவும்.)\nசந்திப்பின் பிறகு \"வாத்தியார்\" என்னை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டதும், சீனு, ரூபக் போன்றோர்கள் நண்பர்களாக ஏற்றுக் கொண்டதும், என்னை அண்ணனா காயத்ரி (ஜி.டி) தத்து எடுத்துக் கொண்டதும் சந்தோஷமான நிகழ்வுகள். என் எழுத்துகளுக்கு ஊக்கம் கொடுத்து பல பதிவுகள் எழுத ஆதரவு அளித்த அனைத்து வாசகர்களுக்கும் குறிப்பாக, வடிவு பாஸ்கர், நண்பன் ஜெயராஜ் ஆகியோருக்கு நன்றிகள். வருடக் கடைசியில் வந்த \"சென்யோரீட்டா\" (மஹிந்த்ரா செஞ்சுரோ) சந்தோஷங்களை இரட்டிப்பாக்கியது. நான் நீண்ட நாட்கள் ஆசைப்பட்ட \"கடவுள் எனும் கோட்பாடு\" பதிவு எழுத ஆரம்பித்துள்ளேன். அருண், அகிலா மற்றும் விக்கியுடன் கொண்டாடிய மகிழ்ச்சியான தீபாவளி.\nஉலக சினிமா ரசிகன் அவர்களுடன் கோவையிலும், சென்னையிலும் (உலக சினிமா திருவிழா) பார்த்த படங்கள் குதூகலம் மட்டுமல்லாது அவர் என்னுடன் பகிர்ந்த சினிமாவின் நுணுக்கங்கள் பற்றிய அறிவும் அளப்பரியது. முகநூலில் இவருடைய சொல்லாடல்களை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். டிசம்பரில் சீனுவின் வருகை உவகை அளித்தது. இந்த வருடம் பல சோகங்களையும், சந்தோஷங்களையும் கொடுத்திருந்தாலும் அது சிறப���பானதாகவே உணர்கிறேன். அடுத்த வருடம் எல்லோருக்கும் சிறப்பானதாக இருக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.. வாசகர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்\nபோன வருஷம் நீங்க திரும்பி பார்க்கலையா பாஸ்\nயாரும் திரும்பி பார்க்கவே கூப்பிடல.. இந்த வருஷம் வாத்தி கூப்பிட்டதுக்காக எழுதினேன்.. :)\nஉங்களுக்கும் முற் கூட்டிய புது வருட வாழ்த்துக்கள்\nபுத்தாண்டு வாழ்த்துகள் யோகா ஸார்\n உடல் நலம் நன்றாகியிருக்கும் என நினைக்கிறோம். உங்களுக்கு இந்த புத்தாண்டு எல்ல சந்தோஷங்களையும் கொடுக்கட்டும்\nமுதல் வருகைக்கு நன்றி.. உடல் நலம் குறித்து விசாரித்தமைக்கு நன்றி. இப்போது நலமாக இருக்கிறேன்..\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கோவை ஆவியின் புத்தாண்டு வாழ்த்துகள்\nதொகுப்பு சுவாரசியம் ஐயா.இனிய முன்கூட்டிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஐயா எல்லாம் வேண்டாங்க. ஆவின்னே கூப்பிடுங்க. புத்தாண்டு வாழ்த்துகள்\nஅருமையான பகிர்வு என்னுள்ளும் ஒருமுறை\nபழைய ஆண்டின் நினைவுகளை நினைவுகளைக்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nநன்றி ஐயா.. சென்ற ஆண்டு உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..\nமிகவும் ரசித்து எழுதி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...\nவரும் ஆண்டும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...\nஇந்த ஆண்டு நான் சுமார் நூற்றி அறுபது பதிவுகள் எழுதிருக்கிறேன்.. எல்லாவற்றிற்கும் முதல் ஆளாக வந்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.\nஇந்த வருடம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் சந்தோஷமாய் அமைய என் வாழ்த்துகள்.\nஇந்த ஆண்டு எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்ததற்கு உங்க அறிமுகம் கிடைத்தது தான் ஸார்.. Thank You 2013\nஒய்வு பெற்றபின் உங்களை (பலர் என் மகன் வயதை ஒத்தவர்கள்) சந்திப்பேன் என்று நினைக்கிறேன். எப்படி கிண்டல் செய்வது என்று இலவச வகுப்பு வேண்டு மென்றாலும் எடுக்கிறேன்\nவாழ்த்துகளுக்கு நன்றிங்க..உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்\n// எப்படி கிண்டல் செய்வது என்று இலவச வகுப்பு வேண்டு மென்றாலும் எடுக்கிறேன்\nஇது போன்ற ஒரு பதிவு அழைத்தமைக்கு நன்றி ராஜா.. சென்ற ஆண்டு சுகமாய் அசைபோட உதவியது அது..\nநம் எல்லாரையும் இனைத்த இந்த பதிவுலகிர்க்கு நன்றி\nஉங்களுக்க���ம் உங்க குடும்பத்தாருக்கும் (குறிப்பாக குட்டி சூப்பர் ஸ்டார் சரணுக்கும்) என் புத்தாண்டு வாழ்த்துகள்\n//நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன்.// ஆகையால் என்னோட இந்த மாசத்து இன்டர்நெட் பில்ல கட்டிருங்க.. அடுத்த மாசம் என்ன பண்ணனும்னு அடுத்த மாசம் சொல்றேன் :-)\nஹிஹிஹி.. இணையத்தின் இடைவிடா சேவை உங்களுக்கு தேவை என்றால் இதுபோல் கேட்டிருக்க மாட்டீர்கள்.\nஅண்ணா, அப்பா, அம்மா, கௌதம், ஸ்ரீமதி உடன் சேர்த்து உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்\nமனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்\nஅருமையான திரும்பிப்பார்த்தல் ..ஆனால் என்னவோ ஆவியின் வழக்கமான ஜோஸ் குறைந்திருக்கிறது 2013 செல்கிறதே என்ற வருத்தமா...வருத்தப்படாதீங்க 2014 வந்துகிட்டேயிருக்கு...\nசுப்பு தாத்தாவுடன் அளவளாவ முடியவில்லையே என்ற வருத்தமா\nபேரப்புள்ள என்ன செண்டிமெண்ட் . என்ன செண்டிமெண்ட் ..\nஎங்க புது வருஷ கொண்டாட்ட ஸ்டால் லே\nஒரு தனி ஸ்டால் போட்டு இருக்குய்யா.\nவந்து ஒரு கப் டீ சாப்பிடுங்க.\nபார்த்தேன் தாத்தா..உங்களுக்கும் ஹேப்பி நியு இயர்\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் \nநீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் \nஹை.... சூப்பர் சூப்பர் சூப்பர் (y)\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா\nஇதே குஷியோட எப்பவும் இருக்கணும் தங்கச்சி.. :)\nநம்ம பெயரையும் குறிப்பிட்டமைக்கு நன்றி... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nநம்ம பேரை நாமே குரிப்பிடனுமா என்ன,, :)\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்&நண்பர்கள்&உறவினர்கள் அனைவருக்கும்,இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்பிறக்கும் ஆண்டில் தொல்லைகள் நீங்கி நலமே வாழ இறைவன் துணை வேண்டுகிறேன்\nநன்றி.. உங்களுக்கும் எல்லா நலமும் வளமும் கிடைக்க என் பிரார்த்தனைகள்\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nநன்றி சார். உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்\nசூப்பருப்பா... சோக்கா தியும்பிப் பாத்துகினபா... (நாலாவது படம் - அப்புடிக்காத்தான் தியும்பிப் பாக்கனுமாபா...\n//முப்பது க��லோமீட்டர் வேகத்திலும், எதிரே வாகனங்கள் எதுவும் வராத போதும் விபத்தில் சிக்கிய போது//\n\"ஆவி\" வாய்க்கையில அல்லாம் சாதாரணமப்பா...\nஹஹஹா.. மெய்யாலுமே அதாம்பா நடந்தது..\nநல்லாவே திரும்பி பார்த்திருக்கீங்க ஆவி. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஉங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....\nநன்றி வெங்கட் சார்.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பா\n இந்த வருஷம் முதல் புத்தகத்தோடு இனிதே ஆரம்பிக்கட்டும்..\nதிரும்பிப் பார்த்தது நன்றாக இருக்கிறது.\nபகிர்வு அருமை... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஇந்த வருடம்: திரும்பிப் பார்க்கிறேன்..\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி டாக்கீஸ் - ஜில்லா (Music)\nஆவி's டாப் 10 மூவீஸ் - 2013\nஆவி டாக்கீஸ் - தூம் 3 (ஹிந்தி)\nஆவி டாக்கீஸ் - வீரம் (Music)\nஆவி டாக்கீஸ் - என்றென்றும் புன்னகை\nஆவி டாக்கீஸ் - பிரியாணி\nஆவி டாக்கீஸ் - நிமிர்ந்து நில் (Music)\nஉலக சினிமாவும் உப்புமா ரசிகனும்\nஆவி டாக்கீஸ் - இவன் வேற மாதிரி..\nஆவி டாக்கீஸ் - ரஜினி எனும் நடிகன்..\nஆவி டாக்கீஸ் - கல்யாண சமையல் சாதம்\nஆவி டாக்கீஸ் - விடியும் முன்\nஆவி டாக்கீஸ் - மதயானைக் கூட்டம் (Music)\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஷைனிங் ஸ்டாரும் 600D யும்..\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஎன் கூட ஓடி வர்றவுக\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nஇடிக்கப்பட்ட வீடுகள் - வீதிக்கு வந்த குடும்பங்கள்....\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபறவைகள் பலவிதம் - பகுதி 6 (பறவைகளும் அவற்றின் ஞாபக சக்தியும்)\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/?act=aW1nX2lt&db=Z2FsbGVyeQ==&short=aWQ=&stp=MjEzMQ==&cctv=ZnVsbA==", "date_download": "2018-04-19T09:25:19Z", "digest": "sha1:VG4OIPBXZRUYLT6IJUHJMFXK6SIKSLNE", "length": 10326, "nlines": 219, "source_domain": "www.saalaram.com", "title": "Saalaram | Salaram | Chalaram – Tamil News Website", "raw_content": "\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nவாரத்துக்கு நான்கு முறை மனைவி அனுமதியுடன் செக்ஸில் ஈடுபடும் ஜப்பானியர்\nஅழகுக்கலை பயின்ற மனைவி செய்த காரியம்: கணவனுக்கு இப்படியொரு நிலை\n30 வருடமாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும்அபூர்வ மனிதன்\nஇலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு\n50 வயதிலும் இளமையான தாய்\nகாவ்யா மாதவனுக்கு கிடைத்த பெருமை\n`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் ஏற்படுமா\nஆபாச வீடியோவை வெளியிட்ட தமிழ் நடிகை\nசிகிச்சையின் பின் அனுஷ்காவிற்கு நடந்தது என்ன\nஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்\nதனுஷின் அருகில்இருப்பதை பெரிதாக எண்ணுகிறேன்: சிம்பு பேச்சு\n“சீதையை கைபடாம வைத்திரிந்த இராவணனை அரக்கன் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம்\nபிரபுதேவாவின் `களவாடிய பொழுதுகள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசக்க போடு போடு ராஜா படத்தின் பாடல்களை வெளியிட்டார்: நடிகர் தனுஷ்\nமாப்பிள்ளை போன்று வந்த : ஸ்ருதியின் காதலர்\nநடிகர் விஷாலிற்கு இப்படியொரு நிலையா\nமுக அழகுக்கு ஏற்ற மூக்குத்தி டிப்ஸ்\nகுதிகால் வெடிப்பை போக்க வேண்டுமா\nகூந்தல் கருகரு வென செழித்து வளர 10 டிப்ஸ்\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்.\nசுத்தமான தேனைக் கண்டுபிடிப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் ஏற்படும் பாதக விளைவுகள்\n4 வாரம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் தெரியுமா\nஇந்த நோயாளிகளுக்கு மட்டும் சுடுநீர் கண்டமப்பா\nஞாபகமறதியை போக்கும் ஆக்கினை முத்திரை\nகுதிரை மீது சவாரி போன காலம்போய் மாறாக இப்படித்தான் நடக்குது\nஇப்படியும் ஒரு அதிஷ்டம் யாருக்குத்தான் வரும்\nபுளூட்டோ கிரகத்தில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீயா\nஉங்கள் நகத்தில் பிறை தெரிகின்றதா\nமார்கழி நோன்பு – திருவெம்பாவை விரதம்\nதம்பதியர் ஒற்றுமையைத் தட்டாமல் காத்தருள��ம் தாய்\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஏகாதசி நாட்களில் அரிசி சாதம் சாப்பிடக்கூடாது.\nநாம் பிறந்த நட்சத்திரத்திற்கு இஷ்ட தெய்வம் யார்\nயோனி பொருத்தம் என்றால் என்ன\nயோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\n2018ஆம் ஆண்டு உங்களிற்கு எப்படி இருக்கும்\nM வடிவ ரேகை இருந்தால் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியுமா\nபெண்களுக்கு அடிவயிற்றில் மச்சம் இருப்பது மிகவும் நல்லதா\nஇறந்தவர் வீட்டில் மங்கள நிகழ்வுகள் செய்யலாமா..\nசனிப்பெயர்ச்சிஎந்த ராசிக்கு ஆபத்தை விளைவிக்கும் தெரியுமா\nநமது குலதெய்வத்தை எவ்வாறு வழிபட வேண்டும்\nபரிகாரத்துக்கு உகந்த நாள் எது\nஉங்கள் துன்ப துயரத்துக்கு முற்றுப்புள்ளி வேண்டுமா\nபெண்களிடம் காதலை சொல்வது எப்படி\nமுதல் காதல் ஏமாற்றம் வாழ்வில் மறக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74847", "date_download": "2018-04-19T09:34:40Z", "digest": "sha1:TD5PI6LZFPWZJC2ZRBYXIUAY6H3NPALE", "length": 12511, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 91\nசென்னையில் இன்று உரையாற்றுகிறேன் »\nஷாஜியின் இசையின் தனிமை நூல் பற்றிய கருத்தரங்கில் உங்களைச் சந்தித்தேன்.இன்று தி இந்துவில் வந்த கட்டுரை ஆத்மார்த்தமாக இருந்தது. உங்களின் கட்டுரைகள் சிலவற்றை படித்திருக்கிறேன். உங்களின் சிறுகதைகள் மற்றும் நாவல்களை புரிந்து கொள்ள இன்னும் நிறைய வாசிக்க வேண்டும். கட்டுரைகளே அதிகம் படிப்பதால் சிறுகதைகள் , நாவல்கள் மீது இன்னும் ஈர்ப்பு வரவில்லை.\nநண்பன் பெலிக்ஸ் படிக்கச்சொல்லிக் கொடுத்ததால் ஆதவனின் இரண்டு நாவல்கள், பா.சிங்காரத்தின் இரண்டு நாவல்களில் இரண்டாவது படித்துக்கொண்டிருக்கிறேன். இந்த நாவல்கள் பிடித்திருக்கின்றன. ஜெயமோகனின் எழுத்து என்றாலே புரிந்து கொள்ள சிக்கலாக இருக்கும் என்ற மனநிலையை முதலில் மாற்றவேண்டும். சமீக காலங்களில் அ.முத்துலிங்கம் , ஆர்.அபிலாஷ் ஆகியோரின் எழுத்துகள் மிகவும் பிடித்திருக்கின்றன.\nஇன்னமும் புனைவுகள் மீது ஆர்வம்வரவில்லை.எந்த விசயத்திலும் எல்லோரையும் போல கருத்து சொல்லாமல் உங்கள் எண்ணத்தைச் சொல்லிக் கலகத்தை உண்டு பண்ணுகிறீர்கள். கலைஞர்கள் கலகம்செய்யத்தான் செய்வார்கள் சாப்ளின்,��ம்.ஆர்.ராதா போல.\nபுரிந்துகொள்ள சிக்கலான எழுத்தெல்லாம் இல்லை. புரிந்துகொள்ள சற்று மானசீகமான தொடர்பு தேவையாகக்கூடிய கதைகள் அவ்வளவுதான். முதலில் என்னுடைய மொழியையும் நான் கதைகளுக்குள் அமைக்கும் மௌனங்களையும் கூர்ந்து கவனிக்கப்பழகினாலே போதும்.\nஉங்கள் புனைவுலகுக்குள் நான் இன்னமும் முழுசாக வரவில்லை. நன் உங்கள் அறம் தொகுப்பையும் சமீபத்தில் கன்யாகுமரி நாவலையும் மட்டும்தான் வாசித்தேன். ஆரம்பத்திலேயே இது வேறுமாதிரியான எழுத்து என்று தெரிந்துவிட்டது. அதிலிருக்கும் அந்த நெகிழ்ச்சியும் தீவிரமும் மனசைக் கவர்ந்தன. ஆனால் அதைவிட முக்கியமானது நுட்பம்\nமயில்கழுத்து கதையில் அந்த நடனமணியைப் பார்க்கும்போது உருவாகும் மனநிலையும் கண்களின் சந்திப்புகளும் எல்லாம் மிகக்கூர்மையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. மயில்கழுத்து என்பதே நுட்பமான தலைப்பு. அசையும்போது நிறம் மாறக்கூடியது அது.\nகன்யாகுமரியில் நடுவயதுக் கதாநயகன் கீழே பிரவீணா இருப்பதனால் இளைஞனைமாதிரி துள்ளித்துள்ளி படிகளில் ஏறுவதன் உளவியலை வாசித்தபோதும் இதேதான் தோன்றியது. இந்த நுட்பங்களைத்தான் வாசிக்கவேண்டும் என்று. மேலோட்டமான கதைகளையாக வாசித்து நேரத்தை வீணாக்கமுடியாது என்று நினைத்தேன்.\nபடைப்பில் எப்போதுமே ஊகித்து எடுக்கவேண்டிய ஒர் அம்சம் உண்டு. உண்மையான படைப்பு என்பது அதுதான்\nTags: அறம் தொகுப்பு, கன்யாகுமரி, மயில்கழுத்து\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 50\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danvantripeedam.blogspot.com/2016/09/blog-post.html", "date_download": "2018-04-19T09:38:43Z", "digest": "sha1:752CLSCO35FATGDLJ6JRIRGGANMT3S75", "length": 20388, "nlines": 403, "source_domain": "danvantripeedam.blogspot.com", "title": "Danvantri Peedam - Universal Peedam: கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் புரட்டாசி திருமஞ்சனமும் தேர் திருவிழாவும்:", "raw_content": "\nகயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்துவருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.\nகயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் புரட்டாசி திருமஞ்சனமும் தேர் திருவிழாவும்:\nபொதுவாக, தமிழ்நாட்டில் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயப்படி, தஷிணாயன புண்ய காலத்தில் ஆடி முதல் மார்கழி வரையில் புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் விசேஷமாக ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு எல்லா வைஷ்ணவ ஆலயங்களிலும் பிரம்மோத்ஸமும், ஆராதனைகளும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த மாதங்கள் தேவர்களின் இரவு நேரமாக கருதப் படுவதால், ஸ்ரீமன் நாராயணனை தரிசிக்க திருப்பதிக்கு சென்று வருவார்கள்.\nஇந்த தஷிணாயன புண்ய காலமான சாதுர் மாதத்தில் எல்லா விதமான தெய்வங்களும் ஒ��்று சேர வருவதாகவும், நம்முடைய பித்ருக்களும் உடன் வருவதாக சொல்லப்படுகிறது. அங்கு செல்ல இயலாதவர்கள் தங்கள் இல்லங்களில் ஆசாரமாக மாவிளக்கு ஏற்றி, விரதங்கள் அனுஷ்டித்து, மந்திரங்களையும், தெய்வ நாமங்களையும் சொல்லி தங்கள் குடும்ப ஒற்றுமைக்காகவும், உறவினர் வருகைக்காகவும், எல்லா செல்வங்களும் கிடைத்து, நோயற்று வாழவும் தங்கள் இல்லத்திலிருந்தே ஸ்ரீமன் நாராயணனை பிரார்த்தித்து அனுக்கிரஹம் பெறுவார்கள்.\nவாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் கடந்த 17.08.2016 அன்று பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ கல்யாண ஸ்ரீனிவாச பெருமாளுக்கு தற்போது மண்டல பூஜை நடந்து வருகிறது. பீடத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமை மாலையில் தாயார் சமேத தன்வந்திரி பெருமாளுக்கு ஊஞ்சல் சேவையும், சனிக் கிழமை தோறும் பீடத்தின் உள்ளே பவனி வரும் தேர் வைபவமும் நடை பெற்று வருகிறது. இவைகளை மனதில் கொண்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பீடத்தில் தினமும் காலை, மாலை நடைபெறும் ஆரத்தியும் லோக ஷேம கூட்டு பிரார்தனையும் உலகில் உள்ள எல்லா மக்களும் மற்றும் அனைத்து ஜீவ ராசிகளும் நோயின்றி வாழவும், நீர் நிலைகள் நிரம்பி விவசாயம் தழைக்கவும், மக்கள் செல்வம் பெருகி சந்தோஷமாக வாழவும், இந்த புரட்டாசி மாதத்தில் 17.09.2016 முதல் சனிக் கிழமை முதல் பிரதி சனிக் கிழமை தோறும் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு காலை நவ கலச திருமஞ்சனமும், சகஸ்ர நாம அர்ச்சனையும் நடைபெறும் என ஸ்வாமிகள் தெரிவிக்கிறார்.\nஇதில் பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு எல்லாவித தெய்வங்களின் அருளையும், மூதாதையர்களின் பரிபூர்ண அனுக்கிரஹத்தையும் மற்றும் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் ஆசிர்வாதத்தையும் பெற விழைகிறோம்.\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,வாலாஜாபேட்டை.632513\nதன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சிவிழா வரும் ஆகஸ்டு 02 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறுகிறது.\nமே 1ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு மங்களங்கள் நல்கு...\nவாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நன்மை தரும்...\nதன்வந்திரி பீடத்திற்கு திரு. Dr. R. நந்த கோபால், I...\nவினாயகபுரம் திரு. வேலு முதலியார் ஸ்ரீ தன்வந்திரி ப...\nதன்வந்திரி பீடத்தில் அமாவாசை அன்று சூலினி துர்கா ...\nதன்வந்திரி பீடத்தில் கால சர்ப தோஷ பரிஹார ஹோமம்\nதன்வந்திரி பீடத��தில் RDO திரு S. அஜய் ஸ்ரீநிவாசன் ...\nவேலூர் மாவட்ட ஆட்சியர் தன்வந்திரி பீடத்தில் தரிசனம...\nதன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமம்\nதன்வந்திரி பீடத்தில் முத்தான மூன்று ஹோமங்கள்\nதன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ துர்கா ஹோமம்\nதன்வந்திரி பீடத்தில் சங்கடஹர கணபதி ஹோமம்.\nவாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் சந்தான கோபால கி...\nவிஜய தசமியை முன்னிட்டு ஸ்ரீ விஜயலக்ஷ்மி ஹோமம் மற்...\nஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சரஸ்வதி ஹோமம்.\nஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சனி சாந்தி ஹோமம்\nஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வாஸ்து நாளை முன்னிட்டு வ...\nஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு ...\nதன்வந்திரி பீடத்தில் காவிரி நீர் வேண்டி கார்த்தவீர...\nதன்வந்திரி பீடத்தில் பித்ரு தோஷ /திலஹோமம் பரிகாரம்...\nகயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் வால...\nஇன்று ( 05.09.2016 ) வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்...\nஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதி வாரம் வெள்ளிக் கிழ...\n02.09,2016 அன்\\று மதியம் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்...\n5000 கிலோ மிளகாய் யாகம் (1)\n5000 கிலோ மிளாகாய் கொண்டு நிகும்பல யாகம் (1)\nசங்கடஹர கணபதி ஹோமம் (1)\nசத்ரு ஸம்ஹார ஹோமம் (1)\nதச பைரவர் யாகம் (1)\nதிருமணத் தடை நீங்க (1)\nதிருஷ்டி துர்கா ஹோமம் (1)\nபடியுங்கள் தன்வந்திரி விஜயம் (1)\nபத்து பைரவர் யாகம் (1)\nமஹா சிவராத்திரி 2018 (2)\nமுரளிதர ஸ்வாமிகள் ஜெயந்தி (1)\nராமகிருஷ்ண பரமஹம்சர் 182வது ஜெயந்தி (1)\nலக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nவாஞ்சா கல்பலாதா ஹோமம் (1)\nவாழை பூ பூஜை (1)\nஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி (1)\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nஹயக்ரீவர் ஜெயந்தி 2017 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=13814?to_id=13814&from_id=14296", "date_download": "2018-04-19T09:33:16Z", "digest": "sha1:D4VB3NLI5FVP4BOUQUXNRVANJGO34LKR", "length": 13312, "nlines": 86, "source_domain": "eeladhesam.com", "title": "யாழ்ப்பாணத்தில் எரியூட்டப்படப் போகும் பிக்குவின் உடலம்! – Eeladhesam.com", "raw_content": "\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nசிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி \nஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் ந��ிகர் விஜயகாந்-சத்தியராஜ்\nவவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு\nயாழ்ப்பாணத்தில் எரியூட்டப்படப் போகும் பிக்குவின் உடலம்\nசெய்திகள் டிசம்பர் 22, 2017டிசம்பர் 22, 2017 காண்டீபன்\nஅண்மையில் உயிரிழந்த யாழ். நாகவிகாரபதியின் உடலை, யாழ்ப்பாணத்தில் தமிழராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபி மற்றும் முனியப்பர் ஆலயத்திற்கு அருகாமையில் அடக்கம் செய்வதற்கு பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇதனை தடை செய்யுமாறு யாழ். மாநகர சபை மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு கடிதம் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை என்ற பெயரிலான அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடல் தகனம் செய்வது என்பது தமிழ் மக்களது உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும். அத்துடன் இந்துக்கள் மரணமடையும் உடல்களை அதற்காக ஒதுக்கப்பட்ட மயாணங்களில் தான் தகனம் செய்கின்றார்கள். பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் இந்து ஆலயங்களுக்கு அருகில் சடலங்களை தகனம் செய்வதில்லை.\nயாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் இந்துக்களின் புனித தலமான கோட்டை முனீஸ்வரன் கோயில் உள்ளது. அதற்கு அருகில் வைத்து விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய முற்படுவதானது யாழ்ப்பாணத்தில் வாழும் இந்துக்களின் மனதை பெரிதும் புண்படுத்தும் செயலாகும்.\nகுறிப்பாக தமிழாராட்சி மாநாட்டில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாலயத்திற்கு அருகில் விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய முற்படுவதானது, தமிழாராட்சி மாநாட்டில் உயிர் நீத்த தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும்.\nநாகவிகாரை விகாராதிபதி உடலை இவ் இடத்தில் தகனம் செய்ய முற்படுவதானது எதிர்காலத்தில் அவரது பெயரால் இவ் இடத்தில் விகாரை ஒன்றை அமைப்பதை உள்நோக்காக கொண்டே திட்டமிடப்படுகின்றது. இது எதிர்காலத்தில் இன முறுகலை ஏற்படுத்தும். எனவே யாழ்ப்பாணம் நாகவிகாரை விகாராதிபதியின் உடலை கோட்டைப் பகுதியில் தகனம் செய்யாது பொருத்தமான மயாணத்தில் தகனம் செய்வதற்கு சம்மந்தப்பட்ட தரப்பினர் ஆவனை செய்ய வேண்டும்.\nமேலும் விகாரபதிக்கு அஞ்சலி செலுத்துவதை நாங்கள் எந்த விதத்திலும் எதிர்க்கவில்லை. மாறாக குறித்த இடத்தில் தகனம் செய்வதனை கடுமையாக எதிர்க்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை முற்றவெளி மைதானத்தில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டுள்ளன.\nகுறித்த காணி தொள்பொருள் திணைக்களத்தின் கீழ் வருகின்ற போதிலும், அதற்கான அனுமதியை கொழும்பில் உள்ளவர்கள் வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.\nயாழ் மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மாநகர புதிய முதல்வர் ஆதரவளித்திருக்கின்றமை சர்ச்சைகளை\n12 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.\nயாழ்.மிருசுவில் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வாய்க்கால் ஒன்றிலிருந்து 12 மோட்டார் குண்டுகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸ்\nயாழில் மாணவர்கள் காதல் தொடர்பு காரணமாக இரு ஜோடிகள் தற்கொலை முயற்சி\nவலி. வடக்குப் பகுதியில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதியில் க.பொ.த.சாதரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இடையில் ஏற்பட்ட காதல் தொடர்புன்\nயாழில் மக்கள் முன்னணியின் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்பு\nமுதலாவது பதவிக்காலத்துடனேயே விடை பெறுகிரார் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஹுஸைன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4367", "date_download": "2018-04-19T09:40:08Z", "digest": "sha1:IRLBXAETDRYHAZ52KIKC6ZZNTMBAO7D4", "length": 2167, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "27-12-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.....\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nபெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து 18 மணி நேரம் பலாத்காரம் செய்த தந்தை\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி : அடுத்த ஜனாதிபதி யார் \n8 பிள்ளைகளின் தந்தை சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்பு\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கி பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2014/08/140815_nigeria", "date_download": "2018-04-19T09:58:01Z", "digest": "sha1:EDNUFKOTMEXLQMBY4IB575VHEVQIQNH6", "length": 12162, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "நைஜீரியா: சுமார் 50 பேரை போகோ ஹராம் கடத்தியிருப்பதாக சந்தேகம் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nநைஜீரியா: சுமார் 50 பேரை போகோ ஹராம் கடத்தியிருப்பதாக சந்தேகம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption கடந்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஆட்கடத்தல்களில் ஈடுபட்டுவருகிறது போகோ ஹராம் (கோப்புப் படம்)\nநைஜீரியாவில் சத் ஏரியின் கரையில் அமைந்திருக்கும் தோரன் பகா என்ற கிராமத்தின் மீது போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலுக்குப் பின் 50 பேரைக் காணவில்லையென அந்த கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.\nசென்ற ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்தச் சம்பவத்தை பார்த்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.\nஅந்த பகுதியில் தொலைத்தொடர்பு வசதிகள் மிக மோசமாக இருப்பதால், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியே பல நாட்கள் கழித்துத்தான் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாகவே நைஜீரியாவில் போகோ ஹராம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங��கரவாதச் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக அந்நாட்டின் வடகிழக்குப் பகுதி இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇப்போது நடந்திருக்கும் இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் பிடித்துச் செல்லப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nசிலர், தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட்டாலும் அவர்களால் தாக்குதலைத் தடுக்க முடியவில்லை என அந்த கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.\nசில வீடுகளுக்குத் தீ வைத்த தீவிரவாதிகள், சுமார் 50 பேரை சுற்றிவளைத்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்றாலும் சில குழந்தைகளும் இருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசில இளைஞர்களும் பிடித்துச் செல்லப்பட்டதாக வேறு சிலர் தெரிவிக்கின்றனர். போகோ ஹராமில் சேர்க்கப்படுவதற்காக அவர்கள்பிடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.\nமாநிலத் தலைநகரான மைதுகுரிக்கு வந்து சேர்ந்த சிலர் இந்தச் செய்திகளைச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.\nஇந்தத் தாக்குதல் குறித்து நைஜீரிய ராணுவம் கருத்து எதையும் வெளியிடவில்லை.\nராணுவம் போகோ ஹராம் கலகத்தை அடக்குவதற்கு ஏதுவாக, போர்னோ உள்ளிட்ட மூன்று வட கிழக்கு மாநிலங்களில் கடந்த ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.\nஇருந்தபோதும் அப்போதிலிருந்து தாக்குதல் அதிகரித்தவண்ணம்தான் இருக்கிறது.\nஇந்தக் குழுவினர், பல்வேறு இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபடுவதோடு, தங்கள் இயக்கத்தின் சித்தாந்தத்தை எதிர்க்கும் மிதவாத முஸ்லிம்களையும் கொலைசெய்து வருகின்றனர்.\nஏப்ரல் மாதத்தில் போர்னோ மாகாணத்தில் உள்ள சிபோக் பகுதியில் இருக்கும் ஒரு உறைவிடப் பள்ளியிலிருந்து 200 பெண் குழந்தைகளை போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்திச்சென்றனர்.\n2002ல் துவங்கப்பட்ட இந்த இயக்கம் ஆரம்பத்தில் மேற்கத்திய கல்வியை எதிர்ப்பதில்தான் கவனம் செலுத்தியது. இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் நோக்கத்தோடு 2009ல் தாக்குதல்களைத் துவங்கியது.\nஇந்தத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். 2013ஆம் ஆண்டில், இக்குழுவை பயங்கரவாதக் குழுவாக அமெரிக்கா அறிவித்தது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2014/10/141006_nytcartoon", "date_download": "2018-04-19T09:58:08Z", "digest": "sha1:SCLQ3BM4EW3QDQXVLS3JYOF476JZ3EQD", "length": 8186, "nlines": 115, "source_domain": "www.bbc.com", "title": "மங்கள்யான் கார்ட்டூன் தொடர்பாக நியுயார்க் டைம்ஸ் மன்னிப்பு கோரியது - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nமங்கள்யான் கார்ட்டூன் தொடர்பாக நியுயார்க் டைம்ஸ் மன்னிப்பு கோரியது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை New York Times\nImage caption சர்ச்சைக்குரிய நியூயார்க் டைம்ஸ் கார்ட்டூன்\nசெவ்வாய்க்கிரகத்தை ஆராய இந்தியா அனுப்பிய மங்கள்யான் திட்டம் பற்றி அமெரிக்காவின் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட கேலிச்சித்திரம் வாசகர்களிடமிருந்து வந்த புகார்களை அடுத்து, அப்பத்திரிகை மன்னிப்பு கோரியிருக்கிறது.\n'பணக்கார நாடுகளின் விண்வெளிக் குழு' என்று குறியிடப்பட்ட அறை ஒன்றின் வாசல் கதவருகே ஒரு விவசாயி பசுமாட்டுடன் வந்து கதவைத் தட்டுவதுப் போல இந்தியாவை அவர் சித்தரித்திருந்தது.\nஇந்த சர்ச்சை குறித்து பேஸ்புக் பதிவொன்றின் மூலம் எழுதிய நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஆண்ட்ரூ ரோசெந்தால், இந்தக் கார்ட்டூன் விண்வெளி ஆராய்ச்சி என்பது எப்படி பணக்கார மேலை நாடுகளின் பிரத்தியேக வெளியாக இனி இல்லை என்பதைக் காட்டவே வரையப்பட்டது என்று கூறி, இந்தக் கார்ட்டூனால் புண்பட்டிருக்கும் வாசகர்களிடம் மன்னிப்பைக் கோரினார்.\nஇந்தியாவின் இந்த மங்கள்யான் திட்டம் 74 மிலியன் டாலர்கள் செலவில் நிறைவேற்றப்பட்டது. இது வரை அனுப்பப்பட்ட வேற்றுக் கிரக விண்வெளி திட்டங்களில் இதுவே மிகவும் குறைந்த செலவு பிடித்த திட்டமாகும்.\nகடந்த மாதம் இந்த மங்கள்யான் செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிப��சி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160618_somaliapuntland", "date_download": "2018-04-19T09:58:14Z", "digest": "sha1:FIXX3D43S423LMUWV3DVSQRYXINOMNPU", "length": 6926, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "சோமாலியா: அப் ஷபாப் தீவிரவாதிகள் 43 பேருக்கு மரண தண்டனை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nசோமாலியா: அப் ஷபாப் தீவிரவாதிகள் 43 பேருக்கு மரண தண்டனை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசோமாலியாவின் புண்ட்லாண்ட் அரை தன்னாட்சி பிராந்தியத்தின் நீதிமன்றம் ஒன்று அல் ஷபாப் இஸ்லாமியவாதத் தீவிரவாத குழுவை சேர்ந்த 43 பேருக்கு மரணதண்டனை விதித்துள்ளது.\nஇந்த தண்டனைக்கு எதிராக அவர்கள் மேல்முறையீடு செய்ய முடியும்.\nஅதே நேரத்தில் பிடிபட்ட அல் ஷபாப் படையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சிறார் படையினருக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை என்று அரசு வழக்கறிஞர் பிபிசியிடம் தெரிவித்தார்.\nமாறாக, அவர்கள் குழந்தைகள் சீர்திருத்தப் பள்ளிக்கு (புனர்வாழ்வு மையத்திற்கு) அனுப்பப்படுவர்.\nகடந்த மார்ச் மாதம் அரசுக்கும் இந்த கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையே நடைபெற்ற கடும் போரின்போது அல் ஷபாப் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-38009526", "date_download": "2018-04-19T09:58:44Z", "digest": "sha1:FINKC6BJMLVKWDUZOKDOA75FHLIKBNGX", "length": 7759, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "போதை பழக்கத்திலிருந்து மக்கள் விடுபட அமெரிக்காவின் தலைமை மருத்துவர் அறைகூவல் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nபோதை பழக்கத்திலிருந்து மக்கள் விடுபட அமெரிக்காவின் தலைமை மருத்துவர் அறைகூவல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபோதைப் பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையாவதற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அமெரிக்காவின் பொது தலைமை மருத்துவரான விவேக் மூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.\nதற்காலத்தில் ஏற்பட்டுள்ள மிகவும் முக்கியமான பொது சுகாதார நெருக்கடி இது என்று அவர் விவரித்துள்ளார்.\nஇது தொடர்பாக வெளிவந்துள்ள முதல் அறிக்கையில், தவறான போதைப்பொருள் மற்றும் மது பயன்பாடு பல மில்லியன் அமெரிக்கர்களை பாதிப்பதாகவும், ஓவ்வொரு ஆண்டும் ஐம்பதாயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு பண இழப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்த விவேக் மூர்த்தி, ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஒருவர் தான் இது தொடர்பான சிகிச்சை பெறுவதாகவும் குறிப்பிட்டார்.\nஇந்த பிரச்சனையை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து முழுமையான மறுபரிசீலனை தேவை என்று கூறியுள்ள விவேக் மூர்த்தி, போதைப் பொருள் மற்றும் மது பயன்பாட்டினை குண ரீதியான குறைபாடாக பார்க்கக் கூடாதென்றும், புற்றுநோய் அல்லது நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய் போல கருத வேண்டும்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2018-04-19T09:56:24Z", "digest": "sha1:XDE26O4O7AIE63EPRRYHZYQJPQNMH5RE", "length": 7117, "nlines": 98, "source_domain": "www.pannaiyar.com", "title": "பைத்தியக்கார உலகை சேர்ந்தவனா நீ ? - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nபைத்தியக்கார உலகை சேர்ந்தவனா நீ \nமன நல மருத்துவ மனையில் ஒரு இளைஞனை சந்தித்தேன்.\nஅவன் அங்கு வந்த காரணத்தைக் கேட்க அவன் சொன்னான்,”இப்படிக் கேட்பது நாகரீகம் அல்ல.இருந்தாலும் சொல்கிறேன்.என் அப்பா,என்னை தனது பிம்பமாகவே வளர்க்க எண்ணினார்.என் மாமாவும் அப்படித்தான்.என் அம்மாவோ இன்னும் மோசம்.அவர் நான் என் அப்பா,தாத்தா போல வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.என் சகோதரிக்கு தனது கணவரை நினைத்து எப்போதும் பெருமை.”அவரை மாதிரி நீ எப்போது வாழப் போகிறாய்”என்று கேட்டாள். .என் தம்பி நல்ல விளையாட்டு வீரன்.அவன்,”என்னைப் ���ோல எப்போது அண்ணா ,நன்றாக விளையாடி வாழ்வில் முன்னுக்கு வரப் போகிறாய்”என்று கேட்டாள். .என் தம்பி நல்ல விளையாட்டு வீரன்.அவன்,”என்னைப் போல எப்போது அண்ணா ,நன்றாக விளையாடி வாழ்வில் முன்னுக்கு வரப் போகிறாய்\nஎன் ஆசிரியர்களும் சரியில்லை. தத்துவம், இசை,கணக்கு என்று எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் அனைவருமே அவர்களுடைய துறையில் அவர்களை அப்படியே பின்பற்றும் சீடனாக நான் இருக்க வேண்டும் என்று முயன்றார்கள்.இவர்கள் எல்லோரும் என்னைத் துரத்தியதில் நான் இங்கு வந்து சேர்ந்தேன்.வெளி உலகத்தை விட இந்த இடம் அமைதியாக,தெளிவாகத் தெரிகிறது எனக்கு.\nஒரு வழியாக, இப்போது யாரைப் போலவும் இல்லாது நான் நானாகவே இருக்கிறேன்.” பின்னர் அவன் என்னிடம்,”நீ இங்கே எப்படி வந்தாய் என்னைப் போல்தானா” என்று கேட்க அவசரமாக அதை மறுத்த நான் வெறும் பார்வையாளனாகத்தான் வந்திருப்பதாகக் கூறினேன்.\nஅவன் ஒரு சிறிய புன்னகையுடன் என்னிடம் கேட்டான்,”ஓஹோ,அப்படியானால் நீ இந்த சுவருக்கு வெளியில் இருக்கும் பைத்தியக்கார உலகை சேர்ந்தவனா\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nPannaiyar on பழமொழி விளக்கம்\nSomeswaran on பழமொழி விளக்கம்\nMohamed Ali on புத்தகங்கள்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14266", "date_download": "2018-04-19T09:23:28Z", "digest": "sha1:CNUFKI6HTFDAVPH37EHPYOQD6PO5G5VH", "length": 9383, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "சிறீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் நன்றி தெரிவிப்பு! – Eeladhesam.com", "raw_content": "\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nசிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி \nஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ்\nவவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு\nசிறீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் நன்றி தெரிவிப்பு\nசெய்திகள் ஜனவரி 10, 2018ஜனவரி 12, 2018 கா��்டீபன்\nபிணை முறிகள் தொடர்பான சிறீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் இரா .சம்பந்தன் நன்றி தெரிவித்தார்.\nசபை நடவடிக்கைகளை இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பித்து வைத்து எதிர்க்கட்சி தலைவர் உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டார்.\nஇது அரசாங்கத்தின் நிதி தொடர்பான விடயமாகும். இதில் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புண்டு. இது பொதுமக்களின் சொத்தாகும். இதில் பொதுமக்களுக்கும் உரிமையுண்டு என்று எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.\nஅத்துடன், பிணைமுறி தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பாக தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் தற்காலத்திலும், கடந்த காலங்களிலும் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, உண்மைத் தன்மையை வெளியிடுவது அவசியம் என்று வலியுறுத்தினார்.\nசம்பந்தனின் பதவியை பறிக்க திட்டமிடும் மகிந்த தரப்பு\nஎதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. மகிந்த அணியினர் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிணை எதிரணியைச்\nசிங்கக்கொடி சம்பந்தனின் பதவி பறிபோகிறது\nஇலங்ககையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் இரா. சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு\nசம்பந்தனுக்கு கடிதம் எழுதிய அத்துரலிய ரத்தன தேரர் \nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படக்கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்தியக் குடியுரிமை கேட்கும் ஈழத்தமிழர்கள்\nமுகத்துவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/48918", "date_download": "2018-04-19T09:38:59Z", "digest": "sha1:GFKDPGXD7IQWYCTFFQNJBVPYKCANCRTC", "length": 9335, "nlines": 91, "source_domain": "kadayanallur.org", "title": "இந்தியாவில் தனது கிளையை துவங்கும் இஸ்லாமிய வங்கி! |", "raw_content": "\nஇந்தியாவில் தனது கிளையை துவங்கும் இஸ்லாமிய வங்கி\nஇந்தியாவில் தனது கிளையை துவங்கும் இஸ்லாமிய வங்கி\nISLAMIC DEVELOPMENT BANK IDB ஐடிபி இன்னும் சில தினங்களில் குஜராத்தின் தலைநகர் அஹமதாபாத்தில் தனது கிளையை துவங்க உள்ளது. இந்திய பிரதமர் மோடியும் சவுதி மன்னர் சல்மானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்த கிளை துவக்கப்பட உள்ளது. இந்த வங்கியானது வட்டியை பிரதானமாக கைக் கொள்ளாது.\nவைப்பு நிதிகளுக்கு வட்டி கிடையாது. விவசாயிகள் வாங்கும் லோன்களுக்கும் வட்டி கிடையாது. வங்கி வருவாய்க்கு பெரும் தொழில்களில் முதலீடு செய்யும். இதனால் வட்டியினால் தற்கொலை செய்து கொள்ளும் பல ஆயிரம் விவசாயிகள் நிம்மதி பெரு மூச்சு விடுவர்.\nஜெத்தாவை தலைமையிடமாக் கொண்டு இயங்கும் இந்த வங்கி இன்னும் சில நாட்களில் இந்தியா முழுக்க தனது கிளையை தொடங்க உள்ளது. இந்த வங்கியானது 56 இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்பில் உருவாகியுள்ளது. இதில் கால் பங்கு ஷேர்களை சவுதி அரேபியா கொடுத்துள்ளது. அமீரகமும் இதில் முக்கிய ஷேர் ஹோல்டர்.\n2010 ஆம் ஆண்டு கேரளாவில் இதே போன்ற வங்கியை தொடங்க முயற்சித்தனர். நம்ம சகுனி சுப்ரமணியம் சுவாமி வழக்கு தொடர்ந்து அதனை தடுத்தார். தற்போது ரிசர்வ் வங்கியின் ரகுராம் ராஜன் இஸ்லாமிக் பேங்குக்கு அனுமதி அளித்துள்ளது சுப்ரமணியம் சுவாமிக்கு எரிச்சலை உண்டு பண்ணியது.\nகடையநல்லூரில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிவாரண நிதியம்\nகடையநல்லூரில் இருந்து ஓர் கடிதம்-அஸ்ஸாம் கலவரத்தில் பாதிக்கபட்டோருக்கு உதவி செய்வீர்\nவங்கி கணக்குகளின் ரகசிய கடவுச்சொற்களைப் பாதுகாக்க\nசவூதி அரேபியா-விசாவுடன் கூடிய வேலைவாய்புகள்\nமுதல் நாளே அதிரடி காட்டும் கடையநல்லூர் MLA\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/zuckerberg-accepts-facebook-made-mistakes-in-cambridge/", "date_download": "2018-04-19T10:03:30Z", "digest": "sha1:TERCKTLHLC44C6Q43MP3UDQ4TAYNM56U", "length": 6651, "nlines": 109, "source_domain": "naangamthoon.com", "title": "பேஸ்புக் பயனாளிகளின் தகவல் திருடபட்டது உண்மை-ஒப்புக்கொண்டார் மார்க் ஜுக்கர்பர்க்", "raw_content": "\nHome breaking பேஸ்புக் பயனாளிகளின் தகவல் திருடபட்டது உண்மை-ஒப்புக்கொண்டார் மார்க் ஜுக்கர்பர்க்\nபேஸ்புக் பயனாளிகளின் தகவல் திருடபட்டது உண்மை-ஒப்புக்கொண்டார் மார்க் ஜுக்கர்பர்க்\nபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் பயன்படுத்திய விவகாரத்தில் தவறு நடந்திருப்பதை பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.\nஅமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் பேஸ்புக் உள்ளிட்ட எந்த சமூக வலைத்தளம் ஈடுபட்டாலும் அரசு சகித்துக்கொள்ளாது என மத்திய மந்திரி எச்சரித்துள்ளார்.இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் மீதான நம்பத்தன்மை குறைந்து அதன் மதிப்பு சரிய ஆரம்பித்துள���ளது.\nஇந்நிலையில், பேஸ்புக் இழைத்த தவறால், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து தான் மிகவும் வருந்துவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.\nPrevious articleஅதிவேக ‘பிரமோஸ் சூப்பர்சானிக்’ ஏவுகணை வெற்றிகரமாக சோதனை\nNext articleவேலைநிறுத்தம் வாபஸ் – நாளை முதல் தியேட்டர்கள் இயங்கும்\nமோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் தமிழர்கள் போராட்டம்\nரூ.2654 கோடி வங்கி மோசடி; தொழிலதிபர் கைது\nரூ.500 நோட்டு அச்சடிப்பு 6 மாதமாக நிறுத்தம்\nஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sapthaswar.blogspot.com/", "date_download": "2018-04-19T09:27:55Z", "digest": "sha1:RJASSO4HQN5JEHXEE5VKICRDEVKCCKQI", "length": 3039, "nlines": 59, "source_domain": "sapthaswar.blogspot.com", "title": "Sapthaswar", "raw_content": "\nமுதலில் எம். எஸ் .அம்மா:\nசில பாடல்கள் எப்பவுமே கேட்க கேட்க மனம் ஒரு போதும் மறக்காது.அதில் எப்பவுமே முதல் இடம் நமக்கு எல்லோருக்கும் பிடித்த அம்மா எம் எஸ். அம்மா.\nஅம்மாவின் எல்லா பாடல்களுமே வைரங்கள்\nஅதில் எனதுக்கு சில பாடலகள் மிகவும் பிடிக்கும். ஒவ்வொன்றாக ஒவ்வொரு மாதம் பார்க்கலாமா.\nஇதோ இங்கே உங்களுக்காக எம். எஸ். அம்மாவின் சில க்ளிப்ஸ்..\nமுதலில் எம். எஸ் .அம்மா: சில பாடல்கள் எப்பவுமே கேட்க கேட்க மனம் ஒரு போதும் மறக்காது.அதில் எப்பவுமே முதல் இடம் நமக்கு எல்லோருக்கும் பிடித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_151215/20171228205142.html", "date_download": "2018-04-19T09:49:32Z", "digest": "sha1:WFFJINKNKY2N4KYSNPDFPJFVT4BZDUCE", "length": 6833, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "அரசு மருத்துவமனை சாதனைகளை டிவியில் ஒளிபரப்ப முடிவு : அமைச்சர் விஜயபாஸ்கர்", "raw_content": "அரசு மருத்துவமனை சாதனைகளை டிவியில் ஒளிபரப்ப முடிவு : அமைச்சர் விஜயபாஸ்கர்\nவியாழன் 19, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஅரசு மருத்துவமனை சாதனைகளை டிவியில் ஒளிபரப்ப முடிவு : அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅரசு மருத்துவமனைகளில் நடக்கும் சாதனைகள், டிவிக்கள் மூலமாக ���ளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது, தமிழகத்தில் 333 மருந்தாளுநர்கள் மற்றும் 1,134 ஆய்வக உதவியாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்றார். மேலும் 110 சித்தா மருத்துவர்கள் ஜன.2-ம் தேதி பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தமிழக அரசு மருத்துவமனைகளில் நடக்கும் சாதனைகள், மற்றும் நிகழ்ச்சிகளை டிவிக்கள் மூலமாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளதாகவும் பின்னாளில் சேனலாக மாற்றவும் திட்டம் வைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆதாரங்களை அழிக்க சதி : பேராசிரியை நிர்மலா தேவி உயிருக்கு ஆபத்து - ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு\nநான் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலா தேவி அல்ல: பாஜக பெண் பிரமுகர் குமுறல்\nகர்நாடக தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார்கள் : சீமான் பேட்டி\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதல்வர் ஆகி இருக்க முடியும்: டி.டி.வி. தினகரன் பேச்சு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரையில் போராட்டம் தொடரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅவர்கள் கருப்புக்கொடி காட்டினால், நாங்கள் பச்சைக் கொடி காட்டுவோம்: ராஜேந்திர பாலாஜி\nதமிழர்கள் பின்னால் நில்லுங்கள்; இல்லாவிட்டால் ஓடிவிடுங்கள் : ரஜினி முன்பு சத்யராஜ் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/jun/19/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2723566.html", "date_download": "2018-04-19T10:04:36Z", "digest": "sha1:AQ2X26MQCERAA66HUNCIQN45CKPAOWWE", "length": 6258, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலி பணியிடங்களை நிரப்ப தீர்மானம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகூட்டுறவு தணிக்கைத் துறையில் காலி பணியிடங்களை நிரப்ப தீர்மானம்\nகூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாக உள்ள உதவியாளர், காப்பாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகூட்டுறவு தணிக்கை துறை ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.\nகூட்டத்தில், கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாக உள்ள இளநிலைக் கூட்டுறவு தணிக்கையாளர், அலுவலக உதவியாளர், காப்பகத்தின் காப்பாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலர் கன்னியப்பன், பொன்னிவளவன், ராமதாஸ், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முருகப்பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannotam.com/2010/02/blog-post_3522.html", "date_download": "2018-04-19T09:43:34Z", "digest": "sha1:4IDSQJAPPTMLPFNPDJQ7A6OIEZBN73TY", "length": 82793, "nlines": 295, "source_domain": "www.kannotam.com", "title": "மீனவர் போராட்டம் தொழிற்சங்கப் போராட்டமல்ல இனப்போராட்டம் - தமிழ்த்தேசியன் | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "கண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nமீனவர் போராட்டம் தொழிற்சங்கப் போராட்டமல்ல இனப்போராட்டம் - தமிழ்த்தேசியன்\nஅரசியல், கட்டுரை, தமிழக மீனவர்கள், தமிழ்த்தேசியன்\n(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)\nதமிழக மீனவர்களை சிங்களக் கப்பற்படை சுட்டுக் கொல்வதும், அடிப்பதும், அம்மணப்படுத்துவதும், பிடித்த மீன்களை அழிப்பதும், படகுகள��� நாசப்படுத்தவதும் மீனவர் சிக்கல் மட்டுமல்ல. அது ஒரு இனச்சிக்கல். அது ஒரு பொருளியல் சிக்கல் மட்டுமல்ல் அது ஓர் அரசியல் சிக்கல். எனவே இதற்கு முடிவு காண தொழிற்சங்கப் போராட்டம் மட்டும் போதாது. அரசியல் சார்ந்த தமிழினப் போராட்டம் தேவை. சின்னஞ்சிறு சிங்கள அரசு இதுவரை தமிழக மீனவர்கள் 400 பேரை சுட்டுக் கொன்றது. காணாமல் போன மீனவர்களின் கணக்கு தனியே உள்ளது. விடுதலைப்புலிகளை அழித்துவிட்டதாக மார்தட்டிக் கொள்கிறது இலங்கை. அதற்காக சிங்களத்தின் மார்பில் சந்தனம் பூசி மகிழ்கிறது இந்தியா. ஆனால் அதன்பிறகும், தமிழக மீனவர்களைத் தாக்குகிறது சிங்களப்படை.\nதமிழக மீனவர்களைச் சிறைபிடிக்கிறது; படகுகளை நாசப் படுத்துகிறது; பிடித்த மீன்களைக் கடலில் கொட்டி அழிக்கிறது; மீனவர்களின் ஆடைகளைக் களைந்து அம்மணமாக அனுப்புகிறது. சிங்கள அரசுக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது இந்தியாவிடமிருந்து வந்தது. ஆறரைக் கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு ஒன்றரைக் கோடி மக்கள் தொகை கொண்ட சிங்கள நாட்டிடம் அடிபட்டு சாவதும், அவமானப்படுவதும் ஏன் இந்தியாவிடமிருந்து வந்தது. ஆறரைக் கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு ஒன்றரைக் கோடி மக்கள் தொகை கொண்ட சிங்கள நாட்டிடம் அடிபட்டு சாவதும், அவமானப்படுவதும் ஏன் தமிழ்நாடு இந்தியாவின் காலனியாக இருக்கிறது.\nதமிழ்நாட்டிற்குத் தனிப்படை கிடையாது. அதனால் எதிரிநாட்டுப் படையின் தாக்குதலை முறியடிக்க நமது நாட்டுப் படையை அனுப்ப முடியவில்லை. தன்னை நம்பியுள்ள தனது காலனி மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவிடம் உள்ளது. ஆனால் அப்பொறுப்பை நிறைவேற்ற இந்தியா மறுக்கிறது.\n“இந்தியா என் நாடு. இந்தியர் அனைவருமே என் சகோதரர்கள்..” என்று மழலையிலிருந்து மரணம் வரை ஒவ்வொரு தமிழனையும் தமிழச்சியையும் உருப்போடச் சொல்லும் இந்தியா, இந்தியக் “குடிமக்களாக” உள்ள தமிழர்களை அடுத்த நாட்டுக்காரன் அத்துமீறி வந்து சுட்டுக் கொன்றாலும் அடித்துத் துன்புறுத்தினாலும் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று அதட்டிக் கேட்பதுமில்லை.\nதடுத்து நிறுத்துவதுமில்லை. தமிழக மீனவர்களை அம்மணப்படுத்திய சிங்களப் படையாட்கள் அம்மீனவர்களின் படகுகளில் பறந்த இந்திய அரசுக் கொடியைக் கழற்றிக் கோவணமாகக�� கட்டிக் கொண்டு போகும்படி கட்டாயப் படுத்தியுள்ளனர். அது பற்றி இந்திய அரசுக்கு அவமானமில்லை. அவ்விடத்தில் அவமானப் படுத்தப்படுவது தமிழன் தான் என்ற புரிதல் இந்திய அரசுக்கு உள்ளது. தமிழனை அவமானப்படுத்த அந்நேரத்தில் இந்திய அரசுக்கொடி பயன்பட்டுள்ளது என்ற அளவில் மட்டுமே இந்தியா அந்நிகழ்வைப் பார்க்கிறது. தமிழக மீனவர்கள் சிங்களப் படையால் தாக்கப்படுவது குறித்து மக்களவையில் அண்மையில் விவாதம் நடந்தது.\nஅப்போது தமிழக உறுப்பினர்கள் கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும் என்று கோரினர். அதற்கு விடையளித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இறையாண்மையுள்ள இருநாடுகள் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் அது.\nஅவ்வொப்பந்தத்தை நீக்கிக் கொள்வதற்கு காரணம் எதுவுமில்லை” என்றார். நானூறு தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு காரணமாக இந்திய அரசுக்குப் படவில்லை. ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டிலும், துப்பாக்கிக் கட்டைத் தாக்குதலிலும் படுகாயமுற்றது ஒரு பொருட்டாக இந்திய அரசுக்குத் தெரியவில்லை. கச்சத்தீவு அருகேயுள்ள தண்ணீரை அனுபவிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை உண்டு என்று இலங்கையுடன் இந்திய அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறுவது ஒரு காரணமாகத் தெரியவில்லை. சிங்களர்களின் தொடர் தாக்குதலால் காரைக்காலிலிருந்து கன்னியாகுமரி வரை இலட்சக் கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டிருப்பது ஒரு காரணமாகத் தெரியவில்லை.\nஅத்தனை இழப்புகளும் தமிழர்களுக்குத்தானே தவிர இந்தியாவுக்கு அல்ல என்று இந்திய அரசு கருதுகிறது. இதுபோல் மேற்கு வங்க மீனவர்களுக்கோ மராட்டிய-குஜராத்தி மீனவர்களுக்கோ அயல்நாட்டுக் கப்பல் படையினரால் அழிவு நேர்ந்திருந்தால் இந்தியா அந்நாடுகளின் மீது போர் தொடுத்திருக்கும். தமிழர்கள் மீது இனப்பகை கொண்டிருப்பது இலங்கை மட்டுமல்ல, இந்தியாவும்தான்.\nஇந்தியப் பெருங்கடலில் சுற்றிவரும் கடலோரக் காவல்படை ஒரு தடவைகூட சிங்களர் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை. அப்படி ஒரு தாக்குதல் நடைபெறும்போது மட்டும் கண்ணுக்குத் தெரியாத தொலைவில் இந்தியக் கடலோரக் காவல்படை ஓடிவிடும் போலும் தமிழக மீனவர்கள் ஆழ���கடலில் மீன்பிடிக்க வருகிறார்களென்று சிங்களப்படைக்குத் துப்பு சொல்வதே இந்தியக் கடலோரக் காவல்படைதானோ என்ற ஐயமும் இருக்கிறது. இதற்கு நேர்மாறான இன்னொரு காட்சியைப் பார்க்கலாம். சிங்கள மீனவர்கள் சென்னை கடலோரத்தில் மீன்பிடிக்க வருகிறார்கள்.\nவிசாகப்பட்டினம் கடலோரத்திலும் மீன்பிடிக்க வருகிறார்கள். சில நேரங்களில் அவர்களை இந்தியக் கடலோரக் காவல்படையினர் தளைப்படுத்துகின்றனர். அவ்வாறு தளைப்படுத்தப்படும் சிங்கள மீனவர்கள் தமிழ்நாட்டில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது கவனத்திற்குரியது. சென்னை கடலோரத்தில் தளைப்படுத்தப்படும் சிங்கள மீனவர்களைக் கடலோரக் காவல்படையினர் ‘வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை’ போல் மரியாதையாக நடத்துகிறார்கள். அவர்களை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கிறார்கள். அவர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டுமென்றும் விரைவில் விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டுமென்றும் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அறிவுறுத்தல் வருகிறது.\nஅவ்வாறே கண்ணியமாக நடத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஓரிரு நாட்களில் அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். ஆந்திரப் பிரதேச கடலோரத்தில் தளைப்படுத்தப்படும் சிங்கள மீனவர்களைக் கூட கடலோரக் காவல்படையினர் சென்னை மாவட்ட ஆட்சியரிடம்தான் ஒப்படைக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் ஒப்படைத்தால் அங்கு ஒரு மீனவருக்கு ஒரு இலட்ச ரூபாய் வரை தண்டத்தொகை விதிக்கிறார்களாம். அந்தச் சுமையைத் தவிர்த்து சிங்கள மீனவர்களுக்கு உதவுவதற்காகக் கடலோரக் காவல்படையினர் ஆந்திரப்பிரதேச எல்லையில் தளைப்படுத்தப்படும் சிங்கள மீனவர்களையும் தமிழ்நாட்டில் ஒப்படைக்கிறார்கள்.\nஅந்தளவுக்கு இந்திய அரசின் கடலோர காவல் படையினருக்கும் சிங்கள மீனவர்களுக்குமிடையே நல்லுறவு நிலவுகிறது. தமிழகத்திலுள்ள இனத்துரோக அரசு எந்த அளவுக்கு சிங்களர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இந்திய அரசு தமிழர்களைத் தனது இனப் பகைவர்களாகவே கருதிச் செயல்படுகிறது.\nதமிழகத்திலுள்ள இனத் துரோக அரசு இந்திய அரசின் இனப்பகைச் செயலுக்குத் துணை போகிறது. எனவே தம���ழக மீனவர் சிக்கல் என்பது ஓர் இனச் சிக்கலாகும்.\nஇதனை இன அடிப்படையிலும் ஆளும் ஆட்சியாளர்களுக்கெதிரான அரசியல் அடிப்படையிலும் எதிர் கொண்டால்தான் தமிழக மீனவர்கள் உரிமைகளை எதிர்காலத்திலாவது பாதுகாக்க முடியும். ஒரு தொழிற்சங்க நடவடிக்கையாக மட்டும் இப்போராட்டத்தை மீனவர் அமைப்புகள் நடத்தி வருகின்றன. அத்தொழிற்சங்கங்கள் இனவழிப்பட்ட அரசியல் போராட்டமாக இப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.\nசரியாகச் சொன்னால், இது தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். தமிழ்நாட்டின் இதரப் பகுதிகளிலுள்ள தமிழர்கள் மற்றும் அவர்கள் உறுப்பு வகிக்கும் அமைப்புகள் தமிழக மீனவர் சிக்கலுக்குத் தீர்வு காண இனவழிப்பட்ட அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டும். அரசியல் போராட்டம் என்றால் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அரசியல் என்று கருதக் கூடாது. இனப் பகை கொண்டு சிங்களர் மூலம் தமிழர்கள் மீது ஒரு போரை ஏவி விட்டிருக்கும் இந்திய அரசை எதிர்த்து அதன் அலுவலகங்களும், நிறுவனங்களும் தமிழ்நாட்டில் செயல்பட முடியாமல் முடங்கிப் போகும் அளவிற்குப் போராட்டம் நடத்த வேண்டும். அதே போல் தமிழகக் கங்காணி அரசுக்கு எதிராகவும் போராட்டம் நடத்த வேண்டும்.\nதில்லியிலும் சென்னையிலும் எந்தக் கட்சி ஆட்சியிலிருக்கிறது என்பது நமக்கு முக்கியமன்று. இந்த ஆட்சிகள் தமிழக மீனவர்களுக்கு எதிராக இருக்கின்றன. அவற்றை முடக்கிப் பணியவைத்து மீனவர் வாழ்வுரிமையை மீட்க வேண்டும்’ என்பது மட்டுமே நமக்கு இலக்காக இருக்க வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை நீக்கும்வரை இப்போராட்டம் தொடரவேண்டும்.\nதமிழ்நாட்டு மீனவர்களுக்கும், ஈழநாட்டு மீனவர்களுக்கும் இக்கடல்பரப்பு பொதுவானதாக வேண்டும். மேற்கண்ட இலக்குகளை முன்வைத்து கடலோரங்களில் மட்டுமின்றி தமிழகமெங்கும் போராட வேண்டும். நெய்தல் நில மக்கள் மட்டுமின்றி குறிஞ்சி, முல்லை, மருதம் நில மக்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.\n(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் சனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \nவர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுத்திட கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது - பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nவர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுத்திட கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது\nஅயல் இனத்தார் அதிகம் கலந்தால் தமிழர் தாயகம் அழியும் - தோழர் பெ. மணியரசன்\nதோழர் பெ.மணியரசன் ==================================== சென்னையில் தலைவர் பெ.மணியரசன் பங்கேற்கும் தனித்தமிழ் இயக்க நூற்ற...\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றி�� உரை தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ ...\nஅவசரக்கத்தரி: அறிவியல் அநீதி - பாமயன்\nதமிழின மரபும் “திராவிட” அவதூறுகளும் - ம.செந்தமிழன்...\nதமிழ்நாட்டைத் துண்டாடுவது தற்கொலை முயற்சி - பெ.மண...\nமீனவர் போராட்டம் தொழிற்சங்கப் போராட்டமல்ல இனப்போரா...\nஓடினான்.. ஓடினான்.. வாழ்க்கையின் ஓரத்திற்கு - பொ...\nவல்லாதிக்கக் கூட்டணியின் கோபன்ஹேகன் கூத்து - கி.வெ...\nசனநாயகப் பயங்கரவாதம் - தமிழர் கண்ணோட்டம் 2010 சனவர...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எ��ிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆள்கடத்தல் ஆறாயி இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆள்கடத்தல் ஆறாயி இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இ��ைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்த் இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்த் இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்��ிடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏழு பேர் விடுதலை ஏழுத் தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேர���ி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏழு பேர் விடுதலை ஏழுத் தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருத்தரங்கம் கருத்து கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லூரி கல்வி அரசியல் கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமி���்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாராளமயமும் கறுப்புப்பணமும் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாராளமயமும் கறுப்புப்பணமும் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மாணங்கள் தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மாணங்கள் தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்க���் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் முகிலனை விடுதலை செய்க ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் முகிலனை விடுதலை செய்க ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளிய��டு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நொபுரு கராசிமா நோக்கியா படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நொபுரு கராசிமா நோக்கியா படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்த��ி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. கு���சேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின��� மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாற��� அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விமர்சனம் விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விமர்சனம் விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2014/06/lean-tamil.html", "date_download": "2018-04-19T09:56:39Z", "digest": "sha1:KXB6CV6MEYDZH6KLONQGB3O5Q5BLWO3I", "length": 18278, "nlines": 143, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "தமிழ் திணிப்பு செய்வோம்! - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nதலைப்பை பார்த்தவுடன் இந்த பதிவு எதை பற்றியது என்று தெரிந்திருக்கும். உடனே இவன் தமிழ் மொழியை தூற்றுகிறான்; அவமதிக்கிறான் என்று கண்டனம் தெரிவிக்காமல், தொடந்து படிக்கவும்.\n\"தற்போது சமூக வலைதளங்களில் அரசு தகவல்களில் பயன்படுத்தப்படும் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அல்லது இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டையும் பயன்படுத்தலாம் என்றும், அவ்வாறு இரு மொழிகளைப் பயன்படுத்தும்போது முதலில் இந்தியையும் அதன் பிறகே ஆங்கிலத்தையும் பயன்படுத்த வேண்டும்\", என்று சமீபத்தில் மத்திய அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தி மொழியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும், ஆங்கிலத்தை விருப்பப்பட்டால் பயன்படுத்தலாம் என்றும் இந்த உத்தரவுகள் தெரிவிக்கின்றன.\nமத்திய அரசின் இந்தத் திடீர் ஆணையால் கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தமிழகத்தில் பல அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டிருகின்றனர்.\nமுதன் முதலில் 1937-ல் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் ஆணை பிறப்பிக்கபட்ட போது, இந்தி எதிர்ப்புப் போராட்டம், தந்தை பெரியாரால் ஆரம்பிக்கபட்டது. பல்வேறு எதிர்ப்பால் 1940-ல் அச்சட்டம் கைவிடப்பட்டது. பின்னர் 1965-ல் மத்திய அரசு ஒரு சில காரணங்களுக்காக இந்தி மொழியைக் கட்டாயம் ஆக்க முனைந்தது. மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. அறிஞர் அண்ணாதுரை, மு.கருணாநிதி மற்றும் பல கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை காட்டினர்.\nஇப்போது புதிய அரசு ஆட்சிக்கு வந்த ஓர் மாதத்திற்குள், மீண்டும் இது போன்ற ஒரு அரசாணையைப் பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும், பல தொடர் கண்டனத்தால் இ��்தி பேசாத மாநிலங்களுக்கு இச்சட்டம் கிடையாது என்று மத்தியில் கூறியுள்ளனர்.\nதமிழை முன்னிலை படுத்தவும், நம் தாய்மொழியைக் காக்கவும் பலர் போராடி வருகின்றனர். இவர்கள் முதலில் சொல்வது மொழி வாரியான, பிராந்திய மாநிலங்களில் இந்தி திணிப்புக் கூடாது என்பது தான். அப்படி நடந்தால் நம் தாய்மொழி அழியும் காலம் வெகு விரைவில் வரும் என்று எண்ணுகின்றனர்.\nஇவர்கள் இப்படி மற்ற மொழியை எதிர்ப்பதாலும், தொடர் கண்டனங்கள், போராட்டங்களாலும் மட்டுமே தமிழ் மொழி வளராது. வளர்க்கவும் முடியாது. தமிழை வளர்க்க ஆதியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதாவது, பள்ளி கூடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். தமிழ் நாட்டில் பள்ளி பயிலும் எல்லா மாணவ/மாணவியரும் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும். மெட்ரிக், சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ என எல்லாப் பள்ளி பிள்ளைகளும், குறைந்தது எட்டாம் வகுப்பு வரை தமிழ் பாடம் கட்டாயம் எடுத்துப் படித்திருக்க வேண்டும். தமிழகத்தில் மற்ற மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள பிள்ளைகளின் பெற்றோர்கள், தமிழைச் சொல்லி தர முடியாது அல்லது தமிழைக் கற்க சொல்லி அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று சாக்கு போக்கு சொல்லி கொண்டிருந்தால், இன்று தமிழ் எந்த நிலையில் இருக்கிறதோ, அதை விட மோசமாக இன்னும் 50/60 வருடங்களுக்குப் பிறகு இருக்கும்.\nஇன்று சென்னை மாநகரில் உள்ள பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் ஒரு சில பள்ளியில் தமழ் வகுப்பையே ஆங்கிலத்தில் தான் எடுக்கின்றனர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா\n\"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகு. \"\nதமிழில் விளக்கம் கொடுக்கப் பட வேண்டிய இந்தக் குறளுக்கு,\nகீழ்கண்டவாறு பள்ளியில் ஆங்கிலத்தில் விளக்கம் கொடுக்கப்படுகிறது.\nஅகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.\nமேலும் தமிழில் தப்பும் தவறுமாக எழுதினால் (துணைக்கால் போடுவது, ஒற்றைக் கொம்பு, இரண்டு சுழி... ), அதைப் பெரிதாகக் கவனிக்காமல் (tick ) டிக் போட்டுவிடுவார்களாம். ஆங்கிலப் புலமை தான் அவர்களுக்குப் பெரிதாம். அதுதான் முக்கியமாம். சும்மா பேருக்கு எழுதவில்லை... இதைச் சொன்னது, அப்பள்ளியில் படித்த ஓர் முன்னாள் மாணவி தான்.\nபல மேல்நிலை பள்ளிகளில் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். தமிழில் பேச��னால் தண்டனை என்று விதியெல்லாம் உண்டு என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. இன்றுள்ள பல கான்வென்ட் பிள்ளைகளுக்குத் தமிழில் பேச எழுத தெரிவதில்லை.இப்படி இருந்தால் எப்படித் தமிழ் வளரும் வெறும் சமச்சீர் கல்வியும், பிரம்மாண்டமான தமிழ் மாநாடும் தமிழை வளர்க்காது.\nஇது போன்ற பள்ளிகளில் முதலில் தமிழைத் திணிப்போம்; பிறகு நாட்டில் இந்தி திணிப்பை எதிர்போம் \nஇன்று நம் மக்களுக்கு, பணி காரணமாக ஆங்கிலம் ஒரு அத்தியாவசியமான மொழியாக மாறிவிட்டது. கற்றுகொள்ளத் தான் வேண்டும். மேலும், இந்தி படித்தால், வட இந்தியாவில் வேலை கிடைத்தாலும் போய்ச் சமாளிக்கலாம். மேற்கண்ட இக்காரணத்திற்காக தமிழை மறக்க / ஒதுக்கக் கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.\nதமிழ் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்.\nநல்ல பதிவு. நீங்கள் கவலைப்படுவதில் அர்த்தமுள்ளது நண்பரே\nதமிழை அழிக்க வெளியிலிருந்து யாரும் வரவேண்டியதில்லை நாமே அதைச் செய்து விடுவோம் என்பதுதான் கொடுமை\nதன் பிள்ளைகள் தமிழில் பேசுவதைத் தரக்குறைவென நினைக்கும் தாழ்வு மனப்பான்மையுற்ற தமிழர்களும் இருக்கிறார்கள் என்பது அதனிலும் கொடுமை.\nமேலை மொழி மோகத்தினால் தமிழை நாம் தான் சாகடிக்கிறோம்...\nஅதில் உள்நாட்டு மொழி திணிப்பு இருந்தால் தமிழ் என்பது வரலாறு பாடத்தில் மட்டுமே வரும்..\nசிறுகதை - கடற்கரை கோவில்\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nஅ....ஆஆஆ ... இங்க பேய் இருக்கு \nவணக்கம், பேய், ஆவி என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பேய் பற்றிய பயமும், பேய் கதைகளை பற்றியும், நாம் பல இடங்களில் கேட்...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2015/03/09/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-3/", "date_download": "2018-04-19T09:32:26Z", "digest": "sha1:BARJNQECLMWWCVUMYH3RKGFJKRRMC3SQ", "length": 37391, "nlines": 301, "source_domain": "nanjilnadan.com", "title": "கைம்மண் அளவு.. 3 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← தெய்வங்கள், ஓநாய்கள், ஆடுகள்\nதொல்குடி – முன்னுரை →\nகாசிக்கு கருத்தரங்குக்குப் போன கதை சொன்னேன். அங்கு நான் கற்றுக்கொண்டதைச் சொல்ல வேண்டாமா 2014 டிசம்பர் 24ம் நாள் மாலை வாரணாசி வானூர்தித் தளத்தில் இறங்கும்போது மாலை 6 மணி. அப்போது அறிவித்தார்கள் – ‘‘வாரணாசிக்கு வருக 2014 டிசம்பர் 24ம் நாள் மாலை வாரணாசி வானூர்தித் தளத்தில் இறங்கும்போது மாலை 6 மணி. அப்போது அறிவித்தார்கள் – ‘‘வாரணாசிக்கு வருக நீங்கள் நற்பேறு செய்தவர்கள் காலநிலை வெகு வசீகரமாக இருக்கிறது. தற்போதைய தட்பம் 80நீ மட்டுமே\n23 குசி குளிரிலேயே ஸ்வெட்டர் அணிந்து நடப்போரைக் கண்டிருக்கிறேன். 36குசி வெப்பத்தில் கோட் அணிந்து செல்வோரையும். அது தனிநபர் உரிமை, நாம் குறுக்கிட இயலாது. எதிர்காலத்தில், அடிப்படைவாதிகள், இந்தியரின் பாரம்பரிய உடை வேட்டியும் சட்டையும் தோள்துண்டும்தான், அவற்றையே அணிதல் வேண்டும் என்று போராட்டம் நடத்தும்போது அதனை எதிர்கொள்ளலாம்.\nடில்லியில் நவம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களின் குளிர் எனக்கு அறிமுகம் உண்டு. டிசம்பர் குளிர் அனுபவம் இல்லை. டில்லியில் இருந்து மேலும் கிழக்கு நோக்கி, 570 கி.மீ வாரணாசி.\nகோயம்புத்தூரில் இருந்து முற்பகல் 11.30க்குப் புறப்பட்ட விமானம், இடை நில்லாப் பேருந்து. டில்லி சேர்ந்தபோது மதியம் 2.30 மணி.\n14குசி குளிர் சற்று விதிர்ப்படையச் செய்தது. சக்தி குழுமங்களின் டில்லி பொதுமேலாளரும் டில்லி தமிழ்ச்சங்க முன்னாள் செயலாளருமான சக்தி பெருமாள் என்னுடன் ��யணம் செய்தார். வாரணாசிக்குச் செல்லும் விமானம் இன்னொரு கட்டிடத்தில். என்னையவர் வழி நடத்தி, விமான தளத்து அடுத்த பகுதியில் விட்டுச் சென்றார்.\nவிமான தளத்தில் குளிர் தெரியவில்லை. பைக்குள் இருந்த ஸ்வெட்டரையும் நான் எடுக்கவில்லை. ஒருவேளை வெப்பமூட்டி இருப்பார்கள் போலும். இப்போதெல்லாம் விமானப் பயணங்களில் தண்ணீர் மட்டும் விலையில்லாமல் தருகிறார்கள். எதிர்வரும் நாட்களில் அதற்கும் முப்பது ரூபாய் வாங்கலாம். டாய்லெட் பயன்படுத்த இருபது ரூபாய் வசூலிக்க, வாசலில் ஒருவர் நிற்கலாம்.மதிய உணவு நேரம் என்றாலும் டில்லியில் இரண்டு மணி நேரம் பயணங்களுக்கு இடையே இருந்தது.\nஅங்கே பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். பத்மநாப சாமிக்குப் பால் பாயசம், நமக்கு மனப் பாயசம். கால் நூற்றாண்டாக சர்க்கரை நோயாளி என்பதால், பயணங்களின் போது சில முன்னெச்சரிக்கைகள் உண்டு. அதுபற்றி அச்சமில்லை. விமானத்தில் உணவுப்பண்டங்களின் விலை எனக்கு ஒவ்வாமல் இருந்தது. அதற்கு மாற்றுச்சொல், மயானக்கொள்ளை. விமானதளத்தில் விலை கேட்டபோது அது சர்வத்திர கொள்ளையாக இருந்தது.\nஅதற்கு மாற்றுச்சொல் வழிப்பறி. ஒரு பஞ்சாபி சமோசா அறுபது பணம். ஒன்று கேட்டால் இரண்டுதான் தருவோம் என்றார்கள். இணையைப் பிரிந்தால் சமோசா உயிர் நீக்கும் போலும். காப்பி நூற்று இருபது பணம். மத்திய அரசின் சேவை வரிகள் தனி. ‘அவன் தம்பி அங்கதன்’ என்றொரு சொலவம் நினைவு வந்தது. இவற்றுக்கெல்லாம் வவுச்சர் போட்டால் சாகித்ய அகாதமி ஒப்புக்கொள்வார்களோ என்னவோ\nவாரணாசியில் மஞ்சு மூட்டம் வானின்று இழிந்து தங்கி இருந்தது. எங்களுக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த மூன்று நட்சத்திர விடுதி, விமான தளத்தில் இருந்து 33 கி.மீ. வெளியே வாடகைக் கார் ஓட்டுநர்கள் மொய்த்து நின்றனர்.\nஎப்போதும் ஆட்டோ, வாடகைக் கார் என ரயில் நிலையம் அல்லது பேருந்து நிலையங்களில் பிடிக்கும் போது, முகம் பார்த்துக்கொள்வது வழக்கம். அடுத்தது காட்டும் ஆடி போல் அகம் கடுத்தது காட்டும் முகம். நூற்றுக்கு எண்பது அனுமானங்கள் பொய்த்ததில்லை.\nநல்ல உயரமாக, இளைஞனாக, முக வசீகரத்துடன், எளிமையாக, மிகச் சாதாரணமான ஆடைகளுடன் இருந்தவனிடம் ஓட்டலின் பெயர் சொன்னேன்.‘‘ஆயியே பாய் சாப்… பைட்டியே’’ என்றான். எனது 18 ஆண்டு கால பம்பாய் வாழ்க்கை���ும் வடமாநில தொழிற்பயணங்களும் போதுமான இந்தி மொழி அறிவைத் தந்திருந்தன. ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்’ என்று என்னாலும் சொல்ல இயலும்.\n‘‘ஆட் சௌ ருப்யா தே தீஜியே சாப்’’ என்றான்.\n‘‘ஏக் கீ பாத்… சாடே சாத் சௌ’’ என்றேன் உத்தேசமாக.\nஎண்ணூறு கேட்டு எழுநூற்றைம்பதுக்குப் படிந்தது பேரம். நம்மூர் பெரும்பாலான அனுபவங்கள் எனக்கு வேறு விதமாகவே இருக்கின்றன. எரிச்சல் பணத்தில் மட்டுமல்ல. அலட்சியம், எடுத்தெறிந்து பேசும் ஆணவம், கொலஸ்ட்ரால்… கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து நான் புதிதாய்க் குடிபெயர்ந்திருக்கும் கோவைப்புதூர் இடத்துக்கு 8 கிலோமீட்டர்.\n‘மக்கள் ஆட்டோ’ சேவையைப் பயன்படுத்தினால் நூற்றைந்து பணம், அதிகாலை ஐந்தரை மணிக்கு. மிக அண்மையில், காலை 6 மணிக்கு உக்கடத்தில் இறங்கினேன். நான்கு ஆட்டோ ஓட்டுனர்களிடம் விசாரித்தேன். 400 பணம் கேட்டார்கள். பிறகென்ன, பேருந்து பிடித்து வீட்டிற்கு வந்தேன்.\nஅவன் பெயர் அனுஜ் மிஸ்ரா. பம்பாய் இந்தியில் பேசிக்கொண்டே வந்தேன். வாரணாசி இந்தியில் அவன் பதில் சொல்லிக்கொண்டே பொறுப்பாக வண்டிஓட்டினான். அவன் சொன்ன தகவல்கள் சுருக்கமாக – இருபது வயதாகிறது.\nஐந்தாண்டுகளாகக் கார் ஓட்டுகிறான். உரிமம் எடுத்து இரண்டு ஆண்டுகளே ஆகின்றன. பெற்றோர் காசியில் இருந்து 85 கி.மீ தூரத்தில் சிறு கிராமத்து விவசாயிகள். அண்ணன் ஆட்டோ ஓட்டுகிறான். தாமசம் தாய்மாமன் வீட்டில்.\nஇன்முகத்துடன் இணக்கமாகப் பேசிக்கொண்டு வந்தான். வடநாட்டில் லஸ்ஸி நன்றாக இருக்கும். எனக்கும் இரண்டு சமோசாக்கள் அச்சு முறிந்து விட்டிருந்தன.\n‘‘ஒரு லஸ்ஸி குடிப்போம், அனுஜ். நல்ல கடையாகப் பார்த்து நிறுத்து’’ என்றேன். அந்தக் குளிருக்கு அந்த நேரத்துக்கான பானம் வேறு. ஆனால், என் தேர்வு லஸ்ஸி. சூழல் அழுக்காகவே இருந்தது. வடநாட்டில் சுத்தம் பார்த்தால், பட்டினி பரம ஔடதம்.\n‘‘சாப், கார்லே இருங்க… நான் போய் வாங்கி வருகிறேன்’’ என்றான் வண்டியை நிறுத்தி. எமக்கது சீலம் அல்ல. இறங்கிப் போனேன், குளிரை சட்டை செய்யாமல், ஸ்வெட்டர் கிடந்த தைரியத்தில். புத்தம் புது வாயகன்ற கிண்ணம் போன்ற மண் சட்டி நிறைய, மலாய் தளும்பியபடி, சுமார் 360 மி.லி அளவில் தணுப்பான, இனிப்பான, வாசமான லஸ்ஸி. சர்க்கரை வியாதிக்காரன் அல்லவா என்பீர்கள். பயணங்களில் அதை ந��ன் பெரிதாகப் பொருட்படுத்துவது இல்லை. மேலும், நோயைச் செல்லம் கொஞ்சும் வழக்கமும் இல்லை.\nபாலாவின் ‘நான் கடவுள்’ படப்பிடிப்பின் போது, ஜெயமோகனும், சுகாவும் ஒரு மாதத்திற்கும் மேல் காசியில் இருந்தனர். ஒரு நாள் மாலை காசி மாநகரின் இடுக்குத் தெருவில் நடந்தவாறு சுகா கூப்பிட்டார்.\n‘‘சமோசா, பஜ்ஜியா, லால்பேடா, லஸ்ஸி எல்லாம் நல்லாருக்கும். சாப்பிடுங்கோ’’ என்றேன்.‘‘முழுக்கையையும் பாத்திரத்துக்கு உள்ளே விட்டுக் கிண்டுகானுகோ சித்தப்பா’’ என்றார் சுகா.‘‘நம்மூர்லே இட்லி மாவு மாத்திரம் எப்பிடிக் கிண்டுகானுவோ’’ என்றேன்.‘‘முழுக்கையையும் பாத்திரத்துக்கு உள்ளே விட்டுக் கிண்டுகானுகோ சித்தப்பா’’ என்றார் சுகா.‘‘நம்மூர்லே இட்லி மாவு மாத்திரம் எப்பிடிக் கிண்டுகானுவோ புரோட்டாவுக்கு எப்பிடி மாவு பெசையரானுவோ புரோட்டாவுக்கு எப்பிடி மாவு பெசையரானுவோ சும்மா வாங்கித் திண்ணுங்கோ’’ என்றேன்.\nவாயைத் துடைத்து, சட்டியை வீசிப்போட்டு உடைத்தபடி வந்த அனுஜிடம் சொன்னேன், ‘‘மஜா ஆயா பையா’’ என்று. பயணத்தைத் தொடர்ந்தபோது கேட்டேன். ‘‘ஏன் டாக்சி ஓட்ட வந்திட்டே பையா படிப்பு வரலியா’’‘‘பனாரஸ் இந்து யூனிவர்சிட்டியிலே பி.ஏ எகனாமிக்ஸ் இரண்டாமாண்டு படிக்கிறேன், சாப்’’ என்றான்.ஆச்சரியமாக இருந்தது எனக்கு. ‘‘அப்ப, டாக்சி எப்பிடி’’‘‘இப்போ விடுமுறைதானே’’ என்றான்.மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் இருந்தது.\nஅனுஜ் மேல் ஒரு மரியாதை ஏறியது. காசியில் நானிருந்த நான்கு நாட்களிலும், குளிர்காலம் என்பதால் அரை நாள்தான் நிகழ்ச்சிகள். எழுத்தாளர் சந்திப்பு நேரம் போக, எனது பிற பயணங்களுக்கு அனுஜ் உதவியாக இருந்தான். திரும்புகாலில், பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தே விமானதளத்துக்கு கொண்டு விடச் சொன்னேன். மறக்காமல் மறுபடியும் லஸ்ஸி. வீட்டுக்கு வாங்கிக் கொண்டு வர அவன் தேர்வு செய்த கடையில் லால்பேடா, சிக்கி என வாங்க உதவி செய்தான்.\nகேட்கக் கூடாது என்ற முடிவில் இருந்தவன் கேட்டேன், ‘‘தினமும் என்ன வருமானம் கிடைக்கும்\nதயங்காமல் சொன்னான், ‘‘நூறு ரூபாய் கிடைக்கும்’’ என்று. ‘‘சாரநாத் தொடங்கி 170 கி.மீ தொலைவில் இருக்கும் அலகாபாத் வரைக்கும் ஓட்டுகிறேன்’’ என்றான்.நம்மூர் சிக்னலில் பச்சை விழும் முன்பே காதுகள் செவிடுபட ஒலிப்பான் அடிப்பவர்கள் காசியின் தெருக்களில் வண்டிஓட்டிப் பழக வேண்டும். பசு மாடுகள் யாவுமே காமதேனுக்கள், காளை மாடுகள் எல்லாமே நஞ்சுண்ட கண்டனின் இடப வாகனங்கள். ஒன்றுமே செய்வதற்கில்லை. அவற்றை முட்டிக் கொண்டு நடமாடும் துறவிகளும், யாத்ரீகர்களும், உள்ளூர்வாசிகளும்.\nஊடு பயிராக சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷா, பல்லின இருசக்கர வாகனங்கள், கார், அடர்நிறங்களின் ஜிகினாத் துணிகளால் பொதியப்பட்ட செத்த பிணங்களை டாப்பில் கட்டி அரிச்சந்திரா காட் விரையும் டாக்ஸிகள். காரில் சைக்கிள் ரிக்ஷா உரசிக் காயப்படுத்தினால் எவரும் கதவைத் திறந்து வந்து கத்தவில்லை.\nஇருசக்கர வாகனங்களின் இருபக்க ஆடிகளும் நம்மூரில் வெளிப்பக்கமாக நீண்டிருக்கும். காசியில் உட்பக்கமாகத் திருப்பி விட்டிருந்தார்கள். காசியில் கருடன் பறக்காது, பல்லி பேசாது, பூ மணக்காது, எரியும் பிணம் நாறாது என்பது போல் போக்குவரத்து இரைச்சலில் காதும் கேட்காது. இந்த நெரிசலிலும் அனுஜ் திறமையாகக் காரோட்டினான்.\nவிமான தளத்தில் காத்திருந்தபோது அனுஜ் பற்றி சிந்தித்தவாறிருந்தேன். அவன் விடுமுறை நாட்களில் வாடகைக் கார் ஓட்டுகிறான். நான் செங்கல் சுமக்க, புன்னைக்காய் அடித்துப் பொறுக்க, வாசறுமிண்டான் பயிரின் அடிக்கட்டைத் தாள்களைப் பொறுக்கிச் சுமக்க, சூடடிக்கப் போனேன்.விதி என்பது வலியது.\nஆனால் ஆள்வினை உடையவன் விதியையும் வெற்றிகொண்டுவிடுவான். கண்ணதாசனின் கவிதை வரி ஒன்றும் ஓடியது மனதில்.‘விதி எனும் ஒன்றை நீ வெல்வதும் உண்டு காண் – வெல்வதுன்விதி என வேதன் விதித்தலால்’என்று. எனினும் திருக்குறள் மேற்சென்றும் உரைக்கிறது.\n‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர்’ என்று. சோர்வும் மடியும் இன்றி முயற்சி செய்பவர், விதியைக் கூட பின்னுக்குத் தள்ளி முன்னடப்பார்கள்.\nவிபத்தும் நோயும் வெடிகுண்டும் போரும் மனிதரைத் தோற்கடித்து விடுகின்றன பல சமயங்களில். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியிலும் பன்னாட்டுச் சதியிலும் அவை தவிர்க்க முடியாதவை என்று ஆகிவிட்டன.\n‘நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்பெருமையுடைத்து இவ்வுலகு’என்ற குறள் பிறிதோர் பொருளிலும் மெய்ப்படுகிறது. எனினும் முயற்சி உடையவரை வாழ்க்கை தோற்கடித்து விடாது.பிப்ரவரி 12ம் நாள், கோவையின் குமரகுரு தொழில்நுட்பக் கல்��ூரி யின் மூன்று நாட்கள் ‘யுகம்’ சந்திப்பின் துவக்க விழாவில், நானும் கார்ட்டூனிஸ்ட் மதனும் மேடையில் இருந்தபோது, கேள்வி நேரத்தின் போது என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் ஒரு மாணவர், ‘‘எங்களுக்காக ஒரு சொற்றொடர் சொல்லுங்கள்’’ என்று. நான் சொன்னேன், ‘‘உங்களை, உங்களைத் தவிர, வேறெவராலும் தோற்கடிக்க இயலாது’’ என்று.\nகைம்மண் அளவு 4ம் பகுதியை வாசிக்க:\nகைம்மண் அளவு 1ம் பகுதி: https://nanjilnadan.com/2015/02/23/கைம்மண்அளவு1/\nகைம்மண் அளவு 2ம் பகுதி: https://nanjilnadan.com/2015/03/04/கைம்மண்அளவு2/\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← தெய்வங்கள், ஓநாய்கள், ஆடுகள்\nதொல்குடி – முன்னுரை →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nநாஞ்சிலார் மகனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி\nநாஞ்சில்நாடன் எழுதிய கல்யாண கதைகள்\nநாஞ்சில் வீட்டு திருமண அழைப்பு\nவிசும்பின் துளி- ரீடிங் கார்னர்\nபுளிங்கூழ், பைங்கூழ், பகைக்கூழ், விழுக்கூழ்\nஒரு வரி… ஒரு நெறி ‘சிவன் சொத்து குல நாசம் ‘சிவன் சொத்து குல நாசம்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (108)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95_%E0%AE%95%E0%AF%86%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-04-19T09:57:17Z", "digest": "sha1:Q5WZOQ2UALPPDCVXNUWBWVLPJYOY4OFS", "length": 3577, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செத்தக் கெண்டை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் செத்தக் கெண்டை\nதமிழ் செத்தக் கெண்டை யின் அர்த்தம்\n(ஆறு, முகத்துவாரம் போன்றவற்றில் காணப்படும்) கரும் பச்சை நிறத்தில், உடலில் பட்டைகளைக் கொண்ட, முட்டை வடிவில் இருக்கும் (உணவாகும்) ஒரு வகை மீன்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/cheap-apex+hand-blender-price-list.html", "date_download": "2018-04-19T10:00:44Z", "digest": "sha1:OAARHX65MV7MHY3LH6YGW2XHPVPCVVCQ", "length": 18040, "nlines": 414, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண அபேஸ் தந்து ப்ளெண்டர் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap அபேஸ் ��ந்து ப்ளெண்டர் India விலை\nகட்டண அபேஸ் தந்து ப்ளெண்டர்\nவாங்க மலிவான தந்து ப்ளெண்டர் India உள்ள Rs.133 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. அபேஸ் உச்ச ப்ளெண்டர் தந்து ப்ளெண்டர்ஸ் வைட் Rs. 1,149 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள அபேஸ் தந்து ப்ளெண்டர் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் அபேஸ் தந்து ப்ளெண்டர் < / வலுவான>\n1 ரூ குறைவான கிடைக்கக்கூடிய அபேஸ் தந்து ப்ளெண்டர் உள்ளன. 287. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.133 கிடைக்கிறது அபேஸ் அச 34 0 வ் தந்து ப்ளெண்டர் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10அபேஸ் தந்து ப்ளெண்டர்\nஅபேஸ் அச 34 0 வ் தந்து ப்ளெண்டர்\nஅபேஸ் உச்ச 200 வ் தந்து ப்ளெண்டர்\nஅபேஸ் பெட்டர் 300 வ் தந்து ப்ளெண்டர்\nஅபேஸ் உச்ச ப்ளெண்டர் தந்து ப்ளெண்டர்ஸ் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 200 W\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/latest-roadster+shirts-price-list.html", "date_download": "2018-04-19T10:00:33Z", "digest": "sha1:DUFBQ6O3ZLL36AFN6FCCA6A5XUONVWTG", "length": 29056, "nlines": 787, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள ரோடிஸ்டெர் ஷிர்ட்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ��்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest ரோடிஸ்டெர் ஷிர்ட்ஸ் India விலை\nசமீபத்திய ரோடிஸ்டெர் ஷிர்ட்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 19 Apr 2018 ரோடிஸ்டெர் ஷிர்ட்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 156 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு ரோடிஸ்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட் SKUPDdbq60 1,139 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான ரோடிஸ்டெர் ஷர்ட் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது Rs.240 விலை ரோடிஸ்டெர் வோமேன் S செக்கெரேட் காசுல ஷர்ட் SKUPDbjBdW மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக ரோடிஸ்டெர் மென் S சொல்லிட காசுல ஷர்ட் SKUPDdemjH Rs. 1,709 விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட ஷிர்ட்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nரோடிஸ்டெர் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nரோடிஸ்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nரோடிஸ்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nரோடிஸ்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nரோடிஸ்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% cotton\nரோடிஸ்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% cotton\nரோடிஸ்டெர் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nரோடிஸ்டெர் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% cotton\nரோடிஸ்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nரோடிஸ்டெர் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nரோடிஸ்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% cotton\nரோடிஸ்டெர் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% cotton\nரோடிஸ்டெர் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nரோடிஸ்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nரோடிஸ்டெர் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nரோடிஸ்டெர் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nரோடிஸ்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nரோடிஸ்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்��்\n- பாப்பிரிக் 100% Cotton\nரோடிஸ்டெர் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nரோடிஸ்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nரோடிஸ்டெர் மென் S செக்கெரேட் காசுல ஷர்ட்\nரோடிஸ்டெர் மென் S பிரிண்டெட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nரோடிஸ்டெர் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nரோடிஸ்டெர் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/reviews-t/others-reviews/865-abuhaneefa-review-rabiyakumaran.html", "date_download": "2018-04-19T09:54:03Z", "digest": "sha1:A6665BDO2H57JJRUTK53E3PFHWJPYTDP", "length": 9848, "nlines": 79, "source_domain": "darulislamfamily.com", "title": "இமாம் அபூஹனீஃபா - ராபியா குமாரனின் நூல் விமர்சனம்", "raw_content": "\nமுகப்புவிமர்சனம்பிறருடையவைஇமாம் அபூஹனீஃபா - ராபியா குமாரனின் நூல் விமர்சனம்\nஇமாம் அபூஹனீஃபா - ராபியா குமாரனின் நூல் விமர்சனம்\nWritten by ராபியா குமாரன்.\nஒரு கையில் 'குடியரசு' இதழையும், மற்றொரு கையில் 'தாருல் இஸ்லாம்' இதழையும் ஏந்தியே வளர்ந்தேன் என்று கலைஞர் கருணாநிதி கூறுவார். சுமார் 40 ஆண்டுகள் இஸ்லாமிய இதழ்களில் கொடிகட்டிப் பறந்த 'தாருல் இஸ்லாம்' இதழின் ஆசிரியர் 'பா. தாவூத் ஷா'\nஅன்றே பெண் கல்விக்காகவும், சமூக சீர்திருத்தத்திற்காகவும் பாடுபட்டவர். இதன் காரணமாக அவர் இஸ்லாமியப் பெரியார் என்று அழைக்கப்பட்டார்.\nபா. தாவூத் ஷாவின் மகன் அப்துல் ஜப்பார் அவர்களும் தந்தை வழியிலேயே பயணிக்கத் தொடங்கினார். பத்திரிகையாளர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பல களங்களில் தடம் பதித்த அப்துல் ஜப்பார் அவர்களின் 'ஷஜருத்தூர்' என்னும் நாவல் வரலாற்று நாவல்களின் வரிசையில் சிறப்பிடம் பெற்றதாகும்.\nஎழுத்தாளுமைகளின் எழுத்தாற்றல் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருவது மிகவும் அபூர்வமானதாகும். இரண்டு தலைமுறைகள் தொடர்வதே அபூர்வமாகப் பார்க்கப்படும் காலத்தில் பா. தாவூத் ஷா அவர்களின் குடும்ப எழுத்தாற்றல் மூன்றாவது தலைமுறையிலும் சிறப்புடன் தொடர்வது மிகுந்த மகிழ்வைத் தருகிறது.\nதாருல் இஸ்லாம் குடும்பத்தின் எழுத்துப் பாரம்பரியத்தில் மூன்றாவது தலைமுறையாகத் தொடரும் அன்புச் சகோதரர் நூருத்தீன் அவர்களின் எழுத்துப் பணியும் போற்றுதலுக்குரியது. தோழர்கள், தோழியர் போன்ற தொடர்களின் வாயிலாக தனக்கென தனியொரு வாசகர் பரப்பைக் கொண்டிருப்பவர். தற்போது அமெரிக்காவில் பணி செய்து கொண்டிருப்பவர். இயந்திரங்களோடு உறவாடுவதைவிட இதயங்களோடு உறவாடுவதில் பெரும் ஆர்வம் கொண்டவர்.\nதனது தாத்தா, தந்தை வழி நின்று எழுத்துலகில் தடம் பதிப்பதோடு, தனது குடும்பத்தின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பணியையும் செய்து வருவது பாராட்டுதலுக்குரியது. முஸ்லிம் சமூகத்தில் வாழ்ந்து மறைந்த எத்தனையோ எழுத்தாளுமைகளை வருடத்தில் ஒரு நாளேனும் நினைவு கூர்ந்து அவர்களை இந்தத் தலைமுறைக்கு அடையாளம் காட்ட யாரும் முன்வருவதில்லை. அவர்களின் சொந்த குடும்பத்தினருக்கே அந்த அக்கறையும், எண்ணமும் இல்லை..\nஆனால் சகோதரர் நூருத்தீன் தனது தாத்தா, தந்தை ஆகியோரின் படைப்புகளை எதிர்காலத் தலைமுறைக்குத் தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவர்களின் படைப்புகளை தனது இணைய தளத்தில் http://darulislamfamily.com தொடர்ந்து பதிவேற்றி வருகிறார். அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.\nஎழுத்தாளர் நூருத்தீன் சமரசம் இதழில் எழுதிய இமாம் அபூஹனீஃபா (ரஹ்) பற்றிய வரலாற்று நூல் நிலவொளி பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்து. சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்குவதற்காக பட்டியல் தயார் செய்து வைத்திருப்பவர்கள் இந்த நூலையும் அப்பட்டியலில் அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nநூலாசிரியர் நூருத்தீனுக்கும், நிலவொளி பதிப்பக நைனார் மற்றும் சகோ. வி.எஸ். முஹம்மது அமீன் ஆகியோருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுதலும்...\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-09-16-07-15-56", "date_download": "2018-04-19T09:29:54Z", "digest": "sha1:KQZORCPYQV4GAPS3Q74ZLDNLFM7IV5YV", "length": 6019, "nlines": 116, "source_domain": "periyarwritings.org", "title": "பொதுவுடைமை", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகாந்தி 1 குடிஅரசு இதழ் 7 பார்ப்பனர்கள் 3 கல்வி 1 இந்து மதம் 2 இராஜாஜி 1 விடுதலை இதழ் 3 காங்கிரஸ் 3 தாழ்த்தப்பட்டோர் 1\nவிவசாயக் கடன் குறைப்பு மசோதாவுக்கு வைஸ்ராய் அனுமதியளிக்கக்கூடாது\t Hits: 494\nகாலஞ் சென்ற கெமால் பாஷா\t Hits: 476\nகூட்டுறவு வாழ்க்கை\t Hits: 683\nபொன்மலை சுயமரியாதைச் சங்கம்\t Hits: 458\nசோற்றுக்கில்லாதார் பிரசாரம்\t Hits: 494\nஎழுத்துச் சுதந்தரம் பேச்சுச் சுதந்தரம் இதுதானா\nபுகையிலை வரி\t Hits: 592\nதொழிலாளருக்கு காங்கிரஸ்காரர் துரோகம்\t Hits: 539\nஇப்போதாவது பாமர மக்களுக்குப் புத்தி வருமா\nஆம் ஆம் பொது உடமைப் பிரசாரம் நிறுத்திக்கொண்டேன் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்துத் தீருவேன்\t Hits: 389\nஈ.வெ.ரா. விளக்கம்\t Hits: 327\nமே தினக் கொண்டாட்டம்\t Hits: 326\nதர்மம் அல்லது பிச்சை\t Hits: 294\nசத்தியமூர்த்தியும் சமதர்மமும்\t Hits: 288\nகிராமப் புனருத்தாரணப் புரட்டு\t Hits: 387\nகாங்கிரசும் ஜவஹர்லாலும் பொது உடமையும்\t Hits: 310\nசமதர்மமும் முதலியாரும்\t Hits: 255\nசெட்டி நாட்டில் சமதர்மம்\t Hits: 211\nநில அடமான பாங்கியும் நிர்வாகமும்\t Hits: 406\nவரி குறைப்பும் சம்பளக் கூடுதலும்\t Hits: 337\nஏழைகளை வஞ்சிப்பதே காங்கிரஸ் தொண்டு\t Hits: 349\nஏழைகளை வதைக்கும் காங்கிரஸ்காரர்கள்\t Hits: 311\nவிருதுநகர் தீர்மானங்கள்\t Hits: 222\nமே தினக் கொண்டாட்டம்\t Hits: 222\nமே விழாவும் ஜூபிலி விழாவும்\t Hits: 210\nகோவில் பிரவேசம் பொதுவுடமைத் தத்துவமாம்\t Hits: 303\nமே தினம் என்றால் என்ன இந்தியாவுக்கு ஏற்ற மே தினம்\t Hits: 252\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/cricket-news-updates/jaipur-police-made-fun-of-jasprit-bumrah-no-ball-117062400028_1.html", "date_download": "2018-04-19T09:52:00Z", "digest": "sha1:XQFUY2ZWHJTRXBU7YW45DG3ZMU5WCQYU", "length": 13431, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "பும்ரா போட்ட நோ பாலை வைத்து விளம்பரம் ; ஜெய்ப்பூர் போலீஸ் அடாவடி | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 19 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌வ���ம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபும்ரா போட்ட நோ பாலை வைத்து விளம்பரம் ; ஜெய்ப்பூர் போலீஸ் அடாவடி\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரிட் பும்ரா வீசிய நோ பாலை, போக்குவரத்து விதிமுறைகளை குறித்த ஒரு விளம்பரத்திற்கு ஜெய்ப்பூர் போலீஸ் பயன்படுத்தியுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில், பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா போட்ட ‘நோ பால்’ ஒருவகையில் பாகிஸ்தான் வெற்றி பெற காரணமாக அமைந்தது.\nஜஸ்பிரீத் போட்ட ஒரு பாலில், பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் பகார் சமான் அடித்த பந்து கேட்ச் பிடிக்கப்பட்டது. ஆனால், ஜஸ்பிரீத் போட்டது ‘நோ பால்’ என்பதால் அது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது. அதன்பின் சமான் ஏராளமான ரன்கள் எடுத்து பாகிஸ்தானுக்கு வெற்றியை பெற காரணமாக இருந்தார்.\nஇந்நிலையில், ஜஸ்பிரிட் போட்ட நோ பாலை, புகைப்படமாக வைத்து, போக்குவரத்து விதிமுறைகளை மதியுங்கள், சிக்னல் நிறுத்தத்தில், சாலையில் உள்ள கோட்டை தாண்டி செல்லாதீர்கள். அப்படி சென்றால் ஆபத்து என்பதை விளக்கவே, ஜஸ்பிரித் போட்ட நோ பால் புகைப்படத்தை பயன்படுத்தியிருந்தனர்.\nஇந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளம்பரத்தைக் கண்ட ஜஸ்பிரித் தனது டிவிட்டர் பக்கத்தில் “நல்ல வேலை செய்துள்ளீர்கள் ஜெய்ப்பூர் போலீஸ். நாட்டுக்காக தங்களது உண்மையான உழைப்பை கொடுப்பவர்களுக்கு இதுதான் நீங்கள் கொடுக்கும் மரியாதை” என ஒரு டிவிட்டிலும் “ ஆனால், கவலைப் படாதீர்கள். உங்கள் வேலையில் நீங்கள் செய்துள்ள தவறு பற்றி நான் கிண்டலடிக்க மாட்டேன். மனிதர்கள் தவறு செய்வது சகஜம்தான்” என நக்கலாகவும் ஒரு டிவிட் செய்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து அவருக்கு பதிலளித்துள்ள ஜெய்ப்பூர் போலீஸ் “உங்களின் செண்டிமெண்டையோ அல்லது பல லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் செண்டிமெண்டையோ காயப்படுத்துவது எங்கள் நோக்கமில்லை” என ஒரு டிவிட் செய்துள்ளனர்.\nஜனாதிபதி காரை நிறுத்திய ட்ராஃபிக் போலீஸ் ஹீரோவாக மாறினார்\nசென்னை சாலைகளில் திடீர் எண்ணெய் படலம் ஏன்\n ; போலீசாரை விலாசிய வாலிபர் - வைரல் வீடியோ\nஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை நடுரோட்டில் மறிக்க கூடாது: புதிய உத்தரவு\nடிராஃபிக் போலீஸை கண்டால் பயப்படுபவரா நீங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2008/10/28.html", "date_download": "2018-04-19T09:59:49Z", "digest": "sha1:YY7NET47BK7B2XFMICKGSXZW2Q4FOQ73", "length": 5941, "nlines": 141, "source_domain": "venbaaeluthalaamvaanga.blogspot.com", "title": "வெண்பா எழுதலாம் வாங்க!: 28. ஏகதேச உருவக அணி!", "raw_content": "\nதிங்கள், 27 அக்டோபர், 2008\n28. ஏகதேச உருவக அணி\nதொடர்புடைய இருபோருட்களுள் ஒன்றைமட்டும் உருவகம் செய்து மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டுவிடுவது ஏகதேச உருவக அணியாம்.\nபொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்\nபொருளைப் பொய்யா விளக்கு என உருவகப் படுத்திவிட்டு பகையை இருளென உருவகம் செய்யாமையால் ஏகதேச உருவக அணியாம்.\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் முற்பகல் 6:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n28. ஏகதேச உருவக அணி\nபாடம் 26 இல்பொருள் உவமையணி\nபாடம் 25 எடுத்துக்காட்டு உவமையணி\nஅறுசீர் ஆசிரிய மண்டிலம் (12)\nஈற்றடிக்கு வெண்பா எழுது (1)\nஎழுத்து அசை சீர் (5)\nதளை அடி தொடை (4)\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க\n\" வெண்பா \" வனம்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannotam.com/2014/10/blog-post_71.html", "date_download": "2018-04-19T09:39:51Z", "digest": "sha1:2KUX45ZHYTLJ5SICFEB7TTX5UUWCGWEM", "length": 80626, "nlines": 310, "source_domain": "www.kannotam.com", "title": "தமிழர்களின் உயிருக்கு ஆபத்தாக உள்ள சர்வதேச சதிகாரர் சுப்பிரமணிய சாமியை இந்திய அரசு நாடு கடத்த வேண்டும்! | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "கண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nதமிழர்களின் உயிருக்கு ஆபத்தாக உள்ள சர்வதேச சதிகாரர் சுப்பிரமணிய சாமியை இந்திய அரசு நாடு கடத்த வேண்டும்\nதமிழர்களின் உயிருக்கு ஆபத்தாக உள்ள\nசர்வதேச சதிகாரர் சுப்பிரமணிய சாமியை\nஇந்திய அரசு நாடு கடத்த வேண்டும்\nதஞ்சை மாவட்டச் செயற்குழு தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நேற்று (24.10.2014) காலை 10 மணிக்கு தஞ்சையில், பேரியக்கத்தின் அலுவலகத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டார். மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் நா.வைகறை, இரெ.கருணாநிதி, விடுதலைச்சுடர், இரா.சு. முனியாண்டி, பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் அ.தேவதாசு, தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இலெ.ராமசாமி, வழக்கறிஞர் மு.கரிகாலன், தோழர் க.காமராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதமிழர்களின் உயிருக்கு ஆபத்தாக உள்ள சர்வதேச சதிகாரர் சுப்பிரமணிய சாமியை இந்திய அரசு நாடு கடத்த வேண்டும்\nதமிழீழத்தில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இராசபட்சேயை பாராட்டி இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்று தலைமை அமைச்சருக்கு சுப்பிரமணிய சாமி கோரிக்கை வைத்துள்ளார் என்ற செய்தி உலகெங்கும் வாழும் 12 கோடி தமிழர்களின் நெஞ்சங்களில் தீக்கோலால் குத்தியது போன்ற மனத்துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சுப்பிரமணிய சாமி தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளோடு சேர்ந்துக் கொண்டு சதிச்செயல் புரிந்து தமிழர்களுக்கு பெரும் அழிவுகளையும் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறார்.\nதமிழக மீனவர்கள் 600 பேர்களுக்கு மேல் சிங்களப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இப்போதும் அன்றாடம் தமிழக மீனவர்களை சிங்கள படையாட்கள் தாக்கியும், கைது செய்து சிறையிலடைத்தும் படகுகளை பறிமுதல் செய்தும் தமிழக கடற்பகுதியிலும் சர்வதேச கடற்பகுதியிலும் மீன் பிடிக்கவிடாமல் தடுத்தும் அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து வருகிறார்கள். இது பற்றி அண்மையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போது சுப்பிரமணிய சாமி நான் தான் படகுகளை விடவேண்டாம் என்றும், மீனவர்களை மட்டும் விடுதலை செய்யுங்கள் என்றும் இராசபட்சேவிடம் சொன்னேன் என்று கூறினார்.\nஇப்போது இனப்படுகொலை குற்றத்திற்காகவும் போர்க் குற்றத்திற்காகவும் பன்னாட்டு அரங்கிலும் ஐ.நா. மனித உரிமை மன்றத்திலும் விசாரணைக்கு உள்ளாகியுள்ள - மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்த இராசபட்சேயை மேற்படி குற்றங்கள் செய்ததற்காக பாராட்டி இந்திய அரசின் மிகப்பெரிய விருதான பாரதரத்னா விருதை வழங்க வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி கோரிக்கை வைப்பது தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக அழிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்ட செயலாகும்.\nஇதனால் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே தமிழ்நாட்டுத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் மனித குலப் பகைவன் இராசபட்சேயின் இனக்கொலை வெறியை மேலும் மேலும் தூண்டிவிடுகின்ற குற்றச் செயலுக்காகவும் சுப்பிரமணிய சாமியை நடுவண் அரசு இந்தியாவிலிருந்து நாடு கடத்தி வெளியேற்ற வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்டச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது. சுப்பிரமணிய சாமியை இந்தியாவிலிருந்து வெளியேற்ற விரும்பாவிட்டால் இந்திய அரசு தமிழர்களின் தற்காப்புக்காக தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து விடுவிக்குமாறு இந்திய அரசை மாவட்டச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\nதமிழ்ப் பேரரசன் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயிலின் பரம்பரை அறங்காவலர் பெறுப்பிலிருந்து மராட்டிய பாபாஜி பான்ஸ்லேயை தமிழக அரசு நீக்க வேண்டும்.\nதமிழ்ப் பேரரசன் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயில் சோழப் பேரரசர்கள் எழுப்பிய இதர கோயில்கள் உள்ளிட்ட 88 கோயில்களை கொண்ட அரண்மனைத் தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலராக தஞ்சை மண்டலத்தை ஒரு காலத்தில் ஆக்கிரமித்த மராத்திய இனத்தை சேர்ந்த பாபாஜி பான்ஸ்லே என்பவர் இருக்கிறார். இன்றைக்கும் அவர் மேற்கண்ட கோயில்களுக்கு பரம்பரை அறங்காவலராக இருப்பது இந்து அறநிலைய சட்டத்திற்கும் முரணானது, வரலாற்று உண்மைகளுக்கும் எதிரானது, தமிழர் தன்மானத்திற்கும் பாதகமானது.\nபாபாஜி பான்ஸ்லே சோழர் பரம்பரையைச் சேர்ந்தவரும் அல்லர் தமிழர் பரம்பரையைச் சேர்ந்தவரும் அல்லர். தஞ்சையை ஆண்ட மாராத்திய அரசர்களின் சட்டப்பூர்வ வாரிசும் அல்லர். ஒருவர் சொந்தமாக கோயிலைக் கட்டி அதற்கு தன் சொத்துக்களை எழுதி வைத்து அதனுடைய அன்றாட வழிப்பாட்டு செலவுகளுக்கு பணம் கொடுத்து பராமரித்து வந்தால்தான் அவர் ஒரு கோயிலின் பரம்பரை அறங்காவலராக இருக்க முடியும் என்பது இந்து அறநிலையச் சட்டம் விதிக்கும் நிபந்தனையாகும்.\nஎனவே மேற்கண்ட மூன்று கூறுகளுக்கும் பொருந்தாத மாராத்திய பாபாஜி பான்ஸ்லேயை தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட 88 கோயில்களுக்கு பரம்பரை அறங்காவலராக வைத்திருப்பது சட்ட விரோதமாகும்.\nஎனவே தமிழக அரசு இதில் தலையிட்டு பாபாஜி பான்ஸ்லேயை பரம்பரை அறங்காவலர் பொறுப்பிலிருந்து நீக்கி மேற்படி தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட கோயில்களை தமிழக அறநிலையத்துறையில் சேர்க்குமாறு தமிழக அரசை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்டச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\nஉலகில் மிகத் தொன்மையான ஓலைச்சுவடிகளையும் அரிய நூல்களையும் கொண்டுள்ள நூலகம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகமாகும். இந்த நூலகம் உரிய பராமரிப்பின்றி அன்றாடம் அழிந்து கொண்டுள்ளது. இதற்குரிய இயக்குனர் பதவி நிரப்பப்படாமல் கடந்த 20 ஆண்டுகளாக காலியாகவே உள்ளது. நிர்வாக அலுவலர் (A.O.) பதவியும் 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இந்நூலகத்திற்கு உரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 60 பேர். ஆனால் இப்பொழுது இருப்பதோ வெறும் 20 பேர் மட்டுமே. இந்த எண்ணிக்கையே இந்நூலகம் கவணிப்பாறின்றி சீரழிந்து கிடக்கிறது என்பதற்கான சான்று.\nஇந்த நூலகத்தில் அரிய நூல்கள் திருட்டுப் போகின்றன. உரியவாறு புதிய நூல்கள் பதிப்பிக்கப்படுவதில்லை. எனவே சரஸ்வதி மகால் நூலகத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் நிர்வாகத்திலிருந்து விடுவித்து, அதற்கேற்ப அங்கு அமைக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுவைக் கலைத்து, பள்ளிக்கல்வி அமைச்சகத்திலிருந்து இந்நூலகத்தை விடுவித்து, தனிச்சிறப்பு நூலகமாக தமிழக அரசு தனது பொறுப்பில் ஏற்று, இந் நூலகத்திற்கு புத்துயிரூட்டி அதன் செயல்பாடுகளை சிறப்புறச் செய்யுமாறு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்டச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது. உடனடியாக காலியாக உள்ள இயக்குனர், நிர்வாக அலுவலர், அலுவலர்கள் பணியிடங்களை தமிழக அரசு நிரப்பவேண்டுமென்றும் மாவட்டச் செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது.\nதஞ்சைப் பெரிய கோயில் மற்���ும் சரஸ்வதி மகால் நூலகம் ஆகியவற்றின் கோரிக்கைக்காக இராசராசன் சதய விழா நாளான 02.11.2014 அன்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு சார்பில் நடைபெறும் பேரணியில் திரளாக கலந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \nவர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுத்திட கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது - பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nவர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக்கி��மிப்பைத் தடுத்திட கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது\nஅயல் இனத்தார் அதிகம் கலந்தால் தமிழர் தாயகம் அழியும் - தோழர் பெ. மணியரசன்\nதோழர் பெ.மணியரசன் ==================================== சென்னையில் தலைவர் பெ.மணியரசன் பங்கேற்கும் தனித்தமிழ் இயக்க நூற்ற...\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ ...\nஅப்பாவி தமிழக மீனவர்களை தூக்கிலிடத் துடிக்கும் சிங...\nவல்லபாய் பட்டேல் என்னும் மதவாத அரசியல் குறியீடு - ...\nஅப்பாவித் தமிழக மீனவர்களைத் தூக்கிலிடத் துடிக்கும்...\nஇந்துத் தேசியமும் இல்லை இஸ்லாமியத் தேசியமும் இல்லை...\nஆப்ரிக்காவை அச்சுறுத்துவது எபோலா கிருமியல்ல\nஅடிமை இன்பமும் அலங்கோல நிர்வாகமும்\nதமிழர்களின் உயிருக்கு ஆபத்தாக உள்ள சர்வதேச சதிகாரர...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர...\nஇராசபட்சேவுக்கு பாரத ரத்னா - இந்தியாவை தமிழர்கள் அ...\nபிரித்தானியாவில் வெளியாரை வெளியேற்றக்கோரும் கட்சிக...\nவேர்கள் மண் பிடிக்கும் நூல் வெளியீட்டு விழா\nவெளி மாநிலத்தவர் கர்நாடகா, அரியானாவில் தாக்கப்பட்ட...\nநெய்வேலிப் போராட்டம் : வெளியார் வந்தால் மறிப்போம்\nஇந்திய அரசு நிறுவனங்களில் வேலை பார்க்கும் வெளியாரை...\nஅவனவன் நாட்டில் அவனவன் வாழ்க\nநோக்கியாவில் வேலையிழக்கும் தொழிலாளர்களுக்கு இந்திய...\nபுலவர் கு. கலியபெருமாள் அவர்களின் இணையர் வாலாம்பாள...\nசெயலலிதா வழக்கில் கன்னடர் – தமிழர் முரண்பாட்டின்பட...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவ��்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அனைத்து ���ாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆள்கடத்தல் ஆறாயி இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆள்கடத்தல் ஆறாயி இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்த் இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்த் இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் ��ழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏழு பேர் விடுதலை ஏழுத் தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏழு பேர் விடுதலை ஏழுத் தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருத்தரங்கம் கருத்து கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லூரி கல்வி அரசியல் கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெ��்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சு���ரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தம���ழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாராளமயமும் கறுப்புப்பணமும் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாராளமயமும் கறுப்புப்பணமும் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மாணங்கள் தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திர���நங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மாணங்கள் தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் முகிலனை விடுதலை செய்க ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் முகிலனை விடுதலை செய்க ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிக��் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நொபுரு கராசிமா நோக்கியா படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேல�� நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நொபுரு கராசிமா நோக்கியா படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்கா��ிகத் தடை பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து ��ொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒ���ுக்கீடு மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மே நாள் மே நாள் - எழுச்��ிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விமர்சனம் விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விமர்சனம் விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் சிக்கல் வெளியீடு ��ெள்ள நிவாரணம் வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aangilam.wordpress.com/2009/12/14/apprendre-la-grammaire-anglaise-a-travers-tamil/", "date_download": "2018-04-19T09:45:01Z", "digest": "sha1:YHVUSEMPQPMRSTW6QHCAIKLDMS25R75E", "length": 6731, "nlines": 116, "source_domain": "aangilam.wordpress.com", "title": "apprendre la grammaire anglaise à travers Tamil | ஆங்கிலம்", "raw_content": "\nமுழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில பாடப் பயிற்சிகள்\nஆங்கிலம் கற்பதற்கான அத்தியாவசியப் பயிற்சி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nvarnika on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nvaishnavi on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nkarthi on ஆங்கில அரட்டை அரங்கம் (English…\nஆங்கில பாடப் பயிற்சி 14 (Future \"going to\") Grammar Patterns -1 றின் பதின்மூன்றாவதாக அமைந்திருக்கும் வார்த்தையை வி… twitter.com/i/web/status/9… 1 month ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/05/", "date_download": "2018-04-19T09:52:40Z", "digest": "sha1:7BTQN3HS2GSIL5BBHHCEI5ECDSVDUMWS", "length": 143310, "nlines": 405, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: May 2010", "raw_content": "\nபட்டம்மாள் - ஒரு சமூக நிகழ்வு - சேதுபதி அருணாசலம்\nதனிப்பட்ட வேலைகள் காரணமாகக் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பயணங்கள் மேற்கொள்ளும்படியானது. பெரும்பாலும் திட்டமிடப்படாத பயணமாக இருப்பதால், தமிழக அரசுப்பேருந்துகளில்தான் பயணங்கள் மேற்கொள்கிறேன். ஒவ்வொரு பேருந்திலும், இரவாகட்டும், பகலாகட்டும் தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து தமிழ் சினிமா திரைப்படங்களாகவோ, பாடல்காட்சிகளாகவோ, துண்டுக்காட்சிகளாகவோ கசிந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு முறை பயணம் ஆரம்பிக்கும்போதும் நடத்துநர் கர்மசிரத்தையாக ஒரு புதிய சினிமா சிடியை உள்ளே நுழைத்துப் பயணத்தை இனிதே ஆரம்பித்து வைக்கிறார். செயற்கையான வசனங்கள், காட்சிகள், வெட்டருவாளில் பொங்கி வழியும் ரத்தத் தெறிப்புகள், தலைக்கு மேலிருக்கும் சிறிய ஸ்பீக்கரிலிருந்து கரகரத்துக் கொண்டிருக்கும் சப்தங்கள். தமிழ்ச்சமூகம் சினிமாவுக்குள் கட்டுண்டு கிடக்கிறது. உலகின் எந்த ஒரு நிகழ்வுமே சினிமா தொடர்புடையதாக இருக்கும்போது மட்டுமே, அது தமிழ்ச்சமூகத்தின் கவனத்தைக் கவருவதாக இருக்கிறது.\nசென்ற ஜூலை மாதம் 16-ஆம் தேதி மாலை அசுவாரசியமாய் அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது திரு.பாரதி மணி அவர்களிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி: “வருத்தமான தகவல்: டி.கே.பட்டம்மாள் மறைந்து விட்டார்”. உடனே அவரை அழைத்துப் பேசிவிட்டு பட்டம்மாளைப் பற்றிய நினைவுகளோடு அமர்ந்திருந்தேன். அச்சமயம் யதேச்சையாகத் தொலைபேசிப் பேசிய நண்பனிடம் “டி.கே.பட்டம்மாள் இறந்துவிட்டார்” என்றேன். “ஓஹோ” என்றான். “நித்யஸ்ரீ மகாதேவனின் பாட்டி” என்றேன். “ஓ” என்றான். “நித்யஸ்ரீ மகாதேவனின் பாட்டி” என்றேன். “ஓ அவரா\nதொன்னூறு வயதில் மறைந்த கர்நாடக இசை மேதை டி.கே.பட்டம்மாளுக்கு அடையாளம் அவருடைய பேத்தி நித்யஸ்ரீ. சிறந்த கர்நாடக இசைக்கலைஞரான நித்யஸ்ரீயின் அடையாளம் அவர் தமிழ் சினிமாவில் பாடிய சில பிரபலமான பாடல்கள். தன்னிகரற்ற கர்நாடக சங்கீதப் பாடகியாக இருந்த டி.கே.பட்டம்மாள் ஒரு கலைஞராக மட்டுமல்லாமல், வரலாற்று, சமூக நிகழ்வாகவும் தமிழ்ச்சமூகத்தில் ஒரு முக்கியமான ஆளுமை. ஒரு மிகப்பெரிய சமூக மாற்றத்தின் ஆரம்பப்புள்ளியாக இருந்தவர் என்பதில் ஊடக வியாபாரிகளின் களிமண் பொம்மையாகியிருக்கும் இன்றைய தமிழகத்தில் எத்தனை பேருக்க��க் கவனமும், சுவாரசியமும் இருக்கும் என்று தெரியவில்லை.\nஇன்று கர்நாடக இசை என்றாலே அது பிராமணர்களுடன் அடையாளப்படுத்தப்படும் ஒன்றாக இருக்கிறது. இயல்பாகவே பிராமணீயம் சார்ந்த விமர்சனங்களிலும், பார்வைகளிலும் கர்நாடக சங்கீதமும் சிக்கிக் கொள்கிறது. கவிஞர் சுகுமாரன் காலச்சுவடில் கங்குபாய் ஹங்கலுக்கு எழுதிய அஞ்சலியில் “பட்டம்மாளுக்குக் குலப் பிறப்பு என்ற சலுகையிருந்தது” என்று குறிப்பிடுகிறார். வெறும் எண்பது வருடங்களுக்கு முந்தைய சமூக நகர்விலிருந்து எத்தனை மாற்றங்களைக் கடந்து நாம் வந்திருக்கிறோம்\nஉண்மையில், நிலைமை தலைகீழான ஒன்று பிராமணப்பெண் என்பதாலேயே பட்டம்மாள் இசையில் தீவிரமாக இறங்குவது சவாலான ஒன்றாக இருந்தது. பட்டம்மாள் காஞ்சிபுரத்தில் 1919-ஆம் வருடம் ஓர் ஏழ்மையான பிராமணக்குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்தில் பிராமணர்கள் கர்நாடக சங்கீத ரசிகர்களாக இருந்தாலும், பல பிராமண ஆண்கள் கர்நாடக சங்கீதத்தில் ஜாம்பவான்களாக விளங்கினாலும், பிராமணப் பெண்கள் பாடுவது பெரும் அநாச்சாரமாகக் கருதப்பட்டது. ஏனென்றால் அக்காலப் பெண் பாடகர்களாக இருந்தவர்கள் அனைவருமே தேவதாசிகள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே பாடகிகள் அனைவருமே சமூகத்தால் தேவதாசிகளாகப் பார்க்கப்பட்டார்கள். விளைவு, பிற ஜாதிப் பெண்கள் பாடுவதை அக்குடும்பத்து ஆண்கள் தடை செய்தார்கள்.\nஇயற்கையிலேயே சிறந்த குரல்வளம் பட்டம்மாளுக்கு இருந்தது. ஒரு குடும்ப நிகழ்ச்சியில் சிறுமி பட்டம்மாளின் குரலைக் கேட்டுவிட்டு இப்படிப்பட்ட ஒரு குரலைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று எந்த ஒரு நிபந்தனையும் முன்வைக்காமல் தாமாகவே சங்கீதம் கற்றுக்கொடுக்க முன்வந்தார் ‘தெலுங்கு வாத்தியார்’ என்றொருவர். அக்காலத்தில் காஞ்சிபுரத்தில் சிறப்பானதொரு இசைச்சூழல் நிலவியது. காஞ்சிபுரம் நாயனா பிள்ளை தமிழகம் கண்ட இசை மேதைகளில் ஒருவர். அவருடைய கச்சேரிகளை நேரில் கேட்டு ரசிக்கும் வாய்ப்பும் பட்டம்மாளுக்கு நிறையவே கிட்டியது. நாயனா பிள்ளையிடம் நேரடியாக இசை கற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அவருடைய கச்சேரிகள் பட்டம்மாளுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தன; அவருடைய கற்பனைத்திறனையும், படைப்பூக்கத்தையும் வளப்படுத்தின.\nபள்ளியில் நடந்ததொரு விழாவில் ���ட்டம்மாள் பாடியது பலர் கவனத்தையும் கவர்ந்தது. பள்ளித் தலைமையாசிரியை அம்முக்குட்டி அம்மா பட்டம்மாளைப் பெரிதும் உற்சாகப் படுத்தினார். பள்ளி விழா செய்தித்தாளில் பட்டம்மாளின் புகைப்படத்தோடு வெளியிடப்பட்டது. இக்காலப் பெற்றோர்கள் தொலைக்காட்சிகள் நடத்தும் இசைப்போட்டிகளில் தம் குழந்தைகளோடு அமர்ந்து ரசிக்கிறார்கள்; கண்ணீர் வடிக்கிறார்கள்; விம்மிப் புடைக்கிறார்கள். இன்னும் சில வருடங்கள் கழித்து எழுதப்படும் கட்டுரைகளில் பட்டம்மாளின் தந்தை கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர் செய்திக்குறிப்பைப் படித்து ஆனந்தக் குதூகலித்தார் என்று எழுதும் அளவுக்கு நம் சமூகப்பார்வை முன்னேறியிருக்கலாம். ஆனால் உண்மையில் கிருஷ்ணஸ்வாமி தீட்சிதருக்குக் கடுங்கோபம் வந்தது. பாட்டு, நடனம் இதற்காகவெல்லாம் பரிசு வாங்குவதோ, பிரபலமடைவதோ குடும்பப்பெண்கள் செய்யக்கூடிய காரியம் இல்லை. இதற்கும் மேலாக கொலம்பியா கம்பெனி பட்டம்மாளின் பாடலை இசைத்தட்டில் வெளியிட வேண்டுமென்று தீட்சிதரை அணுகியது. செய்திக்குறிப்புக்கே கொதித்தவருக்கு இசைத்தட்டு பெரிய கலாசார அதிர்ச்சியைத் தந்தது.\nஅதுவும் அப்போதுதான் HMV, கொலம்பியா என்ற இரண்டு பெரிய இசைத்தட்டுக் கம்பெனிகளும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுப் பல இசைக்கலைஞர்களின் இசைத்தட்டுகளை வெளியிட்டிருந்தன. புதிய, புதிய பாடகிகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டிருந்தன. இசைத்தட்டுகளை வரவேற்பதைக் குறித்து ஜாதி பாகுபாடு இல்லாமல் பலரிடமும் தயக்கம் இருந்தது. புகைப்படம் எடுத்துக் கொண்டால் ஆயுசு குறையும் என்ற மூடநம்பிக்கையைப் போலவே இசைத்தட்டுகள் குறித்தும் அச்சம் நிலவியது. கொள்கை ரீதியாகவும் பல பெரிய இசைக்கலைஞர்களுக்கு இசையைப் பதிவு செய்வது ஒப்புதலாக இருக்கவில்லை. ஆனால் இசைத்தட்டுகள் புதிய இசைக்கலைஞர்களுக்குப் பெரும் விளம்பரத்தையும், கவனிப்பையும் பெற்றுத் தந்தன. கிட்டத்தட்ட இருபது வருடங்கள் தமிழக இசைச்சூழலில் இசைத்தட்டுக் கம்பெனிகள் பெரும்பங்கு வகித்தன.\nஇப்படிப்பட்ட சூழலில் தீட்சிதரை சம்மதிக்க வைக்க அம்முக்குட்டி அம்மாளும், தீட்சிதரின் நண்பர் Dr.ஸ்ரீனிவாஸன் என்ற காங்கிரஸ் தலைவரும் பெருமுயற்சி எடுத்துக்கொண்டார்கள். பாடகிகளை தேவதாசிகளாகப் பார்க்கும் சமூகத்தில் தன் பெண்ணுக்கு எப்படித் திருமணம் செய்வது என்பது எந்த ஒரு தகப்பனுக்கும் இருக்கும் நியாயமான கவலைதான் தீட்சிதருக்கு இருந்தது. அப்போதுதான் Dr.ஸ்ரீனிவாஸன் ஒரு வாக்குறுதியைத் தந்தார். ஸ்ரீனிவாஸனின் வீட்டிலேயே தங்கி மேற்படிப்புப் படித்துக் கொண்டிருந்த ஈஸ்வரன் என்ற தன்னுடைய அக்கா மகனையே பட்டம்மாளுக்கு மணம் முடிப்பதாக வாக்களித்தார் ஸ்ரீனிவாஸன். இந்த வாக்குறுதி தீட்சிதருக்கு பெரும் பலத்தை அளித்தது. இத்தனைக்கும் Dr.ஸ்ரீனிவாஸனுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். வீட்டிலிருக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளையை சங்கீதத்துக்காக விட்டுக்கொடுத்து பட்டம்மாளின் இசை வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தார் ஸ்ரீனிவாஸன். இந்த ஸ்ரீனிவாஸன் காஞ்சி நகர முனிசிபல் சேர்மனாகப் பதவி வகித்தவர். பெரும் காந்தியவாதி. மருத்துவர். காஞ்சி நகர மக்களின் பெருமதிப்பைப் பெற்றவர். (இந்த ஸ்ரீனிவாஸனைத்தான் ஒரு தேர்தலில் முதல்முறையாக வெற்றிகொண்டு அண்ணாதுரை தன் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தார்.)\nஅம்முக்குட்டி அம்மாள், ஸ்ரீனிவாஸன் ஆகியோரின் பெருமுயற்சியால் மனம் மாறி கொலம்பியா கம்பெனியின் வேண்டுகோளுக்கிணங்கி இசைத்தட்டு வெளியிட சம்மதித்தார் கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர். அந்த இசைத்தட்டின் பெரும்வெற்றி பலர் கவனத்தையும் பட்டமாள் பக்கம் திருப்பியது. தமிழின் முதல் பெண் நாவலாசிரியரும், பெண்கள் சுதந்திரத்தையும் வலியுறுத்துபவராகவும் இருந்த வை.மு.கோதைநாயகி அம்மாள், சென்னையிலிருந்து தொடர்ந்து காஞ்சிபுரத்துக்குப் பயணங்கள் மேற்கொண்டு தீட்சிதரிடம் தொடர்ந்து பேசி வலியுறுத்தி பட்டம்மாளைக் கச்சேரிகள் செய்ய வைத்தார்.\nஇந்த ஒரு மாற்றத்துக்குப் பின் தீட்சிதர் தாமாகவே முன்வந்து பட்டம்மாள் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தார். இதுவரை தெலுங்கு வாத்தியார் சொல்லித்தந்த சில கீர்த்தனைகள் தவிர வேறு முறையான இசைப்பயிற்சியைப் பட்டம்மாள் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடமிருந்தது இயற்கையான குரல்வளம், நாயனா பிள்ளை கச்சேரிகள் தந்த உத்வேகம் இவைதான்.\nகிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் இன்னொரு முக்கியமான சமுதாய மாற்றம் தமிழகத்தில் ஏற்படுகிறது. அது ‘தேவதாசி ஒழிப்பு இயக்கம்’ கொண்டுவந்த தேவதாசிகளைக��� குறித்த விழிப்புணர்வு. இந்த விழிப்புணர்வால் ‘பொட்டுக்கட்டி விடுதல்’ என்ற தீமை அழிந்தாலும், ஏற்கனவே தேவதாசி வம்சத்தில் பிறந்து, கோயிலைச் சார்ந்து வாழ்ந்து கொண்டிருந்த தமிழகத்தின் ஆகச்சிறந்த கலைஞர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். அவர்கள் சமுதாயத்தால் உடலை விற்றுப் பிழைக்கும் விலைமகளிர்களாகப் பார்க்கப்பட்டார்கள். கோயில்கள் சார்பாக அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நிலங்கள் பறிக்கப்பட்டன; பொருளாதார ரீதியான பாதுகாப்பு கைநழுவிப் போனது. தேவதாசிப் பெண்கள் திருமண பந்தத்துக்குள் வலுக்கட்டாயமாக இறங்க நேரிட்டது. அழகான, கலைகளில் மேதைகளாக விளங்கிய பெண்களுக்கு மட்டுமே திருமண பந்தம் கிட்டியது. பிற தேவதாசிப் பெண்கள் நடுத்தெருவுக்கு வந்தார்கள். வாழ்வாதாரமே பிரச்சினைக்குள்ளான போது அவர்கள் கலைகளில் லயிப்போடு ஈடுபடுவது இயலாமல் போனது. ஆகப்பெரும் இசை, நாட்டிய மேதைகளின் கலைப்பாரம்பரியம் அறுந்து போனது.\nமேதைகள் மட்டுமே சூழலை உருவாக்க முடியாது, எந்தச் சூழலுக்கும் பல தரப்பட்ட மனிதர்களின் கூட்டு உழைப்பும், உரையாடல்களும், பங்கெடுப்பும், இயக்கப் பரிமாற்றமும் அவசியம் என்பது சூழல் இயல்பு பற்றிய அடிப்படை அறிவு. அந்தப் புரிதல் அங்கில்லை. அன்றுதான் இல்லை எனச் சொல்ல முடியாது, இன்றும் அது இல்லை. வெற்றி மட்டுமே வசீகரமாகத் தெரிந்த பண்பாடு வேரூன்றி இருந்தது. அதுவே இன்றும் தொடர்கிறது.\nஇப்படிப்பட்ட சூழலிலதான், பட்டம்மாளின் வரவு கலைக்கான புதியதொரு திறப்பை அளித்தது. தேவதாசிகள் மட்டுமல்லாமல் பிற பெண்களும் குடும்பவாழ்க்கைக்குள் இருந்து கொண்டே கலைத்துறையில் வெற்றிகரமாக ஈடுபடலாம் எனச் சமகாலத்தில் பல பெண்கள்-நாட்டியத்தில் ருக்மணிதேவி அருண்டேல், பாகவதத்தில் C.சரஸ்வதிபாய், கர்நாடக சங்கீதத்தில் டி.கே.பட்டம்மாள்-போன்றோர் நிரூபித்தனர்.\nபாரம்பரியம் சார்ந்த மனத்தடையையும், பழமைவாதத்தையும் மீறுவதில் அக்காலகட்டத்தில் தீவிரமாக நிலவிய சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கும் பெரும்பங்கு இருந்தது. பட்டம்மாளின் தந்தை கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர் விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகளில் பற்று கொண்டவர்; தீவிர காங்கிரஸ் அபிமானி. பட்டம்மாள் பள்ளி நாட்களில் காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டங்களில் இறைவண���்கம் பாடியிருக்கிறார். அவ்வளவு கட்டுப்பெட்டியான நாட்களில் கூட பொதுக்கூட்டங்களில் எப்படி பட்டம்மாளால் பாடமுடிந்தது என்று கேட்டதற்கு “தேசபக்திக்கு முன்னால் வேறெதுவுமே தூசுதான். அதனால் தேசபக்திக் கூட்டங்களில் பாடுவதற்கு என் தந்தை எந்தத் தடையும் விதிக்கவில்லை” என்று சொல்கிறார் பட்டம்மாள். தேசத்துக்காக எந்த சமுதாய வழக்கத்தையும் மீறலாம் என்று நினைத்துப் பல சுதந்திரப் போராட்டக் கூட்டங்களில் தன் மகள் பட்டம்மாளை இறை வணக்கம் பாட வைத்திருக்கிறார் கிருஷ்ணஸ்வாமி தீட்சிதர். அதைப் போலவே பட்டம்மாள் ஒரு பாடகராகப் பரிமளிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த Dr.ஸ்ரீனிவாஸனும் காங்கிரஸ் உறுப்பினர்தான்.\nஇக்காரணங்களாலோ என்னவோ பட்டம்மாள் இறுதிவரை ஒரு பெரும் தேசியவாதியாகவே இருந்தார். 1947-இல் சுதந்திரதினத்தன்று ஆல் இந்தியா ரேடியோவில் அவர் பாரதியாரின் தேசபக்திப்பாடல்களைப் பாடினார். அதற்காக அவருக்குத் தரப்பட்ட சம்பளத்தை வாங்க அறவே மறுத்து விட்டார். அப்பாடல்களைப் பாடியதைத் தன் தேசக்கடமையாகக் கருதினார் பட்டம்மாள். தான் இறுதியாக அளித்த பேட்டியில் கூட இந்தியாவைப் பற்றிப் பேசும்போது அவரால் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை. பாரதியார் பாடல்களில் பெரிய அத்தாரிட்டியாகவே கடைசிவரை விளங்கினார் பட்டம்மாள். பாரதியாரின் ‘ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே,’ ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’,’வெற்றி எட்டுத்திக்கும்,’ ‘விடுதலை, விடுதலை, விடுதலை,’ போன்ற பாடல்களைப் பிரபலப்படுத்தியதில் பட்டம்மாளுக்கும் முக்கிய பங்கு உண்டு.\nஎந்தத் துறையையும் போலவே இசைத்துறையும் அன்று ஆணாதிக்கம் நிறைந்த ஒன்றாக இருந்தது. “லய விவகாரங்களிலும், தாளக்கணக்குகளிலும் கவனம் செலுத்தும் அளவுக்குப் பெண்களுக்குக் கணிதநுட்பங்கள் கைவராது. ராகங்களை விரிவாகப் பாடும் அளவுக்கு அவர்களுக்கு கற்பனைத்திறன் கிடையாது.” போன்ற நம்பிக்கைகள் தீவிரமாக நிலவின. இந்த நம்பிக்கைகள், கோட்பாடுகளாகவும், கோட்பாடுகள் சம்பிரதாயங்களாகவும் மாறின. கர்நாடக சங்கீதத்தின் முக்கியமான அம்சமான ராகம்-தானம்-பல்லவியைப் பெண்கள் பாடவே கூடாது என்று ஒரு தீவிரமான கருத்து அந்நாட்களில் நிலவியது. அதை உடைத்தவரும் பட்டம்மாள்தான்.\nபொதுவாகக் காஞ்சிபுரம் இசைக் கலாசாரம் லய வி��காரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்த ஒன்று. நாயனா பிள்ளை பாணியின் பாதிப்பு பட்டம்மாளிடம் பெருமளவு இருந்தது. பட்டம்மாள் பாடிய பல கீர்த்தனைகள் அச்சு, அசலாக நாயனாபிள்ளை பாடுவதைப் போல அமைந்திருந்தது. அந்த கிரகிக்கும் ஆற்றல் நாயனா பிள்ளையின் லய ஜாலங்களைப் பட்டம்மாளுக்குத் தந்திருந்தது. அதைப் போலவே பல்லவி பாடுவதற்கான உத்வேகமும் அவருக்கு காஞ்சி இசைச் சூழலிருந்தே கிட்டியிருக்க வேண்டும். (நாயனா பிள்ளையின் தாய் காமாக்ஷி அம்மாள்தான் முதல் முதலில் ராகம்-தானம்-பல்லவியைப் பாடிய பெண் என்று அறியப்படுகிறது.) திருப்பதி நாராயண்ஸ்வாமி நாயுடு, வித்யால நரசிம்மலு நாயுடு ஆகியோரிடம் கிட்டிய பயிற்சியும் பட்டம்மாளைப் பல்லவி பாடுவதில் பெரிய மேதையாக்கியது.\nஒரு பிராமணப்பெண் மேடையேறிப் பாடுகிறார் என்பதோடு மட்டுமல்லாமால், ஒரு பெண் ராகம்-தானம்-பல்லவி பாடுகிறார் என்பதை ஒரு அதிசயமாகப் பார்ப்பதற்காகவும் அக்காலத்தில் பட்டம்மாளின் கச்சேரிகளுக்குக் கூட்டம் வந்தது என்று அறிய முடிகிறது. திருவையாறு ஆராதனை விழாக்களை முன்னின்று நடத்திய 90 வயதான செல்லம் ஐயரிடம் பட்டம்மாளைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது பட்டம்மாளை அவர் அடையாளப்படுத்துவதே அவர் பாடிய பல்லவிகள் வழியாகத்தான் என்று அறிந்துகொண்டேன். மேலும், மாயவரம், கும்பகோணம் பகுதிகளில் கச்சேரிகள் நடந்தபோது பட்டம்மாளின் பல்லவி பாடும் திறனையும், அவர் தாளங்களில் செய்யும் கணக்குகளைக் கவனிக்கவுமே பல்லவியில் தேர்ந்த விமர்சகர்களும், ஆர்வலர்களும் வருவார்கள் என்றும் அவரிடமிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.\nபட்டம்மாள் கிராமஃபோன் ப்ளேட்டில் பாடிப் பதிவு செய்த ஜகன்மோகினி பல்லவி வெகுபிரபலமான ஒன்று. ‘ஆல் இந்தியா ரேடியோ’ தன் கருவூலத்திலிருந்து தொகுத்துத் தந்திருக்கும் ஒரு இசைத்தட்டிலிருக்கும் ‘மாமவா பட்டாபிராமா’ என்ற மணிரங்கு ராகம்-தானம்-பல்லவி நிச்சயம் ரசிகர்கள் தவறவிடக்கூடாத ஒன்று. நடுங்காத, அழுத்தமான குரல்வளம் இருந்த இளமைக்கால பட்டம்மாளின் குரலில் அவர் பல்வேறு தாளங்களில் அனாயாசமாகப் பாடும் அந்த ஒரு பதிவே பட்டம்மாளின் இசையை ஆளுமையை முழுமையாகக் காட்டிவிடும். (பட்டம்மாளின் மணிரங்கு ஆலாபனையை இங்கே கேட்கலாம்.)\nஅந்த AIR பதிவு கூட பட்டம்மாள��ன் ஆரம்பகாலக் கச்சேரி கிடையாது. பெண் வித்வான்கள் ராகம்-தானம்-பல்லவி பாடி அதைப் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணமே அக்காலங்களில் ‘ஆல் இந்திய ரேடியோ’வில் நிலவவில்லை. திருமதி.இந்திரா மேனன் அதைத் தன்னுடைய ‘The Madras Quartet’ என்ற புத்தகத்தில் பதிவு செய்கிறார்:\n“ஆல் இந்தியா ரேடியோ பெண்கள் பல்லவி பாடக்கூடாது என்ற ஆணாதிக்கவாதிகளுக்கு வால்பிடித்து வந்ததை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். வியாழன் மாலைகளில் அப்போதெல்லாம் ராகம்-தானம்-பல்லவி பாடப்படும். அதை மனதில் வைத்துக்கொண்டு ஒரு ஆவணப்படத்துக்காக 1940-களில் பட்டம்மாள் பாடிய RTP இருக்கிறதா என்று கேட்டேன். அந்த சமயத்தில் பட்டம்மாள் பாடிய RTP எதுவுமே இல்லை என்றார்கள். பட்டம்மாள் பாடிய ஜகன்மோகினி பல்லவி கிராமபோன் ப்ளேட்டைக் குறித்துக் கூறினேன். அதற்கு எனக்குக் கிடைத்த பதில்: பட்டம்மாள் அக்காலங்களில் RTP பாடியிருக்கலாம். ஆனால் வியாழன் மாலை RTP பதிவுகளுக்குப் பெண்களை அழைப்பதில்லை என்பதை ஆல் இந்தியா ரேடியோ கொள்கையாகவே வைத்திருந்தது.”\nதமிழ்ப்பாடல்கள் இயக்கம் தீவிரமடைவதற்கு முன்னரே பட்டம்மாள் தமிழ்ப்பாடல்களைத் தொடர்ந்து மேடையில் பாடினார். பாரதியார் பாடல்கள், தேவாரம், திருப்புகழ், அருணாச்சலக் கவிராயர், நாமக்கல் கவிஞர் பாடல்களை அவர் நிறைய பாடினார். பாபநாசம் சிவனின் நேரடி சிஷ்யையாக இருந்து, அவருடைய பல படைப்புகளைக் கற்றுக் கொண்டார். கச்சேரியின் முதல் பகுதியில் தமிழ்ப்பாடல்களைப் பாடிய முதல் கலைஞரும் பட்டம்மாள்தான். பட்டம்மாள் தமிழ்ப்பாடல்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்திருந்தாலும், தமிழிசை இயக்கம் நடத்திய இசைக்கச்சேரிகளில் அவர் பாடவைக்கப்படவில்லை. அதைக் குறித்து தமிழிசை இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த கல்கி கூட பின்னாட்களில், “பட்டம்மாள் தமிழிசை இயக்கக் கச்சேரிகளில் பாடவைக்கப்படாதது அவருக்கு அவமானமல்ல. அதைச் செய்யாத நமக்குதான் அவமானம்” என்கிறார்.\nபட்டம்மாளின் காலப்பிரமாணம் மத்யம காலத்தில் அமைந்திருந்தது. (செளக்கம் - மெதுவாகப் பாடுவது; துரிதம் - வேகமாகப் பாடுவது; மத்யமம் - இரண்டுக்கும் நடுவாந்திரமாகப் பாடுவது). அதுவும் குரல் முதிர்ச்சியடைந்தபின் மத்யம காலத்துக்கு ஒரு புள்ளி கீழே எடுத்துக்கொண்டார். அவர் மேலெழுந்து வந்த நாட்களி��் மத்யமகாலத்தைத் தாண்டிக் கொஞ்சம் துரிதகாலத்தில் பாடுவதுதான் இளைய கலைஞர்களின் அணுகுமுறையாக இருந்தது. ஆனால் பட்டம்மாள் அந்த ஃபாஷன்களில் சிக்காமல் மத்யமகாலத்தைத் தேர்ந்தெடுத்துப் பாடுமளவுக்கு முதிர்ச்சியடைந்தவராக இருந்தவர். இந்த காலப்பிரமாணம் வீணையின் இசையை ஒத்தது. பட்டம்மாளின் குரலும் வீணையின் ஒலியைப் போல கனமாகவும், அதே சமயம் இனிமையாகவும் இருந்தது. எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மியின் குரலை ஷெனாயுடனும், எம்.எல்.வசந்தகுமாரியை நாதஸ்வரத்துடன் ஒப்பிடும் உஸ்தாத் படே குலாம் அலிகான், பட்டம்மாளின் குரலை வீணையின் கம்பீரத்தோடு ஒப்பிடுகிறார்.\nமுத்துஸ்வாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகள் பட்டம்மாளின் வீணைக்குரலில் அபாரமாக ஒலித்தன. உண்மையில் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பெரிய களஞ்சியமாகவே விளங்கினார் பட்டம்மாள். சென்னைக்கு நேர்காணலுக்கு வந்திருந்த பட்டம்மாளின் குரலாலும், பாடுமுறையாலும் கவரப்பட்டு, அவரை வற்புறுத்தி சென்னையில் தங்கவைத்து தீக்ஷிதரின் பல கீர்த்தனைகளைச் சொல்லித்தந்தார் தீக்ஷிதரின் கொள்ளுப்பேரரான அம்பி தீக்ஷிதர். அம்பி தீக்ஷிதரின் மறைவுக்குப்பின் அவருடைய சிஷ்யர் T.L.வெங்கட்ராம ஐயரிடமிருந்துப் பல முத்துஸ்வாமி தீக்‌ஷிதர் கீர்த்தனைகளைக் கற்றுக் கொண்டார் பட்டம்மாள். கிட்டத்தட்ட நானூறு தீக்‌ஷிதர் கீர்த்தனைகள் பட்டம்மாளுக்குத் தெரியும் என்பது அவருடைய சீடர்கள் சொல்வது. த்யாகராஜயோகவைபவம், மாமவபட்டாபிராமா, ஸ்ரீ சுப்ரமணிய நம்ஸ்தே, மானஸகுருகுஹ போன்ற தீக்‌ஷிதரின் கீர்த்தனைகள் பட்டம்மாளின் தனிச்சிறப்பாக விளங்குபவை.\nபட்டம்மாளின் உச்சரிப்பு மிகத் தெளிவாகவும், அழுத்தமாகவும் இருக்கும். குரல் இயற்கையிலே கனமாக இருந்தது. இசை ஆரம்பகாலங்களில் பட்டம்மாள் அதிகமாக இசை சார்ந்த நுட்பங்களில் அதிகம் கவனம் செலுத்தி, பாவத்தில் கவனமில்லாமல் இருந்ததாக ஒரு குற்றச்சாட்டும் இருந்தது. “எனக்கு 50 வயதாக இருக்கும்போது லய விளையாட்டுகளின் மீது இருந்த லயிப்பு விலகியது. பாவம்தான் மிக முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன். மேலும் பாடப்பாட ஒரு முழுமையான மனத்திருப்தி என்னை ஆக்கிரமித்துக் கொண்டது. என்றைக்கு சிவகிருபை வருமோ என்று நான் பாடியது வெறும் வார்த்தைச்சரமல்ல. அது என் பக்தியை இசை வழியாக வ���ளிப்படுத்தியது. அந்த வரிகளின் நெகிழ வைக்கும் தன்மையை ரசிகர்களுக்குத் தருவதையே நான் மிக விரும்பினேன்” என்று ஒரு பேட்டியில் சொல்கிறார் பட்டம்மாள்.\nஉண்மையில் பட்டம்மாள் என்ற சமுதாய நிகழ்வு வெறும் ஒற்றை ஆளைச் சார்ந்ததல்ல. அவர் திறமையைக் கண்டுணர்ந்து அதை வெளிக்கொணரப் பெரும்பாடுபட்ட அம்முக்குட்டி அம்மாள், தானாகவே சிறுமி பட்டம்மாளுக்கு இசை கற்றுத்தர முன்வந்த தெலுங்கு வாத்தியார், கிருஷ்ணசாமி தீட்சிதரின் மனமாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்த Dr.ஸ்ரீனிவாஸன், மனமாற்றத்துக்குப் பின் மிகப்பெரும் பலமாகவும், பல மணிநேரப் பயிற்சிகளுக்கு உறுதுணையாக இருந்த கிருஷ்ணசாமி தீட்சிதர் என இந்த அனைவரும் தேடித்தந்திருப்பதுதான் இன்றைய கர்நாடக இசைச்சூழலின் ஆரோக்கியமான போக்கு. பட்டம்மாளின் முயற்சிக்குத் தன் பரிபூரண ஆதரவு உண்டு என்பதைத் தெரிவிக்கும் வகையில் கிருஷ்ணசாமி தீட்சிதரே பட்டம்மாளின் கச்சேரிகளுக்குத் தம்பூராவும் மீட்டினார் ஆணாதிக்க சமூகத்திலிருந்து மீண்டெழுந்த பட்டம்மாள் தன் குடும்பத்திலேயே இசைக்கு ஒரு பெரிய குருவாக விளங்கினார். தன் சகோதரர்கள் டி.கே.நாகராஜன், டி.கே.ஜெயராமன் இருவரையும் தேர்ந்த இசைக் கலைஞர்களாக்கினார்.\nசிறுமியாக இருந்தபோது சில கீர்த்தனைகள் சொல்லித்தந்த தெலுங்கு வாத்தியாரைப் பிரபலமான பின்புதான் சென்னையில் மீண்டும் சந்திக்கிறார் பட்டம்மாள். பட்டம்மாளின் வீட்டுக்கு வந்த அவர், பட்டம்மாள் தட்சிணையாகத் தந்த காணிக்கையையும், ‘ஒரு மகளுக்குத் தந்தை தரும் தட்சிணையாக வைத்துக் கொள்’ என்று கொடுத்துவிட்டுச் சென்றுவிடுகிறார். பள்ளி முதல்வர் அம்முக்குட்டி அம்மாளையும் எர்ணாகுளத்துக்கு ஒரு கச்சேரிக்குச் சென்றபோதுதான் பள்ளிநாட்களுக்குப்பின் சந்திக்கிறார். மிகவும் உணர்ச்சிகரமாக சந்திப்பாக அமைகிறது அது. “என் இலட்சியம் நிறைவேறிவிட்டது. உன் திறமை வீண்போகவில்லை என்ற திருப்தியுடன் நான் நிம்மதியாகச் சாவை எதிர்கொள்ளமுடியும்” என்பவை கண்ணீருக்கிடையில் அம்முக்குட்டி அம்மாள் சொன்ன வார்த்தைகள்.\nஇன்று கர்நாடக சங்கீத உலகில் பெண்களின் நிலை மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் முன்னேறியிருக்கிறது. சென்ற தலைமுறையிலேயே பல பிரபல வித்வான்களின் மனைவிகள் வெளியுலகத்த���க்குத் தெரியவராத மிகச்சிறந்த பாடகிகள். பல இசைக்கலைஞர்களின் திருமணத்தின்போது முதல் நிபந்தனையாக இருந்ததே, திருமணத்துக்குப் பின் மனைவி பாடக்கூடாது என்பதுதான். பட்டம்மாளின் தாய் ராஜம்மாளே மிக நல்ல குரல்வளம் உடையவர்; மிகச்சிறப்பாகப் பாடக்கூடியவர். ஒருமுறை வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பாடியதற்காகத் தன் மாமனாரால் கடுமையாகக் கடிந்து கொள்ளப்பட்டவர். பட்டம்மாளின் குரல் நமக்குக் கேட்கக் கிடைக்காத ராஜம்மாளின் குரல்; சமையலறைக்குள்ளேயே சிறு முனகலாகவும், ஆலாபனையாகவும் முடங்கிப்போன பெண்களின் குரல்; சமூக மாற்றத்தை முன்வைத்ததொரு தலைமுறையின் எளிய மனிதர்களின் குரல்.\nதேசத்துக்காகப் பாடுவதைத் தன் கடமையாக நினைத்த பட்டம்மாளின் மறைவுக்கு, அவர் வாழ்ந்து மறைந்த மாநிலத்தின் முதல்வர் ஒரு சம்பிரதாயமாகக் கூட இரங்கல் தெரிவிக்காததும் நம் சமூக மாற்றத்தின் ஒரு புள்ளிதான்.\nஒரு பெண்துறவியின் போராட்ட சரிதம்\nசில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளிவந்த தலித்திய நாவலாகிய பாமாவின் ‘கருக்கு',கிறித்தவப் பெண்துறவியர் சார்ந்த அமைப்புக்களின் மீது கடுமையான சில விமரிசனங்களை முன் வைத்தது.\nதீண்டாமையின் தீய கொடுக்குகளைக் களைவது ,மத மாற்றத்தாலோ துறவியாக மாறுவதாலோ சாத்தியமாகிவிடவில்லை என்பதைத் தன் துறவு வாழ்க்கை அனுபவத்தால் அறிந்து தெளிந்து அந்நாவலில் பதிவு செய்திருந்தார் பாமா.\nதீண்டாமை என்ற ஒன்றை மட்டுமல்லாது குறிப்பிட்ட அந்தச்சூழலில் நிலவும் பன்முகச் சிக்கல்களையும்,அவற்றின் பரிமாணங்களையும் மிக விரிவான பின்புலத்துடன் அலசி ஆராய்கிறது சகோதரி ஜெஸ்மியால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் ’ஆமென்’ என்னும் அவரது சுயசரிதம்.\nமுதலில் மலையாளத்திலும்,பிறகு ஆங்கிலத்திலும் அதே சகோதரியால் எழுதப்பட்டு 2009இல் பதிப்பிக்கப்பட்டிருக்கும் இந்நூல் கசப்பான பல உண்மைகளை மனத்தடைகள் இன்றி நேர்மையாக முன்வைக்கிறது.\nஇத் தடைகளைக்கடக்கவும்,துறவு வாழ்வில் தான் கைக்கொண்ட வாக்குறுதியைக் கைவிடவும் இச் சகோதரிக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலான அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது.\nகுறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தில்....தன் உள்ளம் உணர்த்திய உண்மைக்கும்,துறவு மேற்கொண்டபோது,தான் செய்த சத்தியப்பிரமாணத்தால் கைக்கொள்ள வேண்டி வந்��� சில சமரசங்களுக்கும் இடையே சிக்கித் தவித்த அவரது ஆன்மாவின் அவஸ்தையே அவரது சுயசரிதமாக உருப்பெற்றிருக்கிறது.\n1974இல் ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைத்த சகோதரி ஜெஸ்மி,பாமாவைப் போலவே தான் சார்ந்த துறவியர் அமைப்பைத் துறந்துவிட்டு ஒரு சாதாரண மனுஷியாக 2008இல் வெளியே வந்தவர்.\n‘உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும்\nஎல்லாம் கண்ணன் எம்பெருமான்’ எனச் சரணாகதி அடைந்த ஆழ்வார்களைப்போல இயேசுவிடம் மட்டுமே தன்னைச் சரணாக்கி ஒப்புவிக்கத் துடித்த உள்ளத்தின் குரலுக்குச் செவி கொடுத்தபடி உலகியல் வாழ்விலிருந்து ஒதுங்கித் துறவின் நிழலில் அடைக்கலம் தேடிக் கொண்ட இச்சகோதரிக்கு ,அந்நிழல் கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவின் நிழலாக இல்லை;\nமாறாக அந்த நிழலின் குரூர நிஜங்கள் கொடூர வெம்மையுடன் அவரது ஆன்மாவையே சுட்டெரித்துப் பொசுக்கிப் போட்டிருக்கின்றன.\nநொந்து போன அவரது ஆன்மாவின் அவலமுனகல்களே அவரது ஒப்புதல் வாக்குமூலமாக ‘ஆமென்’னிலும் பதிவாகி இருக்கின்றன.\nஇயேசுவும் நானும் என்ற பொருள்பட ஜெஸ்மி (Jesus and me-JES ME-Jesme) என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு துறவுஅமைப்புக்குள் பிரவேசித்த அவருக்கு அங்கே மிகுதியாகக் காத்திருந்தவை ,அவர் நம்பி நேசித்த வழிமுறைகளுக்கு முற்றிலும் நேர்மாறான ...அவர் சற்றும் எதிர்பார்த்திராத குரூரமான அதிர்ச்சிகள் மட்டுமே.\nதங்களை இறைவன் ஒருவனுக்கு மட்டுமே ஒப்புக்கொடுத்தவர்களாய் ஒத்தநிலையில் வாழும் சகோதரிகளுக்கிடையேதான் எத்தனை வேறுபாடுகள் \nசமையலறையிலும் அன்றாடப்பணியிலும் ஈடுபடுத்திக் கொள்ளும் துறவிகளுக்கும் பிறருக்கும் இடையே வர்க்க வேறுபாடு,\nபடிப்பால்..உயர்குடிப்பிறப்பால்...நிறத்தால்..இனத்தால் பேதம் என்று ரகம் ரகமான பல வேறுபாடுகளைக் கண்டு அவர் உள்ளம் அதிர்கிறது.\nபொறாமை,சினம்,பற்றுள்ளம் ஆகியவற்றை விட்டுவிட்டுச் சமரச நெறியில் வாழ\nஉறுதி பூண்டவர்களிடம்தான் எத்தனை சிறுமைக் குணங்கள்\nஎல்லா அலைகளுக்கும் ஈடுகொடுத்து எதிர்நீச்சல் போட்டபடியே தன் தேர்வுகள் அனைத்திலும் சிறப்புத் தகுதியோடு வெற்றி பெறும் சகோ.ஜெஸ்மி ஆங்கில இலக்கியத்தில் பிஎச்.டி பட்டம் வரை எட்டிவிடுகிறார்;கல்லூரிப் பேராசிரியராகவும்,துணை முதல்வராகவும்,முதல்வராகவும் உயர்கிறார்.\nஒவ்வொரு கட்டத்திலும் மடத்தில் கூடவே இருப்பவர்களால்...மடத்தின் மேலிடப் பொறுப்பாளர்களால் தொடர்ந்து எழும் சிக்கல்களைத் தனது மாறாத இறைப் பற்று...துறவின்போது கைக் கொண்ட கீழ்ப்படிதல்நெறி இவற்றால் மட்டுமே எதிர்கொண்டபடி தன் பயணத்தைத் தொடர்கிறார் ஜெஸ்மி.\nஆன்மீகப்பிடிப்போடு ஒரு இலக்கியவாதியுமான சகோ.ஜெஸ்மியின் அழகியல் ரசனைகள்...,ஆன்மீகநெறிகளோடு அவற்றை ஒருங்கிணைக்க அவர் காட்டிய ஆர்வம்,தரமான திரைப்படங்கள் உலகத் திரைப்படங்கள் ஆகியவற்றில் அவர் கொண்ட ஈடுபாடு,அவற்றைத் தகுந்த விவாதங்களுடன் கல்லூரி மாணவியருக்கு எடுத்துச் செல்ல அவர் மேற்கொண்ட முயற்சி,பாலியல் தொழிலாளியான ஜமீலாவின் சுயசரிதத்தை வெளியிட முன்வரும் அவரது முற்போக்கான இயல்பு,வர்க்கபேதமின்றி எளியோரிடமும் யதார்த்தமாகப் பழகும் பாங்கு இவை அனைத்துமே தவறான புரிதலோடு பார்க்கப்பட்டு அவற்றுக்காகவே குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுகிறார் அவர்.\nகல்லூரி நிதி திரட்டவும்..கல்லூரியில் மாணவரைச் சேர்த்துக்கொள்ளவும் கைக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி அவர் எழுப்பும் நியாயமான கேள்விகளால் தங்கள் மனச் சாட்சிக்குத் தொந்தரவு ஏற்படுவதைச் சகித்துக் கொள்ள அவரது மேலிடம் தயாராக இல்லாததால் அடுக்கடுக்கான பல நெருக்கடிகளை அவர் எதிர்கொள்ள வேண்டிய நிலை.\nதுறவுநெறியில் கைக்கொண்ட ’கீழ்ப்படிதல்’என்னும் கோட்பாட்டுக்கு முரணாகச் செயல்படக் கூடாது என்ற ஒரே காரணத்தால்.. மனம் விரும்பாத பல சமரசங்களுக்கு அவ்வப்போது உடன்பட நேர்ந்தாலும்\n‘கீழ்ப்படிதல்’என்பது குருட்டுத்தனமானதாக இருக்கலாகாது,அது பொறுப்புணர்வுடன் கூடிய கீழ்ப்படிதலாக மட்டுமே இருக்க வேண்டும் என்று தனக்கு மேல்நிலையில் உள்ள சகோதரியிடமே உரத்து முழங்கும் துணிவு கொண்டவராகவும் விளங்கியிருந்திருக்கிறார் ஜெஸ்மி.\nசகோ.ஜெஸ்மிக்குத் தரப்பட்ட நெருக்கடிகள் உச்சத்தை எட்டியும் அவற்றுக்கு அடி பணியாது ஆன்ம உரத்தோடு அவர் நின்றபோது அவரது மிகச் சிறிய உடல் உபாதையைப் பெரிது படுத்தவும்,அவர்க்கு மனப் பிறழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறியபடி முதல்வராக இருக்கும் அவரை நீண்ட விடுமுறையில் சிகிச்சைக்கு அனுப்பவும் கூடத் துணிந்து விடுகிறது அவர் தொடர்பு கொண்ட அந்த மத அமைப்பு.\nதான் நேர்ந்து கொண்ட ஆன்மவாழ்வு..தனது தனி மனித ஆளுமை ஆகிய இரண்டுமே காயப்பட்ட நிலையில் அதற்கு மேலும் அதைப் பொறுத்துப் போகும் சகிப்புத் தன்மையைக் கைகழுவிவிட்டு......\nஇயேசுவின் மீது மாத்திரமே நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு சாதாரணப் பெண்மணியாக அந்த அமைப்பிலிருந்து ஒரு வெளிநடப்புச் செய்கிறார் ஜெஸ்மி.\nதில்லியிலிருந்து கேரளா நோக்கிச் செல்லும் பதட்டமான ரயில் பயணத்தில் தொடங்கி அவரது நினைவோட்டமாக விரியும் இந்த வாழ்க்கை வரலாற்று நூல் சுவாரசியமான ஒரு நாவலைப் போன்ற விறுவிறுப்போடு தொடங்கி முடிவு வரை தான் முன்வைக்கும் நிஜங்களால் மட்டுமே வசகர்களைக் கட்டிப்போட்டு விடுகிறது.\nலௌகீக வாழ்வில் நிலவும் ஆண் பெண் ஏற்றத் தாழ்வுகளுக்கு மத அமைப்புக்களும் உட்பட்டவையே என்பதையும் ஜெஸ்மி குறிப்பிடத் தவறவில்லை.\nபொது இடங்களுக்குச் செல்லுகையில் பெண்துறவிகளைப் போல உடுப்பணிந்து கொண்டு சென்றாக வேண்டிய அவசியம் ஆண் பாதிரிமார்களுக்கு இல்லை.\nதிருக்கோயில் பூசை நடத்தும் உரிமை,பாவமன்னிப்புக் கோரிக்கைகளுக்குச் செவிகொடுத்தல்,இறுதிச்சடங்குப் பூசை செய்தல் இவையெல்லாமே பெண்துறவிகளுக்கு மறுக்கப்படுவதோடு பெண்துறவிகளுக்கு இல்லாத வலுவான பொருளாதாரப்பின்புலமும் ஆண்பாதிரிமாருக்கு அமைந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஜெஸ்மி.\nதுறவுக்குள் ஆண் நுழையும் சடங்கு புனிதமாகப் போற்றப்படுவது போலப் பெண்ணின் அத்தகைய பிரவேசம் மதிக்கப்படுவதில்லை என்பதையும் ஆதங்கத்தோடு எடுத்துக் காட்டும் இவ்வாழ்க்கை வரலாறு பெண்ணிய நோக்கிலும் கவனம் பெற வேண்டிய ஒன்றாகிறது.\nஒரு முறை பாவமன்னிப்புக் கோரியபோது தனக்கும் பாதிரியாருக்கும் நடந்த உரையாடலை இவ்வாறு வருணிக்கிறார் ஜெஸ்மி.\n‘’நீங்கள் திரைப்படங்களுக்குச் செல்லக்கூடாது என்று உங்களுக்கான விதிமுறைகளில் எழுதப்பட்டிருக்கிறதா சிஸ்டர்’’-இது பாதிரியார்.\n‘’பாதிரியார்களுக்கான விதிமுறைகளின்படி அவர்கள் மது அருந்தக்கூடாது என்ற சட்டம் இருக்கிறதா’’\n‘’அது பற்றி எனக்குத் தெரியாது’’\n‘’ஆமாம்.விதிமுறை அப்படித்தான் சொல்கிறது.அதை மீறும்போது அவர்கள் பாவமன்னிப்பு கோரியாக வேண்டும்.ஆனால் நீங்கள் திரைப்படம் பார்ப்பதற்காகப் பாவமன்னிப்பு கோர வேண்டியதில்லை’’\nஒரு சில ஆண் துறவிகளின் சபலசித்தம்,பெண்துறவிகளைத் த��்கள் பாலியல் இச்சைக்குப் பலியாக்கும் அவர்களது இழிந்த போக்கு,பெண்துறவியர் மடங்களில் காணப்படும் இயற்கைக்கு முரணான சில மறைவான பாலியல் நடவடிக்கைகள் ஆகியவற்றையும் கூடப் பிற செய்திகளைப்போலவே ஒளிவுமறைவின்றிப் பதிவு செய்திருக்கிறார் ஜெஸ்மி.\nஆனால்,அவரது புத்தகம் வெளியானபோது (178 பக்கங்களைக் கொண்ட அவரது நூலில்) கிட்டத்தட்ட 5 பக்க அளவில் மட்டுமே இடம்பெற்றிருக்கும் இத்தகைய செய்திகளிலேயே மிகுதியான கவனத்தைச் செலுத்திய ஊடகங்கள் அவற்றில் மட்டுமே கூடுதல் வெளிச்சத்தைப் பாய்ச்சி அந்தச்சகோதரியின் வாழ்வையே ஒரு பரபரப்புப் பொருளாக மலினப்படுத்திவிட்டது மிகவும் வேதனைக்குரியது.\nபெண் என்பவள் இல்லறத்தில் இருந்தாலும் துறவறத்தில் இருந்தாலும் இந்தச் சமூகத்தின் அக்கறை அவளது உடல் மீது மட்டும்தான் என்பதையே கரிசனத்தோடு விமரிசனம் எழுதுவதான பாவனையில் இதழுலகம் காட்டிக் கொண்டிருக்கிறது.\nதான் சார்ந்திருந்த அமைப்பின் நான்கு சுவர்களுக்குள்ளிருந்து வெளியே வந்துவிட்டபோதும் தான் இன்னமும் கூடத் திருச்சபையின் தீரமான,விசுவாசமான ஒரு பெண்ணாகவே தொடர்வதான பிரகடனத்தோடு முடிகிறது ஜெஸ்மியின் வாழ்க்கைச் சரிதம்.\nதிருச்சபைத் துறவிகளுக்கான வழிகாட்டுதல் நெறிகளைத் தீவிரப்படுத்தும் முனைப்புடன் வாடிகன் இயங்கிக் கொண்டிருக்கும் தருணம் இது; அத்துடன் காலமாற்றத்திற்கேற்ற வேறு சில கருத்தியல்களையும் இணைத்துத் தகுந்த களையெடுப்புக்களைச் செய்து திருச்சபைக்குப் புதுரத்தம் பாய்ச்சியாக வேண்டிய தேவையை முன்மொழிந்திருக்கும் ஜெஸ்மியின் வாக்குமூலம் காலத்தின் குரலாக உண்மைகளை ஒலித்திருக்கிறது.\nஒரு பெட்டை நாயின் கூச்சல் - லீனா மணிமேகலை\nமகாஸ்வேதா தேவியின் \"திரெளபதி\" என்ற கதையில் வரும் காட்சியில் ராணுவ அதிகாரி முன் திரெளபதி நிர்வாணமாக நிற்கிறாள். அவள் தொடைகளிலும், முலைகளிலும், அல்குல்லிலும் உறைந்துப் போன ரத்தம். \"இவ துணியெல்லாம் எங்க \"என்ற ராணுவ அதிகாரியின் கேள்விக்கு \"உடுத்த மாட்டேங்கிறா சார், கிழிச்சுப் போட்டுட்டா\" என்கிறார்கள்.மேலும் அதிகாரியின் அருகில் வரும் திரெளபதியின் கரிய உடல் குலுங்க ஆவேசமாக சிரிக்கிறாள். அவளின் குதறப்பட்ட உதடுகளிலிருந்தும் ரத்தம். \"துணி என்ன துணி \"என்ற ராணுவ அதிகாரியின் கேள்���ிக்கு \"உடுத்த மாட்டேங்கிறா சார், கிழிச்சுப் போட்டுட்டா\" என்கிறார்கள்.மேலும் அதிகாரியின் அருகில் வரும் திரெளபதியின் கரிய உடல் குலுங்க ஆவேசமாக சிரிக்கிறாள். அவளின் குதறப்பட்ட உதடுகளிலிருந்தும் ரத்தம். \"துணி என்ன துணி யாருக்கு வேணும் துணி என்னை நிர்வாண்மாக்க உன்னால் முடியும், ஆனால் என்னை திரும்ப உடுத்த வைக்க முடியுமா சீ.. நீ ஒரு ஆம்பளையா சீ.. நீ ஒரு ஆம்பளையா\" என்று கேட்டுவிட்டு ராணுவ அதிகாரியின் தூய வெள்ளை சட்டையில் \"தூ\" என்று துப்பிகிறாள். \"நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பளை இங்க யாருமில்ல, என்மேல் துணியைப் போட எவனையும் விட மாட்டேன். என்ன செய்வே\" என்று கேட்டுவிட்டு ராணுவ அதிகாரியின் தூய வெள்ளை சட்டையில் \"தூ\" என்று துப்பிகிறாள். \"நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பளை இங்க யாருமில்ல, என்மேல் துணியைப் போட எவனையும் விட மாட்டேன். என்ன செய்வே வா என்னை என்கெளண்ட்டர் பண்ணு\" என்று சிதைக்கப்பட்ட முலைகளோடு தன்னை நெருங்கும் நிராயுதபாணியான டார்கெட் முன்னால் அதிகாரி பயப்படுகிறார். அது ஒரு அமானுஷ்ய பயம்.அந்த பயம் தான் 'பெண் கவிஞர்கள் தம்மை திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க வேண்டுமென்பதற்காக ஆடையை அவிழ்த்தெறிகிறார்கள்' என்ற விமர்சனத்தின் அடிப்படையும் காரணமுமாக இருக்க முடியும்.\nதமிழ்ப் பெண் கவிதையின் தொப்புள் கொடியை சங்க காலத்தின் ரேகைகளிலிருந்து எடுக்கிறார்கள் பெண்ணியல் ஆய்வாளர்கள். பின், சமணம், பெளத்தம் என்று பெருமத காலங்களில் மடிந்து, பக்தி காலங்களில் சைவத்திற்கொரு காரைக்கால் அம்மையார்,வைணவத்திற்கொரு ஆண்டாள் என்று புனிதத்தில் தட்டுப்பட்டு, ஒரு நீண்ட தலைமறைவு காலத்தைக் கடந்து, 1970 களில் அரசல் புரசலாகத் தெரிந்து, 90களில் எழுச்சி பெறுகிறது. இது எழுச்சி அல்ல, சுழற்சி என்று சொல்பவர்கள் உண்டு. நிகழ்கால நோக்கில், பழங்கால இலக்கியங்களை ஆராயும் ஆய்வுகள் அடிக்கருத்தியல் மட்டும் சார்ந்தவையா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.சங்ககால பெண்பாற் புலவர்களின் பாடல்களிலிருந்து, அக்காலத்துப் பெண்களின் காதல், பொருளாதார சார்புத்தன்மை, வீடே \"வெளியாக\" இருத்தல், பரத்தையிடம் சென்று வரும் கணவனையும் 'கற்பு' நெறியோடு ஏர்றுக் கொள்ளுதல், உடன் கட்டை ஏறுதல், கைம்மை, காதலனை கையகப்படுத்தும் முயற்சிகள் எ��்பது போன்ற கருப்பொருள்களை சங்க காலப் பெண்பாற் புலவர்களின் பிரதிகளில் காண முடிகிறது. காமத்தை வெளிப்படுத்துதல், காதல் துணையை தேடிக் கொள்வதில் இருக்கும் தேர்வுரிமை, களவொழுக்கம், போன்றவற்றை சுட்டிக் காட்டி, சங்க காலத்தில் ஆண் பெண் சமத்துவம் நிலவியது போல சில விமர்சகர்கள் குறிப்பிட்டாலும், சங்ககாலச் சூழல் தாய்வழி சமூகத்தின் மிச்ச சொச்சங்களையும், தந்தை வழி சமூகம் வேரூன்ற ஆரம்பித்த காலகட்டைத்தையும் கொண்டிருந்ததாக கணக்கிலெடுக்க முடியும்.\nபக்தி இயக்கம் தந்த கவி ஆளுமைகளான ஆண்டாளும், காரைக்கால் அம்மையாரும் புனிதப்படுத்தப்பட்ட பிம்பங்கள். அன்றாட வாழ்வின் பெண் இருப்புக்கும், அவர்களின் பனுவல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கருத்து ரீதியில் சமய நம்பிக்கையுடன் தன்னை அடையாளப் படுத்தும் அம்மையாரின் குரலில் மரபு வழிப்பட்ட பார்வையே பொதிந்துள்ளது. வேட்கை, விழைவு, இச்சை என்பனவற்றை முறைப்படுத்தி ஒருவித ஒடுங்கிய மன அமைப்பைத் தோற்றுவிக்கும் பக்தி உணர்வை காம விழைவாக எழுதிய ஆண்டாள் தனித்துவமிக்கவராகத் தெரிகிறார். ஆனால் கடவுளைக் காமுறுதல் என்ற \"சலுகையினாலேயே\" அவருடைய துய்ப்பும், திளைப்பும், மறுக்கப்படாமல் பெருக்கப் படுகின்றன, சிவனும், திருமாலும் பாலியல் பிரதிமைகளாக(Sexual Icons) மாறி பக்தைகளைப் பித்தாக மாற்றுவதும் லிங்கமையவாதத்தையே நிலை நிறுத்துகிறது.\n2003 ல் எழுத வந்த எனக்கு முன் ஒரு நீண்ட பட்டியல் இருந்தாலும், வித்தியாசப்படுத்துதல் என்ற திசை நோக்கிய பயணம் 1990 களுக்குப் பிறகே பெண் கவிதைக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. பாலினம் கடந்த எழுத்தை எழுதிவிட வேண்டும், பெண் எழுத்து என்பது மாதிரியான சொல்லாடலைக் கடுமையாக எதிர்க்க வேண்டும், பார்ப்பனியப் பெண்ணெழுத்து, பார்ப்பனியரல்லாதப் பெண்ணெழுத்து, தலித் பெண்ணெழுத்து என்றெல்லாம் பார்க்க கூடாது போன்ற அடையாள மறுப்பு அரசியலில் ஆர்வமும், குறிக்கோள்களும் மிகுந்தாலும், கடுமையான சிக்கல்கள் இருக்கின்றன.சாதி, மத, பாலின, வர்க்க வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் புரையோடிப் போயிருக்கும் சமூகத்தில், ஒரு தன்னிலை இவை எல்லாவற்றையும் கடந்துவிடும் இருப்பை அடைந்துவிட முடியுமா அப்படியொரு இருப்பு சாத்தியமாகாதப் பட்சத்தில் எல்லாவற்றையும் கடந்தப் பிரதி மட்டு���் எப்படி சாத்தியம் என்ற நெருக்கடி உண்டாகிறது.\nஉடலுக்கு வெளியே, கலாசாரத்திற்கு வெளியே, நிறுவனங்களுக்கு வெளியே, எல்லைகளுக்கு வெளியே, தேசங்களுக்கு வெளியே தன்னை நிறுத்திக் கொள்ளும் முயற்சியாகத் தான் ஆணும் சரி, பெண்ணும் சரி எழுத வருகிறார்கள். ஆனால் நடைமுறையில் அற்பமாகவும், வரலாற்றில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருக்கும் தன்னிலைகளுக்கு கூடுதல் காரணங்கள் இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.இனத்தில், வர்க்கத்தில், பாலினத்தில், சாதியில் படிநிலையில் \"மேலிருப்பவர்கள்\" மீது சந்தேகமும், எச்சரிக்கையும், சுயமரியாதையும் கொண்டிருப்பதும், \"கீழிருப்பவர்கள்\" முன் குற்ற உணர்ச்சியும், \"படிநிலை நீக்கம்\" செய்ய விழையும் முனைப்பும், பழியையும் அதற்குரிய தண்டனையையும் கூட ஏற்றுக் கொள்வதுமாகத் தான் \"இருப்பை\" புரிந்துக் கொள்ள முடிகிறது.கலைச் செயல்பாடும் அதிலிருந்தே தொடங்க முடிகிறது. அந்த வகையில் சலனங்களை ஏற்படுத்தியவை, பொதுப் புத்தியை தொந்தரவு செய்தவை, நிறுவனங்களைக் கேள்வி கேட்பவை, சுரண்டல்களிலிருந்து இருப்பை விடுவிக்க நினைப்பவை, அசலான வித்தியாசங்களின் மீது வினை புரிந்தவை, 'பெண்மை' மேலானது - 'பெண்' இழிவானவள் அன்ற முரண்பாட்டைத் திருகியவை என்ற வகைகளில் பெண்ணெழுத்து கடந்தப் பத்தாண்டுகளில் தான் வினை புரிந்திருக்கின்றது.\n\"பெண்ணுடல் என்ற நிலத்தின் மீதே தந்தை வழி சமூகம் நிறுவப்பட்டது. பெண் தன்னிடம் சிதறிக் கிடக்கும் மன ஆற்றல்களையும், உடல் வல்லமையினையும் நோக்கு நிலையினையும் ஒன்றிணைக்க வேண்டுமானால் அவள் சிந்திப்பது உடலினூடாக நிகழ வேண்டும்\" என்கிறார் பெண்ணியலாளர் அட்ரியன் ரிச். பெண் பெயரில் கையெழுத்துப் போட்டால் மட்டும் பெண்ணெழுத்து ஆகிவிட முடியாது.பாலின விழிப்புடன் எழுதும் சில ஆண் பிரதிகளிலும் பெண்ணெழுத்து நிகழ்ந்துவிடும் வாய்ப்புகளையும் மறுக்க முடியாது.\n90களுக்குப் பிறகானப் பெண்கவிகள் முரணும் உடன்பாடுமாய் வெவ்வேறு தளங்களைத் தொட்டுச் சென்றிருந்தாலும், அவர்களின் பிரதிகளில் இருக்கும் \"பிரதானப் போக்குகளை\" அவதானிக்கலாம்.பெண் எழுத வந்ததே அரசியல் செயல்பாடு, மறுக்கப்பட்ட குரல்களின் வெளிப்பாடு, எதிர்ப்பின் தடயங்கள் என்ற அடிப்படையில் எழுத வந்த எல்லா பெண் கவிஞர்களையு��் பொருட்படுத்த வேண்டும் என்றாலும், ஆணின், அதிகாரத்தின், நிறுவனத்தின் மொழியையே மறுபதிப்பு செய்யும் பிரதிகளை நிராகரித்து விடலாம்.அரசியல் மற்றும் கவித்துவத்தைக் கூட்டுவித்து வாசிப்பாளரை நுகர்வோராக மாற்றாமல் செயலூக்கமுள்ள பங்கேற்பாளராக மாற்றும் குறிக்கோளை ஓரளவு அடைந்திருக்கும் பிரதிகளாய் சிலவற்றை அடையாளங் காணலாம்.\nபிய்த்தெறிந்து விட்டு\" என்ற மாலதி மைத்ரியின் கவிதை, பெண்ணின் நினைவு உலகத்தை தன் கட்டுக்குள் கொண்டு வரும் ஆணின் உச்சக்கட்ட அடக்குமுறையை சிதைக்கிறது. ஆணை, அதன் வழியே அதிகாரத்தை வெளியே நிறுத்தும் துணிச்சலை அவர் பிரதிகள் செய்கின்றன. தாய்மை வழியாக குடும்ப அமைப்பை கையகப்படுத்தி சமூகத்தையும் கையகப்படுத்துவதன் மூலம் அதிகாரத்தை தாயை நோக்கி திரட்டிக் கொள்ளும் அரசியலை முன் வைக்கிறார்.மறு உற்பத்தி பெண்ணின் விடுதலைக்கு தடையாய் இருக்கிறது என்பதை மறுத்து தாய் - சேய் உறவை உயிரியல் அம்சமாகப் பார்க்கிறார். ஆண் - பெண் இணை முரணைத் தலைகீழாக மாற்றிப் போட்டு பெண் - ஆண் என்று பெண்ணை முதன்மைப் படுத்தும் செயல்பாடுகளை மாலதியின் கவிதைகள் செய்துப் பார்க்கின்றன.ஆனால் அந்த இணை முரணை, முரண்களாகவே நிறுத்திவிடாமல், சிதைத்துக் கலவையாக்கி விடும் எழுத்துமுறையை, பன்மைத்துவத்தை எழுதிப் பார்க்கும் சவாலை விட்டுவிடுகின்றன. பெண்ணை தனிமைப்படுத்தும் மாலதியின் கவிதைகள், அவளின் சுதந்திர இருப்பிற்கான மாற்று வழிகளை சொல்லத் தவறுகின்றன.\nபெண் துறவை வழிமொழியும் ரிஷி, பெண் இருப்பையே வலியாகவும், மனப்பிறழ்வாகவும் வரிக்கும் சுகந்தி சுப்ரமணியன், மத்தியதர வாழ்க்கை, பணியிடம், குழந்தைகள் என்பது போன்ற \"நல்ல\" கச்சாவை மட்டும் கவிதையாக்கும் வெண்ணிலா, உழைக்கும் பெண்களைக் காட்சிப்படுத்தும் இளம்பிறை, காழ்ப்பையும் கழிவிரக்கத்தையும் அழகியலாக்கும் உமா மகேஸ்வரி என்று பெண்கவிகள் தங்களுக்கென்று அலாதியான உலகங்களை உருவாக்கிக் கொண்டு எழுதி வருகிறார்கள் என்றாலும் சமநிலையை குலைத்துப் போடும் பொறிகளே காலத்தின் தேவையாய் இருக்கின்றன.\nபிரமிளிடமிருந்து படிமங்களையும், தேவ தேவனிடமிருந்து ஆன்மிகத்தையும், கோணங்கியிடமிருந்து இடுகுறி சொற்களையும் எடுத்துக் கொண்டு எழுதும் குட்டி ரேவதி, ஆண் மையங்களை குலைக்காமல் ��தன் எச்சங்களையே அடுக்குகிறார். ஆணை அறியாதவனாக்கி \" நான் வேறொரு உலகத்தைக் காட்டுகிறேன் வா\" என்ற பெண்ணின் அழைப்பை கவிதைகளாக்குகிறார். அதன் மூலம் தன் ஆளுமையை கட்டமைக்கிறார். ஆணின் ஒடிபஸ் காம்ப்ளெக்ஸிற்கு வடிகாலாய் இருக்கின்றன இவரின் பிரதிகள்.அதிகார வடிவங்களை அப்படியே வைத்துக்கொண்டு உள்ளடக்கங்களை மட்டும் மாற்றிவிடுவது, அரசியலாக உடலை முன் வைக்காமல் வெறும் பேச்சாக அதைப் பெருக்குகிறது. அதனாலேயே தயாரிக்கப்பட்ட உடல்களை எப்படி வீழ்த்துவது என்ற கேள்வியை கேள்வியாகவே விட்டுச்செல்கின்றன.\n\"ரயில் நிலையத்தின் இரு மருங்கையும்\nபால்வாசனையுடைய மேனியைத் தீண்டிய் ரயில்\nமரத்தின் ரசத்தை உறிஞ்சி ஆடிய இலையொன்று\nதன்னைக் கடந்த பருவத்தின் வேகம் நோக்கி\nமுன்பின் பருவங்களின் நினைவுச் சின்னமாய்ப்\nபூவின் மகரந்தங்கள் பெருக்கிய உடலை\nபொன்துகள் உதிரும் பலரியின் அழகை\nகிழவியின் உடலுக்குள் நீந்திய உடலில்\nபைத்தியத்தின் குழப்பமற்ற கண்களுடன் தோன்றிய அவனோ\nஏழுகடல்கள் தாண்டி கூடு கட்டிய\nஎன்பது போன்ற இவரின் படிமமொழி தந்திரங்கள் வாசிப்பவரைக் களைப்படையச் செய்பவை.\nஎன்றெழுதும் சல்மாவின் வரிகள் ஒரு சராசரிப் பெண்ணின் எதிர்வினையை மட்டுமே ஆற்றுகின்றன.ஆணின் வஞ்சகத்தைக் காட்டிக் கொடுத்தாலும், அவனிடமே தன்னை ஒப்புக் கொடுத்துவிடும் இயலாமையாய் எஞ்சுகின்றன. ஆணின் விசாரணைக்குள்ளேயே இருந்துக் கொண்டு ஒரு பெண் தன்னை யார் என்று கண்டுபிடித்துவிட முடியாது என்பதை உணர்த்தும் பிரதிகள் இவருடையது. ஆனால் உடைமைவாதிகளான ஆண்களின் \"எங்கே பறிமுதல் செய்யப்பட்டு விடுவோமா எங்கே அடையாளமிழந்துப் போவோமா \" என்ற பயங்களை மிக நுணுக்கமாக வெளிப்படுத்த சல்மா தவறவில்லை.\n\"எலி கீறிய காலில் குருதி கசிகிறது\nமுதுகில் நடந்து சென்ற புலியின் சுவடுகளை\nஎப்படி பார்ப்பது\" என்ற சுகிர்தராணியின் எழுத்தில் இருக்கும் களிப்பு ஒரு தாய்வழி சமூகப் பெண்ணிற்கே உரிய மூர்க்கத்திலிருந்து வருவது.போலி ஒழுக்கங்களுக்கு கட்டுப்படாத கச்சாவான எதிர் அழகியலை உருவாக்கியதில் சுகிர்தராணி முக்கியமானப் பங்காற்றுகிறார்..\nபண்பாடுxஇயற்கை எதிர்வுகளில் இயற்கையோடு பெண்ணைப் பொருத்திப் பார்ப்பது, கொற்றவை, நீலி, பத்ரகாளி எனத் தொன்மத் தெய்வங்களோடு உருவகப்படுத்திக் கொள்வது, பெருங்கதையாடல்களை புறந்தள்ளி ஒருவித பேகனிஸ்ட்(Paganist) கலகத்தை செய்தாலும், உயர்வு நவிற்சிகள் விட்டில் பூச்சிகள் போல திரும்ப திரும்ப லிங்கமய அழகியலுக்குள்ளேயே விழவைக்கிறது என்ற அபாயத்தைப் புறந்தள்ள முடியாது.\nஒட்டுமொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டப் புனிதங்களின் மீது சந்தேகங்களும் அவற்றின் மேலான ஒரு ரண சிகிச்சையும் பெண்கவிதை உளவியலாக மேற்கொண்டிருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளலாம்.கலாசார அரசியலில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த சலனம் என்றாலும் இன்னும் செய்ய வேண்டியவை ஏராளம் இருக்கின்றன.\nசமகாலத்தில் ஒற்றையிலையென, உலகின் அழகிய முதல் பெண் என்று இரண்டு தொகுப்புகளை எழுதியவள் என்ற அடிப்படையில், பெண் எழுத்து எம்மிடம் கோரி நிற்பவை எவை என்பதை உரையாடலாக வைக்கிறேன்.இந்த கட்டுரையில் நான் சொல்ல விழைவதெல்லாம் முற்றும் முதலான முடிவுகளல்ல. நான் 'சொல்வதெல்லாம் சரி' என்று நிறுவ நான் நிறுவனமும் அல்ல. விவாதங்களுக்கான வாசல்களுடன் தான் என் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வைக்கிறேன்.\nமரபிலி பிரதிகளைக் கண்காணிக்கும் அதிகார எந்திரம் தன் ஒழுங்கு நடவடிக்கைகளை பிரதியாளரின் மீது நீட்டித்து தாசி, தேவடியாள், அவிசாரி, பைத்தியக்காரி, முண்டை, வேசி, விபசாரி என்று பெயர்களிட்டுப் பாலியல் ரீதியாக ஒடுக்குவது. பெண் படைப்பாளியை திமிர் பிடித்தவள் என்றும் அவளைப் பலரும் புணர்ந்து தான் ஒடுக்க வேண்டும், யோனி வழியாக மட்டுமன்றி வாய்/குதம் வழியாகவும் புணர்ந்து ஒடுக்க வேண்டும் என்று குரலிடுவது, எழுதுவது போன்ற வன்முறைகளை செய்பவர்களின் மீது பகையை அறிவிக்க வேண்டும். அப்படிப்பட்ட சக்திகளோடு \"பெண்\" விசயத்தில் தானே அவர்கள் அப்படியிருக்கிறார்கள், மற்ற விசயங்களில் சேர்ந்து செயல்படலாம் என்று உடன்படும் பரந்த மனதுக்காரர்களின் இரட்டை வேடங்களை எழுத்தளவிலாவது தொடர்ந்து தோலுரிக்க வேண்டும். சாதி திமிரோடு இருக்கும் சக்திகளோடு எப்படி சகிப்புத் தன்மையைக் காட்ட முடியாதோ, அதே போல பாலினத் திமிரோடு இருக்கும் சக்திகளோடும் வேறு விசயங்களுக்கான கூட்டு நடவடிக்கைகளையும் மறுக்க வேண்டும். பாலின விழிப்பை முன் நிபந்தனையாக வைத்து பிரதிகளுக்குள்ளும், பிரதிகளுக்கு வெளியேயும் கறாராக இயங்��� வேண்டும்.பெண்ணாக இருந்தும் ஆண்நிலைவாதக் குப்பைகளை எழுதுபவர்களும், அவர்களின் பிரதிகளும் இதில் விதிவிலக்கல்ல.\nநடைமுறையில் பெண்வெளிக்கான , சுதந்திர இருப்புக்கான மாற்றுப் புனைவுகளை எழுதும்போது, நாம் வாழ்வதும் புனைவுகளுக்கு மத்தியில் தான் என்று உணரத் தலைப்பட வேண்டும். உண்மைகளையும், யதார்த்தத்தையும் திட்டமிட்டு குழப்பவேண்டும். மானுட சித்தாந்தங்கள் சந்தர்ப்பவசமாக ஏன் ஆண்களாலேயே எழுதப் படுகின்றன என்ற கேள்வியும், அவற்றின் மீது தீராத சந்தேகமும், அதிகார மறுப்பையும் பிரதிகளில் அச்சமில்லாமல் வைக்க வேண்டும்.ஆண் பெண் ஏற்றத்தாழ்வை இதுவரை வந்துப் போன எந்த சித்தாந்தமும், தத்துவமும், கோட்பாடுகளும், தீர்த்ததாய் வரலாறோ, நிதர்சனமோ இல்லை. பெண்ணினத்தின் மீது ஒரு அறிவிக்கப் படாத போர் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது என்பதை அரூபமாகவோ, நேரிடையாகவோ பிரதிகளில் வைப்பதை தவறவிடக் கூடாது.\nஅனுமதிக்கப் பட்ட வெளியில் மட்டுமே பயணிக்கக் கூடிய அபத்தங்களை பெண்மொழி தாண்டிவிட்டதாக கருதினாலும், பெண்ணிய அனுபவங்களை மானுட அனுபவங்களாக மாற்றுவதற்குரிய புத்தொளிகளை, சமூகத் தணிக்கை, அரசுத் தணிக்கை, சந்தைத் தணிக்கை, சுயத் தணிக்கை யெல்லாம் தாண்டி இன்னும் இன்னும் பெண்ணியப் பார்வைப் படாத தளங்களில் பாய்ச்ச வேண்டும்.\nஆணுக்குப் பெண் மேலானவளும் அல்ல, கீழானவளும் அல்ல, வேறானவள் என்ற புள்ளிக்கு பெண்கவிதை நகர்ந்து வந்திருக்கிறது. ஆனால் அந்த வேறானவள் என்பதைப் பன்மைப் படுத்திப் பார்ப்பது அவசியம்.இன்னும் கவிதை தரிசிக்காத பெண் உலகங்களை, அனுபவங்களைக் கண்டெடுக்க வேண்டும்.\nநுகர்வு, சந்தை நவீனங்கள் ஏற்படுத்தியிருக்கும் கொடூரமான பொய்மை, ஏமாற்று, ஏற்றத்தாழ்வு, அதிகாரத்துவம் போன்றவையின் நுண் அத்துமீறல்களை, அதன் வடிவங்களை எதிர்க்க சொற்களைப் பழக்கலாம், அல்லது புதிய சொற்களை உருவாக்கலாம்.\nவடிவம், கூற்றுவகை, உத்தி, அமைதி, போன்ற ஒழுங்குகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற கெட்டி தட்டிப் போன மதிப்புரையாளர்களின் அதிகாரங்களைத் தாண்டி பென்ணெழுத்துக்கான விமர்சனத்திற்கென புதிய உபகரணங்களைக்(tools) கோர வேண்டும்.\nமார்க்ஸியத்திற்கு உழைப்பு எப்படியோ அப்படித்தான் பெண்ணியத்திற்கு பாலியல்பு என்றார் காதரீன் மக்கின்னென்.உழைப்பை மூலத���மாகக் கொண்ட தொழிலாளர்களை அமைப்பு ரீதியாகச் சுரண்டும் அமைப்பில் வர்க்க வேறுபாடு தொழிற்படுகிறது. அதே போல பெண்ணின் பாலியல்பை அமைப்பு ரீதியாக சுரண்டும் அமைப்பில் பாலின வேறுபாடு தொழிற்படுகிறது. பாலியல்பு குறித்த விவாதம் பெண்ணிய அரசியலின் மையப்புள்ளியாக பெண்ணடிமைத்தனத்தைக் கருதவில்லை. இருபாலருக்குமான பாலியல்பு சுதந்திரத்தைக் கொண்டாடுவது, உடல் வேட்கையைக் கொண்டாடுவதை அங்கீகரிப்பது, இருபாலியல்பு, ஓரினச் சேர்க்கை ஆகியவற்றை தந்தைமை சமூகத்திற்கு சவால் விடும் கண்ணிகளாக அங்கீகரிக்கும் அரசியலைப் பெண்ணெழுத்து முன்னெடுப்பது முக்கியம்.\nபெண்களை இணைந்து வேலை செய்ய விடாமல் செய்யும் தந்தைமை ஆதிக்க மதிப்பீடுகளில் உள்ளார்ந்த காலனியத்திற்கு அடிமைப்படாமல், ஆண்களின், ஆண்கள் நடத்தும் நிறுவனங்களின் ஏற்புக்காக நடக்கும் போட்டா போட்டியில் பெண்கள் ஒருவருக் கொருவர் வெறுப்பும், பகையும், பொறாமையும் விட்டொழித்து கவிதா செயல்பாடுகளில், அரசியல் நடவடிக்கைகளில், பொது எதிரிக்கு முன்னாவது இணைவது உத்தமம்.\nஉண்மையில்,பாட்டாளிகளை விடவும், தலித்துகளை விடவும் பெண் தான் தோல்விகளையே நீண்ட கால அனுபவங்களாக, போராட்ட வரலாறாகப் பெற்றவள். தலித்துகளுக்கு சோசலிச நிர்மாண வழியோ, அல்லது இன்றுள்ள முதலாளியப் பாதையோ திறந்திருக்கின்றன. பாட்டாளி மக்களுக்கு பொதுவுடைமை மார்க்கம் ஒரு இலட்சியமாகக் காட்டப்பட்டிருக்கிறது.ஆனால் விடுதலை பெற விரும்புகிற பெண்ணுக்கு மாற்றுவழி என்ன\nகவிதை சந்தேகமின்றி அதன் பயன்பாட்டு மதிப்புக்காக ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒன்றாக இருத்தல் வேண்டும். எல்லாப் பெரும் கவிதைகளும் ஒரு சரித்திரப் பூர்வமான சாட்சீய மதிப்பீடைக் கொண்டிருக்கின்றன என்கிறார் பிரெக்ட்.\nபன்னெடுங்காலங்களாக மானுடத்திற்கான ரொட்டிகளை தயாரிக்கும் பெண்ணுக்கு கவிதைகள் எம்மாத்திரம்.\n(நாகை மாவட்ட \"கலை இலக்கியப் பெருமன்றத்தின்\" முட்டம் முகாமில் வாசிக்கப்பட்ட கட்டுரை. 16.05.10)\nபுகழ்பெற்ற பெண்கள் - அன்னி வூட் பெசண்ட் (பெண் விடுதலைக்காகப் போராடியவர்)\nஅன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besant; அக்டோபர் 1, 1847 – செப்டம்பர் 20, 1933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர், பேச்சாளர்.\nஒரு சாதாரண ஐரியக் குடும்பத்தில் லண்டனில் 1847 ஆம் ஆண்டில�� பிறந்தவர் அன்னி வூட். தந்தை வில்லியம் பைஜ்வூட் அயர்லாந்தில் பிறந்து லண்டனில் குடியேறியவர். அன்னி ஐந்து வயதாக இருக்கும் போது தந்தையை இழந்தார். அன்னை ஹரோ நகரில் ஆண்கள் பாடசாலை ஒன்றை நடத்தி வந்தார். அன்னி தனது 19வது வயதில் 1867 ஆம் ஆண்டில் பிராங்க் பெசண்ட் என்ற 26 வயது மத குருவை மணந்தார். டிக்பி, மேபேல் என்ற இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கனவருடன் இணைந்து வாழ்வது அன்னிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பெண்ணுக்கு ஏற்பட்ட நோயினால் மனமுடைந்து போன அன்னி நாத்திகரானார். கணவர் பெசண்ட், மனைவியை கோயிலுக்குச் செல்லும் படியும், கிறிஸ்தவ மதக் கொள்கைக்கு ஏற்ப நடக்கும் படியும் வற்புறுத்தினார். சுதந்திர மனப்போக்குக் கொண்ட அன்னி கணவரிடம் இருந்து 1873 இல் பிரிந்து வாழ முடிவெடுத்தார்.\nகணவரிடம் இருந்து பிரிந்த பின்னர் நிறைய கட்டுரைகள் எழுதத் தொடங்கினார் அன்னி. சிறுவர்களுக்கான கதைகள், கட்டுரைகள் எழுதினார். அன்னியின் அரசியல் போக்குகணவரிடம் இருந்து அவரை மேலும் பிரித்தது. பண்ணை விவசாயிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். இறுதியாக கணவன், குழந்தைகளை விட்டுப் பிரிந்து லண்டனுக்குத் திரும்பினார். அதிகாரபூர்வமாகப் பிரிவினை கிடைக்கவில்லை. இரண்டு குழந்தைகளும் பிராங்கின் பொறுப்பிலேயே இருந்தனர்.\nலண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதிநேரப் படிப்பைத் தொடர்ந்தார். மூடப் பழக்கவழக்கங்களுக்கெதிராகப் பரப்புரையை ஆரம்பித்தார். இதனால் மத சமூகத்தினரின் எதிர்ப்புக்கு ஆளானார்.\n\"நியூமால் தூசியன் அமைப்பு\" என்ற சீர்திருத்தச் சங்கத்துக்குத் தலைவியானார் அன்னி பெசண்ட். நாடாளுமன்ற அங்கத்தினர்கள் கடவுளின் பெயரால் சத்தியம் செய்யத் தேவையில்லை என்று வற்புறுத்தி கூட்டங்களில் பேசினார். \"லிங்க்\" என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி, இந்தியாவிலும் அயர்லாந்திலும் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதினார். பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார்.\nThe Secret Doctrine என்ற நூலை எழுதிய பிளேவட்ஸ்கி அம்மையாரை பாரிசில் 1889 ஆம் ஆண்டில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. இது அன்னி பெசண்டின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. தன்னுடைய நாத்���ிக வாதத்தைக் கைவிட்டு ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் பிரும்மஞான சங்காத்தில் உறுப்பினரானார். இதனை அடுத்துமார்க்சியவாதிகளுடன் தனக்கிருந்த உறவுகளைத் துண்டித்துக் கொண்டார். 1891 இல் பிளேவட்ஸ்கி இறந்ததை அடுத்துபிரும்மஞானத்தில் ஒரு முக்கிய புள்ளியானார். அன்னி பெசண்ட். அச்சபையின் சார்பில் 1893 ஆம் ஆண்டில் சிகாகோவில்இடம்பெற்ற உலக கொலம்பிய கண்காட்சியில் கலந்து கொண்டார்.\nஒல்கொட் (இடது),லெட்பீட்டர் ஆகியோருடன் அன்னி பெசண்ட்\n1893 ஆம் ஆண்டில் பிரும்மஞான சபையின் உறுப்பினராக முதற் தடவையாக இந்தியா வந்தார். சபையின் அமெரிக்கக்கிளையின் தலைவரான வில்லியம் ஜட்ஜ் என்பவருடன் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து அமெரிக்கக் கிளை தனியாகப் பிரிந்தது. மீதமிருந்த சபை ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் என்பவராலும் அன்னி பெசண்டினாலும் தலைமை வகிக்கப்பட்டது.\nஇந்தியா வந்த அன்னி பெசண்ட், சென்னையில் அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். இந்து சாத்திரங்களை ஆழ்ந்து படித்துபல நூல்களை எழுதினார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். காசியில் சில காலம் வசித்த அன்னி பெசண்ட் அங்கு இந்து சமய விளக்கங்களை முறைப்படி பெற்றார். இந்திய உடை தரித்து இந்துவாகவே வாழலானார்.\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் இணைவு\nஅன்னி இயற்கையிலேயே புரட்சி மனப்பான்மை கொண்டவராதலால், ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக காமன் வீல்' என்ற வாரப் பத்திரிகையை 1913 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார்.1914 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து நியூ இந்தியா என்ற பெயரில் நாளேடு ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். இதன் மூலம் அவர் அரசியலில் இழுக்கப்பட்டார்.\n1907 ஆம் ஆண்டில் சூரத் நகரில் இடம்பெற்ற இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் ஏற்படவிருந்த பெரும் பிளவைத் தவிர்த்து, லக்னோவில் இடம்பெற்ற மாநாட்டில் இரு பிரிவினரையும் இணைத்து வெற்றி கண்டார். ஹோம் ரூல் (சுயாட்சி) இயக்கத்தை தொடங்கினார். நாடு முழூவதிலும் அதன் கிளைகள் உருவாயின. அன்னி பெசண்ட் தனது தலைமைப் பதவிக் காலத்தில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ��ிடுதலை இயக்கத்தை வலுப்பெறச் செய்தார்.\nஅன்னி பெசண்டின் சுற்றுப் பயணங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் ஆங்கிலேய அரசு தடை செய்தது. 1917, ஜூன் 15 ஆம் நாள் ஏனைய காங்கிரஸ் தலைவர்களுடன் அன்னி பெசண்டையும் கைது செய்தது. இவர்களின் கைதைக் கண்டித்து காங்கிரஸ் இயக்கம், மற்றும் முஸ்லிம் லீக் ஆகியன சத்தியாக்கிரகம் செய்யப்போவதாக அறிவித்தது. இதனால் நிலை குலைந்த ஆங்கில அரசு செப்டம்பரில் இவர்களை விடுதலை செய்தது.\nடிசம்பர் 1917 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்குத் தெரிவானார். லாகூரில் ஜவகர்லால் நேருவின்தலைமையில் 1929 இல் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான சுயாட்சி கோரி அறிக்கை வெளியானது. காங்கிரஸ் சோசலிச சார்பாக கருத்துக்களை வெளியிட்டமை அன்னி பெசண்டின் கொள்கைகளுக்கு உரியதாக இருக்க வில்லை. இதனால் அவர் மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரக இயக்கங்களில் சேரவில்லை. காங்கிரசில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும் இந்திய விடுதலையில் முன்போலவே ஈடுபாடு காட்டி வந்தார். இந்தியாவில் மட்டுமல்லாமல் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட போது அங்கும் இந்திய விடுதலைக்கு ஆதரவாக பொது மேடைகளில் உரையாற்றினார். 1929 இல் \"பொதுநலவாய இந்தியா\" என்ற பெயரில் ஒரு அறிக்கையை எழுதி பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்.\nதனது எண்பத்தியோராவது அகவையில் தீவிர அரசியலில் இருந்து விலகிய அன்னி பெசண்ட் இறுதிக் காலங்களில் இந்திய மெய்யியலாளரான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார். பிரும்மஞான சபையின் முன்னேற்றத்தில் முனைப்பாக ஈடுபட்டார். எண்பத்தேழாம் அகவையில்1937 ஆம் ஆண்டு ச்செப்டம்பர் 20 இல் சென்னையில் உள்ள அடையாறில் அன்னி பெசண்ட் காலமானார். அவரது மறைவிற்குப் பின்னர், அவரது நண்பர்கள்ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஆல்டஸ் ஹக்ஸ்லி, ரோசலின் ராஜகோபால் ஆகியோர் இணைந்து கலிபோர்னியாவில் \"\"ஹப்பி வலி பாடசாலை\"யை அமைத்தாஅர்கள்.இப்பாடசாலை தற்போது அன்னி பெசண்டின் நினைவாக பெசண்ட் ஹில் பாடசாலை எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அன்னி பெசண்ட் அமைத்த சென்னை அடையாறில் உள்ள பிரும்மஞான சபை இன்றும் அவர் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது.\n1874 லண்டனில் (Colby Road, London SE19) அன்னி பெசண்ட் வாழ்ந்த வீடு\nந��்றி - தகவல் உலகம்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபட்டம்மாள் - ஒரு சமூக நிகழ்வு - சேதுபதி அருணாசலம்\nஒரு பெண்துறவியின் போராட்ட சரிதம்\nஒரு பெட்டை நாயின் கூச்சல் - லீனா மணிமேகலை\nபுகழ்பெற்ற பெண்கள் - அன்னி வூட் பெசண்ட் (பெண் விடு...\nகுருதி பிசுபிசுக்கும் கொலைகளத்தில் கூத்து, கும்மாள...\n“ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்தி...\nஉங்கள் நினைவஞ்சலிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என...\nசிங்கப்பூர் வாழ்க்கை – சில காட்சிகள்\nபெண்களை தொடரும் பேய்கள்…. டேட் ரேப் செய்தி….\nபெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு - கவின்...\nநவீன திருத்தொண்டர்கள்... (மே நினைவாக) - தில்லை\nவஞ்சிக்கப்பட்ட பெண்ணின் மௌனகீதம் ‘கில்லீசின் மனைவி...\nநிவேதினி : பெண்களின் ஆளுமைகளை உறுதிப்படுத்தும் வார...\nநான் ஆண் மதவிஷம் பாரிக்கப்பட்ட ஆண்\nCK. ஜாணு : மண்ணிலிருந்து வேர்பிடித்த பெண்தலைவர்\n19:8:18 நீதியின் தலைகீழ் விகிதங்கள் - சுகுணா திவாக...\nஉலக பெண் விஞ்ஞானிகள் - என்.சிவகுரு\nபெண்மொழி - கிண்ணியா எஸ்.பாயிஸா அலி\n27 வருட போர் : முகலாய பேரரசை வீழ்த்திய ராணி தாராபா...\nவரலாறு எழுதிய கதைகளில் வாழாது போயினர் - சாந்தி ரமே...\nஅன்றிரவு செத்துப் போனேன் - தர்மினி\nமதிப்புரை : கவிதாவின் கவிதையுலகம்\nஇரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன...\nபெரியார் தூய்மைப்படுத்த நினைத்த சாக்கடையில் திளைக்...\n“கோர்வையாக எழுதுகிறவர்களெல்லாம் பத்திரிகையாளர் ஆகி...\n“கற்பு”, கட்டற்ற பாலுறவு: குஷ்பு, திர��மா, ராமதாஸ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaitnpsc.blogspot.com/2017/06/current-affairs-june-1-2_4.html", "date_download": "2018-04-19T09:56:06Z", "digest": "sha1:EXBTCDBYANUXVBEKXHTEWZT5YYIOQZ5D", "length": 13206, "nlines": 166, "source_domain": "kovaitnpsc.blogspot.com", "title": "SHANMUGAM TNPSC COACHING CENTRE: Current Affairs June 1 -2", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஜூன் 2017\nஇந்தியாவில் முதன்முறையாக தெலுங்கானா மாநிலம் டி-வாலட் (T-Wallet ) என்ற ஒரு டிஜிட்டல் பணப்பையை பொது மற்றும் தனியார் நிதி பரிவர்த்தனை செய்ய தொடங்கியது.\nவரலாற்று எழுத்தாளர் ராமச்சந்திர குஹா பி.சி.சி.ஐ. நிர்வாகி பதவியை ராஜினாமா செய்தார்.\n2018 ஆம் ஆண்டில் சூரியனின் வளிமண்டலத்தை ஆய்வு செய்ய நாசா பார்கர் சோலார் என்ற விண்கலத்தை அனுப்புகிறது .\nமிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவுக்கு இரண்டாமிடம் . முதலிடம் சீனா\nதென் கொரியாவில் நடைபெறும் சீனாவின் தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் நிதி மந்திரி அருண் ஜேட்லி கலந்து கொள்கிறார் .\nபசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும், பசு படுகொலைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்தது.\nஇந்தியாவின் சொந்த ஜிபிஎஸ் அமைப்பு \\'நவிக்\\'( \\'NavIC\\') 2018 ன் ஆரம்பத்தில் செயல்பட உள்ளது .\nஐ.நா பொதுச்சபை அமைப்பின் அடுத்த ஜனாதிபதியாக ஸ்லோவாக்கிய வெளியுறவு மந்திரி Miroslav Lajcak தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்திய அமெரிக்க எழுத்தாளர் ஜும்பா லஹரி 2017 ஆம் ஆண்டு PEN / Malamud விருதினைப் பெறுகிறார் .\nஇந்திய கேப்டன் விராட் கோஹ்லி, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இந்த ஆண்டு ESPN World Fame 100 பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.\nபிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெறும் 18 ம் இந்திய-ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.\nஅமெரிக்காவின் முன்னாள் இந்திய தூதுவர் நிருபமா ராவ் வாஷிங்டனை மையமாகக் கொண்ட சிந்தனைக் குழுவிற்கு பொது கொள்கைக் கூட்டாளியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியா உலக வங்கியுடன் 36 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.\nஉலக பெற்றோர் தினம் - ஜூன் 1\nமும்பை, மஸாகோன் டாக் லிமிடெட் தயாரித்த இரண்டாவது ஸ்கார்பியின் வகுப்பு நீர்மூழ்��ிக் கப்பல் INS காந்தாரி பாதுகாப்பு படையில் சேர்க்க உள்ளது\nஉலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் மானிகா பாத்ரா மற்றும் மவுமா தாஸ் ஆகியோர் முதன் முறையாக தேர்ச்சி பெற்று வரலாற்றை உருவாக்கியுள்ளனர்.\nஒடிசா மாநிலம், சந்திப்பூர் அருகில் 350 கி.மீக்கு அப்பால் இருக்கும் இலக்கைத் துல்லியமாக கண்டறிந்து அழிக்கும் பிரித்வி-II ஏவுகணை விண்ணில் ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 2015 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இது அமெரிக்க தனது நாடு மற்றும் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும் என்றார் .\nநாட்டின் முதல் கடலோர எச்சரிக்கை மையங்கள் ஒடிசாவில் நிறுவப்படவுள்ளது .\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் சீன ஆதரவுடைய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) இன் உறுப்பினராக அஸ்தானா உச்சி மாநாட்டில் இணைகிறது .\nஉலக பால் தினம் : ஜூன் 1\n70 வது உலக சுகாதார அமைப்பின் பொதுக்கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது.\nஐஸ்லாந்து உலகின் மிகவும் அமைதியான நாடு, இந்தியா 137 வது இடத்தில் உள்ளது\nநாடக ஆசிரியரான பால்வந்த் கர்கியின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது .\nசெர்பியாவின் புதிய ஜனாதிபதியாக அலெக்ஸாண்டார் வூசிச் பதவியேற்றார்\n223 வருட பழைமையான , கிண்டி பொறியியல் கல்லூரிக்கு முதல் முறையாக டி.வி. கீதா என்ற பெண்மணி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.\nஅரசு பங்கு விற்பனைக்கு கண்காணிப்புக் குழு: மத்திய நிதி அமைச்சகம் முடிவு\nஅரசு பங்கு விற்பனையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்காக ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை நியமிக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளத...\n2 உணவு பதப்படுத்தல் பூங்கா\nஆந்திர மாநிலத்தில் 2 பிரம்மாண்டமான உணவு பதப்படுத்தல் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கு கோதாவரி பகுதியிலும் மற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rightact2005.blogspot.com/2011/", "date_download": "2018-04-19T09:38:43Z", "digest": "sha1:7KWP7LUD4BUZIFCMV4AEEG6EJN3V3KEC", "length": 84806, "nlines": 298, "source_domain": "rightact2005.blogspot.com", "title": "தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2011", "raw_content": "தகவல் அறியும் உரிமைச் சட்டம்\n7 லட்சம் டன் உணவு தானியங���கள் வீணாகியுள்ளன தினமும் 20 கோடி பேர் பட்டினி கிடக்கும் நாட்டில்\nகடந்த 10 ஆண்டுகளில், ரூ.330.71 கோடி மதிப்புள்ள 7.42 லட்சம் டன் உணவு தானியங்கள் பல்வேறு காரணங்களினால் வீணாகியுள்ளது என்று தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் தெரிவிக்கின்றது.\nதகவல் உரிமை ஆர்வ லர் ஓம்பிரகாஷ் சர்மாவின் மனுவிற்குப் பதிலளித்த இந்திய உணவுக் கழம் இந்த அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.\nஉலகில் போதிய உணவு இல்லாமல் இறப்பவர்களில் முன்றில் 1பங்கு இந்தியாவை சேர்ந்வர்களே அதுவும் ஒரு நிமிடத்திற்கு 5 இந்தியர்கள் இறக்கிறார்கள் ஆண்டுக்கு 25 இலட்சம் பேர் இறந்துபோகிறார்கள் ஒருவேலை உணவோடு 20கோடி இந்தியர்கள் படுக்கபோகிறார்கள் ஆனால் இந்திய அரசோ உணவுகளை எலிகளுக்கு கொடுப்போம் மனிதர்களுக்கு அல்ல என்று உச்சநீதிமன்றத்திடமே\nஇந்திய உணவுக் கழகம் தனது பதிலில், ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2011 வரையில் ரூ.330.71 கோடி மதிப்பி லான 7.42 லட்சம் டன் உணவு தானியம் வீணாகி யுள்ளது என்று தெரிவித் துள்ளது.\n2010-2011 வரையிலான காலகட்டத்தில் ரூ.3.40 கோடி மதிப்புள்ள உணவு தானியங்கள் வீணாகியுள்ளன.\nLabels: RTI. புதிய தகவல்கள், உரிமை, சமூகம், நிகழ்வுகள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்: மறு ஆய்வு இல்லை\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மறு ஆய்வு செய்யும் எந்தத் திட்டமும் இல்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெளிவுபடுத்தினார். பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மறு ஆய்வு செய்யும் திட்டம் ஏதுமில்லை. இந்தச் சட்டம் தொடர்பான அனுபவங்களை இப்போது கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம். சில காலத்துக்குப் பிறகு, அனுபவம், தேவை மற்றும் கருத்தொற்றுமையின் அடிப்படையில் நாம் சில மாற்றங்களைச் செய்யலாம். இவையெல்லாம் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. இவை குறித்து இப்போதே நான் எதுவும் கூற இயலாது.\nஇந்தச் சட்டத்தினால் அரசு மட்டுமல்ல, நீதித்துறையும் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.\nஅமைச்சர்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்துக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிலிர���ந்து விலக்கு அளிக்கப்படுமா என்று கேட்கிறீர்கள். அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது ரகசியக் காப்புப் பிரமாணமும் சேர்த்து எடுத்துக் கொள்கின்றனர் என்பதை மறந்துவிடக் கூடாது. ரகசியத்தை ஒரு குமாஸ்தா மூலம் அறிந்துகொள்ள முடியுமெனில், நாம் ரகசிய காப்புப் பிரமாணத்தை மாற்ற வேண்டியதுதான். சில குறிப்பிட்ட காரணங்களுக்காக சில விஷயங்கள் ரகசியமாக இருக்க வேண்டியது அவசியம்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வரவேண்டுமா என்று என்னைக் கேட்டால், 'தேவையில்லை' என்றுதான் நான் கூறுவேன்.\nஎந்தச் சட்டத்தையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை விரிவு படுத்த வேண்டுமெனில் விரிவுபடுத்தலாம்: மேலும் ஆழமாக்க வேண்டுமெனில் ஆழப்படுத்தலாம்: விதிவிலக்குகள் தரவேண்டுமெனில், விதிவிலக்கு தரலாம். தற்போது இச்சட்டத்திலிருந்து சிபிஐக்கு விதிவிலக்கு தரப்பட்டுள்ளது.\nஉயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் இச்சட்டத்தால் கேள்வி கேட்கப்படுகின்றன. ஏன் குறிப்பிட்ட நீதிபதி மட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் மற்றவருக்கு ஏன் அத்தகைய வாய்ப்பு தரப்படவில்லை மற்றவருக்கு ஏன் அத்தகைய வாய்ப்பு தரப்படவில்லை என்பது போன்ற கேள்விகளும் இச்சட்டத்தின் உதவியால் எழுப்பப்படுகின்றன என்றார் சல்மான் குர்ஷித்\nLabels: INDIA, RTI. புதிய தகவல்கள், சமூகம், நிகழ்வுகள்\nRTI போராளி ம.பி.யில் கொலை\nபெண் தகவல் உரிமையாளர் ஷேஹ்லா மசூத், கோஹ் - இ- பிசா பகுதி யில் உள்ள அவரது பங்க ளாவின் முன் அடையா ளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் ஆதர்ஷ் கட்டியார் கூறினார்.\nகாரில் அமர்ந்திருந்த போது ஷேஹ்லா சுட்டுக் கொல்லப்பட்டார் என் றும், குற்றவாளிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப் பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஹசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிர தம் இருந்த ஷேஹ்லா பல் வேறு மேம்பாட்டுத் திட் டங்களில் தன்னை ஈடு படுத்தி வந்தார். மத்தி யப்பிரதேச வனவிலங்கு சரணாலயங்களில் புலிகள் மடிந்து வருவது குறித்தும் அவர் பிரச்சனைகளைக் கிளப்பி வந்தார்.\nLabels: RTI. புதிய தகவல்கள், ஆர்வலர், சமூகம், நிகழ்வுகள், போபால்\nRTI:விடைத்தாள்களை ஆய்வு செய்யும் உரிமை மாணவர்களுக்கு உண்டு\nநாட்டில் உள்ள சட்டங் களின்படி, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தங்கள் விடைத்தாள்களை ஆய்வு செய்யும் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் முக் கிய தீர்ப்பு அளித்துள்ளது.\nமாணவர்களின் விடைத் தாள்களின் மீதான மதிப் பீடுகளைத் தெரிந்து கொள் ளும் உரிமை மாணவர் களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உண்டு என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வி.ரவீந் திரன் மற்றும் ஏ.கே.பட் நாயக் ஆகியோரடங்கிய பெஞ்சு தெரிவித்துள்ளது.\n‘‘விடைத்தாள்களை ஆய்வு செய்தலை நிராகரித் திருப்பதானது ஏற்கத்தக் கல்ல’’ என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் அளித் திட்ட தீர்ப்பை உச்சநீதி மன்ற பெஞ்சு இப்போது பிறப்பித்துள்ள தீர்ப்பின் மூலம் உறுதி செய்துள்ளது.\nகொல்கத்தா உயர்நீதி மன்ற உத்தரவுக்கு எதிராக மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியம், கொல்கத்தா பல்கலைக் கழகம், இந்திய சார்டர்டு அக்கவுண்டண்ட் இன்ஸ்டிட்யூட், மேற்குவங்க மத்திய பள்ளித் தேர்வா ணையம் மற்றும் மத்திய இடைநிலைப் பள்ளிகள் வாரியம் ஆகியவை மேல் முறையீடுகள் தாக்கல் செய் திருந்தன. இதேபோல் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திருத்தப்பட்ட விடைத் தாள்களைக் காண்பிப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் அரசு பொதுத் தேர்வு ஆணையமும், பீகார் அரசு பொதுத் தேர்வு ஆணைய மும்கூட ஆட்சேபணைகள் தெரிவித்து மேல்முறையீடு கள் செய்திருந்தன. மேற்படி அமைப்புகள் அனைத்தும் கொல்கத்தா உயர்நீதிமன் றம் 2009 பிப்ரவரி 5 அன்று இது தொடர்பாக பிறப்பித் திருந்த தீர்ப்பை ஆட்சே பித்து இவ்வாறு மேல் முறை யீடுகள் செய்திருந்தன.\nஇவ்வாறு இவை தாக் கல் செய்திருந்த மேல்முறை யீடுகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஎந்த ‘நம்பிக்கையின் அடிப்படையில்’ மட்டும் திருத்தப்பட்ட விடைத் தாள் களைத் தங்கள் வசமே வைத் திருக்கும் உரிமையைத் தேர்வு நடத்தும் அமைப்பு கள் வசம் ஒப்புவித்திடக் கூடாது என்கிற உயர்நீதி மன்றத்தின் முடிவுகளையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.\nவிடைத்தாள்களின் மதிப்பெண்கள் அளித்தி ருப்பதை வெளிப்படுத்து வது என்பதும், அவற்றை மாணவர்கள் ஆய்வு செய் திட அனுமதிப்பது என்ப தும் தேர்வு முறையையே நிலைகுலையச் செய்து விடும் என்று இந்த அமைப் புகளின் சார்பில் முன்வைக் கப்பட்ட வாதங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட் டது.\nகொல்கத்தா உயர்நீதி மன்றமானது தன்னுடைய டிவிஷன் பெஞ்சு மூலம் அளித்திருந்த தீர்ப்பில், மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியம், மத்திய இடைநிலைக் கல்வி வாரி யம் அல்லது பல்கலைக் கழ கங்கள் தாங்கள் நடத்தும் தேர்வுகளில் மாணவர் களின் விடைத்தாள்கள் எவ் வாறு மதிப்பீடு செய்யப் பட்டிருக்கின்றன என்று பரிசீலிக்கும் உரிமை, தகவல் அறியும் சட்டத்தின் வரை யறைப்படி மாணவர்க ளுக்கு உண்டு என்று தீர்ப் பளித்திருப்பதை உச்சநீதி மன்றம் அப்படியே ஒப்புக் கொண்டுள்ளது.\n‘‘தாங்கள் எழுதிய விடைத் தாள்கள் மதிப்பீடு செய்யப் பட்டிருக்கும் விதத்தை மீண்டும் அந்த மாணவர்கள் பார்ப்பதென்பது அவர்கள் தங்கள் தரத்தை மேலும் முன்னேற்றிக்கொள்வதற்கு நிச்சயமாக உதவிடும். விடை களைத் திருத்துவதற்காக நியமனம் செய்யப்படும் ஆராய்வாளர்கள் விடை திருத்துவோர், அவ்வாறு நியமித்திடும் வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங் களின் ஊழியர்கள் கிடை யாது. அவர்கள் அத்தகைய அமைப்புகளின் ஒழுங்கு முறை கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள்’’ என் றும் உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.\nLabels: RTI, உச்சநீதிமன்றம், உரிமை, சமூகம், நிகழ்வுகள், புதிய தகவல்கள்\nதகவல் பெறுவதற்கான விண்ணப்ப மாதிரி\nதகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல்களைக் கேட்டுப் பெறுவதற்கு தனியாக விண்ணப்பப்படிவம் ஏதும் கிடையாது. எனினும் ஒரு வெள்ளைத் தாளில் கீழ்கண்ட மாதிரி எழுதி விண்ணப்பிக்கலாம். இதைக் கேட்கும் தகவலுக்கேற்ப மற்றும் சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.\n(விண்ணப்பதாரரின் பெயரும், முகவரியும் குறிப்பிடவேண்டும்)\n(உரிய அலுவலகத்தின் பொதுத்தகவல் அலுவலர்/ உதவி பொதுத்தகவல் அலுவலர் முகவரி குறிப்பிடப்பட வேண்டும்)\nதயவு செய்து கீழ்க்கண்ட தகவல்களை கொடுக்கவேண்டி கேட்டுக்கொள்கிறேன்.\n2. நான் கீழ்கண்ட ஆவணங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டுகிறேன்.\n( பார்வையிட விரும்பும் ஆவணங்கள் )\n3. எனக்கு கீழ்கண்ட ஆவணங்களின் படிகளை கொடுக்குமாறு வேண்டி\n4. நான் தகவல் அறியும் கட்டணங்கள் செலுத்தியுள்ளேன், அதன் விவரங்கள் கீழ்வருமாறு\nகட்டணம் செலுத்தியதற்கான சான்றுகளை இணைத்துள்ளேன்.\n5. எனக்கு மேற்கண்ட தகவல்கள் / ஆவணங்கள் அவசரமாக தேவைப்படுகின்றன. விரைவில் எனக்கு\nகொடுக்�� ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nகளப்பலியாகும் தகவல் உரிமைப் போராளிகள்\nதகவல் உரிமைச் சட்டம், ஊழலுக்கு எதிரான பேராயுதமாக வடிவெடுத்துள்ளது. ஏட்டளவில் இருக்கும் சட்டங்கள், திட்டங்கள் எல்லாம் எப்படி ஆளும் வர்க்கத்தால் நீர்த்துப் போகச் செய்யப்படுகின்றன என்பதை தகவல் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தி வெளிக்கொணர முடிந்தது. இப்படியாக, இந்தியாவின் பல பகுதிகளிலும் தகவல் உரிமைப் போராளிகள் உருவானார்கள். சமீபத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஊழல் எப்படி சிதைக்கிறது என்பதை தகவல் உரிமைப் போராளிகள் வெளிக்கொணர்ந்தனர். ஆனால், அவர்கள் ஊழல் பேர்வழி மற்றும் சமூக விரோத கும்பல்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர். இப்படி நேர்மைக்காக போராடுபவர்கள் கொல்லப்படுவது முதல் முறை அல்ல. மத்திய அரசோ கண்டும் காணாமல் இருந்து வருகிறது என்பது வருத்தமளிக்கும் உண்மையாகும்.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததற்காக 35 வயது இளைஞர் நியாமத் அன்சாரி கொல்லப்பட்டார்.\nதேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அமலாக்கத்துக்கு வருவதில் உறுதியாக இருந்த தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜீன் டிரெஸ் ஸின் நெருங்கிய நண்பர் அன்சாரி. அவர்கள் முன்னாள் வங்கி அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இந்த அமைப்பு வேலை உறுதித் திட்டத்தில் நியாயமான கூலியை உழைப்பாளர்கள் பெறுகின்றனரா என்பதை கண்காணிக்கும் வேலையைச் செய்தது.\n2009 இல், வேலையே செய்யாத 78 பேருக்கு, அரசு நிர்வாகத்தினர் கூலி கொடுத்திருப்பதை அறிந்த அவர்கள் மக்கள் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். 2011 பிப்ரவரியில், ராணிகலா கிராம ஊராட்சியில் நடைபெற்ற ஊரக வேலை உறுதிச் சட்ட மோசடியை வெளிக்கொணர்ந்தார். அவர்களின் அறிக்கையை மைய\nமாகக் கொண்டு, முக்கியக் குற்றவாளி கைலாஷ் சாஹுவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. அவர் மானிகா கிராமத்தின் முன்னாள் பிடிஓ (வட்டார வளர்ச்சி அலுவலர்). அவரிடம் இருந்தும், அவரது கூட்டாளியான ராகலா கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்தும் ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், சில தினங்களிலேயே அன்சாரி கொல்லப்பட்டார்.\nஆவணங்களில் பெயர் பதிவாகியிருந்த மேற்கண்ட இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களுடைய மற்றுமொரு கூட்டாளி, ஷன்கர் டுபே என்ற ஒப்பந்ததாரர் இப்போதும் தண்டிக்கப்படவில்லை.இந்த நிலையில், மக்கள் நல அமைப்புகளின் பல்வேறு உறுப்பினர்களும், சமூக மற்றும் மனித உரிமைப் போராளிகள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இதுகுறித்து நியாமத் அன்சாரியின் நண்\nபர் குர்ஜித் சிங், “அன்சாரியின் மரணம், தகவல் உரிமைப் போராளிகள் இந்த அரசின் கீழ் எத்தனை பாதுகாப்பற்று இருக்கிறார்கள் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறது” என்றார்.\nகடந்த 2008 ஆம் இதே ஜார்க்கண்ட் மாநிலத்தில் லலித் மேதா என்ற போராளி கொல்லப்பட்டபோது அன்சாரியின் நண்பர் ஜீன் டிரெஸ், “இப்படியான செயல்கள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. ஜார்க்கண்டில் சமூக விரோத சக்திகளுக்கு எத்தனை சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை நிலையை காட்டுகிறது” என்றார்.\nமற்றொரு தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹார்ஸ் மந்தர் “இதுபோன்ற நிகழ்வுகள், நான் ஊழலை அனுமதிக்க மாட்டேன் என்று ஒரு தனி மனிதன் சொல்வது எத்தனை ஆபத்தான விசயமாக இருக்கிறது” என்பதைக் காட்டுகிறது என்றார்.\nதகவல் உரிமைப் போராளியான நிகில் தே, “சுயநல விருப்பங்களைத் தகர்க்கக் கொடிய ஆயுதமான தகவல்களைத் தெரிந்துகொள்ளும் உரிமையை மக்கள் அடைந்திருக்கிறார்கள். ஆனால், சுயநல எண்ணங்களோ வன்முறை, குற்றவாளிகள் மற்றும் பணத்துடன் இணைந்து மேலும் வலிமையாகி இருக்கிறது. ஒவ்வொரு தகவல் உரிமைப் போராளியும் ஊழலுக்கு எதிராக முக்கிய அடியை எடுத்து வைக்கிறார் என்ற வகையில் பாராட்டுக்கு உரியவரே. தகவல் உரிமைச் சட்டம், இந்த போராளிகளைப் பாதுகாக்கவும் வழி வகை செய்யும் விதத்தில் திருத்தம் கொண்டு வரவேண் டும்” என்றார்.\nஅனிஸ் வனாய்க் என்ற ஆய்வாளர், கடந்த ஆண்டுகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மட்டும் 11 மாநிலங்களில் 40 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக கூறுகிறார். தகவல் உரிமைப் போராளிகளை பாதுகாப்பதற்கான சட்டத் திருத்தத்தை கொணர வேண்டுமென்ற குரல் வலுத்து வருகிறது. இந்நிலையில் 2010 ஆகஸ்டில், அமைச்சரவை இப்படியான சட்டத் திருத்தத்திற்கு ஒப்��ுதல் கொடுத்தது.\nஆனால், அடிப்படையில் தகவல் பெறும் உரிமை சட்டத்தையே நீர்த்து போக செய்யும் வேலையும் இந்த திருத்தத்தில் இருப்பதை நாம் கவனிக்க தவறக்கூடாது என தகவல் பெறும் உரிமை போராளிகள் குறிப்பிடுகின்றனர்.\nகுறிப்பாக தகவல் கேட்பவர்கள் ஒரு பொருள் குறித்து மட்டுமே கேள்வி கேட்க வேண்டும். விண்ணப்பம் 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தகவல்களை திரட்ட ஆகும் செலவை விண்ணப்பதாரரே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களும் இதற்குள் இருக்கிறது என்கின்றனர். சட்டத்தின் உயிர்நாதமாக விளங்கும் முக்கிய சரத்துகளை நீக்கி விட்டு, போராளிகளைப் பாதுகாப்பது குறித்த திருத்தமும் இருக்கிறது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை.\nஆகவே மத்திய அரசு தகவல் பெறும் உரிமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் திருத்தங்களை கைவிட்டு, தகவல் பெறும் உரிமை போராளிகளை பாதுகாக்கும் திருத்தத்தை உறுதியாக கொண்டுவருவதே தகவல் பெறும் உரிமை சட்டம் உயிரோட்டமாக இருப்பதற்கு உதவி செய்யும்.\nLabels: RTI. புதிய தகவல்கள், ஆர்வலர், உரிமை, சமூகம், நிகழ்வுகள்\n கிணத்தை காணோம்' தகவல் உரிமை சட்டத்தால் \"பகீர்'\nபெ.நா.பாளையம்:நாயக்கன்பாளையம் ஊராட்சியில் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை குறித்து விவரம் கேட்டவருக்கு, ஊராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்த தகவல்கள் முரண்பட்டுள்ளன. இந்த கணக்குப் படி, ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை யில் நான்கு, \"காணாமல்' போய்விட்டன.\nபெரியநாயக்கன் பாளையம் அருகே நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ். 2009ம் ஆண்டு நாயக்கன்பாளையம் ஊராட்சியில் மேற்கொண்ட பணிகள் குறித்து தகவல் உரிமை சட்டத்தில், 20 கேள்விகளை கேட்டிருந்தார். அதில் கிடைத்த பதில் களில், ஊராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள், முரண்பாடான தகவல்களை தெரிவித்திருந்தனர்.\nநாயக்கன் பாளையம் ஊராட்சியில் குடிநீர் ஆதாரங்கள் குறித்த கேள்விக்கு பெரியநாயக்கன் பாளையம் பி.டி.ஓ., (கிராம ஊராட்சி), பொது தகவல் அலுவலர் ஆகியோர், 13 ஆழ்குழாய் கிணறுகள், 21 கைப்பம்பு, 21 மின் மோட்டார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஇதே கேள்விக்கு நாயக்கன்பாளையம் ஊராட்சித் தலைவர், 17 ஆழ்குழாய் கிணறுகள், 16 கைப்பம்புகள், 18 மின் மோட்டார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.அதிகாரிகள் மற்���ும் ஊராட்சித் தலைவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் 4 ஆழ்குழாய் கிணறுகள், 5 கைப்பம்புகள், 3 மின் மோட்டார்கள் என்னவாயிற்று என்பது தெரியவில்லை. நாயக்கன்பாளையம் சின்னராஜ் கூறியதாவது: சமுதாய பொறுப்பில் உள்ளவர்களின் இது போன்ற பதிலால், உண்மையான விவரங்கள் பொதுமக்களுக்கு தெரியாமல் போய் விடுகிறது.\nநாயக்கன்பாளையம் ஊராட்சியில் மொத்த \"டிவி'க்களின் எண்ணிக்கை 12 என அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். ஊராட்சித் தலைவர் ஆறு மட்டுமே உள்ளது என கூறியுள்ளார். மீதமுள்ள ஆறு \"டிவி'க்கள் எங்கே போனது பல கேள்விகளுக்கு பதில்கள் முரண்பாடாக உள்ளன.இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு சின்னராஜ் கூறினார்.\nLabels: INDIA, RTI. புதிய தகவல்கள், ஊழல், நிகழ்வுகள்\nR T I :உடலிருக்க உயிரை பறிப்பதா\nஉடலிருக்க உயிரை மட்டும் பறிப்பது போல் தகவல் பெறும் உரிமைச் சட்டம் இருக்க அதனை பயன்படுத்த விடாமல் முடக்கும் வேலை யில் மத்திய அரசு தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது.\nதகவல்பெறும் உரிமைச் சட்டம் இடதுசாரி கட்சிகளின் உறுதியான போராட்டத்தால் 2005ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட் டது. அதன் பின்னர் அந்த சட்டத்தின் துணை யோடு இன்று நாடு முழுவதும் அரசு நிர்வாகத் தில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள் வெளிச் சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன. இந்த தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் நோக்கமே அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் வெளிப் படைத்தன்மையாக இருக்க வேண்டும்; பொது மக்களுக்கு தேவையான தகவல்களை தரு வதை உறுதி செய்ய வேண்டும் என்பதே.\nஇச்சட்டம் அதிகார மட்டத்தில் இருப்போர் தங்கள் இஷ்டத்திற்கு சட்டத்தை வளைப்பதற் கும், விதிமுறைகளை மீறுவதற்கும் இடையூ றாக இருந்து வருவதாகக் கருதுகின்றனர். மேலும் பல ஊழல்பேர்வழிகளுக்கும் இச்சட்டம் வேப் பங்காயாகக் கசக்கிறது. உதாரணமாக தில்லி குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் மற்றும் வடி கால் திட்டத்திற்கான ஆய்வை யாரிடம் கொடுப் பது என்று பரிசீலனை நடந்து கொண்டிருந்தது. அப்போது உலகவங்கி தலையிட்டு “ பிரைவேர் அவுஸ்கூப்பர்ஸ்” என்ற நிறுவனத்திற்கு முறை கேடாக ஒதுக்க வைத்தது அம்பலமானது. அதே போல் எவ்வித நேர்காணலோ, விளம்பரமோ, போட்டியோ இன்றி மு���ைகேடாக பிரதமரின் வலதுகரமாக செயல்படும் மாண்டேக்சிங் அலு வாலியாவின் மகன் திட்ட ஆலோசகர் பதவி யில் அமர்த்தப்பட்டதும் இச்சட்டத்தின் தகவ லின் படி அம்பலமானது.\nஇப்படிப்பட்ட ஏராளமான மோசடிகளுக்குத் துணைநிற்கும் மத்திய அரசிற்கே இந்த தகவல் பெறும் உரிமைச் சட்டம் இடையூறாக இருக்கிறது. ஆகவே இந்தச் சட்டத்தில் திருத்தம் என் கிறபெயரில் சட்டத்தையே நீர்த்துப்போகச்செய் வதற்கான வழிமுறைகளை மத்திய அரசு உரு வாக்கியிருக்கிறது. அதாவது தகவல் பெற விண் ணப்பிப்போர் ஒரு பொருள் குறித்து மட்டுமே விபரங்கள் கேட்க வேண்டும்; விண்ணப்பம் 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண் டும்; விண்ணப்பதாரர்கள் கேட்கும் தகவல் களைத் திரட்டச் செலவு ஆகும் பட்சத்தில் அத னை முழுமையாக விண்ணப்பதாரர்களே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திருத் தங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇத்திருத்தங்கள் அமலுக்கு வந்தால், ஒரு பொருள் குறித்த விபரங்களை மட்டும் பெறுவ தால் ஒரு தகவலை முழுமையாகப் பெற முடியாது. இதன் மூலம் முழுமையான தகவலை பெற பல வருடங்கள் இழுத்தடிக்கப்படலாம். மேலும் தகவல் பெற செலவு என்ற வகையில் விண்ணப்பிப்போரிடம் இருந்து பணத்தை கறந்து விரக்தியடையச் செய்ய முடியும். இதற் குள் நுட்பமான விஷயம் ஒன்று உள்ளடங்கி இருக்கிறது. அதாவது சாதாரண மக்கள் இந்த சட்டத்தை பயன்படுத்த முடியாத அளவில் விலக்கி வைப்பது. இப்படிச் சட்டம் இருக்க அத னைச் செயல்படவிடாமல் முடக்கி வைப்பதற்கே இந்தச் சட்டத் திருத்தங்கள் உதவி செய்யும். ஒட்டுமொத்தத்தில் சட்டம் கொண்டு வந்த நோக்கமே குழி தோண்டி புதைக்கப்படும்.\nமறுபுறம் தமிழக அரசோ அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. தற்போது போலீஸ் அதிகாரிகளின் முறைகேடுகள், அத்துமீறல் களை விசாரிக்கும் ரகசிய மற்றும் நம்பகத்தன் மை காப்புப் பிரிவுக்கும் விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. இப்படி இச்சட்டத்தின் குரல்வளை கொஞ்சம் கொஞ்சமாக நெரிக்கப் பட்டு வருகிறது.\nLabels: INDIA, RTI. புதிய தகவல்கள், உரிமை, ஊழல், நிகழ்வுகள்\nஉச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தேசத்தின் சொத்து கொள்ளை அடிக்கப்பட்டதை மறைக்கப்பார்ப்பதா\nவெளிநாடுகளில் பத���க்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்து முழு தகவல்களை கொண்டு வருவது தொடர்பாக அரசு தயக்கம் காட்டுவதாகவும், கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வரும் விஷயத்தில் மத்திய அரசுக்கு உள்ள அக்கறையை காட்டுவதாகவும் உள்ளது என உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.\nவெளிநாடு வங்கிகளில் பல லட்சம் கோடி கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது. இந்த கறுப்புப் பணத்தை முதலீடு செய்த இந்திய நபர்கள் யார் என்கிற விவரத்தை வெளியே கொண்டு வருவ தில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. அரசின் நடவடிக்கை வேதனை அளிப்பதாக உச்சநீதிமன்றம் புதனன்று தெரிவித்தது.\nசுவீஸ் வங்கிகளில் இந் திய தலைவர்கள், தொழிலதிபர்கள் ரூ.21 லட்சம் கோடியை பதுக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணை யதளமும் செய்தி வெளியிட்டுள்ளது.\nகறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கறுப்புப் பணம் பதுக்கல் குறித்து உச்சநீதிமன்றத்தில் முன் னாள் அமைச்சர் ராம்ஜெத் மலானி சார்பில் பொது நலன் வழக்கு தொடரப்பட் டது. இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வாயம், அயல்நாடுகளில் உள்ள இந்திய கறுப்புப் பணம் குறித்து அரசு தகவல் பெறு வதில் உள்ள தயக்கத்தை சுட்டிக்காட்டியதுடன் இவ்விவகாரத்தில் அரசுக்கு அக்கறையில்லை என்ப தையே இது காட்டுகிறது என்று கண்டித்தது.\nஅயல்நாடுகளில் பதுக் கப்பட்ட இந்தியப் பணம் மறைக்கப்பட்ட விவகா ரத்தை பேசும்போது, பல நாடுகளுடன் மேற்கொள் ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து பேச வேண்டியுள் ளது என்றும் உச்சநீதிமன் றம் கடுமையாக கூறியது. அரசு தாக்கல்செய்துள்ள அதிகாரப்பூர்வ அறிக் கையில் நிதித்துறை செய லாளர் கையெழுத்திட வேண் டும். ஆனால், இயக்குநர் அளவிலான அதிகாரியே கையெழுத்திட்டுள்ளார் என்றும் நீதிமன்றம் சுட் டிக்காட்டியது. அயல்நாடு களில் குறிப்பிட்ட இந்தி யர்களால் பதுக்கப்பட்ட கறுப்புப் பணம் குறித்து அனைத்து விபரங்களும் தெரியவர வேண்டும் என் றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.\nLabels: INDIA, உச்சநீதிமன்றம், நிகழ்வுகள், புதிய தகவல்கள்\nமுதுகெலும்பில்லாத தகவல் ஆணையம் எதற்க���\nபொதுமக்களை அரசாங்கத்தின் வாசற்படிகளில் தவம் கிடக்கும் மனுதாரராக இருப்பதை மாற்றி தமது உரிமைகளைத் தட்டிக்கேட்கும் மன்னர்களாக்கிய ஓர் அற்புதமான சட்டம்தான் 2005-ல் கொண்டுவரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தி அரசின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டிய தகவல் உரிமை ஆணையங்களே அப்படியொரு புரட்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் முனைப்பாக உள்ளன. அந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளது தமிழகத் தகவல் உரிமை ஆணையம்.\nதமிழகத் தகவல் ஆணையத்தின் செயல்பாட்டில் நேர்மையோ, நியாயமோ இல்லை என்று தகவல் உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து விமர்சித்தும், அந்த ஆணையம் தன்னைத் திருத்திக்கொள்ளாத நிலையில், இப்படிப்பட்ட ஓர் ஆணையம் தேவையா\nமாநிலத் தகவல் ஆணையங்களில் தலைமை ஆணையர் உள்பட 11 பேர்வரை அங்கம் வகிக்க தகவல் உரிமைச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், தமிழகத் தகவல் ஆணையத்தில் 4 பேர்தான் இருக்கிறார்கள். ஏன் இந்த நிலைமை\nதமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட லட்சக்கணக்கான மனுக்கள் தேங்கியுள்ளன. மக்களுடன் அதிகத் தொடர்புடைய வருவாய், காவல்துறைகளில் ஆயிரக்கணக்கான மனுக்கள் குவிந்துள்ளன. இதற்கு உடனுக்குடன் தீர்வு காண தகவல் ஆணையம் முனைப்புக் காட்டாதது ஏன் வருவாய் அலுவலகங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்குப் பதில் அளிப்பது அந்தந்த துணை வட்டாட்சியர்களுக்குக் கூடுதல் பொறுப்பாகவே அளிக்கப்படுகிறது. இதுவே மனுக்கள் தேக்கத்துக்கு காரணம் என்று துணை வட்டாட்சியர்கள் புலம்புகிறார்கள். இது ஏன் அரசின் செவிக்குக் கேட்கவில்லை\nதகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட துறை பதில் அளிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இதைத் தமிழகத்தில் உள்ள எந்தத் துறையும் பின்பற்றுவதில்லை. இதற்கு முழுக் காரணம் மாநிலத் தகவல் ஆணையமே. மனுதாரர்களுக்கு 30 நாள்களுக்குள் பதில் அளிக்காத அதிகாரிக்கு அதிகபட்சம் | 25,000 வரை அபராதம் விதிக்கச் சட்டம் அனுமதிக்கிறது. பெரும்பாலும் இதைத் தமிழகத் தகவல் ஆணையம் செய்வதில்லை. மாறாக, தவறு செய்யும் அதிகாரிகளைத் தப்பிக்கவைக்கும் பணியை மி���ுந்த சிரத்தையுடன் செய்து வருகிறது.\nசம்பந்தப்பட்ட துறையிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் பதில் கிடைக்காவிட்டால் மனுதாரர் மாநிலத் தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு மனுக்களைப் பெறும் தகவல் ஆணையம், சம்பந்தப்பட்ட துறையை அணுகி ஏன் தகவல் கொடுக்கவில்லை என்று வினவி, நியாயமான காரணம் சொல்லப்படாதபட்சத்தில் அபராதம் விதிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை.\nதமிழகத்தைப் பொறுத்தவரை இந்த நடைமுறை தலைகீழாக உள்ளது. மேல்முறையீட்டு மனுக்களைப் பெறும் ஆணையம், தவறு செய்த அதிகாரிகளைத் துணிச்சலாகத் தண்டித்து, தகவலைப் பெற்றுத்தருவதை விடுத்து, அதிகாரிகளை அணுகி மனுதாரருக்குத் தகவல் கொடுங்கள் என்று கெஞ்சுகிறதாம். இவ்வாறு கெஞ்சுவது எதற்கு மாநிலத் தகவல் ஆணையம் இப்படி நடந்து கொள்வதால்தான் தவறு செய்யும் அதிகாரிகள் துணிச்சலுடன் உலா வருகின்றனர். சில துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மனுதாரருக்கு அலுவலகக் கவரில் வெற்றுத்தாளை வைத்து அனுப்பி தாங்கள் தாமதிக்காமல் மனுதாரருக்குப் பதில் அளித்துவிட்டதாகப் பதில் கூறிவிடுகின்றனர்.\nதகவல் ஆணைய அதிகாரிகளின் பணி நியமனத்தில் அரசியல் குறுக்கீடும், மக்கள் பிரச்னைகளின் வலியை அறிந்திராத, அக்கறையில்லாதவர்கள் நியமிக்கப்படுவதுமே ஆணையத்தின் மெத்தனச் செயல்பாட்டுக்குக் காரணம். எனவே, மக்கள் நலனில் அக்கறையுள்ள, தகவல் உரிமை ஆர்வலர் ஒருவரையும் தகவல் ஆணையராக நியமிக்கலாம்.\nதில்லி அரசு சைலேஷ் பாபு என்ற தகவல் உரிமை ஆர்வலரைத் தகவல் ஆணையராகநியமித்துள்ளது. இந்த நடைமுறையைப் பின்பற்றுவது குறித்து தமிழக அரசும் பரிசீலிக்கலாமே\nபணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தச் செயலர், தகவல் ஆணையாளர்கள், பொதுத் தகவல் அலுவலர்கள், தகவல் உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டம் சென்னையில் 2008-ல் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், முதல்கூட்டத்திலேயே தகவல் அறியும் மனுக்கள் மீது எடுக்கப்படும் அலட்சிய நடவடிக்கை குறித்து பொதுமக்களும், தகவல் ஆர்வலர்களும் சரமாரியாக எழுப்பிய வினாக்களுக்கு அதிகாரிகளால் பதில் அளிக்க முடியவில்லை. இந்தக் கூட்��த்தை ஏன் கூட்டினோம் என்ற நிலைமைக்கு ஆளாகித் தொடர்ந்து கூட்டம் நடத்துவது கைவிடப்பட்டது.\nஇந்தக் கூட்டத்தை மீண்டும் கூட்ட வேண்டும். மேல்முறையீட்டு மனுக்களை கையாளும் விஷயத்தில் வெளிப்படைத்தன்மையை தகவல் ஆணையம் பின்பற்றுவதில்லை. இதில் உள்ள நியாயம் என்ன என்பது புரியவில்லை. சாதாரண மக்களின் மனுக்களுக்குக்கூட தகவல் ஆணையம் ஆங்கிலத்தில்தான் பதில் அளிக்கிறது. இது அவர்களைச் சிரமத்துக்கு ஆளாக்கி வருகிறது. இதனால் தமிழில் மனு தாக்கல் செய்பவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்தில் தாக்கல் செய்வோருக்கு ஆங்கிலத்திலும் கடிதத் தொடர்பு இருப்பதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் வந்து 5 ஆண்டுகள் ஆகியும் இச்சட்டம் குறித்து தமிழக மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை. இப்படியொரு சட்டம் இருப்பதே 90 சதவீத மக்களுக்குத் தெரியவில்லை. அரசின் இலவசத் திட்டங்களை விளம்பரப்படுத்துவதுபோல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்தும் மாநிலத்தின் கடைக் கோடியில் வசிக்கும் குடிமகனும் அறியச் செய்திட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பள்ளிப்பாடங்களில் சேர்த்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஅதிகாரிகள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டுச் செயல்படாமல் இருப்பதால்தான் தகவல் ஆணையம் அவசியமாகியுள்ளது. அதிகாரிகள் மக்கள் நலன் கருதி செயல்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்துவிட்டால் இந்தத் தகவல் அறியும் சட்டம் எதற்கு\nLabels: INDIA, RTI. புதிய தகவல்கள், நிகழ்வுகள்\n23 வயதில் நீதிபதியாகி விட முடியும்\nசீனாவில் குற்ற வழக்குகள் 3 மாதங்களிலும் சிவில் வழக்குகள் 6 மாதங்களிலும், முடிக்கப்படுகின்றன.ஹைடெக் வசதிகள், சொகுசான நீதிமன்றக்கூடங்கள் என வியக்க வைக்கிறது சீனாவின் நீதித்துறை\nசீனாவின் நீதித்துறை செயல்பாடு களை அறிந்து கொள்வதற்காக உச்ச நீதி மன்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையிலான குழு ஒன்று சமீபத்தில் சீனாவுக்குச் சென்றது.\nஇந்திய பத்திரிகையாளர்கள் சில ரும் உடன் சென்றிருந்தனர். நீதித் துறைக்கு சீன அரசு கொடுத்து வரும் முக்கியத்து வங்கள் குறித்து அவர்கள் எழுதியுள்ள விஷயங்கள் வியப்பை அளிக்கின்றன.\nசீனாவில் ஒருவரால் 23 வயதில் நீதிபதியாகிவிட முடியும். தேசிய நீதித்துறை தேர்வில் (இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்வுக்கு ஒப்பானது) வெற்றி பெற்று , உரிய பயிற்சி களை முடித்துவிட்டால் 23 வயதில் ஒருவர் நீதிபதியாகி விடலாம். நீதிப தியாக ஆகவேண்டும் என்றால் வழக் கறிஞராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.\nதேசிய நீதித்துறை தேர்வு எழுத பட்டப்படிப்பை நிறைவு செய்தி ருக்க வேண்டும்.\nஷாங்காய் மற்றும் பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றங்களை இந்தியக் குழுவினர் பார்வையிட்டனர். நீதி மன்றங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதிநவீன வசதிகளைக் கண்டு அவர் கள் அசந்து போயினர்.\nநீதிமன்றக் கூடங்கள் ஒரு காப்ப ரேட் நிறுவன அலுவலகத்தைப் போல் காட்சியளிக்கிறதாம். அதி நவீனத் தொழில் வசதிகளுடன் கூடிய சொகுசான நீதிமன்றக் கூடங் களைக் கண்டு வியந்து நீதிபதி சிர் புர்கர், அதற்காக சீன நீதிபதிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.\nசீனாவில் மொத்தம் 1,90,000 நீதி பதிகள் உள்ளனர். அவர்களில் 500 நீதி பதிகளும் ,200 உதவி நீதிபதிகளும் மக் கள் சீனத்தின் உச்சநீதிமன்றங்களில் உள்ளனர்.\nசீன நீதித்துறையின் ஒட்டு மொத் தப் பணியாளர்களின் எண்ணிக்கை 3,20,000.\nஒரு வழக்கு விசாரணைக்கு எடுக் கப்பட்டவுடனேயே முறையிடுபவர் மற்றும் எதிரியின் பெயர்கள் அங் குள்ள திரையில் தெரியுமாம். வழக்கு கள் நடைபெறும் முறை மிகவும் நவீனமாக்கப்பட்டுள்ளது.\nகிரிமினல் வழக்காக இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் குறித்த தக வல்கள், அவரது கைரேகை மற்றும் அவரிடம் இருந்து சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் ஆகி யவை திரையில் தெரியுமாம்.\nசாட்சிகள் அளித்த வாக்கு மூலங்களை எதிர்த் தரப்பு வழக்கறி ஞரோ, அரசுத் தரப்பு வழக்கறிஞரோ அல்லது நீதிபதியோ பார்க்கலாம். தேவைப்பட்டால் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.\nகீழமை நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்கிறது. ஆறு மாதக் காலத்திற்குள் ம ரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.\nதண்டனை பெற்றவர் கருணை மனு செய்தால் மரண தண்டனை நிறைவேற்ற 2 ஆண்டுகள் ஆகிவிடும். அந்தத் தண்டனையில் மேல் நீதி மன்றங்கள் திருத்தம் செய்தால், அது ஆயுள் தண்டனையாக (20 ஆண்டு கள்) குறைக்கப்படும்.\nசீனாவில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டால், மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்ப டுகிறது.\nகுற்றமற்றவராக இருந்தால் விடு தலை செய்யப்படுவார். குற்றம் நிரூ பிக்கப்பட்டால் மூன்று மாதங்களுக் குள் தண்டனை அளிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார். சிவில் வழக்குகளாக இருந்தால் ஆறு மாதத் திற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும்.\nகீழமை நீதிமன்றங்கள், உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம் என எந்த வித வித்தியாசமும் இல்லாமல் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சம மான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.\nஇங்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்குத் தரும் வகையில் நீதிமன்றங்களின் சூழல் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர் இந்தியக் குழுவினர்.\nஇந்நேரத்தில் முக்கியச் சம்பவம் ஒன்று நம் நினைவுக்கு வருகிறது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சேப்பாக்கத்தில் உண்ணா விரதம் இருந்தார் நீதிபதி ஒருவர். ஏன் தெரியுமா அவர் பணியாற்றும் நீதி மன்றத்தின் கட்டிடம் படுமோச மாம்.\nநீதிபதி அமர்வதற்கு ஒழுங்கான நாற்காலிகூட அங்கு இல்லையாம்\nLabels: china, RTI. புதிய தகவல்கள், நிகழ்வுகள்\nதகவல் உரிமை ஆர்வலர் தாக்கப்பட்டார்\nபிரபல தகவல் உரிமை ஆர்வலர் அருண்மானே அடையாளம் தெரியாத நபர்களால் டாலே காவ் தபாடே அருகில் தாக்கப்பட்டார். கழிகளால் அடிக்கப்பட்ட மானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உயிருக்கு ஆபத்தில்லை. அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவை தீவிரமானவையில்லை என்று புறநகர் காவல்துறை கண்காணிப்பாளர் பி.டேகாவோங்கர் செய்தியாளர் களிடம் கூறினார்.\nபுனே மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட தகவல் உரிமை ஆர்வலர் சதீஷ் ஷெட்டியின் நெருக்கமான சகாவான மானே தகவல் அறியும் உரிமை இயக்கத் தின் கீழ் பல்வேறு பிரச்சனைகளை கையாண்டு வருகிறார்.\nLabels: INDIA, RTI. புதிய தகவல்கள், ஆர்வலர், நிகழ்வுகள்\nதகவல் பெறுவதற்கான விண்ணப்ப மாதிரி\nதகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல் களைக் கேட்டுப் பெறுவதற்கு தனியாக விண்ணப்பப்படிவம் ஏதும் கிடையாது. எனினும் ஒரு வெள்ளைத் தாளில் கீழ...\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005\nதகவல் அறியும் உரிமை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது . அந்த அடிப்படை உரிமைகளுக்கு ...\n கிணத்தை காணோம்' தகவல் உரிமை சட்டத்தால் \"பகீர்'\nபெ.நா.பாளையம்:நாயக்கன்பாளையம் ஊராட்சியில் ஆழ்குழ��ய் கிணறுகளின் எண்ணிக்கை குறித்து விவரம் கேட்டவருக்கு, ஊராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் ...\nதகவல் கேட்டால் கொலைதான் பரிசு வேடிக்கை பார்க்கும் அரசு\nதகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கடந்த 7 மாதத்தில் மட்டும் 8பேர் கொல்லப்பட்டுள்ளனர் பத்துமேற்பட்டோர் தாக்கப்பட்டுள்ளனர் Following 8 RT...\nஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுப்போன சொத்து என்று நாம் மார்தட்டிக் கொள்வதில் ஒன்று இந்திய அரசு நிர்வாகம். எதுவுமே இங்கே சட்டப்படிதான் நடக்கும்...\nவியாபாரத்தில் பணம் புழங்குவது போல ஊடகத்தில் பிரச்சினைகள் புழங்க வேண்டும். நாடுகள் முழுவதும் பழஞ் செய்திகளான வண்ணம் இருக்கின்றன. ஒரு போராட்டத்தின் மேல் சிறு நேரத்துக்கு ஒளியைப் பாய்ச்சிச் சடாரென்று விலகி முன்பை விட இருளில் தள்ளிவிடுகின்றன இந்த ஊடகங்கள்.\nதகவல் அறியும் சட்டம் தொடர்பான சுட்டி\n7 லட்சம் டன் உணவு தானியங்கள் வீணாகியுள்ளன தினமும் ...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்: மறு ஆய்வு இல்லை\nRTI போராளி ம.பி.யில் கொலை\nRTI:விடைத்தாள்களை ஆய்வு செய்யும் உரிமை மாணவர்களுக்...\nதகவல் பெறுவதற்கான விண்ணப்ப மாதிரி\nகளப்பலியாகும் தகவல் உரிமைப் போராளிகள்\n கிணத்தை காணோம்' தகவல் உரிமை சட்டத்தால் \"...\nR T I :உடலிருக்க உயிரை பறிப்பதா\nஉச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தேசத்தின் சொத்து கொள்...\nமுதுகெலும்பில்லாத தகவல் ஆணையம் எதற்கு\n23 வயதில் நீதிபதியாகி விட முடியும்\nதகவல் உரிமை ஆர்வலர் தாக்கப்பட்டார்\n\"உண்மையை உண்மையாகவும் உண்மையல்லாதவற்றை உண்மை அல்லாதவையாகவும் தெரிந்து கொள்'' - புத்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/09/blog-post_12.html", "date_download": "2018-04-19T09:58:47Z", "digest": "sha1:NKSZ63U7N6SIPYTQSQXDQEDJYZIZVJ7O", "length": 10567, "nlines": 302, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பாரதியார் நினைவு தினம்", "raw_content": "\nகாவிரிக்கு போராடிய மாணவர்களை இந்து – முஸ்லிம் என்று பிளவு படுத்த திருச்சி போலீசு சதி \nஎழுதாக்கிளிவி: ஒரு பின்நவீனத்துவ பௌராணிக மரபு\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nசோர்பா எனும் கிரேக்கன் – அருண்மொழி நங்கை\nநூல் பதினேழு – இமைக்கணம் – 26\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nரசிகர்களுக்���ு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் மைலாப்பூர் ஆர்கே மாநாட்டு அரங்கத்தில் நேற்று பாரதியார் நினைவு தினம் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.\nபாரதியார் பாடல்கள் கச்சேரி, அதைத் தொடர்ந்து சென்னை கிறிஸ்தவக் கல்லுரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் பாலுசாமி பாரதியின் வாழ்க்கை பற்றிப் பேசினார்.\nமிக நல்ல கச்சேரி. மிக நெகிழ்வான பேச்சு. பாலுசாமியின் உரை பற்றி மிக விரிவாக எழுதவேண்டும். உண்மையில் அந்த முழுப் பேச்சையும் எழுத்தில் கொடுக்கவேண்டும்.\nநேற்றைய நிகழ்ச்சியை வீடியோவில் பார்க்கத் தவறியிருந்தீர்கள் என்றால், பதிவு செய்யப்பட்ட வீடியோ இங்கே உள்ளது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு ஒரு வக்காலத்து\nமுஸ்லிம்களின் குற்றம் அல்லது குற்றமின்மை\nபன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி, கொழும்பு\nகதிர்வீச்சு - சிறு அறிமுகம்\nசுனாமி + கதிர்வீச்சு + சோமாலியா மரணம்\nஉயிர் குடிக்கும் யுரேனியம் சுரங்கம்\nசெர்னோபில் விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள்\nகன நீர் மனித உயிரை பாதிக்குமா\nபாரதி நினைவு தினப் பேச்சு\nபத்மா சேஷாத்ரி / ஸீயோன் பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilsextips.com/author/networkud/", "date_download": "2018-04-19T10:03:11Z", "digest": "sha1:Q4CJUEFRMHEEMLBSWM7NOTCYHMQKNWOW", "length": 7814, "nlines": 109, "source_domain": "www.tamilsextips.com", "title": "Category network@ud – TamilSextips.com – Tamil Doctor – Tamil Sex tips.com – tamilsex – tamil kamasutra – tamilsex.com", "raw_content": "\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nஉடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்\nகஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் More...\nகர்ப்ப காலத்தில் பெண்கள் கவனிக்க வேண்டியவை\nஇரண்டாவது மூன்று மாதங்களே தாய்மைக்காலத்தின் இரண்டாம் பருவம். உங்கள்குட்டிச் More...\nபூக்கள் தரும் புது அழகு\nபியூட்டி ‘பூக்கள் பூக்கும் தருணம்…’ பாடலைக் கேட்கும் போதும், நம்மைக் கடந்து More...\nஉடல் எடையை குறைக்க சில இயற்கை எளிய வழிமுறைகள்\nஉடல் எடையை குறைக்க மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர் கொடுக்கும் மருந்து More...\nதிருமணமான தம்பதியர் குழந்தை பேறு பெற செவ்வாழை அருமருந்தாகும்.\nகுழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் More...\nஆண்களே இப்பிடி செய்தால் தான் பெண்களுக்கு பிடிக்குமாம்..\nஒரு பெண், முதன்முறையாக‌ உடலுறவில் ஈடுபடும்போது . . .\nபெரும்பாலான பெண்கள் முதன்முறைஉடலுறவில் ஈடுபடும் போது வலியை உணர்கிறா ர்கள். வலி More...\nஇளம் பெண்களே, கல்யாணத்துக்கு முன்பே தப்பு பண்ணப் போறீங்களா…\nஇளம் பெண்களே, கல்யாணத்துக்கு முன்பே தப்பு பண்ணப் போறீங்களா…\nஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன\nபெண்கள் இப்படி நடக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பது போல ஒவ்வொரு பெண்ணும், More...\nபெண்களுக்கான தொப்பையை குறைப்பது எப்படி\nபெண்ணை அழகின் உருவாகவே இந்த உலகம் பார்கிறது. பெண்ணுக்கு தொப்பை என்பது பெரிய பிரச்சனை பெண்களுக்கு More...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-04-19T09:59:50Z", "digest": "sha1:UESUTWOZ7FR7LURVK2JACMJNIPVLOBJ7", "length": 6864, "nlines": 72, "source_domain": "www.vakeesam.com", "title": "சலுகைகளுக்கு விலை போகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – நாமல் ராஜபக்ச சாடல் – Vakeesam", "raw_content": "\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nபெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்\nசலுகைகளுக்கு விலை போகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – நாமல் ராஜபக்ச சாடல்\nin செய்திகள், முக்கிய செய்திகள் July 5, 2017\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதாகக் கூறினாலும் உண்மையில் அவர்கள் அப்படி இல்லை. அவர்களின் அரசியல் இருப்புக்காகவே இவ்வாறு செய்கின்றனர். வாகனத்தையும் சலுகைகள���யும் கொடுத்தால் அமைதியாகி விடுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,\nதமிழர்களின் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பிருந்தது. தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை அவர்கள் நேர்மையானவர்கள் அல்லர். நாங்கள் தற்போது வடக்கு கிழக்கில் புதிய வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளோம். தமது இனத்துக்காக உண்மையாகவே குரல் கொடுக்கின்ற இனவாதமற்ற நாட்டுப்பற்றுள்ள இளம் தலைவர்களை நாம் வடக்கு, கிழக்கில் உருவாக்கவுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ள\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nபெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-19T10:00:13Z", "digest": "sha1:XFXQ3GNVJGBUFEVCQPC4NVOS6HTBAVYS", "length": 6061, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "சொத்து ஆக்கவீதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசொத்து ஆக்கவீதம்(Asset turnover) என்பது ஒரு நிறுவனத்தின் சொத்தின் மூலம் அதிகரிக்கும் விற்பனை வருவாய் திறனை அளக்க உதவும் நிதி வீதமாகும்[1]. குறைந்த லாப விளிம்பு கொண்ட நிறுவனங்களின் சொத்து ஆக்கவீதம் அதிகமாகவும்; அதிக லாப விளிம்பு கொண்ட நிறுவனங்களின் சொத்து ஆக்கவீதம் குறைவாகவும் இருக்கும். சில்லறை வணிகத்தில் இருக்கும் நிறுவனங்கள் கடுமையான மற்றும் போட்டியான விலை நிர்ணயம் மூலம் மிக அதிகமான சொத்து ஆக்கவீதம் கொண்டவை.\nசொத்து ஆக்கவீதம் = நிக��� விற்பனை / சராசரி மொத்த சொத்து\nநிகர விற்பனை வருவாய் - நிறுவனத்தின் வருமானக் கூற்றுபடி உள்ள விற்பனை\nசராசரி மொத்த சொத்து - ஒரு நிதியாண்டின் ஐந்தொகைப்படியுள்ள சொத்துக்களின் சராசரி மதிப்பு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 22:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2018-04-19T10:00:17Z", "digest": "sha1:UGDWTGW4T3IOELWTIRHZZMQQ2QRHPWGZ", "length": 16289, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவிசைப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி\n1, 2, 3 - தேவாரம்\n4, 5, 6 - தேவாரம்\n8 - திருவாசகம், திருக்கோவையார்\n9 - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு\n11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)\nதிருவிசைப்பா சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையாக வைத்தெண்ணப்படும் இரு நூல்களுள் ஒன்று. மற்றொன்று திருப்பல்லாண்டு. திருவிசைப்பா ஒன்பதின்மர் பாடிய பாடல்களின் தொகுப்பு. திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டு அடிகள், திருவாலி அமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் என்போர் அந்த ஒன்பதின்மர்.[1]\nதிருவிசைப்பா பெயர் உணர்த்துவதற்கேற்ப முழுவதும் இசைப்பாக்களால் ஆனது.\nதிருமாளிகைத்தேவர் தில்லை 45 (1-45 பாடல்)\nசேந்தனார் திருவீழிமிழலை,திருவாவடுதுறை,திருவிடைக்கழி 3 (46-79 பாடல்)\nகருவூர்த்தேவர் 10 (80-182 பாடல்)\nபூந்துருத்தி நம்பி காடநம்பி 2 (183-194 பாடல்)\nகண்டராதித்தர் 1 (195-204 பாடல்)\nவேணாட்டடிகள் 1 (205-214 பாடல்)\nதிருவாலி அமுதனார் 4 (215-256 பாடல்)\nபுருடோத்தம நம்பி 2 (257-278 பாடல்)\nசேதிராயர் 1 (279-288 பாடல்)\nசேந்தனார் திருப்பல்லாண்டு (289-301 பாடல்)\n↑ தமிழ் இணையக்கல்விக்கழகப் பாடப்பகுதி\nமூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரி���் ஸப்த ரத்னம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14269", "date_download": "2018-04-19T09:40:55Z", "digest": "sha1:BBECWM5ZDCWZXTZMSVKNVD6SATC76JA4", "length": 8215, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "முகத்துவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது – Eeladhesam.com", "raw_content": "\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nசிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி \nஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ்\nவவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு\nமுகத்துவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது\nசெய்திகள் ஜனவரி 10, 2018 காண்டீபன்\nமட்டக்களப்பு புதுமுகத்துவாரம் களப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஉயிரிழந்தவர் மட்டக்களப்பு பொதுச்சந்தை வியாபார சங்கத்தின் தலைவரான 73 வயதுடைய வைத்தியலிங்கம் தர்மலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nகிழக்கில் 14 கோவில்கள் உடைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த 3 வருடத்துக்குள்ளே 14 இந்து ஆலங்கள் உடைக்கப்பட்டுள்ளது இவற்றில் பெரும்பான்மையானவை எல்லைப்பகுதிகளிலே எனவே எல்லைப்பகுதிகளிலே உடைக்கப்பட்ட\nபிரான்ஸ் நாட்டுப் பெண் மீது பாலியல் சேஷ்டை ; 17 வயது சிறுவன் கைது\nதுவிச்சக்கர வண்டியில் சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்த 17 வயதுடைய சிறுவனொருவனை பொலிஸார்\nவிளையாட்டு மைதான புனரமைப்பில் விளையாடிய கூட்டமைப்பு பா.உறுப்பினர் ஞா.சிறிநேசன்\nமட்டக��களப்பு நாவற்காடு பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்காக விளையாட்டுத் துறை அமைச்சால் 57 இலட்சம் ரூபா நிதி\nசிறீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் நன்றி தெரிவிப்பு\nதமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stteresachurch.blogspot.com/2012/03/11-2012.html", "date_download": "2018-04-19T09:53:18Z", "digest": "sha1:SO3X3EZRC27E77VR3JPZ7OX7SPUNHZVW", "length": 5726, "nlines": 79, "source_domain": "stteresachurch.blogspot.com", "title": "St. Teresa Church Sembium: மார்ச் 11, 2012", "raw_content": "\nவன்முறை ஒருபோதும் மனித குலத்திற்கு\nஉதவியாக அமைந்ததில்லை - திருத்தந்தை\nஉரோம் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடி இருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இன்றைய நற்செய்தியை மையமாகக் கொண்டு மூவேளை செப உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.\nஇயேசு எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத் தியதை எடுத்துக்கூறுகின்ற இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில், கோவிலில் இருந்த ஆடு, மாடு, புறா விற்போரையும், நாணயம் மாற்றுவோரையும் அங் கேயிருந்து துரத்திய இயேசு ஓர் இறைவாக்கினரைப் போல செயல்படுவதைப் பார்க்கிறோம். கடவுளின் பெயரால் வரும் இறைவாக்கினர் கள், அத்துமீறல்களை அடிக்கடி கண்டனம் செய்தனர், சில சமயங்களில் அடையாளச் செயல்களையும் மேற்கொண்டனர். இயேசுவை ஒரு வன்முறையாளராக விவரிக்க முடியாது. ஏனெனில், வன்முறை இறையாட்சிக்கு எதிரானது; அது எதிர் கிறிஸ்து வின் ஆயுதம். வன்முறை ஒ��ுபோதும் மனித குலத்திற்கு உதவியாக அமைந்த தில்லை - அது மனிதத்தன்மையை இழக்கச் செய்வதாகவே இருக்கிறது.\nமூவேளை செப உரைக்கு பின் புயலால் பேரழிவை சந்தித்த மடகாஸ்கர் மக்கள் மீது தனது சிந்தனையை திருப்பிய திருத்தந்தை, \"மக்களுக்கும், கட்டடங்களுக்கும், பயிர்களுக்கும் பெரும் சேதத்தை விளைவித்த இயற்கை பேரிடருக்கு ஆளான மடகாஸ்கர் மக்களை எண்ணிப் பார்க்கிறேன். இதில் பாதிக்கப்பட்டோருக்கும் அவர் களின் குடும்பத்தினருக்கும் என் செபங்களை உறுதி செய்வதோடு, சர்வதேச சமுதா யத்தின் தாராள உதவியையும் நம்பிக்கையோடு ஊக்கப்படுத்துகிறேன்\" என்றார்.\nஇறுதியில் ஆங்கிலம் பேசும் திருப்பயணிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை, அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2010/12/50-100.html", "date_download": "2018-04-19T09:45:37Z", "digest": "sha1:3IVIJ5LVZKKXPAQTR2QQ4RIU6CBL432O", "length": 17971, "nlines": 211, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: 50 வது 100 - டெண்டுல்கர்", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\n50 வது 100 - டெண்டுல்கர்\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 136 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 620 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.காலிஸ் இரட்டைச் சதம் அடித்தார். ஆம்லாவும் பீட்டர்சனும் சதம் அடித்தனர்.\nநேற்று 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 190 ரன் எடுத்திருந்தது. டிராவிட் 28 ரன்னுடனும், இஷாந்த் சர்மா 7 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.இன்று 4வது நாள் ஆட்டம தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இசாந்த் சர்மா 23 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து டிராவிட்டுடன் தெண்டுல்கர் ஜோடி சேர்ந்தார். டிராவிட் 43 ரன்னில் ஆட்டம் இழந்தார்.\nபின்பு லட்சுமண் 8 ரன்னிலும், ரெய்னா 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அப்போது இந்தியா 277 ரன்னுக்கு 6 விக்கெட் என தோல்வியை எதிர்பார்த்தது. பின்னர் டெண்டுல்கருடன் சேர்ந்த தோணி அதிரடியாக ஆடினார். சிறப்பாக விளையாடிய டெண���டுல்கர் தனது 50 வது சதத்தை பூர்த்தி செய்தார். டெஸ்ட் வரலாற்றில் முதன் முதலாக இச்சாதனையை சாதித்திருக்கிறார் டெண்டுல்கர். 197 பந்துகளில் சதம் எடுத்தார். சாதனை மேல் சாதனை படைத்து வரும் டெண்டுல்கரின் இச்சாதனையை மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.\n7வது விக்கெட்டுக்கு 172 ரன்கள் குவித்திருந்த போது தோணி 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹர்பஜன் சிங் 1 ரன்னில் அவுட் ஆனார். இந்தியாவின் ஸ்கோர் 454 ரன்னாக இருக்கும்போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தெண்டுல்கர் 107 ரன்னுடனும், ஸ்ரீசாந்த் 3 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.\nஇந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை விட 30 ரன்கள் பின் தங்கி உள்ளது. இன்னும் 2 விக்கெட்களே இருப்பதால் நாளை மழை குறுக்கிடாவிட்டால் தென் ஆப்ரிக்கா வெற்றி பெறுவது நிச்சயம் - அது இன்னிங்ஸ் வெற்றியா இல்லையா என்பது நாளை தெரிந்து விடும்\nகம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் “சிப்”...\nஹார்ட் அட்டாக் வராமல் இருக்க எளிய வழிகள்\nஆபரேட்டிங் சிஸ்டத்தின் பணிகள் என்ன\nபவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட் இயக்கம் பற்றி......\nபார்வை திறன் குறைபாட்டை தீர்க்க - லேசர் சிகிச்சை\nகணிப்பொறியில் அழித்த கோப்புகளை மீண்டும் பெற\nஇஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்\nஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள இணையதள விரிவாக்கம் \nWiFi தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ளுவோம்\nஅதிக ரன்களை குவித்து உலக சாதனை புரிந்த மாணவன்\nஉங்கள் இணையத்தின் வேகம் அறிய\nகட்டை விரல் அளவேயுள்ள உலகின் மிக சிறிய மொபைல் போன்...\nபணம் காய்க்கும் மரம் - ATM : ஒரு பார்வை\nPC - ஒரு பார்வை\nபூமி - ஓர் ஆய்வு\nசச்சினின் முழு வரலாற்று புள்ளி விபரம்\nஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஒரே குட்டையில் ஊறிய...\nபுதிய கணிணி வாங்குபவர்களுக்காக இலவச மென்பொருள்கள்\nஇந்த தளத்தை பற்றி கருத்து சொல்லுங்கப்பா ப்ளீஸ்\nசாய்ந்த கோபுரம் இனி சாயா கோபுரம்\nஉங்கள் Wi-Fi யில் யார் இருக்காங்கனு பாக்கணுமா\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை...\nபள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்த ஆர்...\nபேஸ் புக் தொடர்பால் 70 பெண்களுடன் செக்ஸ் வைத்தவர்\nஆர்.எஸ்.எஸ்ஸினால் இந்த தேசம் அடைந்த பலன் என்ன\nகடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்​ஞான ஆய்வு\n���ுஏஇ:தொழில் ஒப்பந்தம் காலவதியானால் புதிய விசா கிடை...\nஉங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா\nதிருமண அழைப்பிதழ் - 2\nஅப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்\nமனித வரலாற்றில் எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்க...\nஒரே நேரத்தில் 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் செய்ய\nஉங்கள் உதவியோடு உங்களுக்கே ஆப்பு\nகுறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nஉங்கள் மொபைலுக்கு இலவச AntiVirus\nவழுக்கை தலையில் முடி வளர\n50 வது 100 - டெண்டுல்கர்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ் ஆவேசம்\nஇந்தியாவில் முஸ்லிம்களே இருக்க கூடாது.. RSS\nகற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் SYRUP...\nகிரிக்கெட் உலக கோப்பை அட்டவணை\nஅத்துமீறி இந்தியா எல்லையை தாண்டினால் என்ன கிடைக்கு...\nஇந்திய ரூபாய் சின்னத்தை நம் கீபோர்டில் கொண்டுவர\nரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌...\nவெளிநாட்டிலிருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள...\nமின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடுக்க\nRAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nமெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீத...\nபிறப்பிலிருந்து பேச்சு வராத குழந்தையை பேச வைத்து ல...\nவயர் எதுவும் இல்லாமல் கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ்...\nஇந்தியா என்ற பெயரை இழக்கும் அபாயத்தில் பிசிசிஐ\nசதாம் தூக்கு தண்டனை..\"கால்களை கயிற்றால் கட்டி நரகத...\nகூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம், நலவாரியம் அம...\nடைம் இதழின் உலகின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட...\nஹேமந்த் கர்கரேவுக்கு இந்துத்துவாக்கள் மிரட்டல்; தி...\n6 நாளில் 15 மாடி கட்டிடம் சீனர்கள் அதிரடி வேகம்\nஉலகத்தின் முதல் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்\nஅமெரிக்காவின் அராஜகம் - Wikileaks - Iraq\nநபி வழியில் முக்கிய துஆக்கள்\nநீடுரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம...\nபெண்கள் யாரோடு பயணம் செல்லலாம்\n3 வேளை சாப்பாடு ஏன்\nஅதிக நேரம் கம்ப்யூட்டர் பார்த்தால் தூக்கம் வராது\n\"Microsoft Word\" தொடர்பான சில அவசியமான தகவல்கள்\nஇஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் - முஹர்ரம்\nதுளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டு...\nஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\nதமி��் இணையதளத்தை Mobile ல் பார்க்க..\nபெண்ணிடம் வீரத்தை காட்டும் கோழைகள்....\nயூட்யூப் சேனல் வைத்திருப்பவர்கள் இதை இன்ஸ்டால் செய்யுங்கள்...\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-19T09:51:13Z", "digest": "sha1:W7P6IRE2CPHZCROMFDNWXONEUNOCRQFC", "length": 3580, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கடைக்குட்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கடைக்குட்டி யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (ஒரு குடும்பத்தில்) கடைசிக் குழந்தை.\n‘எங்கள் வீட்டில் நான்தான் கடைக்குட்டி’\n‘என் பெண் குழந்தைகளில் இவள்தான் கடைக்குட்டி’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AE", "date_download": "2018-04-19T09:59:44Z", "digest": "sha1:QZXWOZQ3PB2Q66R2JE67UAFNTLRHN6ZX", "length": 4312, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சந்தர்ப்பம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சந்தர்ப்பம் யின் அர்த்தம்\n(ஒன்று) நிகழ்ந்த அல்லது நிகழ்கிற தருணம்; நேரம்; சூழ்நிலை.\n‘ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நான் சொன்னதை இன்னும் நினைவில் வைத்திருக்கிறாயா\n‘சாப்பாட்டுக்குக் காசு இல்லாத சந்தர்ப்பத்தில் தண்ணீர் குடித்துப் பசியைப் போக்கியிருக்கிறேன்’\n‘குறைகளை நீக்கக் கூடிய அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டாயே\n‘அமெரிக்கா போகும் சந்தர்ப்பம் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை’\n‘சிற��� முதலீட்டாளர்களுக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/01/2010.html", "date_download": "2018-04-19T09:30:20Z", "digest": "sha1:BMANBB5LKOXRDPFIIKPS555IHD36HZTH", "length": 17218, "nlines": 194, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: 2010ல் கிரிக்கெட் - ஒரு அலசல்", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\n2010ல் கிரிக்கெட் - ஒரு அலசல்\nசர்வதேச கிரிக்கெட்டில் கடந்த ஆண்டில் (2010) குறிப்பிடத்தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அது பற்றிய ஒரு அலசல் வருமாறு:\nகடந்த ஆண்டில் மொத்தம் 43 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. 98 சதங்கள் விளாசப்பட்டுள்ளன. இவற்றில் 37 வயதான இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 1562 ஓட்டங்கள் குவித்திருக்கிறார். அதிக சதம் (7) அடித்த சிறப்பையும் அவரே பெற்றுள்ளார். அத்துடன்,50 ஆவது டெஸ்ட் சதம் மைல்கல்லையும் எட்டி உலக சாதனை படைத்தார்.\nஇந்திய அணியைப் பொறுத்தவரை 2010 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் (20),அவுஸ்திரேலியா (20),நியூஸிலாந்து (10) ஆகிய அணிகளுடன் தொடரை வென்றது. தென்னாபிரிக்கா மற்றும் இலங்கையுடன் தொடர்கள் 11 என்ற சமனில் முடிந்தன. தற்போது தென்னாபிரிக்க மண்ணில் நடந்து வரும் தொடரிலும் இந்திய அணி டேர்பனில் முதன்முறையாக வெற்றிபெற்றது.\nபந்துவீச்சில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் 800 விக்கெட்டுகளை எட்டியது குறிப்பிடத்தக்கது.\nஅணி அதிகபட்சம்: இந்தியா 707 ஓட்டம் (இலங்கை,எதிராக) குறைந்தபட்சம்: பாகிஸ்தான் 72 ஓட்டம் ( இங்கிலாந்து எதிராக)\nதனிநபர் அதிகபட்சம்: கிறிஸ்கெய்ல் (மேற்கிந்தியா) 333 ஓட்டங்கள் (இலங்கை எதிராக)\nஅதிக சிக்ஸர்கள் : டிவிலியர்ஸ் (தென்னாபிரிக்கா)18 சிக்ஸர் (11 ஆட்டம்)\nகடந்த வருடம் மொத்தம் 141 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. 65 சதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 200 ஓட்டங்கள் குவித்து ஒருநாள் போட்டிகளில் இரட்டைச்சதமடித்த முதல் வீரர் என்ற அபூர்வ சாதனையைப் படைத்தார். இந்திய அணியைப் பொறுத்தவரை 15 ஆண்டுக்குப் பிறகு ஆசிய கிண்ணத்தை வென்றது. தென்னாபிரிக்கா (21), அவுஸ்திரேலியா (10), நியூஸிலாந்து (50) எதிரான ஒருநாள் தொடர்களையும் கைப்பற்றியத��.\nஅணி அதிகபட்சம்: இந்தியா 4013 ஓட்டம் (தென்னாபிரிக்கா எதிராக),\nகுறைந்த பட்சம்: இந்தியா 88 ஓட்டம் (நியூஸிலாந்துக்கு எதிராக)\nஅதிக சிக்ஸர்கள்: அப்ரிடி (பாகிஸ்தான்)27 சிக்ஸர் (18 ஆட்டம்)\nஇந்தக் குறுகிய நேர கிரிக்கெட்டில் உலகக் கிண்ணத்தை முதன்முறையாக இங்கிலாந்து அணி வென்றது இந்த ஆண்டில் நினைவுகூரத்தக்கது.\nபிரண்டன் மெக்கலம் (நியூஸிலாந்து), சுரேஷ் ரெய்னா (இந்தியா), மஹேல ஜெயவர்தன (இலங்கை) ஆகியோர் சதமடித்ததும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். மற்றப்படி டேவிட் வார்னர் (அவுஸ்திரேலியா) அதிக சிக்ஸர்கள் (22) விரட்டியவர்களின் பட்டியலில் இந்த ஆண்டில் முதலிடம் வகிக்கிறார்.\nடெஸ்டில் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள்\nடெண்டுல்கர், இந்தியா,14,1562 ஓட்டங்கள் 7 சதம் உள்ளடங்களாக\nசேவாக், இந்தியா,14,1422 ஓட்டங்கள் 5 சதம் உள்ளடங்களாக\nடிராட், இங்கிலாந்து,14,1325 ஓட்டங்கள் 4 சதம் உள்ளடங்களாக\nகுக், இங்கிலாந்து,14,1287,ஓட்டங்கள் 5 சதம் உள்ளடங்களாக\nஅம்லா,தென்னாபிரிக்கா,11,1249, ஓட்டங்கள் 5 சதம் உள்ளடங்களாக\nமுதல் 5 பந்து வீச்சாளர்கள்\nஸ்வான், இங்கிலாந்து,14 போட்டிகளில் 64 விக்கெட்கள்\nஸ்ரெயின், தென்னாபிரிக்கா,11 போட்டிகளில் 60 விக்கெட்கள்\nஅண்டர்சன், இங்கிலாந்து,12 போட்டிகளில் 57 விக்கெட்கள்\nமோர்னே மோர்கல், தென்னாபிரிக்கா,11 போட்டிகளில் 49 விக்கெட்கள்\nசகீர்கான்,இந்தியா,9 போட்டிகளில் 49 விக்கெட்கள்\nஒருநாள் போட்டியில் முதல்5 வீரர்கள்\nஅம்லா, தென்னாபிரிக்கா,15 போட்டியில்1058 ஓட்டங்கள் 5 சதம் உள்ளடங்களாக\nகோக்லி, இந்தியா, 25 போட்டியில் 995 ஓட்டங்கள் 3 சதம் உள்ளடங்களாக\nடிவிலியர்ஸ்,தென்னாபிரிக்கா,16 போட்டியில் 964 ஓட்டங்கள் 5 சதம் உள்ளடங்களாக\nடில்ஷான், இலங்கை, 20 போட்டியில் 921 ஓட்டங்கள் 3 சதம் உள்ளடங்களாக\nஇம்ருல் கேயஸ், பங்களாதேஷ், 27 போட்டியில் 867 ஓட்டங்கள் 1 சதம் உள்ளடங்களாக\nஷிகிப் அல் ஹசன்,பங்களாதேஷ், 27 போட்டிகளில் 46 விக்கெட்கள்\nரையான் ஹாரிஸ்,அவுஸ்திரேலியா,16 போட்டிகளில் 40 விக்கெட்கள்\nஷபியுல் இஸ்லாம்,பங்களாதேஷ் 23 போட்டிகளில் 32 விக்கெட்கள்\nஸ்ருவர்ட் புரோட், இங்கிலாந்து,16 போட்டிகளில் 30 விக்கெட்கள்\nஅப்துர் ரசாக், பங்களாதேஷ், 22 போட்டிகளில் 29 விக்கெட்கள்\nவைரம் - முழு விபரம்\n2030-ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள் தொக...\nகுடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்ட 755 போலீஸ் அதி...\n280க்கும் அதிக��ான தளங்களில் இருந்து வீடியோக்களை டவ...\nநம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் ...\nVirus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி\nகணினியின் வேகத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கோப்புகள...\nமண்ணறை (கப்ரு) சொன்ன செய்தி\nஉங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது...\nவிண்டோஸ் Safe Mode ஏன் \nபடைப்புகளைப் பார்த்து படைத்தவனை அறிந்து கொள்\nடெல்லி மஸ்ஜித் தகர்ப்பு - நடந்தது என்ன\nபாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் ப...\nஉங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க மு...\nபிரவுசர்கள் உலாவிய 20 ஆண்டுகள்\nஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address...\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் - 9\n2 திருமணம் செய்தவருடன் (முஸ்லிம்) கல்லூரி மாணவி ஓட...\nகொள்ளை அடிக்கும் AMWAY - எச்சரிக்கை\nIPL-2011 எந்தெந்த அணியில் எந்தந்த வீரர்கள் எவ்வளவு...\nபிரபல நடிகை வீட்டில் புகுந்த நித்யா\n\"பென் டிரைவ்\" என்றால் என்ன அதை எப்படி தயாரிக்கிறார...\nமக்கா மசூதியைத் தாக்கியது நானே : சுவாமி ஆசிமானந்த்...\nஅர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார்கள்....\nதெரிந்தோ தெரியாமலோ இருக்கும் அறிய தகவல்கள்..\nதமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 த...\nஆயப்பாடி புதிய நிர்வாகிகள் விபரம்\nசவூதி அரேபியாவை உளவு பார்த்த இஸ்ரேலிய கழுகு\n\"பேஸ்புக்கில்\" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள்\nசர்க்கரை நோய் ஒரு எதிரி\nதானாக இயங்கும் புரோகிராம்களை நிறுத்த\nஇங்கிலாந்தில் இஸ்லாமைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை அதி...\nஉலகின் 10 ஈகோ படைத்த வீரர்கள் பட்டியலில் யுவராஜ் ச...\nகணினியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nமலையாளிகளால் அரபுகளுக்கு ஆபத்து - துபாய்\n2010ல் கிரிக்கெட் - ஒரு அலசல்\nஉங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா\nகம்ப்யூட்டரில் ஏற்ப்படும் பிரச்னைகளும் அதற்க்கான க...\nபெண்ணிடம் வீரத்தை காட்டும் கோழைகள்....\nயூட்யூப் சேனல் வைத்திருப்பவர்கள் இதை இன்ஸ்டால் செய்யுங்கள்...\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-20-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2018-04-19T10:02:03Z", "digest": "sha1:EJV2DCWT7T5NRZWVGTQ7PS7ASAK6CEEB", "length": 6003, "nlines": 74, "source_domain": "www.vakeesam.com", "title": "உண்ணாவிரதம் இருந்த 20 கைதிகள் வைத்தியசாலையில்..! – Vakeesam", "raw_content": "\nவடமாகாண ஆளுநர் ; கல்வி அமைச்சர் முறுகல் – செயலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு \nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nஉண்ணாவிரதம் இருந்த 20 கைதிகள் வைத்தியசாலையில்..\nஅண்மையில் தம்மை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அரசியல் கைதிகளில் சுமார் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇவர்களின் விடுதலை குறித்து விரைவில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மனோ கணேசன் மேலும் கூறியுள்ளார்.\nஎதுஎவ்வாறு இருப்பினும் உண்ணாவிரதம் இருக்கும் எவரின் நிலையும் மோசமாக இல்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.\nவடமாகாண ஆளுநர் ; கல்வி அமைச்சர் முறுகல் – செயலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு \nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nவடமாகாண ஆளுநர் ; கல்வி அமைச்சர் முறுகல் – செயலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு \nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4.html", "date_download": "2018-04-19T10:01:16Z", "digest": "sha1:WSR6ILT3UZFD7P2C6V5EVIU3UOHHL6VH", "length": 5623, "nlines": 84, "source_domain": "www.vakeesam.com", "title": "மானிப்பாய் தேர்தல் தொகுதி – வாக்களிப்பு முடிவுகள் – Vakeesam", "raw_content": "\nவடமாகாண ஆளுநர் ; கல்வி அமைச்சர் முறுகல் – செயலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு \nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுர���ஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nமானிப்பாய் தேர்தல் தொகுதி – வாக்களிப்பு முடிவுகள்\nயாழ்ப்பாணம் மாவட்டம் – மானிப்பாய் தேர்தல் தொகுதி\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி 20875 67.64%\nஐக்கிய தேசியக் கட்சி 2888 9.36%\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2129 6.9%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1959 6.35%\nஅகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 1498 4.85%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 108 0.35%\nஈழவர் ஜனநாயக முன்னணி 100 0.32%\nஐக்கிய சோசலிச கட்சி 34 0.11%\nஅகில இலங்கை தமிழர் மகாசபை 30 0.1%\nமுன்னிலை சோஷலிஸ கட்சி 29 0.09%\nவடமாகாண ஆளுநர் ; கல்வி அமைச்சர் முறுகல் – செயலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு \nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nவடமாகாண ஆளுநர் ; கல்வி அமைச்சர் முறுகல் – செயலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு \nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/alarm", "date_download": "2018-04-19T09:59:16Z", "digest": "sha1:IUWKZ3O7HH3CYF7ZBBZS6AP2KW5XJZD7", "length": 5833, "nlines": 130, "source_domain": "ta.wiktionary.org", "title": "alarm - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅச்சம்; அலறி; இடரறிவியொலி; அறிவிப்பு மணி; திகைப்பு\nஇடர் அறிவிப்பு மணியடிப்பு; கால மணி ஒலிப்பு\nபோரெழுச்சிக்கான ஆர்ப்பொலி, போர் முரசு, செருப்பறை, அபாய அறிவிப்பொலி, எச்சரிக்கை, பீதி, கிலி, சிலம்பத் துறையில் ஒருகால் முன்னெடுத்துவைத்து நிலத்தில் அறைதல்,\nஅதிர்ச்சியெழுப்பு, போரெழுச்சிக்கான அழைப்பாணையிடு, அபாயம் உணர்த்தும் ஆர்ப்பொலி செய், இடர் உணர்த்தி விழிப்பூட்டு, கிலியூட்டு, அச்சுறுத்திக்கலக்கமுண்டாக்கு, கிளறு\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் alarm\nஇந்த IP முகவரிக்க���ன உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-04-19T09:52:51Z", "digest": "sha1:JP7NISYCUVTDUOOWBDGFWH3UO7ERXEVZ", "length": 8445, "nlines": 102, "source_domain": "www.pannaiyar.com", "title": "டீசல் கார் ஓட்டும்போது கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிகளை காணலாம் - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nடீசல் கார் ஓட்டும்போது கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிகளை காணலாம்\nடீசல் கார் ஓட்டும்போது கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிகளை காணலாம்.\nடீசல் கார்கள் குறைந்த எஞ்சின் சுழல் வேகத்தில்(ஆர்பிஎம்) அதிக டார்க்கை வெளிப்படுத்தும். எனவே, காரை கிளப்பும்போது மிதமான வேகத்தில் ஆக்சிலேட்டரை கொடுக்க வேண்டும். வேகமாக கிளப்பினால் என்ன என்கிறீர்களா, ஒவ்வொரு 100 கிலோமீட்டர் தூரத்துக்கும் 2 லிட்டர் டீசலை கூடுதலாக ஊற்ற வேண்டியிருக்கும்.\nஇதனை ஒப்பிடும்போது கிட்டதட்ட பெட்ரோலுக்கு இணையான தொகையை டீசலுக்கும் அழ வேண்டியிருக்கும். எனவே, காரை கிளப்பும்போது ஆக்சிலேட்டரை மிதமாக கொடுத்து வேகமெடுக்க பழகிக்கொள்ளுங்கள். சிலர் டீசல் கார் மைலேஜ் கொடுக்கவில்லை என்று புலம்புவதும் அவர்களின் டிரைவிங் பழக்கத்தால் கூட இருக்கலாம். எனவே, டீசல் காரை பூப்போல கையாள பழகிக் கொள்ளுங்கள். மைலேஜில் உச்சத்தை நிச்சயம் தரும்.\nநெடுஞ்சாலைகளில் செல்லும்போது குரூஸ் கன்ட்ரோல் இருந்தால் அவசியம் பயன்படுத்துங்கள். காலால் ஆக்சிலேட்டரை கொடுத்து ஓட்டும்போது சீரான வேகத்தில் செல்ல முடியாது. எனவே, குரூஸ் கன்ட்ரோல் பயன்படுத்தி ஓட்டினால் அதிக மைலேஜ் பெறுவதோடு, காரின் எஞ்சினும் சிறப்பாக இயங்கும். நெடுஞ்சாலைகளில் 100 கிமீ வேகத்துக்கு மேல் செல்வதை தவிர்த்தாலும் அதிக மைலேஜ் பெறலாம்.\nசரியான எஞ்சின் சுழல் வேகத்தில் கியரை மாற்றினால் அதிக மைலேஜ் கிடைக்கும். மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் குறைந்த வேகத்தில் செல்லும்போது அதிக கியர்களில் (4 அல்லது 5 வது கியர்) செல்வதை தவிர்க்கவும். வேகத்துக்கு தக்கவாறு கியர் என்பது கூடுதல் மைலே��ுக்கு உத்தரவாதம். சிக்னல் உள்ளிட்ட இடங்களில் கியரில் வைத்தும் காரை எஞ்சினை நிறுத்த வேண்டாம். நியூட்ரலில் வைத்து மட்டுமே நிறுத்தவும்.\nஏசி மற்றும் எலக்ட்ரிக்கல் சாதனங்களை தேவையில்லாதபோது பயன்படுத்துவதை தவிருங்கள். சீட் வார்மர், டிஃப்ராஸ்ட் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்ப்பது கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெறலாம்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nPannaiyar on பழமொழி விளக்கம்\nSomeswaran on பழமொழி விளக்கம்\nMohamed Ali on புத்தகங்கள்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?cat=152", "date_download": "2018-04-19T09:45:32Z", "digest": "sha1:UDBBJ5NH7YPRVFYI2F7ASCS4GLAKZWW2", "length": 26407, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "புலம் – Eeladhesam.com", "raw_content": "\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nசிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி \nஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ்\nவவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு\n28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள்.\nசெய்திகள், புலம் ஏப்ரல் 13, 2018ஏப்ரல் 16, 2018 இலக்கியன் 0 Comments\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தொடர்டர்புடைய செய்திகள் அபார வளர்ச்சியை தொட்டு நிற்கும் துளிர்ப்பு-போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கைகொடுக்கும் புலத்து இளையோர்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தாயக இளையோரிற்கு உதவும் முகமாக ‘துளிர்ப்பு’ திட்டத்தின் மூலம் ஜேர்மன் கனடா உறவுகளால் போரால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகள் மற்றும் மாணவர்களுக்கான உதவிகள் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தாயக இளையோரிற்கு உதவும் முகமாக ‘துளிர்ப்பு’ திட்டத்தின் மூலம் ஜேர்மன் கனடா உறவுகளால் போரால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகள் மற்றும் மாணவர்களுக்கான உதவிகள் புலம்பெயர்ந்து சென்றாலும் தாயகநலனிலும் பாதிக்கப்பட்ட மக்களின் […]\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nசெய்திகள், புலம், முக்கிய செய்திகள் ஏப்ரல் 1, 2018ஏப்ரல் 2, 2018 இலக்கியன் 0 Comments\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் தொடர்டர்புடைய செய்திகள் முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.காணி இது எமது தேசத்தின் இருப்புக்கான போராட்டம் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக புலம்பெயர் மக்களை நோக்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் செல்வராஜா […]\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் காலமானார்\nசெய்திகள், புலம் மார்ச் 31, 2018ஏப்ரல் 1, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தொழில்நுட்ப பிரிவுப் பொறுப்பாளரும், தமிழீழ நிதர்சனப் பிரிவின் தொழில்நுட்ப தொடர்டர்புடைய செய்திகள் புலிகளின் புலனாய்வுப் பிரிவு ‘மொறிஸ்’ விடுவிக்கப்படவில்லை விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மொறிஸ் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக வெளியாகிய தகவல்களை, சிறிலங்காவின் மூத்த புலனாய்வு அதிகாரிகள் கிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது கிளிநொச்சிப் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று காணாமல் போனதாக […]\nபதவிகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும் – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை\nசெய்திகள், புலம் மார்ச் 31, 2018மார்ச் 31, 2018 இலக்கியன் 0 Comments\nஉள்ளூராட்சி மன்றங்களின் அரியணையை கைப்பற்றும் ஒரே நோக்கில் ஏற்பட்டிருக்கும் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி, தொடர்டர்புடைய செய்திகள் வடக்குக் கிழக்கில் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழ் இசுலாமிய சமூகங்கள் ஒன்றிணைதல் அவசியம். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- சிங்களபௌத்த பேரினவாதிகளால் இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளில் வசிக்கும் முஸ்லீம்களுக்கு எதிராக அண்மையில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத வன்முறைகளை அனைத்துலக ஈழத்தமிழர் 21ம் நூற்றாண்டின் மனித நேயம் மரணித்துவிட்ட கொடும் போரும் சிரிய மக்களின் அவலமும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை – வல்லாதிக்க […]\nயேர்மனியில் நடைபெற்ற மாபெரும் பரதநாட்டிய போட்டி – வாகைமயில் 2018\nசெய்திகள், புலம் மார்ச் 27, 2018மார்ச் 27, 2018 இலக்கியன் 0 Comments\nயேர்மனியில் நடனக் கலை பயில்வோருக்கு களம் அமைத்துக் கொடுத்து, அவர்களது திறமைகளை வெளிக் கொண்டு வரும் நோக்கில் நாடுதழுவிய ரீதியில் தொடர்டர்புடைய செய்திகள் 28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள். யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, அபார வளர்ச்சியை தொட்டு நிற்கும் துளிர்ப்பு-போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கைகொடுக்கும் புலத்து இளையோர்கள்\nஅக்கினி விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nசெய்திகள், புலம் மார்ச் 6, 2018மார்ச் 7, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறையின் அனுசரணையுடன் தொடர்டர்புடைய செய்திகள் 28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள். யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, அபார வளர்ச்சியை தொட்டு நிற்கும் துளிர்ப்பு-போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கைகொடுக்கும் புலத்து இளையோர்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தாயக இளையோரிற்கு உதவும் […]\nயேர்மனியின் தமிழ்த் திறனுக்கு வெள்ளிவிழா\nசெய்திகள், புலம் மார்ச் 1, 2018மார்ச் 1, 2018 இலக்கியன் 0 Comments\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தினால் வருடம்தோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் தொடர்டர்புடைய செய்திகள் 28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள். யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, அபார வளர்ச்சியை தொட்டு நிற்கும் துளிர்ப்பு-போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கைகொடுக்கும் புலத்து இளையோர்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தாயக இளையோரிற்கு உதவும் […]\nதாய்மொழி நாளை முன்னிட்டு 8வது வருடமாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு வழங்கும் “கற்க கசடற”\nசெய்திகள், புலம் பிப்ரவரி 26, 2018பிப்ரவரி 27, 2018 இலக்கியன் 0 Comments\n“கற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக” என்ற திருவள்ளுவரின் குறளை பின்பற்றி பிரித்தானிய தொடர்டர்புடைய செய்திகள் 28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள். யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, அபார வளர்ச்சியை தொட்டு நிற்கும் துளிர்ப்பு-போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கைகொடுக்கும் புலத்து இளையோர்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலை […]\nஎழுச்சியாக இடம் பெற்ற வன்னிமயில் 2018 விருது நிகழ்வு\nசெய்திகள், புலம் பிப்ரவரி 21, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்திய தொடர்டர்புடைய செய்திகள் 28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள். யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, அபார வளர்ச்சியை தொட்டு நிற்கும் துளிர்ப்பு-போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கைகொடுக்கும் புலத்து இளையோர்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள […]\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மனி தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு\nசெய்திகள், புலம் பிப்ரவரி 21, 2018பிப்ரவரி 22, 2018 இலக்கியன் 0 Comments\nதாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டம் ஒரு ஆண்டு நிறைவடைவதை தொடர்டர்புடைய செய்திகள் 28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள். யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, அபார வளர்ச்சியை தொட்டு நிற்கும் துளிர்ப்பு-போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கைகொடுக்கும் புலத்து இளையோர்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள […]\nசிறப்புற இடம் பெற்ற வன்னிமயில் விருது 2018 இன் முதல் இருநாள் நிகழ்வுகள்\nசெய்திகள், புலம் பிப்ரவரி 12, 2018பிப்ரவரி 13, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்தும் தொடர்டர்புடைய செய்திகள் 28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள். யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, அபார வளர்ச்சியை தொட்டு நிற்கும் துளிர்ப்பு-போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கைகொடுக்கும் புலத்து இளையோர்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள […]\nகைபேசிகளில் தேசியக்கொடியினையும் இணைப்பதற்கான வாக்கெடுப்பு\nசெய்திகள், புலம் பிப்ரவரி 11, 2018பிப்ரவரி 11, 2018 காண்டீபன் 0 Comments\nகைபேசிகளில் தட்டச்சிடும்போதுள்ள சின்னங்களில் இது போன்ற தொடர்டர்புடைய செய்திகள் 28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள். யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். விடுதலைப் புலிகளின் முன்னாள் […]\n1 2 … 7 அடுத்து\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mycollecs.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-04-19T10:00:25Z", "digest": "sha1:T4TM6OOWSIDNZEGR35NBCE4U7CAXHKFL", "length": 7686, "nlines": 50, "source_domain": "mycollecs.blogspot.com", "title": "எண்ணங்களை பாதித்தவை: உறவு என்பது...", "raw_content": "\n\"அவ்வப்போது அறிவைத் தொலைத்துவிட்டு உணர்ச்சிக்குக் கைக்கட்டிச் சேவகம் புரிவதில் என்ன ஒரு ஆனந்தம் உள்ளது\nஅசோகமித்திரன் ‘விடுதலை’ குருநாவலில் இருந்து என்னை அதிகம் சிந்திக்க வைத்த வரிகள்....\nவாழ்க்கை என்பது அனுவம். அனுபவம் என்பது தன்னை வேறு ஒன்றுடன் சம்பந்தப்படுத்திக் கொள்வது. யாரும் தனியே பிரித்து வாழ முடியாது. ஆதலால் வாழ்க்கை என்பது சம்பந்தப்படுத்திக் கொள்வது. சம்பந்தப்படுத்திக் கொள்வதென்பது செயலில் ஈடுபடுவது. வாழ்க்கையாகிய உறவைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை ஒருவர் எப்படிப் பெற முடியும் சம்பந்தப்படுத்திக் கொள்வது என்பது மனிதர்களோடு மட்டுந்தானா அல்லது வேறு பொருள்களும் கருத்துக்களும் இதில் சேர்த்தியா சம்பந்தப்படுத்திக் கொள்வது என்பது மனிதர்களோடு மட்டுந்தானா அல்லது வேறு பொருள்களும் கருத்துக்களும் இதில் சேர்த்தியா வாழ்க்கையே விஷயங்களோடு நம்மைச் சம்பந்தப்படுத்திக் கொள்வது - இதில் மற்றவர்கள், பொருள்கள், அபிப்பிராயங்கள் எல்லம் சேந்ததுதான், இந்த ‘சம்பந்தப்படுத்திக் கொள்வது’ என்பதைப் புரிந்துகொள்வதில்தான், நாம் வழ்க்கையைப் பூரணமாகவும் சரியாகவும் எதிர்த்து நிற்கக் கூடிய பக்குவத்தைப் பெறுகிறோம். நம் பிரச்சனை உறவை புரிந்துகொள்வது. அது நமக்கு அனுசரிப்பும் விழிப்பும் பொருத்தமான செயல்களில் உடனுக்குடனே உந்தவைக்கும் குணமும் ஏற்படுத்தும்.\nநம் வாழ்க்கையைச் சிறிது பரிசோதித்துப் பார்த்தாலும், நாம் மற்றவர்களிடம் கொள்ளும் உறவு முறைகளைத் துளியேனும் கூர்ந்து பார்த்தாலும், எப்படி நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு நேர் எதிரிடையாக இருந்து வருகிறோம் என்று தெரியும். உண்மையில் நமக்கு யாரைப் பற்றியும் அக்கறையில்லை. நாம் அதுபற்றி நிறையப் பேசுகிறோம். ஆனால் உண்மையில் நமக்கு எவரைப் பற்றியும் அக்கறையும் கிடையாது. நமக்கு அனுகூலமாயிருக்கும் வரை நமக்கு ஓர் அடைக்கலமயிருக்கும் வரை நமக்குத் திருப்தியளிக்கும் வரைதான் நாம் ஒருவரோடு உறவு கொள்கிறோம்.. ஆனால் அதில் சௌகரியம் இல்லை, பயம் இல்லை என்றால் மறுகணம் அந்த உறவை அப்படியே நழுவவிட்டு விடுகிறோம். அதாவது உறவு என்பது நமக்கு சுயதிருப்தியளிக்கும் வரைதான். இதைக் கேட்கும்போது கொடூரமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கையைக் கூர்ந்து பரிசோதித்தால் நான் சொல்வது உண்மைதான் என்று விளங்கும். இந்த உண்மையைப் புறக்கணித்திருப்பது அறியாமையில் விழுந்திருப்பதாகும். அறியாமை சரியான உறவை உண்டுபண்ண முடியாது...\nஉறவு சுய உணர்வூட்டக் கூடியது. தன்னை அறிந்து கொள்ளாமல் தன் மனத்தின், நெஞ்சத்தின் வழிகளைக் கண்டுகொள்ளாமல், வெளிப்படையாக உலகத்தை ஒழுங்குப்படுத்த முயலுவது அர்த்தமற்றது. தான் மற்றொருவரிடம் கொள்ளும் உறவு முறையைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம். அப்பொது உள்புதைந்திருக்கும் தந்திரங்கள், குரோதங்கள், அபிலாஷைகள் இவைகளைக் கண்டுகொள்ள முடியும். எப்பொது அவைகளைக் கண்டு கொள்ளுதல் ஆரம்பமாகிறதோ அப்பொதே உங்களுக்குப் புதுவாழ்வு தொடங்குகிறது. அதுதான் விமோசனத்தின், விடுதலையின் முதல் அறிகுறி.\n“உறவு என்பது நமக்கு சுயதிருப்தியளிக்கும் வரைதான்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/business/sensex-nifty-open-lower-893391.html", "date_download": "2018-04-19T09:57:03Z", "digest": "sha1:JDYQDRWXWIX2GNXBNFLNKA7572A7JMOT", "length": 5144, "nlines": 50, "source_domain": "www.60secondsnow.com", "title": "பலத்த சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்! | 60SecondsNow", "raw_content": "\nபலத்த சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்\nவர்த்தகம் - 3 days ago\nவார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று பங்கு வர்த்தகம் இறக்க���்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 275.90 புள்ளிகள் சரிந்து 33,916.75 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 79.35 புள்ளிகள் குறைந்து 10,401.25 புள்ளிகளாக இருந்தது.\nமேம்பாலத்தில் தொங்க விடப்பட்ட எச்.ராஜா உருவ பொம்மை\nசென்னையின், மைலாப்பூர் ஜி.கே. மூப்பனார் மேம்பாலத்தில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உருவ பொம்மை தொங்கவிடப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேம்பாலத்தில் தூக்கி போட்ட அந்த உருவ பொம்மையின் மீது கடுமையான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த உருவ பொம்மையை அகற்றினர்.\nமேலும் படிக்க : OneIndia Tamil\nபுரொஜெக்டர்- ஹோம் தியேட்டர்- கம்பியூட்டர்: ஆல் இன் ஒன்\nதொழில்நுட்பம் - 16 min ago\nஹோம் தியேட்டர் ஸ்பிக்கர், புரோஜெக்டர், கம்பியூட்டர் என ஆல் இன் ஒன் அம்சத்தில் உருவாக்கப்பட்டுள்ளது Aurora. வைஃபை வசதியுடன் கூடிய இதில் 300 இன்ச் ஸ்கிரின் மூலம் நமக்கு தேவையான வீடியோவை பார்த்துக்கொள்ள முடியும். 4 கே பிக்சர் குவாலிட்டியை வழங்கும் இதில் அதிரவைக்கும் கேம்களையும் விளையாட முடியும்.\nசெவ்வாய் கிரகத்திற்கு செல்லும் பெண்: நாசா சஸ்பென்ஸ்\nசெவ்வாய் கிரத்தில் முதலில் காலடி எடுத்து வைக்கப்போவது நிச்சயம் ஒரு பெண்ணாக தான் இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இதுவரை விண்வெளிக்கு ஆண்களே அதிகம் அனுப்பப்பட்டுள்ளனர். இருப்பினும் வரும் காலங்களில் பெண் விண்வெளி வீராங்கனைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என நாசாவின் தலைமை விண்வெளிப் பயிற்சியாளர் allison mclntyre கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/prosperous-tamilnadu-powerful-india-2/", "date_download": "2018-04-19T10:05:24Z", "digest": "sha1:LYZOU6QXOKWQN2GYZKJIR5IMYNG4YHLI", "length": 3700, "nlines": 64, "source_domain": "gkvasan.co.in", "title": "Prosperous Tamilnadu! Powerful India!! – G.K. VASAN", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பட்டாசு தொழிலை காப்பாற்ற வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஇறக்குமதிக்கு 11 கட்டுபாடுகள் விதித்தது மணல் விலை ஏற்றத்துக்கு காரணமாகி விடக்கூடாது தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக வார்டு மறுவரையறை குளறுபடிகளை மாநில அரசு களைய வேண்டும்\nநீராவுக்கு அரசாணை வெளியிட வேண்டும் ஜி.கே.வாசன் வலி��ுறுத்தல்\nகந்து வட்டிக்காரர்களுக்கு கடும் தண்டனை: வாசன் வலியுறுத்தல்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பட்டாசு தொழிலை காப்பாற்ற வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஇறக்குமதிக்கு 11 கட்டுபாடுகள் விதித்தது மணல் விலை ஏற்றத்துக்கு காரணமாகி விடக்கூடாது தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக வார்டு மறுவரையறை குளறுபடிகளை மாநில அரசு களைய வேண்டும்\nநீராவுக்கு அரசாணை வெளியிட வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகந்து வட்டிக்காரர்களுக்கு கடும் தண்டனை: வாசன் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/140643-2017-04-03-09-23-08.html", "date_download": "2018-04-19T09:45:12Z", "digest": "sha1:NWAWTYCD42MIDC3YP5FUO3LRYWM5QET5", "length": 7709, "nlines": 58, "source_domain": "viduthalai.in", "title": "தமிழ்நாட்டில் முழு வேலை நிறுத்தத்திற்கு திராவிடர் கழகம் ஆதரவு", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nதீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா » தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா » தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா நாளை (16.4.2018) சென்னையில் அனைத்துக் கட்சிகள் நடத்தும் போராட்டம் சுனாமியாக வெடிக்கட்டும் நாளை (16.4.2018) சென்னையில் அனைத்துக் கட்சிகள் நடத்தும் போராட்டம் சுனாமியாக வெடிக்கட்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள...\nஅம்பேத்கரின் கொள்கைகளைத் திரிபுவாதம் செய்வோரிடமிருந்து பாதுகாப்பது இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவை தேவை » அண்ணல் அம்பேத��கர் 128 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனை அம்பேத்கரின் கொள்கைகளைத் திரிபுவாதம் செய்வோரிடமிருந்து பாதுகாப்பது இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவை தேவை தமிழர் தலைவர் ஆசிரியர் விட...\nபோராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவரும் மக்களுக்கு நன்றி - கி.வீரமணி » கருப்புக்கொடி காட்டுவது ஜனநாயக உரிமை - அதை எதிர்கொள்ள பிரதமர் அஞ்சுவது ஏன் - கி.வீரமணி » கருப்புக்கொடி காட்டுவது ஜனநாயக உரிமை - அதை எதிர்கொள்ள பிரதமர் அஞ்சுவது ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை போராட்டம் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவரும் மக்களுக்கு நன்றி காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை போராட்டம் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவரும் மக்களுக்கு நன்றி\nவியாழன், 19 ஏப்ரல் 2018\nheadlines»தமிழ்நாட்டில் முழு வேலை நிறுத்தத்திற்கு திராவிடர் கழகம் ஆதரவு\nதமிழ்நாட்டில் முழு வேலை நிறுத்தத்திற்கு திராவிடர் கழகம் ஆதரவு\nதிங்கள், 03 ஏப்ரல் 2017 14:49\nவிவசாயக் கடன்கள் ரத்து, தமிழகத்தின் நீர் ஆதாரங்களைப் பாதிக்கும் வகையில் அண்டை மாநிலங்களில் குறுக்கு அணைகள், தடுப்பு அணைகள் கட்டுதல் தடுப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் அளித்தல், விவசாயப் பாதிப்பால் உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் வழங்குதல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தித் தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு திராவிடர் கழகம் தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. கழகத் தோழர்கள் ஒத்துழைக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5420&cat=502", "date_download": "2018-04-19T09:52:36Z", "digest": "sha1:JA3JY27T6G3JGRRXRAATV7E6LD4E67WP", "length": 6966, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "பூண்டு துவையல் | Garlic tuvaiyal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nமிளகாய் வற்றல் - 15\nபூண்டு - 10 கிராம்\nகடுகு, உளுந்து - ஒன்றரை ஸ்பூன்\nவாணலியில் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் அளவு ஊற்ற, மிளகாய்களை போட்டு வறுத்து தனியாக வைக்கவும். ஆறியதும் பூண்டு, இஞ்சி, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து விழுது போல மிக்ஸியில் நன்கு அரைக்கவும். மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து தனியாக வைக்கவும். அரைத்த மிளகாய் கலவையை, தாளித்த அயிட்டங்களோடு சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். அவ்வளவுதான்... சுள்ளென்று பூண்டு துவையல் ரெடி... டிபன், சாதம்... இப்படின்னு எந்த காம்பினேஷனுக்கும் பக்காவா செட் ஆகும்...\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nநீ நடந்தால் நான் அறிவேன்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்\nசென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை\nஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்\nபங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nதூத்துக்குடியில் ஏப்ரல் 28-ம் தேதி மதிமுக சார்பில் மிகப்பெரிய மாநாடு : வைகோ அறிவிப்பு\nதிருவண்ணாமலை சித்திரா பவுர்ணமிக்கு 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nதகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு\nபார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/gayathri-tweet-makes-netizens-irritated-053101.html", "date_download": "2018-04-19T09:37:21Z", "digest": "sha1:AT7MRZQE5U3UCIDI344GGZ4XIR6YRGXJ", "length": 15199, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓவியா பற்றி பிக்பாஸ் காயத்ரி ட்வீட்.. எரிச்சலான நெட்டிசன்ஸ்! | Gayathri tweet makes netizens irritated - Tamil Filmibeat", "raw_content": "\n» ஓவியா பற்றி பிக்பாஸ் காயத்ரி ட்வீட்.. எரிச்சலான நெட்டிசன்ஸ்\nஓவியா பற்றி பிக்பாஸ் காயத்ரி ட்வீட்.. எரிச்சலான நெட்டிசன்ஸ்\nநெட்டிசன்ஸை ஒழிக்க சபதம் எடுத்திருக்கும் பிக் பாஸ் காயத்ரி\nசென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க பல்வேறு முறைகளில் போராட்டங்கள் நடைபற்று வருகின்றன. திரையுலகினரும் இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டு வருகிறார்கள்.\nஇன்று சென்னைக்கு வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டியும், கறுப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். #GoBackModi எனும் ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.\nஇந்நிலையில், பிஜேபி கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், இப்போதிருக்கும் பிரச்னையையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு ஆதரவு கிடைக்காததையும் இணைத்து ட்வீட் போட்டு வருகிறார்.\n\"நான் பிக்பாஸில் இருந்தபோது என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். தமிழ்ப் பெண்ணான என்னை ஆதரிக்க தமிழ்நாட்டு மக்களிடம் நான் வேண்டினேன். ஆனால் சோசியல் மீடியா மக்கள் நான் தமிழச்சியாக இருந்தபோதிலும், சரியானவர் என ஒரு கேரள நடிகையை தேர்வு செய்தீர்கள் இப்போதும் ஏன் அதையே செய்யவில்லை இப்போதும் ஏன் அதையே செய்யவில்லை\nசிம்பிள் லாஜிக். அவங்க உண்மையா இருந்தாங்க. நீங்க பொய்யா இருந்தீங்க. இதுல ஏன் கேரளா தமிழ்நாடுன்னு பிரிச்சுப் பாக்குறீங்க.. பாஜக ஆள் ஆச்சே..\nஎல்லோரும் கர்நாடகாவா தமிழ்நாடான்னு கேக்குறப்போ நீங்க மட்டும் கேரளாவா தமிழ்நாடான்னு பேசுறீங்களே... அதுக்குத்தான் சப்போர்ட் பண்ணல.\nஉங்களை தமிழ்ப்பெண்ணா நாங்க மதிக்கலைன்னு அர்த்தம். அது ஏன்னு ரூம் போட்டு யோசிங்க. ஓவியா, திராவிட வீர மங்கை. டைட்டில் வெல்லலைன்னாலும் ஓவியாதான் தமிழர்களின் மனதை வென்றவர்.\nஉங்களை தமிழ்ப்பெண்ணா நாங்க மதிக்கலைன்னு அர்த்தம். அது ஏன்னு ரூம் போட்டு யோசிங்க. ஓவியா, திராவிட வீர மங்கை. டைட்டில் வெல்லலைன்னாலும் ஓவியாதான் தமிழர்களின் மனதை வென்றவர்.\nபிக்பாஸ் தெரியும் உங்களுக்கு அரசியல் தெரியவில்லையே\nநீங்கள் பிக்பாஸில் என்னை ஆதரிக்கவில்லை, ஏனென்றால் நான் தமிழச்சி என்பதால் கெட��டவள் என்று நினைக்கிறீர்கள். அப்புறம் ஏன் தீய திராவிடக் கட்சிகளை நம்புகிறீர்கள் நம் அனைவரையும் முட்டாளாக்குவது யார் நம் அனைவரையும் முட்டாளாக்குவது யார் தமிழச்சியை விட நீங்கள் கேரளத்தைச் சேர்ந்தவரை பிக்பாஸில் தேர்வு செய்கிறீர்கள். சாதாரண பிக்பாஸில் சரி எது தவறு எது என அறியும் உங்களுக்கு ஏன் அரசியல் தெரியவில்லை\nஊரை வச்சு எடை போட மாட்டோம்\nஎளிமையான விஷயம். நாங்க மனிதர்களை அவங்களோட சொந்த ஊரை வச்சு எடை போடுறது இல்ல. உண்மையான மனிதர்களுக்குத் தான் நாங்க ஆதரவு தருவோம். அது நீங்களோ மோடியோ நிச்சயமா இல்லை.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகத்தி கதறியும் ஒன்றும் நடக்காததால் ட்விட்டரை விட்டு வெளியேறிய காயத்ரி ரகுராம்\nதமிழ் வெறி, தமிழர்கள்னு சொல்லிக்கிட்டு தமிழச்சியை திட்டுவீங்க: காயத்ரி ரகுராம் விளாசல்\nபோதும் இத்தோட நிறுத்திக்கோங்க, இல்லை...: காயத்ரி ரகுராம் எச்சரிக்கை\nஇந்த நாள் வரும்னு என் தோப்பனார் அன்றே சொன்னார்: காயத்ரி ரகுராம்\nமாமி செய்ற வேலையா இது: காயத்ரியால் நெட்டிசன்கள் அதிர்ச்சி\nரசிகர்களை அப்படியே ஷாக் ஆக வைத்த காயத்ரியின் 2 புகைப்படங்கள்\nமீம்ஸ் கிரியேட்டர்களை சிறுமி ஹாசினியை கொன்றவனுடன் ஒப்பிட்ட காயத்ரி ரகுராம்\nஓவியா மாதிரி ட்ரை பண்ணும் காயத்ரி ரகுராம்\nகமல் தூக்கி வைத்திருக்கும் பாப்பாவில் ஒருவர் பிக் பாஸ் பிரபலம்: அது யாரு தெரியுமோ\nகலிகாலம், தூங்க முடியல, இதயம் வலிக்குது: கொந்தளிக்கும் காயத்ரி ரகுராம், டிடி, ராதிகா\nமெர்சல் விவகாரம்: பாஜக தலைவி தமிழிசைக்கு நிர்வாகி காயத்ரி ரகுராம் பதிலடி\nஉங்களால் நான் காண்டாகல, கடுப்பாகல, கோபமாகலயே: காயத்ரி ரகுராம்\nவிஜய் சேதுபதி பட டைரக்டரின் அடுத்த படத்தில் பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண்\nஉயிரையே கொடுப்பேன்: ஒரேயொரு ட்வீட்டால் ரசிகர்களை சாச்சுப்புட்ட சன்னி லியோன்\nசொல்லவே வாய்கூசும் விஷயத்தை நடிகைக்கு செய்த இயக்குனர்\nவிஜய்யின் இன்றைய நிலைமைக்குக் காரணம் இவர்தான் - டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் புகழாரம்\nஸ்ரீரெட்டியின் மீது கொலைவெறியில் இருக்கும் பவர் ஸ்டார் ரசிகர்கள்- வீடியோ\nதயாரிப்பாளர் சங்கம் கூட்டம்...விஷாலின் முடிவு தான் என்ன\nமெர்சல் படத்துக்கு கௌரவம்..தேனாண்டாள் பிலிம்ஸ் பெருமிதம்\nநான் ரஜினி வழியும் கிடையாது ; கமல் வழியும் கிடையாது சிம்பு பேட்டி\n: ட்விட்டரை தெறிக்கவிடும் தமிழர்கள் #NoCauveryNoCinema -வீடியோ\nபெண் பார்த்த நடிகரை கழுவி கொட்டிய நெட்டிசன்ஸ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/fall-in-stock-market/", "date_download": "2018-04-19T10:09:12Z", "digest": "sha1:45T7XGEAGAPA46ZLO7EUBUXNOQVE36HK", "length": 5794, "nlines": 109, "source_domain": "naangamthoon.com", "title": "அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர்? பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி!", "raw_content": "\nHome breaking அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர்\nஅமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர்\nஅமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக சர்வதேச பங்குச்சந்தைகள் கடும் நெருக்கடி நிலையில் சிக்கி உள்ளன.\nஇதனால் காரணமாக இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி யடைந்தன, நிப்டி 10,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.\nவார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்றும் பங்கு வர்த்தகம் கடும் இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது.\nஇன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 409.73 புள்ளிகள் சரிந்து 32,596.54 புள்ளிகளாக இருந்தது.\nதேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 116.70 புள்ளிகள் குறைந்து 9,998.05 புள்ளிகளாக இருந்தது.\nPrevious articleதமிழக அரசு தலைமை கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., சோதனை\nNext articleபேஸ்புக்கில் இருந்து வெளியேறும் பலர்.,டிரண்டாகும் #deletefacebook\nமோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் தமிழர்கள் போராட்டம்\nரூ.2654 கோடி வங்கி மோசடி; தொழிலதிபர் கைது\nரூ.500 நோட்டு அச்சடிப்பு 6 மாதமாக நிறுத்தம்\nஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/?act=aW1nX2lt&db=Z2FsbGVyeQ==&short=aWQ=&stp=MTE0Nzk=&cctv=ZnVsbA==&order=", "date_download": "2018-04-19T09:53:16Z", "digest": "sha1:3KCPW6FJQFIDMB4D2RGFLWDISVPAUD36", "length": 10776, "nlines": 219, "source_domain": "www.saalaram.com", "title": "Saalaram | Salaram | Chalaram – Tamil News Website", "raw_content": "\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nவாரத்துக்க�� நான்கு முறை மனைவி அனுமதியுடன் செக்ஸில் ஈடுபடும் ஜப்பானியர்\nஅழகுக்கலை பயின்ற மனைவி செய்த காரியம்: கணவனுக்கு இப்படியொரு நிலை\n30 வருடமாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும்அபூர்வ மனிதன்\nஇலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு\n50 வயதிலும் இளமையான தாய்\nகாவ்யா மாதவனுக்கு கிடைத்த பெருமை\n`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் ஏற்படுமா\nஆபாச வீடியோவை வெளியிட்ட தமிழ் நடிகை\nசிகிச்சையின் பின் அனுஷ்காவிற்கு நடந்தது என்ன\nஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்\nதனுஷின் அருகில்இருப்பதை பெரிதாக எண்ணுகிறேன்: சிம்பு பேச்சு\n“சீதையை கைபடாம வைத்திரிந்த இராவணனை அரக்கன் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம்\nபிரபுதேவாவின் `களவாடிய பொழுதுகள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசக்க போடு போடு ராஜா படத்தின் பாடல்களை வெளியிட்டார்: நடிகர் தனுஷ்\nமாப்பிள்ளை போன்று வந்த : ஸ்ருதியின் காதலர்\nநடிகர் விஷாலிற்கு இப்படியொரு நிலையா\nசுத்தமான தேனைக் கண்டுபிடிப்பது எப்படி\nமுகப்பரு தழும்புகளை மறைய வைக்கும் : வெந்தயம்\nநீங்கள் வெள்ளையாக வர வேண்டுமா\n“3கிலோ எடை குறைக்க -காலை உணவாக இதை சாப்பிடுங்கள்.\nகண்ணில் ஏற்படும் கருவளையம் – வீட்டு சிகிச்சை முறைகள்\nதலை முடி பிரச்சனைக்கு உடனடி தீர்வு\nபுத்திசாலி குழந்தையினை பெற்றெடுப்பது நம் கையில்தான் உள்ளது\nதலைக்கு ‘பெயிண்ட்’ அடிக்கப் போறீங்களா\nகுழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் ஏற்படும் பாதக விளைவுகள்\n4 வாரம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் தெரியுமா\nஇந்த நோயாளிகளுக்கு மட்டும் சுடுநீர் கண்டமப்பா\nஞாபகமறதியை போக்கும் ஆக்கினை முத்திரை\nகுதிரை மீது சவாரி போன காலம்போய் மாறாக இப்படித்தான் நடக்குது\nஇப்படியும் ஒரு அதிஷ்டம் யாருக்குத்தான் வரும்\nபுளூட்டோ கிரகத்தில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீயா\nஉங்கள் நகத்தில் பிறை தெரிகின்றதா\nபெண்கள் அழகா , வசீகரமா ஆகுறதுக்கு ஒரு பூஜை , விரதமா\nஐயப்பன் கோயிலில் உள்ள பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்\nநடனமாடும் நடராஜர்,கண்ணன் படங்களையும் விக்கிரகங்களையும் வீட்டில் வைக்கலாமா\nபில்லி, சூனியம் போக��கும் மருதாணி\nகேதார கௌரி விரதம் – காப்பு விரதம்\nவாங்க சில நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்..\nயோனி பொருத்தம் என்றால் என்ன\nயோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\n2018ஆம் ஆண்டு உங்களிற்கு எப்படி இருக்கும்\nM வடிவ ரேகை இருந்தால் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியுமா\nபெண்களுக்கு அடிவயிற்றில் மச்சம் இருப்பது மிகவும் நல்லதா\nஇறந்தவர் வீட்டில் மங்கள நிகழ்வுகள் செய்யலாமா..\nசனிப்பெயர்ச்சிஎந்த ராசிக்கு ஆபத்தை விளைவிக்கும் தெரியுமா\nநமது குலதெய்வத்தை எவ்வாறு வழிபட வேண்டும்\nபரிகாரத்துக்கு உகந்த நாள் எது\nஉங்கள் துன்ப துயரத்துக்கு முற்றுப்புள்ளி வேண்டுமா\nபெண்களிடம் காதலை சொல்வது எப்படி\nமுதல் காதல் ஏமாற்றம் வாழ்வில் மறக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=2499", "date_download": "2018-04-19T09:28:47Z", "digest": "sha1:W7LMFOVJMG2UHIQMQALNBKYFYJVQWTNT", "length": 34865, "nlines": 384, "source_domain": "www.vikatan.com", "title": "ரியல் எஸ்டேட்... விலை வீழ்ச்சி அபாயம்! | ரியல் எஸ்டேட்... விலை வீழ்ச்சி அபாயம்! ஓர் அதிரடி ரிப்போர்ட்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nரியல் எஸ்டேட்... விலை வீழ்ச்சி அபாயம்\nசமீப காலம் வரை ஓஹோவென வளர்ச்சி கண்ட ரியல் எஸ்டேட் துறை, இப்போது தலைகீழாக மாறி இருக்கிறது. மனை மற்றும் வீடுகளின் விலை நடுத்தர மக்களால் வாங்க முடியாத அளவுக்கு எகிறிவிட்டதால், பலரும் சொத்து வாங்கும் முடிவை தள்ளிவைத்துவிட்டு, வாடகை வீடே நிரந்தரம் என்கிற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால் இந்தியா முழுக்கவே வீடு மற்றும் மனைகளின் விலை சரியும் அபாயம் உருவாகியுள்ளது.\nஅண்மையில் அசோசம் அமைப்பு நடத்திய சர்வேயில் 82 சதவிகிதம் இந்திய இளைஞர்கள் தங்களது விருப்பமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டில் ஒன்றாக ரியல் எஸ்டேட்டை குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மனையின் விலையைத் தனிநபர் சராசரி வருமானத்தோடு ஒப்பிடும்போது உலகத்திலேயே அதிகமாக உள்ளது. இதனால் புதிய முதலீட்டுக்கான வாய்ப்பு குறைந்து, விலை இறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சிக்கு சொல்லப்படும் காரணங்கள் பல. அவற்றில் முக்கியமானவை இனி:\nபணவீக்கம் உச்சத்தில் இருப்பதைக் காரணம் காட்டி ரிசர்வ் வங்கி, கடனுக்க���ன வட்டியைக் குறைக்காமல் வைத்திருக்கிறது. இதனால் வீட்டுக் கடனுக்கான வட்டியும் தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 8.5 சதவிகிதத்தில் ஃப்ளோட்டிங் ரேட்டில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கான வட்டி இப்போது 11-12% என்கிற அளவுக்கு அதிகரித்துவிட்டது. இதனால் வீட்டுக் கடன் வாங்கிய பலரும் மாதத் தவணைக் கட்டுவதில் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். பொருளாதார மந்தநிலையால் எதிர்பார்த்த அளவுக்கு சம்பளம் அதிகரிக்கவில்லை. அதேசமயம், சேமிப்பு அதிகமாக குறைந்துள்ளதும் வீட்டுக் கடன் வாங்கியவர்களைச் சற்று அதிகமாகவே பாதித்திருக்கிறது.\nஅரசு வழிகாட்டி மதிப்பு அதிர்ச்சி\nநாடு முழுக்க சந்தை மதிப்புக்கு இணையாக அரசு வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. டெல்லி போன்ற மாநிலங்களில் பவர் ஆஃப் அட்டர்னி மூலமே சொத்து கைமாறியது, வங்கிகள் வீட்டுக் கடன் வழங்கியது எல்லாம் நிறுத்தப்பட்டு சொத்தை பதிவு செய்தால்தான் விற்க முடியும், வீட்டுக் கடன் வாங்க முடியும் என்கிற நிலை வந்து விட்டது. தமிழ்நாட்டிலும், பெரும்பாலான இடங்களில் சந்தை மதிப்புக்கு இணையாக அரசு வழிகாட்டி மதிப்பு உயர்ந்துவிட்டது. இதனால் பத்திரப்பதிவு செலவு கணிசமாக உயரவே, மக்களும் புதிதாக இடம் வாங்க யோசிக்கிறார்கள்.\nஉலக அளவிலும் வளர்ந்து வரும் நாடுகளி லும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் ரூபாயின் மதிப்பும் பொருளாதார வளர்ச்சியும் சிக்கலில் இருக்கிறது. தொழிற்துறையில் புதிய முதலீடுகள் குறைந்து வளர்ச்சி மந்தமாக இருப்பதால் இது ரியல் எஸ்டேட் துறையில் பெரிய அளவில் பாதிப்பை உருவாக்கி இருக்கிறது.\nதனிநபர் ஆண்டு வருமானத்தோடு ஒப்பிடும்போது உலக அளவில் இந்திய ரியல் எஸ்டேட்தான் மிகவும் விலை அதிகமாக இருக்கிறது. பல பகுதிகளில் மனை விலை பல நூறு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்த அளவு அதிக விலை தந்து மனையை வாங்கும் நிலையில் இப்போது பலரும் இல்லை.\nஇந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.20 கோடி பேர் புதிதாக வேலை தேடி வருகின்றனர். ஆனால், 45 லட்சம் பேருக்குதான் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரமுடிகிறது. இதனால் பலரும் புதிதாக மனை வாங்குகிற திறன் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் இனிவரும் காலத்தில் சொந்த வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும். ரியல் எஸ்டேட் முதலீடும் குறையும். இதனால் விலை வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபெருநகரங்களில் வீடு அல்லது ஃப்ளாட் வாங்கவேண்டும் என்றால் இன்றைய நிலையில் சுமார் 60 - 75 லட்சம் ரூபாய் தேவைப்படும். இந்த அளவுக்கு அதிக வசதி உள்ளவர்கள் இந்தியாவில் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். அதனால் விற்பனையில் நிச்சயம் தொய்வு ஏற்படவே அதிக வாய்ப்பு என்கிறார்கள்.\nதவிர, சொந்த வீடு வாங்கவேண்டும் எனில் இன்றைய நிலையில் சராசரியாக ஒருவரது இருபதாண்டு கால சேமிப்பு தேவைப்படுகிறது. அந்த வகையில் வெகு சிலரால் மட்டுமே சொந்த வீடு வாங்க முடிகிறது.\nஇந்திய ரியல் எஸ்டேட்டில் 2005 - 2012 ஆண்டுகளில் வெளிநாட்டைச் சேர்ந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்தன. 20 பில்லியன் டாலர் இத்துறையில் அயல்நாடுகளிலிருந்து முதலீடு செய்யப்பட்டது. இந்த முதலீடுகள் அதிகமாக மனைகள் வாங்க உபயோகப் படுத்தப்பட்டன. பல நிறுவனங்கள் வீடுகளை இன்னும் கட்டவே ஆரம்பிக்கவில்லை. பிரைவேட் ஈக்விட்டி முதலீடு என்பது 7 முதல் 8 வருடங்களுக்கு என்பதால் தற்போது அவை முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுக்கும் காலம் வந்துவிட்டது. இந்த நிறுவனங்கள் சராசரியாக டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 45-ஆக இருக்கும்போது முதலீடு செய்திருக்கின்றன. இப்போது சுமார் 60 ரூபாய் என்கிற அளவில் இழப்பு என்பது 30 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது, இந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்கள் பணத்தைத் திருப்பித் தரும்போது வட்டி இழப்பு ஒரு பக்கம் என்றால், இந்த ரூபாய் மதிப்பு மாற்றம் மூலமான இழப்பு இன்னொரு பக்கம். இதனால் வீடுகள் விற்காத நிலையில் இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், வீட்டின் விலையைக் கணிசமாக குறைக்கும் நிலைக்கு தள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த 12-18 மாத காலத்தில் விலை இன்னும் குறையக்கூடும் என்கிறார்கள்.\nஅடுத்த 10 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாநிலத் தேர்தல்கள் இந்தியாவில் நடக்க இருக்கிறது. இதற்காக சுமார் 1,500 கோடி டாலர் (சுமார் 90,000 கோடி ரூபாய்) செலவிடப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தத் தொகையில் பெரும்பகுதி அரசியல்வாதிகளின் ரியல் எஸ்��ேட் முதலீட்டிலிருந்துதான் வரவேண்டி இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. அந்த வகையில் டிமாண்ட் குறைவாக இருக்கும்போது ரியல் எஸ்டேட் சொத்துகளை விலை குறைத்துதான் விற்கவேண்டி வரும் என்று சொல்கிறார்கள் அனலிஸ்ட்கள்.\nரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயைப் பல்வேறு வங்கிகளும் புராஜெக்ட் லோன் என்கிற பெயரில் வழங்கி உள்ளன. வீடுகள் விற்காத நிலையில் அல்லது விலை குறைத்து விற்கும்போது வங்கிக் கடன் திரும்ப வருவதில் சிக்கல் ஏற்படும். ஏற்கெனவே இதுபோன்ற சிக்கலில் சில முன்னணி புரமோட்டர்கள் சிக்கி இருக்கிறார்கள். இதைப் புரிந்துகொண்டு வங்கிகளும் கடனைத் திரும்பத் தரும்படி நெருக்க, இதனாலும் இடங்களின் விலை குறையும் வாய்ப்புண்டு.\nஇந்தியாவில் வீட்டு வாடகை மீதான வருமானம், சொத்து விலையுடன் ஒப்பிடும் போது வெறும் 2.5 சதவிகிதமாகவே உள்ளது. 10 சதவிகித வட்டியில் வீட்டுக் கடன் வாங்கி, அதன்மூலம் வாங்கப்படும் வீட்டின் மூலம் வெறும் 2.5 சதவிகித வருமானம் கிடைத்தால் என்ன செய்வது என பலரும் யோசிக்க ஆரம்பித்திருப்பதாலும், புதிதாக வீடு வாங்கும் முடிவைத் தள்ளிவைத்திருக்கின்றனர்.\nரியல் எஸ்டேட்டை பொறுத்தவரையில் பப்பிள் (Bubble) என்பது எதிர்காலத்தில் அதிகமாக விலை உயரும் என்கிற எதிர்பார்ப்பில் இப்போதே விலை அதிகரித்து காணப்படுவதாகும். இந்த நிலைதான் தற்போது இந்திய ரியல் எஸ்டேட்டில் உருவாகி இருப்பதாக அனலிஸ்ட்கள் சொல்கிறார்கள். அந்தவகையில், ரியல் எஸ்டேட்டில் வரும் 12-18 மாதங்களில் விலை வீழ்ச்சி 30-40 சதவிகிதம் வரை இருக்கக்கூடும் என்பது அவர்களின் கணிப்பாக இருக்கிறது. இந்த நிலை நான்கைந்து ஆண்டுகளுக்கு நீடிக்கவே வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.\nபுதிதாக ரியல் எஸ்டேட் அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டங்கள் அறிவிக்கும்போது, அறிமுக சலுகை தருவார்கள். அதில் குறுகிய கால முதலீட்டாளர்கள் முன்பணம் சில லட்சம் ரூபாயைத் தந்து முடக்கி வைப்பார்கள்.\n6 முதல் 8 மாதங்களில் விலை ஏறும்போது வேறு ஒருவருக்கு அந்த ஃப்ளாட்டை கைமாற்றிவிட்டு சுமார் 20 சதவிகித லாபம் பார்ப்பார்கள். இப்போது நிலைமை சரியில்லை என்பதால் இதுபோன்ற குறுகிய கால முதலீட்டாளர்களின் நிலைமை தர்மசங்கடமாக உள்ளது. இவர்கள் பில்டர்களிடம் பணத்தைப் புரட��ட இன்னும் சில காலம் கொடுங்கள் எனக் கேட்டு வருவதாகத் தகவல். சில வழக்குகள் நீதிமன்றம் வரைக்கும்கூட சென்றிருக்கிறது.\nசில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடுகட்டி முடிக்கும் வரை உள்ள இ.எம்.ஐ. தொகையைத் தாங்களே ஏற்றுக்கொள்வதாக கூறி வீடுகளை விற்று வருகின்றன. வங்கிகள் வீட்டுக் கடன் தரும்போது, ரியல் எஸ்டேட் நிறுவனம் வங்கிகளிடமிருந்து முழுக் கடனையும் பெற்றுக்கொண்டு இதுபோல் சலுகைகளை அளிக்கின்றன. இதுபோல முழுத் தொகையையும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு மொத்தமாக தரக்கூடாது என ஆர்.பி.ஐ. அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, வீட்டை வாங்குபவர் சொத்து மதிப்பில் 20 சதவிகிதத்தைக் கையிலிருந்துதான் போட வேண்டும். மீதி 80 சதவிகித தொகையை வங்கிக் கடனாக அளிக்கும். இந்த 80 சதவிகித தொகையை மொத்தமாகத் தராமல் கட்டுமான நிலைக்கு ஏற்ப வங்கிகள் வழங்க வேண்டும் என ஆர்.பி.ஐ. கூறியுள்ளது. இதன்மூலம் வீடு வாங்குபவர்களுக்கு கணிசமாக வட்டி மிச்சமாகும். கடன் தரும் வங்கிகளும் சிக்கலில் மாட்டிக்கொள்வது குறையும் என்பது ஆர்.பி.ஐ-ன் எண்ணம்.\nநாடு முழுக்க கட்டிமுடிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிக எண்ணிக்கையில் முடங்கிக்கிடக்கின்றன. மும்பையில் கட்டிமுடிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு ஒன்று விற்பதற்கு குறைந்தது 48 மாதங்கள் ஆகிறது. இது பெங்களூருவில் 25 மாதங்களாகவும், டெல்லியில் 23 மாதங்களாகவும், சென்னையில் இது 17 மாதங்களாகவும் இருக்கிறது. கட்டி முடிக்கப்பட்ட வீடு விற்க 15 மாதங்கள் எடுத்துக்கொள்வது வழக்கமாக இருக்கிறது. அந்தவகையில் சென்னை பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், கட்டிமுடிக்கப்பட்டு விற்காமல் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை சென்னையில் மட்டும் 45,000 ஆக இருக்கிறது என்கிறது ரியல் எஸ்டேட் அமைப்பான கிரடாய். கோவையில் 4,500 குடியிருப்பு கள் விற்கப்படாமல் இருப்பதாகவும் தெரிகிறது.\nரியல் எஸ்டேட் தொடர்பான பெரும்பாலான தகவல்கள் நெகடிட்டிவ்-ஆக இருப்பதால் கூடிய விரைவில் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சொத்து வாங்க நினைப்பவர்கள் சற்று நிதானமாக யோசித்து வாங்குவதே லாபகரமாக இருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் ம���்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: அழைத்த பி.ஜே.பி... மறுத்த விவேக்\nஹெச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து தி.மு.க-வினர் போராட்டம்\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n``போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் நடமாட முடியுமா” - ஹெச்.ராஜாவுக்கு ஆ.ராசா சவால்\nபல நூறு ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வளம் கிடைத்தது... ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்\nசொட்டு மருந்து போதும்... ஆயுளுக்கும் கண்ணாடி அணியத் தேவையில்லை அசத்தல் நானோ டிராப்ஸ்\nவேலை நிறுத்தம் வாபஸ்; 'காலா' எப்போ வரும் - விஷால் அறிவிப்பு\nசாய்னா வென்றது தங்கம் இல்லை... தன்மானம் ஒரு புகைப்படம் சொல்லும் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-aug-15/fa-pages/108785.html", "date_download": "2018-04-19T09:48:43Z", "digest": "sha1:C44DEMEA7E4WTSBHYMD5OHR7AKA7HH22", "length": 13534, "nlines": 377, "source_domain": "www.vikatan.com", "title": "மனித மூளை! | FA Pages | சுட்டி விகடன் - 2015-08-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nநண்பர்கள் தினம்... அன்பின் திருவிழா\nMinions ஒரு தலைவனைத் தேடி...\nநீரைக் காக்க ஒரு நடைப் பயணம்\nஆங்கிலம் பேசிய அழகு காமராஜர்\nஈஸியாக அறியலாம் தசம பின்னங்கள்\nஇணைச் சொற்களின் வகை அறிவோம்\nஓவியத்தில் அறிவோம் இரட்டுற மொழிதல்\nமூளையின் செயல்பாடுகள் - பாடல்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nBoost NRG Biscuits - நண்பன் தந்த ஊக்கம்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nசுட்டி விகடன் - 15 Aug, 2015\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilmovie.com/telugu-actor-vijay-devarakondas-first-tamil-movie/", "date_download": "2018-04-19T09:39:39Z", "digest": "sha1:6C4Q4I6UXFKE4QF7UDTFZPHE5X2X3DY5", "length": 7866, "nlines": 87, "source_domain": "mytamilmovie.com", "title": "Telugu actor Vijay Devarakonda’s first Tamil movie Telugu actor Vijay Devarakonda’s first Tamil movie", "raw_content": "\nஇளம் தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டா முதல் தமிழ் படம்\n‘அர்ஜுன் ரெட்டி’ படப்புகழ் நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் முதல் தமிழ் படத்தின் தொடக்கவிழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் பிரபல தயாரிப்பாளர் கீதா ஆர்ட்ஸ் அல்லு அரவிந்த் கலந்துகொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார். இதன் போது தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களான ஸ்வப்னா தத்து – வைஜெயந்தி மூவீஸ், கே எஸ் ராமாராவ் – கிரியேட்டீவ் கமர்சியல், பி வி என் பிரசாத் – எஸ் வி சி, நவீன் மற்றும் ரவி மைத்ரீ மூவிஸ், ஆகியோர்களுடன் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களான வம்சி,சந்தீப் ரெட்டி வங்கா, படத்தின் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா, இயக்குநர் ஆனந்த் சங்கர், நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன் பிர்ஸாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nகடந்த ஆண்டில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில் அறிமுகமாகும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.\nஇந்த படத்தில் விஜய் தேவரகொண்டா, மெஹ்ரீன் பிர்ஸாதா, நாசர், சத்யராஜ், எம் எஸ் பாஸ்கர் என பலர் நடிக்கிறார்கள்.\nஇப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆனந்த் சங்கர். இவர் விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி, விக்ரம் நடித்த இருமுகன் ஆகிய படங்களை இயக்கியவர். இந்த படத்திற்கு சாந்தா ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் அவர்களின் வாரிசு என்பதும், தமிழில் இவர் அறிமுகமாகும் முதல் படம் இது என்பதும் கவனிக்கத்தக்கது.\nஇந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி எஸ் இசையமைக்க, கலை இயக்கத்தை கிரண் மேற்கொள்கிறார்.\nபடத்தில் பணியாற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅர்ஜுன் ரெட்டிக்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பதால் அவர் நடிக்கவிருக்கும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-19T09:52:03Z", "digest": "sha1:IBNRS3K5QVHH5E4SSCCUAHBDJAE5YB5H", "length": 16927, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "நடிகைகள் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்– 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nபொங்கல் பண்டிகை தெரிந்ததும் தெரியாததும்\nபொங்கல் பண்டிகை தெரிந்ததும் தெரியாததும்\nTagged with: 3, அரசியல், கன்னி, கன்னிப் பொங்கல், காணும் பொங்கல், கை, சித்ரான்னம், தத்துவம், தலைப் பொங்கல், தலைவர், நடிகை, நடிகைகள், பண்டிகை, பெண், பொங்கல், மாட்டுப் பொங்கல், விழா\nபொங்கல் பண்டிகைத் துணுக்குகள்: 1. பொங்கல் [மேலும் படிக்க]\nராஜபாட்டை விமர்சனம் – Rajapattai Movie Review – ராஜபாட்டை சினிமா விமர்சனம்\nராஜபாட்டை விமர்சனம் – Rajapattai Movie Review – ராஜபாட்டை சினிமா விமர்சனம்\nTagged with: 3, Rajapattai, Rajapattai + Vikram, rajapattai film review, Rajapattai movie, rajapattai movie review, Rajapattai movie songs, rajapattai review, tamil movie, ஃபிகர், அரசியல், அழகு, கை, சினிமா, சினிமா விமர்சனம், தம்பி, தீக்ஷா சேத், நடிகை, நடிகைகள், மசாலா, ராஜபாட்டை, ராஜபாட்டை சினிமா விமர்சனம், ராஜபாட்டை திரை விமர்சனம், ராஜபாட்டை விமர்சனம், ராஜபாட்டை விம்ர்சனம், விக்ரம், விமர்சனம், ஷ்ரயா\nராஜபாட்டை விமர்சனம் – Rajapattai Movie [மேலும் படிக்க]\nஅந்த மாதிரி கதைகள் – கில்மா புத்தகம் பற்றிய அலசல்\nஅந்த மாதிரி கதைகள் – கில்மா புத்தகம் பற்றிய அலசல்\nTagged with: tamil erotic stories, tamil erotic story, tamil gilma stories, tamil incest stories, tamil kama kathaigal, tamil kama kathaikal, tamil sex stories, tamil sex story, அக்கா தம்பி உறவு கதை, அண்ணி செக்ஸ் கதை, அம்மா, அம்மா மகன் உறவு கதை, ஆண்டி செக்ஸ் கதை, ஆபாச புத்தகங்கள், ஆபாச புத்தகம், இன்செஸ்ட் கதைகள், உறவுக் கதை, ஓவியர் ஜெயராஜ், கதாநாயகி, கள்ள தொடர்பு கதைகள், கவிதை, காம கதைகள், காம புத்தகங்கள், காம புத்தகம், கில்மா, கில்மா சினிமா, கை, சரோஜாதேவி கதை, சரோஜாதேவி கதைகள், சவிதா பாபி, சவிதா பாபி கதைகள், சாண்டில்யன், சாந்தி அப்புறம், சாந்தி அப்புறம் நித்யா, சினிமா, செக்ஸ், செக்ஸ் கதை, செக்ஸ் புத்தகங்கள், செக்ஸ் புத்தகம், சென்னை, தகாத உறவு கதை, தமிழ் ஆண்டி கதைகள், தமிழ் காம கதை, தமிழ் சவிதா பாபி, தமிழ் செக்ஸ் கதை, தேவி, நடிகை, நடிகைகள், பத்திரிக்கை, பலான புத்தகம், புஷ்பா தங்கதுரை, பெண், விமர்சனம், வேலை, ஹீரோயின்\n“அந்த மாதிரி” கதைகள் எப்படி [மேலும் படிக்க]\nசினிமாவாகும் ஸ்பெக்ட்ரம் நீரா ராடியாவாக லட்சுமிராய்\nசினிமாவாகும் ஸ்பெக்ட்ரம் நீரா ராடியாவாக லட்சுமிராய்\nTagged with: அனுஷ்கா, அம்மா, ஊழல், கனிமொழி, கமல், கவர்ச்சி, கை, சினிமா, டிவி, நடிகை, நடிகைகள், பட்ஜெட், பாலா, பால், வம்பு, விக்ரம், விஜய்\n1. சமீபத்தில் நடிகர் விஜயைச் சந்தித்த [மேலும் படிக்க]\nஇனி நட்சத்திர இயக்குநர்களிடமே நடிப்பார் விஜய்\nஇனி நட்சத்திர இயக்குநர்களிடமே நடிப்பார் விஜய்\nTagged with: அமலா, அமலா பால், காதல், கை, சினிமா, சென்னை, டப்சி, தீபிகா படுகோனே, நடிகை, நடிகைகளின், நடிகைகள், பத்திரிக்கை, பால், ரஜினி, ரஞ்சிதா, ராசா, ராசி, ராணா, விக்ரம், விஜய், ஹன்சிகா\n1. இனி ஸ்டார் டைரக்டர் படத்தில் [மேலும் படிக்க]\nஒரு கோடி சம்பளம் வாங்கும் தமிழ் நடிகைகள்\nஒரு கோடி சம்பளம் வாங்கும் தமிழ் நடிகைகள்\nTagged with: amala paul, Anushka, latest news, reema, tamanna, tamil actress, அனுஷ்கா, அமலா, அமலா பால், அமெரிக்கா, கமல், காஜல், காஜல் அகர்வால், காதல், கார்த்தி, கை, சினிமா, சென்னை, தமிழ் நடிகைகள், நடிகை, நடிகைகள், பால், பெண்\nதமன்னா, சுனைனா, அமலா பால், ஆகிய [மேலும் படிக்க]\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: கவர்ச்சி, கை, சூர்யா, சென்னை, நடிகை, நடிகைகள், ராகு, வடிவேலு, விஜய்\n1. தாவூத் இப்ராகிம் கேரக்டரில் நடிக்க [மேலும் படிக்க]\nயார் ஊட்ல பார்ட்டி அட நடிகை ஊட்ல பார்டி\nயார் ஊட்ல பார்ட்டி அட நடிகை ஊட்ல பார்டி\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: அமெரிக்கா, கை, டிவி, த்ரிஷா, நடிகை, நடிகைகள்\nமும்பை நடிகைகளையும் பார்ட்டிகளையும் பிரிக்க [மேலும் படிக்க]\nசென்னை நடிகர்கள் சிசிஎல் போட்டியை வென்ற தருணம் – நடிகைகள் கொண்டாட்டம் – வீடியோ\nசென்னை நடிகர்கள் சிசிஎல் போட்டியை வென்ற தருணம் – நடிகைகள் கொண்டாட்டம் – வீடியோ\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: கை, க்ரிக்கெட், சென்னை, சோனியா, நடிகை, நடிகைகள், ப்ரியாமணி, வீடியோ, ஷ்ரயா\nசென்னை நடிகர்கள் சிசிஎல் போட்டியை வென்ற [மேலும் படிக்க]\nமுதல் சிசிஎல் கோப்பையை சென்னை ரைனோஸ் வென்றது\nமுதல் சிசிஎல் கோப்பையை சென்னை ரைனோஸ் வென்றது\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: கனவு, கன்னி, கை, சூர்யா, சென்னை, சோனியா, தேவி, நடிகை, நடிகைகள், ப்ரியாமணி, விஷ்ணு, ஷ்ரயா\nநேற்று நடந்த சிசிஎல் ( [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்-- 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம் 2018-19 தனுசு ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம் 2018-2019 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம்- 2018-2019 துலாம் ராசி\nபுத்தாண்டு பலன்கள் -2018-2019 விளம்பி வருஷம் கன்னி ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம்- 2018-2019 சிம்ம ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2008/08/19.html", "date_download": "2018-04-19T09:53:48Z", "digest": "sha1:32FQXCAKDDEIDN7CRPSZW56RIL2P5TCW", "length": 21824, "nlines": 293, "source_domain": "venbaaeluthalaamvaanga.blogspot.com", "title": "வெண்பா எழுதலாம் வாங்க!: பாடம்19 அசைச்சீர்!", "raw_content": "\nதிங்கள், 18 ஆகஸ்ட், 2008\nபொதுவாக வெண்பாவின் ஈற்றடியின் இறுதிச்சீர் நாள்மலர் காசு பிறப்பு என்னும் நான்குள் ஒன்றைப்பெற்று இறும். இதுவே வகுப்புமுறையாகும்(விதி).\nதிங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்\nஅங்கலர்தார்ச் சென்னி குளிர���வெண் குடைபோன்றிவ்\nகணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்\nபிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் -மணங்கொண்டீண்\nடுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே\nகன்னின்றான் எந்தை கணவன் களப்பட்டான்\nமுன்னின்று மொய்யவிந்தார் என்னையர் -பின்னின்று\nகைபோய்க் கணைஉதைப்பக் காவலன் மேலோடி\nஅள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ\nவெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப் -புள்ளினம்தம்\nகைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ\nகழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று மாற்றார்\nஅழலெடுத்த சிந்தையராய் அஞ்சத் -தழலெடுத்த\nபோராழி ஏந்தினான் பொன்மலர்ச் சேவடியை\nஆனால் இவ்விதியை மீறும் விதமாக ஈற்றடியின் ஈற்றுச்சீரில் தனிக்குறிலை நேரசையாக சீராக்கிப் புதுமைசெய்தனர்.\nஇவ்வீற்றடிகள் அனைத்தையும் நோக்குக. தனி குறில் ஈற்றுச்சீராகி நாள்வாய்பாடெடுத்தமை.\nபிற்காலத்தில் இன்னோர் வழக்கமும் மேலோங்கத்துவங்கியது. அது:- காசு பிறப்பு வாய்பாட்டைத் தேமா புளிமாபோல் (உகரப் புனர்ச்சியை நீக்கி) கொள்வது.\nசின்னஞ் சிறுவயதில் தேர்ந்த உணர்வினுக்கே\nஎன்னபொருள் என்றேநான் இன்றுணர்ந்தேன் -அந்நாளில்\nமுத்தென்று சொல்லுதிர்த்த மோகக் கவிதையெழில்\nவெண்பாவிதிப்படி சென்று என்றே முடிக்கவேண்டும். சென்று எனமுடிக்கப்படின் பொருள் முற்றுப்பெறாது என்பதால் சென்றாள் எனமுடிக்கப்பட்டமை காண்க.\nபல்லாண்டு நீர்வாழப் பண்பார்ந்த பைந்தமிழின்\nசெய்யும் தொழிலாண்டு சேரும் புகழாண்டு\nவாழ் அல்லது வாழ்வு என இறவேண்டும் என்பதே விதி. தமிழர்தம் பண்புப்படி வாழ்க என்று வாழ்த்துவதே மரபாகும். தன்னைவிடச் சிறியவரையும் வாழ்த்தும் போழ்து வாழ்க என்பரேயன்றி வாழ் என்று வாழ்த்தும் மரபு தமிழரிடமில்லை. ஆதலால் வெண்பாவின் விதி (பண்பாடு கரணியமாக) தளர்த்தப்பட்டிருக்கிறது.\nஇக்கிழமைக்கான ஈற்றடி:- உள்ளிருள் நீக்கும் ஒளி\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் முற்பகல் 7:54\nவகை எழுத்து அசை சீர்\nரத்தினகிரி 18 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 9:50\nகள்ளமிலா நெஞ்சமும் கள்ளுண்டு ஆடிடவே\nபள்ளியிலும் பள்ளியிலும் பாடவரும் - துள்ளுதமிழ்\nதெள்ளுதமிழ் வள்ளுவன் நற்குறட் பாநலமே\nபள்ளி - கல்விநிலையம், படுக்கையறை. ;)\nஅகரம்.அமுதா 18 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 6:20\nஅழகிய வெண்பாவை அளித்தமைக்கு வாழ்த்துகள் தோழரே முதலடியில் மூன்றாம் நான்காம் சீர்களின் இடையில் தளைதட்டுவதைக் கவனித்தீரா\nபுணர்ந்தால் கள்ளுண் டாடிடவே என்றாகி வெண்டளை சிதைவுறும். ஆகவேஇப்படி மாற்றியமைக்கலாம் என நினைக்கிறேன். தங்களின் ஒப்புதலோடு:-\nகள்ளமிலா நெஞ்சமும் கள்ளுண்டே ஆடிடப்\nபள்ளியிலும் பள்ளியிலும் பாடவரும் - துள்ளுதமிழ்\nதெள்ளுதமிழ் வள்ளுவன் நற்குறட் பாநலமே\nரத்தினகிரி 18 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 6:49\nதகுந்த முறையில் மாற்றியமைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.\nகிரி 18 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 7:41\nஅகரம் அமுதா கலக்குங்க :-)\nஅகரம்.அமுதா 19 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 4:38\n ஈற்றடிக்கு வெண்பா எழுதலாம் தானே\nமந்திரம் கோடி மழைபோல் பொழிந்தாலும்\nஎந்திரம் கீழில்லா எச்சிலையும் -உந்திவரும்\nவெள்ளிக் கதிராற்றல் வீசா திருமுறைகள்\nமாட்டை வழிநடத்த மாழை மரவேலி\nஉள்ளித் திரிவீர் உணர்ந்தறிய வள்ளலுரை*\nபுள்ளி மயிலேறி அள்ளி யருள்தரும்\nவள்ளிக் கணவன் வசீகரனைக் கொள்ளியெனக்\nகொள்ளத்தான் காண்பேனோ பூத்திருக்கும் தாமரையில்\nஅகரம்.அமுதா 20 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 4:07\nஅடிதோய் இருளை அகற்றா விளக்கைக்\nகடிதேற்றி வைப்பதனால் கங்குல் -மடிந்திடுமோ\nநள்ளிருள் நீக்கவரும் ஞாயிறாம் தீங்குறளே\nமந்திரங் கோடி மழைபோல் பொழிந்தாலும்\nஎந்திரம் கீழில்லா எச்சிலையும் -உந்திவரும்\nவெள்ளிக் கதிராற்றல் வீசா; திருமுறைகள்\nமாட்டை வழிநடத்த மாழை மரவேலி\nஉள்ளித் திரிவீர் உணர்ந்தறிய வள்ளலுரை*\nபட்டைத் திருநாமம் பட்டுப்பொன் னாடைகளால்\nபல்லா யிரம்பாட்டுப் பாலைத் தருந்தமிழே\nகாரிருளை நீக்கக் கதிரும் பனிநிலவும்\nவேரிருளை வெல்ல விழும்மழையும் -ஆறறிவால்\nநெல்லிப் பழமுண்டு நீடுய்யத் தேன்தமிழே\nரத்தினகிரி 20 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 6:13\nஅகரம்.அமுதா 22 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 10:44\nஅல்வழி நீக்கும் அறிவுசால் நல்வழியும்\nஇல்வழி வீடருளும் இன்குறளும் -சொல்வழி\nதொல்லை பலநீக்குந் தொன்னூலாம் நாலடியும்\nதியாகராஜன் 23 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 4:49\nஆஹா அற்புதம் அனைத்தும் அருமை.\nகவிஞர் ரத்தினகிரியார், வெண்பாபுலி அமுதா, பாத்தென்றலார் அனைவரின் படைப்புகளும் மிகச் சிறப்பாக உள்ளன.\nகீழ்க்காணும் கருத்தைக் கொண்ட வெண்பாக்களை நீங்கள் அனைவரும் தத்தமது பாணியில் படைத்தளிக்க வேண்டுகிறேன் (கருத்து ஏஎற்புடையதாக இருந்���ால்\n1) தந்தையாரின் பொன்சொல்லே உள்ளிருளை நீக்கும் ஒளி.\n2)ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்களே உள்ளிருளை நீக்கும் ஒளி.\nஅகரம்.அமுதா 24 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 7:14\nதன்னை வருத்தித் தவங்கிடந்து பெற்றெடுத்த\nஉன்னை மடிசுமந்(து) ஓம்பிவளா் -தந்தையவா்\n நண்பா் தியாகராஜன் அவா்களே தங்களின் ஓா் விருப்பத்தை நான் நிறைவேற்றி விட்டேன், மற்றொன்றை நண்பா் இரத்தினகிரி நிறைவேற்றுவார் என எதி பார்க்கிறேன் நன்றி\nதியாகராஜன் 25 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 9:55\nமிக்க மகிழ்வை உணர்கிறேன் அமுதா அவர்களே.\nகவிஞர் இருவரின் படைப்புகளை எதிர்பார்த்து,\nஅகரம்.அமுதா 25 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 11:17\nநிச்சயம் படைப்புகள் வெளிவரும். சில காலம் பொருத்துக் கொள்ளுங்கள் தோழரே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅறுசீர் ஆசிரிய மண்டிலம் (12)\nஈற்றடிக்கு வெண்பா எழுது (1)\nஎழுத்து அசை சீர் (5)\nதளை அடி தொடை (4)\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க\n\" வெண்பா \" வனம்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t19324-topic", "date_download": "2018-04-19T09:41:37Z", "digest": "sha1:KJCSC5O2A5B6VPROTGM62VFQVXJDIK7A", "length": 20293, "nlines": 356, "source_domain": "www.eegarai.net", "title": "ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால��� மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\nஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\nஈகரை இதயங்களுக்கு இனிய காலை\nRe: ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\nஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\nRe: ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\nஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\nRe: ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\n@தண்டாயுதபாணி wrote: ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\nRe: ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம், நலமா\nRe: ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\nRe: ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\nஅனைவருக்கும் காலை வணக்கம் உறவுகளே\nRe: ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\nகாலை வணக்கம் அப்பு, தண்டுஸ்\nRe: ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\n@Manik wrote: காலை வணக்கம் அப்பு, தண்டுஸ்\nவணக்கம் மணி வேலை எல்லாம் எப்படி போகுது காலைல \nRe: ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\n@Manik wrote: காலை வணக்கம் அப்பு, தண்டுஸ்\nRe: ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\nRe: ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\nவேலை எல்லாம் நல்லா போகுது இப்ப சும்மா வெட்டியாதான் இருக்கேன் அதான் ஈகரைல இருக்கேன் ......\nகாலை வணக்கம் செந்தி எப்படி இருக்கீங்க\nஎல்லாரும் எப்படி இருக்கீங்க நண்பர்களே\nRe: ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.\nRe: ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\nவாங்க வாங்க காலை வணக்கம் சிநேகிதி எப்படி இருக்கீங்க\nRe: ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\nஇறைவன் அருளால் நலம் மாணிக்.நீங்கள் அனைவரும் நலமா.\nRe: ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\nஅனைவரும் நலமே காலை உணவு முடிந்ததா சிநேகிதி\nRe: ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\n@Manik wrote: வேலை எல்லாம் நல்லா போகுது இப்ப சும்மா வெட்டியாதான் இருக்கேன் அதான் ஈகரைல இருக்கேன் ......\nகாலை வணக்கம் செந்தி எப்படி இருக்கீங்க\nஎல்லாரும் எப்படி இருக்கீங்க நண்பர்களே\nRe: ஈகரை இதயங்களுக்கு இனிய காலை வணக்கங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t35373-topic", "date_download": "2018-04-19T09:42:09Z", "digest": "sha1:TJNJF5O4FHFGLTDN2RBUT2BR3ZZNCKKX", "length": 13672, "nlines": 183, "source_domain": "www.eegarai.net", "title": "மீண்டும் இணையும் 'அயன்' டீம்!", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்ட��� பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\nமீண்டும் இணையும் 'அயன்' டீம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமீண்டும் இணையும் 'அயன்' டீம்\nஅயன் படத்தைக் கொடுத்த குழுவினர் மீண்டும் புதிய படம் ஒன்றுக்காக கை கோர்க்கவுள்ளனர்.\nதமிழ்த் திரையுலகின் பிரபல பட நிறுவனங்களில் ஒன்று ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ். திருட்டுப் பயலே, மாசிலாமணி, சந்தோஷ் சுப்ரமணியம், இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம், சமீபத்தில் வெளியான மதராசதச பட்டணம் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது இந்த நிறுவனம்.\nஇந் நிலையில் ஏஜிஎஸ் தயாரிக்கும் புதிய படத்திற்காக அயன் பட நாயகன் சூர்யாவும், இயக்குநர் கே.வி.ஆனந்தும் ஒன்றாக கை கோர்க்கிறார்கள். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. படத்தின் பிற கலைஞர்கள், நாயகி, தொழில்நுட்பக் கலைஞர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஷூட்டிங் தொடங்குகிறதாம்.\nவழக்கம் போல இப்படத்தையும் மிகப் பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறார் கல்பாத்தி அகோரம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t42061-topic", "date_download": "2018-04-19T09:41:03Z", "digest": "sha1:YV635M5QGC6JIFQA6PKDQFNJIQNYTLSH", "length": 15008, "nlines": 197, "source_domain": "www.eegarai.net", "title": "தமிழிலும் வில்லனாக நடிக்க ஆசை: ஆர்யா", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\nதமிழிலும் வில்லனாக நடிக்க ஆசை: ஆர்யா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதமிழிலும் வில்லனாக நடிக்க ஆசை: ஆர்யா\nசாப்ட்வேர் இன்ஜினியர் வேலைக்காக அமெரிக்காவுக்கு பறக்க தயாரான போது, 3 மாதத்தில் படத்தை முடித்துவிடலாம். வாங்க என்று இயக்குனர் ஜீவா என்னை சினிமாவுக்கு அழைத்து வந்தார். அப்படம், உள்ளம் கேட்குமே.\nபடம் முடிய 3 வருடமாகிவிட்டது. பிறகு ��டிப்பே நிரந்தரமாகிவிட்டது.\nமதராசபட்டினம் படத்தில் நடித்த ஆங்கில நடிகை எமி ஜாக்ஸன் என்னை தேடி வந்ததாக எழுதுகிறார்கள். என்னை தேடி அவர் வரவில்லை. சென்னையை சுற்றிப் பார்க்க வந்தார். துணைக்கு அழைத்தார், சுற்றிக் காட்டினேன்.\nதெலுங்கில் வில்லனாக நடித்ததுபோல் தமிழிலும் வில்லன் வேடம் ஏற்பேன். நயன்தாராவுடன் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது.\nஎந்த நடிகையாக இருந்தாலும் அவரது ஒப்புதல் இல்லாமல் நெருங்கி நடிக்க முடியாது. டைரக்டர் சொன்னாலும் அவர் எதிர்ப்பு தெரிவிப்பவராக இருந்தால் தொட்டு கூட நடிக்க முடியாது.\nஎனக்கு திருமணம் எப்போது என்கிறார்கள். வீட்டிலும் அதையே கேட்கிறார்கள். என்னுடைய குணத்துக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் செய்வேன். ஆனால் மனதை கவர்ந்த காதலி கிடைக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் கிடைக்கலாம் என்றார் அவர்.\nRe: தமிழிலும் வில்லனாக நடிக்க ஆசை: ஆர்யா\nநல்ல காதலி கிடைக்க என் ...வாழ்த்துக்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-19T09:44:39Z", "digest": "sha1:YAJUECS7NTY226MEX22PQWSR4CYWEECU", "length": 7812, "nlines": 219, "source_domain": "discoverybookpalace.com", "title": "கதை திரைக்கதை இயக்கம்,கலைச்செல்வன்,நிழல் பதிப்பகம்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nகாதல் வழிச் சாலை Rs.160.00\nதொழில் தொடங்கலாம் வாங்க Rs.150.00\nமூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர் Rs.150.00\nஇவன் கருப்பு சிவப்புக்காரன் Rs.200.00\nசுவடுகள் திரைவிமர்சனத் தொகுப்பு பாகம் 1 Rs.325.00\nமேடை நாடகங்கள் மற்றும் தெருநாடகங்களில் நீண்ட அனுபவமிக்க கலைச்செல்வன் திரைப்படத்துறையில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.பல திரைப்படங்களில் கதைத் தேர்விலும் ஆலோசகராக இருந்துள்ளார்.நிழல் பதியம் பிலிம் அகாடமியிலும் அதன் குறும்படப் பட்டறைகளிலும் திரைக்கதை மற்றும் இயக்கம் பற்றி வகுப்பு எடுத்து வருகிறார்.பத்திரிக்கைகளில் சிறுகதைகள்,திரைப்பட ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருவதோடு தலைசிறந்த உலகப் புதினங்கள்,கவிதைகள்,திரைக்கதைக��்,திரைநுட்பம் சார்ந்த படைப்புகலையும் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்.\nஜபெடிஸ்டா மெக்சிகோவின் புரட்சிகர இயக்கம் Rs.50.00\nகதை திரைக்கதை வசனம் Rs.200.00\nகதை திரைக்கதை இயக்கம் Rs.350.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-04-19T09:52:22Z", "digest": "sha1:3TG2SBLQ2RER7VULTEQQNQC4B766AQ6X", "length": 10412, "nlines": 139, "source_domain": "moonramkonam.com", "title": "சினிமா செய்தி Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்– 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nTagged with: சினிமா, சினிமா செய்தி\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா சூப்பர் ஸ்டார் | கிசுகிசு\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா சூப்பர் ஸ்டார் | கிசுகிசு\nTagged with: rajinikanth, tamil cinema gossips, tamil cinema hero heroine, அனுஷ்கா, சினிமா, சினிமா கிசுகிசு, சினிமா செய்தி, தனுஷ், நடிகை, நடிகை கதை, ரஜினி, ஸ்ருதி\nஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா [மேலும் படிக்க]\nமாற்றான் படத்தில் டபுள் ரோல் சூர்யா\nமாற்றான் படத்தில் டபுள் ரோல் சூர்யா\nTagged with: சித்தி, சினிமா, சினிமா செய்தி, சூர்யா, நடிகை, பெப்சி, மாற்றான், மாற்றான் சூர்யா, ராதிகா\nமாற்றான் படத்தில் டபுள் ரோல் சூர்யா [மேலும் படிக்க]\nரஜினியிடம் கமல் பற்றி பற்ற வைத்ததும் ரஜினி பதிலும்\nரஜினியிடம் கமல் பற்றி பற்ற வைத்ததும் ரஜினி பதிலும்\nசினிமாக்காரர் ஒருவர் சும்மா இருக்க மாட்டாமல், [மேலும் படிக்க]\nதிரைப்படமாகும் அன்னா ஹசாரே உண்ணா விரதம்\nதிரைப்படமாகும் அன்னா ஹசாரே உண்ணா விரதம்\nTagged with: bipasha, Genelia, katrina, ramya krishna, tamil actress, அன்னா ஹசாரே, காட்ரினா, கிசுகிசு, கை, சினிமா, சினிமா செய்தி, ஜெனிலியா, நடிகை, பாலா, பிபாஷா, ரம்யா, ரம்யா கிருஷ்ணா\n1. அன்னா ஹஸாரேவின் ‘ உண்ணாவிரதம் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்-- 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம் 2018-19 தனுசு ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம் 2018-2019 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம்- 2018-2019 துலாம் ராசி\nபுத்தாண்டு பலன்கள் -2018-2019 விளம்பி வருஷம் கன்னி ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம்- 2018-2019 சிம்ம ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/dravidar-kazhagam/37-dravidar-kazhagam-news/143153-2017-05-18-09-40-13.html", "date_download": "2018-04-19T09:46:52Z", "digest": "sha1:FLH7X5IAMZCGVD3Q65CWFZSABL4NIHXX", "length": 36263, "nlines": 163, "source_domain": "viduthalai.in", "title": "திருச்சியில் பெண்ணுரிமை பாதுகாப்பு மாநில மாநாட்டை எழுச்சியுடன் நடத்துவோம் மகளிரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nதீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா » தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா » தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா நாளை (16.4.2018) சென்னையில் அனைத்துக் கட்சிகள் நடத்தும் போராட்டம் சுனாமியாக வெடிக்கட்டும் நாளை (16.4.2018) சென்னையில் அனைத்துக் கட்சிகள் நடத்தும் போராட்டம் சுனாமியாக வெடிக்கட்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள...\nஅம்பேத்கரின் கொள்கைகளைத் திரிபுவாதம் செய்வோரிடமிருந்து பாதுகாப்பது இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவை தேவை » அண்ணல் அம்பேத்கர் 128 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனை அம்பேத்கரின் கொள்கைகளைத் திரி���ுவாதம் செய்வோரிடமிருந்து பாதுகாப்பது இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவை தேவை தமிழர் தலைவர் ஆசிரியர் விட...\nபோராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவரும் மக்களுக்கு நன்றி - கி.வீரமணி » கருப்புக்கொடி காட்டுவது ஜனநாயக உரிமை - அதை எதிர்கொள்ள பிரதமர் அஞ்சுவது ஏன் - கி.வீரமணி » கருப்புக்கொடி காட்டுவது ஜனநாயக உரிமை - அதை எதிர்கொள்ள பிரதமர் அஞ்சுவது ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை போராட்டம் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவரும் மக்களுக்கு நன்றி காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை போராட்டம் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவரும் மக்களுக்கு நன்றி\nவியாழன், 19 ஏப்ரல் 2018\nகுவைத்: கருப்பும் - சிவப்பும்'' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம்\n12.4.2018 அன்று குவைத்தில் இயங்கி வரும் தந்தை பெரியார் நூலகம் ஒருங்கிணைத்த \"கருப்பும் -சிவப்பும்\" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் வெகு சிறப் பாக நடைபெற்றது. தந்தை பெரியார் நூலக காப் பாளர் செல்லப் பெருமாள் தலை மையிலும் திராவிடர் கழக தோழர் சித்தார்த் வரவேற்புரை நிகழ்த்த விழுப்புரம் மாவட்ட சிறுபான்மை பிரிவு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை செயலாளர் மதீனுல் லாஹ், விடுதலை சிறுத்தைகள் கட்சி குவைத்....... மேலும்\nகணியூர் மகளிர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம்\nகணியூர் மகளிர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம் தாராபுரம்- பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் தாராபுரம், ஏப். 18- -தாராபுரம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 7.4.2018 மாலை 4 மணியளவில் தாராபுரம் கழக மாவட்டம் கணியூர் ஓம் முருகன் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. நிகழ்விற்கு மாநில பகுத் தறிவாளர் கழகத் துணைத் தலை வர் தரும.வீரமணி தலைமை தாங்கினார். தாராபுரம்....... மேலும்\nமயிலாடுதுறையில் மாணவர் கழக கலந்துரையாடல்- அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா\nமயிலாடுதுறை, ஏப். 18 மயிலாடுதுறையில் மாவட்ட மாண வர் கழக கலந்துரையாடல் கூட்டம் 14.4.2018 அன்று மாலை 5 மணியளவில் மாநில மாணவரணி அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாநில விவசாய அணி தலைவர் வீ.மோகன், மண்டல தலைவர் எஸ்.எம்.ஜெகதீசன், மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன் ஆகியோர் முன்னி���ை வகித்தனர். மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் அனைவரையும் வரவேற்றார். மாநில மாணவரணி துணைச் செயலாளர் யாழ் திலீபன், மண்டல மாணவரணி செயலாளர் நா.பொன்முடி,....... மேலும்\nமாவட்ட அளவில் \"பெரியார் 1000\" போட்டிகள் நடத்தப்படும் பகுத்தறிவாளர் கழகம் தீர்மானம்\nசென்னை, ஏப். 17- பகுத்தறிவாளர் கழகம் மாநிலப் பொறுப்பாளர் கள் செயல்திட்ட ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் மா. அழகிரிசாமி தலைமையிலும், பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், பொருளாளர் சி.தமிழ்ச்செல்வன் முன்னிலை யிலும் சென்னை பெரியார் திட லில் 15.4.2018 அன்று காலை சரியாக 10 மணிக்கு நடை பெற்றது. மாநில துணைத் தலைவர் மா.ஆறுமுகம் வர வேற்புரை ஆற்றினார். கூட்டத்தின் நோக்கங்கள் பற்றி பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் விளக் கினார். பொருளாளர்....... மேலும்\nஅம்பேத்கரும் பொதுசிவில் சட்டமும் - கருத்தரங்கம்\nமதுரை, ஏப். 17 8.4.2018 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத் தின் 64 ஆவது நிகழ்ச்சி அதன் தலைவர் பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை விடுதலை வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மா.பவுன்ராசா வரவேற்று உரையாற்றினார். கூட்டத்தின் நோக்கம் பற்றி விடுதலை வாசகர் வட்டத்தின் துணைத்தலைவர் ச.பால்ராசு, கல்வி அதிகாரி (பணி நிறைவு) உரையாற்றி னார். இறுதியில்....... மேலும்\nமேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் - பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்\nஎடப்பாடி, ஏப். 17 எடப்பாடியில் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் பகுத் தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம் 8.4.2018 அன்று மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம் கோவி.அன்புமதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கா.நா.பாலு, பொதுக்குழு உறுப் பினர் கை.முகிலன், புரவலர் மாவட்ட. ப.க. ஆ.சத்தியநாதன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் கா.வேல் முருகன். ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுயமரி யாதை பிரச்சார நிறுவன உறுப்பினர்....... மேலும்\nஅறிவியலுக்குப் புறம்பானவற்றை பாடத்திட்டங்களில் சேர்க்கக் கூடாது பழனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கூட…\nபழனி, ஏப்.17 பழனி கழக மாவட்ட பகுத் தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 8.4.2018 பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்ட ப.க.தலைவர் ச.திராவிடச்செல்வன் தலை மையி��் பழனி பெரியார் நகர தந்தை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. மாவட்ட ப.க.செயலாளர் சி.மெர்ஸி ஆஞ்சலா மேரி வரவேற்றார். மாநில துணைத் தலைவர் கா.நல்லதம்பி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான வழிகாட்டுதல் உரை வழங்கினார். இதில் மாவட்ட கழக தலைவர் பெ.இரணியன், துணைத்தலைவர் அங்கப்பன், மாவட்ட....... மேலும்\nதொடர் வண்டியிலும் கழக கலந்துரையாடல் கூட்டம்\nநீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கருத்தரங்கில் (புது டில்லி) கலந்து கொண்டு தமிழகம் திரும் பும் கழக தோழர்கள் முகநூல், கட்செவி வழியாக தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தில் பங்குபெற முடியாத சூழ்நிலை யில் அவர்கள் பயணம் செய்யும் தொடர் வண்டியிலேயே கலந் துரையாடல் கூட்டம் நடத்துவ தென முடிவு செய்யப்பட்டு கிருட்டிணகிரி மாவட்ட இணை செயலாளர் வனவேந்தன் தலை மையில் தாம்பரம் நகர செயலாளர் மோகன்ராஜ், தலைமை கழக பேச்சாளர் யாழ்திலீபன்....... மேலும்\nஅன்னை மணியம்மையார் நினைவு நாள் - உண்மை வாசகர் வட்டக் கருத்தரங்கம்\nதூத்துக்குடி, ஏப்.16 தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 5ஆவது கூட்டம் பெரியார் மய்யம், அன் னை மணியம்மையார் அரங்கம், தூத்துக்குடியில் 24.3.2018 அன்று மாலை 6 மணிக்கு நடை பெற்றது. மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான் தலைமை தாங்கி உரையாற்றினார். முன்னிலை வகித்த மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் பொ.சாந்தி, மண்டல இளைஞரணித் தலைவர் தி.இல.கார்த்திகேயன் ஆகியோர் உரைக்குப்பின் மாண வரணித் தோழர் செ.வள்ளி, அன்னை மணியம்மையாரின் சாதனைகள் என்ற....... மேலும்\nதிராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டை எழுச்சிகாண செய்வோம்\nமேட்டுப்பாளையம், ஏப். 16, திராவிட மாணவர் கழக சார்பில் கலந்துரையாடல் கூட்டம் கோவை - மேட்டுப்பாளையம் வசந்தம் ஸ்டீல்ஸ் மாடியில் 8.4.2018 அன்று மாலை 5 மணிக்கு திராவிடர் மாணவர் கழக மாநில துணை செயலாளர் ஆ.பிரபாகரன் தலைமை யிலும், மாநில துணை செயலாளர் யாழ். பிரபாகரன் முன்னிலையிலும் நடை பெற்றது. அறிவுமணி வரவேற்புரை நிகழ்த்த, திராவிடர் கழக அமைப்பு செயலாளர் உரத்தநாடு குணசேகரன் சிறப்புரை ஆற்றினார். அவர் தமது....... மேலும்\nகுவைத்: கருப்பும் - சிவப்பும்'' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம்\nகணியூர் மகளிர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம்\nமயிலாடுதுறையில் மாணவர் கழக கலந்துரையாடல்- அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா\nமாவட்ட அளவில் \"பெரியார் 1000\" போட்டிகள் நடத்தப்படும் பகுத்தறிவாளர் கழகம் தீர்மானம்\nஅம்பேத்கரும் பொதுசிவில் சட்டமும் - கருத்தரங்கம்\nமேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் - பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்\nஅறிவியலுக்குப் புறம்பானவற்றை பாடத்திட்டங்களில் சேர்க்கக் கூடாது பழனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கூட்டத்தில் தீர்மானம்\nதொடர் வண்டியிலும் கழக கலந்துரையாடல் கூட்டம்\nஅன்னை மணியம்மையார் நினைவு நாள் - உண்மை வாசகர் வட்டக் கருத்தரங்கம்\nதிராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டை எழுச்சிகாண செய்வோம்\nடாக்டர் இலக்குவன் தமிழ் அன்னையாருக்கு கழகத்தினர் இறுதி மரியாதை\nமேனாள் மேயர் சா.கணேசனுக்கு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை\nபட்டுக்கோட்டையில் இளைஞரணி மண்டல மாநாடு மிகுந்த எழுச்சியோடு நடத்த முடிவு\n\"நம்முடைய மாணவர்கள் சமூக நீதி உலகை படைக்கும் புரட்சி விதைகள்\" குடந்தை கலந்துரையாடல் கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் உரை\nதிருச்சியில் பெண்ணுரிமை பாதுகாப்பு மாநில மாநாட்டை எழுச்சியுடன் நடத்துவோம் மகளிரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்\nதிருச்சி, மே 18- திருச்சி புத்தூர், பெரியார் மாளிகையில், 15.5.2017 அன்று காலை 11 மணியளவில் திராவிடர் கழக மகளிரணி, திராவிடர் மகளிர் பாசறையின் கலந்துரையால் கூட்டம் நடை பெற்றது.\nஇக்கூட்டத்திற்கு கழகப் பொருளாளர் மருத்துவர் பிறை நுதல் செல்வி தலைமை வகித்து உரையாற்றுகையில்,தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்த மாபெரும் மாநாட்டை திருச்சியில் நடத்துவதற்கு அனுமதித்துள்ளார். எனவே நம்தோழியர்கள், தோழர்கள் அனைவரும் சிறப்பாக செயல் பட்டு மாநாட்டினை வெற்றி பெற செய்ய வேண்டும்.\nசமூகநீதி, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, பாலியல் நீதி, பாலியல் வன்கொடுமைகளுக் கான தடுப்பு, சட்டமன்றம் மற் றும் பாராளுமன்றத்தில் பெண் களுக்கான இடஒதுக்கீடு, நீட் தேர்வு மாணவர்களுக்கு இழைக் கப்படும் அவமானம், இப்படி அனைத்திலும் வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டிற்காக நடத்தப்ப டும் இம்மாநாடு பிரம்மாண் டமாக வெற்றி பெற வேண்டும்.அதற்காக உங்கள் ஒவ்வொரு வரின் ஒத்துழைப்பும் தேவை யென கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.\nபொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தலைமை செயற் குழு உறுப்பினர் உரத்தநாடு இரா.குணசேகரன், மகளிர் பாசறை தலைவர் கோ.செந் தமிழ்செல்வி, சென்னை மண்டல திராவிடர் மகளிர் பாசறை செயலாளர் உமா, திருச்சி மண் டல அமைப்பாளர் கிரேசி, திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ச.கணே சன், செயலாளர் இரா.மோகன் தாஸ், கரூர் மாவட்ட தலைவர் குமாரசாமி, செயலாளர் காளி முத்து, இலால்குடி மாவட்ட செயலா ளர் அங்கமுத்து, மகளிரணி தலை வர் ரெஜினா பால்ராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.\nமுன்னதாக மாவட்ட மக ளிர் பாசறை தலைவர் அம் பிகா வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து தலைமை செயற் குழு உறுப்பினர் உரத்தநாடு இரா.குணசேகரன், தொடக்கவு ரையாற்றினார்.\nதொடர்ந்து மாநாடு சிறப் பாக நடத்துவது குறித்து கழ கத் தோழர், தோழியர்கள் மண் டல தலைவர் ஞா.ஆரோக்கிய ராஜ், மண்டல செயலாளர் மு. நற்குணம், இலால்குடி மாவட்ட மகளிரணி தலைவர் அரங்க நாயகி, பொதுக்குழு உறுப் பினர் மு.சேகர் வெண்ணிலா, அபிநயா, இசபெல்லா, பூங் கோதை, சிவகாமி, பழனியம் மாள், இராஜாமணி, லால்குடி மாவட்ட துணைத் தலைவர்கள் ப.ஆல்பர்ட், அட்டலிங்கம், பெரியார் சுயமரியாதை திரு மண நிலைய இயக்குநர் செந் தில்குமாரி, அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் இரா.திராவிடன் கார்த்திக் ஆகியோர் கள் ஆலோசனையும், கருத்து ரையும் வழங்கினார்கள்.\nஇக்கலந்துரையாடல் கூட் டத்தில் திருச்சி மண்டலத்திற் குட்பட்ட கரூர் மாவட்ட பொதுக் குழு உறுப்பினர் தோழர் பாரத மணி 22.3.2017 மறைவிற்கு இரங்கல் மற்றும் வீரவணக்கம் செலுத்தப் பட்டது.\nவருகிற மே.27 இல் தமிழ் நாட்டின் மய்யப்பகுதியான திருச்சியில் மாநில மகளிரணி மற்றும் மகளிர் பாசறை சார் பில் பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாட்டை நடத்திட அனுமதி தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கலந்துரை யாடல் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.\nஉலகநாத்திக இயக்கத்தின் முதல் பெண் தலைவர் புரட்சி வீராங்கணை அன்னை மணி யம்மையார் பிறந்த நாளில் கழக தலைவரால் அறிவிக்கப் பட்ட பெண்களை இழிவுப் படுத்தும் மனுதர்ம எரிப்பு போராட்டத்தினை வெற்றிகர மாக நடத்திட்ட திருச்சி மாவட்ட தோழர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.\nசிறப்பாக செயல்படும் திரா விடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை தோழர்கள், மகளிர் களம் 2017 எனும் ஓராண்டு திட்டத்தில் திருச்சி மண்டலத் திற்கு வழங்கப்பட்டுள்ள தமி ழர் தலைவர் பிறந்தநாள் குரு திக்கொடை முகாம் என்னும் களப்பணியினை டிசம்பர் மாதத்தில் சிறப்பாக நடத்திட தீர்மானிக்கிறது.\nவருகிற மே.27இல் கழகத் தலைவரால் அறிவிக்கப்பட் டுள்ள மாபெரும் மாநில மக ளிரணி, மகளிர்பாசறை சார்பில் மாநாடு மற்றும் மகளிர் அணி வகுப்பு பேரணியை சிறப்பாக நடத்துவதென்றும், இம்மாநாடு வெற்றி பெற கழகத் தலைவர் அறிவுரைப்படி அனைவரும் குடும்பம், குடும்பமாக கலந்து கொள்வது, மாநாட்டு பணி களை சுவரெழுத்து, நன்கொடை திரட்டுதல், அதிக மகளிர் தோழர்களை பங்கேற்க செய் தல் உள்ளிட்ட அனைத்து பணி களையும் திருச்சி, இலால்குடி, கரூர் ஆகிய மாவட்ட திராவி டர் கழக தோழர்கள், இளை ஞரணி,பகுத்தறிவாளர் கழகம், தொழிலாளரணி உள்ளிட்ட அனைத்து அமைப்பு தோழர் களும் இணைந்து பணியாற்றி மாநாட்டை வெற்றி பெற செய் வது என தீர்மானிக்கப்படுகிறது.\nமாநகர செயலாளர் சத்திய மூர்த்தி, அந்தநல்லூர் ஒன்றிய தலைவர் செபஸ்தியான், செய லாளர் முருகன், காட்டூர் சங் கிலிமுத்து, கனகராஜ், ஸ்டா லின், அந்தநல்லூர் ஒன்றிய தலைவர் மாவடியான், திரு வெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர் லால்குடி ஒன்றிய தலைவர் பிச்சைமணி, மணி வேல், திருவாரூர் சிவக்குமார், மணியன், யாழினி உள்ளிட்ட கழகத் தோழர்கள், தோழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட அமைப்பா ளர் இளவரி நன்றி கூறினார்.\nலால்குடி மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அரங்கநாயகி மாநாட்டு நன்கொடையாக ரூ.1000 வழங்கினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஅமெரிக்க விருது பெறும் தமிழக மாணவி\nஅஜர்பைஜான் அதிபராக இல்ஹம் அலியேவ் 4ஆவது முறையாகத் தேர்வு\nஅறுவை சிகிச்சை இல்லாத அவசர சிகிச்சை\nவாரம் ஒரு முறை காலி ஃபிளவரும் சாப்பிடுங்க\nகூடா ஒழுக்கம் 22.04.1928 - குடிஅரசிலிருந்து...\nஉலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஓடந்துறை கிராம பஞ்சாயத்து தலைவர்\nபந்துகளுக்குப் பின்னால் பயணிக்கும் கால்கள்\nகுழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் - தந்தை பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilword.com/tamil-english/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-meaning", "date_download": "2018-04-19T09:42:25Z", "digest": "sha1:LZHF3DIUJAB76NFRBBDNOHCJ7H3Z44I6", "length": 1045, "nlines": 6, "source_domain": "www.tamilword.com", "title": "ilatchumanam meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nkind of plant வெடிபலவன், மிளகாய்ச்சக்களத்தி, பொரிப்பூண்டு, பொடுதலை, புனலி convolvulus நாளிகம், தேவதாளி, தாளி, குதானன், குணகண்டி Online English to Tamil Dictionary : வர்த்தி - to increase தனதன் - liberal person பொம்மெனல் - sounding imi tatively தாவனம் - cleaning துடக்கம் - beginning\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-dec-31/general-knowledge/113727.html", "date_download": "2018-04-19T09:49:09Z", "digest": "sha1:QMTGOFJUUP4RVGB6JYNYWBCD3RRQUO4F", "length": 16309, "nlines": 370, "source_domain": "www.vikatan.com", "title": "இது எங்கள் இதழ்! | Kids Magazine - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2015-12-31", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசுவை தரும்... சத்து தரும்... சின்ன வெங்காயம்\n\"இசையும் மருத்துவமும் இரண்டு கண்கள்\nவருது வருது விசுவக்குடி அணை\nபெரும் மழை... வெள்ளம்... எல் நினோ காரணமா\nஆள் பாதி ஆர்ட் மீதி\nகுறும்புக்காரன் டைரி - 3\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nசுட்டி விகடன் - 31 Dec, 2015\nசுட்டி விகடனின் ‘என் பள்ளி... என் சுட்டி’ மூலம், மாணவர்களே பத்திரிகை தயாரிப்பது பாராட்டுக்கு உரியது. நாங்கள் ஏற்கெனவே நிருபர்கள்தான், பத்திரிகை ஆசிரியர்கள்தான். எங்கள் பள்ளி மாணவர்களின் கதை, கவிதை போன்ற படைப்புகளை வாங்கி, ‘பொற்களஞ்சியம்’ என்கிற பெயரில் ஒரு டைஜஸ்ட் தயாரித்து இருக்கிறோம். அறிவியல் மாணவர் கையேடு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் இதழ்களைத் தயாரித்து இருக்கிறோம்.\n- நித்யபிரனா, சம்யுக்தா, ரோஷன், மணிமொழி, நித்யஸ்ரீ ஏஞ்சலா ஷைனி, நிவேஷ், ஹன்சின்\nஒரு பொருளை அழிப்பது எளிது. அதனை உருவாக்குவது கடினம். இயற்கையின் கொடையும், பலரின் உழைப்பும் மூலப் பொருளாக, அதில் இருக்கும். அதனால், எந்தப் பொருளாக இருந்தாலும் அதைத் தூக்கி வீசும் முன்பு, இதை மீண்டும் பயன்படுத்த முடியுமா என யோசிக்க வேண்டும். நான் அப்படித்தான் யோசித்தேன்.\nவிரல்களால் பிடித்து எழுத முடியாத அளவுக்கு சிறியதாகிவிடும் சாக்பீஸ் துண்டுகளை தினமும் ஒவ்வொரு வகுப்பாகச் சென்று சேகரிப்பேன். ஓரளவுக்கு சேர்ந்ததும், அதை நன்கு தூளாக்கி, தேவையான அளவு தண்ணீர் கலந்துகொள்வேன். இந்தக் கலவையை சாக்பீஸ் வடிவத்தில் நீளமாக உருட்டி, உலரவைப்பேன்். சுமார் 4 மணி நேரம் உலர்ந்தால், நமக்குத் தேவையான சாக்பீஸ் தயார். இதை வகுப்புகளுக்குக் கொடுப்பேன்.\nஎன்னுடைய இந்த முயற்சியை எங்கள் பள்ளி முதல்வர் பார���ட்டி ஊக்கப்படுத்தினார். நீங்களும் செய்யலாமே\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nவருது வருது விசுவக்குடி அணை\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danvantripeedam.blogspot.com/2017/03/sri-lakshmi-narasimha-homamswathi-homam.html", "date_download": "2018-04-19T09:37:12Z", "digest": "sha1:3L2Z7DS7P5ALGQXDXALSTFWAVDGTI4B4", "length": 18137, "nlines": 420, "source_domain": "danvantripeedam.blogspot.com", "title": "Danvantri Peedam - Universal Peedam: Sri Lakshmi Narasimha Homam/Swathi Homam At Sri Danvantri Peedam, Walajapet", "raw_content": "\nகயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்துவருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.\nதன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சிவிழா வரும் ஆகஸ்டு 02 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறுகிறது.\nமே 1ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு மங்களங்கள் நல்கு...\nதன்வந்திரி பீடத்தில் யுகாதி விழா நடைபெற்றது.\nதன்வந்திரி பீடத்தில் குழந்தை வரம் வேண்டி சிறப்பு ...\nஅமாவாசை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் நெய் மிளகா...\nஏப்ரல் 05 ம் தேதி புதன்கிழமை ஸ்ரீ ராம நவமியை முன்...\nதன்வந்திரி பீடத்தில் தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாத...\nதன்வந்திரி பீடத்தில் 108 சங்காபிஷேகத்துடன் சனி பி...\nவாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி ம...\nதன்வந்திரி பீடத்தில் குழந்தை வரம் வேண்டி சிறப்பு ய...\nதன்வந்திரி பீடத்தில் சுயம்வர கலா பார்வதி யாகம்\nதன்வந்திரி பீடத்தில் அமாவாசை சிறப்பு யாகங்கள்\nதன்வந்திரி பீடத்தில் நாளை சனி பிரதோஷம்\nவாலாஜா தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு ஹோமங்கள் -...\nதன்வந்திரி பீடத்தில் சனி பிரதோஷம் - 25.03.2017\nதன்வந்திரி பீடத்தில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்ன...\nதன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ...\nஆண்கள் திருமணத்தடை நீங்க ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்...\nதன்வந்திரி பீடத்தில் இன்று சந்தான கோபால யாகம் நட...\nமார்ச் 19.03.2017 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்...\nதன்வந்திரி பீடத்தில் சந்தான கோபால யாகம் 18.03.20...\nசங்கடம் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி யாகத்துடன் ஸ...\nசங்கடம் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி யாகத்துடன் ஸ்...\nதன்வந்திரி பீடத்தில் இன்று வாஸ்து நாளை முன்னிட்டு...\nதன்வந்திரி பீடத்தில் வாஸ்து தோஷம் நீக்கும் வாஸ்து ...\nதன்வந்திரி பீடத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்\nஇண்று தன்வந்திரி பீடதில் மழை வேண்டி யாகம் துவங்கிய...\nதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் இன்று காலை 10.00 மண...\nதன்வந்திரி பீடத்தில் மழை வேண்டி மகேஸ்வர ஹோமம் 04...\n5000 கிலோ மிளகாய் யாகம் (1)\n5000 கிலோ மிளாகாய் கொண்டு நிகும்பல யாகம் (1)\nசங்கடஹர கணபதி ஹோமம் (1)\nசத்ரு ஸம்ஹார ஹோமம் (1)\nதச பைரவர் யாகம் (1)\nதிருமணத் தடை நீங்க (1)\nதிருஷ்டி துர்கா ஹோமம் (1)\nபடியுங்கள் தன்வந்திரி விஜயம் (1)\nபத்து பைரவர் யாகம் (1)\nமஹா சிவராத்திரி 2018 (2)\nமுரளிதர ஸ்வாமிகள் ஜெயந்தி (1)\nராமகிருஷ்ண பரமஹம்சர் 182வது ஜெயந்தி (1)\nலக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nவாஞ்சா கல்பலாதா ஹோமம் (1)\nவாழை பூ பூஜை (1)\nஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி (1)\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nஹயக்ரீவர் ஜெயந்தி 2017 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=2&cat=131", "date_download": "2018-04-19T09:49:31Z", "digest": "sha1:KKXIHA3MK4WH4SSDEHUZA4EV53TZM3XP", "length": 24620, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "உலக செய்திகள் – பக்கம் 2 – Eeladhesam.com", "raw_content": "\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nசிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி \nஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ்\nவவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு\n“எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது”\nஉலக செய்திகள் பிப்ரவரி 18, 2018 இலக்கியன் 0 Comments\n“எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது” என முன்னாள் பிளேபாய் பத்திரிகை மொடல் தொடர்டர்புடைய செய்திகள் சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல் வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது 257 பேர் பலி வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ […]\nதென் ஆப்பிரிக்காவின் அடுத்த அதிபராகிறார் சிரில் ரமபூசா\nஉலக செய்திகள் பிப்ரவரி 15, 2018 சாதுரியன் 0 Comments\nதென் ஆப்பிரிக்காவின் அதிபராக இருந்த ஜேக்கப் ஜூமா பதவி விலகியதையடுத்து அடுத்த அதிபராக சிரில் ரமபூசா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல் வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது சிரி��ா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது 257 பேர் பலி வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து […]\nகைப்பையுடன் எக்ஸ்ரே இயந்திரத்திற்குள் சென்ற பெண்\nஉலக செய்திகள் பிப்ரவரி 15, 2018 காண்டீபன் 0 Comments\nசீனாவின் கவுண்டாங் மாகாணத்தில் டாங்கவுண் என்ற மிகவும் பரபரப்பாக இயங்கும் புகையிரத நிலையத்தில் பயணிகளின் லக்கேஜ்கள், தொடர்டர்புடைய செய்திகள் சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல் வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது 257 பேர் பலி வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் […]\nகூகுல் நிறுவனம் தமிழ் மொழிக்கு வழங்கியுள்ள அங்கீகாரம்\nஉலக செய்திகள், செய்திகள் பிப்ரவரி 12, 2018 இலக்கியன் 0 Comments\nகூகுல் நிறுவனத்தின் விளம்பர தொழில்நுட்பமான எட்சென்ஸ் பயன்பாட்டுக்கு தமிழ் மொழியும் உள்வாங்கப்பட்டுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் சிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா 2018 நிதி ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதற்கு அமெரிக்க காங்கிரஸ் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்க சிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம் உலகின் மிகப்பெரிய- இராட்சத விமானம் சிறிலங்காவின் மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கியுள்ளதாக, விமான நிலைய முகாமையாளர் உடைந்தது உதயசூரியன் கூட்டணி […]\nபாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான பல்லாயிரம் குழந்தைகளிடம் அவுஸ்திரேலியப் பிரதமர் மன்னிப்பு கோரவுள்ளார்\nஉலக செய்திகள் பிப்ரவரி 8, 2018 இலக்கியன் 0 Comments\nபாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான பல்லாயிரம் குழந்தைகளிடம் தேசிய மன்னிப்பு தொடர்டர்புடைய செய்திகள் சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல் வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது 257 பேர் பலி வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து […]\nஇந்திய வரவு – செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 150 கோடி ரூபா\nஉலக செய்திகள் பிப்ரவரி 2, 2018பிப்ரவரி 3, 2018 இலக்கியன் 0 Comments\nஇந்திய மத்திய அரசாங்கத்தின் 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 150 கோடி ரூபாவை ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட தொடர்டர்புடைய செய்திகள் சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல் வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது 257 பேர் பலி வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் […]\nகுர்திஸ் பகுதிகள் மீது விரைவில் தாக்குதல்- துருக்கி ஜனாதிபதி அறிவிப்பு\nஉலக செய்திகள் ஜனவரி 15, 2018 இலக்கியன் 0 Comments\nவடசிரியாவில் உள்ள குர்திஸ்பகுதி மீது எதிர்வரும் நாட்களில் தாக்குதலை தொடர்டர்புடைய செய்திகள் சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல் வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்���ு சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது 257 பேர் பலி வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து […]\nவிலைவாசி அதிகரிப்பிற்கு எதிராக துனீசியாவில் ஆர்ப்பாட்டம்- 300 ற்கும் அதிகமானவர்கள் கைது\nஉலக செய்திகள் ஜனவரி 11, 2018 இலக்கியன் 0 Comments\nவிலைவாசி அதிகரிப்பு வேலைவாய்ப்பின்மை வரி அதிகரிப்பு போன்றவற்றிற்கு எதிராக துனிசியாவின் தொடர்டர்புடைய செய்திகள் சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல் வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது 257 பேர் பலி வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி […]\nவடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி :சொந்த நாட்டின் மீது விழுந்த சோகம்\nஉலக செய்திகள் ஜனவரி 6, 2018 இலக்கியன் 0 Comments\nவடகொரியா நடத்திய ஏவுகண சோதனை தோல்வியுற்றதால் அந்த ஏவுகணை சொந்த நாட்டின் முக்கிய நகரம் மீது விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல் வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியத���க அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது 257 பேர் பலி வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து […]\nபிலிப்பைன்சில் நிலச்சரிவில் சிக்கி 133 பேர் உயிரிழப்பு\nஉலக செய்திகள் டிசம்பர் 23, 2017 இலக்கியன் 0 Comments\nபிலிப்பைன்சின் தென்பகுதியை தாக்கிய புயலால் ஏற்பட்ட கனமழை , தொடர்டர்புடைய செய்திகள் சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல் வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது 257 பேர் பலி வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து […]\nஐ.நா. அதிகாரிகளுக்கு மியன்மாரில் தடை\nஉலக செய்திகள் டிசம்பர் 22, 2017 சாதுரியன் 0 Comments\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை தங்கள் நாட்டிற்குள் தொடர்டர்புடைய செய்திகள் சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல் வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது 257 பேர் பலி வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ […]\nஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படையினர் தாக்குதல் 40 பேர் காயம்\nஉலக செய்திகள் டிசம்பர் 15, 2017 காண்டீபன் 0 Comments\nஜெருசலேத்தை இஸ்ரேலிய தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் தொடர்டர்புடைய செய்திகள் சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல் வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக அல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது 257 பேர் பலி வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து ஜேர்மனியில் […]\nமுந்தைய 1 2 3 … 9 அடுத்து\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/trichy-co-operative-staffs/", "date_download": "2018-04-19T10:05:26Z", "digest": "sha1:K6E2LU33V42CHIHZ5XBETHKHXYVU544Z", "length": 5460, "nlines": 105, "source_domain": "naangamthoon.com", "title": "திருச்சி மண்டல கூட்டுறவுத்துறை பணியாளர்கள் கருப்பு அட்டை அணிந்து போரட்டம்", "raw_content": "\nHome திருச்சி திருச்சி மண்டல கூட்டுறவுத்துறை பணியாளர்கள் கருப்பு அட்டை அணிந்து போரட்டம்\nதிருச��சி மண்டல கூட்டுறவுத்துறை பணியாளர்கள் கருப்பு அட்டை அணிந்து போரட்டம்\nதிருச்சிராப்பள்ளி மண்டல கூட்டுறவுத்துறையை சார்ந்த இணைப்பதிவாளர் அலுவலகம்,சரக துணைப்பதிவாளர் அலுவலகம் (திருச்சிராப்பள்ளி, முசிறி மற்றும் இலால்குடி) பணியாளர்கள் அனைவரும் அந்தந்த அலுவலங்ககளில் கருப்பு அட்டை அணிந்து காவிரி மேலாண்மை வாரியம் வேண்டி தங்கள் ஆதரவினைத் தெரிவித்தார்கள்.\nPrevious articleஉஷா மரணத்துக்கு காரணமான டிராபிக் காவல் ஆய்வாளர் காமராஜுக்கு ஜாமீன்\nNext article65-வது தேசிய திரைப்பட விருதுகள் முழுப்பட்டியல்\nதமிழ் வழியில் பயின்ற 30 மாணவ மாணவியர்களுக்கு காமராஜர் விருது\nசமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்\nகாஸ் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு திருச்சியில் விழிப்புணர்வு முகாம்\nஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/71-headline/139691-2017-03-16-09-59-52.html", "date_download": "2018-04-19T09:18:28Z", "digest": "sha1:ZEE4DLKS33VOSAN3Z3H53DY3K7ZVMMY5", "length": 17302, "nlines": 68, "source_domain": "viduthalai.in", "title": "பா.ஜ.க. - பார்ப்பன ஜனதா கட்சியே!", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nதீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா » தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா » தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா நாளை (16.4.2018) சென்னையில் அனைத்துக் கட்சிகள் நடத்தும் போராட்டம் சுனாமியாக வெடிக்கட்டும் நாளை (16.4.2018) சென்னையில் அனைத்துக் கட்சிகள் நடத்தும் போராட்டம் சுனாமியாக வெடிக்கட்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள...\nஅம்பேத்கரின் கொள்கைகளைத் திரிபுவாதம் செய்வோரிடமிருந்து பாதுகாப்பது இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவை தேவை » அண்ணல் அம்பேத்கர் 128 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனை அம்பேத்கரின் கொள்கைகளைத் திரிபுவாதம் செய்வோரிடமிருந்து பாதுகாப்பது இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவை தேவை தமிழர் தலைவர் ஆசிரியர் விட...\nபோராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவரும் மக்களுக்கு நன்றி - கி.வீரமணி » கருப்புக்கொடி காட்டுவது ஜனநாயக உரிமை - அதை எதிர்கொள்ள பிரதமர் அஞ்சுவது ஏன் - கி.வீரமணி » கருப்புக்கொடி காட்டுவது ஜனநாயக உரிமை - அதை எதிர்கொள்ள பிரதமர் அஞ்சுவது ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை போராட்டம் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவரும் மக்களுக்கு நன்றி காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை போராட்டம் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவரும் மக்களுக்கு நன்றி\nவியாழன், 19 ஏப்ரல் 2018\nபா.ஜ.க. - பார்ப்பன ஜனதா கட்சியே\nவியாழன், 16 மார்ச் 2017 15:27\nஉத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 406 இடங்களில் நான்கில் மூன்று பங்கு இடங்களான 312 இடங்களைப் பெற்றும் முதல்வரைத் தேர்தெடுக்க பாஜக தலைமை திணறி வருகிறது.\nஇதில் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைக்கப்பட்ட முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் குழு புதிய பார்முலா ஒன்றை வைத்துள்ளது. அதில் பார்ப்பனர் அல்லது உயர் ஜாதியைச் சேர்ந்த ஒருவருக்கு முதல்வர் பதவியும், இரண்டு துணை முதல்வர் பதவியைத் தேர்ந்தெடுத்து அதில் ஒன்று தாழ்த்தப்பட்டவருக்கு, மற்றொன்று பிற்படுத் தப்பட்டவருக்கும்கொடுக்கபரிந்துரைசெய்துள்ளது.இருப்பினும் 20 ஆம் தேதிவரை முதல்வர் பதவிக்கான ஆலோசனை தொடர்ந்து நடைபெறும் என்று டில்லி பாஜக தலைமை கூறியிருக்கிறது.\n12, 13, 14 ஆகிய மூன்று நாள்களிலும் கூடிய பாஜக உபி. சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் முதல்வர் பதவிக் கென்று பலத்த போட்டி நிலவியது. சுமார் 80-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் முதல்வர் பதவிக்கு தங்களை முன���னிறுத்தி வருகின்றனர். இதனால் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.\nஇதனால் முதல்வர் பதவிக்கு ராஜ்நாத் சிங்கையே டில்லியிலிருந்து அனுப்பி வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் யோகி ஆதியநாத் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். தன்னை முதல் வராக்கவேண்டும் என்றும், மேற்கு மற்றும் வடக்கு உ.பி.யில் பெற்ற அமோக வெற்றிக்கு நான் தான் காரணம், என்னை தவிர்த்து வேறு யாரையும் முதல்வராக்க முடிவு செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் கூறிவருகிறார்.\nசிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் குறித்து கேவலமாக விமர்சித்து வருபவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதாத்ரி அக்லாக் படுகொலையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மகேஷ் சர்மா, முசாபர் நகர் கலவர நாயகனாக கருதப்பட்ட சங்கீத் சோம் போன்றோரும் பாஜகவின் முதல்வர் பட்டியலில் உள்ளனர்.\nஅதேநேரத்தில் மிகவும் அதிக உறுப்பினர்களைப் பெற்ற புந்தேள்கண்ட் பகுதியைச் சேர்ந்த மத்திய அமைச் சர் உமாபாரதி தனது ஜாதியைச் சேர்ந்த ஒருவரை முதல் வராக்கவேண்டும் என்று திடீர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த நிலையில் கோவையில் கூடாரமிட்டு தங்கியுள்ள மோகன் பாகவத்தை டில்லிக்கு அழைத்து ஆலோசனை பெற முற்பட்டார்கள். ஆனால் அவரை டில்லிக்கு அழைத்தால் முதல்வர் பதவியை தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் அம்பலமாகிவிடும் என்ற நிலையில் வெங்கையா நாயுடு மற்றும் ராஜ்நாத் சிங் 18 ஆம் தேதி கோவை வருகின்றனர்.\nபாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அமைத்த ஜாதி சங்க கட்சிகளான அப்னா தள், பாரதீய சமாஜ் கட்சி, நிர்மல் இந்திய ஹமாரா ஆம் தள் போன்றவையும் அமைச்சர் பதவிக்காக கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபெரும்பான்மையில்லாமல் எட்டு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி கோவாவிலும், 10 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி மணிப்பூரிலும் ஆட்சி அமைத்த பாஜக விற்கு, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகாண்டில் மூன்றில் ஒரு பங்கு வென்றபோதும் அங்கெல்லாம் முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் திணறி வருகின்றது.\nதேர்தலில் வெற்றிபெற்ற அன்றே பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தொலைக்காட்சி நேர்காணலில் பேசும் போது 13 ஆம் தேதிக்குள் முதல்வரை முடிவுசெய்து 16 ஆம் தேதி உ.பி. மற்றும் உத்தராகாண்டில் முதல்வர்கள் பதவி ஏற்பார்கள் என்று கூறினார். இன்று தேதி 16 அய் கடந்தும் முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை.\nபாரதீய ஜனதா என்றாலே பார்ப்பன ஜனதா கட்சிதான். இதனை நாம் கூறுகிறோம் என்பதைவிட, அக்கட்சியின் மூத்த தலைவராக இருக்கக் கூடியவர்களுள் ஒருவரான செல்வி உமாபாரதியே சொன்னதுண்டு.\n‘‘பாரதீயஜனதாகட்சியின்தலைவர்கள்தங்கள்கொள் கைகளில் நிலையற்றவர்களாக இருக்கிறார்கள். கட்சி யின் தலைமை மேல்ஜாதி பார்ப்பனர்களின் ஆதிக்கத் திற்குள்ளேயே இருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள்தான் கட்சியில் புறக்கணிக்கப்படுகிறார்கள். தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சரியாக வழங்கப் படுவதில்லை. வேறுபாட்டுக் கண்ணோட்டத்தோடு பார்க்கப் படுகின்றனர். பார்ப்பனர் மற்றும் முன்னேறிய ஜாதியினருக்கே அதிக வாய்ப்புகள் தரப்படுகின்றன. இது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.’’ (மத்திய பிரதேசம் போபாலில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலிருந்து, 25.4.1996).\nஉத்தரப்பிரதே முதலமைச்சராக இருந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கல்யாண்சிங் என்ன சொல்லுகிறார்\n‘‘பாபர் மசூதிக்கு ஒன்றும் ஆகாது என்று என்னிடம் பா.ஜ.க.தலைவர்கள்தெரிவித்தனர்.அயோத்தியில் அடையாள கரசேவை மட்டுமே செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் இருவர் எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்தனர். அவர்களது வாக்குறுதியை நம்பியே மசூதி பாதுகாக்கப்படும் என நானும் உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்தேன். நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால், என்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்க பா.ஜ.க. தலைவர்கள் இந்த விஷயத்தில் சதி செய்தனர் என்று தோன்றுகிறது.’’ (‘தினமணி’, 3.5.2009).\nபா.ஜ.க. என்பது பார்ப்பன ஆதிக்க ஜனதா என்பதற் கான சாட்சியங்கள் அவர்களின் முகாமிலிருந்தே கிடைத்து விட்டதா இல்லையா\nபா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சிந்திப்பார்களாக\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldandcountry.blogspot.com/2011/03/", "date_download": "2018-04-19T09:52:51Z", "digest": "sha1:VL6V3S6XYRASR24N6DWPSSGVUT7OQOQM", "length": 11941, "nlines": 104, "source_domain": "worldandcountry.blogspot.com", "title": "உலக அமைதி: March 2011", "raw_content": "\nமனந்திறந்த விவாதங்களினால் ஏற்படட்டும் உலகில் அமைதி.\nபொருளாதார உலகின் எய்ட்ஸ் - வட்டி\nஇன்று உலகை ஆட்டி படைக்கும், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை அச்சுருத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகப் பாரதூரமான பிரச்சினைதான் Global Economic Crisis உலக பொருளாதார மந்த நிலை.\n1920 களில் ஒரு பொருளாதார மந்த நிலை தோன்றியது அதன் தாக்கம் 10 வருடங்கள் தொடர்ந்தன, ஆனால் இன்றைய பொருளாதார பாதிப்பானது அதை விட பயங்கரமானதாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\n2015ம் வருடம் பஞ்சம் தோன்றும் என்றும் அதனால் மிகப்பெரிய அளவில் உலகில் உணவிற்கான பிரச்சினைகள் வரும் என்று UNO என்ற அமைப்பு எச்சரித்துள்ளது.\nஇது போன்ற பிரச்சினைகள் அனைத்து சமூகங்களையும் பாதித்திருக்கிறது, இதற்கான காரணங்களாக சொல்லப்படுவது \"High Risk Investment\" என்ற அபாயம் கூடிய முதலீடுகள்.\nமனிதன் பொருளாதாரம் தேடும் இயந்திரமாக, ஒரு விலங்காக பொருளாதாரத்தை தீவிரமாக தேடும் போக்கினாலும், வியாபாரத்தை Gambling என்ற நிலைக்கு கொண்டுவந்ததன் காரணத்தால் ஏற்பட்டதுதான் இந்த உலக பொருளாதார மந்த நிலை.\nஅதாவது வேகமாக பொருள் தேடவேண்டும் உடனடியாக தேடவேண்டும் என்ற நிலை. அதுமட்டுமல்லாமல் அதிக அளவில் கொடுக்கப்பட்ட கடன்கள்,\nNo income, No job, No Assets, அதாவது வேலை தேவையில்லை, வருமானம் தேவை யில்லை, சொத்துக்களும் தேவையில்லை ஆனால் கடன் கிடைக்கும் என்ற ரீதியில் தாறுமாறாக கொடுக்கப்பட்ட கடன்கள் திரும்பி வரும் வழி தெரியாமல் மாட்டிக் கொண்ட பணம், அதனால் திவாலான நிதி நிறுவனங்களில் தொடங்கி ஆரம்பிக்கிறது இந்த உலக பொருளாதார மந்த நிலை.\nஅனைத்தும் கடன் மயம், கடனை வாங்கி கடனை விற்பது, கட்டட நிர்மாணத்திற்கு கொடுக்கப்பட்ட வரா கடன்கள் அதாவது கற்பனையை அடிப்படையாக வைத்து கொடுக்கப்பட்ட கடன்கள்.\nஒரு இடத்தில் இந்த வகையான கட்டிடம் வரப்போகிறது இன்ன இன்ன வசதிகள் நிறைந்தது என படங்களை காட்டி பணம் பண்ண ஆரம்பித்து அதற்காக கடன் கொடுக்க ஆரம்பித்து அவைகள் வராக் கடன்களாக போயின.\nஅமெரிக்காவைப் பொறுத்தவகையில் இந்த home loans எனப்படும் வீட்டுக் கடன்கள் அதிக அளவில் கொடுக்கப்பட்டதும், வீடுகளின் விலை ஏறினாலும் அதிக வட்டியை நோக்காக கடன்கள் வீடு வாங்குபவர்களுக்கு கொடுக்கப்பட ஒரு விதத்தில் அந்த கடன்கள் திரும்பி வராத நிலையில் வங்கிகள் மூழ்கிப்போகின என்கின்றன பத்திரிக்கைகள்.\nமற்றொருவகைதான் Low Risk investments, அதாவது லாபத்தை மட்டுமே பார்ப்பது நஷ்டத்தில் பங்கு எடுப்பதில்லை. இந்த வகையான முதலீடுகள், இந்த வகையில் மட்டும் பல டிரில்லியண்கள் நஷ்டமடைந்ததாகவும், இதனால் பல நிதி நிறுவனங்கள் பயங்கர வீழ்ச்சி கண்டதாகவும் சொல்லப்படுகிறது.\nஇவை அனைத்தும் எதை வைத்து கொடுப்பட்ட கடன்கள் நிச்சயமாக அதிக வட்டியை எதிர்பார்த்து கொடுக்கப்பட்ட கடன்களே. ஆனால் நிலைமை கைமீறிப் போனது .\nஅதனால் தான் சொல்லப்படுகிறது ‘பொருளாதார உலகின் எய்ட்ஸ்தான் இந்த வட்டி,\nஇப்பொழுது உலக அறிஞர்கள் சொல்ல முனைகிறார்கள் வட்டியானது 0% அடையும் வரை இந்த பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்குமென்று.\n1990களில் கம்யூனிஸ பொருளாதாரக் கொள்கை தோல்வி அடைந்தது, சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பி வந்த கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள் தந்த முதல் பேட்டியில் சொல்கிறார் ‘ கியூபாவிற்க்கு இனி கம்யூனிஸ பொருளாதாரம் உதவாது’ என்று.\nஅதே போல்தான் வட்டியை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையும் அடியோடு மாற்றப்பட வேண்டும்.\nநான் எத்தனை சத்தியங்கள் வேண்டுமானலும் செய்யலாம் உலகில் வட்டியை சார்ந்த பொருளாதாரமானது வறுமையை ஒழிக்க முடியவே முடியாது என்று.\nPosted by உங்களில் ஒருவன்\n1 எனது கருத்தை அறிய வந்தவர்களின் கருத்துகள் Links to this post\nLabels: Economic AIDS, உலக்ப் பொருளாதார வீழ்ச்சி, பொருளாதாரம், வட்டி\nதற்போதுள்ள கல்வி உங்களது சொந்த வாழ்க்கைக்கு உதவுகிறதா\nஎனது எழுத்துக்களில் அதிகம் பார்க்கப்படுபவை\nஉங்களை அறியாமல் உங்கள் உடல் இளைக்க\nதிருமணத்திற்க்கு முன்னால் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது\nமக்களை பிடித்த தீராத பிணி - வட்டி\nபெரியார் : சரியாகப் பெயர் வைத்த பெண்கள்\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nத த ஜ / இ த ஜ விடம் சில கேள்விகள்\nஒபாமா - அரவிந்த் கேஜ்ரிவால் திடீர் சந்திப்பு...\nஎனது மனதில் உதித்தவைகள் உங்கள் பார்வைக்கு\nபொரு���ாதார உலகின் எய்ட்ஸ் - வட்டி\nஎனது கருத்தை அறிய வந்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/chicken-capsicum-rice-recipes-1199.html", "date_download": "2018-04-19T09:40:29Z", "digest": "sha1:7K2QCE6QKB3QVNFYSA74QZO7K2LWBDSI", "length": 12098, "nlines": 173, "source_domain": "www.akkampakkam.com", "title": "சிக்கன் கேப்ஸிகம் கிரேவி (Chicken Capsicum Gravy)", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nசிக்கன் கேப்ஸிகம் கிரேவி (Chicken Capsicum Gravy)\nசிக்கன் – 1/4 கிலோ\nசோம்புத்தூள் – 1/2 மேசைக்கரண்டி\nகருவா – ஒரு துண்டு\nகொத்தமல்லி இலை – சிறிது\nவெங்காயம் – கால் பாதி(பெரியது)\nகொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி\nவத்தல் தூள் – 3 மேசைக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nஇஞ்சி விழுது – 1 தேக்கரண்டி\nபூண்டு விழுது – 1 தேக்கரண்டி\n1. முதலில் கறியை சுத்தம் செய்து அதில் உப்பு,மஞ்சள் தூள், 1/2 மேசைக்கரண்டி வத்தல் தூள் ,1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், 1 1/2 மேசைக்கரண்டி சோம்புத்தூள், சேர்த்து நன்கு பிரட்டி வைக்கவும்.தக்காளி,வெங்காயம் மற்றும் குடமிளகாயை நறுக்கவும்.\n2. இப்பொழுது ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவா ,ஏலம் போட்டு தாளிக்கவும். இதனுடன் வெங்காயம்,இஞ்சி,பூண்டு விழுது போட்டு வதக்கவும்.பின் நறுக்கிவைத்த குடமிளகாயை போட்டு வதங்கிய பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும்.\n3. பின்னர் மீதி உள்ள எல்லாதூளையும் சேர்த்து,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதங்கியதும் பிரட்டிவைத்த கறிகலவையை போட்டு வதக்கவும்.இதனுடன் தண்ணீர் தெளித்து மூடிபோட்டு நன்கு வேகவிடவும். கறி நன்கு வெந்து கிரேவி போல் ஆனதும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nகொழு மொழு குலாப் ஜாமூன் \nஇப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் \nவேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி \nஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை \nபள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா \n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர���கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/11/blog-post_68.html", "date_download": "2018-04-19T09:53:51Z", "digest": "sha1:GMWI5CIZEWFAZHPL6YFHXVRG5WUM7NFY", "length": 2010, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டதென்று கருதுங்கள்.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viraltamilvideos.online/jallikattu-support-poll-please-vote-to-support.html", "date_download": "2018-04-19T09:54:38Z", "digest": "sha1:M5NQNIO5XXYALWX4TAHNM5LZYXDU7FIL", "length": 2109, "nlines": 37, "source_domain": "www.viraltamilvideos.online", "title": "Jallikattu Support Poll – Please vote to support – Viral Tamil Videos", "raw_content": "\nஜல்லிக்கட்டு வாக்கெடுப்பு – வாக்களித்து ஆதரவு தாருங்கள் — உங்கள் நண்பர்கள் வாக்களிக்க இதனை பகிருங்கள் நண்பர்களே | Jallikattu Support form Please vote and Share\nஇப்படி ஒரு டிவி தொகுப்பாளினி தமிழில் இல்லையே – ஆளமயக்கும் அழகு வீடியோ பாருங்க\nகஜகஸ்தானில் பெண் போன்று வேடமிட்டு அழகிப் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய 22 வயது இளைஞர்\nமனிதன் குளிப்பது போல சோப்பு போட்டு குளிக்கும் எலி வைரலாகும் வீடியோ\nதிருமணத்திற்கு வந்த அனைவரும் வெச்ச கண்ணு வாங்காம திரும்பி பார்க்க வைத்த பெண்…வீடியோ\nஉலகில் மிக விலை குறைந்த கார் எவ்வளவு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/mandarin-collar+shirts-price-list.html", "date_download": "2018-04-19T09:56:50Z", "digest": "sha1:GOB2Q3SELZKUNFQBBE4BB2YZ6GIKU7CF", "length": 25653, "nlines": 579, "source_domain": "www.pricedekho.com", "title": "மாண்டரின் காலர் ஷிர்ட்ஸ் விலை 19 Apr 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமாண்டரின் காலர் ஷிர்ட்ஸ் India விலை\nIndia2018 உள்ள மாண்டரின் காலர் ஷிர்ட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது மாண்டரின் காலர் ஷிர்ட்ஸ் விலை India உள்ள 19 April 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 211 மொத்தம் மாண்டரின் காலர் ஷிர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India ம��கவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஜான் பிழையெர்ஸ் மென் S ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட் SKUPDb8iPy ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Homeshop18, Flipkart, Naaptol, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் மாண்டரின் காலர் ஷிர்ட்ஸ்\nவிலை மாண்டரின் காலர் ஷிர்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு உநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன் மென் S ஸெல்ப் டிசைன் காசுல ஷர்ட் SKUPDdeo7G Rs. 3,499 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பேயிங் பாபி வோமேன் S சொல்லிட காசுல ஷர்ட் SKUPDaoL4v Rs.227 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. கூல் மாண்டரின் காலர் Shirts Price List, பித்து மாண்டரின் காலர் Shirts Price List, போர்ஸ் மாண்டரின் காலர் Shirts Price List, பிராண்டட் மாண்டரின் காலர் Shirts Price List, பாபி ஆலே மாண்டரின் காலர் Shirts Price List\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் 2000 2001 அண்ட் பாபாவே\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nசெமி சுட் ஆவாய் காலர்\nசிறந்த 10மாண்டரின் காலர் ஷிர்ட்ஸ்\nபீட்டர் இங்கிலாந்து மென் s செக்கெரேட் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Blend\nலேவி S மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nகோக் n கீச் டிஸ்னி மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன் மென் S ஸெல்ப் டிசைன் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Linen\nமற் பட்டன் மென் S சொல்லிட காசுல லினன் ஷர்ட்\nமற் பட்டன் மென் S சொல்லிட காசுல லினன் ஷர்ட்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன் மென் S ஸெல்ப் டிசைன் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஅர்ரோவ் நியூயார்க் மென் S ஸெல்ப் டிசைன் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nவான் ஹீயூசென் சப்போர்ட் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nமாஸ் பாய் S செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nபழசக் காபி மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nவெட்டோரியோ பிரதிநி பய ஷாப்பர்ஸ் ஸ்டாப் மென் S சொல்லிட பார்ட்டி ஷர்ட்\nபழசக் காபி மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nபழசக் காபி மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nச்பெஅக் பெய்ஜ் கார்போனியும் பீச் பினிஷ் காட்டன் மென் ஸ் ஸெல்ப் டிசைன் காசுல பார்ட்டி ஷர்ட்\n- பாப்பிரிக் Self Checks\nல் எலெகன்டே சூப்பர் 122 வோமேன் ஸ் சொல்லிட காசுல ஷர்ட்\nல் எலெகன்டே சூப்பர் 111 வோமேன் ஸ் பிரிண்டெட் காசுல ஷர்ட்\nகாரிய மோனா வோமேன் ஸ் சொல்லிட போர்மல் ஷர்ட்\nராஜித ப்ரிண்யி௧௦௮ வோமேன் ஸ் பிரிண்டெட் காசுல ஷர்ட்\nஓவிய வோமேன் ஸ் சொல்லிட காசுல போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Poly Crepe\nகாரிய நோரா வோமேன் ஸ் பிரிண்டெட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் Poly Crepe\nதேடி ஸ் வோமேன் ஸ் பிரிண்டெட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் Poly Crepe\nராஜித வோமேன் S சொல்லிட காசுல ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/news-t/darulislam-news/207-sangam-exam-gold-medal.html", "date_download": "2018-04-19T09:57:09Z", "digest": "sha1:ZLX4ZPIN2XTPV5TMJTVHAFAMF7RQACPV", "length": 15440, "nlines": 83, "source_domain": "darulislamfamily.com", "title": "சங்கப் பரிட்சையும் தங்கப் பதக்கமும்", "raw_content": "\nமுகப்புசெய்திகள்தாருல் இஸ்லாம்சங்கப் பரிட்சையும் தங்கப் பதக்கமும்\nசங்கப் பரிட்சையும் தங்கப் பதக்கமும்\nதாவூத் ஷா - சிறந்த பத்திரிகாசிரியரும் நூலாசிரியருமான இவர் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலில் கி.பி. 1885 மார்ச்சு 29 ஞாயிற்றுக்கிழமை\nபிறந்தார். தந்தை பாப்பு ராவுத்தர் ஒரு வணிகர். அன்னை குல்சூம் பீவி. பெற்றோரின் ஒரே மகனாகிய இவர், கி.பி. 1899-இல் கும்பகோணத்தில் உள்ள நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அப்பொழுது இவருக்கு தோழராக விளங்கியவர், பிற்காலத்தில் பிரபல கணித மேதையாக விளங்கிய இராமானுசம் ஆவார். அவருக்குத் தமிழ் வராது. இவருக்கு (தாவூத் ஷா) கணக்கு வராது. எனவே, இருவரும் நண்பர்களாக விளங்கியதில் வியப்பில்லை.\nஇராமனுசாச்சாரியிடம் தமிழ்க் கல்வி பயின்ற தாவூத் ஷா, நன்னூல் முதலான இலக்கண நூல்களையும், கம்ப ராமாயணம் முதலிய இலக்கிய நூல்களையும் நன்று கற்று, ராமாயணத்தில் பல்லாயிரம் விருத்தங்கள்வரை மனனம் செய்துகொண்டார்.\n1903-இல் இவர் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் போது, தந்தை இறக்க, இவர் மனம் தளராது படித்து கல்லூரியில் சேர்ந்து பயிலலானார். அப்பொழுது இவருக்கு தமிழில் பேராசிரியராக இருந்தவர், உ.வே. சாமினாதய்யர். தொடக்கத்தில் இரசாயனப் பாடத்தை எடுத்துப் படித்த இவர், இரசாயனப் பேராசிரியராக இருந்த ஆங்கிலேயருக்கும் தமக்கும் அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்பட்டதன் காரணமாக, தத்துவப்பாடம் எடுத்து டாக்டர் எஸ். ராதா கிருஷ்ணனிடம் பயிற்சி பெற்றார். கல்லூரியில் நடக்கும் எழுத்து, சொல் போட்டிகளில் கலந்து பரிசு பெற்றதோடு, தமிழ்ச் சங்கப் பரிட்சையிலும் வெற்றி பெற்று பொற்பதக்கம் பெற்றார். இதனை அக்காலப் பத்திரிகை ஒன்று, ‘சங்கப் பரிட்சையும், தங்கப் பதக்கமும்’ என்று மகுடமிட்டு வரைந்தது.\nபி.ஏ. பட்டம் பெற்று மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்தில் எழுத்தராகச் சேர்ந்த இவர், படிப்படியாக உயர்ந்து ஒன்பது ஆண்டு காலத்தில் சப் மாஜிஸ்திரேட்டாகப் பதவி ஏற்றார். இக்காலை ஒத்துழையாமை இயக்கம் ஏற்பட இவர் அப்பதவியைத் துறந்து வெளியேறினார். தம் சொந்த ஊரில் முஸ்லிம் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தை நிறுவி, அதன் ஆதரவில் ‘தத்துவ இஸ்லாம்’ என்ற பெயரில் ஒரு மாத இதழை வெளிக் கொணர்ந்தார். இதுவே, 1923-இல் ‘தாருல் இஸ்லாம்’ என்னும் புதுப் பெயருடன் வெளிவரலாயிற்று.\n1921-இல் காஜா கமாலுதீன் சென்னை வந்திருந்த போது, அவர் இவரை பெரிதும் விரும்பி தம்முடன் இஸ்லாமியப் பிரசாரம் செய்ய ஐரோப்பா வருமாறு அழைக்க, அவ்விதமே சென்று, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய இடங்களில் இஸ்லாமியப் பிரசாரம் செய்து பலரை இஸ்லாத்தில் இணைத்துவிட்டு. ஓராண்டுக்குப்பின் தாயகம் திரும்பினார்.\nலண்டனில் இருக்கும் போது இவருக்கு திருக்குர்ஆனைத் தூய தமிழில் ஆக்கி வெளியிட வேண்டுமென வேணவா உந்த, அவ்விதமே தாயகம் திரும்பியதும் திருக்குர்ஆனின் சில அத்தியாயங்களை ‘ஜவாஹிருல் புர்கான்’ என்னும் பெயருடன் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதற்கு மார்க்க விற்பன்னர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nபின்னர் இவர் “தாருல் இஸ்லாம்” பத்திரிகையை அரசியல் பக்கம் திருப்பினார். தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேனாக ஆன இவர், கி.பி. 1940இல் ��ுஸ்லிம் லீகில் சேர்ந்து பணியாற்றினார். இது இவருக்கு ‘தமிழ்நாட்டு ஜின்னா’ என்ற பட்டத்தை ஈட்டித் தந்தது.\nலாகூர் மௌலவி முகம்மது அலி தாம் ஆங்கிலத்தில் எழுதிய திருக்குர்ஆனின் மொழி பெயர்பைத் தமிழில் மொழி பெயர்த்துத் தருமாறு இவரை வேண்ட, அவ்விதமே செய்து அதனை அச்சிடுவது பற்றி உடன்பாடு செய்யத் தம் மகன் அப்துல் ஜப்பாருடன் 1947 ஏப்ரலில் லாகூர் சென்றார். ஆனால், திரும்பி வந்து அதனை அச்சியற்றுவதற்கான ஏற்பாடு செய்யுமுன் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்படவே அம்முயற்சி தடைப்பட்டது.\nபின்னர், தாமே முயன்று குர்ஆன் மஜீத் பொருளுரையும் விரிவுரையும் வரைய முற்பட்டு தம்முடைய எண்பதாவது வயதில் அதை வரைந்து முடித்தார். அதில் 26 அத்தியாயங்கள் இதுவரை வெளியாகி வந்துள்ளன.\nஇதைத் தவிர இவர் நூறு நூல்கள் வரை எழுதியுள்ளார். ‘அல்புலைலா வலைலா’ என்ற அரபுக் கதைகளைக் கூட இவர் மொழி பெயர்த்து வைத்துள்ளார்.\nஇவருக்கு கம்ப ராமாயணத்தில் சிறந்த புலமை இருந்தது. அவர் அரசு அலுவலராக இருந்த காலத்தில் ஓரிரவு தம் சிப்பந்திகள் பின்னே வர ஒரு கிராமத்தில் தெரு வழியே சென்ற சமயம் அங்கு சீதா கல்யாண உபன்யாச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த பாகவதர் உடல்நலக் குறைவால் வராத பொழுது இவரையே அவரென மக்கள் எண்ணி மரியாதையுடன் வரவேற்று மேடை மீது ஏற்றி விட, இவர் நிலையை உணர்ந்து மிதிலைக் காட்சிப் படலம் தொடங்கி மிகவும் அற்புதமாக விளக்கம் நல்கி, இரவு இரண்டு மணிக்குத் தம் பேச்சை முடித்தார். அப்பொழுதுதான் இவர் ஒரு முஸ்லிம் என்று உணர்ந்தனர், ரசிகர்கள். அங்கிருந்த வைதீகர் ஒருவர் உணர்ச்சி மீக்குற்று ‘கம்ப ராமாயண சாகிப் வாழ்க’ என்று தமிழிலும், வடமொழியிலும் இவருக்கு வாழ்த்துரை வழங்கினார் என்பர்.\nஇவர் ஒருமுறை ஹஜ் செய்துள்ளார். இவர் தமிழுக்குச் செய்த சேவையைப் பாராட்டி கி.பி. 1963-இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் இவருக்குக் கேடயம் வழங்கி கௌரவித்தது.\nஇவரை ‘முஸ்லிம்களின் தமிழ் மறுமலர்ச்சித் தந்தை’ என்று கூறலாம். இவர் தமிழ் இலக்கிய உலகில் தோன்றி வழுவற்ற தூய தமிழில் எழுதவும் பேசவும் செய்த பின்தான் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது என்பதை எவராலும் மறுக்க இயலாது.\nநன்றி: ஆசிரியர் அப்துல் ரகீம் அவர்கள் ஆக்கிய “இஸ்லாமியக் கலைக் கள��்சியம்” மூன்றாம் பாகம், இரண்டாம் பதிப்பு, 2006\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2018-04-19T10:01:23Z", "digest": "sha1:4CNG6P7QGNPW5M5DI2P6FSYWGCZ5BNSB", "length": 6683, "nlines": 73, "source_domain": "www.vakeesam.com", "title": "சோபித தேரர் காலமானார் – Vakeesam", "raw_content": "\nவடமாகாண ஆளுநர் ; கல்வி அமைச்சர் முறுகல் – செயலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு \nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nin பிரதான செய்திகள் November 8, 2015\nஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதில் முக்கிய பங்காற்றியிருந்தவர்களுள் ஒருவரான இலங்கையில் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரும், மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவருமான மாதுலுவாவே சோபித தேரர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது 73வது வயதில் சிங்கப்பூரில் காலமானார். காலஞ்சென்ற அவர் கோட்டே ஶ்ரீ நாக விகாரையின் விகாராதிபதியுமாகவும் இருந்தார்.\nஉள் நாட்டில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் ஊழலுக்கு எதிராகவும் குரல் எழுப்பி வந்த இவர் கடந்த ஜனாதிபதி பொதுத் தேர்தலில், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடக் கூடும் என்று கூட எதிர்பார்கப்பட்டிருந்தது.\nஅண்மைக் காலமாக உடல்நல பாதிப்புக்குள்ளான அவர் கடந்த செவ்வாய்கிழமை மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று அங்குள்ள மருத்துமனையொன்றில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nஉதித்த வேகத்தில் மறைகிறதா சூரியன் – ஜனநாயக ���மிழரசும் வெளியேறியது \n“பலமுறை எனது முகத்தைக் கழுவியும் அதிலிருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை” – கன்னத்தை தடவிய ஆளுநருக்கு ஊடகவியலாளர் பதிலடி\nவடமாகாண ஆளுநர் ; கல்வி அமைச்சர் முறுகல் – செயலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு \nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viraltamilvideos.online/live-madikeri-road-accident-must-watch-it.html", "date_download": "2018-04-19T10:00:32Z", "digest": "sha1:EX63OGR5IE7YZAYTRRXTIHBLENGC4SSN", "length": 2379, "nlines": 38, "source_domain": "www.viraltamilvideos.online", "title": "Live Madikeri road accident | Must watch it – Viral Tamil Videos", "raw_content": "\nநேற்று சேலத்தில் நடந்த மிக பெரிய மெய் நடுங்க வைக்கும் விபத்தின் லைவ் காட்சி \nஇப்படி ஒரு டிவி தொகுப்பாளினி தமிழில் இல்லையே – ஆளமயக்கும் அழகு வீடியோ பாருங்க\nகஜகஸ்தானில் பெண் போன்று வேடமிட்டு அழகிப் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய 22 வயது இளைஞர்\nமனிதன் குளிப்பது போல சோப்பு போட்டு குளிக்கும் எலி வைரலாகும் வீடியோ\nதிருமணத்திற்கு வந்த அனைவரும் வெச்ச கண்ணு வாங்காம திரும்பி பார்க்க வைத்த பெண்…வீடியோ\nஉலகில் மிக விலை குறைந்த கார் எவ்வளவு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/tall-actress-s-parents-struggle-053154.html", "date_download": "2018-04-19T09:53:02Z", "digest": "sha1:KH34Q7PMTY26V4EYTIJECAHVQSYFSP56", "length": 8299, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இது என்னடா உயர்ந்த நடிகைக்கு வந்த சோதனை??? | Tall actress's parents struggle - Tamil Filmibeat", "raw_content": "\n» இது என்னடா உயர்ந்த நடிகைக்கு வந்த சோதனை\nஇது என்னடா உயர்ந்த நடிகைக்கு வந்த சோதனை\nசென்னை: உயர்ந்த நடிகைக்கு மாப்பிள்ளை கிடைக்காமல் அல்லாடுகிறார்களாம்.\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள அந்த உயரமானவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்புகிறார்கள்.\nஅவருக்கு மாப்பிள்ளை தேடினால் கிடைக்க மாட்டேன் என்கிறதாம். நடிகை நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர் என்று சொன்னாலும் எந்த ஒரு மாப்பிள்ளையும் செட்டாகாமல் உள்ளதாம்.\nநடிகையின் பெயர் பிக்கப் டிராப் உள்பட சில நடிகர்களுடன் ���ேர்ந்து அடிபட்டது. தெலுங்கில் உயர்ந்த ஹீரோவுடன் சேர்த்து நடிகையின் பெயர் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அந்த ஹீரோவோ வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.\nஇதற்கிடையே நடிகையும், மெகா ஹிட் பட ஹீரோவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஉங்களுக்கு பணம் சம்பாதிக்க பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா மாப்பிள்ளை\nஇதுக்கு தான் டிவி நடிகருக்கு 'நோ' சொல்லியிருப்பாரோ காதலர் இயக்குனர்\nவருங்கால மனைவியை தேர்வு செய்துவிட்டாராம் பிக்கப் டிராப் நடிகர்\nபிக்கப் டிராப் நடிகருக்கு திருமணம் நடந்தாலும் அவர் என் ஆள்: இளம்பெண்ணால் பரபரப்பு\nஜாதகத்தில் பிரச்சனை: கோவில் கோவிலாக ஏறி இறங்கும் நடிகை\n: இளம் நடிகையின் பேச்சால் எழுந்த சந்தேகம்\nஅந்த கண்ணடிச்ச புள்ள ப்ரியா வாரியர் பத்தி ஒரு தகவல் வந்துச்சுல, அது...\nசமந்தாவால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு: மக்கள் அவதி\nகத்தி கதறியும் ஒன்றும் நடக்காததால் ட்விட்டரை விட்டு வெளியேறிய காயத்ரி ரகுராம்\n5 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன், ஆண்களே ஒரு விஷயம் செய்வீங்களா\nஸ்ரீரெட்டியின் மீது கொலைவெறியில் இருக்கும் பவர் ஸ்டார் ரசிகர்கள்- வீடியோ\nதயாரிப்பாளர் சங்கம் கூட்டம்...விஷாலின் முடிவு தான் என்ன\nமெர்சல் படத்துக்கு கௌரவம்..தேனாண்டாள் பிலிம்ஸ் பெருமிதம்\nநான் ரஜினி வழியும் கிடையாது ; கமல் வழியும் கிடையாது சிம்பு பேட்டி\n: ட்விட்டரை தெறிக்கவிடும் தமிழர்கள் #NoCauveryNoCinema -வீடியோ\nபெண் பார்த்த நடிகரை கழுவி கொட்டிய நெட்டிசன்ஸ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/995-activists.html", "date_download": "2018-04-19T09:52:18Z", "digest": "sha1:TGYLEJFBVZOKTPFA3KYOEQP77MXMANTY", "length": 3699, "nlines": 72, "source_domain": "darulislamfamily.com", "title": "போராளிகள்", "raw_content": "\nபோராளிகளை உருவாக்கியிருக்கு சோஷியல் மீடியா என்பதெல்லாம் சரிதான்...\nஅந்த காலத்தில் ஓடாத படத்தை மூன்றே நாளில் தூக்கிவிட்டு வேறு படத்து போஸ்டரை ஒட்டுவதுபோல், போராளிகளின் ஒவ்வோர் உறுமலுக்கும் உள்ள அற்ப ஆயுள்தான் குறை.\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/trichy-cantonment-selling-exhibition-at/", "date_download": "2018-04-19T10:02:30Z", "digest": "sha1:CJA7YYBOYUO36X4RHJWECTZDPVTJNYTE", "length": 15137, "nlines": 115, "source_domain": "naangamthoon.com", "title": "கண்டோன்மென்ட் பூமாலை வணிக வளாகத்தில் விற்பனைக் கண்காட்சி", "raw_content": "\nHome தமிழகம் கண்டோன்மென்ட் பூமாலை வணிக வளாகத்தில் விற்பனைக் கண்காட்சி\nகண்டோன்மென்ட் பூமாலை வணிக வளாகத்தில் விற்பனைக் கண்காட்சி\nதிருச்சிராப்பள்ளி, கண்டோன்மென்ட் பூமாலை வணிக வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாநில அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் திட்டமிட்ட விற்பனைக் கண்காட்சியை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி.எஸ்.வளர்மதி அவர்கள் ஆகியோர் திறந்துவைத்து பார்வையிட்டார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கு.இராசாமணி, இ.ஆ.ப., திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்திடும் பொருட்டு திட்டமிட்ட கண்காட்சியானது முதல் 12 நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது. இக்கண்காட்சி அரங்கில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளான குந்தன் நகைகள், செயற்கை ஆபரணங்கள், தேன் வகைகள், சணல், சணல் பைகள், இயற்கை மூலிகைப்பொருட்கள், கைத்தறி ஆடைகள், தஞ்சாவூர் கைவினைப்பொருட்கள், மென் பொம்மைகள் போன்ற பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டு உள்ளன.\nஎதிர்வரும் 26.04.2018 வியாழன்கிழமை வரை இக்கண்காட்சியினை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் 40 அரங்குகள் அமைக்கப்பட்டு, திருச்சிராப்பள்ளி உட்பட 13 மாவட்டங்களைச் (தூத்துக்குடி, சிவகங்க��, நீலகிரி, தஞ்சாவூர், கரூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், கடலூர், திருநெல்வேலி, நாமக்கல், அரியலூர், மதுரை) சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.\nமேலும், இக்கண்காட்சி நடைபெறும் நாட்களில் சுய உதவிக்குழு பெண்களின் திறன்களை பறைசாற்றும் நிகழ்ச்சிகள், நட்சத்திர பேச்சாளர்களின் செய்திகள், கலாச்சார நடனங்கள், கர்நாடக மற்றும் மேற்கத்திய இசை நிகழ்ச்சிகள், மிமிக்ரி மற்றும் மேஜிக் ஷோ போன்ற நிகழ்ச்சிகள் நடத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊரகப்பகுதியில் 8949 குழுக்களும், நகர்ப்புற பகுதியில் புதிதாக 722 குழுக்களும் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வங்கிகள் மூலம் அவர்களுக்கு கடன் இணைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2017-18 ஆண்டில் இதுவரை 5753 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.173.52 கோடி வங்கிக்கடன் பெற்று தரப்பட்டுள்ளது.\nமகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் நோக்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் கல்லூரிச் சந்தைகள், மாவட்ட மற்றும் மாநில அளவிலான விற்பனை கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மகளிர் திட்டம் மூலமாக சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் கோடை கொண்டாட்டம், நவராத்திரி திருவிழா, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா என்ற பெயர்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் விற்பனை கண்காட்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nஇதுபோன்ற கண்காட்சிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்று தங்களுடைய தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றனர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இதுவரை 26 கல்லூரிச் சந்தைகள் நடத்தப்பட்டு ரூ.22.20 இலட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து, பிற மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்திடும் பொருட்டு, தேசிய அளவிலான சாராஸ் (ளுயுசுயுளு) விற்பனைக் கண்காட்சி 27.12.2017 முதல் 07.01.2018 வரை 12 நாட்கள் நடத்தப்பட்டு, ரூ.15.00 இலட்சத்திற்கும் மேலாக சுய உதவி���்குழுக்களின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nஇக்கண்காட்சியில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மட்டுமில்லாது அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வருகைப்புரிந்து அரங்குகள் அமைத்துள்ளனர். இப்பொருட்காட்சியினை பார்வையிட வருகைப்புரிந்துள்ள பொதுமக்கள், இளைஞர்கள், சுய உதவிக்குழுவினரை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுடைய பொருட்களை வாங்கி பயன்பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nமகளிர் திட்ட அலுவலர் திரு.பி.பாபு, உதவி திட்ட அலுவலர்கள் திரு.முருகதாஸ், திருமதி. சாந்தி, திரு.அறிவழகன், திரு.முத்துப்பாண்டி, திரு.ஜெயராமன், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டாட்சியர் திரு.பாத்திமாசகாயராஜ், முன்னாள் கோட்டத்தலைவர்கள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கூட்டுறவு சங்கத்தலைவர்கள், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleஓம்சக்தி மாரியம்மன் ஆலய தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்\nNext articleகாவிரி விவகாரம்.. கர்நாடகாவுக்கு ஆதரவாக பா.ஜ., தேர்தல் அறிக்கை\nஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/world-news/36-world-news/143171-2017-05-18-10-19-17.html", "date_download": "2018-04-19T09:46:24Z", "digest": "sha1:F4XEXMCJ7AFRZNEY3PTKQKTO2LUWRPS3", "length": 26960, "nlines": 155, "source_domain": "viduthalai.in", "title": "இரண்டு இந்தியர்கள் பசுமை ஆஸ்கர் விருதுக்கு தேர்வு", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்ட���்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nதீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா » தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா » தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா நாளை (16.4.2018) சென்னையில் அனைத்துக் கட்சிகள் நடத்தும் போராட்டம் சுனாமியாக வெடிக்கட்டும் நாளை (16.4.2018) சென்னையில் அனைத்துக் கட்சிகள் நடத்தும் போராட்டம் சுனாமியாக வெடிக்கட்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள...\nஅம்பேத்கரின் கொள்கைகளைத் திரிபுவாதம் செய்வோரிடமிருந்து பாதுகாப்பது இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவை தேவை » அண்ணல் அம்பேத்கர் 128 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனை அம்பேத்கரின் கொள்கைகளைத் திரிபுவாதம் செய்வோரிடமிருந்து பாதுகாப்பது இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவை தேவை தமிழர் தலைவர் ஆசிரியர் விட...\nபோராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவரும் மக்களுக்கு நன்றி - கி.வீரமணி » கருப்புக்கொடி காட்டுவது ஜனநாயக உரிமை - அதை எதிர்கொள்ள பிரதமர் அஞ்சுவது ஏன் - கி.வீரமணி » கருப்புக்கொடி காட்டுவது ஜனநாயக உரிமை - அதை எதிர்கொள்ள பிரதமர் அஞ்சுவது ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை போராட்டம் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவரும் மக்களுக்கு நன்றி காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை போராட்டம் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்துவரும் மக்களுக்கு நன்றி\nவியாழன், 19 ஏப்ரல் 2018\nமியான்மாவில் 8,500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு\nமியான்மா, ஏப். 18- மியான்மா அதிபர், சிறையில் அடைக்கப் பட்டுள்ள 8,500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.ஆங் சான் சூகி-யின் நெருங் கிய உதவியாளராக இருந்து, அந்த நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்ற டின் க்யாவ் (71), உடல் நலக்குறைவு காரண மாக தனது பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, கடந்த மாதம் மியான்மாவின் புதிய அதிபராக, அந்த நாட்டு அரசின் தலைவர் ஆங் சான் சூகியின் தீவிர ஆதரவாள��் வின் மியிந்த்....... மேலும்\nநியூஜெர்சியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா (ஏப்ரல் 14, 2018) இணைய வழியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கர…\nநியூஜெர்சி (அமெரிக்கா) ஏப்.17 அமெரிக்காவில் நியூஜெர்சியில் அண்ணல் அம்பேத்கர் 128ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இணையதளம் வழியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கருத்துரை வழங்கினார். 14.4.2018 அன்று அண்ணல் அம்பேத்கரின் 128ஆம் ஆண்டு பிறந்த நாளை ஒட்டி பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா, அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை நியூ ஜெர்சியில் மிகச் சிறப்பாக கொண் டாடியது. மதியம் 1:30....... மேலும்\nஅதிபராக பதவி வகிக்க தகுதி இல்லாதவர் டிரம்ப் பணி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை இயக்குநர் பேட்டி\nவாசிங்டன், ஏப். 17- அமெரிக்கா வின் தேசிய உளவுத்துறை (எப்.பி.அய்.) இயக்குநராக பணியாற்றியவர் ஜேம்ஸ் காமே. அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அலுவலக ரகசியம் தொடர்பான முக்கிய கடிதங்களை அதிகாரப்பூர்வ அலுவலக மின்னஞ்சல் மூலம் கையாளாமல் தனது தனிப் பட்ட இமெயில் முகவரி வாயி லாக பரிமாறி வந்ததாக முன் னர் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், 2016ஆ-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டி யிட்ட....... மேலும்\nசமூகநீதிக்கு ஆதரவாக லண்டனில் அறப்போர் தமிழின உரிமை மீட்புக் குரல்\nலண்டன், ஏப்.16 இங்கிலாந்து வாழ் தமிழர்கள், லண்டன் இந்திய தூதரகம் முன் அமைதி வழி அறப்போரை முன்னெடுத்தார்கள். தமிழ் நாட்டு சமூக நீதிக்கு சவால் விடும் ‘நீட்’ சட்டம் கிழித்துக் குப்பை தொட்டியில் போட்டும், எரித்தும் போராட்டம் நடை பெற்றது. மேலும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, இந்திய அரசமைப்புச்சட்டத்தைக் கிழித்துக் குப்பை தொட்டியில் போட்டும், எரித்தும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் தமிழர் உரிமைகள் பல....... மேலும்\nலா லிகாவில் 39 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா அணி சாதனை\nஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் கால்பந்து லீக் லா லிகா. இதில் பார்சி லோனா, ரியல் மாட்ரிட், அட் லெடிகோ மாட்ரிட் வாலன் சியோ போன்ற முன்னணி அணிகள் பங்கேற்று விளை யாடி வருகின்றன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளை யாடும் இந்�� தொடரில் ஒவ் வொரு அணியும் மற்ற அணி களுடன் இரண்டு முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணி யும் 38 போட்டிகளில் விளை யாட....... மேலும்\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் இந்தியப் பெண்ணின் உடல் மீட்பு\nவாஷிங்டன், ஏப். 16- அமெரிக்கா வில் கலிபோர்னியா மாகாணம், வேலன்சியா நகரில் வசித்து வந்த இந்தியரான சந்தீப் (வயது 42) என்பவர், தனது மனைவி சவுமியா (38), மகன் சித்தாந்த் (12), மகள் சாச்சி (9) ஆகியோ ருடன் காரில் ஒரேகான் மாகா ணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகருக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார் கள். ஆனால் அவர்கள் வழி யில் காணாமல் போனார்கள். 6ஆம் தேதி நடந்த இந்த....... மேலும்\nதேர்தலில் பிரதமர் வெற்றிக்கு எதிராக ஒரு லட்சம் பேர் திரண்டு போராட்டம்\nபுடாபெஸ்ட், ஏப். 16- ஹங்கேரியில் கடந்த வாரம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரத மர் விக்டர் ஆர்பன் கட்சி மூன் றில் 2 பங்கு மெஜாரிட்டியுடன் அமோக வெற்றி பெற்றது. எனவே, விக்டர் ஆர்பின் மீண் டும் பிரதமராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற 6 நாட்களுக்கு பிறகு தேர்தலில் அவர் பெற்ற வெற்றியை எதிர்த்து பொதுமக்கள் நேற்று பேரணி நடத்தினார்கள். தலை நகர் புடாபெஸ்டில் பேஸ்புக் குழுவினர்....... மேலும்\nஅய்.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது\nநியூயார்க், ஏப். 15- அய்க்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட கொடிய ரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன் படுத்தி அப்பாவி மக்களை கொன் றது தொடர்பாக விவாதிக்க அய்.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. சர்வதேச ரசாயன ஆயுத தடுப்பு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சிரியாவின் டவுமா நகருக்கு நேரில் சென்று இவ் விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்னும் தீர்மானத்தை அய்.நா........ மேலும்\nகுற்ற விசாரணை வளையத்தில் டிரம்பின் வழக்குரைஞர்\nவாஷிங்டன், ஏப். 15- அமெரிக்க அதிபர் டிரம்பின் வக்கீல் மைக் கேல் கோஹன். சமீபத்தில் இவரது அலுவலகங்களில் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பினர் (எப்.பி.அய்.) அதிரடி சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்களை கைப் பற்றினர். எப்.பி.அய்.யின் இந்த நடவடிக்கைக்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். இது நாட்டின் மீதான தாக்குதல் என அவர் விமர்சித்தார்.மேலும், மைக்கேல் கோஹன் அலுவல கங்களில் இருந்து கைப்பற்றப் பட்ட ஆவணங்களை ஆய்வு செய்வதில் இருந்து....... மேலும்\nஎகிப்தில் நெருக்கடி நீலை நீட்டிப்பு\nகெய்ரோ, ஏப். 15- எகிப்தில் நெருக்கடி நிலையை அந்த நாட்டு அதிபர் அப்தெல் ஃபட்டா அல்-சிசி மேலும் 3 மாதங்க ளுக்கு நீட்டித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (14.4.2018) வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: நாடு முழுவ தும் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. மேலும், பயங்கரவாதத்துக்கான நிதிய ளிப்பு அபாயமும் தொடர்கிறது. இத்தகைய அச்சுறுத்தல் களை எதிர்கொள்வதற்காக, நெருக்கடி நிலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படு கிறது என்று அந்த அரசாணை....... மேலும்\nமியான்மாவில் 8,500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு\nநியூஜெர்சியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா (ஏப்ரல் 14, 2018) இணைய வழியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை\nஅதிபராக பதவி வகிக்க தகுதி இல்லாதவர் டிரம்ப் பணி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை இயக்குநர் பேட்டி\nசமூகநீதிக்கு ஆதரவாக லண்டனில் அறப்போர் தமிழின உரிமை மீட்புக் குரல்\nலா லிகாவில் 39 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா அணி சாதனை\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் இந்தியப் பெண்ணின் உடல் மீட்பு\nதேர்தலில் பிரதமர் வெற்றிக்கு எதிராக ஒரு லட்சம் பேர் திரண்டு போராட்டம்\nஅய்.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது\nகுற்ற விசாரணை வளையத்தில் டிரம்பின் வழக்குரைஞர்\nஎகிப்தில் நெருக்கடி நீலை நீட்டிப்பு\nவிமான விபத்தில் பலியானவர்களில் ஒருவர் இந்திய தொழிலதிபர்\nஅமெரிக்க கூட்டு படைகள் சிரியாவில் வான்வழித் தாக்குதல் - டிரம்ப் அறிவிப்பு\nகிளர்ச்சியாளர்களிடமிருந்து கிழக்கு கவுட்டா முழுமையாக மீட்பு: ரஷ்யா அறிவிப்பு\nஇஸ்ரேல் வான்தாக்குதலில் ஹமாஸ் போராளி பலி\nஅல்ஜீரியாவில் ராணுவ விபத்தில் 257 பேர் பலி\nஇரண்டு இந்தியர்கள் பசுமை ஆஸ்கர் விருதுக்கு தேர்வு\nலண்டன், மே 18 விலங்குகள் மற்றும் பறவைகளை பாதுகாக்கும் பணியில் சிறந்து விளங்கியமைக்காக இரண்டு இந்தியர்களுக்கு பசுமை ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.\nஉலக அளவில் இயற்கை பாதுகாப்பில் சிறப்பாக பணியாற்றி வருவோருக்கு பசுமை ஆஸ்கர் என்று அழைக்கப்படும் விட்லி விருது வழங்கப்படுகிறது.\nஅவ்வகையில் இந்த ஆண்டுக் கான பசுமை ஆஸ்கர் விருது களுக்கான போட்டியில் 166 பேர் இருந்தனர்.\nஅவர���களில் 6 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் இந்தியர்கள் ஆவர்.\nகர்நாடகாவின் புலிகள் வாழ்விடத்தை பாதுகாப்பதற்கு சிறந்த முறையில் பணியாற்றிய சஞ்சய் குபி, கிரேட்டர் அட்ஜ டன்ட் நாரை இனத்தையும் அசாமில் அவை வசிக்கும் நிலப் பகுதியையும் பாதுகாப்பதற்காக முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட நெட்வொர்க்கை உருவாக்கிய பூர்ணிமா பர்மான் ஆகியோருக்கு பசுமை ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன.\nலண்டனில் நாளை நடை பெறும் விழாவில், விருதுகளை இரண்டாம் எலிசபெத் மகாராணி யின் மகளான இளவரசி ஆன் வழங்க உள்ளார்.\nவிருதுக்கு தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு ரொக் கப்பரிசாக தலா 35 ஆயிரம் பிரிட்டிஷ் பவுண்டுகளும் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 29 லட்சம்) நினைவுப்பரிசுகளும் வழங்கப்படும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஅமெரிக்க விருது பெறும் தமிழக மாணவி\nஅஜர்பைஜான் அதிபராக இல்ஹம் அலியேவ் 4ஆவது முறையாகத் தேர்வு\nஅறுவை சிகிச்சை இல்லாத அவசர சிகிச்சை\nவாரம் ஒரு முறை காலி ஃபிளவரும் சாப்பிடுங்க\nகூடா ஒழுக்கம் 22.04.1928 - குடிஅரசிலிருந்து...\nஉலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஓடந்துறை கிராம பஞ்சாயத்து தலைவர்\nபந்துகளுக்குப் பின்னால் பயணிக்கும் கால்கள்\nகுழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் - தந்தை பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=104784&name=Srinivasan%20Kothandaraman", "date_download": "2018-04-19T10:13:33Z", "digest": "sha1:QX2B5ZHKLNNWGHHKYDZLV47DEJ5R2IMK", "length": 10433, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Srinivasan Kothandaraman", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Srinivasan Kothandaraman அவரது கருத்துக்கள்\nஅரசியல் ஸ்டெர்லைட் என்னிடம் டீல் பேச முயன்றது\nஇதனை ஏன் இதுவரை சொல்லவில்லை 16-ஏப்-2018 12:12:26 IST\nசினிமா தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்புகிறார்கள் : கமல்...\nஅரசியல் வேறு கல்வி வேறு 06-ஏப்-2018 17:08:59 IST\nபொது தமிழகம் வந்தது ராமராஜ்ய ரத யாத்திரை\nஏன் இந்த ஆர்ப்பாட்டம் நம் தமிழ் நாட்டில் 20-மார்ச்-2018 15:56:30 IST\nபொது பெண்களிடம் நாட்டை ஒப்படைக்கலாம் கமல்\nகவுதமி இடம் ஒப்படைக்கலாம் 08-மார்ச்-2018 12:49:15 IST\nஅரசியல் இனி நான் உங்கள் வீட்டு விளக்கு கமல்\nஒ0 வாட்ஸ் விளக்கு 21-பிப்-2018 14:40:43 IST\nஅரசிய��் முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு பஸ் ஊழியர் பிரச்னை தீர்க்க தி.மு.க., 27 பரிந்துரைகள்\nஇவர்கள் ஆண்டபோது என்ன கிழித்தார்கள் 14-பிப்-2018 16:29:15 IST\nஅரசியல் திமுக ஆட்சி அமைக்கும் ஸ்டாலின் பேச்சு\nஎப்ப செயல் இல்லா தலைவரே 19-ஜன-2018 15:44:15 IST\nசினிமா ஊழல் அரசியல்வாதிகளை விரட்ட எல்லா நடிகர்களின் ரசிகர்களும் இணைய வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர்...\nமுதலில் முன்னணி நடிகர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு வருமான வரியை ஒழுங்கா காட்டிடனும் 23-நவ-2017 11:23:14 IST\nஅரசியல் நவ. முதல் மீண்டும் சுற்றுப் பயணம் ஸ்டாலின் அறிவிப்பு\nசம்பவம் எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் வீட்டில் ஐடி ரெய்டு\nஇவர் பி.ஜே.பிஇல் சேரவில்லை அதன் இந்த ரெய்டு 21-செப்-2017 16:36:48 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/03/Vallinam.html", "date_download": "2018-04-19T09:38:05Z", "digest": "sha1:2JYRPTONL6EETKPACNVS3QML65CIZFNA", "length": 21191, "nlines": 285, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - வல்லினம்", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - வல்லினம்\nகிரிக்கெட்டை தவிர வேறெந்த விளையாட்டுக்கும் விளம்பரமோ, முக்கியத்துவமோ கிடைப்பதில்லை, இந்த நிலை மாற வேண்டும் என்பதை கொஞ்சம் நட்பு, கொஞ்சம் காதல், கொஞ்சூண்டு பேஸ்கட் பாலுடன் சொல்லியிருக்கிறார்கள். விளையாட்டு சம்பந்தமான படத்தில் காதலை கலக்காமல் சொல்லவே முடியாதா கடைசியில் சொல்ல வந்த விஷயத்தையும் அரை குறையாய் சொல்லி முடித்திருக்கிறார் அறிவழகன்.\nபேஸ்கட் பால் (முக உடைப்பு பந்து என்று அர்த்தம் கொள்ளக் கூடாது) விளையாட்டால் தன் உயிர் நண்பனை இழந்த காரணத்தால் அந்த விளையாட்டையே துறக்கும் நகுல் மீண்டும் விளையாட ஆரம்பிப்பது மற்றொரு நண்பனுக்காக. தன் கல்லூரியில் நடக்கும் பேஸ்கட்பால் டோர்னமெண்டில் ஜெயித்து அதை பிரபலப்படுத்த நினைக்கிறான் நாயகன். அவன் எண்ணம் நடந்ததா என்பதை படம் நல்லாயிருந்தது என்று ஆரம்பிக்கும் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழ்நாட்டை பொறுத்தவரை கிரிக்கட்டை எதிர்த்து படம் பண்ணி அதில் வெற்றி காண்பது என்பது கடினமான செயல். சக்தே இந்தியா போல் வந்திருக்க வேண்டிய படம். க���தல், மோதல் இருக்கிறதே தவிர, ஒரு விளையாட்டு சம்பந்தமான ஒரு படத்தில் இருக்க வேண்டிய எல்லாமே மிஸ்ஸிங். ஒரு கமர்ஷியல் படங்களுக்கு தேவையான அம்சங்கள் இல்லாமல் போனதால் படம் படுத்துவிடுகிறது.\nநகுல் நீளமான டயலாக்குகளை பேசும்போது தன் மேனரிசங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் அப்பாஸ், ஷாம் வரிசையில் சேர நேரிடும். இருந்த போதும் இந்த படத்திற்கென பேஸ்கட்பால் நுணுக்கங்களை கற்றுக் கொண்டதும், பல நேரம் ஜிம்மில் கிடையாய் கிடந்ததும் படத்தில் தெரிகிறது. படம் தொடங்கி பதினைந்து நிமிடம் நாயகி என்ட்ரிக்காக வெயிட் பண்ணினேன்.. அப்புறம் தான் தெரிந்தது முன்னரே ஒரு சீனில் வந்த சுமார் மூஞ்சி குமாரி ஒன்று தான் நாயகி என்று. படம் நெடுகிலும் \"ஜாக்கி\" பனியனுக்கு மாடலாக இருக்கிறார். அந்த \"நகுலா\" பாடலில் முகத்தை சுளித்து, உடலை வளைத்து, ஆடை குறைத்து என என்னென்னவோ ட்ரை பண்றார்..ம்ஹூம், ஒன்றும் எடுபடலை. தமிழ் ரசிகர்களின் ரசனை அவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட வில்லையே.\nஒரு தலை ராகம் படத்தில் வருவது போல் நாயகியின் தோழி சூப்பராக இருக்கிறார். அவருக்கு இனிவரும் படங்களில் வாய்ப்புகள் கிட்டலாம். நண்பனாக வருபவர், கிரிக்கட் சீனியர், அதுல் குல்கர்னி, கிருஷ்ணா, ஆதி என அனைவரும் நல்ல பங்களிப்பு. (தோத்து போற மேட்சுல செஞ்சுரி அடிச்சு என்ன பிரயோசனம்) இதிலும் ஜெயப்ரகாஷை பார்க்கும் போது வெறுப்பு ப்ளஸ் சலிப்பு.. தமிழ் சினிமாவில் வேற ஆளேவா இல்ல.\nதமன் இசை சுமாருக்கும் கீழ். பாஸ் நீங்க ஆந்திரா பக்கமே இருங்க.. இங்க பல நல்ல இசையமைப்பாளர்கள் இருக்காங்க. அறிவழகனின் இரண்டாம் படம் என்று நம்பி வந்தவர்கள் தலையில் எல்லாம் தொப்பி. இவர் அமானுஷ்ய படங்களையே தொடர்ந்து எடுக்கலாம் என்று நினைக்க வைக்கிறார். தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் படத்தில் உபயோகப்படுத்தும் லைட்டுகளுக்கே ஏகப்பட்ட செலவு பண்ணியிருப்பார் போல.\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\n\"மாமன் மச்சான்\" பாடல் ஒன்று மட்டும்.\nமத்தவங்க விமர்சனத்தை பார்த்துட்டே போயிருக்கலாம்\nநண்பர் ஒருவர் அறிவழகனின் தீவிர விசிறி.. அவரே நொந்துட்டாரு படம் பார்த்து..\nதிண்டுக்கல் தனபாலன் March 1, 2014 at 5:29 AM\n// ஒரு தலை ராகம் நாயகியின் தோழி போல... // எங்கேயோ போயிட்டீங்க ஆவி...\nஅது உண்மை தானே தல..\nமுக உடைப்புப் பந்து & ஆஹா... என்னமா பெயர���க்கறீங்க ஆவி... உமது சேவை தமிழுக்குத் தேவை\nஒருதலைராகம் படத்துல வருவது போல தோழி அழகாயிருக்காங்களா & உமது இந்த விமர்சனம் கரடியாரின் பார்வையில் படாமலிருக்கக் கடவது & உமது இந்த விமர்சனம் கரடியாரின் பார்வையில் படாமலிருக்கக் கடவது\nஉண்மையில் விளையாட்டு சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் அதில் காதல், தேசபக்தியை அளவோடு அழகாகக் கலந்து ஜெயித்தது ‘லகான்’தான். ஆமீர்கானின் டீம் ஜெயிக்கணும் அப்படிங்கற எண்ணம் ஆடியன்ஸ்க்கே வர்ற அளவுல திரைக்கதை அமைஞ்சிருந்தது ப்ளஸ். அதை சாதிச்சுட்டா எந்த விளையாட்டப் பத்தின படம்னாலும் ஹிட்டாயிடும். (யாருப்பா இங்க கில்லியல்லாம் ஞாபகப் &படுத்துறது\nலகான், கிரிக்கட் சம்பந்தப் பட்டது தானே.. சக்தே இந்தியா ஹாக்கி சம்பந்தப்பட்டது.. அதிலும் கிரிக்கட்டுக்கு இருக்கிற மவுசு பற்றி சொல்லப்பட்டு அழகாக அதே சமயம் விறுவிறுப்பாக கொண்டு போயிருப்பார்கள்..லகான் மாதிரியே இதுவும் நல்லா இருக்கும் சார். கில்லியா.. அவ்வ்வ்வ் மீ எஸ்கேப்..\nமுக உடைப்புப் பந்து-------நல்ல மொழி பெயர்ப்புஎனக்கு மொதல்ல புரியல.அடடா...........அப்புறம் தான்..........பாஸ்கெட் பால்(Basket-Ball) ன்னு ஹையோ.........ஹையோ\nஆவி சூப்பர் விமர்சனம் போங்க....ரொம்ப நன்றிங்க......நான் இங்க வர தமிழ் படம் கூடியவரை பார்த்துடுவேன்....தோழி ஏதாவது விமர்சனம் படிச்சுட்டு மொக்கைனு சொன்னா மட்டும்தான் போக மாட்டேன்... ...இப்ப நீங்க சொல்லிட்டீங்க...\"யாம் பெற்ற துன்பம் இவ்வையகம் பெற வேண்டாம் \"அப்படின்ற நல்ல நோக்குல...நன்றி.....\nதோழி கேக்கறாங்க இந்த மொக்கைய எப்படி கோவை ஆவி பொறுமையா பார்த்தாருன்னு.....\nமுக உடைப்பு பந்து....ஹாஹாஅ.....ஐயோ வேண்டாம் ஆவி தமிழ் படுத்துதல் சரிதான் ஆனா இது போல வேண்டாம்....உள்ள பேரும் மறந்து போயிடும்.......இது கூடைப்பந்து சரியா\n படத்தைப்பார்க்க வேன்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது.\nஅருமையான கதை.அளவான நடிப்பு&நடிகர்கள்.அருமையான இயக்கம்.தமிழ் சினிமா தொட்டுப் பார்க்காத கதைக் களம்சபாஷ்,ஆஸ்கார் பிலிம்ஸ்+அறிவழகன்.(முட்டைக் கண் நாயகி ‘ஒரு’ ரவுண்ட் வருவார்சபாஷ்,ஆஸ்கார் பிலிம்ஸ்+அறிவழகன்.(முட்டைக் கண் நாயகி ‘ஒரு’ ரவுண்ட் வருவார்\nமுக உடைப்பு பந்து.... என்ன ஒரு முழிபெயர்ப்பு\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - நெடுஞ்சாலை\nஆவி ��ாக்கீஸ் - குக்கூ\nசுஜாதா வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் மட்டுமே..\nகடவுள் எனும் கோட்பாடு -2 (சிலை விளையாட்டு)\nஆவி டாக்கீஸ் - ஆயிரத்தில் ஒருவன் (1965)\nஆவி டாக்கீஸ் - வல்லினம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஷைனிங் ஸ்டாரும் 600D யும்..\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஎன் கூட ஓடி வர்றவுக\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nஇடிக்கப்பட்ட வீடுகள் - வீதிக்கு வந்த குடும்பங்கள்....\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபறவைகள் பலவிதம் - பகுதி 6 (பறவைகளும் அவற்றின் ஞாபக சக்தியும்)\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/10/blog-post_76.html", "date_download": "2018-04-19T09:55:09Z", "digest": "sha1:7A7752TB4SCLJOXOGPOAD4ECIFBG6L2F", "length": 2069, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஒரு பாதை செல்கின்றது என்று சொன்னால்\nஅது எங்கேயும் போகவில்லை என்று தான் அர்த்த்ம்.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/04", "date_download": "2018-04-19T09:50:05Z", "digest": "sha1:G5DDS3TFP6HELBABW73KO4TOMOPMHRRN", "length": 13272, "nlines": 119, "source_domain": "www.puthinappalakai.net", "title": "April | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகொள்ளுப்பிட்டியில் அமெரிக்காவின் உயர் திறன் கண்காணிப்பு மையம்\nகொழும்பில் ஆறு ஏக��கர் நிலப்பரப்பில் உயர் திறன்கொண்ட ரேடர் வலையமைப்புடன் கூடிய கண்காணிப்பு மையம் ஒன்றை அமெரிக்கா அமைக்கவுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Apr 30, 2017 | 4:20 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமோடியின் சிறிலங்கா பயணம் – புலனாய்வு அமைப்புகள் விழிப்பு நிலையில்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தை முன்னிட்டு, புலனாய்வு அமைப்புகள் உச்ச விழிப்பு நிலையில் செயற்படுவதாக கொழும்பு ஆங்கிய வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Apr 30, 2017 | 3:57 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமுள்ளிக்குளத்தில் 100 ஏக்கர் காணிகளை விடுவிக்கிறது சிறிலங்கா கடற்படை\nமன்னார்- முள்ளிக்குளத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த 100 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா கடற்படை இணங்கியுள்ளது.\nவிரிவு Apr 30, 2017 | 3:37 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமோடியின் பயணத்தின் போது உடன்பாடுகள் கையெழுத்திடப்படாது – சிறிலங்கா அதிபர்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தின் போது. எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 30, 2017 | 3:23 // மட்டக்களப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகிளிநொச்சியில் மாமனிதர் சிவராம் நினைவேந்தல் நிகழ்வு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாமனிதர் தர்மரத்தினம் சிவராமின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.\nவிரிவு Apr 30, 2017 | 3:19 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nநிலைமாறும் உலகில் இந்தியா – லோகன் பரமசாமி\nசிறீலங்காவின் அரசியல் போக்கில் கீழிருந்து மேலாக அரசை மக்கள் ஏற்று கொள்ள வைக்கும் பொறிமுறையை உருவாக்கும் அதேவேளை, மேலிருந்து கீழான பொறிமுறையை உருவாக்கும் பொருட்டு இலகு கடன் வசதி, வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு மற்றும் அதிகார கட்டமைப்புகளை அமைக்க வசதி செய்தல், போன்ற திட்டங்களை உருவாக்குவதன் ஊடாக மேலைத்தேய அரசுகள் தமது மூலோபாய மேலாதிக்க நலன்களை பெற்று கொள்ள முனைவதை காண\nவிரிவு Apr 29, 2017 | 3:11 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nசரத் பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமிக்க சிறிலங்கா அதிபர் கனவு காணவில்லையாம்\nபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இ���ாணுவத் தளபதி பதவியைவழங்குவதற்கோ , தொழிற்சங்க நடவடிக்கைகளால் அத்தியாவசிய சேவைகள் தடைப்படும் போது, நிலைமையைக் கையாள்வதற்கான குழுவுக்கு பொறுப்பாக நியமிப்பதற்கோ சிறிலங்கா அதிபர் கனவு காணவில்லை என்று அமைச்சர் ஜோன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 29, 2017 | 2:36 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா காவல்துறை ஆட்சேர்ப்பில் தமிழ்பேசும் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை\nசிறிலங்கா காவல்துறை ஆட்சேர்ப்பில் தமிழ்பேசும் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Apr 29, 2017 | 2:28 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமுல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவ பேருந்து மீது கல்வீச்சு\nமுல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நேற்றுமுன்தினம் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 29, 2017 | 2:17 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவின் கரிசனைக்குரிய திருத்தங்கள்\nசிறிலங்காவின் எதிர்ப்புச் தடைச் சட்டத்தின் (Counter Terrorism Act) சில கோட்பாடு மற்றும் வரையறை தொடர்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து, சில அமைப்புக்கள் தமது அதிருப்திகளை முன்வைத்துள்ளன.\nவிரிவு Apr 28, 2017 | 3:05 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nகட்டுரைகள் சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்\t0 Comments\nகட்டுரைகள் ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\t0 Comments\nகட்டுரைகள் சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம்\t1 Comment\nகட்டுரைகள் ஐதேக வாக்குகளைச் சுரண்டிய மைத்திரி\t0 Comments\nகட்டுரைகள் மாலைதீவும் சிறிலங்காவும் -3\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு க���ற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t1 Comment\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/maheshbabu-breaks-ajith-s-record-052714.html", "date_download": "2018-04-19T09:35:38Z", "digest": "sha1:LZ7S7Z62UBMRU3X6FOTBN2AMYWIK4SWV", "length": 9629, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜித் பட சாதனையை முறியடித்த மகேஷ்பாபு.. விஜய்யை முந்துவாரா? | Maheshbabu breaks ajith's record - Tamil Filmibeat", "raw_content": "\n» அஜித் பட சாதனையை முறியடித்த மகேஷ்பாபு.. விஜய்யை முந்துவாரா\nஅஜித் பட சாதனையை முறியடித்த மகேஷ்பாபு.. விஜய்யை முந்துவாரா\nஅஜித் விஜய்யை முறியடித்த மகேஷ்பாபு..\nசென்னை : யூ-டியூபில் வெளியாகும் திரைப்பட டீசர்களில் தமிழ்த் திரைப்படங்கள்தான் இதுவரையிலும் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், சமீபகாலமாக தெலுங்குத் திரைப்படங்களும் தமிழ்ப் படங்களுக்குப் போட்டியாக வளர்ந்து வருகின்றன.\nஇந்தியப் படங்களின் டீசர்களில் இதுவரையில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசராக விஜய் நடித்த 'மெர்சல்' டீசர்தான் இருக்கிறது. இந்தப் படம் 10 லட்சம் லைக்குகளைப் பெற்று உலக சாதனையுடன் முதலிடத்தில் இருக்கிறது.\nஅஜித் நடித்த 'விவேகம்' படம்தான் முதன்முதலில் டீசர்களில் அதிக லைக்குகளைப் பெற்ற படமாக இருந்தது. அந்த சாதனையை அடுத்து வந்த 'மெர்சல்' பட டீசர் முறியடித்தது. ரஜினியின் 'காலா' பட டீசரால் கூட மெர்சல் சாதனையை முறியடிக்க முடியவில்லை.\nஇப்போது 'விவேகம்' பட சாதனையை மகேஷ் பாபு நடித்து விரைவில் வெளிவர உள்ள 'பரத் அனி நேனு' பட டீசர் முறியடித்துள்ளது. 'விவேகம்' பட டீசர் சாதனையான 6 லட்சத்து 5 ஆயிரம் லைக்ஸ் சாதனையைக் கடந்து 'பரத் அனி நேனு' டீசர் 6 லட்சத்து 55 ஆயிரம் லைக்குகளைப் பெற்றுள்ளது.\nஇந்த டீசர்தான் இப்போது 'மெர்சல்' டீசருக்கு அடுத்த இடத்தில் உள்ளது. 'மெர்சல்' சாதனையை முறியடிக்க மேலும் 3 லட்சத்து 45 ஆயிரம் லைக்குகள் தேவைப்படுகிறது. அதையும் பெற்று 'பரத் அனி நேனு' டீசர் சாதனை படைக்குமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதிரையுலகினரின் டைம்பாஸ் போராட்ட பந்தல் பக்கமே தலயை காட்டாத தல\nஇவங்கள்லாம் சினிமா உலகம் நடத்திய போராட்டத்துக்கு வராதவங்க\n'நானே பெரிய தல ஃபேன்.. அப்புறம் தான் இதெல்லாம்' - அஜித்தை சந்தித்த மலையாள நடிகர்\n'விசுவாசம்' படத்தில் வாய்ப்பு கிடைச்சது எப்படி - போஸ் வெங்கட் பேட்டி #Exclusive\nஅஜீத்தால் என் மகன் இரவு முழுவதும் தூங்கவே இல்லை: நடிகர் பிரேம்\nதலக்கு தாடி மட்டும் தான் பொசு பொசுன்னு வளர்ந்துருக்கு, ஆளு செம ஃபிட்: வைரல் போட்டோ\n - 'ஸ்பைடர்' விமர்சனம் #SpyderReview\nநிர்மலா தேவி விஷயத்தில் நடிகர் பார்த்திபன் ஒரு தீர்க்கதரிசி: நெட்டிசன்ஸ்\nசாக்லேட் ஹீரோ.. கேரக்டர் ஆர்டிஸ்ட்.. சக்ஸஸ்ஃபுல் ரைட்டர் - அசத்தல் ஆல்ரவுண்டர் சித்தார்த்\nமனைவியை தேர்வு செய்துவிட்டார் ஆர்யா: கல்யாணம்...\nஹெச். ராஜா பற்றி இப்படி ட்வீட் போட்டுட்டாரே நடிகர் கருணாகரன்-வீடியோ\nஅரவிந்த் சாமி மகளுக்கு இப்படி ஒரு திறமையா\n'துருவ நட்சத்திரம்' படத்தில் வில்லனாக 'திமிரு' நடிகர்\nபட வாய்ப்புக்காக படுக்கை பழக்கம் உண்டு: ரம்யா நம்பீசன்-வீடியோ\nகாவேரிக்காக உதயநிதியின் சர்ச்சை சொதப்பல் ட்வீட்-வீடியோ\nஸ்ரீரெட்டியின் மீது கொலைவெறியில் இருக்கும் பவர் ஸ்டார் ரசிகர்கள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=2&cat=134", "date_download": "2018-04-19T09:50:38Z", "digest": "sha1:G73A6CLE2DNZQJGYIE5MVYKIUHHC3EQO", "length": 25872, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "செய்திகள் – பக்கம் 2 – Eeladhesam.com", "raw_content": "\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nசிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி \nஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ்\nவவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன���னனி ஆதரவு\nசீனாவின் நெருக்கத்தால் சிறிலங்கா – இந்திய உறவுகளில் பாதிப்பு – விக்னேஸ்வரன்\nசெய்திகள் ஏப்ரல் 15, 2018ஏப்ரல் 17, 2018 இலக்கியன் 0 Comments\nஇந்திய- சிறிலங்கா உறவுகள் முன்னரைப் போன்று நெருக்கமாக இல்லை என்றும், சீனாவுடனான சிறிலங்காவின் நெருக்கமே அதற்குக் காரணம் என்றும் தொடர்டர்புடைய செய்திகள் சிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா 2018 நிதி ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதற்கு அமெரிக்க காங்கிரஸ் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்க சிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம் உலகின் மிகப்பெரிய- இராட்சத விமானம் சிறிலங்காவின் மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கியுள்ளதாக, விமான […]\nமீண்டும் ஈபிடிபியிடம் சரணடையும் கூட்டமைப்பினர்\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஏப்ரல் 14, 2018ஏப்ரல் 16, 2018 இலக்கியன் 0 Comments\nவவுனியா நகரசபையில் யார் ஆட்சியமைப்பதென்ற பேரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை நேற்று குறிப்பிட்டோம். தொடர்டர்புடைய செய்திகள் ஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ் ஈழப் போருக்காக தமிழக கலையுலகிலிருந்து முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த் என நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு வவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தேர்வின்போது தமிழ்த் […]\nநெடுந்தீவை விட்டுக்கொடுக்க தயாராக தமிழரசு\nசெய்திகள் ஏப்ரல் 14, 2018ஏப்ரல் 16, 2018 இலக்கியன் 0 Comments\nநெடுந்தீவு பிரதேசசபையினை முதுகில் குத்தி கைப்பற்றியதற்கு டெலோ அமைப்பே காரணமென தமிழரசுக்கட்சி தலைமை ஈபிடிபிக்கு விளக்கமளித்துள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் கூட்டமைப்பின் பின்னடைவு பெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறானது தேசிய அரசாங்கத்தின் நிலை என்ன என்பது தொடர்பாக முழு நான் அஞ்சமாட்டேன், திருப்பி அடிப்பேன் – அனந்தி ஆவேசம் சும்மா இருந்த என்னை கொண்டுவந்து எழிலனின் மனைவி என அடையாளப்படுத்தி, அரசியலில் இண��த்து விட்டு, தமிழரசுக் கட்சி என் மீது கூட்டமைப்பிற்கு மூன்றாவது […]\nஜெனிவாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றார்\nசெய்திகள் ஏப்ரல் 14, 2018ஏப்ரல் 16, 2018 இலக்கியன் 0 Comments\nஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்துக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக, ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றுள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் சிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா 2018 நிதி ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதற்கு அமெரிக்க காங்கிரஸ் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்க சிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம் உலகின் மிகப்பெரிய- இராட்சத விமானம் சிறிலங்காவின் மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கியுள்ளதாக, விமான நிலைய முகாமையாளர் உடைந்தது உதயசூரியன் […]\nகொழும்பு துறைமுக நகருக்கான சுரங்க வீதி – 800 மில்லியன் டொலரை முதலீடு செய்கிறது சீனா\nசெய்திகள் ஏப்ரல் 14, 2018ஏப்ரல் 16, 2018 இலக்கியன் 0 Comments\n1.4 பில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படும் கொழும்பு துறைமுக நகரை, தொடர்டர்புடைய செய்திகள் சிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா 2018 நிதி ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதற்கு அமெரிக்க காங்கிரஸ் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்க சிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம் உலகின் மிகப்பெரிய- இராட்சத விமானம் சிறிலங்காவின் மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கியுள்ளதாக, விமான நிலைய முகாமையாளர் உடைந்தது உதயசூரியன் கூட்டணி – […]\n28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள்.\nசெய்திகள், புலம் ஏப்ரல் 13, 2018ஏப்ரல் 16, 2018 இலக்கியன் 0 Comments\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தொடர்டர்புடைய செய்திகள் அபார வளர்ச்சியை தொட்டு நிற்கும் துளிர்ப்பு-போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கைகொடுக்கும் புலத்து இளையோர்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலை யுத்தத்தின���ல் பாதிக்கப்பட்டுள்ள தாயக இளையோரிற்கு உதவும் முகமாக ‘துளிர்ப்பு’ திட்டத்தின் மூலம் ஜேர்மன் கனடா உறவுகளால் போரால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகள் மற்றும் மாணவர்களுக்கான உதவிகள் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தாயக இளையோரிற்கு உதவும் முகமாக ‘துளிர்ப்பு’ திட்டத்தின் மூலம் ஜேர்மன் கனடா உறவுகளால் போரால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகள் மற்றும் மாணவர்களுக்கான உதவிகள் புலம்பெயர்ந்து சென்றாலும் தாயகநலனிலும் பாதிக்கப்பட்ட மக்களின் […]\nசெய்திகள் ஏப்ரல் 13, 2018 இலக்கியன் 0 Comments\nமட்டக்களப்பு நாவற்குடாவில் மீனவரொருவரின் மீன்பிடி வள்ளம் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டது. தொடர்டர்புடைய செய்திகள் சிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா 2018 நிதி ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதற்கு அமெரிக்க காங்கிரஸ் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்க சிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம் உலகின் மிகப்பெரிய- இராட்சத விமானம் சிறிலங்காவின் மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கியுள்ளதாக, விமான நிலைய முகாமையாளர் உடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக […]\nசம்பந்தனின் பதவியை பறிக்க திட்டமிடும் மகிந்த தரப்பு\nசெய்திகள் ஏப்ரல் 13, 2018ஏப்ரல் 14, 2018 இலக்கியன் 0 Comments\nஎதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் சிங்கக்கொடி சம்பந்தனின் பதவி பறிபோகிறது இலங்ககையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் இரா. சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சம்பந்தனுக்கு கடிதம் எழுதிய அத்துரலிய ரத்தன தேரர் இலங்ககையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் இரா. சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சம்பந்தனுக்கு கடிதம் எழுதிய அத்துரலிய ரத்தன தேரர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படக்கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்��ன தேரர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சம்பந்தன் பணம் கேட்டார்:அமெரிக்க மிஷன் […]\nஅடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் – மாவை பதில்\nசெய்திகள் ஏப்ரல் 13, 2018ஏப்ரல் 16, 2018 இலக்கியன் 0 Comments\nவட மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைந்துவரும் நிலையில் யார் அடுத்த முதலமைச்சர் என்ற கேள்வி எல்லோரிடத்திலும் காணப்பட்டு வருகின்றது. தொடர்டர்புடைய செய்திகள் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவிகொடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை-மாவை மைத்திரி–ரணில் கூட்டு அரசில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவிகொடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை. அவருக்குஅமைச்சுப் பதவிதேவை என்றால் அல்லது அரசாங்கம் அமைச்சுப் அரசியல் யாப்பு பணிகளிலும் தெற்கின் மாற்றம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – மாவை அடுத்த முதலமைச்சர் என்ற கேள்வி எல்லோரிடத்திலும் காணப்பட்டு வருகின்றது. தொடர்டர்புடைய செய்திகள் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவிகொடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை-மாவை மைத்திரி–ரணில் கூட்டு அரசில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவிகொடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை. அவருக்குஅமைச்சுப் பதவிதேவை என்றால் அல்லது அரசாங்கம் அமைச்சுப் அரசியல் யாப்பு பணிகளிலும் தெற்கின் மாற்றம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – மாவை சிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு […]\nபசுவொன்றுடன் பாலியல் உறவுக்கு முயற்சித்த நபர் கைது\nசெய்திகள் ஏப்ரல் 13, 2018ஏப்ரல் 14, 2018 இலக்கியன் 0 Comments\nபசுவொன்றுடன் பாலியல் உறவு கொள்ள முயற்சித்த நபரொருவர் சிலாபம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் சிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா 2018 நிதி ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதற்கு அமெரிக்க காங்கிரஸ் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்க சிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம் உலகின் மிகப்பெரிய- இராட்சத விமானம் சிறிலங்காவின் மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கியுள்ளதாக, விமான நிலைய முகாமையாளர் உடைந்தது உதயசூரியன் […]\nகிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது\nசெ���்திகள் ஏப்ரல் 13, 2018ஏப்ரல் 16, 2018 இலக்கியன் 0 Comments\nகிளிநொச்சிப் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி தொடர்டர்புடைய செய்திகள் புலிகளின் புலனாய்வுப் பிரிவு ‘மொறிஸ்’ விடுவிக்கப்படவில்லை விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மொறிஸ் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக வெளியாகிய தகவல்களை, சிறிலங்காவின் மூத்த புலனாய்வு அதிகாரிகள் காணாமல் போனதாக கூறும் பலர் தடுப்பு முகாமில் சுயநினைவின்றி உள்ளனர்: விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி வாக்குமூலம் காணாமல் போனதாக தாய்மார் கூறும் […]\nவடமாகாண ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரே பதவிப்பிரமாணம்\nசெய்திகள் ஏப்ரல் 13, 2018ஏப்ரல் 14, 2018 இலக்கியன் 0 Comments\nவடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் சிங்கள குடியேற்ற சிறப்பு அமர்விலிருந்து வெளியேறிய உறுப்பினர்கள் வடக்கு மாகாண சபையின் இன்று நடைபெற்று வரும் சிறப்பு அமர்வில் முதலமைச்சர் உள்ளிட்ட 17 உறுப்பினர்கள் மதியம் 12.30 மணிக்குப் தெண்டர் ஆசிரியர் நியமனம் குறித்து மத்திய கல்வி அமைச்சுடன் பேச்சு. வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் நியமனம் குறித்தான பிரச்சகைனக்கு முதற்கட்டமாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வவேஸ்வரன் மத்திய புதிய உறுப்பினர்கள் […]\nமுந்தைய 1 2 3 … 188 அடுத்து\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/18256", "date_download": "2018-04-19T09:56:13Z", "digest": "sha1:X5OVWQGOWQ67VDYQMNZ42ZAOY5HSPTCA", "length": 9749, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கனேடிய சஞ்சிகை வெளியிட்ட அட்டைப் படத்தால் பரபரப்பு! | Virakesari.lk", "raw_content": "\nபிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மானா.\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.....\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி : அடுத்த ஜனாதிபதி யார் \n8 பிள்ளைகளின் தந்தை சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்பு\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கி பிரதமர்\nகனேடிய சஞ்சிகை வெளியிட்ட அட்டைப் படத்தால் பரபரப்பு\nகனேடிய சஞ்சிகை வெளியிட்ட அட்டைப் படத்தால் பரபரப்பு\nதிருமணம் சார் சஞ்சிகையொன்று வெளியிட்டுள்ள அட்டைப் படம் சமூக வலைதளங்களின் விவாதப்பொருளாகியுள்ளது.\nகனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் ‘ஜோடி’ என்ற, தெற்காசிய திருமணம் சார் சஞ்சிகையின் இம்மாத வெளியீடு அண்மையில் வெளியானது. அதன் அட்டையில், தனுஸ்கா சுப்ரமணியம் என்ற மொடல் ஒருவர், இந்திய மணப்பெண் ஆடை அலங்காரங்கள் அணிந்து, மலராசனம் ஒன்றில் அமர்ந்திருக்கிறார். எனினும், கால்கள் தெரியும் வண்ணம் அவர் அந்தச் சேலையை அணிந்திருப்பது சர்ச்சையைக் கிளறிவிட்டுள்ளது.\nஇதுகுறித்து சமூக வலைதளங்களில், ரசனையான கற்பனை என்று சிலர் பாராட்ட, வேறு சிலர் கலாச்சாரக் கொலை என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் ஜோடி சஞ்சிகை நிறுவனம், பெண்மையைப் பிரதிபலிக்கும் இதுபோன்ற படங்களுக்காக இவ்வளவு கண்டனங்கள் எழத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது.\nகனேடிய சஞ்சிகை மணப்பெண் அலங்காரம் சமூக வலைதள விவாதம்\nஈராக் போருக்குப் பிறகு கடந்துவிட்ட 15 வருடங்கள்\nபதினைந்து வருடங்களுக்கு முன்னர், அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு சில வாரங்களில் ஏப்ரல் 9 ஆம் திகதி பாக்தாதின் அல் - பர்தௌஸ் சதுக்கத்தில் 39 அடி உயரமான சதாம் ஹுசெய்ன் சிலையொன்று அமெரிக்கத் துருப்புகளின் மேற்பார்வையில் இடித்துவீழ்த்தப்பட்டது.\n2018-04-18 09:30:24 ஈராக் சதாம் ஹுசெய்ன் அமெரிக்கா\nகேரளம் : ஓர் பார்வை\nகேரள வேளாண்மைத் துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார், த நியூஸ் மினிட் என்ற செய்திச் சேவைக்கு அளித்­துள்ள செவ்வியில்,\n2018-04-16 10:03:19 கேரள வேளாண்மைத் துறை கேர­ளா\nதத்துவார்த்த புரிதல் தேவை - திருமுருகன் காந்தி பிரத்தியேக செவ்வி\nஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்து வரும் மே17இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தினைச் சேர்ந்த சமுக ஆர்வலருமான திருமுருகன் காந்தி பூகோள அரசியல் போட்டிக்குள் யுத்தகாலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மனிதாபிமானச்சட்ட மீறல்கள் குறித்து நீதியைப் பெற்றுக்கொள்ளுதல், உள்ளிட்ட தமிழர்களின் விடயங்களுக்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியின் முழுவடிவம் வருமாறு,\n2018-04-13 13:11:35 ஈழத்தமிழர் மே17இயக்கம் திருமுருகன் காந்தி\nமீதொட்டமுல்ல மக்களை மறந்துவிட்டதா அரசு \nபலகாலமாக எச்சரிந்திருந்தும் அரசாங்கத்தின் செவிகளில் எட்டாமலிருந்த அந்த ஆபத்திற்கு பலியானவர்கள் மீத்தொட்டமுல்ல மக்கள். குப்பை மேடுகளிற்கு அருகில் அவர்கள் கட்டியெழுப்பிய சிறுகூடுகள் சிதைந்து ஒரு வருடமாகின்றது.\n2018-04-12 17:11:57 மீதொட்டமுல்ல அரசாங்கம் ஆபத்து\nநேற்று 2018.04.10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று இடம்பெற்றது.\n2018-04-11 14:38:14 அமைச்சரவை முடிவுகள் மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.....\nபெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து 18 மணி நேரம் பலாத்காரம் செய்த தந்தை\nகால்பந்தாட்டத்தை தொடங்கி வைத்த கரடி\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி : அடுத்த ஜனாதிபதி யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/18751", "date_download": "2018-04-19T09:55:56Z", "digest": "sha1:THCJFLZVHQN4E46FNUXADAIK6X6SRRW2", "length": 9169, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹிந்தவின் ஆட்சிக் கவிழ்ப்பு எந்த பௌர்ணமியில் எவ்வாறு சாத்தியமாகும் : அமரவீர விளக்கம் | Virakesari.lk", "raw_content": "\nபிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மானா.\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.....\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி : அடுத்த ஜனாதிபதி யார் \n8 பிள்ளைகளின் தந்தை சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்பு\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கி பிரதமர்\nமஹிந்தவின் ஆட்சிக் கவிழ்ப்பு எந்த பௌர்ணமியில் எவ்வாறு சாத்தியமாகும் : அமரவீர விளக்கம்\nமஹிந்தவின் ஆட்சிக் கவிழ்ப்பு எந்த பௌர்ணமியில் எவ்வாறு சாத்தியமாகும் : அமரவீர விளக்கம்\nபௌர்ணமி தினங்களை சுட்டிக்காட்டி ஆட்சியை கவிழ்ப்பதாகக் கூறும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி பீட கனவு காண்கின்றார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.\nகடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சியமைத்துள்ள நிலையில் 2020 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்தும் வகையில் எவ்விதமான தேர்தல்களும் நடைப்பெறுவதற்கு வாய்ப்பில்லை.\nநல்லாட்சி அரசாங்கத்தின் வலு தெரியாமல் மஹிந்த ராஜபக்ஷ பௌர்ணமிதினத்தில் ஆட்சியை கவிழ்க்கவுள்ளதாக தெரிவிக்கிறார்.\nரசாங்கம் இவற்றை பெரிதாக கருத்தில் கொள்ளாது. நல்லாட்சி அரசாங்கம் மிகவும் வலுவான நிலையில் உள்ளது. இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தை எவ்வாறு கைப்பற்ற முடியும்.\nஎனவே எதிர் கட்சியில் இருக்கும் போதும் அதிகாரங்கள் இல்லாது இருக்கும் போது இவ்வாறு கூறுவது வழக்கமான விடயம் தான் என அவர் மேலும் தெரிவித்தார்.\nபௌர்ணமி தினம் ஆட்சி மஹிந்த ராஜபக்ஷ கனவு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விளக்கம்\nபிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மானா.\nபாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவிக்கு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்குமாறு\n2018-04-19 15:06:51 பிரதி சபாநாயகர் முஜிபுர்\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nஹொரணை - பெல்லபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வெடிப்���ுச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n2018-04-19 14:33:46 ஹொரணை பெல்லபிட்டிய\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\nசுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 12 இலங்கையர்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.\n2018-04-19 14:29:44 சுவிற்சர்லாந்து விபத்து காயம்\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nஹொரணை - பெல்லபிட்டிய பிரதேசத்தில் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட விஷ வாயு கசிவு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்\n2018-04-19 14:37:57 தொழிற்சாலை விஷ வாயு கசிவு\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை\n2018-04-19 13:06:25 தென்கிழக்கு கல்வி நடவடிக்கைகள்\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.....\nபெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து 18 மணி நேரம் பலாத்காரம் செய்த தந்தை\nகால்பந்தாட்டத்தை தொடங்கி வைத்த கரடி\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி : அடுத்த ஜனாதிபதி யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-19T10:01:46Z", "digest": "sha1:6YAUEKIP7HSH4THIJFVRKNYR6Q24MY5E", "length": 6343, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்கு அக்பர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவாழும் நபர்கள் பற்றிய இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅக்கு அக்பர், மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார். 2009-ல் வெளியான ”வெறுதே ஒரு பார்ய” என்ற திரைப்படத்தின் வெற்றியால் புகழ் பெற்றார். 2007-ல் வெளியான இந்தித் திரைப்படம், “கௌரி: த அன்பார்ன்” என்ற திரைப்படம் இவரது முக்கிய திரைப்படங்களில் ஒன்று.\nகௌரி: த அன்பார்ன் (2007)\nவெறுதே ஒரு பார்ய (2008)\n2008: மிகச்ச ஸம்விதாயகன்: வெறுதே ஒரு பார்ய\nமேற்கோள் எதுவுமே தரப்படாத வாழும் நபர்கள் பற்றிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2017, 18:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-04-19T10:01:47Z", "digest": "sha1:VVQNYWOKCPJFSEDBVPSGMLDNQ5HDJKWS", "length": 5006, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "நந்தினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநந்தினி - தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுபோதை எதிர்ப்பு செயற்பாட்டாளர்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2017, 07:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-19T09:49:23Z", "digest": "sha1:HIQAYTTC4XL3DXD4A32SID6534ZUMRAC", "length": 6003, "nlines": 115, "source_domain": "tamil.filmibeat.com", "title": "போக்குவரத்து News in Tamil - போக்குவரத்து Latest news on tamil.filmibeat.com", "raw_content": "\nசமந்தாவால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு: மக்கள் அவதி\nசென்னை:நடிகை சமந்தாவால் செங்குன்றத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையை அடுத்து உள்ள செங்குன்றத்தில் ஜி.என்.டி. சாலையில் கட்டப்பட்ட தனியார் வணிக வளாகத்தை நடிகை சமந்தா திறந்து வைத்தார்....\nநடுரோட்டில் சண்டை போட்ட நஸ்ரியா\nதிருவனந்தபுரம் : நம்ம நஸ்ரியாவா இது என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு சமீபத்தில் நஸ்ரியா ஒரு வேலையைச் செய்திருக்கிறார். நாட்டையே திருத்...\n2 படத்துல நடிச்சதுக்கே இந்த அலப்பறையா: பத்திரிக்கையாளர்களை கடுப்பாக்கிய சன்னி\nபெங்களூர்: நடிகை சன்னி லியோனால் பெங்களூரில் போக்குவரத்து ஸ்தம்பித���தது. மணிக்கணக்கில் காக்க வைத்த சன்னி லியோனால் பத்திரிக்கையாளர்கள் கடுப்பாகினர...\nபிரியங்கா சோப்ராவால் நியூயார்க்கில் போக்குவரத்து நெரிசல்\nநியூயார்க்: பாலிவுட் நடிகை பிரியாங்கா சோப்ராவால் நியூயார்க்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பல்வேறு விளம்பரப...\nஹெச். ராஜா பற்றி இப்படி ட்வீட் போட்டுட்டாரே நடிகர் கருணாகரன்-வீடியோ\nஅரவிந்த் சாமி மகளுக்கு இப்படி ஒரு திறமையா\n'துருவ நட்சத்திரம்' படத்தில் வில்லனாக 'திமிரு' நடிகர்\nபட வாய்ப்புக்காக படுக்கை பழக்கம் உண்டு: ரம்யா நம்பீசன்-வீடியோ\nகாவேரிக்காக உதயநிதியின் சர்ச்சை சொதப்பல் ட்வீட்-வீடியோ\nஸ்ரீரெட்டியின் மீது கொலைவெறியில் இருக்கும் பவர் ஸ்டார் ரசிகர்கள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=2&cat=135", "date_download": "2018-04-19T09:49:15Z", "digest": "sha1:BE74QSLK5CSGG3J2LZZUS5FLSKI4ETQB", "length": 24581, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழ்நாடு செய்திகள் – பக்கம் 2 – Eeladhesam.com", "raw_content": "\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nசிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி \nஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ்\nவவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு\nஅரசியல் பயணத்தை தொடங்கிய கமல்\nதமிழ்நாடு செய்திகள் பிப்ரவரி 21, 2018 இலக்கியன் 0 Comments\nஅப்துல்கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். தொடர்டர்புடைய செய்திகள் தமிழ் நாடு தனி நாடாக பிரியும்-வைகோ எச்சரிக்கை 2047ஆம் ஆண்டுக்குள் தமிழகம் தனி நாடாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடியின் தமிழர்களைக் காப்பாற்றாத இராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு : சீமான் தமிழர்கள் தொடர்ந்த�� பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது, எந்த விதத்திலும் காப்பாற்ற முன் வராத ராணுவத்திற்கு எதற்காக கண்காட்சி நடத்தப்பட வேண்டும் […]\nகமலுடன் கூட்டணி இல்லை – ரஜினி தெரிவிப்பு\nதமிழ்நாடு செய்திகள் பிப்ரவரி 19, 2018 இலக்கியன் 0 Comments\nநடிகர் ரஜினியை, அவரது போயஸ் கார்டன் இல்லத்தில், நடிகர் கமல், நேற்று திடீரென சந்தித்து பேசினார். தொடர்டர்புடைய செய்திகள் ஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ் ஈழப் போருக்காக தமிழக கலையுலகிலிருந்து முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த் என நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் நாடு தனி நாடாக பிரியும்-வைகோ எச்சரிக்கை 2047ஆம் ஆண்டுக்குள் தமிழகம் தனி நாடாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு […]\n17-ந் தேதி சசிகலாவை சந்திக்கவுள்ளேன் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி\nதமிழ்நாடு செய்திகள் பிப்ரவரி 15, 2018 இலக்கியன் 0 Comments\nமவுன விரதத்தை முடித்த சசிகலாவை 17-ந் தேதி சந்தித்து பேசுகிறேன் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார். தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தை கிண்டல் செய்த தினகரன் அதிமுக நடத்த உள்ள உண்ணாவிரதம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். டிடிவி தினகரனுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு அதிமுக நடத்த உள்ள உண்ணாவிரதம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். டிடிவி தினகரனுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் இன்று எம்.எல்.ஏ பிரபு நேரில் சந்தித்தார். காலை 9 […]\nமகிந்த ராஜபக்ஸவின் மீள்வருகையை வரவேற்று, சு.சுவாமி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்\nதமிழ்நாடு செய்திகள் பிப்ரவரி 12, 2018 இலக்கியன் 0 Comments\nமகிந்த ராஜபக்ஸ இலங்கையில் மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என பாரதீய ஜனதாகட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் தமிழ் நாடு தனி நாடாக பிரியும்-வைகோ எச்சரிக்கை 2047ஆம் ஆண்டுக்குள் தமிழகம் தனி நாடாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடியின் தமிழர்களைக் காப்பாற்றாத இராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு : சீமான் தமிழர்கள் தொடர்ந்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது, எந்த விதத்திலும் காப்பாற்ற முன் வராத […]\nநளினி, முருகன், பேரறிவாளன் உட்பட்டோரை விடுவிக்க பரிந்துரை\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் பிப்ரவரி 8, 2018பிப்ரவரி 8, 2018 இலக்கியன் 0 Comments\nநன்னடத்தை அடிப்படையில் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரை தொடர்டர்புடைய செய்திகள் ஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ் ஈழப் போருக்காக தமிழக கலையுலகிலிருந்து முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த் என நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் நாடு தனி நாடாக பிரியும்-வைகோ எச்சரிக்கை 2047ஆம் ஆண்டுக்குள் தமிழகம் தனி நாடாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடியின் […]\nதனிக்கட்சி துவங்குகிறார் விஷால் – ரஜினி,கமலுக்கு சவால்\nதமிழ்நாடு செய்திகள் பிப்ரவரி 4, 2018 காண்டீபன் 0 Comments\nவிஷாலும் தனிக்கட்சி துவங்கும் ஐடியாவில் உள்ளாராம். தொடர்டர்புடைய செய்திகள் சென்னை IPL கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணித்து தமிழ்நாட்டுக் கொடியேந்தி மாபெரும் முற்றுகைப் போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் பல்வேறு பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தியும் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக தமிழகம் முழுவதும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் […]\nசசிகலாவால் மட்டும் தான் அதிமுகவை வழிநடத்த முடியும் – தினகரன்\nதமிழ்நாடு செய்திகள் பிப்ரவரி 4, 2018 காண்டீபன் 0 Comments\nதஞ்சாவூரில் புரட்சி பயணம் என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்து வரும் தினகரன், தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தை கிண்டல் செய்த தினகரன் அதிமுக நடத்த உள்ள உண்ணாவிரதம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள��ளார். டிடிவி தினகரனுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு அதிமுக நடத்த உள்ள உண்ணாவிரதம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். டிடிவி தினகரனுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் இன்று எம்.எல்.ஏ பிரபு நேரில் சந்தித்தார். காலை 9 மணிக்கு 17-ந் […]\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து\nதமிழ்நாடு செய்திகள் பிப்ரவரி 3, 2018பிப்ரவரி 4, 2018 இலக்கியன் 0 Comments\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் 28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள். யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, அபார வளர்ச்சியை தொட்டு நிற்கும் துளிர்ப்பு-போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கைகொடுக்கும் புலத்து இளையோர்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள […]\nபுதிய கட்சி தொடங்குகிறாராம் தினகரன்\nதமிழ்நாடு செய்திகள் ஜனவரி 30, 2018ஜனவரி 30, 2018 காண்டீபன் 0 Comments\nதினகரன் புதுக்கட்சி தொடங்க உள்ளார்,”என தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தை கிண்டல் செய்த தினகரன் அதிமுக நடத்த உள்ள உண்ணாவிரதம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். டிடிவி தினகரனுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு அதிமுக நடத்த உள்ள உண்ணாவிரதம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். டிடிவி தினகரனுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் இன்று எம்.எல்.ஏ பிரபு நேரில் சந்தித்தார். காலை 9 மணிக்கு 17-ந் தேதி சசிகலாவை சந்திக்கவுள்ளேன் […]\nகவிப்பேரரசு வைரமுத்துவிற்காக வாய்திறக்காத கமலஹாசன் விஜயேந்திரருக்காகப் பரிந்து பேசுவதா\nதமிழ்நாடு செய்திகள் ஜனவரி 25, 2018ஜனவரி 25, 2018 இலக்கியன் 0 Comments\nநடிகர் கமலஹாசனின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சிய���ன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்டர்புடைய செய்திகள் தமிழர்களைக் காப்பாற்றாத இராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு : சீமான் தமிழர்கள் தொடர்ந்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது, எந்த விதத்திலும் காப்பாற்ற முன் வராத ராணுவத்திற்கு எதற்காக கண்காட்சி நடத்தப்பட வேண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும் : சீமான் தமிழர்கள் தொடர்ந்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது, எந்த விதத்திலும் காப்பாற்ற முன் வராத ராணுவத்திற்கு எதற்காக கண்காட்சி நடத்தப்பட வேண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள கனடா […]\nஅரசியலில் நான் சீனியர், ரஜினி, கமல் ஜூனியர் – விஜயகாந்த்\nதமிழ்நாடு செய்திகள் ஜனவரி 22, 2018 காண்டீபன் 0 Comments\nஅரசியலில் நான் சீனியர், ரஜினி, கமல் ஜூனியர். அவர்கள் அரசியலில் இறங்கி பார்க்கட்டும். தொடர்டர்புடைய செய்திகள் தமிழகத்தில் அதிமுக, திமுக, மத்தியில் காங்கிரஸ், பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள்: விஜயகாந்த் இந்தியா நன்றாக இருக்க வேண்டுமென்றால் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் தமிழகம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் திமுக, தமிழர்களைக் காப்பாற்றாத இராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு : சீமான் தமிழர்கள் தொடர்ந்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது, எந்த விதத்திலும் காப்பாற்ற முன் வராத ராணுவத்திற்கு எதற்காக […]\nபேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது ஏழை நடுத்தர மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் ஈவிரக்கமற்ற கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nதமிழ்நாடு செய்திகள் ஜனவரி 21, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழக அரசின் பேருந்துக்கட்டண உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை தொடர்டர்புடைய செய்திகள் தமிழர்களைக் காப்பாற்றாத இராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு : சீமான் தமிழர்கள் தொடர்ந்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது, எந்த விதத்திலும் காப்பாற்ற முன் வராத ராணுவத்திற்கு எதற்காக கண்காட்சி நடத்தப்பட வேண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு ��ௌரவிக்க வேண்டும் : சீமான் தமிழர்கள் தொடர்ந்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது, எந்த விதத்திலும் காப்பாற்ற முன் வராத ராணுவத்திற்கு எதற்காக கண்காட்சி நடத்தப்பட வேண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள […]\nமுந்தைய 1 2 3 … 24 அடுத்து\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/03/blog-post.html", "date_download": "2018-04-19T09:49:25Z", "digest": "sha1:N3LASDGPJFSEDL2FXMPN3H4QBKVCOG3K", "length": 9651, "nlines": 135, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: இமேஜ்களை பிடிஎப் பைலாக மாற்றம் செய்ய", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\nஇமேஜ்களை பிடிஎப் பைலாக மாற்றம் செய்ய\nவேர்ட் பைல் பார்மெட்டிலிருந்து பிடிஎப் பைலாக மாற்றம் செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றம் செய்ய வழிகள் குறைவு.\nநம்முடைய சான்றிதழ்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து இமேஜ் பைல் பார்மெட்களில் வைத்திருப்போம். JPG, GIF, BMP, TIF, PNG, TGA, PBM, மற்றும் PSD போன்ற பைல் பார்மெட்களில் மட்டுமே ஸ்கேன் செய்த ஆவணங்களை வைத்திருப்போம்.\nஇது போல நம்மிடம் பல்வேறு விதமான டாக்குமெண்ட்கள் இமேஜ் பார்மெட்டில் இருக்கும். இவை அனைத்தையும் ஒரே பைலாக மாற்ற வேண்டுமெனில் நாம் வேர்ட் மற்றும் பிடிஎப் பைலாக மாற்ற வேண்டும். வேர்ட் பைலாக மாற்றினால் அதை நம்முடைய அனுமதி ��ல்லாமல் யார் வேண்டுமானலும் எடிட் செய்ய முடியும்.\nஅவ்வாறு இல்லாமல் பிடிஎப் பைல் பார்மெட்டாக இருப்பின் அந்த பைல்களை யாராலும் எடிட் செய்ய முடியாது. அவ்வாறு இமேஜ்களை பிடிஎப் பைல்களாக உருவாக்க மென்பொருள் ஒன்று இலவசமாக கிடைக்கிறது.\nமென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து 4867JWVI3C3F5D9 இந்த கீயினை உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளவும். இந்த மென்பொருளின் சந்தை விலை $29.95 ஆகும். இந்த மென்பொருளை 2011 மார்ச் 22 வரை மட்டுமே இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.\nJPG to PDF Converter மென்பொருளை ஒப்பன் செய்யவும். பின் Add என்ற பொத்தானை அழுத்தி இமேஜ் பைல்களை தேர்வு செய்து கொள்ளவும். அதன் பின் எந்த இடத்தில் பிடிஎப் பைலை சேமிக்க வேண்டுமோ, அந்த இடத்தை தேர்வு செய்து கொள்ளவும்.\nCompress Quality என்பதில் அளவினை தேர்வு செய்து கொள்ளவும். பின் Convert To PDF Now என்ற பொத்தானை அழுத்தி பிடிஎப் பைலாக சேமித்து கொள்ளவும். இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய JPG to PDF Converter சிறந்த மென்பொருள் ஆகும்.\nஅனைத்து விதமான விண்டோஸ் ஷார்ட்கட் கீஸ் (Windows Sh...\nஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்\nபேஸ்புக்கில் வீடியோ சாட்டிங் ஆக்டிவேட் செய்ய\nகூகுள் ஸ்டைலில் லோகோ உருவாக்க\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற...\nபுகைப்படங்களை எளிதாக கருப்பு வெள்ளைக்கு மாற்ற இலவச...\nசுனாமி - இயற்கையின் சீற்றமா\nவந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 \nஇணைய வேகத்தை அதிகரிக்க கூகுள் குரோம் 10 - புதிய பத...\nடிரைவர்களை நிறுவ,அப்டேட் செய்ய இலவச மென்பொருள்\nவிண்டோஸ் தொடங்கும் நேரத்தை கணக்கிட\nநான்கு பயனுள்ள இலவச மென்பொருட்கள்\nகோப்புகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட மற்றும் மறைத்...\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்\nஉங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்\nஇமேஜ்களை பிடிஎப் பைலாக மாற்றம் செய்ய\nவேர்ட் 2010 ல் எக்செல் சீட்டை இணைப்பது எப்படி\nபெண்ணிடம் வீரத்தை காட்டும் கோழைகள்....\nயூட்யூப் சேனல் வைத்திருப்பவர்கள் இதை இன்ஸ்டால் செய்யுங்கள்...\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsextips.com/%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2018-04-19T10:05:09Z", "digest": "sha1:7A7IAEPQYGK6Z7UF7LTKQ2L3UMO2OFEH", "length": 6845, "nlines": 68, "source_domain": "www.tamilsextips.com", "title": "றிஹானாவின் முழுநிர்வாண உடலில் வரைந்த ஓவியம்..!! (வீடியோ இணைப்பு) – TamilSextips.com – Tamil Doctor – Tamil Sex tips.com – tamilsex – tamil kamasutra – tamilsex.com", "raw_content": "\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nஅந்தரங்கம் | By kannan\nறிஹானாவின் முழுநிர்வாண உடலில் வரைந்த ஓவியம்..\nபெண்கள் இப்போது தமது பிரபல்யத்துக்காக எதையும் செய்யத் துணிந்து விட்டார்கள் விளம்பரத்துக்காக தமது உடலை வெளிச்சம் போட்டு காட்டவும் இப்போது தயங்குவதில்லை இதை நாம் தற்போது நடந்து வரும் சில சம்பவங்களை வைத்து எடை போடலாம் அந்த வகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது அது என்ன என்று பாப்போம் வாருங்க.நிர்வாண உடலில் டட்டூக்கள் வரையும் காலம் மலையேறிக்கொண்டிருக்கும் போதே அடுத்த நவநாகரிக வர்ணம் தீட்டும் முறையை அறிமுகப்படுத்துகின்றார் நடிகை றிஹானா.அதாவது தனது முழுநிர்வாண உடலில் முதலையின் தோலின் வடிவம் போன்று வடிவமுடைய ஓவியங்களை வரைந்துள்ளார்.\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது….\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\n‘செக்ஸ்’ விவகாரம்: நடிகர்களுக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு வேறு நியாயமா\nTamildoctor மெல்ல மெல்ல சுருதி ஏற்றி… உடலென்ற வீணையை மீட்டுங்க\nTamil udaluravu,எனக்கு பூப்பெய்தல் நிகழாது ஆனால் உடலுறவில் ஈடுபடலாம்\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது….\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nபெண்கள் படுக்கையறையில், என்ன எதிர்பார்க்கிறார்கள் \nபெண்களை தொடாமலே, செக்ஸ் மூடு கொண்டு வருவது எப்படி \nஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் உறவுக்கு தூண்டுவதாக ஆய்வு கூறுகிறது\nபெண்ணழகை பேரழகாக்கும் விதவிதமான ஆடைகள்..\nகணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nந��ன் இன்னும் வயசுக்கு வரவே இல்ல …. \nகூட்டத்தில் சிக்கிய ஹன்ஷிகாவின் அங்கங்களை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள்\n30 வயது ஆன்ட்டிகளை விரும்பும் ஆண்கள் \nஉடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்\nஇந்தியாவில் எய்ட்ஸ் பரவுவது எப்போது கட்டுப்படுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viraltamilvideos.online/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-very-hot-actress-selfie-video.html", "date_download": "2018-04-19T09:54:58Z", "digest": "sha1:JBJC3VYSWQMJGWZ72VAZJ5XGP2Z34ZPU", "length": 2510, "nlines": 36, "source_domain": "www.viraltamilvideos.online", "title": "பெட்ரூமில் செல்ஃபி எடுத்த நடிகை – இணையத்தில் வெளியானதால் அதிர்ச்சி – Viral Tamil Videos", "raw_content": "\nபெட்ரூமில் செல்ஃபி எடுத்த நடிகை – இணையத்தில் வெளியானதால் அதிர்ச்சி\nபெட்ரூமில் செல்ஃபி எடுத்த நடிகை – இணையத்தில் வெளியானதால் அதிர்ச்சி\n இப்படிதான் எல்லா இடங்களிலும் நடக்கிறது \nNextகாதல் ஜோடியை நடு வீதியில் வைத்து என்ன செய்கிறார்கள் பாருங்கள் \nஇப்படி ஒரு டிவி தொகுப்பாளினி தமிழில் இல்லையே – ஆளமயக்கும் அழகு வீடியோ பாருங்க\nகஜகஸ்தானில் பெண் போன்று வேடமிட்டு அழகிப் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய 22 வயது இளைஞர்\nமனிதன் குளிப்பது போல சோப்பு போட்டு குளிக்கும் எலி வைரலாகும் வீடியோ\nதிருமணத்திற்கு வந்த அனைவரும் வெச்ச கண்ணு வாங்காம திரும்பி பார்க்க வைத்த பெண்…வீடியோ\nஉலகில் மிக விலை குறைந்த கார் எவ்வளவு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/47031", "date_download": "2018-04-19T09:34:54Z", "digest": "sha1:GZQ4MSCZ6SNUCIU7246SE6S62JLFUYOU", "length": 8812, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூர் காதல் கோட்டை |", "raw_content": "\nஇது ஒன்றும் திரைப்படத்தின் தலைப்பு அல்ல கடையநல்லூர் சகோதரர்களின் அன்பின் அடையாளம்.அமீரகத்தில் வசிக்கும் கடையநல்லூர் வாசிகல் இந்த மரத்தை பார்த்தவுடன் பசுமையான நினைவின் பக்கத்தை கண்னீருடன் மனதில் திருப்புகின்றன. வியாழன் இரவு அன்பு ஊர் நன்பர்களுடன் கோட்டை பள்ளிவாசலில் தொழுதுவிட்டு அப்பாகடை இஞ்சி டீயுடன் இந்த மரத்தடியில் பேசிய வாரே அவர்களின் அனைத்து கவளையும் மறந்து இருக்கும். இந்த மரத்தை அவர்கள் தனது நண்பர்களை அன்பு நிறைந்து சந்திக்கும் இந்த மரத்தை கடையநல்லூர் காதல் கோட்டை என்றே பாசமாக கூறுகின்றன. இதன் அருகில் செல்லும் போதே பல சகோதரர்களின் நெஞ்சை அடைக்கும் வேலையை பற்றிய குடும்பத்தை பற்றிய கவலைகள் இந்த மரத்தின் அடியில் சிதறிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. இந்த காதல் கோட்டை நீண்ட இடைவெளியில் தனது வீட்டில் இருந்து பார்க்கும் Buy Viagra கடையல்லுர் வாசியின் கண்னீர் தனது மொபைலில் பட்டு தெரிப்பதை உணரவும் முடிகிறது. என்றும் கடையநல்லூர் காதல் கோட்டை KKK.\nகடையநல்லூர் முஸ்லீம் லீக் வேட்பாளருக்கு ஆதரவு கோரி சவுதியில் கூட்டம்\nKIWA மூலம் உதவி பெற உதவி பெற விண்ணப்ப படிவம்\nகடையநல்லூரில் கிவா சார்பில் ஏழைகளுக்கு உதவி\nகடையநல்லூர் வாசியின் பாஸ்போர்ட் காணவில்லை\nகடையநல்லூரில் கிவா சார்பில் உதவி தொகை\nகுவைத் கடையநல்லூர் முஸ்லீம் சகோதரர்கள்\nகடையநல்லூர் TNTJ சார்பாக மாணவ மாணவிகளின் ஷிர்க் ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightact2005.blogspot.com/2012/09/", "date_download": "2018-04-19T09:22:06Z", "digest": "sha1:K4OGAKJNPUJQ3GKVRGAUZHJSZPZUFP6A", "length": 39151, "nlines": 185, "source_domain": "rightact2005.blogspot.com", "title": "தகவல் அறியும் உரிமைச் சட்டம்: September 2012", "raw_content": "தகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்களை தபால் அலுவலகத்திலேயே கொடுக்கலாம்.\nஉங்கள் ஊர் அஞ்சலகம் அந்தக் கடமையைச் செய்கிறதா\nதகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய அரசிடம் ஏதாவது தகவல் கேட்க எண்ணுகிறீர்களா ஆனால் அந்த அலுவலகத்தின் முகவரி தெரியவில்லையா அல்லது அதை நேரில் தேடிக் கண்டுபிடித்து அதற்கான மனுவை அனுப்ப அவகாசமில்லையா அல்லது அதற்கான பதிவுத் தபால் கட்டணத்தை மிச்சப்படுத்த எண்ணுகிறீர்களா\nநீங்கள் எங்கும் அலைய வேண்டாம். உங்களுக்கு அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் அந்த மனுவைக் கொடுத்து விட்டால் போதும். அவர்களே சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விடுவார்கள்\n சந்தேகமே வேண்டாம், சட்டம் அப்படித்தான் சொல்கிறது.\nஆனால் பல தபால் நிலையங்களில் நீங்கள் மனுவைக் கொண்டு கொடுத்ததும் வாங்க மறுப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு அப்படி ஒரு விதிமுறை இருப்பதே தெரியாது. ‘புதிய தலைமுறை’ அஞ்சல்துறை அதிகாரிகளிடம் இதைப் பற்றி விசாரித்தபோது அவர்கள் சொன்ன பதில், ‘இப்படி ஒரு சுற்றறிக்கை இருப்பதே எங்களுக்குத் தெரியாது’.\nஇதற்கான ஆணைகள் தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதமே பிறப்பிக்கப்பட்டு விட்டன. அஞ்சலகங்கள் மத்திய அரசு, மத்திய அரசின் அமைச்சகங்கள், அவை சார்ந்த துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் மத்திய உதவிப் பொதுத் தகவல் அதிகாரிகளாக (Central Assistant public information officers - CAPIO) செயல்பட வேண்டும் எனப் பிரதமர் ஆணையிட்டார். இதற்கான விரிவான சுற்றிக்கையை 17.10.2005 அன்று அஞ்சல் துறையின் துணை டைரக்டர் ஜெனரலாக இருந்த கல்பனா திவாரி, அப்போது தமிழ்நாடு வட்டத்தின் தலைமை அஞ்சல் அதிகாரியாக இருந்த திருமதி. வத்சலா ரகுவிற்கு அனுப்பியுள்ளார் (Do.No.3&38/05&PG). அவரும் (Chief Postmaster General) ’அவசரம்... கோட்ட அஞ்சல் அதிகாரிகளுக்கு இதைத் தெரியப்படுத்துங்கள்’ என்று 2005ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி குறிப்பெழுதியிருக்கிறார்.\nசரி, அந்த சுற்றிக்கை சொல்வது என்ன\n1.மத்திய அரசிடம் தகவல் கோரி வரும் விண்ணப்பத்தின் மூன்று நகல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பம் சரியாக நிரப்பப்பட்டுள்ளதா எனச் சரி பார்க்க வேண்டும். மனு தெளிவாக இல்லை என்றால் அதைத் தெளிவாக எழுத உதவ வேண்டும்.\n2.மூன்று நகல்களில் ஒரு நகலில் ஒப்புதல் அளித்து அப்போதே விண்ணப்பதாரரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.\n3.விண்ணப்பத்தோடு தகவல் பெற செலுத்தப்படும் கட்���ணம் வங்கி வரைவோலையாகவோ, போஸ்டல் ஆர்டராகவோ, நீதிமன்ற ஸ்டாம்ப்பாகவோ இருக்கலாம். அவை எல்லாமே ஏற்றுக் கொள்ளத்தக்கவை. அதனால் கட்டணம் இப்படித்தான் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் எனச் சொல்லி அலைக்கழிக்கக் கூடாது\n4.மற்றொரு நகலை எந்த அலுவலகத்திற்கு அனுப்பி விட வேண்டுமோ அந்த அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் அஞ்சல் அலுவலகமே அனுப்பிவிட்டு விண்ணப்பதாரருக்கு அந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டும். இதற்காக அஞ்சல் அலுவலகம் தனிப்பதிவேடுகளையும் விண்ணப்பதாரரால் ஒப்படைக்கப்பட்ட மூன்று நகல்களில் ஒரு நகலையும் பராமரிக்க வேண்டும்.\n5.இதே நடைமுறையில் முதல் மேல்முறையீடு விண்ணப்பதையும் புதுடெல்லியில் இயங்கும் மத்திய தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு விண்ணப்பத்தையும் அஞ்சல் அலுவலகத்திலேயே ஒப்படைத்துவிடலாம். இந்தப் பணிகள் எதற்கும் கூடுதல் கட்டணம் ஏதும் அஞ்சல் அலுவலகத்திற்கு செலுத்த வேண்டியது இல்லை.\nஅஞ்சல் அலுவலகங்கள் செய்தாக வேண்டிய இந்த மக்கள் சேவை மக்களுக்குத் தெரியாது. ஏன், அஞ்சல் துறையில் பணியாற்றும் 70 சதவிகித அதிகாரிகளுக்குத் தெரியாது. கோட்ட, மண்டல, மாநில அளவிலான தலைமை அஞ்சல் அலுவலகங்களில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சின்னத்திரையில் எல்லாவற்றையும் காட்டும் அஞ்சல்துறை இதை மட்டும் இன்றுவரை ஒளிபரப்பு செய்ததே இல்லை.\n“95 சதவிகித அஞ்சல் அலுவலகங்களில் இப்படி ஒரு சுற்றறிக்கை எங்களுக்கு வரவில்லை. ஆகவே நாங்கள் தகவல் உரிமைச் சட்ட விண்ணப்பத்தை வாங்க மாட்டோம் என மிக எளிதாகச் சொல்லி முகத்தில் அடிக்கிறார்கள். இது இந்தச் சட்டத்தின் உயர் நோக்கத்திற்கு எதிரான செயல்” என்கிறார், இந்தியன் குரல் சட்ட விழிப்புணர்வு அமைப்பின் நிறுவன உறுப்பினர் எம்.சிவராஜ்.\nஆனால் வேலூரில் உள்ள தலைமை தபால் நிலையம் இந்தச் சேவையை செய்து கொண்டிருக்கிறது இதைக் குறித்து வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் விசாரித்தபோது, “மாதத்திற்கு நான்கு, ஐந்து விண்ணப்பங்களைப் பெற்று உரிய பொதுத்தகவல் அலுவலருக்கு அனுப்பி வைக்கிறோம். சிறு கிராமங்களில் இருந்து பெற்று கூட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பிவிடுவார்கள். அங்கிருந்து உரிய இடங்களுக்கு அஞ்சல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்கான பதிவேடுகளையும் ப���ாமரித்து வருகிறோம்” என்கின்றனர்.\nஒவ்வொரு அஞ்சல் அலுவலகத்திலும் இதனை தெளிவுபடுத்தும் விதமாக போர்டு ஒன்று ஏன் வைக்கக் கூடாது\nஒருவேளை அஞ்சல்துறையிடம் இந்த போர்டு வைப்பதற்கு பணம் இல்லை என்றால், ஆங்காங்கு உள்ள தொண்டு நிறுவனங்களை இத்தகைய போர்டுகளை வைக்க அனுமதிக்கலாமே\nLabels: INDIA, RTI. புதிய தகவல்கள், சமூகம், சிவிசி, நிகழ்வுகள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் : முடக்க முயற்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வரவேற்கத்தக்க சில புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 68 நாடுகளில் நடைமுறையில் இருந்தாலும் இந்திய சட்டத்தில் உள்ள பிரிவுகள்தான் மிகச் சிறந்தவை என்று கூறப்படுகிறது. இதன்படி யார் வேண்டுமானாலும் எந்தத் தகவலையும் அரசிடம் கேட்டுப் பெறலாம். எந்த ஆவணத்தையும் ஆய்வு செய்யவோ, எந்தப் பணியையும் நேரடியாகப் பார்வையிடவோ, எந்த நகலையும் இச்சட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளவோ முடியும்.\nஇப்படிப்பட்ட சட்டத்திற்கு வேட்டு வைப்பதுபோல் 10-12-2010ம் தேதி சில திருத்தங்கள் வர இருந்தது. ஒரு தகவல் விண்ணப்பத்தில் ஒரே பொருள் பற்றிய தகவல்கள்தான் கேட்க வேண்டும். ஒரு விண்ணப்பத்தில் 250 வார்த்தைகளுக்கு மேல் எழுதப்பட்டிருக்கக் கூடாது. விண்ணப்பதாரர் விருப்பப்பட்டால் விசாரணையின்போது தனது விண்ணப்பத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். 10க்கும் மேற்பட்ட அஞ்சல் செலவை மனுதாரரே ஏற்க வேண்டும் போன்ற திருத்தங்களை உற்றுக் கவனித்த மக்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டமே இதனால் பயனற்றதாகிவிடும் என்று இதனை எதிர்த்துப் போராடினர்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்தியாவில் வருவதற்குக் காரணமாக இருந்த இடதுசாரிகட்சிகளின் எதிர்ப்பு , பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக அருணாராய் போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தேசிய ஆலோசனைக் குழுவில் மக்களின் உணர்வுகள் குறித்தும் புதிதாகக் கொண்டுவரப் படவுள்ள மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனால் இந்தச் சட்டத்தின் நோக்கமே சிதைந்துவிடும் என்று மத்திய அரசுக்குஅக்குழு பரிந்துரை செய்தது. மாற்றுத்திருத்தங்களையும் முன் வைத்தது. இதனையொட்டி தற்போது மத்திய அரசு 31-07-2012 அறிக்கையில் சில ஆரோக்கியமான புதிய விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தற்போது வந்திருக்கும் மாற்றங்கள்:\nபிரிவு 3: தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பம் 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். இது அரசியல் சட்டத்திற்கே எதிரானது இருப்பினும் இதைக் காரணம் கூறி விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்யக்கூடாது.\nபிரிவு 4 (எ): ஆவணங்களை அனுப்புவதற்கு 50க்கும் மேல் அஞ்சல் செலவானால் அதற்கு மேற்பட்டதை மனுதாரரே ஏற்க வேண்டும்.இதுவும் சட்டத்தை முடக்கும் முயற்சி நிலக்கறி ஊழலில் 1.83லட்சம்கோடி கொள்ளை அடிப்பவர்கள் இதற்கு செலவு செய்யமாட்டார்களாம்.\nபிரிவு 5: வறுமைக்கோட்டிற்கும் கீழ் உள்ளவர்கள் அதற்கான சான்றிதழை விண்ணப்பத்தோடு இணைக்கவேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பக் கட்டணம், தகவல்களுக்கான கூடுதல் கட்டணம் அனைத்தையும் செலுத்த வேண்டும். ஆண்டு வருமானம் 25,000 ரூபாய்க்குக் கீழ் இருப்பவர்களே வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ளவர்கள்.\nபிரிவு 10(1)ல் ஆணையத்திற்கு அனுப்பப்படும் மேல்முறையீடுகள் மீது நடவடிக்கை தொடர்வதற்கு தகுதியற்றவை எனக் கருதப்பட்டாலும் அந்த மேல் முறையீட்டினை தள்ளுபடி செய்யும் முன்பாக விண்ணப்பதாரர் தனது தரப்பினை எடுத்துச் சொல்ல வாய்ப்பளிக்க வேண்டும். பிரிவு 10(2)ல் உரிய படிவத்தில் அனுப்பப்படவில்லை என்ற காரணத்திற்காக மேல் முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படக் கூடாது. பிரிவு 10(3)(ஆ)ல் முதல் மேல்முறையீடு தீர்வு செய்யப்பட 45 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, பிரிவு 10(4)ல் முதல் மேல்முறையீடு அலுவலரையும் ஆணையம் அழைத்து விசாரிக்க அனுமதித்துள்ளது. பிரிவு 10(6)ல் முதல் மேல்முறையீடு அலுவலரிடமும் சாட்சியம் பதிவு செய்ய ஆணையம் கோரலாம்.\nபிரிவு 12(1)ல் மேல்முறையீடு விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ஏழு நாட்கள் இடைவெளி இருக்குமாறு ஆணையம் அறிவிப்பு அனுப்ப வேண்டும். பிரிவு 12(3)ல் முதல் விசாரணைத் தேதியில் விண்ணப்பதாரர் வர இயலாத காரணங்கள் குறித்து ஆணையம் திருப்தியடைந்தால் இறுதி ஆணைகள் பிறப்பிப்பதற்கு முன் மனுதாரருக்கு மற்றுமோர் வாய்ப்பு அளிக்கலாம்.\nபிரிவு 14: ஆணையம் தனது அறிவிப்புகளை மனுதாரர் மூலமாக, உரிய அலுவலர் மூலமாக, பதிவு அஞ்சல் ஒப்புதல் அட்டை மூலமாக, மின்னஞ்சல் உள்ளவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம் என்று திருத்தம் வந்துள்ளது.\n- புதிதாகக் கொண்டு வரப்பட்டு��்ள இத்தகைய திருத்தங்கள் இச்சட்டத்திற்கு வலிமை கூட்டுவதாக இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் இதனைப் பயனுள்ள திருத்தங்கள் என்று பாராட்டுகிறார்கள்.\nதகவல் அறியும் சட்டவிண்ணப்பங்கள் 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும் என்ற திருத்தம் விண்ணப்பதாரர் கேட்க வந்ததை சுருக்கமாக, அதே சமயம் தெளிவாக,துல்லியமாகக் கேட்க வரையறுக்கப் பட்டுள்ளது என்றும் கருத்து தெரிவிக்கின்றனர் இந்தச் சட்டத்தின் ஆர்வலர்கள்.\nமுன்னாள் மத்திய தகவல் ஆணையரும், தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலருமான சைலேஷ் காந்தி கூறுகையில், \"சில விண்ணப்பதாரர்கள் ஒரே தகவலைப் பெற பல கேள்விகளைக் கேட்பதுண்டு. ஒவ்வொரு கேள்வியும் கவனமாக, அதே சமயம் சிறப்பாக கேட்கப்பட வேண்டும். ஒரே பதிலைத் தரக் கூடிய பல கேள்விகளைக் கேட்பதற்கோ, ஒரே பொருள் தரக்கூடிய கேள்விகளை மற்றுமொரு விண்ணப்பமாக அனுப்பவோ எந்தத் தடையும் இல்லை\" என்கிறார்.\nஇந்தியாவிலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அதிகம் பயன்படுத்துவது தமிழகம்தான் என்பது வரவேற்கத்தகுந்த விஷயம். தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்தியாவில் வருவதற்கு காரணமாக இருந்தவர்களுள் முக்கியமானவரான அருணாராய் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்காகப் பல போராட்டங்களையும், விவாதங்களையும் முன் வைத்தவர்.ஆயினும் இன்னும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பல இடங்களில் அரசு அலுவலர்களையும், மக்களையும் சென்றடையவில்லை என்பதுதான் வருத்தமளிக்கும் விஷயம். இந்த நிலையில் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் இந்தச் சட்டத்தை இன்னும் சாமானியர்களின் கரங்களுக்கும் கொண்டுசெல்லும் என்று நம்பலாம்.\nLabels: INDIA, RTI. புதிய தகவல்கள், ஆர்வலர், சமூகம், சிவிசி, நிகழ்வுகள்\nLabels: INDIA, RTI, RTI. புதிய தகவல்கள், உச்சநீதிமன்றம், சமூகம், நிகழ்வுகள்\nதகவல் பெறுவதற்கான விண்ணப்ப மாதிரி\nதகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல் களைக் கேட்டுப் பெறுவதற்கு தனியாக விண்ணப்பப்படிவம் ஏதும் கிடையாது. எனினும் ஒரு வெள்ளைத் தாளில் கீழ...\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005\nதகவல் அறியும் உரிமை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது . அந்த அடிப்படை உரிமைகளுக்கு ...\n கிணத்தை காணோம்' தகவல் உரிமை சட்டத்தால் \"பகீர்'\nபெ.நா.பாளையம்:நாயக்கன்பாளையம் ஊராட்சியில் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை குறித்து விவரம் கேட்டவருக்கு, ஊராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் ...\nதகவல் கேட்டால் கொலைதான் பரிசு வேடிக்கை பார்க்கும் அரசு\nதகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கடந்த 7 மாதத்தில் மட்டும் 8பேர் கொல்லப்பட்டுள்ளனர் பத்துமேற்பட்டோர் தாக்கப்பட்டுள்ளனர் Following 8 RT...\nஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுப்போன சொத்து என்று நாம் மார்தட்டிக் கொள்வதில் ஒன்று இந்திய அரசு நிர்வாகம். எதுவுமே இங்கே சட்டப்படிதான் நடக்கும்...\nவியாபாரத்தில் பணம் புழங்குவது போல ஊடகத்தில் பிரச்சினைகள் புழங்க வேண்டும். நாடுகள் முழுவதும் பழஞ் செய்திகளான வண்ணம் இருக்கின்றன. ஒரு போராட்டத்தின் மேல் சிறு நேரத்துக்கு ஒளியைப் பாய்ச்சிச் சடாரென்று விலகி முன்பை விட இருளில் தள்ளிவிடுகின்றன இந்த ஊடகங்கள்.\nதகவல் அறியும் சட்டம் தொடர்பான சுட்டி\nதகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்களை தபால் அலுவலகத்த...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் : முடக்க முயற்சி\n\"உண்மையை உண்மையாகவும் உண்மையல்லாதவற்றை உண்மை அல்லாதவையாகவும் தெரிந்து கொள்'' - புத்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2010/12/blog-post_4454.html", "date_download": "2018-04-19T09:44:17Z", "digest": "sha1:7P7AXKC5P4H6OPMP5EOBIMNYKO2JJKDN", "length": 16373, "nlines": 210, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: இஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\nஇஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்\nமும்பை பங்கு சந்தையில் இஸ்லாமிய முறையிலான பங்கு வர்த்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வசதியை தக்வா அட்வைசரி & சரீஅத் சொலுசன்ஸ் என்ற அமைப்புடன் இனைந்து மும்பை பங்கு சந்தை ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்த வர்த்தகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் இஸ்லாமிய நிதி கொள்கைகளை பின்பற்ற கூடியவையாக இருக்கும். இதில் தற்போது டாடா கன்ஷல்டன்ஸி சர்வீஸஸ், பாரதி டெல், ரிலையன்ஸ், மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் இனணைந்துள்ளன.\nஇஸ்லாமிய பங்கு வர்த்தகத்தில் இணையும் நிறுவனங்கள், தக்வா அட்வைசரி நிறுவனத்தின் கடுமையான பரிசீலனைக்கு பிறகே வர்த்தகத்தில் ஈடுபட முடியும். இதில் இனைய விரும்பும் நிறுவனங்கள், மது, சூதாட்டம், வட்டி போன்ற வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.\nஇந்த பங்கு வர்த்தகத்தில் மத ரீதியான எந்த வித தடங்கலும் இல்லை. யார் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். ஆரம்பித்த நாள் முதல் இஸ்லாமிய முறையிலான பங்கு வர்த்தகத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்து இருப்பதாக மும்பை பங்கு சந்தை தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு, இந்தியாவில் முஸ்லிம்களி நிலை குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி, முஸ்லிம்கள் முதலீட்டு விவகாரங்களில் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்று கூறியிருந்தது.\nதலைப்பு : புதிய செய்திகள்\nகம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் “சிப்”...\nஹார்ட் அட்டாக் வராமல் இருக்க எளிய வழிகள்\nஆபரேட்டிங் சிஸ்டத்தின் பணிகள் என்ன\nபவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட் இயக்கம் பற்றி......\nபார்வை திறன் குறைபாட்டை தீர்க்க - லேசர் சிகிச்சை\nகணிப்பொறியில் அழித்த கோப்புகளை மீண்டும் பெற\nஇஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்\nஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள இணையதள விரிவாக்கம் \nWiFi தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ளுவோம்\nஅதிக ரன்களை குவித்து உலக சாதனை புரிந்த மாணவன்\nஉங்கள் இணையத்தின் வேகம் அறிய\nகட்டை விரல் அளவேயுள்ள உலகின் மிக சிறிய மொபைல் போன்...\nபணம் காய்க்கும் மரம் - ATM : ஒரு பார்வை\nPC - ஒரு பார்வை\nபூமி - ஓர் ஆய்வு\nசச்சினின் முழு வரலாற்று புள்ளி விபரம்\nஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஒரே குட்டையில் ஊறிய...\nபுதிய கணிணி வாங்குபவர்களுக்காக இலவச மென்பொருள்கள்\nஇந்த தளத்தை பற்றி கருத்து சொல்லுங்கப்பா ப்ளீஸ்\nசாய்ந்த கோபுரம் இனி சாயா கோபுரம்\nஉங்கள் Wi-Fi யில் யார் இருக்காங்கனு பாக்கணுமா\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை...\nபள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்த ஆர்...\nபேஸ் புக் தொடர்பால் 70 பெண்களுடன் செக்ஸ் வைத்தவர்\nஆர்.எஸ்.எஸ்ஸினால் இந்த தேசம் அடைந்த பலன் என்ன\nகடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்​ஞான ஆய்வு\nயுஏஇ:தொழில் ஒப்பந்தம் காலவதியானால் புதிய விசா கிடை...\nஉங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா\nதிருமண அழைப்பிதழ் - 2\nஅப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்\nமனித வரலாற்றில் எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்க...\nஒரே நேரத்தில் 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் செய்ய\nஉங்கள் ���தவியோடு உங்களுக்கே ஆப்பு\nகுறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nஉங்கள் மொபைலுக்கு இலவச AntiVirus\nவழுக்கை தலையில் முடி வளர\n50 வது 100 - டெண்டுல்கர்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ் ஆவேசம்\nஇந்தியாவில் முஸ்லிம்களே இருக்க கூடாது.. RSS\nகற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் SYRUP...\nகிரிக்கெட் உலக கோப்பை அட்டவணை\nஅத்துமீறி இந்தியா எல்லையை தாண்டினால் என்ன கிடைக்கு...\nஇந்திய ரூபாய் சின்னத்தை நம் கீபோர்டில் கொண்டுவர\nரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌...\nவெளிநாட்டிலிருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள...\nமின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடுக்க\nRAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nமெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீத...\nபிறப்பிலிருந்து பேச்சு வராத குழந்தையை பேச வைத்து ல...\nவயர் எதுவும் இல்லாமல் கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ்...\nஇந்தியா என்ற பெயரை இழக்கும் அபாயத்தில் பிசிசிஐ\nசதாம் தூக்கு தண்டனை..\"கால்களை கயிற்றால் கட்டி நரகத...\nகூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம், நலவாரியம் அம...\nடைம் இதழின் உலகின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட...\nஹேமந்த் கர்கரேவுக்கு இந்துத்துவாக்கள் மிரட்டல்; தி...\n6 நாளில் 15 மாடி கட்டிடம் சீனர்கள் அதிரடி வேகம்\nஉலகத்தின் முதல் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்\nஅமெரிக்காவின் அராஜகம் - Wikileaks - Iraq\nநபி வழியில் முக்கிய துஆக்கள்\nநீடுரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம...\nபெண்கள் யாரோடு பயணம் செல்லலாம்\n3 வேளை சாப்பாடு ஏன்\nஅதிக நேரம் கம்ப்யூட்டர் பார்த்தால் தூக்கம் வராது\n\"Microsoft Word\" தொடர்பான சில அவசியமான தகவல்கள்\nஇஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் - முஹர்ரம்\nதுளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டு...\nஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\nதமிழ் இணையதளத்தை Mobile ல் பார்க்க..\nபெண்ணிடம் வீரத்தை காட்டும் கோழைகள்....\nயூட்யூப் சேனல் வைத்திருப்பவர்கள் இதை இன்ஸ்டால் செய்யுங்கள்...\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-19T09:50:23Z", "digest": "sha1:FWQGBPBDSDMUETIRS32RGIPBRIB5JP23", "length": 12061, "nlines": 69, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "தலித் விரோத துணை வேந்தர் ராமசாமியுடன் … தி இந்து தமிழ் நாளிதழ் கூட்டணி..எம்.ஜி.ஆர் 100 நெல் ரக மோசடி…. | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nதூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் சட்டதிருத்த வாக்கெடுப்பில் வைகுண்டராஜனின் ஆதரவாளர் SDK ராஜன் அணி தோல்வி பரப்பரப்பான பின்னணி\nசென்னை[ஊழல்] மாநகராட்சியா… ஒரியன் செக்யூரிட்டி ஊழல்\nசென்னை மாநகராட்சியிலும்.. KCPயின் ஊழல் ஆட்டம்….விரைவில் விசாரணை கமிசன்..\nபுதுக்கோட்டை மாவட்டம்….சட்ட விரோத மணல் கொள்ளை… குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்…\nதிருவேற்காடு நகராட்சி… ஊழலில் இரட்டை வேடம்…\nசென்னை மாநகராட்சி.. ரூ135 கோடி என்னாச்சு.. 2016 தேர்தலுக்கு போலி பில்லா..\nசென்னை மாநகராட்சி… கோவை மாநகராட்சி பாணியில்… சுகாதாரப்பிரிவில் மெகா ஊழல்…\nஸ்டெர்லைட் ஆலையை மூட…மக்கள் போராட்டம்..முடங்கியது தூத்துக்குடி… ஸ்டெர்லைட் புரோக்கர் ஆசிஸ் குமார் ஐ.ஏ.எஸ்\nசூரப்பா கன்னடர் – சரி…525 பேரூராட்களின் e- accountsயை…விலைக்கு வாங்கிய நிறுவனம்..சித்தரமையாவின் உறவினர்…\nஅண்ணா பல்கலைக்கழகம் .. துணை வேந்தராக சூரப்பா நியமனம்..மக்கள்செய்திமையம் முதலில் வெளியிட்டது..\nதலித் விரோத துணை வேந்தர் ராமசாமியுடன் … தி இந்து தமிழ் நாளிதழ் கூட்டணி..எம்.ஜி.ஆர் 100 நெல் ரக மோசடி….\nதலித் விரோத துணை வேந்தர் ராமசாமியுடன் … தி இந்து தமிழ் நாளிதழ் கூட்டணி..எம்.ஜி.ஆர் 100 நெல் ரக மோசடி….\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரும், ஊழல் மன்னன் டாக்டர்கே.ராமசாமிக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் என்றலே பிடிக்காது..தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அதிகாரிகளை பழிவாங்குவது , மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்ளுவது துணை வேந்தர் ராமசாமியின் பொழு போக்கு…ஊழல், முறைகேடுகளுக்கு ஒத்து வரவில்லை என்றால், தண்ணி இல்லா காட்டுக்கு மாற்றிவிடுவார்…பிரதமர் நரேந்திரமோடியே சொன்னாலும் மாற்றமாட்டார்…\nஎம்.ஜி.ஆர் 100 புதிய நெல் ரகம், தஞ்சாவூரில் 29.11.17ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்… எம்.ஜி.ஆர். நெல் ரகம் என்பது மெகா மோசடி.. அந்த நெல் ரகத்தின் பெயர் கோ-52. மத்திய விதைக்குழு அங்கீகரிப்பில் கோ 52 என்ற பெயர்தான் வைக்கப்���ட்டுள்ளது…2008ம் ஆண்டு ராபி பருவத்தின் போது ஐந்தாம் சந்ததியில் தனிச் செடி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு, விதைகள் பெருக்கப்பட்டு கோ -52 பெயரிடப்பட்டது. 2013-14, 2014-15ம் ஆண்டில் விவசாயிகளுக்க் கோ-52 நெல் விதை வழங்கப்பட்டு பயிரிட்டு வருகிறார்கள்.. இந்த கோ-52 நெல் ரகத்தை ஐ எம்.ஜி.ஆர் 100 நெல் ரகம் என்ற பெயரில் தமிழக அரசை ஏமாற்றி தஞ்சாவூரில் அறிமுகப்படுத்தி, மெகா மோசடி நடத்தி காட்டினார் கே.ராமசாமி…\nமோசடி நெல் ரக அறிமுகப்படுத்தும் விழாவுக்கு தி இந்து தமிழ் நாளிதழில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் விளம்பரம் கொடுக்கப்பட்டது. தி இந்து தமிழ் நாளிதழிலை விட பல மடங்கு விற்பனை அதிகமுள்ள பல நாளிதழில்கள் இருக்கும் போது, தி இந்து தமிழ் நாளிதழில் மட்டும் ஏன் விளம்பரம் கொடுக்க வேண்டும்… என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை…\nபெரியளவில் விற்பனை இல்லாத தி இந்து தமிழ் நாளிதழுக்கு விளம்பரத்துக்கு கொடுக்கப்பட்ட தொகை ரூ12.21 இலட்சம்…\nஇந்த ரூ12.21 இலட்சம் யார் அப்பன் வீட்டு பணம்…துணை வேந்தர் ராமசாமியின் சொந்த பணம் என்றால் நமக்கு கவலை இல்லை…\nதி இந்து தமிழ் நாளிதழில் விளம்பரம் கொடுத்துதான் எம்.ஜி.ஆர் 100 புதிய நெல் ரக வெளியிட வேண்டுமா… இப்படி ஊழல் பெருச்சாளி, தலித் விரோத துணை வேந்தர் ராமசாமியுடன் கூட்டணி வைக்கும் தி இந்து தமிழ் நாளிதழின் பின்னணியில் இருப்பவர்கள் யார்…\nதலித் விரோத துணை வேந்தர் ராமசாமியுடன் … தி இந்து தமிழ் நாளிதழ் கூட்டணி..எம்.ஜி.ஆர் 100 நெல் ரக மோசடி…. 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nஅண்ணா பல்கலைக்கழகம்…துணை வேந்தர் யார்…S.கணேசன் VS M.K.Surappa\nஅண்ணா பல்கலைக்கழகம் .. துணை வேந்தராக சூரப்பா நியமனம்..மக்கள்செய்திமையம் முதலில் வெளியிட்டது..\nமுக்கிய செய்திகள்\tApr 17, 2018\nசென்னை[ஊழல்] மாநகராட்சியா… ஒரியன் செக்யூரிட்டி ஊழல்\nசென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கிவிட்டது. இனி சென்னை பெரு நகரத்தில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாகிவிட்டது.. ஒப்பந்த…\nமுக்கிய செய்திகள்\tApr 16, 2018\nசென்னை மாநகராட்சியிலும்.. KCPயின் ஊழல் ஆட்டம்….விரைவில் விசாரணை கமிசன்..\nKCP engineers pvt ltd கோவை மாநகராட்சியில் தொடங்கி சென்னை மாநகராட்சியிலும் ஊழல் ஆட்டத்தை அரங்கேற்றி வருகிறது..30.1.18 –தீர்மானம் எண்.080/2018ல்…\nமுக்கிய செய்திகள்\tApr 10, 2018\nஸ்டெர்லைட் ஆலையை மூட…மக்கள் போராட்டம்..முடங்கியது தூத்துக்குடி… ஸ்டெர்லைட் புரோக்கர் ஆசிஸ் குமார் ஐ.ஏ.எஸ்\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 70 நாட்கள் மக்கள் போராடி வருகிறார்கள்..9.4.18 மாவட்ட ஆட்சித்தலைவர்…\nசென்னை[ஊழல்] மாநகராட்சியா… ஒரியன் செக்யூரிட்டி ஊழல்\nசென்னை மாநகராட்சியிலும்.. KCPயின் ஊழல் ஆட்டம்….விரைவில் விசாரணை கமிசன்..\nபுதுக்கோட்டை மாவட்டம்….சட்ட விரோத மணல் கொள்ளை… குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்…\nதிருவேற்காடு நகராட்சி… ஊழலில் இரட்டை வேடம்…\nசென்னை மாநகராட்சி.. ரூ135 கோடி என்னாச்சு.. 2016 தேர்தலுக்கு போலி பில்லா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/seminar/s3/p10.html", "date_download": "2018-04-19T09:54:24Z", "digest": "sha1:I5VHAWRZ43TYTSI73TLZM4ARW64O5IAJ", "length": 34691, "nlines": 280, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay - Seminar Essays - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 22\nதமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்\n10. பாரதிதாசனின் மொழியுணர்வும் விழிப்புணர்ச்சியும்\nபெரியார் பல்கலைக்கழகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டூர்..\n‘தமிழ் மொழி பழகு தமிழ் சொற் இனிமை’தமிழின் உயர்வுக்கும் தமிழர்உணர்வுக்கும் பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். தந்தைப் பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையில் காலூன்றி, மக்களுக்குத் தமிழர் உணர்வை ஊட்டினார். இவ்வகையில் தமிழ் இயற்கையைக் கூறும் நல்லுலகம் அனைத்திலும் உயிரென, மொழியென, விடுதலையென பல்வேறு ஆளுமையில் உணர்ச்சியில் வெளிப்படுத்தியவர் புரட்சிக்கவிஞர். முண்டாசுக் கவியின் மற்றொரு அடையாளம் மொழியுணர்வும் விழிப்புணர்ச்சியும் பாவேந்தர் கவியின் இரு கண்ணாகப் பார்த்தவர். இவ்வகையில்,பாரதிதாசனின் மொழியுணர்வும் விழிப்புணர்ச்சியும் என்னும் பொரு��்மையில் பின்வருமாறு அமையும்.\nபாவேந்தர் தமிழை உயிரென நேசித்து, உணர்வென வளர்த்துத் தமிழை வளர்த்தவர். தமிழுக்குச் செய்யும் பெருந்தொண்டு எனப் போற்றியவர். எனவேதான்,\nபாவேந்தர் தமிழ் மக்கள் மீதும் நம் மொழியின் மீதும் கொண்டுள்ள பற்றினை நல்ல தொண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை. தமிழ்க்கவி செத்ததுண்டா என்ற உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார் எனலாம்.\nதமிழ் கூறும் நல்லுலகில் ஒவ்வொருவரும் தனி அடையாளத்தோடு வாழ்கின்றனர். கவிஞர் தமிழை அமுதம் என்ற உணர்வாக வளர்த்தவர். அதற்குப் பழி ஏற்பட்டு விட்டால், அதைச் சகித்துக் கொள்ளமுடியுமா எனவும் சினம் கொள்கிறார்.\nதாய் மொழிக்குப் பழிவந்தால் சகிப்பதுண்டோ”\nதமிழ் பிறமொழிக் கலப்பின்றி தனித்து இயங்கும் ஆற்றல் உடையவை எனலாம். பிறமொழி கலக்கா வண்ணம் வடமொழிக்கு எதிர்ப்பை உண்டாக்கித் தமிழ்ப் பற்றை வளர்க்கிறார் கவிஞர்.\nதமிழர்களின் மொழியை இழிவாகப் பேசுவதும், தமிழ் மொழி தாழ்வு என நினைக்க வைப்பதும் அதனைக் கற்ற மகளிரை நலம் கெடுப்பது போன்ற பல்வேறு செயல்களைச் செய்யும் நிலையில் இருப்பவர்களைத் தடுத்து நிறுத்தல் வேண்டும் என மொழியுணர்வை ஊட்டுகிறார் கவிஞர்.\nதமிழை தமிழ்த்தேன், அமுதம், இனிமை எனப் பல்வேறு முறையில் உணர்ந்த கவிஞர் பிற மொழியைத் தமிழை விட இனிமையாக இல்லை எனவும் மொழியுணர்வை வெளிப்படுத்தியுள்ளார். பின்வருமாறு கூறுகிறார்.\nதமிழ்ப் பண்பாட்டின் இனிமை தமிழனுக்குத் தெரியவில்லை\nஎன்று சொன்ன பிறகுதான் தமிழனுக்குத் தெரிகிறது’\nமேற்காணும் கவிதையின் கவிஞர் தமிழர், தமிழன் மனநிலை எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறான் என்பதனை உணரமுடிகிறது. பாரதிதாசன் தமிழர்களின் மொழியுணர்வுகளைப் புரட்சி விழிப்புணர்ச்சியும் தம் கவிதைகளில் வெளிப்படுத்துகின்றார்.\nதமிழை இகழ்தலின்றி தமிழ்க் கவியைக் கற்கண்டாய்க் கொண்டு வாழ்ந்து தமிழர், பின்பு வடமொழியையும், இந்தியையும் எதிர்த்து மற்றும் பிறமொழியைக் கற்றாலும் தமிழைதமிழ் வழிக்கல்வி உயிராய் உணர்வாய் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.\nதாய்மொழிக் கல்வியைக் கற்காமல் பிறமொழியைக் கற்றால் முழுமையான சிந்தனை வாரா. தாய்மொழிக் கல்வியின் மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் விஞ்ஞான ம��றைகளில் கண்டுபிடிக்கப்படும். உலக மக்களின் அறிவு தமிழ் மக்களுக்கு உடன் கிடைக்கஒரே வழி பிறநாட்டு நல்லறிஞர்களின் நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தால் அவற்றின் நாடு வளர்ச்சியும் கவிஞர் கருத்தாகும்.\nபாவேந்தர் ஒவ்வொரு துறை தோறும் அறிவியல், விஞ்ஞானம், தத்துவம், தர்க்கவியல் எனப் பல்வேறு துறையில் இருக்கின்ற தமிழ்மொழியில் தாய்மொழியில் விரைவாக வாசிக்க வேண்டியவை எனவும், அதுவும் பிறர் துணையின்றி தானே புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ற வகையில் இருக்கவேண்டும் என விரும்புகிறார் எனலாம்.\n“உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்\nஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்\nதமிழிலாப் பிறமொழி நூல் அனைத்தும் நல்ல\nபாவேந்தர் தமிழறிஞர்களைப் பார்த்துப் பிற உலக நூல்களில் இருக்கின்ற நுட்பமான சொற்களைத் தமிழாக்கிக் கொடுக்க வேண்டும் எனவும், அதுவும் அறிவியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைய உலகியல் பார்வை காண்கின்றார் புரட்சிக் கவிஞர்.\nபாரதிதாசன் கல்வியைப் பின்வருமாறு வரையறைப்படுத்துகிறார். கல்வி என்பதற்குப் பெயர்ப்பு என்பது பொருள் ஆகும். ‘கல்லல், கல்வி, கற்றல், கற்பு’அனைத்தும் பொருட்சொற்கள் என்பன கல்வி ஆழமான ஆய்வு செய்து பாரதிதாசனின் சிந்தனைகள் ஆகும்.\nஒரு தமிழ்ச் சொல்லா, பிறமொழிச் சொல்லா எனக் காண வேண்டுமானால் அதனைப் பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். பின் வருமாறு,\nஎன்று வழக்குப் பிறமொழிச் சொற்களையும் அறியலாம். எந்தச் சொல் பகுத்தாய்வு செய்யும் போது பகுதி பெற்று வந்தால் தமிழ் மொழி என்றும், பகுத்தாய்வு செய்யும் பொருள் தாராச் சொற் பிறமொழிச் சொற்கள் என்று மொழியில் விழிப்புணர்ச்சியும் ஏற்படுத்துகிறார் கவிஞர்.\nபாவேந்தர் தமிழ்ச் சொல்லாய்வையும், ஊர்ப்பெயர் ஆராய்ச்சியிலும் விழிப்புணர்ச்சியைஏற்படுத்துகிறார். அவை; கீழ்ப்பாக்கம், குன்னூர், கெல்லிஸ் என்ற சொற்கள் எவ்வாறு சிதைவு ஏற்பட்டுள்ளது என்பதனையும் அதன் மூலச் சொற்களைஆராய்ச்சி செய்கிறார்.\nஇதேபோல் குன்றின் மீதில் அமைந்தது குன்னூர். குன்னூர் என்று திரித்து கூறினோர். யார் எனில், ஆங்கிலர் என்று கூறுவர்.\nகுன்னூர் குன்றூர் எனத் திரிந்திற்றாம்”\n“ஊட்டி என்றே ஆங்கிலன் உரைப்பதும்\nஉதகை என்றே ஆரியன் உரைப்பதும்”\nஎ���்ப பிற மொழிக் கலப்பினால் ஏற்படும் தமிழ்மொழிச் சிதைவை ஊர்ப்பெயராய்வியல் சொல்லாராய்ச்சியில் மொழி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறார் கவிஞர்.\nசின்னசிறு வயதியிலே விளையாடுகின்ற பெண் குழந்தைகளும் திருமணம் செய்வதும் என்பதனைஆண்மகன் நோய் வாய்ப்பட்டு இறந்து விடுகிறான். அந்நிலையில், சிறுவயதிலேயே கைம்பெண்ணாக மாறிவிடுகிறாள். இதனைக் கவிஞர் கவி வடிவில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.\nமேற்காண் கவிதையின் மூலம் குழந்தைத் திருமணத்தின் அவலநிலையை, அந்தச் சிறுமிபடும் வேதனை என்று குறிப்பிடுகிறார். இதற்குத் தந்தை பெரியாரின் வழியில் பகுத்தறிவுச் சிந்தனையில் கவிஞர்தான் பாவேந்தர்எனலாம்.\nபாவேந்தர்அக்காலத்தில் புதுமையான புரட்சியை ஏற்படுத்தியவர். ஒத்தத் தலைவனும், ஒத்தத் தலைவியும் உளமாற அன்பு கலந்திருக்க வேண்டும் என விரும்புகிறார். இல்லறம் நற்துணையாகஅமைய இரு மணங்களின் புரிதல் வேண்டும் எனக் கூறுகிறார்.\n“நீ எனக்கும் உனக்கு நானும்-இனி\nநேருக்குநேர் தித்திக்கும் பாலும் தேனும்’\nதமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வைக் கொண்டு சேர்த்தவர் பாவேந்தர் எனலாம். அவ்வகையில் பார்க்கும் தனிமனிதன் முதல் தொடங்கி மொழி, இனம், சமுதாயம், காதல், கைம்பெண்ணின் அவலம், பிறமொழிக் கலப்பினால் ஏற்பட்ட ஊர் பெயர் மாற்றம் இதனைப் போன்ற பாடுபொருள்களில் எளிமையான நடையில் கவி புனைந்து, படித்தவர் முதல் பாமர மக்கள் வரை எளிதில் புரியும் மொழியுணர்வோடு தன் கவி மூலம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய மாபெரும் கவிஞர் பாரதிதாசன் என்பதனை அறியலாம்.\n1. பாரதிதாசன் கவிதைத் தொகுப்பு\nமுந்தைய கட்டுரை | அடுத்த கட்டுரை\nகட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள் | கோ. இராதாகிருஷ்ணன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் ���ருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainews.com/?p=74359", "date_download": "2018-04-19T09:57:05Z", "digest": "sha1:UP52FWKKQ4MLOAKPZLF2OSPIVZEULRBW", "length": 21793, "nlines": 128, "source_domain": "www.thaainews.com", "title": "இலக்குத் தெரியாத இருண்ட பாதையில் பயணிக்கிறது நல்லாட்சி அரசு | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஇலக்குத் தெரியாத இருண்ட பாதையில் பயணிக்கிறது நல்லாட்சி அரசு\nநல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகள் தற்போது எந்தளவில் செயற்பாட்டில் இருக்கின்றது என்பது தொடர்பாக ஆட்சியாளர்களுக்கே எதுவும் தெரியாது. அரசாங்கத்திடம் ‘தேசிய நல்லிணக்கத்திற்காக என்ன செய்கின்றீர்கள்’ என்று கேட்டால்,’அதுவா… அது…வந்து…..போயி’ என்று இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளுக்கும் தேசிய நல்லிணக்கம் என்ற வேலைத்திட்டத்திற்கும் சம்மந்தன் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அதைப் பற்றி அவர் எந்த இடத்திலும் கதைப்பதும் இல்லை. அவருக்கு நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது என்பதே பிரதானமான குறிக்கோளாக இருக்கின்றது.\nபுதிய அரசியலமைப்பை வைத்து இன்னும் சில காலத்திற்கு அரசியல் நடத்தலாம் என்று அவர் நினைக்கின்றார். நாடாளுமன்றத்தில் வழி நடத்தல் குழுவில் இருக்கும் ஏனைய கட்சிகள் ஏதேனும் ஒரு விவாதத்தை ஆரம்பித்தால்,’ நான் வழி நடத்தல் குழுக் கூட்டத்தை இழுத்து மூடிவிட்டுப் போய் விடுவேன்| என்று கூறவும் செய்கின்றார்.\nஜனாதிபதி மைத்திரிபாலவோ, தனக்கும் புதிய அரசியலமைப்புக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லாததுபோலவே செயற்படுகின்றார். அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியில் எந்தளவில் முன்னேற்றம் கண்டிருக்கின்றது என்று கேட்டால், ‘அது பற்றி தனக்கு முழுமையாக ஒன்றும் தெரியாது. அந்த விடயங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான் கவனித்துக் கொள்கின்றார்’ என்று கூறித் தப்பித்துக் கொள்வார்.\nஅதற்குக் காரணம் நிச்சயமாக புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படப் போவதில்லை என்றும், அவ்வாறு அது நிறைவேறாத பட்சத்தில் ஏற்படக்கூடிய விமர்சனங்கள், தூற்றல்களை பிரதமரே பொறுப்பேற்க வேண்டும் என்பதே ஜனரிபதியின் உள் நோக்கமாக இருக்கலாம்.\nஆனால் புதிய அரசி���லமைப்புத் தொடர்பாக ஜனாதிபதி கண்டியில் பௌத்த மதத் தலைவர்களை சந்தித்தபோது, ‘எந்தவொரு அரசியலமைப்பும் பௌத்த மதத் தலைவர்களின் ஒப்புதலைப் பெற்றுக்கொண்டே நடைமுறைப்படுத்தப்படும்’ என்று கூறியதையும், மட்டக்களப்பில் உரையாற்றும்போது, ‘யார் என்ன கூறினாலும் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றியே தீருவேன்’ என்று கூறினார்.\nஇவ்வாறாக யாருக்கு மத்தியில் உரையாற்றுகின்றாரோ அவர்கiளைச் சமாளிக்கும் வகையில், கருத்துக்களைக் கூறிவிட்டு வருகின்றவராகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கின்றார். ஆகையால் ஜனாதிபதி கூறுகின்ற விடயங்கள் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடா என்பதையிட்டு ஒரு தீர்மானத்திற்கு மக்களும், சர்வதேசமும் வருவது கடினமானதாகும்.\nஅதுபோலவே நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பது தொடர்பாகவும் அரசாங்கம் விழி பிதுங்கிப்போய் இருக்கின்றது. என்ன செய்வது என்று நல்லாட்சி அரசாங்கத்திற்குத் தெரியவில்லை. முன்னைய அரசாங்கம் வாங்கிய கடன்களையே இந்த அரசாங்கம் திருப்பிச் செலுத்த வேண்டிய சுமை நல்லாட்சி அரசின் தலையிலேயே விழுந்துள்ளது என்று அரசாங்கம் கடந்த இரண்டு வரடத்திற்கும் மேலாக தனது இயலாமையை நியாயப்படுத்த முயற்சிக்கின்றது.\nபொருளாதார சரிவை எதிர்கொள்ளும் நாடுகளின் வரிசையில் 83ஆவது இடத்திலிருந்த இலங்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 92 ஆம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.\nஇந்தப் பின்னடைவினால் இலங்கை ரூபாவின் பெறுமதியானது, அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு ஈடு கொடுக்கமுடியாதுள்ளதால் டொலரின் பெறுமதியானது, தற்போது 152 ரூபாவாக உயர்ந்துள்ளது. இந்த நிலையிலிருந்து டொலரின் பெறுமதியை 148க்கு குறைக்கும் முயற்சியை இலங்கை அரசு எடுக்கவேண்டும். அவ்வாறில்லாமல் தற்போதைய நிலைமையே தொடருமாக இருந்தால், இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்து டொலரின் பெறுமதி 158 அல்லது 160 ரூபாவாக உயருமாக இருந்தால், இலங்கையில் பொருளாதாரம் கட்டுப்படுத்த முடியாத வீழ்ச்சியை அடைந்து விட்டது என்பதே கணிப்பாகும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.\nஇந்த நிலையில் நாட்டை தூக்கி நிறுத்துவதற்கு அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை எதிர்பார்த்து நிற்கின்றது. ஆனால் பொருளாதார வீழ்ச்சி காரணமாக வெளி நாட்டு முதலீட்டாளர்களும் பின்வாங்குகின்றனர். தற்போதைக்கு சீனா மட்டும்தான் இலங்கையில் முதலீடுகளைச் செய்ய தயாராக இருக்கின்றது. சீனாவுக்கு போட்டியான முதலீட்டாளர்களை இலங்கை கவர வேண்டுமாக இருந்தால், இலங்கை முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வரப்பிரசாதங்களை அறிவிக்க வேண்டும்.\nஆனால் தற்போதைக்கு வரப்பிரசாதங்களை வழங்குவதற்கு இலங்கையிடம் எதுவும் இல்லை. இலங்கை அரசாங்கத்திடம் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு இருப்பது சுற்றுலா மையங்களாகவும், வர்த்தக மையங்களாகவும் இனங்காணப்பட்ட நிலங்களை நீண்ட நாட்கள் குத்தகைக்கு வழங்குவதுதான்.\nஅந்த வகையிலேயே ஹம்பான்தோட்டை, திருகோணமலையில் சீனன்குடா, கொழும்பில் காலிமுகத்திடல் போன்ற முக்கியமான பகுதிகளில் நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது.\nஆனாலும் தற்போதைக்கு ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையற்ற அரிசியல் நிலைமையை கருத்தில் கொண்டு வெளிநாட்டு முதலீட்டளர்கள் பின்வாங்கிச் செல்கின்றனர். கட்சி வேறுபாடுகளாலும், அதிகாலப் போட்டியாலும் பாம்பும் கீரியுமாக பிரதமரும், ஜனாதிபதியும் இருந்தாலும், தமது முரண்பாடுகளை உயர்த்திப்பிடித்து அரசியல் குழப்பத்தை தோற்றுவித்தால், தமக்கே ஆபத்தாகி தமது முதல் எதிரியான மகிந்த ராஜபக்சவிற்கு வாய்ப்பாகிவிடும் என்றும் அஞ்சுகின்றார்கள்.\nமகிந்த ராஜபக்ச நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதிகாரத்தை கைப்பற்றுவாராக இருந்தால், அது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால, பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா மற்றும் சில அமைச்சர்களுக்கு நாட்டைவிட்டு ஓடும் அளவுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவே அமையும் என்பதை இவர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றார்கள்.\nஎனவே வெளியே என்னதான் கதைத்தாலும், அதிகாரச் சூழலை சீர்குலைத்துவிடாமல், அதைத் தொடர்வதற்கே இவர்கள் விரும்புவார்கள். இவர்களுக்கு சவாலாக இருப்பது உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பததான். என்னதான் காரணங்களைக் கூறிக்கொண்டு, உள்ளுராட்சித் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்த முடியாது.\nஅரசாங்கம், மகிந்தவுக்குப் பயந்து உள்ளுராட்சித் தேர்தலை தள்ளிப்போடுமாக இருந்தால், சிவில் அமைப்புக��கள் அரசுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுகின்ற நிலைமை தலைதூக்கும். எனவே ஒரு கட்டத்திற்குப் பிறகு அரசாங்கம் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும்.\nதேர்தல் அறிவிக்கப்படுமாக இருந்தால் அதில் நல்லாட்சியில் முரண்பாடுகளுடன் இருக்கும் கட்சிகள் தத்தமது உறுதித் தன்மையை வெளிப்படுத்துவதற்காகப் தேர்தலில் தமது தனித்துவத்துக்காக போராடவேண்டிய கட்டாயம் ஏற்படும், அங்கே இருந்து கட்சி வேறுபாடுகளும், வர்ண வேறுபாடுகளும் ஆட்சியை ஆட்டம் காணச் செய்யும்.\nஇதற்கிடையே இதுவரை புதிய அரசியலமைப்புக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதை எதிர்த்துவந்த சிறி லங்கா சுதந்திரக் கட்சியினர், தற்போது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு தாமும் ஆதரவு தெரிவப்பதாக தெரிவித்திருக்கின்றார்கள்.\nஆதரவு தெரிவிப்பதன் உள் நோக்கம் என்ன என்பதை ஆராய வேண்டும். இந்த சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியடையுமானால், அதன் பிறகு அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் மக்கள், சிங்கள மக்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாத சூழல் ஏற்படும். அத்தகைய இறுக்கமான எதிரொளிப்பை ஏற்படுத்தவே சிறி லங்கா சுதந்திரக் கட்சியினர் திட்டமிடுகின்றார்களா என்பதை ஆராய வேண்டும். இந்த சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியடையுமானால், அதன் பிறகு அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் மக்கள், சிங்கள மக்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாத சூழல் ஏற்படும். அத்தகைய இறுக்கமான எதிரொளிப்பை ஏற்படுத்தவே சிறி லங்கா சுதந்திரக் கட்சியினர் திட்டமிடுகின்றார்களா என்ற சந்தேகமும் தவிர்க்கப்பட முடியாததாகும்.\n– ஈழத்துக் கதிரவன் –\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainews.com/?p=83764", "date_download": "2018-04-19T09:48:03Z", "digest": "sha1:CEFVMR7PHCDLIO6KJATBX2JZPRQLSS25", "length": 7992, "nlines": 114, "source_domain": "www.thaainews.com", "title": "பிரித்தானியாவுடன் வெகு விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்: ட்ரம்ப் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிச��� கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபிரித்தானியாவுடன் வெகு விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்: ட்ரம்ப்\nபிரித்தானியாவுடனான வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் தான் அக்கறை கொண்டுள்ளதாகவும் குறித்த உடன்படிக்கை வெகு விரைவில் கைச்சாத்திடப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஜேர்மனியில் ஆரம்பமான ஜி – 20 உச்சிமாநாடு இன்றும் தொடரும் நிலையில், அதன் போது பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், அவர் விரைவில் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இவ்விரு நாட்டு தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது, பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவுகள் தொடர்பிலும் அக்கறை செலுத்தப்பட்டுள்ளது.\nஇந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த ட்ரம்ப், “நன்மையை ஏற்படுத்தக்கூடிய சிறந்த வர்த்தக ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்படும். அந்த ஒப்பந்தம் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுக்கு சாதகமாக அமையும்” என தெரிவித்தார்.\nஅத்துடன், மேயுடனான பேச்சுவார்த்தை சிறந்த வகையில் அமைந்தது எனவும் ட்ரம்ப் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையைப் போல, ஜப்பானிய பிரதமருடனும் தெரேசா மே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA.html", "date_download": "2018-04-19T10:02:09Z", "digest": "sha1:NNVGR7ZK56E4PPLU5JB2UFSTWZ33YSFZ", "length": 7020, "nlines": 74, "source_domain": "www.vakeesam.com", "title": "விடுதலைப்புலிகளின் ஒப்புதல் வாக்குமூலங்களை இரத்துச் செய்யுமாறு ஐநா பரிந்துரை – Vakeesam", "raw_content": "\nவடமாகாண ஆளுநர் ; கல்வி அமைச்சர் முறுகல் – செயலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு \nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nவிடுதலைப்புலிகளின் ஒப்புதல் வாக்குமூலங்களை இரத்துச் செய்யுமாறு ஐநா பரிந்துரை\nin செய்திகள், முக்கிய செய்திகள் July 20, 2017\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் ஒப்புதல் வாக்குமூலங்களை இரத்துச் செய்யுமாறு ஐநா பரிந்துரை செய்துள்ளது.\nஅத்துடன், விடுதலைப்புலி சந்தேக நபர்கள் காவல்துறையினரிடம் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலங்கள் அனைத்தையும் இரத்துச் செய்யுமாறும், அதற்குப் பதிலாக புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாதத்தை ஒழிக்கும் உத்தேச சட்டத்தில் திருத்தங்களைச் செய்யுமாறு மனித உரிமைப் பேரவை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.\nஇந்த உத்தேசத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு எதிர்வரும் இரண்டு கிழமைக்குள் ஐநாவுக்குப் பிரதிநிதிகளை அனுப்புமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் ஒப்புதல்மூலத்தினை இரத்துச் செய்வதன்மூலம் அவர்களை விடுதலை செய்வதற்கு ஐநா முயற்சிப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவடமாகாண ஆளுநர் ; கல்வி அமைச்சர் முறுகல் – செயலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு \nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nவடமாகாண ஆளுநர் ; கல்வி அமைச்சர் முறுகல் – செயலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு \nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2009-May/001852.html", "date_download": "2018-04-19T10:12:18Z", "digest": "sha1:6QAEFB6BPBIVGPBIL2OFTFUS56ZSHATR", "length": 3739, "nlines": 46, "source_domain": "lists.ubuntu.com", "title": "[உபுண்டு_தமிழ்]கோளங்கரம்", "raw_content": "\n>> முந்தையதை புதியதிற்கு வழியனுப்புமாறு சிவாஜியிடம் முன்னமே கேட்டுக்\n>> கொண்டுள்ளேன். விரைவில் செய்து தருவார். சுட்டியமைக்கு நன்றி.\nவேண்டியவை\" என்ற தலைப்புடனான பட்டியலில் முதலாவதாக உள்ள 'கோளரங்கம்' என்ற\nதொடுப்பு http://ubuntu-tam.org/vaasal/planet வலைத்தளத்துக்கு என்ற\nமாற்றத்தை தாங்கள் செயதுள்ளீர்கள் என ஊகிக்கிறேன்.\nசென்றால் இப்போதும் அதே பழைய பக்கத்தைத்தான் காணகிறேன். அது புதிய\nஎனவே பழைய முகவரிக்குச் இப்போதும் யாராவது செல்லின் முகவரி மாற்றத்தைப்\nஅதன் மேலே \"Home\" என்பன தமிழாக்கப்படாததற்கு காரணங்கள் ஏதும் உண்டோ\nபழைய தளத்திற்கு செய்தியோடை ஊற்று (\nபுதியதற்கும் அதே அல்லது வேறு ஒன்று ஏற்படுத்தின் வசிதியாக இருக்கும். (\nமுன்னர் பழைய தளத்தில் பதிவுகள் வருகையில் செய்தியோடையாக தண்டர்பேர்ட்\nஅல்லது கூகிள் ரீடர் வழியாகத்தான் வாச்சிப்பது எனது வழக்கம்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jollupet.blogspot.com/2006/03/", "date_download": "2018-04-19T09:53:34Z", "digest": "sha1:SQYRCADQNWDKESVCKKO5XR66SZQXIQU4", "length": 29756, "nlines": 180, "source_domain": "jollupet.blogspot.com", "title": "ஜொள்ளுப்பேட்டை: March 2006", "raw_content": "\nகேரளா என்றதும் நினைவுக்கு வருவது என்ன என்ன உங்களுக்கு என்ன வேணா நினைவுக்கு வரட்டும்.ஆனா எனக்கு நினைவுக்கு வருவது மலையும் மலைசார்ந்த பகுதிகளும் தான். ( ம்ம்ம்ம்ம் கடவுளோட அற்புதமான படைப்பு ) அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா சும்மா தளதளன்னு இருக்கற எளநீர். அதுவும் ஒவ்வொரு எளநீயும் அசாதாரண சைஸ்சில் இருக்கறத அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன். எப்படீன்னு கேக்கறீங்களா ஒரு எளநீயவே குடிக்க முடியாது ஒரு எளநீயவே குடிக்க முடியாது ( நீங்களும் உணரணுமா போய் பக்கத்திலே எங்காவது இளநீர் கடைக்குப் போங்கப்பா ) இல்ல நம்ம அண்ணன் விவசாயிகிட்டவே கேட்டுக்குங்களேன். அண்ணன் வேற கேரளா பக்கத்தில தானே இருக்கார் \nசரி எதுக்கு இப்போ கேரளா டூரிஸதுக்கு வாக்கு சேகரிக்கறேன்னு பாக்கறீங்களா\nஎங்க தெருவ பத்திக்கொஞ்சம் சொல்றேன். பொதுவா ஜொள் விதி ( Joll theory ) ன்னு ஒன்னு இருக்கு. அதாவது நாம எவ்ளோ பெரிய ஜொள்ளு பிஸ்தா இருந்தாலும் நம்ம ஏரியாவுல நாக்கைச் சுருட்டிகிட்டு இ��ுக்கனும். அக்கம் பக்கம் இருக்கற ஆண்டிகள் எல்லாம் “ புள்ளாண்டான் இருக்கறதே தெரியலை அவ்ளோ பதவிசா இருக்கானேன்னு “ நம்ம அம்மா காதுபடச் சொல்றதைக் கேட்கறச்சே தேவாமிர்தமா இருக்குங்கோ \n“ஜொள்ளு பாண்டி அவன் தெருவுல எலி வெளியிலே புலி “ ( சரி சரி கை தட்டுனது போதும் மக்கா “ ( சரி சரி கை தட்டுனது போதும் மக்கா ) இதைய ஒரு கொள்கையாவே வெச்சுகிட்டு இருக்கேன்.\nஎன்னோட இந்த கொள்கைய காப்பாத்த சும்மா ரத்தமெல்லாம் சிந்தவில்லை. பொதுவா எங்க தெருவிலே இருக்கரவங்கெல்லாம் ரிட்டயர்மெண்ட் ஆனதுக்கப்புறம் தான் வந்து குடியேருவாங்க. அவங்க புள்ளைங்கெல்லாம் எங்காவது US ல இருக்குங்க. அதுனால இயற்கையாகவே கடவுள் என் கொள்கைய சோதிக்க சந்தர்ப்பம் தரலே.\nஇப்படி நிம்மதியா நான் உண்டு என் கொள்கை உண்டுனு கெடக்கறப்போதான் இது நடந்துச்சு. எங்க வீட்டுக்கு எதிரில் இருக்கும் நாராயணன் தாத்தா வீட்டை காலி செய்துவிட்டு மகனுடன் UK ல் போய் தங்கப்போவதாகவும் அதானால யாரோ ஒரு கேரளாகாரங்களை வாடகைக்கு விட்டுச்செல்வதாகவும் என் அன்னையிடமிருந்து தகவல் சாப்பாட்டு வேளையில் கசிந்தது. சரி வழக்கம் போல ஏதோ ஒரு நாயர் தாத்தாவும் பாட்டியும் என இருந்து விட்டேன்.\nஒரு வாரத்திற்குப் பிறகு காலையில் ஜாகிங் சென்றுவிட்டு வரும்போதுதான் கவனித்தேன். எதிர் வீட்டு வாசலில் கோலமிடும் பெண் அப்படியெல்லாம் சொல்லி அசிங்கப்படுத்தக்க் கூடாது. ஒரு கவிஞனின் பாணியில் சொல்வதென்றால்\n கண்ணை எடுக்கவே முடிய வில்லை.\n என்னடா இது பாண்டிக்கு வந்த சோதனை “என் கொள்கை நினைவுக்கு வர வேதனையுடன் வீட்டினுள் நுழைந்தேன்.\nசாப்பிடறப்போ அப்படியே அம்மாகிட்ட 'பிட்'டைப் போட்டேன்.” யாரும்மா வந்திருக்காங்க எதிர் வீட்டுல “ இதற்காகத்தானே காத்திருந்தேன் என் குமாரா என என் தாய் மடை திறந்த வெள்ளம் போல் தகவல்களைத் தெளித்தார்.\n“ஒரு ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ப் அவரு எங்கயோ ப்ரைவேட் கம்பெனில மேனேஜரா இருக்காராம் அந்த அம்மா வீட்டுல தான் இருக்கு. அங்களுக்கு ஒரு பொண்ணு ஒரு பையன். பையன் டெல்லில இருக்கான் பொண்ணு காலேஜ்ல படிக்குது “\nபோதும் தாயே போதும். என்ன செய்யப் போறேன்\nஅந்தப் பொண்ணு பேரு சிந்து. சிந்துவப் பத்தி என் பாஷைல சொல்றதுன்னா\n“பிஸ்து கெளப்பும் பிகர் “ நமீதாவுக்கு போட்டியாக வளர்ந்திருந்தாள். வ���ர்ந்திருந்தது. நீளமான முடின்னு சொல்றேன் சிந்து எப்போ என்னையப் பார்த்து சிரிப்பை சிந்துவா போய் ஒட்டிக்கலாம்ன்னு பார்த்திருந்தேன்.ம்ஹூம் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை போல சிந்து எப்போ என்னையப் பார்த்து சிரிப்பை சிந்துவா போய் ஒட்டிக்கலாம்ன்னு பார்த்திருந்தேன்.ம்ஹூம் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை போல தினமும் சிந்துவப் பார்த்து நான் ஜொள்ளை சிந்துனதுதான் மிச்சம். சரி சிந்துவை கரெக்ட் பண்றதுக்கு மலையாளம் கத்துகிட்டா என்ன தினமும் சிந்துவப் பார்த்து நான் ஜொள்ளை சிந்துனதுதான் மிச்சம். சரி சிந்துவை கரெக்ட் பண்றதுக்கு மலையாளம் கத்துகிட்டா என்ன உடனே ஹிக்கின்பாதம்ஸ் சென்று 30 நாளில் மலையாளம் புத்தகம் வாங்கினேன்.\nஇதற்கிடையில் என் அம்மாவும் சிந்துவின் அம்மாவும் பழக்கமாகிவிட்டிருந்தார்கள். தேர்தல் நேர அரசியல்வாதி போல என் கொள்கைகள் காற்றில் என்றோ கலந்து விட்டிருந்தது. யாராவது எதிர்வீட்டிலே ஃபிகரை வச்சிகிட்டு பஸ் ஸ்டாப் பஸ் ஸ்டாப்பா அலைவாங்களா\n“பாண்டி இங்க கொறச்சு வர்ணும் “ இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினில். எதிர் வீட்டு ஆண்டிகோவ். அவ்வளவுதான் மறுநொடி அங்கே ஆஜராகியிருந்தேன். “என்னங்க ஆண்டி “ இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினில். எதிர் வீட்டு ஆண்டிகோவ். அவ்வளவுதான் மறுநொடி அங்கே ஆஜராகியிருந்தேன். “என்னங்க ஆண்டி \nசிந்து ஒரு ஓரமாக புன்னகையைச் சிந்தியபடி நின்றிருந்தாள்.\n“இந்தப் பரண்லே இருக்கற பொட்டியிலே சிந்துவோட புக் இருக்கு.எனக்கும் அவளுக்கும் அதை எடுக்கில்ல. பாண்டிக்கு முடிஞ்சால் கொரச்சு எடுத்துக் கொடுக்கோனும்.சிரமத்துக்கு ஷமிக்கனும் \nஆகா சிந்துவுக்கு உதவுகிற வாய்ப்பை விடுவேனா “´ இவ்வளவுதானா பொட்டியை இறக்கி வச்சா மதியோ “( மதி - போதும் உபயம் – 30 நாளில் மலையாளம்)\n“ஓ பாண்டி மலையாளம் அறியோ\n“கம்ளீட்டா இல்லா கொறச்சு கொறச்சு அறியாம் ” ( கொறச்சு - கொஞ்சம் )\nஎன்னங்க இது சிந்து மாதிரி ஒரு பொண்ணு இருக்கறப்போ என் தாய் மொழி எதற்கு அவள் தாய் மொழி தானே வேணும்\n“ நான் வேணா ஹெல்ப் செய்யட்டே பாக்ஸ் கொஞ்சம் வெய்ட் “ கேட்டது சிந்துவாக இருந்திருந்தால் ஓகே என சொல்லியிருப்பேன்.ஆனா கேட்டது அவள் அம்மாவாச்சே “ நோ ப்ராப்ளம் ஆண்டி “ நோ ப்ராப்ளம் ஆண்டி நானே தூக்கிடுவேன்” என் வீரத்தை நிரூப��க்க ஒரு சான்ஸ் நானே தூக்கிடுவேன்” என் வீரத்தை நிரூபிக்க ஒரு சான்ஸ் \nஒரு ஸ்டூலில் ஏறி பொட்டியை துக்கினேன். அம்மா இது என்ன பொணம்கணக்கா கனக்குது. போச்சுடா பாண்டி. மாட்டிகிட்டயே ஒருவழியா தம் கட்டி தூக்கிட்டேன். தலைக்கு மேல தூக்கறப்போதான் தெரியுது அந்த அட்டை பொட்டி கீழ் பகுதி ரொம்ப வீக். அவ்வளவுதான் என் தலை வழியே பொட்டியிலிருந்த புஸ்தகமெல்லாம் அபிஷேகமாகியிருந்தது. என் நிலைமையைப் பார்த்து சிந்துவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.ஆனால் எங்கே சிரித்தால் நான் சங்கடப்படுவேனோ என சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.\nஅப்புறம் என்ன சிந்து என்னைய பார்த்து சிரிக்க ஆரம்பிச்சா ஆனாலும் பேசதான் தைரியம் வரமாட்டேங்குது. என்ன பண்ணலாம் ஆனாலும் பேசதான் தைரியம் வரமாட்டேங்குது. என்ன பண்ணலாம் நேர்ல பார்த்தாதானே தைரியம் போகுது. போன்ல பேசுனா என்ன நேர்ல பார்த்தாதானே தைரியம் போகுது. போன்ல பேசுனா என்ன சபாஷ்டா பாண்டி சிந்துகிட்டே கேட்டுட வேண்டியதுதான்.மறுநாள் காலையில் சாப்பிட மேஜைக்கு வந்தால் தட்டில் புட்டு \n“ என்னம்மா நீங்க புட்டு செய்ய மாட்டீங்களே எவனாவது வித்துகிட்டு வந்தானா\n“இல்லைடா. நம்ம சிந்து வீட்டிலே செஞ்சாங்களாம். கொடுத்து அனுப்பினாங்க \n சூப்பராக இருந்தது புட்டு. ஒருவேளை சிந்து செய்திருப்பாளோ கிளம்பும்போது அம்மா சொன்னார்.” டேய் பாண்டி போறப்போ இந்த டிபன் பாக்ஸை சிந்து வீட்டிலே கொடுத்துடு.” என் கையில் திணித்தார்.\nபெல் அடித்ததும் கதவைத்திறந்தது சிந்து\n“ இந்த டிபன் பாக்ஸை அம்மா கொடுத்திட்டுவரசொன்னாங்க புட்டு ரொம்ப நல்லா இருந்துச்சு“\n“ ஓ ரொம்ப தேங்ஸ் \n“ சிந்து உங்க வீட்டு போன் நம்பர் என்ன அம்மா கேட்டாங்க புட்டு செய்யறதைப்பத்தி கேட்கனுமாம் “ சரளமாக புளுகினேன்.\n“ அதுவா ம்ம்ம்ம் 362836.”\n“ ஒரு பேப்பரில் எழுதி தர்றீங்களா \n ஈஸியா மெமரைஸ் பண்ணிடலாம். Front லயும் back லயும் 36 போட்டுக்குங்க center ல 28 போட்டுக்குங்க. ஈஸியா ஞாபகம் வச்சுகலாம்.”\n“அட ஆமா 36-28-36. ஈஸியாதான் இருக்கு. தேங்ஸ் சிந்து. “\nஇனி போன்ல பேசிட வேண்டியதுதான். பேசிட்டு அந்த கதைய தனியா சொல்றேங்க ஒகே வா அதுவரை ஓரமா ஒக்கார்ந்து புட்டோ இலலை இளநீரோ குடிங்க \nஜொள்ளு by ஜொள்ளுப்பாண்டி at 3/31/2006 29 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க Links to this post\nகட்டை - சில குறிப்புகள்\nபலவை��ான கட்டைகளைப்பற்றி ஆராய்வதே தன் வாழ்நாள்தொண்டு என கடமையாற்றும் ஜொள்ளுப்பாண்டி தனது ஆராய்ச்சியைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொண்டு ஆராய்ச்சியில் ஏற்பட்ட சில சந்தேகங்களைப் போக்கிக் கொள்வதே இந்த கட்டுரையில் நோக்கம் எனபதை தெளிவுபடக் கூறிக்கொள்கிறேன்.\nகட்டைகள் பலவகைப்படும். கட்டைகள் பல வகையாக இருந்தாலும் அனைவராலும் அறியப்படும் கட்டைகளாவன\nஇதில் உருட்டுக்கட்டை சினிமாவால் பிரபலப்படுத்தப் பட்டாலும் பரவலாக அரசியல்வாதிகளால் இதன் உபயோகங்கள் பல்வேறு கட்டங்களில் சோதிக்கப்பட்டு வெற்றிகரமாக இதன் பயன்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மேலிருந்து கீழாக ஒரே அளவில் உருண்டு இருக்கும் திரண்டிருக்காது.\nபொதுவாக இவை அடுப்பெரிக்க பரவலாக இன்றும் கிராமப்புறங்களில் உபயோகப்படுதப் பட்டு வருகிறது. சில சமயங்களில் இது தகராறு செய்யும் கணவனையோ அல்லது நாய்களையோ விரட்ட மனைவியரால் இன்றும் பயன்படுத்தப்படும் உபயோமான வஸ்துவாக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது இவற்றுக்கென தனி அளவு கிடையாது.\nபழைய எம்.ஜி.யார் படங்களில் பார்த்தால் அவர் தலைக்கு மேலே தூக்கி உடற்பயிற்சி செய்ய சுற்றிக்கொண்டிருப்பாறே அதுதான் இது.இப்போதைய மார்டன் ஜிம்முகளில் இவை அருகி விட்டாலும் இன்றும் சிலவற்றில் இவை தென்படுகின்றன. இவற்றின் கைப்பிடி பார்க்க சிறியதாக இருந்தாலும் வெய்ட் அதிகம். தம் பிடித்து தூக்கினால் தோள்களின் வலிமை கூடும்.\nஇவற்றைப்பற்றி ஏடுகளின் மூலமாக அறிந்திருந்தாலும் இதைப் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. படிக்கும் அன்பர்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை அருள் கூர்ந்து எனக்களிக்க வேண்டுகிறேன்.\nகட்டுரையைப் படித்து விட்டு தேவையில்லாமல் நிஜ உருட்டுக்கட்டைகளை எடுத்துக் கொண்டு என்னை அடிக்க வரவேண்டாம் எனக்கேட்டுக்கொள்கிறேன்.இங்கிருக்கும் படங்களுக்கும் கட்டுரைக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை என கூறிக்கொள்கிறேன். வழக்கம் போல் ஜாலியாக எடுத்துக்கோங்கோ \nஜொள்ளு by ஜொள்ளுப்பாண்டி at 3/16/2006 30 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க Links to this post\nவருத்தப் படாத வாலிபர் சங்கம் -Cheers \nநாக்கு தவறுனாலும் வாக்கு தவறமாட்டான் இந்த ஜொள்ளுப்பாண்டி பாண்டியன் ட்ரீட்டுன்னா சும்மாவா \nபல இன்னல்களைத் தாண்டி திமுக கூட்டணி மாதிரி ஒரு ஒப்பந்துக்கு வந்திருக்கு வைகோ மாதிரி கோச்சுகிட்டு போன அண்ணன் சிபி ஒருவழியா அறிக்கை விட்டு சங்கத்துலதான் இருக்கேன்னு சொல்லிபுட்டாரு ( எத்தனி நாளைக்கண்ணே வைகோ மாதிரி கோச்சுகிட்டு போன அண்ணன் சிபி ஒருவழியா அறிக்கை விட்டு சங்கத்துலதான் இருக்கேன்னு சொல்லிபுட்டாரு ( எத்தனி நாளைக்கண்ணே :) சரி இனிமே என்ன:) சரி இனிமே என்ன கலகம் முடிஞ்சு ஜாலிதான் வாங்க வாங்க வெட்கப்படாதீங்க வருத்தப் படாதீங்க கலக்கி அடிங்க இல்ல ராவா அடிங்க.\nஅண்ணன் சிபிகிட்ட கட்டிங் விட்டுட்டு போங்கன்னு வாக்கு கொடுத்துட்டேன். அதுக்கான ஏற்பாடு செய்யரதுக்குள்ள அண்ணன் நம்ம தொகுதிக்கு விசிட் அடிச்சுட்டு கடுப்போட போய்ட்டாரு. போய் சும்மா இல்ல என்னைய நல்ல வறுத்தெடுத்துடாரு.என்ன சிபி அண்ணே அவசரப்பட்டா எப்படி என்னைய நல்ல வறுத்தெடுத்துடாரு.என்ன சிபி அண்ணே அவசரப்பட்டா எப்படி சங்கத்து உறுப்பினர் எல்லாம் வந்து தாராளமா ஊத்திக்கிங்க \nசரக்கு அடிக்காதவங்களுக்குன்னெ இந்த பால் புட்டி. எடுத்துகிட்டு போய் ஒரு ஓரமா ஒக்காந்துக்குங்க கண்ணுகளா பசங்கெல்லாம் மப்பும் மந்தாரமுமா இருப்பாங்க கண்டுக்காதீங்க என்ன\nஜொள்ளு by ஜொள்ளுப்பாண்டி at 3/10/2006 8 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க Links to this post\n எல்லோரும் குளிச்சதுக்காப்புறம்தான் Dress பண்ணுவோம். ஆனா இந்த டிரஸ் குளிக்கரதுக்காகவே போடறதுங்கோ\nசரி சரி சங்கத்தைக் கலைச்சிட்டு வேலையப் பாருங்கப்பு \nஜொள்ளு by ஜொள்ளுப்பாண்டி at 3/06/2006 8 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க Links to this post\nநன்றி ஆனந்த விகடன் ...\nகாலேஜ் விடர நேரம், ஸ்கூல் விடர நேரம் அப்படியே பார்த்தீங்கன்னா எதிர்ல இருக்கிற டீக்கடை, பக்கத்தில இருக்கிற பஸ்ஸ்டாப்பில நின்னுட்டு இருப்பேன் \nஜொள்ளு எனப்படுவது யாதெனில் Part-1\nஜொள்ளு எனப்படுவது யாதெனில் Part-2\n\"தெய்வீகக் காதல்ல தோல்வி வந்தா\nகட்டை - சில குறிப்புகள்\nவருத்தப் படாத வாலிபர் சங்கம் -Cheers \nGym ஜினாக்கிடி Gym ஜாலங்கிடி\nஞாண் Tolet போர்டு கண்டு\nஜாலி ஜில்லு ' திவ்யா '\nஜில் ஜில்' ஜி '\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/47483", "date_download": "2018-04-19T09:47:31Z", "digest": "sha1:EQAHG77YIBMIUUUVUREA3UK5HZIKXVQB", "length": 9521, "nlines": 101, "source_domain": "kadayanallur.org", "title": "மணமகன், மணமகள் நெற்றியில் ‘அம்மா ஸ்டிக்கர்’: இது புதுசு! |", "raw_content": "\nமணமகன், மணமக���் நெற்றியில் ‘அம்மா ஸ்டிக்கர்’: இது புதுசு\nமணமகன், மணமகள் நெற்றியில் ‘அம்மா ஸ்டிக்கர்’: இது புதுசு\nஅதிமுக அரசின் ஆட்சிக்காலம் முடிய இருக்கும் நிலையில், தங்களுடைய ஐந்தாண்டு ஆட்சியை விளம்பரப்படுத்திக் Amoxil online கொள்ளும் வகையில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் படத்தை அச்சிடுவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை உடுமலைப் பேட்டையில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ஒரேமேடையில் 68 திருமணங்கள் நடைபெற்றன. இந்த 68 ஜோடிகளின் நெற்றியிலும் ஜெயலலிதாவின் படம் பொருத்தப்பட்ட கயிறு கட்டப்பட்டிருந்தது.\nஇது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகிறது.\nஇது நெற்றி சுட்டியை விட அழகானது;\nஎல்லாவற்றையும் விட இது அம்மாவே உங்கள் நெற்றியில் அமர்ந்து உங்களை வாழ்த்தும் அபூர்வமானது. இதை விட பெரும் பேறு அற்பப் பதர்களான உங்களுக்கு வேறென்னக் கிட்டும் \nஅம்மா ஸ்டிக்கர் புரட்சிக் கழகம்\nஅடே உங்க ஸ்டிக்கர் ஓட்டுற கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா.\nகள்ள ஓட்டு போட்டால் ஓராண்டு சிறை-தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\n‘மீண்டும் திமுக ஆட்சி’ – ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ்; ‘அதிமுக ஆட்சி’ – சிஎன்என் ஐபிஎன்\nதிமுகவின் கோடீஸ்வர வேட்பாளர் கே.சி.பழனிசாமி: சொத்து மதிப்பு ரூ. 122 கோடி\nபழவேற்காடு ஏரியில் படகில் சென்றபோது விபத்து 22 பேர் பலி\n14, 377 ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவிப்பு\nகடையநல்லூர் பேட்டையில் இலவச மருத்துவ முகாம்\nகடையநல்லூரில் நடந்த உண்மை செய்தியும்…ஊடகத்தின் பொய்யான செய்தியு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_137327/20170421085412.html", "date_download": "2018-04-19T09:29:53Z", "digest": "sha1:ZM4HSFUKRJV7FN4PEW6LUJLYMUDLGSB7", "length": 10939, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "சரள் மண் எடுக்க போலியாக ஆவணங்கள் தயாரிப்பு: ஆம் ஆத்மி புகார் - விசாரணைக்கு உத்தரவு", "raw_content": "சரள் மண் எடுக்க போலியாக ஆவணங்கள் தயாரிப்பு: ஆம் ஆத்மி புகார் - விசாரணைக்கு உத்தரவு\nவியாழன் 19, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nசரள் மண் எடுக்க போலியாக ஆவணங்கள் தயாரிப்பு: ஆம் ஆத்மி புகார் - விசாரணைக்கு உத்தரவு\nவல்லநாடு பகுதியில் உள்ள குளத்தில் அதிகாரிகள் உதவியோடு போலி ஆவணங்கள் மூலம் சரள் மண் எடுக்கப்பட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து சார் ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள ஆட்சியர் ரவிகுமார் உத்தரவிட்டார்.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) முத்துஎழில், சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியது;2015-16 ஆம் ஆண்டுக்கான தேசிய பயிர் காப்பீட்டு நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கோரம்பள்ளம் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும், தாமிரவருணி ஆற்றில் இருந்து வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.\nமேலும், தற்போது விவசாயிகள் வறட்சி காரணமாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், விவசாய நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கருவேல மரங்களை அகற்றப்பட��டு நில உரிமையாளர்களிடமிருந்து இருமடங்கு செலவு தொகை வசூல் செய்யப்படும் என அறிவித்திருப்பது பாதிப்பை ஏற்படுத்துவதாக விவசாயிகள் பலர் தெரிவித்தனர்.\nவிவசாயி பரமசிவன் பேசியது; கீழ வல்லநாடு ஊராட்சிக்குள்பட்ட பிராமணன் குளத்தில் இருந்து சரள் மண் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்துக்குள்பட்ட இந்த குளத்தில் பொதுப்பணித் துறை மூலம் சரள் மண் எடுக்க போலியாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளது என்றார்.\nஇதற்கு பதிலளித்த கோரம்பள்ளம் வடிநிலக் கோட்ட உதவி பொறியாளர் முருகன், அந்த குளம் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் மூலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். ஆனால், தவறான தகவல் தெரிவிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, பிராமணன் குளம் பிரச்னை தொடர்பாக சார் ஆட்சியர் விசாரணை மேற்கொள்வார் என்றும் விசாரணைக்குப் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். இதுதவிர, மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பலர் வலியுறுத்தினர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎச்.ராஜா உருவ பொம்மையை எரித்த திமுக மகளிரணி\nதுாத்துக்குடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் பள்ளம் : அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகுடிநீர் பாட்டில்களின் தரத்தை இணையதளம் மூலம் அறியலாம் : போலிகள் குறித்து புகார் அளிக்கலாம்\nகுடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு: அமைச்சர், ஆட்சியர் அடிக்கல் நாட்டினர்\nஸ்டெர்லைட் அதிகாரியின் கார் கண்ணாடியை உடை���்து லேப்டாப் திருட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு\nதூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்\nதூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் சாவு : சார் ஆட்சியர் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/02/1_26.html", "date_download": "2018-04-19T09:46:42Z", "digest": "sha1:S7VS3K4KDNYQ2G3DQJCICECWNDF46L24", "length": 9572, "nlines": 136, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: 1 மில்லியன் கட்டண மென்பொருட்களின் சீரியல் எண்களை இலவசமாக டவுன்லோட் செய்ய", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\n1 மில்லியன் கட்டண மென்பொருட்களின் சீரியல் எண்களை இலவசமாக டவுன்லோட் செய்ய\nகணினி உபயோகிக்கும் நாம் அனைத்து வேலைகளுக்கும் ஏதாவது ஒரு மென்பொருளின் துணையை கொண்டே செய்து முடிக்கிறோம். இணையத்தில் நிறைய இலவச மென்பொருட்கள் இருந்தாலும் பணம் கட்டி வாங்கும் மென்பொருட்களின் சேவை நன்றாகவும் பல வசதிகள் அடங்கியதாகவும் இருக்கும்.\nஆனால் கணினியையே கஷ்ட்டப்பட்டு வாங்கும் நாம் ஒவ்வொரு மென்பொருளையும் காசுகொடுத்து வாங்கினால் அவ்வளவு தான் நாம் சம்பாதிப்பது அனைத்தையும் இந்த கணினிக்கே செலவு செய்ய வேண்டி வரும். இதனால் நாம் மென்பொருளை கிராக் செய்து பயன்படுத்துகிறோம்.\nகிராக் மென்பொருட்களை பயன்படுத்தினாலும் சில தீமைகள் நமக்கு உள்ளன அவையாவன\nகிராக் செய்யும் மென்பொருட்களை டவுன்லோட் செய்வதிலும் சரியானதை தேர்வு செய்து டவுன்லோட் செய்ய வேண்டும் அப்படி இல்லை என்றால் நம் கணினியில் வைரஸ் புகும் அபாயம்.\nஒரிஜினல் மென்பொருட்களில் உள்ள சில வசதிகள் இதில் இருக்காது குறிப்பாக மென்பொருளில் எடிட் செய்ய முடியாது.\nஇது போன்ற கிராக்கிங் மென்பொருட்களை பயன்படுத்தாமல் இந்த வசதிகளை இலவசமாக பெற\nமுதலில் நீங்கள் விரும்பம் மென்பொருளின் ட்ரையல் பதிவுகளை டவுன்லோட் செய்து கொள்ளவும். இவைகள் சட்டப்படி இலவசமே\nஅந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யும் பொது கேட்கப்படும் ட்ரையல் என்பதற்கு பதிலாக Register என்பதை கொடுத்து கீழே கொடுத்துள்ள லிஸ்டில் உள்ள அந்த மென்பொருளுக்கான சீரியல் எண்ணை கொடுத்தால் அந்த மென்பொருள் நமக்கு சொந்தமாகிவிடும்.\nஅந்த மென்பொருளை பயன்பட��த்தி நாம் அனைத்து வசதிகளையும் பெற்று கொள்ளலாம்.\nமென்பொருட்களின் சீரியல் எண்களை டவுன்லோட் செய்ய\nகணினியை பாதுக்காக்க இலவசமான அவாஸ்ட் ஆன்ட்டி வைரஸ் ...\n1 மில்லியன் கட்டண மென்பொருட்களின் சீரியல் எண்களை இ...\nஒபரேட்டிங் சிஸ்டம் (Operating System) என்றால் என்ன...\nகணினியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி\nகூகுள் குரோமை அழகாக்க கூகுள் வழங்கும் 28 சிறந்த தீ...\nCoca Cola ஒரு Alcohol குளிர்பானம் தான்\nகணினியில் உங்களின் முக்கிய பைல்களை போட்டோவில் மறைத...\nஆன்லைனில் வாக்காளர் அட்டை சரிபார்க்கலாம் வாங்க\nமலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்\nவீடியோக்களை எடிட் செய்ய மென்பொருள் இலவசமாக லைசன்ஸ்...\nபிளாஸ்டிக் - சில அதிர்ச்சிகர உண்மைகள்\nபென் டிரைவ் எவ்வளவு நாளைக்கு\nக்ரோர்பதி நிகழ்ச்சி பரிசு யார் பணத்தில்...\nவேர்ட் தொகுப்பில் சில சுருக்கு வழிகள் ( புத்தம் பு...\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 அட்டவணை\nமோடி குற்றவாளி - சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை\nநாம் அனுப்பும் மெயிலை பாத்தாங்களா இல்லையா\nபெண்ணிடம் வீரத்தை காட்டும் கோழைகள்....\nயூட்யூப் சேனல் வைத்திருப்பவர்கள் இதை இன்ஸ்டால் செய்யுங்கள்...\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/12/", "date_download": "2018-04-19T09:40:37Z", "digest": "sha1:3UO5RE7P47WKZHLMFMWOPGUEENHFOGMQ", "length": 88703, "nlines": 256, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: December 2016", "raw_content": "\nவார ராசிப்பலன் ஜனவரி 1 முதல் 7 வரை 2017\n(ஜனவாி 1ம் தேதி முதல் தினமும்\nவார ராசிப்பலன் ஜனவரி 1 முதல் 7 வரை 2017\nமார்கழி 17 முதல் 23 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01.01.2017, மார்கழி 17, ஞாயிறுக்கிழமை, திரிதியை திதி பகல் 03.33 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி, திருவோணம் நட்சத்திரம் மாலை 04.01 வரை பின்பு அவிட்டம், அமிர்தயோகம் மாலை 04.01 வரை பின்பு மரணயோகம், நேத்திரம் & 0, ஜீவன் & 1/2, சுப நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.\n02.01.2017, மார்கழி 18, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி மதியம் 03.51 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி, அவிட்டம் நட்சத்திரம் மாலை 04.51 வரை பின்பு சதயம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் & 0, ஜீவன் & 1/2 , மாத சதுர்த்தி விநாயக வழிபாடு நல்லது, சுப நாள் சகல சுபமுயற்சிகளுக்கும�� ஏற்ற நாள்.\n03.01.2017, மார்கழி 19, செவ்வாய்கிழமை, பஞ்சமி திதி மதியம் 03.42 வரை பின்பு வளர்பிறை சஷ்டி, சதயம் நட்சத்திரம் மாலை 05.17 வரை பின்பு பூரட்டாதி, நாள் முழுவதும் மரணயோகம், நேத்திரம் & 1, ஜீவன் & 1/2, முருக வழிபாடு நல்லது, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\n04.01.2017, மார்கழி 20, புதன்கிழமை, சஷ்டி திதி மாலை 03.06 வரை பின்பு வளர்பிறை சப்தமி, பூரட்டாதி நட்சத்திரம் மாலை 05.15 வரை பின்பு உத்திரட்டாதி, அமிர்தயோகம் மாலை 05.15 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் & 1 , ஜீவன் & 1/2 , சஷ்டி விரதம் முருக வழிபாடு நல்லது.\n05.01.2017, மார்கழி 21, வியாழக்கிழமை, சப்தமி திதி பகல் 02.01 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி, உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 04.45 வரை பின்பு ரேவதி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் & 1, ஜீவன் & 1/2 , சுப நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.\n06.01.2017, மார்கழி 22, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி பகல் 12.25 வரை பின்பு வளர்பிறை நவமி, ரேவதி நட்சத்திரம் பகல் 03.45 வரை பின்பு அஸ்வினி, சித்த யோகம் பகல் 03.45 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் & 1, ஜீவன் & 1/2 , அம்மன் வழிபாடு நல்லது, சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\n07.01.2017, மார்கழி 23, சனிக்கிழமை, நவமி திதி காலை 10.22 வரை பின்பு தசமி, அஸ்வினி நட்சத்திரம் மதியம் 02.18 வரை பின்பு பரணி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் & 2, ஜீவன் & 1/2 , சனி பகவான் வழிபாடு நல்லது.\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nமகரம் 30.12.2016 இரவு 07.38 மணி முதல் 02.01.2017 அதிகாலை 04.25 மணி வரை.\nகும்பம் 02.01.2017 அதிகாலை 04.25 மணி முதல் 04.01.2017 பகல் 11.15 மணி வரை.\nமீனம் 04.01.2017 பகல் 11.15 மணி முதல் 06.01.2017 மதியம் 03.45 மணி வரை.\nமேஷம் 06.01.2017 மதியம் 03.45 மணி முதல் 08.01.2017 மாலை 05.58 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n01.01.2017 மார்கழி 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியைதிதி திருவோண நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை\n02.01.2017 மார்கழி 18 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்திதிதி அவிட்ட நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை\n05.01.2017 மார்கழி 21 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nதைரியமும் அஞ்சா நெஞ்சமும் உடன் பிறந்தது என்பதால் எந்த வித பிரச்சனைகளை���ும் எளிதில் சமாளித்து விடும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 9ல் சூரியன், 11ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பதால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலன் கிட்டும். தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்ற கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பால் எதையும் சமாளிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் ஆதாயங்கள் தேடி வரும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். இந்த வாரம் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.\nரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்\nபார்ப்பதற்கு சாதாரணப் பேர் வழிகளாக இருந்தாலும் யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிக்கும் குணம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5ல் குரு, 10ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்றாலும் 8ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் சுபிட்சமும் சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வரும். குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வீடு மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை தற்போது மேற் கொள்ளலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்களும் தேடி வரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதையும் சிறப்புடன் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். பெற்றோர் ஆசிரியர்களுக்கு கீழ் படிந்து நடந்து கொண்டால் அனைவரின் ஆதரவுகளையம் பெறுவீர்கள். சிவபொருமானை வழிபாடு செய்வது நல்லது.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்\nதன்னுடைய ரசிக்கும்படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு எளிதில் பாத்திரமாக கூடிய மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 6ல் சனி, 9ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்த வித எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றிகளை பெற்று விடுவீர்கள். உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது என்றாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிரமமும் இருக்காது. கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது உத்தமம். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சற்று பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை பெருக்க முடியும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை உண்டாக கூடும் என்பதால் முழு மூச்சுடன் முயன்று படிப்பது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 30.12.2016 இரவு 07.38 மணி முதல் 02.01.2017 அதிகாலை 04.25 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nகள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனமும் பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் நடந்து கொள்ளும் பண்பும் கொண்ட கடக ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன் சஞ்சரிப்பது ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்றாலும் 8ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். எதிர்பார்த்த லாபத்தை பெற எதிர் நீச்சல் போட வேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் வேலைபளு கூடும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளைத் ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். இந்த வாரம் முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 02.01.2017 அதிகாலை 04.25 மணி முதல் 04.01.2017 பகல் 11.15 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nநீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பண்பும், தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் குணமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5ல் சூரியன், 7ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 2ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். புத்திர வழியில் ம���ிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கலாம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சனைகளும் ஏற்படாது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். இந்தவாரம் சிவபெருமானை வழிபாடுவது செய்வது நற்பலனை தரும்\nசந்திராஷ்டமம் 04.01.2017 பகல் 11.15 மணி முதல் 06.01.2017 மதியம் 03.45 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nதவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவராக விளங்கும் கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் சனி 6ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன் மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு வீண் செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றமானப் பலன்களைப் பெறுவீர்கள். கிடைக்க வேண்டிய லாபமும் கிடைக்கும். மாணவர்கள் கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ள கூடிய சூழ்நிலைகள் உண்டாவதால் சற்றே அலைச்சல்கள் அதிகரிக்கும். சிவ ப���ருமானை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் -06.01.2017 மதியம் 03.45 மணி முதல் 08.01.2017 மாலை 05.58 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nதோல்விகளை கண்டு துவண்டு விடாமல் எதற்கும் சலைக்காமல் பாடுபடும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன், 5ல் சுக்கிரன், 11ல் ராகு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் கருத்துவேறுபாடுகள் தோன்றினாலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமதநிலை ஏற்படும். பண வரவுகள் தாராளமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் செலவுகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அசதி சோர்வு போன்றவை உண்டாவதால் அன்றாட பணிகளில் மந்த நிலையிலேயே செயல்படுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன் படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கப் பெறும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.\nவிருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை\nமற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன், 4ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. லாப ஸ்தானமான 11ல் குரு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தேவை��ற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறு சிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலனை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விட கூடிய ஆற்றல் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர் பார்த்த லாபத்தை அடைந்துவிட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது சிறப்பு. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் கவனம் தேவை. தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nயாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பது இயலாத காரியமாக கருதும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 3ல் செவ்வாய், கேது சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்க்கும் வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அனைவரிடமும் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது மூலம் மருத்துவ செலவுகளை குறைத்து கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது என்றாலும் நிறைய போட்டிகளை சமாளித்தே லாபத்தை பெற வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படாமல் சமாளிக்கலாம். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல் படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவபொருமா��ை வழிபாடு செய்வது சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து மேற்கொள்வது நல்லது.\nமகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nஎப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமன்றி வெகுளித்தனமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2ல் செவ்வாய் 12ல் சூரியன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 9ல் குரு 11ல் சனி சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறு சிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சில நேரங்களில் அவர்களே தேவையற்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவதோடு எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். தொழிலாளர்களும் கூட்டாளிகளும் அனுகூலமாக செயல்படுவார்கள். பயணங்களால் சாதகப்பலன் அமையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கனைப் பெற முடியும். எதிர்பார்க்கும் இட மாற்றமும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.\nகும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nதனக்கு பிடித்தவர்களிடம் அன்புடன் நெருங்கி பழகும் பண்பும், பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்காத குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசியில் சுக்கிரன், 11ல் சூரியன், புதன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கரை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகி குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். திருமண சுபகாரியங்கள் கை கூட சற்று தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலன்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமத நிலை உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்தே லாபத்தினைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்க பெறும் என்றாலும் தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வது நல்லது. மாணவர்களுக்கு உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் கல்வியில் சற்ற மந்த நிலை உண்டாகும். முருகப் பெருமானை வழிபாடு செய்யவும்.\nமீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nசின்ன சின்ன விஷயங்களில் கூட குற்றம் கண்டுபிடித்து பேசும் போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என உணர்த்தும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 7ல் குரு, 10ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் நிலை சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். பொன் பொருள் சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக அமைவார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறுதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவ��ர்கள். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nLabels: வார ராசிப்பலன் ஜனவரி 1 முதல் 7 வரை 2017\nவார ராசிப்பலன் ஜனவரி 1 முதல் 7 வரை 2017\nஜனவரி மாத ராசிப்பலன் - 2017\nஉங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி 26.12.2016\nபுத்தாண்டு பலன்கள் 2017 மீனம்\nபுத்தாண்டு பலன்கள் 2017 கும்பம்\nவார ராசிப்பலன் டிசம்பர் 25 முதல் 31 வரை 20...\nஏப்ரல் முதல் ஏறுமுகத்தில் ஸ்டாலின்\n2017- புத்தாண்டு பலன்கள் மகரம்\n2017- புத்தாண்டு பலன்கள் தனுசு\nஉங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 19.12.2016\nஜெ மறைவு கோள் நிலைக் காரணம்\nவார ராசிப்பலன் டிசம்பர் 18 முதல் 24 வரை 201...\nபுத்தாண்டு பலன்கள் 2017 துலாம்\nபுத்தாண்டு பலன்கள் 2017 கன்னி\nபுத்தாண்டு பலன்கள் 2017 சிம்மம்\nஉங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 12.12.2016\nவார ராசிப்பலன் டிசம்பர் 11 முதல் 17 வரை 2016\nபுத்தாண்டு பலன்கள் 2017 கடகம்\nபுத்தாண்டு பலன்கள் 2017 மிதுனம்\nபுத்தாண்டு பலன்கள் 2017 ரிஷபம்\nஉங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 05.12.2016\nவார ராசிப்பலன் டிசம்பர் 4 முதல் 10 வரை 2016\nபுத்தாண்டு பலன்கள் 2017 மேஷம்\nடிசம்பா் மாத ராசிப்பலன் சுப முகூர்த்த நாட்கள் - ...\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nவிபத்து அமைப்பு யாருக்கு ஏற்படுகிறது. ( சனி- செவ்வாய் சேர்க்கை என்ன செய்யும் )\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன்- - மார்ச் 25 முதல் 31 வரை\nஏப்ரல் மாத ராசிப்பலன் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/12/blog-post_74.html", "date_download": "2018-04-19T09:50:29Z", "digest": "sha1:ZWBLMTMYRXU2RPARZCNV67WQKITNL6VN", "length": 2290, "nlines": 46, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமுதலில் கடக்க முடியாதவை போல் தோன்றும்\nஅப்படியொன்றும் பெரிதானதல்ல என்பது தெரியும்.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும��; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2017/03/blog-post.html", "date_download": "2018-04-19T09:49:03Z", "digest": "sha1:U6QXR3VMQ6ZSWPLOKRCMMUNGTODJPYTZ", "length": 2075, "nlines": 44, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஉங்களை மாற்றுகின்ற ஆற்றலைக் கொண்ட\nஆனால் கண்களை இறுக்கமாக மூடிவிடும்.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemalive.com/5715/rajini-srilanka-lawrence/", "date_download": "2018-04-19T09:56:29Z", "digest": "sha1:2EJ7UNWE42GD6E55JQ3CYV6L7RBAVTR5", "length": 13992, "nlines": 169, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "தலைவரை நிம்மதியா இருக்க விடுங்கப்பா.. தொண்டன் லாரன்சின் சில வலிகள்!", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nலைக்கா நிறுவனம் சார்பில் இலங்கையில் ஈழத்தமிழருக்கு கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கும் வீடுகளை அவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள���ள இருந்ததும், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் அவர் அந்தப் பயணத்தை ரத்து செய்ததும் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த விவகாரத்தை முன்வைத்து இணையத்தில் வழக்கம்போல் சம்பந்தப்பட்டவர்களின் தலையை உருட்டி வருகிறார்கள். ரஜினியை பலரும் விமர்சிப்பதை தொண்டர் லாரன்சால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வலி மிகுந்த பதிவு ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.\nகருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், தலைவர் ரஜினிகாந்த் குறித்த தங்கள் பார்வையை, ஆங்காங்கே பலரும் தெரிவித்து வருவதைக் காண முடிகிறது.\nநான், அவரது மிகப்பெரிய ரசிகன் மற்றும் தொண்டன் என்ற முறையில், ஏன் அவர் ஒரு என்னுடைய தன்னிகரில்லாத தலைவராக இருக்கிறார் என்று பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nபத்து பேர் பின்னால் இருந்தாலே, கட்சி ஆரம்பித்து, ஆட்சிக்கு வர ஆசைப்படும் இக்காலத்தில், கோடிக்கணக்கான உயிர் ரசிகர்கள் உடனிருந்தும், அரசியல் நாற்காலிக்கு ஆசைப்படாதவர்தான் என் தலைவர்.\nஇரண்டாவதாக, இத்தனை பெரிய ரசிகர்படை வைத்திருக்கும் என் தலைவர், மிக எளிதாக, ஆறு மாதத்திற்கு ஒரு படம் நடித்து வெளியிட்டு, மிகப்பெரும் பணம் சேர்க்கலாம். ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வது, அவர் பணத்தின் மேல் ஆசை இல்லாதவர் என்பதை நிரூபிக்கிறது.\nபிரதமர் அவர்களது நம் மாநில வருகையின்போது, அவர் சந்திக்க விரும்பிய, சந்தித்த ஒரே தலைவர் அநேகமாக சூப்பர் ஸ்டார் மட்டுமாகத்தான் இருக்கும். அவரது நன்மதிப்பும், போலித்தனமின்மையும் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.\nஇந்தியாவிலேயே, நட்சத்திர அந்தஸ்தின் உச்சத்தில் இருந்துவரும்போதும், நாட்டிலேயே மிகப்பிரபலமான நடிகராக இருக்கும்போதும், எந்தவிதமான ஆசையும், ஆணவமும் இல்லாமல், ஆன்மீக வழியைத் தேர்ந்தெடுத்து, பயணம் செய்பவர் அவர்.\nஇவை, தலைவரை மதித்து வணங்கும் என் ஒருவனின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. கோடிக்கணக்கான மக்கள் அவரை நேசிப்பதற்கு காரணமும் இதுதான்.\nசிலர், தலைவரைக் குறித்து தவறாக பேச நினைக்கலாம். ஆனால், அவரை நன்கு அறிந்தவர்கள், அவரை மதித்து வணங்குவார்கள். அந்த கோடிக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\n– இவ்வாறு லாரன்ஸ் கூறியுள்ளார்.\n« பாம்புச் சட்���ை இயக்குநர் ஆடம்தாசனுக்கு இயக்குநர் பா ரஞ்சித் பாராட்டு\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/opposition-party-leaders-protest-led-by-mk-stalin/", "date_download": "2018-04-19T10:01:30Z", "digest": "sha1:4RQSGFPH4FKR3JDIAGJJBKDQ6HXGITHB", "length": 7588, "nlines": 109, "source_domain": "naangamthoon.com", "title": "வன்கொடுமை தடுப்பு சட்ட தீர்ப்பு விவகாரம்: ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nHome breaking வன்கொடுமை தடுப்பு சட்ட தீர்ப்பு விவகாரம்: ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nவன்கொடுமை தடுப்பு சட்ட தீர்ப்பு விவகாரம்: ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nவன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் தொடர்பாக 20.3.2018 அன்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது. அதனை எதிர்த்து வடமாநிலங்களில் நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் பத்து பேர் பலியானார்கள். ஏராளமானவர்கள் தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் காயமடைந்தார்கள்.\nஇதையடுத்து தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 6-ந்தேதி அன்று நடந்தது. இக்கூட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வைகோ, கனிமெழி, திருமாவளவன், பேராசிரியர் காதர்மைதீன், பாலகிருஷ்ணன், முத்தரசன், பேராசிரியர் ஜவாஹிருல்லா சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.\nதிமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளைச் சார்ந்த முன்னணி பொறுப்பாளர்கள், தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்\nPrevious articleகாவிரி விவகாரம்.. கர்நாடகாவுக்கு ஆதரவாக பா.ஜ., தேர்தல் அறிக்கை\nNext article153 மாவட்டங்கள் கடுமையான வறட்சி;இந்திய வானிலை மையம்\nஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://narumugaijr.blogspot.com/2012/05/", "date_download": "2018-04-19T09:53:50Z", "digest": "sha1:CGMVF5NIC5D7DUIFO5HKY5BAYQOX5YJB", "length": 10887, "nlines": 139, "source_domain": "narumugaijr.blogspot.com", "title": "நறுமுகை: May 2012", "raw_content": "\nஞாயிறு, 13 மே, 2012\nபாடகர் செந்தில் வேலன் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் - அருண் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வராக பணியாற்றுகிறார்.\nஅண்மையில் களவாணி படத்தில் பிரளயன் எழுதிய நாடகப்பாடல் ஒன்றைப் பாடியிருந்தார் (இந்த பாடலைக் கேட்க அருகே உள்ள லிங்கைச் சொடுக்குக) http://www.thiraipaadal.com/tpplayer.asp\n10 ஆண்டுகளுக்கும் மேலாக த.மு.எ.க.ச மேடைகளில் வைகறை கலைக்குழுவினரோடும், தனியாகவும் பாடிவருகிறார். இவர், தமிழ் திரையுலகம் இன்னும் பயன்படுத்தவேண்டிய சிறந்த ஆளுமை.\n06.05.2012 அன்று நறுமுகை சார்பில் செஞ்சியில் நடைபெற்ற நாவல் குமாரகேசனின் இரண்டு நூல���களின் வெளியீட்டு விழாவில் அவர் நான்கு பாடல்கள் பாடி அனைவரையும் கவ்ர்ந்தார்.\nஅவரைச் சிறப்பிக்கும் விதமாக அப்பதிவை இங்கே பதிவு செய்கிறேன்.\n( அவருடன் தொடர்புகொள்ள... 9442311491 )\n2.ஆடல் பாடல் பேச்சில் எல்லாம்...\nஇப்பாடலை எழுதியவர் : பேரா. முனைவர் வே. நெடுஞ்செழியன், திருவண்ணாமலை.\n( குறிப்பு: விரைவில் பேராசிரியரின் பாடல்கள் ஒலிப்பேழையாக வெளிவர இருக்கிறது. )\nஇடுகையிட்டது J RA நேரம் முற்பகல் 8:15 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 4 மே, 2012\nநாவல் குமாரகேசனின் சுழிக்காற்று என்ற புதிய கவிதை நூலில் இருந்து...\nஇடுகையிட்டது J RA நேரம் முற்பகல் 10:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகவனகம் என்னும் நினைவாற்றல் கலை\nகவனகம் என்னும் நினைவாற்றல் கலை\nஅண்ணமங்கலம் சங்கமம் கல்லூரியில் இரா.எல்லப்பன் ( நடுவில்...) கவனகம் , அவதானம் எனப்படும் நினைவாற்றல் கலை தமிழர்தம் பாரம்பரிய சொத்து. தமி...\nசிறார் பாடல்கள்: தமிழ் யாப்பிலக்கணங்களை முன்வைத்து... ----------------------------------------- - ஜெ.இராதா கிருஷ்ணன் ...\nபல்லவர்களின் கட்டடக்கலைக்கு பல உதாரணங்கள் இருந்தபோதும் செஞ்சியை அடுத்த பனமலையில் அமைந்துள்ள பனமலைநாதர் (தாளகிரீசுவரர்) திருக்கோ...\nடாக்டர் பீட்டர் பெர்சிவல்: அறிமுகம்\nசெஞ்சி ஆயிரங்கால் மண்டப சிற்பங்கள்\nவாமண அவதாரம் திரிவிக்ரம அவதாரம் தவழும் கிருஷ்ணன் கோபுர வாயிலில் உள்ள புராண / இதிகாச கதைகளை உணர்த்தும் புடை...\nதமிழர் நிமித்தங்களில் ‘பல்லி சொல் கேட்டல்’ : ஃப்ராய்டிய உளப்பகுப்பாய்வு விளக்கம் =======================================================...\nகலக குரலாக தெறிக்கும் ஆலா கவிதைகள்\nகலக குரலாக தெறிக்கும் ஆலா கவிதைகள்\nதமிழ்ப் புதுக்கவிதைகளின் பேச்சு மொழியும் அவற்றின் தனித்தப் போக்குகளும் ( செந்தில் பாலாவின் கவிதைகளை முன் வைத்து... ) இல்லோடு ச...\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செஞ்சி திருநாதர்குன்றில் அண்மையில் களத்துமேடு என்ற...\nபாடகர் செந்தில் வேலன் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் - அருண் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வராக பணியாற்றுகிறார். அண்மையில் கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2008/09/22.html", "date_download": "2018-04-19T10:01:16Z", "digest": "sha1:CSA6M4WI2PCU3Q7CGRPKX5ZU7EN5OLS2", "length": 24502, "nlines": 271, "source_domain": "venbaaeluthalaamvaanga.blogspot.com", "title": "வெண்பா எழுதலாம் வாங்க!: பாடம் 21!", "raw_content": "\nதிங்கள், 8 செப்டம்பர், 2008\nமூவாயிரம் நான்காயிரம் ஆண்டுகளாகக் கோலோச்சி வந்த மரபுக் கவிதை வடிவிற்கு இருபதாம் நூற்றாண்டு ஓர் மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. புதுக்கவிதை வடிவும் அதற்குப் பின்வந்த நவீன, பின்நவீன வடிவங்களும் மரபின் சல்லிவேர்களை செற்கள்போல் அரித்தன என்றால் அது மிகையாகாது.\nஇச்சிக்கல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு எதிர்நீச்சலிட்டு முன்னேற மரபு தன்நோக்கையும் போக்கையும் மாற்றிப் புதுப்பொலிவுடன் வலம்வந்து கொண்டிருப்பதும் கண்கூடு.\nஇருபதாம் நூற்றாண்டில் மரபுக் கவிதை பெரும் பின்னடைவைக் கண்டதெனினும் மரபுவடிவான வெண்பாவிற்குச் சிறிதும் பின்னடைவில்லை என்றே கூறலாம். கரணியம் அதன் வடிவ அமைப்பும் எதையும் எளிதிற் பொட்டிலடித்தாற்போல் கூறும் துணிவுமிக்க ஆற்றலும்தான்.\nஇருபதாம் நூற்றாண்டில் புதுமைப் பித்தர்கள் தோன்றிப் புதுக்கவிதைக்குக் கொடிபிடிக்குங்கால் வெண்பா ஓசைபடாமல் தன்போக்கையும் நோக்கையும் மாற்றிக்கொண்டு பேச்சிவழக்குச் சொற்களைக் கொண்டு, \"கருத்து, உணர்ச்சி, கற்பனை, அழகியவடிவம்\" என்ற இலக்கியத்திற்குத் தேவையான நான்கு அணிகளையும் களைந்துவிட்டு எளியமுறையில் மிகமிக எளியமுறையில் தளைகள்மட்டும் மாறாமல் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது.\nஇவ்வெளியமுறை வெண்பாக்களை முதன்முதலில் கையாண்டவர் புதுமைப்பித்தன் எனலாம்.\nபண்ணாத ரௌசெல்லாம் பண்ணிவெச்சி இன்னிக்குக்\nகண்ணால முன்னா கசக்குதா -அண்ணாத்தே\nஆத்தாவந் தாலுன்னை அடுப்பில் முறிச்சிவெப்பா\nஇவரைத் தொடர்ந்து வெகுசிலரே இவ்வெளியமுறை வெண்பாக்களைச் செய்திருக்கிறார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆகாசம்பட்டு சேசாசலம்.\nதோணிக்குக் கீழ தொளையா இருப்பதிலும்\nபானைக்குக் கீழ இருப்பதிலும் - நாணயமா\nபுல்லாங் குழல்துளையா என்னை இருக்கவிடேன்\nசேசாசலம் அவர்கள் தன் வெண்பாத்திறத்தால் மிகமிக எளிய நிகழ்வுகளையும் வெண்பாவாக்கியுள்ளார். காலைக்கடன் கழிப்பது பற்றிக்கூட பாடியுள்ளார் என்றால் பாருங்களேன்.\nபாதையோரம் பட்ட பகலில் பழுத்தபழம்\nஒத்தயடிப் பாதையில ஒக்காரும் வாண்டுக\nதாமிரக் காசுகளைத் தண்டவாளத் தில்வெச்சி\nநாம பதுங்க ரயில்நசுக்கும் - ராமய்யா\nகால ரயிலோட நாமெல்லாங் காசானோம்\nஅவரைத்தொடர்ந்து தஞ்சை இனியனும் எளியவழக்குச்சொல் வெண்பாக்களைப் புனைந்துள்ளார்.\nபங்கலா கார்கனவில் பட்டினிகள் போக்கிடலாம்\nமங்கலான ஆடைபோதும் வாழ்ந்திடலாம் - அங்கங்கே\nஏரிகளே சென்னை இருதயங்கள் நீர்சப்ளை\nலாரிகளே செங்குருதி நாளங்கள் -நீரின்றிப்\nபூண்டி புயலேரி பொய்த்துவிட்டால் ஆலயத்தில்\nஇம்முறையில் நானும் பல முயற்சிகளைச் செய்துபார்த்துள்ளேன்.\nஹோம்வொர்க்கைச் செய்து முடித்தவுடன் ஓடிப்போய்\nகேம்ஆட டி.விரிமோட் கேட்டாக்கா -வீம்போட\nசீரியல் பார்க்கணுண்ணு சீறுகிறாள் என்மம்மி\nகுட்டைப்பா வாடை கொழுத்த தொடைகாட்ட\nவட்டணிந்த மார்பின் வளங்காட்டி -வட்டுடைகீழ்\nஆதார மில்லா அரும்பாகம் காட்டுமவள்\nவீட்டைவைத் தேனும் விதைநெல்லை வித்தேனும்\nகாட்டைவைத் தேனும் கடஞ்சொல்லி -ஏட்டில்கை\nநாட்டைவைத் தேனும் வெளிநாடு போயென்றன்\nஎம்.ஏ படிச்சதற்(கு) ஏற்றவேலை வேண்டுமென்று\nகாட்டாமல் கைக்குக் கிடைத்தவேலை பார்த்தால்தான்\nநேர்பிடித்து ‘கீவில்’ நிதமுமே நிண்ணாலும்\nகாத்துவரும்; காத்தோட சத்த(ம்)வரும் நீர்க்குமிழி\nவாராத நீர்க்கு வரிசையிலே நிண்ணுப்பா(ள்);\nதேராத வார்த்தைகளால் திட்டிப்பா(ள்); -நேராய்\nஅடிச்சிப்பா(ள்); மண்டை உடைச்சிப்பா(ள்); சிண்டைப்\nஇப்படிப் பலமுயற்சிகள். அனைத்தையும் காண விரும்புவோர் எனது தமிங்கிலிஷ்.காம் -இல் காணலாம்.\nமேலும் சிற்சிலர் இம்முறையில் வெண்பாக்கள் செய்துள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சுசாதா அவர்கள் தம் கற்றதும் பெற்றதும் தொடரில் குறிப்பிட்டு எழுதியும் வந்துள்ளார்.\nநீங்களும் இவைபோன்ற வற்றை முயன்று பார்க்கலாம். சிறப்பாக வருபவற்றை மறுமொழியில் இடவும்.\nஇவ்வாரத்திற்கான ஈற்றடி:- \"அச்சமடம் நாணம் பயிற்பு\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் முற்பகல் 8:24\nரத்தினகிரி 9 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:01\nவீரஞானம் தீரம் உறுதி புருடர்க்கு\nஆரமாகும் வெற்றி யவர்க்கெனில் - ஓரத்தில்\nதுச்சமாகும் (தூ)தாயவள் வெற்றிக் குணங்களோ\nஅகரம்.அமுதா 9 செப்டம்பர், 2008 ’அ��்று’ முற்பகல் 9:56\nஇரத்தின கிரியவர்களே மிக அருமை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகளை அழகாக வெண்பாவாக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள்.\nபுருடர்க்(கு)+ ஆரமாகும்= தளை தட்டுகிறது கவனிக்கவும்.\nரத்தினகிரி 9 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:19\n சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே. இது சரியாகுமா\nவீரஞானம் தீரம் உறுதி புருடர்க்கோ\nஆரமாகும் வெற்றி யவர்க்கெனில் - ஓரத்தில்\nதுச்சமாகும் (தூ)தாயவள் வெற்றிக் குணங்களோ\nரத்தினகிரி 9 செப்டம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:44\nவீரஞானம் தீரம் உறுதி புருடர்க்கோ\nஆரமாகும் வெற்றி குணங்களாம் - ஓரத்தில்\nதுச்சமாகும் (தூ)தாயவள் வெற்றிக் குணங்களோ\nஎன்றிருந்தால் பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கின்றேன் நண்பரே.\nஅகரம்.அமுதா 9 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 3:32\nநச்சென் இயற்றி நயமுடன்வெண் பாவளித்தீர்\nஇரா. வசந்த குமார். 10 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:02\nகாற்றோட்ட மேலாடை கவ்விய கீழாடை\nநேற்றுகண்ட மங்கைநல்லா ளைக்கேட்டேன் - \"நற்றமிழின்\nஅகரம்.அமுதா 11 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:23\nகாற்றோட்ட மேலாடை கவ்விய கீழாடை\nநேற்றுகண்ட மங்கைநல்லா ளைக்கேட்டேன் - \"நற்றமிழின்\nநல்ல துவக்கம் நண்பர் வசந்தகுமார் அவர்களே இறுதியில் பொருள் முற்றுபெறாமல் உள்ளது. சற்றே மாற்றியமைத்தால் நன்றாக இருக்கும் எனக்கருதுகிறேன்.\nகாற்றோட்ட மேலாடை கவ்விய கீழாடை\nநேற்றுகண்ட மங்கைநல்லா ளைக்கேட்டேன் - \"நற்றமிழர்\nRaajaguru 12 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 8:54\nபாலாடை மேனிகாட்டி நாகரிகம் ஈதென்று\nகாலாடை யேயணியும் பாவை அறிவாளோ\nகச்சணிந்து நாகரிக வாழ்வறியா ளேயறிவாள்\nஅகரம்.அமுதா 12 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:58\nபாநயம் கண்டு வியக்கிறேன். அருமை. வாழ்த்துகள்.\nஇரா. வசந்த குமார். 12 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:02\nபொருள் முற்றுப்பெற்று உள்ளதாகவே கருதுகிறேன். நவீனத் தமிழச்சியிடம் ஏதேனும் தமிழரின் பண்பாட்டுக் கூறுகள் மிச்சமுள்ளதா என்று கேட்க, அவள் சிந்தித்து, அச்சமடம் நாணம் பயிர்ப்பு என்கிறாள். இங்கு 'சிந்தித்து' என்பதில் தான் விஷயமே உள்ளது தமிழர் பண்பாட்டுக் கூறுகளை மறந்து விட்டோம் என்பதையே அந்த 'சிந்தித்து' கூறுகிறது.\nவாக்கியம் என்னைப் பொறுத்தவரை முடிந்து விடக் கூடாது. அதை படிப்பவர்களே முடித்து��் கொள்ள வேண்டும் என்பதே எனது படைப்புகளில் நான் முயல்வது\nதங்களது மாற்றமும் மிக நன்றாகவே உள்ளது.\nகாதலியே காலையில்தான் கைப்பிடித்தோம் மேடைதனில்\nஆதலினால் ஆதுரமாய் அன்பிலணை - போதவிலை\nஇச்சமயம் இன்பத்தில் இச்இச்தா நீமற\nஅகரம்.அமுதா 12 செப்டம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:14\n இந்த இரவு வேளைக்கு ஏற்ற வெண்பாதான் வாழ்த்துகள் வசந்த் அவர்களே. அருமை. ஓர் வெண்பாவுக்குள் சிறுகதை சொல்லிவிடும் ஆற்றல் மிதமிஞ்சியிருக்கிறது தங்களிடம்.\n/////பொருள் முற்றுப்பெற்று உள்ளதாகவே கருதுகிறேன். நவீனத் தமிழச்சியிடம் ஏதேனும் தமிழரின் பண்பாட்டுக் கூறுகள் மிச்சமுள்ளதா என்று கேட்கஇ அவள் சிந்தித்துஇ அச்சமடம் நாணம் பயிர்ப்பு என்கிறாள். இங்கு 'சிந்தித்து' என்பதில் தான் விஷயமே உள்ளது தமிழர் பண்பாட்டுக் கூறுகளை மறந்து விட்டோம் என்பதையே அந்த 'சிந்தித்து' கூறுகிறது.////\nசரி. என் கவனக்குறைவாக இருக்கலாம். நான் மீண்டும் கவனிக்கிறேன். நன்றி வாழ்த்துகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாடம் 23 உயர்வு நவிற்சியணி\nபாடம் 22 இயல்பு நவிற்சியணி\nஅறுசீர் ஆசிரிய மண்டிலம் (12)\nஈற்றடிக்கு வெண்பா எழுது (1)\nஎழுத்து அசை சீர் (5)\nதளை அடி தொடை (4)\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க\n\" வெண்பா \" வனம்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/how-to-avoid-heap-pain-health-973.html", "date_download": "2018-04-19T09:35:54Z", "digest": "sha1:IQ4LD5GNNDKKKRZPZKL2EZBVMODUCYQO", "length": 14980, "nlines": 150, "source_domain": "www.akkampakkam.com", "title": "இடுப்பு வலி நீங்க ஒரு இயற்கை வைத்தியம்!", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nஇடுப்பு வலி நீங்க ஒரு இயற்கை வைத்தியம்\nஇளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகளுள் இடுப்புவலியும் ஒன்று.\nஇடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம்\nஅதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கணினியின் முன்பு அமர்ந்து வேலை செய்யும் இளைய தலைமுறைகள் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்புவலியால் துடித்துப் போகின்றனர். காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே கணினியின் முன்பு அமர்ந்தி���ுப்பதுதான்.\nஇடுப்பு வலி தீர்வு :\nஅடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம்.\nசரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும்.\nகணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும்.\nஅமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும், மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும்.\nபணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.\nசரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும்.\nதொடர்ச்சியாக கணினியின் முன்பு அமர்ந்து பணியாற்றுவதால் இடுப்புப்பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு, முதுகுத் தண்டின் சவ்வில் தேய்மானம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.\nஇதனால் தாங்க முடியாத இடுப்பு வலி ஏற்படும்.\nதொடர்ச்சியாக இதே நிலை நீடித்தால், இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே வரும் முன் காப்பதே சிறந்த வழி. மேற்கொண்ட முறைகளை நடைமுறைப்படுத்த, விரைவில் இடுப்பு வலியிலிருந்து மீள முடியும்.\nஇடுப்பு வலியை விரட்டும் கொள்ளு :\nகொள்ளு பல பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு இயற்கை உணவுப் பொருள். கிராமங்களில் அதிகமாக இது கிடைக்கும்.\nகொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும்.\nஉடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உஉடல் வாகை பெற முடியும்.\nஉடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.\nபெண்களின் இடுப்பு வலி நீங்க:\nமாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும் இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும். வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.\nநீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும்.மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும். தளுதாளி இலையுடன் பூண்டு, நல்லெண்ணெய் சேர்த்து துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nஆண்களின் சக்தி பலம் பெற \nஇதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் \nபெண்களை தன் வசமாக்கிய மருதாணி \nடீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் \n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=8490&ncat=14", "date_download": "2018-04-19T10:06:19Z", "digest": "sha1:WCQYAEM2S4CKSXG7F7CQBZL5XT4AFW2E", "length": 28241, "nlines": 305, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜூன் | வருடமலர் | Varudamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வருடமலர்\n தேர்தலுக்கு தயாராக அதிரடி ஏப்ரல் 19,2018\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் ஏப்ரல் 19,2018\n'பதவி விலகும் வரை போராடுவோம்' ஏப்ரல் 19,2018\nபலாத்கார சம்பவங்களை அரசியலாக்காதீர் : மோடி ஏப்ரல் 19,2018\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை ஏப்ரல் 19,2018\nஜூன் 2: ஐந்து அண்ணா பல்கலைக்கழகங்கள் மீண்டும் ஒன்றாக இணைக்கப்படுகிறது என சட்டசபையில் தீர்மானம்.\nஜூன் 4: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு, சிறந்த நிர்வாக நடைமுறை, சுகாதாரத்தை பேணிக்காத்தது உள்ளிட்டவற்றிக்காக, ஐ.எஸ்.ஓ., 9001:2008 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.\nஜூன் 7: தடுக்க முடியுமா: வேலூர் மாவட்டத்தில் ஜூன் 7ல், தனியார் \"ஏசி' சொகுசு பஸ், எதிர்பாராதவிதமாக கால்வாயில் கவிழ்ந்து தீப்பிடித்ததில், பயணம் செய்தவர்களில் ஒருவரை தவிர 21 பேர், உடல் கருகி பலி. இதில் 5 பெண்களும் அடங்குவர்.\nஜூன் 7: யானைகள் அட்டகாசம்: ஜூன்., 7ல் மைசூரு நகருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள், நகரில் தாறுமாறாக ஒடியதால் மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஏராளமான கார்களை யானை உடைத்தது. மேலும் யானை தாக்கியதில் ஒரு வங்கி காவலாளி பலியானார். இருவர் காயமடைந்தனர். இறுதியில் வனத்துறையினர் யானையை பிடித்தனர்.\nஜூன் 8: இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்.\nஜூன் 12: தே.மு.தி.க., மாநில அரசியல் கட்சியாகவும், முரசு நிரந்தர சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டது.\nஜூன் 13: கோழைத்தனம்: மும்பையில் புலனாய்வு நாளிதழான \"மிட் டே' நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் ஜோதிர்மய் தேய் ஜூன் 13ல் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் எண்ணெய் மாபியா கும்பல்கள் மற்றும் நிழல் உலக தாதாக்களை பற்றியும் பத்திரிகையில் எழுதி வந்தார். இவ்வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஜூன் 14: தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா, முதன்முதலாக டில்லிக்கு சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.\nஜூன் 15: மாநிலத்தில் வழக்கத்துக்கு மாறாக பள்ளிகள் 15 நாள் தாமதாமாக திறக்கப்பட்டன.\nஜூன் 27: ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வாழ்க்கையை விவரிக்கும் அருங்காட்சியகத்தை, அவரே திறந்து வைத்தார்.\nஜூன் 30: டி.சி.எஸ்., பங்களிப்புடன், மத்திய அரசின் \"பாஸ்போர்ட் சேவை மையம்' மதுரையில் திறக்கப்பட்டது.\nஜூன் 3: இன்ஜினியரிங் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான விடைகளை வெளியிடும்படி சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிட முடியாது என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.\nஜூன் 4: ஊழல் எதிர்ப்பு ஆரம்பம்: வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி யோகா குரு பாபா ராம்தேவ், தனது ஆதரவாளர்களுடன் ஜூன் 4ல் டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஆனால் அன்றைய நள்ளிரவிலேயே உண்ணாவிரதத்துக்கு அனுமதி வாங்கவில்லை எனக்கூறி, பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி உண்ணாவிரதத்தை கலைத்தனர்.\nஜூன் 10: பார்லிமென்ட் விவகாரத்துறை செயலராக சந்திரசேகரன் நியமனம். இதற்கு முன் உஷா மாத்தூர் இப்பதவியில் இருந்தார்.\nஜூன் 12: உ.பி., யில் கொலை மற்றும் கற்பழிப்பு உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையதாக, 27 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்.\nஜூன் 13: இனி இலங்கைக்கு கப்பலில்...: தூத்துக்குடி- கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஜூன் 13ம் தேதி மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் வாசன் தொடங்கி வைத்தார். இதன் மூலம் இந்தியா - இலங்கை இடையிலான வர்த்தகம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஜூன் 14: கேரளாவில் நக்சல்பாரிஇயக்கத்தைச் சேர்ந்த வர்கீஸ், 40 ஆண்டுகளுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் போலீஸ் அதிகாரி லட்சுமணாவுக்கு, ஐகோர்ட், ஆயுள் தண்டனை.\nஜூன் 18: இந்தியாவிலேயே மிக அதிக வயதான சிறைக் கைதியாக கருதப்படும், 108 வயதான பிராஜ் பிகாரி, ஜாமினில் விடுவிப்பு.\nஜூன் 23: சோமாலிய கடற்கொள்ளையர்களால் பிடிபட்டு, மீட்கப்பட்ட, இந்தியாவைச் சேர்ந்த ஆறு கப்பல் மாலுமிகள் டில்லி திரும்பினர்.\nஜூன் 29: சிங்கூரில், டாடாவுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங் களை, விவசாயிகளுக்கு மீண்டும் திருப்பி அளிக்கும் மாநில அரசின் நடவடிக்கைக்கு, சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை.\nஜூ��் 30: அமெரிக்காவின், \"டைம்ஸ்' பத்திரிகை, உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய, 10 போராட்டங்கள் பட்டியலில் \"உப்பு சத்தியாகிரகம்' இடம் பெற்றது.\nஜூன் 1: ஏமன் தலைநகர் சனாவில் அதிபர் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கடும் மோதல் நடந்தது. இதில், 41 பேர் பலி.\nஜூன் 4: துனிசியா நாட்டின் கடல் பகுதியில் லிபிய அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்ததில் 200 பேர் பலி.\n* மும்பை தாக்குதலுக்கு காரணமானஹர்கர்-உல்-ஜிகாத்-அல் இஸ்லாமி அமைப்பின் கமாண்டர் இலியாஸ் காஷ்மீரி அமெரிக்க ராணுவ குண்டுவீச்சில் பலி.\nஜூன் 6: ஜெர்மனியில் அணுசக்தி நிலையங்களை மூடும் மசோதாவுக்கு, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.\nஜூன் 12: உலகின் மிகக் குள்ளமான மனிதர் என்ற பெருமையை, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜன்ரி பலாவிங்(உயரம் 59.93 செ.மீ.,) பெற்றுள்ளார். கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றார்.\nஜூன் 21: மீண்டும் பதவி: ஐ.நா., சபையின் பொதுச்செயலராக இருந்த தென் கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூன், ஜூன் 21ல், இரண்டாவது முறையாக மீண்டும் பொறுப்பேற்றார்.\nஜூன் 23: லபியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.\nஜூன் 24: ஆப்கனில் இருந்து வரும் 2012ம் ஆண்டுக்குள் 30 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் திரும்பப்பெறுவர் என அதிபர் ஒபமா அறிவிப்பு.\nஜூன் 25: காபூல் அருகில், மருத்துவமனை ஒன்றில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 60 பேர் பலி.\nஜூன் 27: லிபிய அதிபர் கடாபி மீது சர்வதேச நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது.\nஜூன் 3: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடிக்கு இரண்டாவது இடம்.\nஜூன் 4: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டிரினிடாட் நகரில் நடந்த \"டுவென்டி-20' போட்டியில் இந்தியா வெற்றி.\n* பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ், பெண்கள் ஒற்றையர் பிரிவில், சீனாவின் நா லீ சாம்பியன்.\nஜூன் 5: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ், ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் சாம்பியன்.\nஜூன் 16: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை, இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nஜூன் 18: முனீச் நகரில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் அசத்திய இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.\nஜூன் 22: வெஸ்ட் இண்டீ��ுக்கு எதிராக கிங்ஸ்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.\nஜூன் 26: இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் தொடரின் பைனலில் தோல்வி அடைந்த இந்திய வீராங்கனை செய்னா நேவல் இரண்டாவது இடம்.\n» தினமலர் முதல் பக்கம்\n» வருடமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரி���ித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2018-04-19T10:01:34Z", "digest": "sha1:FFOGEKEUA5HIZLXOKNB7XOXLSL5RANVF", "length": 5994, "nlines": 73, "source_domain": "www.vakeesam.com", "title": "இலங்கையில் பொலிஸ் பல்கலைக்கழகம் – பிரதமர் ஆலோசனை – Vakeesam", "raw_content": "\nவடமாகாண ஆளுநர் ; கல்வி அமைச்சர் முறுகல் – செயலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு \nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nஇலங்கையில் பொலிஸ் பல்கலைக்கழகம் – பிரதமர் ஆலோசனை\nபொலிஸ் சேவையில் ஈடுபட்டுள்ளோருக்கு மற்றும் பொலிஸ் குற்றப்பிரிவு பற்றி ஆர்வத்துடன் உள்ளோர், அது தொடர்பாக கல்விகற்ற பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக அரசு கவனத்தை திருப்பியுள்ளது.\nஇது தொடர்பில் பொலிஸ் குற்றவியல் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்ணாயக்கவிற்கு ஆலோசனை வழங்கியுள்தாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅமெரிக்க பொலிஸ் குற்றவியல் பல்கலைக்கழகத்தை போல சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக அமைப்பதற்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nவடமாகாண ஆளுநர் ; கல்வி அமைச்சர் முறுகல் – செயலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு \nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nவடமாகாண ஆளுநர் ; கல்வி அமைச்சர் முறுகல் – செயலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு \nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் ��தைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viraltamilvideos.online/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-04-19T10:01:14Z", "digest": "sha1:7GJCIPBV63YIUJ4RARBZGI6ES7QA2527", "length": 2041, "nlines": 36, "source_domain": "www.viraltamilvideos.online", "title": "Actress Vindhyaa on Jayalalitha and Sasikala – Viral Tamil Videos", "raw_content": "\nஏன் வாயில நல்ல வந்திரும் சசிகலாவை வெளுத்து வாங்கிய நடிகை விந்திய வீடியோ பாருங்கள் | Actress Vindhyaa on Jayalalitha and Sasikala\nஇப்படி ஒரு டிவி தொகுப்பாளினி தமிழில் இல்லையே – ஆளமயக்கும் அழகு வீடியோ பாருங்க\nகஜகஸ்தானில் பெண் போன்று வேடமிட்டு அழகிப் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய 22 வயது இளைஞர்\nமனிதன் குளிப்பது போல சோப்பு போட்டு குளிக்கும் எலி வைரலாகும் வீடியோ\nதிருமணத்திற்கு வந்த அனைவரும் வெச்ச கண்ணு வாங்காம திரும்பி பார்க்க வைத்த பெண்…வீடியோ\nஉலகில் மிக விலை குறைந்த கார் எவ்வளவு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=11&Nid=5381", "date_download": "2018-04-19T09:39:24Z", "digest": "sha1:5HEL44YN5ZJY6SD472BSR74UUMEREA2V", "length": 17272, "nlines": 105, "source_domain": "www.dinakaran.com", "title": "நடைபயிற்சி எனும் தியானம்! | The walking meditation! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\n‘நடைபயிற்சி மேற்கொள்வதால் உடல்ரீதியாக எத்தனையோ நன்மைகள் கிடைப்பதை நாம் அறிவோம். அதேபோல், மனதுக்கும் பல நன்மைகள் உண்டு என்பது தெரியுமா’ என்கிறார் உளவியல் மருத்துவர் மோகன் வெங்கடாஜலபதி\nநடப்பதை ஒரு பயிற்சியாக மட்டும் அல்ல... ஒரு தவமாகவே கருதுகின்றன புத்த மத சாஸ்திரங்கள். வாக்கிங் மெடிட்டேஷன்(Walking meditation) என்று புத்த மத நூல்கள் இதனை குறிப்பிடுகின்றன. எப்படி நடக்க வேண்டும் என்று யோசித்து இருக்கிறீர்களா\nஇயற்கையோடு இணைந்து இருத்தலே ஒரு சுகமான அனுபவம். அதிலும் இயற்கையை ஒட்டிய அழகான பகுதிகளில் நடை பழகுவது என்பது நமது படைப்பாற்றலையும் தூண்டக்���ூடியது.\nபூமியில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் நிலத்தின் மீது அழுத்தமாக வைக்க வேண்டும். வேறு எதிலும் கவனம் சிதறக்கூடாது. அவசரம் கூடாது. சுற்றி நடக்கும் சம்பவங்கள், அலைபோல் எழும் சிந்தனைகள், நேற்றைய நினைவு எச்சங்கள், இன்றைய எதிர்பார்ப்புகள் இப்படி எதையுமே நினைக்கக் கூடாது.\nமண்ணின் மீது படும் நமது பாதங்களை அதன் அழுத்தங்களை மட்டுமே கவனிக்க வேண்டும். ஒன்று, இரண்டு, மூன்று என்று நமது பாதம் அழுந்த அழுந்த மெல்ல எண்ண வேண்டும். ‘நான் தனி ஆள் இல்லை; இந்த பிரபஞ்சத்தில் ஒரு புள்ளி நான்’ என்பதோடு காலம் சென்ற நமது மகான்கள், முன்னோர்கள் இவர்களின் நல்லெண்ணங்கள் புதைந்துக்கிடக்கும் இந்த மண்ணில் மென்மையாக அடி பதிப்பதன் மூலம் அவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே இதை கருத வேண்டும்.\nஆழமாக மூச்சை இழுத்து, அவசரம் இல்லாமல் வெளியே விட்டுக்கொண்டே அமைதியாக நடக்க பழக வேண்டும். நமது முழு கவனமும் உள்ளே/வெளியே இழுக்கும் மூச்சில் மட்டுமே இருக்க வேண்டும். மன அழுத்தம் குறைவதற்கும் நம்மை புத்தாக்கம் செய்துகொள்வதற்கும்தான் இந்த நடை தியானம். அதனால், முடிந்தவரைத் யாரையும் அழைத்துச் செல்லக்கூடாது. குறிப்பாக, அன்றாடப் பிரச்னைகள் எதையும் நினைக்கக் கூடாது.\nஇதை ஒரு சக்தி சேகரிப்பு நிகழ்வாகக் கருதி ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்களாவது உங்களுக்கான ஏகாந்த தனிமையில், இயற்கை எழில் நிரம்பிய சூழலில் நடந்து பழகுங்கள். கம்பீரமாக நிற்கும் மலைகளைப் பாருங்கள். பூத்துக்குலுங்கும் மலர்களைப் பாருங்கள். ‘கிரீச்... கிரீச்...’ எனும் பெயர் தெரியாத பறவைகளின் ஒலிக்கவிதைகளைக் கேளுங்கள்.\nஎத்தனைத் தலைமுறைகளை கடந்து வந்து என்னை யார் என்ன செய்துவிட முடியும் என்று சொல்லாமல் சொல்லும் மலைகளின் கம்பீரத்துக்கு முன்பு நாம் எம்மாத்திரம்.சற்றே அண்ணாந்து அகண்டிருக்கும் நீல வானத்தைப் பாருங்கள். கடந்த ஒரு மாதத்தில் வானத்தை நோக்கி நிதானமாகப் எத்தனை முறை பார்த்திருப்பீர்கள் என்பதையும் யோசியுங்கள்.\nநாம் என்னும் அகங்காரம் நம்மை விட்டு அகலும் அற்புதமான தருணங்களை அந்த காலை நேர நடையில் நீங்கள் உணர்வீர்கள். இதை எல்லாம் விடுத்து, கிளம்பும்போதே ஒரு தோழர்கள் படையுடன், அரசியலில் ஆரம்பித்து ரியல் எஸ்டேட் வரை உலகின் எல்லா பிரச்னைகளையும் பேசிக்கொண்டு நடப்பது நல்லதில்லை. அந்த நேரத்திலும் சும்மா இருக்காமல் காதில் வயர்போனை சொருகிக்கொண்டு ‘காச்மூச்’ என்கிற சப்தங்களை கேட்டு மீண்டும் மனதை டென்ஷனிலேயே வைத்திருக்க வேண்டாம்.\nமருத்துவரும் தத்துவ அறிஞருமான ஹிப்போக்ரடீஸ் சொல்கிறார், ‘நடப்பது என்பது சிறந்த மருந்து.’ கம்ப்யூட்டர் ஜாம்பவானும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவருமாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ஒரு சுவாரஸ்யமான பழக்கம் உண்டு. முக்கிய கூட்டங்களில் பேசும் முன் அல்லது முக்கிய முடிவுகள் எடுக்கும்போது தானும் நடப்பார்; தன்னுடன் ஆட்களை அழைத்துக்கொண்டு நடந்த வண்ணமே விவாதமும் செய்வார்.\nபல படைப்பாளிகளை கேட்டால் அவர்களுக்கு சிறந்த ஐடியாக்கள் பிறந்த நேரம் நடைபயிற்சியின்போது என்று சொல்கிறார்கள். இன்னும் சொல்லப்\nபோனால் படைப்பாற்றல் மிக்க சிந்தனையாளர்கள் பலரும் நடைபயிற்சி செல்வதை தினசரி வாடிக்கையாகக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.தத்துவ ஞானியான அரிஸ்டாட்டில் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்துக்கொண்டிருந்தார்.\nநகரத்துக்கு வெளியே ஒரு உடற்பயிற்சி கூடத்தில் சொந்தமாக பள்ளி ஒன்றை அங்கே அவர் நடத்தி வந்தார். ஏராளமான புத்தகங்களை அங்கு வைத்திருந்ததுடன், தன்னைச் சுற்றிலும் ஏராளமான சிஷ்யப் பிள்ளைகளையும் அவர் வைத்திருந்தார். அதில் கல்வி\nபயிலும் முறை எப்படித் தெரியுமா நடந்துகொண்டேதான். நடந்துகொண்டே தத்துவம் கற்பிப்பார். நடந்துகொண்டே மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களை தீர்ப்பார். இதனை ஆங்கிலத்தில் Peripatetic என்பார்கள்.\nஎதையும் சிந்திக்காமல் அந்த நேரத்தில், அந்தப் பொழுதில் நம்மை நாம் பரிபூரணமாக ஆட்படுத்திக்கொள்வதைத் தான் ‘Mind fullness’ என்கிறது உளவியல். இப்படி நடைபயிற்சியில் மட்டும் அல்ல... ஒவ்வொரு செயலிலும் மனப்பூர்வமான முழு ஈடுபாட்டை செலுத்தும்போது மனநோய்கள் நம் அருகில் நெருங்க முடியாது. மன அழுத்தம் என்கிற சொல்லுக்கே உங்கள் அகராதியில் இடம் இருக்காது.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nநீ நடந்தால் நான் அறிவேன்\nஅறுவை சிகிச்சை இல்லாத அவசர சிகிச்சை\nஆட்சியாளர்கள் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்\nதிடீர் மரணங்கள் எதனால் நிகழ்கின்றன\nநீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில��� தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை\nஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்\nபங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nகாமன்வெல்த் போட்டியில் வென்ற ராணுவ வீரர்களுக்கு கவுரவம் : ராணுவ தளபதி பிபின் ராவத் பாராட்டு\nதகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு\nபார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nமதுரை அருகே 124 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது\nபாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: அனைத்து மாநில முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/?act=aW1nX2lt&db=Z2FsbGVyeQ==&short=aWQ=&stp=NjI5Mw==&cctv=c3Vi&order=", "date_download": "2018-04-19T09:26:36Z", "digest": "sha1:6INDFNYYPXN2VZT7RHJJ2IIKIZ6TYURO", "length": 10587, "nlines": 219, "source_domain": "www.saalaram.com", "title": "Saalaram | Salaram | Chalaram – Tamil News Website", "raw_content": "\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nவாரத்துக்கு நான்கு முறை மனைவி அனுமதியுடன் செக்ஸில் ஈடுபடும் ஜப்பானியர்\nஅழகுக்கலை பயின்ற மனைவி செய்த காரியம்: கணவனுக்கு இப்படியொரு நிலை\n30 வருடமாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும்அபூர்வ மனிதன்\nஇலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு\n50 வயதிலும் இளமையான தாய்\nகாவ்யா மாதவனுக்கு கிடைத்த பெருமை\n`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் ஏற்படுமா\nஆபாச வீடியோவை வெளியிட்ட தமிழ் நடிகை\nசிகிச்சையின் பின் அனுஷ்காவிற்கு நடந்தது என்ன\nஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்\nதனுஷின் அருகில்இருப்பதை பெரிதாக எண்ணுகிறேன்: சிம்பு பேச்சு\n“சீதையை கைபடாம வைத்திரிந்த இராவணனை அரக்கன் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம்\nபிரபுதேவாவின் `களவாடிய பொழுதுகள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசக்க போடு போடு ராஜா படத்தின் பாடல்களை வெளியிட்டார்: நடிகர் தனுஷ்\nமாப்பிள்ளை போன்று வந்த : ஸ்ருதியின் காதலர்\nநடிகர் விஷாலிற்கு இப்படியொரு நிலையா\nமுகப்பருக்களில் இருந்து பாதுகாக்க சில குறிப்புக்கள்….\nதங்கம் போல முகம் ஜொலிக்க வேணுமா..\nவறண்ட சருமத்தை பொலிவாக்கும் ஸ்க்ரப்கள்\nதலையில் உள்ள பொடுகுக்கு வேப்பிலை\n14 வயதில் கற்பழிக்கப்பட்டு 33 வருடங்களாக நீதிக்காக போராடும் 47 வயது பெண்..\nகுழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் ஏற்படும் பாதக விளைவுகள்\n4 வாரம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் தெரியுமா\nஇந்த நோயாளிகளுக்கு மட்டும் சுடுநீர் கண்டமப்பா\nஞாபகமறதியை போக்கும் ஆக்கினை முத்திரை\nகுதிரை மீது சவாரி போன காலம்போய் மாறாக இப்படித்தான் நடக்குது\nஇப்படியும் ஒரு அதிஷ்டம் யாருக்குத்தான் வரும்\nபுளூட்டோ கிரகத்தில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீயா\nஉங்கள் நகத்தில் பிறை தெரிகின்றதா\nகி.பி., 10 முதல் 13 ம் நூற்றாண்டு சிவன் கோயில் கண்டுபிடிப்பு\nஅமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது சிறந்தது.\nமங்கள ரூபிணி – துக்க நிவாரண அஷ்டகம்\nதுர்க்கா பூஜையில் எலுமிச்சை பழம் பயன்படுத்துவது ஏன் \nவீட்டில் தீய சக்திகளை எவ்வாறு விரட்டலாம்\nயோனி பொருத்தம் என்றால் என்ன\nயோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\n2018ஆம் ஆண்டு உங்களிற்கு எப்படி இருக்கும்\nM வடிவ ரேகை இருந்தால் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியுமா\nபெண்களுக்கு அடிவயிற்றில் மச்சம் இருப்பது மிகவும் நல்லதா\nஇறந்தவர் வீட்டில் மங்கள நிகழ்வுகள் செய்யலாமா..\nசனிப்பெயர்ச்சிஎந்த ராசிக்கு ஆபத்தை விளைவிக்கும் தெரியுமா\nநமது குலதெய்வத்தை எவ்வாறு வழிபட வேண்டும்\nபரிகாரத்துக்கு உகந்த நாள் எது\nஉங்கள் துன்ப துயரத்துக்கு முற்றுப்புள்ளி வேண்டுமா\nபெண்களிடம் காதலை சொல்வது எப்படி\nமுதல் காதல் ஏமாற்றம் வாழ்வில் மறக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/44684", "date_download": "2018-04-19T10:06:24Z", "digest": "sha1:T5ZJETOGMB42KKTNTPLRFMRQFZOKMNTE", "length": 5956, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை அருகே சாலை விபத்து... 2 பேர் படுக���யம்..! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை திருமணங்களில் ஆபத்தான அவனை புறக்கணிப்போம்\nபத்ம ஶ்ரீ விருது பெற்ற தமிழக மாணவர் ஃபாஜல் ரஹ்மான்… உம்ராவுக்கு அனுப்பி வைத்த அதிரையர்\nஅதிரையில் குப்பை மேடு தெரியும்… குப்பை சந்து தெரியுமா\nஅதிரையில் நாம் மனிதர் கட்சி நடத்துக் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு\nஅதிரை இந்தியன் வங்கி – பிள்ளைகுளம் வரையிலான புதிய சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரையில் ATM களில் பணம் இல்லையா… இத முயற்சி பன்னுங்க\nஅதிரை பைத்துல்மால் திருக்குரான் மாநாட்டுக்கு ஒத்துழைப்பு அளிக்க ரியாத் கிளை கூட்டத்தில் முடிவு\nமன்னார்குடி அருகே நடைபெற்ற கிரிக்கெட் தொடர்… அதிரை NSCC அணி சாம்பியன்\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nஅதிரையை சுத்தமான நகராக இன்று நடைபெற்ற கருத்தரங்கம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/உள்ளூர் செய்திகள்/அதிரை அருகே சாலை விபத்து… 2 பேர் படுகாயம்..\nஅதிரை அருகே சாலை விபத்து… 2 பேர் படுகாயம்..\nபட்டுக்கோட்டை – அதிரை சாலையில் அமைந்திருக்கும் சேண்டாக்கோட்டை பள்ளிக்கொண்டான் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த 2 இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதினர். இதில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்களும் படுகாயமடைந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.\nஅதிரை பிறையின் புதிய பரிணாமம் #PiraiDeals..\nஅதிரை அல்-ஹிக்மா பெண்கள் இஸ்லாமிய கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி\nஅதிரை திருமணங்களில் ஆபத்தான அவனை புறக்கணிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/49139", "date_download": "2018-04-19T10:06:14Z", "digest": "sha1:T6HYUZNYBZO4G3M6I5DZ36XLK2UGBHJF", "length": 17672, "nlines": 142, "source_domain": "adiraipirai.in", "title": "ஆச்சரியப்படாதீங்க... நமது திருச்சி விமான நிலையத்தின் எதிர்கால புகைப்படங்கள்...! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை திருமணங்களில் ஆபத்தான அவனை புறக்கணிப்போம்\nபத்ம ஶ்ரீ விருது பெற்ற தமிழக மாணவர் ஃபாஜல் ரஹ்மான்… உம்ராவுக்கு அனுப்பி வைத்த அதிரையர்\nஅதிரையில் குப்பை மேடு தெரியும்… குப்பை சந்து தெரியுமா\nஅதிரையில் நாம் மனிதர் கட்சி நடத்துக் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள ��ழைப்பு\nஅதிரை இந்தியன் வங்கி – பிள்ளைகுளம் வரையிலான புதிய சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரையில் ATM களில் பணம் இல்லையா… இத முயற்சி பன்னுங்க\nஅதிரை பைத்துல்மால் திருக்குரான் மாநாட்டுக்கு ஒத்துழைப்பு அளிக்க ரியாத் கிளை கூட்டத்தில் முடிவு\nமன்னார்குடி அருகே நடைபெற்ற கிரிக்கெட் தொடர்… அதிரை NSCC அணி சாம்பியன்\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nஅதிரையை சுத்தமான நகராக இன்று நடைபெற்ற கருத்தரங்கம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/ஆச்சரியப்படாதீங்க… நமது திருச்சி விமான நிலையத்தின் எதிர்கால புகைப்படங்கள்…\nஆச்சரியப்படாதீங்க… நமது திருச்சி விமான நிலையத்தின் எதிர்கால புகைப்படங்கள்…\nஅற்புதமான வடிவமைப்பில் வர இருக்கும் புதிய ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலைய பயணிகள் முனையக் கட்டிடம்.\nஅதிகரித்துவரும் விமான பயணிகள் எண்ணிக்கையால் தற்போதுள்ள திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலைய பயணிகள் முனையக் கட்டிடமானது பயணிகளைக் கையாளுவதில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக இரவில் தொடர்ந்து எட்டு பன்னாட்டு விமானசேவைகள் இருப்பதால் பயணிகளுக்கு கடும் வசதிக்குறைவுகள் ஏற்படுகிறது.\nஇதைக் கருத்தில் கொண்டு விமானநிலையங்கள் ஆணைக்குழுமமாது கிட்டத்தட்ட 900 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலைய பயணிகள் முனையக் கட்டிடம் கட்டுவதற்கு முயற்சிகள் எடுத்தது. இதற்காக உலக அளவில் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகளில் Egis என்ற பிரெஞ்சு நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.\nகடந்த ஜுலையிலேயே Egis பிரெஞ்சு நிறுவனமும் பணிகளைத் தொடங்கியது. முக்கியமாக “மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்” தடையில்லா சான்று முதற்படியாக பெறப்பட்டது. அதனையடுத்து பயணிகள் முனைய வடிவமைப்பு (Design) வரைபடம் பெறப்பட்டது. இந்த வடிவமைப்பை திருச்சிரிப்பள்ளிக்கு வடிவமைத்துக் கொடுத்தது உலக அளவில் விமானநிலையங்கள் வடிவமைப்பிற்கு என்றே புகழ்பெற்ற லண்டனைச் சேர்ந்த “பாஸ்கல் வாட்சன்” என்ற நிறுவனமாகும்.\nஇந்த நிறுவனமானது, லண்டனின் அனைத்து விமானநிலையங்களையும் (ஹீத்ரு, காத்விக், ஸ்டான்ஸ்டெட் மற்றும் லூட்டன்), இங்கிலாந்தின் மற்ற விமானநிலையங்களான மான்செஸ்டர், பர்மிங்க்ஹாம் விமானநிலையங்கள், அயர்லாந்தின் டப்ளின் விமானநிலையம், கென்யாவின் ஜோமோ கென்யாட்டா-நைரோபி விமானநிலையம், இத்தாலியின் புளூமிசினோ-ரோம், மார்கோ போலோ-வெனிஸ், புளோரன்ஸ், நேப்பிள்ஸ், லியோன், மார்க்கோனி-போலோக்னா விமானநிலையங்கள், சீனாவின் பீஜிங்க்கு மாற்றான பீஜிங் தக்ஷிங், ஜோஸுயுஜி-டாலியன், ஜின்ஜியாங் விமாநிலையங்கள், சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல் அஜீஜ்-ஜித்தா விமானநிலையம், அபுதாபியின் புதிய பயணிகள் முனைய விரிவாக்கம், கத்தரின் ஹமத் விமானநிலைய விரிவாக்கம், பிரான்ஸின் கோட் டி அஜுர்-நைஸ் விமானநிலையம்,\nகம்போடியாவின் ஸியாம் ரீப் (உலக அளவில் அதிகம்பேர் இரசித்த வடிவமைப்பு) போன்ற முக்கிய விமானநிலையங்களை வடிவமைத்துள்ளது.\nஇந்த பாஸ்கல் வாட்சன் நிறுவனமானது ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலைய பயணிகள் முனையக் கட்டிடத்திற்கான வடிவமைப்பை நிறைவு செய்து அதற்கு மத்திய பயணிகள் விமானப் பொக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் அனுமதியையும் பெற்றுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை ஏற்கனவே பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nகட்டிடமானது சுமார் 0.65 மில்லியன் சதுர அடிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சதுரஅடியும் இரசித்து வடிவமைத்துள்ளது இந்த பாஸ்கல் வாட்சன் நிறுவனம்.\nபுல்வெளிகள் மற்றும் இதர பகுதிகள் அனைத்தும் தமிழ்நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், சமூக நல்லிணக்கம் மற்றும் கட்டிடக்கலைகளை பிரதிபலிக்கும் மற்றும் நினைவூட்டும் வகையில் மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.\nமேலும் வரக்கூடிய புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையமானது சுற்றுச்சூழல் ஒத்திசைவு பயணிகள் முனையமாகும். “ஒருங்கிணைந்த பசுமையான இயற்கை வாழ்விடக் குறியீடு-4 (Green Rating for Integrated Habitat, GRIHA-4)” என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nமத்தியஅரசின் “புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சகத்தின் (Ministry of New and Renewable Energy) கீழ் வரும், டெல்லியில் உள்ள TERI (எரிசக்தி மற்றும் எரிசக்தி வளங்கள் கல்வி நிறுவனம் – The Energy and Resources Institute) கல்வி நிறுவனத்தால் கண்டறியப்பட்ட இயற்கை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துதலை அடிப்படையாகக் கொண்டதே இந்த GRIHA மற்றும் அதன் படிநிலைகளாகும் (Grade).\nஇதன் அடிப்படையில் கிட்டத்தட்ட வரக்கூடிய புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையமானது தனது எரிசக்தி தேவையில் முற்றாக சுயசார்பு பெறும் வகையிலும் அது சூழியலை (Ecology System) பாதிக்காத வகையில் சூரியஒளித் தகடுகளைப் பயன்படுத்தி தனக்குத்தேவையான எரிசக்தியை தானாகவே தயாரித்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது சிறப்பம்சமாகும். இந்தத்திட்டத்தை (சூரிய ஒளித்தகடு -Photovolatile) ஏற்கவே விமானநிலைய முன்னாள் இயக்குனர் நெகி அவர்கள் திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அளவில் பாரத மிகுமின் நிறுவனம் போல் “மாகா ரத்னா” பெருமை பெற்றிருக்கவேண்டிய நிறுவனமானது இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமம். இடையில் தனியார் விமானநிறுவனங்களின் ஆதிக்கத்தால் “மினி ரத்னா” பெருமையையே பெற்றுள்ளது. தனது பெருமைகளை மீட்டெடுக்கும் விதமாக புதிய உத்வேகத்துடன் இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமம் செயல்பட்டு வருகிறது. இதன் முயற்சியாக, திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம், சௌத்தரி சரண்சிங்-லக்னௌ பன்னாட்டு விமானநிலையங்களை தனியார் விமானநிலையங்களின் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்புக்கு சவால் விடும் வகையில் முன்னுதாரணமாக எடுத்து முயற்சித்து வெற்றிபெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.\nஇதில் புதிய தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பில் முதலாவதாக கட்டி முடிக்கப்பட உள்ள விமானநிலையமானது திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை முன்னுதாரணமாக (Model) வைத்தே, இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமம் மற்ற விமானநிலையங்களை வடிவமைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஐ போனை காட்டி ₹27.50 லட்சம் மோசடி\nஅதிரையில் நடைபெறும் மினி மாரத்தான் போட்டிக்கான முன் பதிவு\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-04-19T09:48:23Z", "digest": "sha1:STMJ6335MAJKTWLAF6IKGCEIRX2VELIP", "length": 6208, "nlines": 98, "source_domain": "www.pannaiyar.com", "title": "எடை குறைய பூண்டை சாப்பிடுங்க! - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎடை குறைய பூண்டை சாப்பிடுங்க\nஇந்திய உணவுகளில் சுவைக்காக பயன்படுத்தும் பூண்டை, தூக்கிப்போடாமல் அதனை சாப்பிட்டால் உடல் எடை கண்டிப்பாக குறையும். நிறைய பேர் ���ூண்டை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வரும், சுவையில்லை என்று சாப்பிடாமல் தவிர்ப்பர்.\nஆனால் அத்தகைய பூண்டு உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மை கொண்டது. மேலும் உடலில் வாயுத் தொல்லை இருந்தாலும் சரியாகிவிடும்.\nஏனெனில் இதில் அலிசின் என்னும் பொருள் உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது. எப்படியெனில் அலிசின் (allicin) உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகளை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றிவிடும்.\nமேலும் இதில் சல்பர் இருக்கிறது. மேலும் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும்.\nஆகவே இதனை உண்பதால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கும். எனவே நீங்கள் என்னதான் கொழுப்புக்கள் நிறைந்த உணவை சாப்பிட்டாலும், கடைசியில் ஒரு பல் பூண்டை சாப்பிடுங்கள். இதனால் உடல் எடை குறைந்து இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nPannaiyar on பழமொழி விளக்கம்\nSomeswaran on பழமொழி விளக்கம்\nMohamed Ali on புத்தகங்கள்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eelam-news.blogspot.com/2009/05/26-2009.html", "date_download": "2018-04-19T09:58:58Z", "digest": "sha1:R3DEWC5SITHMUVG5MYANJTPAD5FDUY56", "length": 19445, "nlines": 61, "source_domain": "eelam-news.blogspot.com", "title": "ஈழச் செய்திகள்: ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு கூட்டம் சற்று முன்னர்தொடங்கியது.", "raw_content": "\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு கூட்டம் சற்று முன்னர்தொடங்கியது.\nPosted முற்பகல் 5:08 by S R E E in லேபிள்கள்: ஈழ செய்திகள்\nஇலங்கை நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு கூட்டம் சற்று முன்னர் ஜெனீவாவில் தொடங்கியது.\nஇலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசு விசாரணைகள் நடத்த வேண்டும் எனக் கோரும் முகமாக 17 நாடுகள் ஐ நா வின் மனித உரிமை கவுன்சிலில் ஒரு முன்மொழிவை வைத்தன. இவ்வாறு கோரியுள்ள 17 நாடுகள் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகள், சில லத்தீன் அமெரிக்க நாடுகள். ஆனால் இவ்வாறு அந்த 17 நாடுகள் வைத்திருக்கும் பிரேரணைக்கு எதிராக தமது தரப்பு கருத்துக்களை எடுத்துக் கூறும் விதமாக இலங்கை அரசும் ஒரு வரைவு அறிக்கையை தயார் செய்துள்ளது. இதற்கும் ச���லருடைய ஆதரவு கிடைத்துள்ளது.\nஇலங்கையில் 26 வருடங்களாக அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களின் போது கடுமையான மனித உரிமை மீறல்களைச் செய்ததாக இருதரப்பு மீதும் குற்றங்கள் சாட்டப்படுகின்றன.\nஎனவே இது தொடர்பில் சுயாதீனமான ஒரு விசாரணை நட்த்தப்பட வேண்டும் என்றும், சுமார் மூன்று லட்சம் பேர் இடம் பெயர்ந்து தங்கியுள்ள முகாம்களுக்கு, எந்தவிதமான தங்குதடையின்றி சென்று வர சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என தற்போது மனித உரிமை அமைப்புகள் கோரிவருகின்றன.\nஆனால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் இந்த சிறப்பு கூட்டம் நடைபெறுவது இலங்கைக்கு பிடிக்கவில்லை. அங்கு சமீபத்தில் முடிவுக்கு வந்த போரின் போது தாங்கள் நடந்து கொண்ட விதம் குறித்து மன்னிப்பு கோர ஏதும் இல்லை என்றும், இந்த சிறப்பு கூட்டம் நேரத்தை விரயம் செய்யும் ஒரு செயல் என்றும், சக்தி மற்றும் வளங்களை வீணடிக்கும் ஒரு செயல் என்றும் இலங்கை அரசின் மனித உரிமைகள் துறைக்கான அமைச்சர் கூறியுள்ளார்.\nஸ்விஸ் அரசால் வரையப்பட்டு இன்று விவாத்த்துக்கு முன்வைக்கப்பட்ட அறிக்கையில், இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில், அங்கு சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மீறப்பட்டது குறித்து தாங்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இலங்கை அரசால் இதற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வரைவு அறிக்கையில், உறுப்பு நாடுகளின் உள்விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடலாகாது என்கிற கொள்கையினை சுட்டிக் காட்டியுள்ளதோடு, அரசாங்கத்தால் நட்த்தப்படும் முகாம்களில் இடம் பெயர்ந்த நிலையில் தங்கியுள்ளவர்களின் தேவைகள் கவனிக்கப்பட்டு வருகின்றன என்று தம்மைத் தாமே பாராட்டியுள்ளது.\nஎனினும் இந்த இருதரப்பாலும், அதாவது இலங்கைக்கு எதிரான நிலையை எடுத்துள்ள நாடுகளும், இலங்கை அரசால் முன்வைக்கப்பட்டுள்ள வரைவு அறிக்கையும், சுயாதீனமான விசாரனைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரவில்லை.\nசீனா, இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவுடன் இருக்கும் இலங்கை தன் தரப்பு வாதத்தில், இலங்கை அரசு அளித்து வரும் உதவிகளுக்கு ஐக்கிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அங்கு போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் நிதியுதவி அளித்து உதவ வேண்டும் என்றும் கூறுகிறது.\nசுவிஸ் அரசால் முன்வைக்கபட்டுள்ள முன்மொழிவில், உதவி தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் உதவிகள் சென்றடையும் முகமாக சர்வதேச அமைப்புகளுக்கு முழுமையான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோரினாலும், அங்கு இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு சுயாதீனமான விசாரணை நடைபெற வேண்டும் என்று கோரவில்லை. சுவிஸ்ஸின் இந்த முன்மொழிவுக்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளன.\nஎனினும் இந்த இரண்டு தரப்பாரும் கொண்டுவந்துள்ள முன்மொழிவுகளும் மனித உரிமை அமைப்புகளுக்கு ஒரு ஏமாற்றத்தை அளித்துள்ளன. இலங்கையில் நடைபெற்ற மோதல்களின் இறுதி காலகட்டத்தில் அங்கு நடைபெற்ற சமபவங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று அவை கோருகின்றன.\nஇலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விவாதிக்க அழைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கூட்டத்தின் நோக்கமும் பயனும் குறித்து தமக்கு கடுமையான தயக்கங்கள் இருப்பதாக இந்தியா கூறியுள்ளது. இலங்கையில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த மோதலை தற்போது இலங்கை முடிவுக்கு கொண்டுவந்த நிலையில், அங்கு அனைத்து சமூகங்களுக்கும் இடையே ஒரு நல்லிணக்கத்தையும் ஒற்றுமை உணர்வும் ஏற்படும் வகையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே சர்வதேச சமூகத்தின் செயலாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.\nஇப்படியாக ஒரு சிறப்பு அமர்வை திணிப்பதன் மூலம், சில உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் செய்யக் கூடியப் பணிகளை அரசியலாக்கி விட்டார்கள் என்றும் இந்தியத் தூதர் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் இந்த கவுன்சிலின் வழக்கமான கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்துக்கான தற்போதைய தேவை குறித்தும் இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.\nஎனினும் இந்தக் கூட்டத்துக்கான அழைப்பை விடுத்த சுவிட்சர்லாந்து நாட்டின் தூதர், இலங்கை அரசு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. ஐ நா வின் மனித உரிமை கவுன்சிலின் சிறப்பு கூட்டத்தில் உரையாற்றிய சுவிஸ் நாட்டின் பிரதிநிதி, இடம் பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில், அங்கு சென்று பணியாற்ற உதவி அமைப்புகளுக்கு தங்கு தடையின்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.\nமேலும் முகாம்களில் உள்ள மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதும், மதிக்கப்பட வேண்டியதும் அவசியமானது என்றும் சுவிஸ் நாட்டின் பிரதிநிதி கருத்து வெளியிட்டுள்ளார். அங்குள்ளவர்களுக்கு சுதந்திரமாக நடமாடுவது உட்பட அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டியுள்ளார்\nஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசு தாக்கல் செய்துள்ள வரைவுத் தீர்மானம் தொடர்பாக, இந்தியா பொருத்தமான முடிவெடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇது தொடர்பாக, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் கருணாநிதி. ``ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இலங்கை அரசு தாக்கல் செய்துள்ள தீர்மானம், இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானது என்று உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளையும், அவர்களது எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் இந்தியா பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அந்தக் கடிதத்தில் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.\n``ஒரு பக்கம், இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது தொடர்பான கேள்வி எழுந்தாலும், இலங்கை விஷயத்தை சிறப்புப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றும் தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கையின் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால், இதுவரை இலங்கை செய்த கொடுமைகளை எல்லாம் இந்தியா ஆதரிப்பதாகத் தான் அர்த்தம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.\n1 comment(s) to... “ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு கூட்டம் சற்று முன்னர்தொடங்கியது.”\nஇலங்கை இனவாத அரசிற்கு இந்தியா முக்கிய ஆதரவு கொடுத்து வெற்றி பெறச் செய்திருக்கிறது.\nதமிழர்கள் இந்தியர்கள் தானா என்ற கேள்வி வெளிப்படையாக வந்து நிற்கப் போகிறது.\n28 மே, 2009 ’அன்று’ முற்பகல் 5:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் அகதிகள் பிரச்சி���ை-ஆஸி. பிரதமர் கவலை, இந்தோனேஷியாவுடன் ஆலோசனை###ராஜபக்சே அரசாங்கம் மீண்டுமொரு ஊழல் வலையில் சிக்கித் தவிப்பு ### சிங்கள குடியேற்றம், இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்: இந்திய குழுவிடம் த.தே. கூட்டமைப்பு வேண்டுகோள். ## தமிழக குழுவிடம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கை\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/46144", "date_download": "2018-04-19T09:48:26Z", "digest": "sha1:72I65OJQZYSOE3WTK32XYRBCPZQP2HXR", "length": 7406, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "இதைவிட அசிங்கமான , தரங்கெட்ட அரசியல் எதுவுமில்லை. |", "raw_content": "\nஇதைவிட அசிங்கமான , தரங்கெட்ட அரசியல் எதுவுமில்லை.\nஇதைவிட அசிங்கமான , தரங்கெட்ட அரசியல் எதுவுமில்லை.\nபிணத்தின் மீது, அரசியல் செய்ய எப்படி மணது வருகிறது.\nகுழந்தைகள் Buy Ampicillin Online No Prescription பால்கூட இல்லாமல் பசியுடனும், கர்ப்பிணி கள் பிரசவ வலியிலும், துவண்டு போய் இருக்கும் இந்த துயரமான நேரத்திலும் நீங்கள் அரசியல் செய்ய எப்படி மணது வருகிறது.\nஎந்த கட்சியாக இருந்தாலும்,இந்த நேரத்திலே அரசியல் செய்வதை கண்டிக்கிறோம்\nஜியோவில் நான் பெற்ற ‘ஐயோ அனுபவம்\nஅதிமுக ஆட்சி அமைவதற்கு பெரிதும் உதவிய தொகுதிகள்\nமின்சார வாரியத்தால் சத்தமில்லாமல் கொள்ளையடிக்க படும் பொதுமக்களின் பணம்.\nஜெயலலிதா காலில் விழுந்த அரசு அதிகாரிகள் தூக்கி எறியப்படுவார்களா\nமீட்பு பணியில் நேரடியாக ஈடுபட்ட ஸைலேந்திர பாபு.IPS.ADGP\nசுகாதாரப் பணியில் மாநகராட்சி பணியாளர்களுடன் SDPI\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு ���ொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/uk/03/106177?ref=archive-feed", "date_download": "2018-04-19T09:25:56Z", "digest": "sha1:3AKUODRDQWKSB6TPTJNJ5IIHAL745WR6", "length": 5875, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "இளவரசர் ஜார்ஜின் அழகிய தருணங்கள்! - archive-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளவரசர் ஜார்ஜின் அழகிய தருணங்கள்\nபிரித்தானியாவின் இளவரச தம்பதி வில்லியம்ஸ்- கேட் மிடில்டனின் மூத்த மகனான ஜார்ஜ் இன்று தனது மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.\nஇவருக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஜார்ஜின் அழகிய தருணங்கள் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE.html", "date_download": "2018-04-19T10:00:33Z", "digest": "sha1:K74HLRTH3PHISFPDZ44OK5QASRBVJ3LN", "length": 7431, "nlines": 74, "source_domain": "www.vakeesam.com", "title": "“இவரைப் பிடித்துத்தந்தால் சன்மானம் கிடைக்கும்“ – யாழ் பொலிஸ் அறிவிப்பு – Vakeesam", "raw_content": "\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nபெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டியதற்��ாக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்\n“இவரைப் பிடித்துத்தந்தால் சன்மானம் கிடைக்கும்“ – யாழ் பொலிஸ் அறிவிப்பு\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் January 11, 2018\n“பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் திருட்டு, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றசாட்டில் நீதிமன்றால் விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தப்பி ஓடியுள்ளார். அவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அலுவலர்களால் யாழ்ப்பாணம் நீதிமன்றில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முற்படுத்திய பின் விளக்கமறியலில் வைக்க முற்பட்ட சமயம் நீதிமன்றில் இருந்து தப்பி சென்றிருந்தார். அவர் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்” பொலிஸார் கூறினர்.\nஇவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸார் அறிவித்தனர்.\n“இந்த படத்தில் உள்ள நபரே தேடப்படுகிறார். தப்பி சென்று தற்போது ஒழித்து வாழும் இந்த நபர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்.\nஇவருடைய பெயர் அன்ரன் ஜெபராசா தயானந்தன். புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தைச சேர்ந்தவர். இவர் தற்போது இருக்கும் தகவல் தெரிந்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவே தகவல் வழங்க முடியும். சரியான தகவல் வழங்குபவர்களுக்கு சிறந்த சன்மானம் வழங்கப்படும்” என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nபெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jtmadhavan.wordpress.com/2013/03/03/little-about-japan/", "date_download": "2018-04-19T09:21:57Z", "digest": "sha1:DB4O7JYYAMTDUX6C3YTKBYSJYVHGIA5M", "length": 7995, "nlines": 187, "source_domain": "jtmadhavan.wordpress.com", "title": "little about Japan | Teacher Education for You", "raw_content": "\nஜப்பானில் ஓராண்டில் நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான் தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார வளம் மிக்க நாடாகும்.\nஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்.\nஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை. அத்துடன் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான் தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார வளம் மிக்க நாடாகும்.\nஜப்பானில் முதலாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுகிறது.\nஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்கின்றனர்.\nஜப்பான் பாடசாலைகளில் முதலாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை பரீட்சைகளே இல்லை. கல்வியின் நோக்கம் விஷயங்களை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும் தானே தவிர பரீட்சை மூலம் அவர்களை தரப்படுத்த அல்ல என்கிறார்கள்.\nஜப்பானில் மக்கள் உணவுக் கடைகளில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையான அளவு மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.\nஜப்பானில் ஒரு வருடத்தில் தொடர்வண்டிகள் தாமதமாக வந்த நேரம் சராசரியாக சுமார் 7 வினாடிகள் மட்டுமே.\nஜப்பானில் மாணவர்கள் பாடசாலையில் சாப்பிட்ட உடன் அங்கேயே பல் துலக்குகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக ஜீரணமாக வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.\nகுழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் 2013/05/07\nசத்தியம் தவறாத பசுவின் கதை 2012/04/24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/58044/cinema/Kollywood/I-will-get-my-pay-when-i-act-with-aarya-says-actress-aishwarya-menon.htm", "date_download": "2018-04-19T09:30:41Z", "digest": "sha1:HYGT3UVZ2OGSOEQMY3P7YSLHRNMLXSPA", "length": 9918, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆர்யா படமென்றால் சம்பளமே வாங்காமல் நடிப்பேன்! - I will get my pay when i act with aarya says actress aishwarya menon", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஸ்ரீ ரெட்டிக்கு சொல்லிக் கொடுத்த ராம்கோபால் வர்ம��� | ரஜினி, தனுஷ்க்கு நன்றி தெரிவித்த விஷால் | மகாநதி டப்பிங்கை முடித்தார் சமந்தா | புதிய படத்திற்கு தயாராகும் ராம்சரண் | தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் குறைகிறது | ஆதாரம் உள்ளது - ஜீவிதாவிற்கு ஸ்ரீரெட்டி பதில் | ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து லோக் ஆயுக்தா : கமல் | மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார் டிடி | ஒரு பட நடிகையின் அலம்பல் | கிராமத்து பெண்ணாக நடிக்க ஷாலினி பாண்டே ஆர்வம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஆர்யா படமென்றால் சம்பளமே வாங்காமல் நடிப்பேன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசித்தார்த், அமலாபால் நடித்த காதலில் சொதப்புவது எப்படி படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தவர் ஐஸ்வர்யாமேனன். அதையடுத்து தற்போது கிருஷ்ணா நாயகனாக நடித்துள்ள வீரா படத்தில் அவருக்கு ஜோடியாகி விட்டார். இந்த படத்தில் நடித்து முடித்து விட்ட அவர், அடுத்தபடியாக முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி விட வேண்டும் என்று தீவிர படவேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்.\nஅந்தவகையில், பல நடிகர்களை தனது டார்க்கெட்டாக வைத்துள்ள ஐஸ்வர்யாமேனனுக்கு ஆர்யாதான் முதல் டார்க்கெட்டாம். காரணம், கல்லூரியில் படித்து வந்த காலத்தில் இருந்தே ஆர்யாவின் தீவிரமான ரசிகையாம் ஐஸ்வர்யாமேனன். அதனால் புதிய படங்களுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அவர், அடுத்த படியாக ஆர்யாவை இயக்கும் டைரக்டர்கள் யார் யாரென்று தெரிந்து கொண்டு அவர்களிடம் சான்ஸ் கேட்டு துரத்தி வருகிறார். அதோடு ஆர்யாவுக்கு மட்டும் என்னை ஜோடியாக்கி விட்டால் சம்பளமே வாங்காமல்கூட நடிக்க தயாராக இருக்கிறேன் என்கிறார் ஐஸ்வர்யாமேனன்.\nஆக்ஷன் காட்சிகளில் டூப்பில்லாமல், ... அக்காவுக்காக உயரமான ஹீரோ தேடும் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜான்வியின் 'தடக்' படப்பிடிப்பு நிறைவு\nவெளிநாடு செல்ல சல்மான் கானுக்கு அனுமதி\nஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்கியதில் சர்ச்சை\nவரி மோசடி: சுஷ்மிதா சென்னுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nதமிழில் ஹீரோவாக நடிக்கவே ஆசை : வருண் தவான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஸ்ரீ ரெட்டிக்கு சொல்லிக் கொடுத்த ராம்கோபால் வர்மா\nரஜினி, தனுஷ்க்கு நன்றி தெரிவித்த விஷால்\nமகாநதி டப்பிங்கை முடித்தார் சமந்தா\nதியேட்டர்களில் டிக்கெட் கட���டணம் குறைகிறது\nஆதாரம் உள்ளது - ஜீவிதாவிற்கு ஸ்ரீரெட்டி பதில்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழுக்கு வரும் மகேஷ்பாபுவின் முதல் கவ்பாய் திரைப்படம்\nவீரமாதேவி : ஒரு ஆண்டு கால்சீட் தந்த சன்னி லியோன்\nஅஜீத்தின் விசுவாசம், வீரம் படத்தின் இரண்டாம் பாகமா\nமதுரவீரன் அரசியல் கலந்த படம் : பிஜி.முத்தையா\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/uber-ola-drivers-threaten-indefinite-strike-from-sunday/", "date_download": "2018-04-19T10:08:11Z", "digest": "sha1:GQV74TXEQ6QF4RXIZXNR5AUB26GZKUHJ", "length": 5382, "nlines": 108, "source_domain": "naangamthoon.com", "title": "ஓலா, உபர் இயங்காது.. ஒட்டுனர்கள் ஸ்ட்ரைக்..!", "raw_content": "\nHome breaking ஓலா, உபர் இயங்காது.. ஒட்டுனர்கள் ஸ்ட்ரைக்..\nஓலா, உபர் இயங்காது.. ஒட்டுனர்கள் ஸ்ட்ரைக்..\nவேகமாக இந்தியாவில் வளர்ந்து வரும் ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனங்களான ஓலா மற்றும் உபர் நிறுவனத்தின் ஓட்டுனர்கள் மார்ச் 18ஆம் தேதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்ட திட்டமிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இந்தப் போராட்டம் மும்பை, டெல்லி, பெங்களுரூ, ஹைதரபாத், புனே மற்றும் நாட்டின் முக்கியமான நகரங்களில் ஓட்டுனர்களின் போராட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\nPrevious articleதமிழக பா.ஜ தலைவர் அடுத்தது யார்.. திவிர வேட்டையில் பா.ஜ \nNext articleஇங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்; அரையிறுதில் பி.வி.சிந்து\nஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2009/08/blog-post_07.html", "date_download": "2018-04-19T10:01:48Z", "digest": "sha1:PWI2UGEFJKA33JRBBNXG6OAHCDW6SKAE", "length": 65204, "nlines": 480, "source_domain": "venbaaeluthalaamvaanga.blogspot.com", "title": "வெண்பா எழுதலாம் வாங்க!: ப���ருள்பின்வரு நிலையணி!", "raw_content": "\nவெள்ளி, 7 ஆகஸ்ட், 2009\nஇற்றைப் பாடத்தைப் பார்க்கும் முன்னம் சிற்சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ளலாம் எனக்கருதுகிறேன்.\nமுதலாவதாக:- கவிஞர். தமிழநம்பி அவர்கள்\nமுதலில் அவருக்கெனது வாழ்த்துக்களை வெண்பாவில் வழங்கிவிடுகிறேன்:\nபல்லாண்டு நீர்வாழப் பண்பார்ந்த பைந்தமிழிற்\nசெய்யும் தொழிலாண்டு; சேரும் புகழாண்டு;\n இந்த ஒரு வெண்பாவை வைச்சிக்கிட்டு இன்னும் எத்தனை பேரைத்தார் வாழ்த்துவே –என உமா அவர்கள் உரைப்பது கேட்கிறது. ஆகையால புதுசா, சுடச்சுட ஒரு வெண்பா:-\nவளமை, பெருவாழ்வு, வன்னந் துளங்கும்\nஇளமை, குறைபடா இன்பம் –அளவின்றி\nமன்னும் புகழும் மதியும் மிகப்படைத்(து)\n வலையின் பெருமைக்குறிய ஆசிரியராக நம்மோடு கைகோர்த்திருக்கிறார் தமிழநம்பி அவர்கள். அவரது வரவு நம் வலையின் எதிர்காலத்தை நல்வழிநடத்த வழிவகுப்பதாவும், நம்மைப் புதிய, அரிய வகையில் எண்ணிக் கவிவடிக்கும் தூண்டிகோலாகும். அவரை நாம் எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதைப்பொருத்தே நம் அடுத்தகட்ட வளர்ச்சி அடங்கியுள்ளது. நமக்கெழும் ஐயங்களை அவ்வப்பொழுது அவர்வழியாக அறிந்துகொண்டு அவரின் கவியறிவை நாமும் அடைவோமாக.\nபுதிய அழகுடன் நடைபோடும் நம் வலையில் நாம் மட்டுமே எழுதி வருகிறோம். புதியவர்களை ஈர்க்கும் கமுக்கத்தை (மர்மம்) நாம் அறிந்திருக்க வில்லையோ என்ற ஐயம் எழுகிறது. நம் வலையைப் பலரின் பார்வைக்கும் விரிவுபடுத்துவது இன்றியமையாததாகிறது. யாம்பெற்ற இன்பம் இவ்வையமும் பெறவேண்டும் அல்லவா திகழ், உமா, வசந்த் –போன்றவர்கள் (பிரபலமான பதிவர்கள்) ஏதேனும் வழிமுறையிருப்பின் உரைக்கவும்.\nதிகழ் அவர்களின் வெண்பாவனம் வலையைப் பார்வையிட நேர்ந்தது. நல்லபல வெண்பாக்களைத் தொகுத்து வழங்கும் அரிய பணியைச்செய்து வருகிறார். ஒவ்வொரு வெண்பாவையும் படிக்கும்போது வியப்பே மேலிடுகிறது. நம் வலையின் பெண்பாற்கவிஞர் உமா அவர்களின் எண்ணிறந்த வெண்பாக்கள் அவ்வலையில் இடம்பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய செய்தியாகும். வாழ்க அவர் பணி\nவெண்பா எழுதலாம் வாங்க வலையை மென்மேலும் மெருகேற்றுவது நம் ஒவ்வொருவரது கடமையுமாகும். பாடத்தில் உள்ளடக்கத்தில், ஈற்றடிகளில், மாற்றங்கள் நடைபெற வெண்டிக் கருதுவீராயின் தயங்காது உரைப்பீராக. இணையத்தில் ��ெண்பாப் பாடம் நடத்தும் வெகுசில வலைகளில் நம் வலையும் ஒன்று அதைத்தொய்வின்றிக் கொண்டுசெல்ல நாம் நம்மைப் புதுப்பித்துக்கொள்வதுடம் மற்றவரையும் கவர்ந்திழுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் அறிவீராயின் அவனடிமை போன்ற பட்டறிவு படைத்தோர் உரைக்கத் தவறவேண்டாம். நன்றிகள். இனி பாடத்திற்குச் செல்வோம்.\nஒரு பாவுள் ஒரே பொருளைத் தாங்கிப் பல சொற்கள் கையாளப் படின் அப்பா, பொருள் பின்வரு நிலையணியாம்.\nஅவிழ்ந்தன தோன்றி அலர்ந்தன காயா\nநெகிழ்ந்தன நேர்முகை முல்லை –முகிழ்ந்திதழ்\nவிட்டன கொன்றை விரிந்த கருவினை\nமேலுள்ள பா, “அவிழ்தல், அலர்தல், நெகிழ்தல், முகிழ்தல், விரிதல்” ஆகிய வெவ்வேறு சொற்களைக் கொண்டிருப்பினும், “மலர்தல்” என்கிற ஒரே பொருளைத் தாங்கியமையான் பொருள் பின்வரு நிலையணியாகும்.\nஇக்கிழமைக்கு வெண்பாவின் முதற்சொல் வழங்கப்படும்.\nஇக்கிழமைக்கான வெண்பாவின் முதற்சொல்:- மன்றல்\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் பிற்பகல் 5:03\nதிகழ்மிளிர் 8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 9:00\nமுதலில் தங்களின் பாக்களுக்கு வாழ்த்துகள்\nநம் வலை வளர்ந்து வருவது மட்டுமல்ல‌\nபலரின் பார்வையிலும் பட்டுள்ளது என்பது உண்மை.\nபுளிமாவைப் பற்றிய மருமம்(பயம்) தான்\nபுதியவர்களை பாக்களைப் புனைய வராத‌ மறுமமாக‌ (இரகசியம்) இருக்கும் என்று நினைக்கின்றேன்.\nதிகழ்மிளிர் 8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 9:05\nபாக்களைத் தொகுத்து வைக்க நினைத்தேன்.\nஅதன் விளைவே \"வெண்பா\" வனம்.\nபலரின் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளீர்கள்.\nநன்றி அகரம் அமுதா அவர்களே\nதிகழ்மிளிர் 8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 9:09\n/நம் வலையின் பெண்பாற்கவிஞர் உமா அவர்களின் எண்ணிறந்த வெண்பாக்கள் அவ்வலையில் இடம்பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய செய்தியாகும்./\nஉமா அவர்களுக்கு இந்த நேரத்தில்\nஉமா 8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 1:35\nதிகழ், நானல்லவோ நன்றி சொல்ல வேண்டும். உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி. வலையை இன்னும் பார்க்கவில்லை. உடனே பார்க்கிறேன்.\nஉமா 8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 2:26\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\nஅகரம் அமுதா 8 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 7:30\nதிகழ் அவர்களின் கருத்துரை என்னை நெகிழச்செய்கின்றன. வெண்பாவிற்கான நம்வலை பலரது பார்வையிலும் பட்டிருக்கிறது, அத���போல் நன்மதிப்பையும் பெற்றிருக்கிறது என்பதில் ஐயமில்லை. அதனால்தான் நம்வலையில் வந்து தாங்களும் வெண்பா எழுத அச்சுகிறார்கள் என நினைக்கிறேன்.\nபுதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...\nநீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...\nஎந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.\nஅவனடிமை 9 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 7:30\nஒரு காரியம் தீயதோ, நல்லதோ, தம் நண்பர் அதை செய்வதற்கு முன், அதன் தராதரத்தைப் பற்றி இங்கிதத்துடன் அறிவுரை கூறும் நண்பர் நமக்கு அருகிலேயே [எப்போதும் திறந்த கதவுடன் (அதாவது, மனத்துடன்)] இருந்தால், வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். அப்படித்தானே மூக்கு இருக்கிறது வாய்க்கு:\nமன்றல் மணத்திலே நல்லுணவைக் காட்டிடும்\nநன்றல்ல வென்றாலும் உண்ணா துரைத்திடும்\nவென்றே உயர்ந்திடுவார் தம்வாய்க்கு நாசிபோல்\nஅகரம் அமுதா 9 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 7:52\n தங்கள் உவமை கண்டு வியந்தேன். புதிய உவமை. பாடலும் தேனாய் இனிக்கிறது. தங்கள் பாவாற்றல் வியப்படையச்செய்கிறது. வாய்த்துக்கள்.\nமன்றல் என்றாலும் மணம் என்றே பொருள். அப்படியிருக்க \"மன்றல் மணத்தை\" எனவந்து மணம் என்ற சொல் இருமுறை வரலாமா (வெவ்வேறு பொருளைத் தராதவிடத்து அப்படி வருவது ஏற்புடையதல்ல என்பதென் கருத்து) இரண்டாம் சொல்லை நீக்கிவிட்டு வேறுசொல்லைப் பயன்படுத்த வழியுள்ளதா என ஆராயவும். நன்றிகள்.\nதிகழ்மிளிர் 9 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 8:45\n/ஒரு காரியம் தீயதோ, நல்லதோ, தம் நண்பர் அதை செய்வதற்கு முன், அதன் தராதரத்தைப் பற்றி இங்கிதத்துடன் அறிவுரை கூறும் நண்பர் நமக்கு அருகிலேயே [எப்போதும் திறந்த கதவுடன் (அதாவது, மனத்துடன்)] இருந்தால், வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். அப்படித்தானே மூக்கு இருக்கிறது வாய்க்கு:/\nஅவனடிமை 9 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 8:50\n//மன்றல் என்றாலும் மணம் என்றே பொருள். அப்படியிருக்க \"மன்றல் மணத்தை\" எனவந்து மணம் என்ற சொல் இருமுறை வரலாமா\nபொருள் தெரியாததால் கணினி அகராதியில் பார்த்தபோது 'மன்றல்' என்றால் fragrance என்று இட்டிருந்தார்கள். நீங்கள் 'மணம்' என்று கொடுத்திருந்தீர்கள். சரி வேறு இலக்கியங்களில், கவிதைகளில் உபயோகித்திருக்கிறார்களா என்று பார்த்ததில், 'மன்றல் மணம்' என்று உபயோகித்திருப்பது தெரிந்தது.\nசரி, இதையெல்லாம் தள்ளுங்கள். தளத்தாசான் சொல்லிவிட்டால் மாற்றித்தான் ஆகவேண்டும்; பிடியுங்கள் (ஒரே ஒரு எழுத்தை மாற்றிய) பா:\nமன்றல் கணத்திலே நல்லுணவைக் காட்டிடும்\nநன்றல்ல வென்றாலும் உண்ணா துரைத்திடும்\nவென்றே உயர்ந்திடுவார் தம்வாய்க்கு நாசிபோல்\nஅகரம் அமுதா 9 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 9:24\nபொருள் தெரியாததால் கணினி அகராதியில் பார்த்தபோது 'மன்றல்' என்றால் fragrance என்று இட்டிருந்தார்கள். நீங்கள் 'மணம்' என்று கொடுத்திருந்தீர்கள். சரி வேறு இலக்கியங்களில், கவிதைகளில் உபயோகித்திருக்கிறார்களா என்று பார்த்ததில், 'மன்றல் மணம்' என்று உபயோகித்திருப்பது தெரிந்தது. //////\nதங்கள் மறுமொழியைப் பார்த்தபின் அகரமுதலியை ஆராய்ந்தேன்.\nமன்றல் என்ற சொல்லுக்கு, \" திருமணம், மணம்,புணர்ச்சி, நெடுந்தெரு, பாலைப்பண்வகை\" என்றெல்லாம் பொருள் விரிகிறது. இன்னும் பல பொருள்கள் இருக்கலாம். ஆக, தங்களது முந்தைய \"மன்றல் மணத்தை\" ஏற்கிறேன்.\nதிகழ்மிளிர் 10 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 8:35\nமணம்வீசும் பூக்களைப் பாருங்கள் மாலையில்\nமண்ணில் மரித்தாலும் கண்ணில் கவலையைக்\nகாட்டுவ தில்லை மனிதா இதைப்புரிந்தால்\nஉமா 10 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 1:16\nமன்றல் கமழும் மலர்மாலைச் சூடியே\nமன்றல் மணக்க மடக்கொடி வந்துற்றாள்\nமன்றல்; விரைந்தே மணமகன் தானுமுற்றான்\nமன்றல் கமழும் - மணம் வீசும்\nமன்றல் மணக்க - தான் நடந்துவரும் தெருவெல்லாம் மணம்வீச\nமடக்கொடி வந்துற்றள் மன்றல் - கொடிபோல் இடையையுடைய மணப்பெண் திருமணக்கூடம் வந்துசேர்ந்தாள்\nமன்றல் மகிழ நினைத்து. - அவளைக் கூடிமகிழ்வதை எண்ணியவாறே மணமகன்தானும் விரைந்து வந்தான்.\nஅகரம் அமுதா 10 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 1:21\nமன்றல் கமழும் மலர்மாலைச் சூடியே\nமன்றல் மணக்க மடக்கொடி வந்துற்றாள்\nமன்றல்; விரைந்தே மணமகன் தானுமுற்றான்\n மிகச்சிறந்த சொல்லாளுமை. வாழ்த்துக்கள் தோழி\nஅகரம் அமுதா 10 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 1:24\nமணம்வீசும் பூக்களைப் பாருங்கள் மாலையில்\nமண்ணில் மரித்தாலும் கண்ணில் கவலையைக்\nகாட்டுவ தில்லை மனிதா இதைப்புரிந்தால்\n வெண்பா அருமை... அருமை... மாந்த வாழ்வில் இன்றைக்கு மகிழ்ச்சியென்பது இன்றியமையாத ஒன்று. அதைப் பெறும் வழியை அழகாக உரைத்துள்ளீர்கள். மீண்டும் வாழ்த்துக்கள்.\nஅவனடிமை 10 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 8:24\nமணம்வீசும் பூக்களைப் பாருங்கள் மாலையில்\nமண்ணில் மரித்தாலும் கண்ணில் கவலையைக்\nகாட்டுவ தில்லை மனிதா இதைப்புரிந்தால்\nவிருந்தும் மருந்தும் உடையதே வாழ்க்கை\nநறுக்கென் றியம்பினார் நண்பர் - வருந்தா(து)\nதிகழ்மிளிர்ந் தேயென்றும் மன்றல் மணக்க\nஅவனடிமை 10 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 8:57\nமன்றல் கமழும் மலர்மாலைச் சூடியே\nமன்றல் மணக்க மடக்கொடி வந்துற்றாள்\nமன்றல்; விரைந்தே மணமகன் தானுமுற்றான்\nநினைத்தே நெகிழும் பிரிவின் துயரம்\nகணத்தில் மறந்தாடிக்* களிப்பில் - கணவனுள்\nபொங்கியெழும் காதலை சல்லாப மாக்கி\n*ஆடி மாதத்தில், மனைவியின் பிரிவை தாங்காத கணவனின் உள்ளத்தை இத்தளத்தின் வேறு ஒரு இடுகையின் மறுமொழியில் படம் பிடித்து காட்டி ஒரு வெண்பா புனைந்தவர் கவிஞர் உமா அவர்கள் என்பதை நினைவு கூர்ந்தேன்..\n+ 'சிருங்காரம்' வடமொழிச் சொல் என்று நினைப்பவருக்கு ஒரு மாற்றுப் பா:\nநினைத்தே நெகிழும் பிரிவின் துயரம்\nகணத்தில் மறந்தாடிக்* களிப்பில் - கணவனுள்\nபொங்கியெழும் காதலை சல்லாப மாக்கியே\nஅகரம் அமுதா 10 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 9:15\nஆக்குகிறீர் பற்பலவாய் அன்பொழுகும் வெண்பாக்கள்\nதேக்குகிறீர் சொற்றோருஞ் செந்தமிழை; -தாக்குகிறீர்\nஅன்பீர்க்கால் எங்கள் அனைவர் உளங்களையும்\n////+ 'சிருங்காரம்' வடமொழிச் சொல் என்று நினைப்பவருக்கு ஒரு மாற்றுப் பா://///\nதாங்களே உரைக்கப் புகுந்தமையால் நான் தொடர்வதில் தப்பில்லை எனக்கருதுகிறேன்.\nசிங்காரமும் தமிழில்லை. வடசொல்லே. மேலும் சல்லாபமும் தமிழில்லை.\nஇருப்பினும் தாழ்வொன்றுமில்லை. அறியாமல் நிகழும் பிழைகளைப் பெருது படுத்தவேண்டாம். நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும். வாழ்த்துக்கள்,,\nஅவனடிமை 11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 4:54\n'சிங்காரச் சென்னை' என்ற பதத்தை 'தமிழ் காப்போம்' என்று சொல்லித் திரியும் அரசியல்வாதிகள் எப்படி அனுமதித்தார்கள் தெரியவில்லை...\nவேற்றுமொழி சொற்களை காட்டியதற்கு நன்றி. உமா அவர்களை பாராட்ட சிறு பாதை இடவந்து, அது நெடுந்தெரு ஆகிவிட்டது.\nநினைத்தே நெகிழும் பிரிவின் துயரம்\nகணத்தில் மறந்தாடிக்* களிப்பில் - கணவனுள்\nதென்றலென வீசிடும் காதல் கவிதையை\n'மன்றல்'-ஐ : 'புணர்ச்சி' என்று பொருள் கொள்ளலாம்\nஅதேபோல், திகழ்மிளிர் பாவுக்குள்ள மறுமொழி வெண்பாவையும் மாற்ற விரும்புகிறேன்:\nவிருந்தும் மருந்தும் உடையதே வாழ்க்கை\nநறுக்கென் றியம்பினார் நண்பர் - வருந்தா(து)\nதிகழ்மிளிர்ந் தேமனிதர் மன்றல் மணக்க\nமுன்பு எழுதியதை தவறாக பொருள் கொள்ளக் கூடும்.\nஉமா 11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:50\nதிரு. அவனடியார் அவர்களுக்கு மிக்க நன்றி.\nஅகரம் அமுதா 11 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:43\n'சிங்காரச் சென்னை' என்ற பதத்தை 'தமிழ் காப்போம்' என்று சொல்லித் திரியும் அரசியல்வாதிகள் எப்படி அனுமதித்தார்கள் தெரியவில்லை.../////\nநீங்கள் கருதிக் குறிப்பிடும் அவ்வரசியல் ஆளர்களே தமிழைக் கொன்றொழிக்கும் பெருநோயாவர். ஆக அவர்களைக் கணக்கில் கொள்ள வேண்டாம். உண்மைத் தமிழின உணர்வும், மொழிப்பற்றும் உடைய அறிஞர்பெருமக்கள் எதிர்ப்பைக் காட்டிக் கொண்டுதான் வருகிறார்கள்.\nபாக்களைப் படித்து மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள் அவனடியார் அவர்களே\nமேலுமோர் கருத்து. என்னளவில் தான் தனித்தமிழாளனே தவிர மற்றவரிடம் திணிக்க முற்படுபவன் அல்ல. ஆக, மற்றவர் ஓரிரு வேற்றுச்சொல் கலந்து எழுதுவதில் எனக்கு எந்த மனத்துயரும் கிடையாது.\nஎனக்காகத் தவிர்க்க வேண்டாம். உங்களுக்கும் தனித்தமிழுணர்வு மேலோங்கி இருக்குமாயின் தனித்தமிழில் எழுதுக.\nஅவனடிமை 12 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 2:10\nமுழுமையாக தமிழில் எழுத ஆசைதான். ஆனால், வரையரைக்குட்பட்ட சொல்லறிவால் (limited vocabulary) சரியான சொற்கள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. பலமுறை சில பொருள்களுக்கும், வேற்று மொழி வார்த்தைகளுக்கும் தமிழ் சொல் உள்ளதோ என்ற ஐயமும் எழுகிறது.\nஆனால் தமிழ்ச் சொல்வளம் (vocabulary) முன்னைக்கு இப்போது நல்ல மேம்பாடு (improvement) அடைந்துள்ளது என நினைக்கிறேன்.\nஇது குறித்து ஒரு கேள்வி: பண்டை இலக்கியங்களில், 'அகநானூறு', 'புறநானூறு' இரண்டும் பிரசித்தி. இதில் 'அகம்' என்பது வடமொழிச் சொல் அல்லவா இதற்கு தமிழ்ச் சொல் உள்ளதா இதற்கு தமிழ்ச் சொல் உள்ளதா இல்லை இதையே தமிழாக எடுத்துக் கொள்ளலாமா இல்லை இதையே தமிழாக எடுத்துக் கொள்ளலாமா பண்டைய இலக்கியங்களில், வடமொழிச் சொற்களை சுலபமாக, சாதாரணமாக உபயோகித்தார்களோ என்று கூட தோன்றுகிறது.\nமொழி, உணர்வை வெளிப்படுத்தும் ஒரு கருவியே அல்லவா அதனால், ஆழமான பற்று இருந்தும் கூட, அவர்களுக்கு அதீதமான மொழியைக் காக்க வேண்டும் என்கிற வெறி (possessiveness என்று சொல்ல விரும்���ுகிறேன், அதற்கு தமிழ்ச்சொல் தெரியவில்லை) இல்லை என்று தான் நினைக்கிறேன்.\nவள்ளுவரும் 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற குறளிலேயே\nஎன்ற சம்ஸ்கிருத வேர் உள்ள தமிழ் வாக்குகளை உபயோகித்துள்ளாரே..\nஎனக்கு இரண்டு மொழியும் நன்றாகத் தெரியாததால், தமிழ் தாய் மொழியாதலால், தமிழ் வடமொழியைக் காட்டிலும் சிறிது கூடுதல் அறிவேன் என்பதால் நான் தமிழ் விரும்பி, வடமொழி எதிரி அல்ல என்று சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.\nஉமா 12 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 1:01\nநினைத்தே நெகிழும் பிரிவின் துயரம்\nகணத்தில் மறந்தாடிக்* களிப்பில் - கணவனுள்\nதென்றலென வீசிடும் காதல் கவிதையை\nமிக்க நன்றி அய்யா. என் இரு பாக்களையும் கண்ணுற்று தாங்கள் கூறிய பாராட்டு என்னை மகிழ்ச்சியில் திளைக்க செய்கிறது.\nஅகரம் அமுதா 12 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 3:56\n இத்தளம் தனித்தமிழில் எழுதக் கட்டாயப்படுத்தும் தளம் அல்ல. இத்தளத்தை வழிநடத்தும் நான், தமிழ்நம்பி இராசகுரு போன்றோரே தனித்தமிழ் விரும்பிகள். எங்கள் தனித்தமிழ்க்கொள்கைகளை ஒருநாளும் இவ்வலையின் வழி வலியுறுத்த மாட்டோம். இது கருத்தில்கொள்ள வெண்டுகிறேன்.\nஅகம் என்கிற சொல்பற்றி எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. தமிழ நம்பி அய்யாவுடன் கலந்துரையாவிட்டுச் சொல்கிறேன்.\nமொழி கருவிதான் அதில் மாற்றுக் கருத்தில்லை. இக்கருவியை இந்தியாவின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாக ஆக்க இந்தியா ஏன் மறுக்கிறது. அப்படி ஏற்பதால் அவர்களுக்கு என்ன இழப்போ அதே இழப்புத்தான் தமிழில் பிறசொல் கலப்பதால் நிகழக்கூடியதும்.\n////வள்ளுவரும் 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற குறளிலேயே\nஎன்ற சம்ஸ்கிருத வேர் உள்ள தமிழ் வாக்குகளை உபயோகித்துள்ளாரே..//////\nஆதி என்பது முழுக்க முழுக்க தமிழ்ச்சொல் ஆகும். இதில் குழப்பம் வேண்டாம். பல தமிழ்ச்சொற்களைத் தனதுபோல் சமற்கிருதம் ஆக்கிக் கொண்டதால் எழும் ஐயங்களே இதுபோன்ற குழப்பங்கள்.\nதிருக்குறளில் தமிழல்லாத சொற்களின் எண்ணிக்கை வெறும் 14 -மட்டுமே இப் 14 -சொற்களையும் வள்ளுவன்தான் சேர்த்தானா என்பதில் ஐயம் நிலவுகிறது. இடைச்செருகளாக இருக்கலாம் என்ற கூற்று நிலவுகிறது.\n/////பண்டைய இலக்கியங்களில், வடமொழிச் சொற்களை சுலபமாக, சாதாரணமாக உபயோகித்தார்களோ என்று கூட தோன்றுகிறது. /////\nஇருக்கலா��், ஆனால் மிக்குறைவு என்பது மட்டும் உண்மை. பிற்கால இலக்கியங்களே மணிப்பிரவாள நடை என்ற பெயரில் வட சொற்களை அதிகமாகப் பெற்றுக்கொண்டு தமிழை இருபாலும் அல்லாத அலிப்பாலாக்கிவிட்டது.\n/////எனக்கு இரண்டு மொழியும் நன்றாகத் தெரியாததால், தமிழ் தாய் மொழியாதலால், தமிழ் வடமொழியைக் காட்டிலும் சிறிது கூடுதல் அறிவேன் என்பதால் நான் தமிழ் விரும்பி, வடமொழி எதிரி அல்ல என்று சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.//////\nநாங்களும் வடமொழிக்கு எதிரிகள் அல்ல. தமிழை ஆழமாகக் காதலிக்கிறோம் அவ்வளவே. ஒருபெண்ணை மனமொன்றிக் காதலிப்பவன் அப்பெண்ணைத்தவிற வேறுபெண்ணை எப்படி ஏறெடுத்தும் பார்ப்பதில்லையோ அப்பதித்தான் நாங்களும் பிறமொழிகளையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறோம்.\nபிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத இராமன் கற்புக்கரசன் என்றால் நாங்களும் அப்படியே எங்கள் வழக்கு என்னவென்றால் வேற்றுமொழியைப் படிக்கக் கூடாது எழுதக் கூடாது என்பதல்ல. ஆயிரம் மொழிகளை வேண்டுமானாலும் கற்போம். எதிலும் தனித்தன்மை வேண்டும் என்பதே எங்கள் வழக்காடல்.\nஆக, பலமொழி தெரிந்தவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்கள் ஆற்றல் கண்டு வியக்கிறோம். பேச்சில் பலமொழிச்சொற்களையும் பயன்படுத்திச் சீரழிக்கக் கூடாது என்பதே என்போன்றோரின் பார்வை.\nஅகரம் அமுதா 12 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 3:57\n இத்தளம் தனித்தமிழில் எழுதக் கட்டாயப்படுத்தும் தளம் அல்ல. இத்தளத்தை வழிநடத்தும் நான், தமிழ்நம்பி இராசகுரு போன்றோரே தனித்தமிழ் விரும்பிகள். எங்கள் தனித்தமிழ்க்கொள்கைகளை ஒருநாளும் இவ்வலையின் வழி வலியுறுத்த மாட்டோம். இது கருத்தில்கொள்ள வெண்டுகிறேன்.\nஅகம் என்கிற சொல்பற்றி எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. தமிழ நம்பி அய்யாவுடன் கலந்துரையாவிட்டுச் சொல்கிறேன்.\nமொழி கருவிதான் அதில் மாற்றுக் கருத்தில்லை. இக்கருவியை இந்தியாவின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாக ஆக்க இந்தியா ஏன் மறுக்கிறது. அப்படி ஏற்பதால் அவர்களுக்கு என்ன இழப்போ அதே இழப்புத்தான் தமிழில் பிறசொல் கலப்பதால் நிகழக்கூடியதும்.\n////வள்ளுவரும் 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற குறளிலேயே\nஎன்ற சம்ஸ்கிருத வேர் உள்ள தமிழ் வாக்குகளை உபயோகித்துள்ளாரே..//////\nஆதி என்பது முழுக்க முழுக்க தமிழ்ச்சொல் ஆகும். இதில் குழப்ப���் வேண்டாம். பல தமிழ்ச்சொற்களைத் தனதுபோல் சமற்கிருதம் ஆக்கிக் கொண்டதால் எழும் ஐயங்களே இதுபோன்ற குழப்பங்கள்.\nதிருக்குறளில் தமிழல்லாத சொற்களின் எண்ணிக்கை வெறும் 14 -மட்டுமே இப் 14 -சொற்களையும் வள்ளுவன்தான் சேர்த்தானா என்பதில் ஐயம் நிலவுகிறது. இடைச்செருகளாக இருக்கலாம் என்ற கூற்று நிலவுகிறது.\n/////பண்டைய இலக்கியங்களில், வடமொழிச் சொற்களை சுலபமாக, சாதாரணமாக உபயோகித்தார்களோ என்று கூட தோன்றுகிறது. /////\nஇருக்கலாம், ஆனால் மிக்குறைவு என்பது மட்டும் உண்மை. பிற்கால இலக்கியங்களே மணிப்பிரவாள நடை என்ற பெயரில் வட சொற்களை அதிகமாகப் பெற்றுக்கொண்டு தமிழை இருபாலும் அல்லாத அலிப்பாலாக்கிவிட்டது.\n/////எனக்கு இரண்டு மொழியும் நன்றாகத் தெரியாததால், தமிழ் தாய் மொழியாதலால், தமிழ் வடமொழியைக் காட்டிலும் சிறிது கூடுதல் அறிவேன் என்பதால் நான் தமிழ் விரும்பி, வடமொழி எதிரி அல்ல என்று சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.//////\nநாங்களும் வடமொழிக்கு எதிரிகள் அல்ல. தமிழை ஆழமாகக் காதலிக்கிறோம் அவ்வளவே. ஒருபெண்ணை மனமொன்றிக் காதலிப்பவன் அப்பெண்ணைத்தவிற வேறுபெண்ணை எப்படி ஏறெடுத்தும் பார்ப்பதில்லையோ அப்பதித்தான் நாங்களும் பிறமொழிகளையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறோம்.\nபிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத இராமன் கற்புக்கரசன் என்றால் நாங்களும் அப்படியே எங்கள் வழக்கு என்னவென்றால் வேற்றுமொழியைப் படிக்கக் கூடாது எழுதக் கூடாது என்பதல்ல. ஆயிரம் மொழிகளை வேண்டுமானாலும் கற்போம். எதிலும் தனித்தன்மை வேண்டும் என்பதே எங்கள் வழக்காடல்.\nஆக, பலமொழி தெரிந்தவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்கள் ஆற்றல் கண்டு வியக்கிறோம். பேச்சில் பலமொழிச்சொற்களையும் பயன்படுத்திச் சீரழிக்கக் கூடாது என்பதே என்போன்றோரின் பார்வை.\nஉமா 13 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 2:59\nஒரு சொல் பல பொருளைத தருதல்.\nமன்றல் கமழும் மலர்மாலைச் சூடியே\nமன்றல் மணக்க மடக்கொடி வந்துற்றாள்\nமன்றல்; விரைந்தே மணமகன் தானுமுற்றான்\nவிண்நோக்கும் வேறுபொருள் காணும் விழியிரண்டின்\nகண்மணிகள் தன்னைத்தான் பார்த்ததுண்டோ -மண்மீதில்\nஎன்நலந் தான்பெரி தென்னும் மடநெஞ்சே\nநோக்கும்,காணும்,பார்க்கும் என்பன ஒரே பொருளைத் தருவன.\nசொற்பொருள் பின்வருநிலையணி.ஒர் சொல் பல முறை வந்து ஒரே பொருளைத் தரு���ல்.\nஅகரம் அமுதா 13 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 3:09\nஅருமை. அருமை. இருபாக்களும் நெஞ்சைப் பிணிக்கின்றன. வாழ்த்துக்கள்.\nதிகழ்மிளிர் 13 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:54\nதமிழ்ச்சொல் அத்தனைக்கும் வேர் உண்டு\nதயது செய்து மீண்டும் ஒருமுறை இவை எல்லாம்\nதமிழ்ச்சொல் அல்ல என்ற விளம்ப வேண்டாம்.\n/பகு > பகவு> பகவன்; அல்லது\nபகு > பகம் > பகம்+அன் = பக+அன் = பகவன்;\nபகு > பங்கு > பங்கன்;\nபகு > பாகு > பாகன்;\nபகு > பாகு > பங்கு > பாங்கன்.\nபகம் என்ற சொல்லுக்கு இறைவனின் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட அடைவுகள் (சிறப்பியல்புகள் ) என்ற பொருள் மட்டுமின்றி, வேறு பொருள்களுமுண்டு. மனித உறுப்பு, கொக்கு, குருவி என்ற பொருள்களும் கூறப்படும். ஆதலின், பகவு+ அன் எனப் பிரிப்பதே குழப்பமொன்றுமில்லாததாம். /\n/பகவன் என்பது பகுத்துக்காப்பவன் அல்லது எல்லாவுயிர்கட்கும் படியளப்பவன் (Dispenser) என்று பொருள்படும் தென் சொல். பகு - பகவு - பகவன்/\n/பகு > பகவு > பகவன் (அல்லது: பகம்+அன்= பக +அன் = பகவன்) பகு > பாகு > பாகன்; பகு > பங்கு> பங்கன். பகு > பாகு > பாங்கு > பாங்கன்/\n/பகு என்ற தமிழ் அடிச்சொல்லுக்கும் bhaj, ... பகவன் என்பதற்குப் பொண்பால் வடிவம் \" பகவதி\" என்று ... ஆதிபகவன் என்பதிலுள்ள பகவு+அன்/\nதிகழ்மிளிர் 13 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:55\n/உலவுதல் (to go around) என்றும் தமிழில் சொல்லப் படும். உலத்தல் என்பதும் வட்டமாய் வருவது தான். உலவுதல் என்னும் வினை, உலா என்ற பெயர்ச்சொல்லையும் உருவாக்கும். கோயில்களுக்கு வெளியே உலவிச் சுற்றி வரும் திருமேனியை உலாத் திருமேனி (=உற்சவ மூர்த்தி; உலாத் திருமேனி போய், உற்சவ மூர்த்தியே இப்பொழுது ஊரெங்கும் புழங்குகிறது.) என்பார்கள். உலவு என்னும் பெயர்ச்சொல் உலகு என்றும் திரியும்./\n/தேவநேயப் பாவாணர் உல், சுல் என்று தொடங்கி 300க்கும் அதிகமான சொற்களை ஐயம் திரிபற காட்டியுள்ளார். உல், உலா, உலவு, உலகம் எல்லாம் 100% தமிழ். வடமொழி லோகம், திராவிடத்தில் இருந்து பெற்றது. உலகு என்றாலே சுழலுவது, உலாவருவது - பொருள் செறிந்த சொல்./\n/தேவநேயப் பாவாணர், ‘லோக என்னும் வடசொல் பார்க்கப் படுவது என்ற பொருளில்தான்\nவழங்கப்பட்டுள்ளது’ என்பார். உல்-உலக்கை (நெல்குற்றும் கழி) உல்-உலா, உலவு\n(காலார உலவுதல்) உல்-உருண்டை உல்-உலகம் சுழல்வது (உருண்டையானது) என்பது அவரின்\nதிகழ்மிளிர் 13 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:59\nஇந்த கருத்த�� ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஅகரம் அமுதா 13 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:50\nமிக்க நன்றிகள் திகழ் அவர்களே அவனடியாருக்கு விளக்கங்கள் வழங்கப் பொருத்தமான நூல்கள் என்னிடம் இல்லை. அழகாக விளக்கி இச்சிக்கலைத் தீர்த்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்\nஅகரம் அமுதா 13 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:50\nமிக்க நன்றிகள் திகழ் அவர்களே அவனடியாருக்கு விளக்கங்கள் வழங்கப் பொருத்தமான நூல்கள் என்னிடம் இல்லை. அழகாக விளக்கி இச்சிக்கலைத் தீர்த்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்\nஅவனடிமை 13 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 8:45\nதிகழ்மிளிர் அவர்களே: விளக்கத்திற்கு நன்றி.\nநான் முன்பே சொன்னது போல இரண்டு மொழிகளிலுமே எனக்கு ஆழமான அறிவு இல்லை. ஆனால், நயத்திலும், இலக்கியங்களின், சாஸ்திரங்களின் ஆழமான கருத்துக்களிலும் செறிவு மிகுந்த இரண்டு மொழிகளிலுமே பற்று உண்டு. இரண்டு கண்களுக்கு இடையே உயர்வு தாழ்வு என்னால் பார்க்கமுடியவில்லை.\nஅதனால் இந்த வழக்கு எனக்கு தேவையில்லாத ஒன்று என்று எனக்கே நினைவுபடுத்திக்கொள்ள, வடக்கையும் (கார்த்திகேயன், தேவானையின் கணவன்) தெற்கையும் (முருகன், வள்ளியின் மணாளன்) இணைத்த, உயர்சாதி, கீழ்சாதி, குலம், படித்தவர், படிக்காதவர் என்று வேற்றுமைகளை பாராத, இரு மொழிகளுக்கும் உரிமையாளனாகிய கந்தக் கடவுளை வணங்கி சமர்ப்பிக்கிறேன்:\nநாள்தோறும் கேட்டு நவில்வது நல்வாக்கா\nதெய்வானை வள்ளி மணாளனைத் தேடாத\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅகவற்பா அல்லது ஆசிரியப்பா ஓர் அறிமுகம்\nசொற்பொருள் பின்வரு நிலை அணி\nஅறுசீர் ஆசிரிய மண்டிலம் (12)\nஈற்றடிக்கு வெண்பா எழுது (1)\nஎழுத்து அசை சீர் (5)\nதளை அடி தொடை (4)\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க\n\" வெண்பா \" வனம்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=13479?to_id=13479&from_id=14296", "date_download": "2018-04-19T09:34:14Z", "digest": "sha1:Q6BS7HSLIFWUAISI3B35OOLARUYU62X6", "length": 10402, "nlines": 82, "source_domain": "eeladhesam.com", "title": "யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை – Eeladhesam.com", "raw_content": "\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்���ு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nசிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி \nஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ்\nவவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு\nயாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை\nசெய்திகள் டிசம்பர் 12, 2017டிசம்பர் 13, 2017 காண்டீபன்\nயாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும், கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 18 வயதான ம.தர்சிகா என்ற மாணவியே நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.\nசண்டிலிப்பாயிலுள்ள பாடசாலை ஒன்றில் இவர் கற்கிறார். பதின்ம வயதுடைய இவரது இறப்புக்கான காரணம் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரமாக இருக்கிறது.\nநுளம்புச் சீலை கட்டிவிட்டு உறங்குமாறு பெற்றோர் மாணவிக்கு கூறியபோதும், மாணவி அவ்வாறு செய்யவில்லை என்றும் அதனால் பெற்றோர் மாணவிக்கு அடித்தனர் என்றும் அதனாலேயே மாணவி அவ்வாறு முடிவெடுத்துள்ளார் என மரண விசாரணையின் பின்னர் இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவரது வீட்டு அறையில் குறித்த மாணவி தூக்கில் தொங்கியபோது வீட்டுக்காரர் அவரை மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை மேற்கொண்டபோது அவர் அதற்கு முன்னரே உயிரிழந்து விட்டமை தெரியவந்தது.\nபொலிஸார் மற்றும் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந..பிறேமகுமார் இறப்பு விசாரணை மேற்கொண்டனர். சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nயாழ் மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மாநகர புதிய முதல்வர் ஆதரவளித்திருக்கின்றமை சர்ச்சைகளை\n12 மோட்டார் குண்டுகள் மீட்க���்பட்டுள்ளது.\nயாழ்.மிருசுவில் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வாய்க்கால் ஒன்றிலிருந்து 12 மோட்டார் குண்டுகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸ்\nயாழில் மாணவர்கள் காதல் தொடர்பு காரணமாக இரு ஜோடிகள் தற்கொலை முயற்சி\nவலி. வடக்குப் பகுதியில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதியில் க.பொ.த.சாதரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இடையில் ஏற்பட்ட காதல் தொடர்புன்\nபேரறிவாளனை விடுவிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 14 தமிழ்த்தேசிய கட்சிகள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/44364", "date_download": "2018-04-19T09:50:18Z", "digest": "sha1:NVX354IBJMTPFKFNIXP7OVHR2Y7YGVNH", "length": 14086, "nlines": 103, "source_domain": "kadayanallur.org", "title": "சகாயத்தை கண்டு அஞ்சும் தமிழக அரசு..!! |", "raw_content": "\nசகாயத்தை கண்டு அஞ்சும் தமிழக அரசு..\nசகாயத்தை கண்டு அஞ்சும் தமிழக அரசு..\nசகாயக் குழுவிற்கு தடை கோரிக்கை-உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு..\nBuy Levitra style=”text-align: justify;”>கிரானைட், மணல் குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்த அமைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையிலான குழுவுக்கு தடை கோரிய தமிழக அரசு மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது.\nதமிழகத்தில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிம குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.\nசென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16-ம் தேதி) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.\nதமிழக அரசின் மனுவில்: “தமிழ்நாட்டில் நடந்த கிரானைட், மணல் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு வழக்குகள் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி வருகிறது. அரசு சட்டவிரோதமாக செயல்பட்ட 88 சுரங்கங்களின் உரிமங்களை ரத்து செய்துள்ளது. சட்டவிரோத சுரங்கப் பணிகள் மேற்கொண்டது தொடர்பாக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிரானைட் ஏற்றுமதிக்கும் அரசு தடை விதித்துள்ளது.\nதமிழக வருவாய்த் துறைச் செயலர் ககன்தீப் சிங் தலைமையிலான குழு இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது. இந்நிலையில், சகாயம் தலைமையிலான குழுவை உயர் நீதிமன்றம் நியமித்து, தனியாக விசாரணை நடத்தப்படுமானால், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே நடைபெற்று வரும் விசாரணையில் தாமதமும், குழப்பமும் ஏற்படும்.\nசகாயத்தை நியமிப்பதற்கு முன்னர் தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் உரிய ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். எனவே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சகாயம் குழுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக அதிரடியாக அறிவித்தனர்.\nதமிழக அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி வைத்த வாதத்தில், ‘கிரானைட் குவாரிகள், கனிம குவாரிகள் தொடர்பாக 90 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளன. 77 குவாரிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சகாயம் தலைமையிலான குழு அமைப்பது தேவையற்றது’ என தெரிவித்தார்.\nதமிழக அரசின் வாதத்துக்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு, “அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம், தமிழகத்தில் பரவலாக சட்டவிரோதமான கிரானைட், கனிம குவாரிகள் முறைகேடுகள் நடைபெற்றுவதை உறுதி செய்துள்ளது. இது வருவாய் இழப்பை ஏற்படுத்தும்.\nசட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.\nஇந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலை��ையில் குழு அமைத்துள்ளது தமிழக அரசுக்கு உதவியாகவே இருக்கும். ஆகையால், சகாயம் குழுவுக்கு தடை விதிக்க முடியாது” என்று கூறி, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nஇந்த மனு தள்ளுபடியானதால் பலருக்கும் வயிற்றுப்போக்கு வந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளன.\nசகாயம் தலைமையிலான ஆய்வுக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு…\nபோக்குவரத்து துறையில், 16 ஆயிரத்து 661 பணியிடங்கள் நிரப்பப்படும்:தமிழக அரசு\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா யாத்திரை ஜுலை-7\n11 மணிநேர மின்வெட்டு: கோவையில் பல்லாயிரம்பேர் ஆர்ப்பாட்டம் – போலீஸ் தடியடி\nகடையநல்லூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் சார்பில் கண்டன ஆர்பாட்டம்\nசிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/47532", "date_download": "2018-04-19T09:50:00Z", "digest": "sha1:ZLA4TYQ3PQHCPMGEVX6KYWYIBNOIAJRH", "length": 6859, "nlines": 87, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூர் நகராட்சியில் ஜாதி மத மோதல் விவாதம்! |", "raw_content": "\nகடையநல்லூர் நகராட்சியில் ஜாதி மத மோ���ல் விவாதம்\nகடையநல்லூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை\nகடையநல்லூர் தாருஸ்ஸலாம் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா\nகடையநல்லூரில் நடைபெறும் இலவச மருத்துவ முகாம்\nகடையநல்லூரில் சரியாக பராமரிக்கபடாத கழிவுநீர் கால்வாய்கள்\nகடையநல்லூரில் அரசு சிறுபான்மையினர் பள்ளி மாணவி விடுதி கட்டிடம் திறப்பு \nவபாத் அறிவிப்பு… புதுத்தெரு மேலவட்டாராம்\nகடையநல்லூரில் அரசு சிறுபான்மையினர் பள்ளி மாணவி விடுதி கட்டிடம் திறப்பு \nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/48423", "date_download": "2018-04-19T09:49:40Z", "digest": "sha1:EG3MBWWCR4OFMIUG4DEM6ORDNXDVMAZD", "length": 10392, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூரில் திமுகவினரிடையே மோதல் |", "raw_content": "\nகடையநல்லூரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்ற கூட்டத்தில் திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடையநல்லூர் சட்டசபை தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளராக அபுபக்கர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்க��வன் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி வந்துவிடக் கூடாது. அவரை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது. பல்வேறு மொழிகளை பேசும் மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மதவாத பாரதிய ஜனதா கட்சி மத வெறியைத் தூண்டி மக்களை பிரித்து வருகிறது. அந்த பாஜகவை ஆதரிப்பவர் ஜெயலலிதா. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தமிழகத்தில் இருந்து செங்கலை அனுப்பியவர் ஜெயலலிதா. இந்துமத வெறியர்களுக்கு துணைப் போனவர் ஜெயலலிதா என்றார். இளங்கோவன் பேசி முடித்துவிட்டு இறங்கும் போது சில திமுக தொண்டர்கள் அவரை முற்றுகையிட்டனர். இதனால் கோபமடைந்த அவர் காரில் ஏறி வேகமாக புறப்பட்டு சென்றார். அவருடன் வேட்பாளர் அபுபக்கரும் புறப்பட்டார். அவரது காரை திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரசாக் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இந்த கூட்டத்துக்கு முன்பாக ரசாக்கை சிலர் தாக்கினர் எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் திமுக நிர்வாகிகளுடன் அடிதடியில் இறங்கியதால் பெரும் களேபரம் ஏற்பட்டது. தேர்தல் பணிகள் தொடர்பான கோஷ்டி பிரச்சனையே இந்த மோதலுக்கு காரணமாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திலிருந்த போலீஸார் இருதரப்பையும் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றினர். இது தொடர்பாக யாரும் புகார் செய்யவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகடையநல்லூரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை\nகடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை\nகடையநல்லூரில் நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nகடையநல்லூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு .\nகடையநல்லூரை அதிமுக கைப்பற்றும்…ஷேக் தாவூத் நம்பிக்கை\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/swiss/03/176023?ref=category-feed", "date_download": "2018-04-19T09:34:08Z", "digest": "sha1:M4CEVTJHG6JD53RLNVROSECSS3IC44VA", "length": 9470, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இரட்டைக் குடியுரிமை உடைய தீவிரவாதப் பின்னணி கொண்டவர்களின் குடியுரிமை ரத்து: சுவிட்சர்லாந்து - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரட்டைக் குடியுரிமை உடைய தீவிரவாதப் பின்னணி கொண்டவர்களின் குடியுரிமை ரத்து: சுவிட்சர்லாந்து\nபுலம்பெயர்ந்தோருக்கான மாகாண செயலகம் தீவிரவாதப் பின்னணி கொண்ட இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் பலரின் குடியுரிமையை ரத்து செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.\nதற்போதைக்கு 5 பேரின் சுவிஸ் குடியுரிமையை ரத்து செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக புலம்பெயர்ந்தோருக்கான மாகாண செயலகம் தெரிவித்துள்ளது.\nஇரட்டைக் குடியுரிமை பெற்றவர்களின் குடியுரிமையை ரத்து செய்யும் அதிகாரம் மட்டுமே சுவிட்சர்லாந்துக்கு உள்ளது.\nஇந்நடவடிக்கைகள் ஐ.எஸ் போன்ற தீவிரவாதக் குழுக்களில் சேருவதற்காக சுவிட்சர்லாந்தை விட்டு செல்லும் நபர்கள் மற்றும் பயங்கரமான தீவிரவாதம் தொடர்பான குற்றங்களைச் செய்தவர்களைக் குறி வைத்தே மேற்கொள்ளப்படுகின்றன. இவர்கள் சுவிட்சர்லாந்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் என்று புலம்பெயர்ந்தோருக்கான மாகாண செயலகத்தின் செய்தித் தொடர்பாளரான Katrin Schmitter தெரிவித��தார்.\nகுறிப்பிட்ட இந்த நபர்கள் சுவிட்சர்லாந்திற்கு வெளியில் உள்ளார்களா அல்லது மீண்டும் திரும்பி வந்துள்ளார்களா என்பதற்கான தகவல் இல்லை. ஃபெடரல் புலனாய்வு சேவையின் கூற்றின்படி 2001 ஆம் ஆண்டிலிருந்து சுவிட்சர்லாந்தை விட்டுச் சென்ற மொத்த 93 பேரில் 20 பேர் தீவிரவாதக் குழுக்களில் இணைவதற்காக சென்றவர்கள் ஆவர்.\nஇரண்டு ஆண்டுகளுக்குமுன் சுவிஸ் குடியுரிமை பறிக்கப்பட்ட சுவிஸ்-இத்தாலிய குடியுரிமை கொண்ட ஒரு நபரே, சுவிஸ் குடியுரிமை பறிக்கப்பட்ட முதல் நபர் ஆவார். அந்த சம்பவம் அந்த நேரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு அதற்காக சட்டப்பூர்வ விளக்கங்களையும் கொடுக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியது. பின்னர் அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nசுவிஸ்-இத்தாலிய குடியுரிமை கொண்ட அந்த நபர் சிரியாவில் இறந்துபோனதாக பின்னர் தகவல் கிடைத்தது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.harunyahya.com/list/type/2/name/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-19T09:39:38Z", "digest": "sha1:VXZWMM73ZKCAFNPB2GM2JNPYNUNWNTYT", "length": 5537, "nlines": 61, "source_domain": "ta.harunyahya.com", "title": "திரைப்படங்கள்", "raw_content": "\nவகைகள்புத்தகங்கள்இணையதளங்கள்திரைப்படங்கள் வகைகள்நபிமார்கள் மற்றும் அவர்களது கூட்டததார்கள் பற்றிய புத்தகம்பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் வீழ்ச்சிநம்பிக்கை மற்றும் படைப்புக்களின அற்புதம் என்பவற்றுக்கு வழிவகுத்த அடையாளங்கள்குர்ஆனின் நெறிமுறைகள் மற்றும் ஆழமான சிந்தனைஏனைய நம்பிக்கைள் மற்றும் தத்துவங்கள் மீதான கண்ணோட்டம் Order byதிகதி வரிசைReverse date orderபெயர் வரிசைReverse order by name\nMp3 ஐகன்களுடன் வேலைசெய்வதற்கு அவற்றை பதிவுசெய்யவும் பின்னர் கேட்கவும் முடியும்\nஐகன்கள் குறிக்கப்பட்டுள்ள கட்டுரை பற்றி தொடர்பான திரைப்படங்களையும் பார்க்க முடியும்\nஇந்த தளத்தில் குறிப்பிடப்படும் விடயங்கள் அனைத்தும் பிரதிபண்ணவும்,அச்சிடவும் மற்றும் விநியோகம் செய்யவும்முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-04-19T09:41:27Z", "digest": "sha1:3F6MVNMPSMMUSUXY633HVHNBCGCMGV3Y", "length": 7926, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஈராக் | Virakesari.lk", "raw_content": "\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.....\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nபெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து 18 மணி நேரம் பலாத்காரம் செய்த தந்தை\nUpdate :பயங்கர வெடிப்புச் சம்பவம் - 5 பேர் பலி\nவெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலி\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி : அடுத்த ஜனாதிபதி யார் \n8 பிள்ளைகளின் தந்தை சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்பு\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கி பிரதமர்\nஈராக் போருக்குப் பிறகு கடந்துவிட்ட 15 வருடங்கள்\nபதினைந்து வருடங்களுக்கு முன்னர், அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு சில வாரங்களில் ஏப்ரல் 9 ஆம்...\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த துருக்கி பெண்ணுக்கு ஈராக்கில் மரண தண்டனை\nஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த 9 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு மரண...\nஈராக்கில் துருக்கி இராணுவம் வான்வழித்தாக்குதல் : 49 குர்து வீரர்கள் பலி\nஈராக்கின் வடக்கு பகுதியில் துருக்கி இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குர்து படையைச் சேர்ந்த 49 வீரர்கள் பலியாகியுள...\nஈராக் தாக்குதலில் 7 பேர் பலி\nஈராக்கின் அல் அன்பர் மாகாணத்தில் அமெரிக்க ராணுவக் ஹெலிகொப்டர் மூலமாக நடத்தப்பட்ட தாக்குதலில், 7 பேர் உயிரிழந்துள்ளதுடன்...\nஈராக்கில் இரட்டை தற்கொலைத் தாக்குதல் : 25ற்கும் அதிகமானோர் பலி\nஈராக் தலைநகரான பக்தாத்திலுள்ள ரைய்ரன் சதுக்கத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ள இரட்டை தற்கொலைத் தாக்குதலில் இது வரை சுமார்...\nஈராக்கில் இஸ்லாமிய அரசின் தோல்வி\nதனது நாடு இஸ்லாமிய அரசு இயக்கத்துக்கு ( ஐ.எஸ்.) எதிரான போரில் வெற்றிபெற்றுவிட்டதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல் - அபாடி செய்த...\nஈராக்கில் 38 தீவி­ர­வா­தி­க­ளுக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்றம்\nஈராக்கில் தீவி­ர­வாதக் குற்­றச்­சாட்டில் கைதான 38 பேருக்கு தூக்­கி­லிட்டு மர­ண­த ண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாக...\nஒரே நாளில் 38 பேருக்கு தூக்கு தண்டனை\nஈராக்கில் கொலை குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சன்னி போராளிகள் 38 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட...\n7.3 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் : 140 பேர் பலி, 1000 ற்கும் மேற்பட்டோர் காயம்\nஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்குண்டு 140 உயிரிழந்துள்ள நிலையில் 1000 இற்கும் ம...\nஈராக்கில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் 741 பொது­மக்கள் படு­கொலை\nஐ.எஸ். தீவி­ர­வா­திகள் ஈராக்­கிய மொசூல் நகரில் மோதல்கள் இடம்­பெற்ற போது குறைந்­தது 741 பொது­மக்­களை மர­ண­தண்­ட­னையை ஒத...\nசுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இலங்கையர் காயம்\n38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் பார்த்த படம்.....\nபெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து 18 மணி நேரம் பலாத்காரம் செய்த தந்தை\nகால்பந்தாட்டத்தை தொடங்கி வைத்த கரடி\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி : அடுத்த ஜனாதிபதி யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2013/05/29/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-19T09:31:13Z", "digest": "sha1:KI6W3YPKXF5ZTWJMN36ZVXC46P75WY6M", "length": 8429, "nlines": 93, "source_domain": "oseefoundation.org", "title": "அரிஸ்டாட்டில் | Science Experiments in Tamil", "raw_content": "\nஅரிஸ்டாட்டில் பல்வேறு துறைகளில் பரந்த அறிவு கொண்ட மிகப் பெரிய தத்துவ மேதை. பல்வேறு துறைகளில் பயின்ற அவர், தான் கற்ற இயற்பியல், கவிதை, விலங்கியல், தர்க்கம், சொல்லாட்சி, அரசியல், அரசு, நெறிமுறைகள், மற்றும் உயிரியல் போன்ற ஒவ்வொரு துறையிலும் பல்வேறு ஆக்கங்களை இவ்வுலகிற்கு அளித்திருக்கிறார்.\nஇந்த கிரேக்க தத்துவவாதி 384 கிமு Stagira என்ற ஊரில் பிறந்தார். அவரது தந்தை நிகோமசுஸ், மாசிடோனியா மாகானத்தின் ராஜாவான Amyntas III மருத்துவராக பணியாற்றினார். அவர்களின் முன்னோர்களும் இதே தொழிலில் இருந்ததாக நம்ப்பபடுகிறது.\nஆரம்ப காலத்தில் தன் தந்தையிடம் வீட்டில் இருந்தபடியே மருத்துவத்தை கற்றார். அந்த மருத்துவ அறிவு அவரின் இயற்கை நிகழ்வுகள் பற்றிய ஆராய்வுக்கு வழிவகுத்தது. அவரது 18 வது வயதில் , மற்றொரு பெரிய கிரேக்க தத்துவவாதியான பிளாட்டோவிடம் மாணவ்ராக சேர்ந்து குறுகிய காலத்திலேயே அவருக்கு பிடித்தமான மாணவராக மாறினார்.\nஅறிவியலில் அவரது பங்களிப்பு, பிற்காலத்தில் அறிவியல் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தன. குறிப்பாக அவர் தந்து வாழ்க்கையின் பெறும் பகுதியை இயற்கை அறிவியல் ஆய்வுகளிலேயே செலவிட்டார். அவர் செயத ஆராய்ச்சிகளை கணக்கியலோடு தொடர்பு படுத்தாமல் (reference to the Mathematics) இருந்த்து மிகப்பெரிய பின்னடைவாக பிற்கால அறிவியல் அறிஞர்களால் நிரூபிக்கபட்டது.\nஅவரது இயற்கை அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வானவியல், வேதியியல், மற்றும் வானிலை, வடிவியல் மற்றும் பல அடங்கும்.\nஅவர் மாவீரர் மகா அலெக்சாண்டருக்கு ஆசிரியராகவும் இருந்தார். இந்த மாபெரும் தத்துவ மேதை கி.மு. 322 இறந்தார்.\n← தசாவதாரம்: இந்துத்துவ பரிணாமக் கொள்கை\nஅற்புதமான GIF படம் →\n2 thoughts on “அரிஸ்டாட்டில்”\nகிரேக்க தத்துவவாதி 384 கிமு Stagira என்ற ஊரில் பிறந்தார்.\n6:20 முப இல் 18 ஜூன் 2016\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (70) அறிவியல் கட்டுரைகள் (41) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (6) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (47) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (77) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A/", "date_download": "2018-04-19T09:56:08Z", "digest": "sha1:UETA6VMYO3CFV34IEIFWGXY3GMBAGFCQ", "length": 11857, "nlines": 110, "source_domain": "www.pannaiyar.com", "title": "தெரிந்துக் கொள்வோம் – பசும்பால் - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nதெரிந்துக் கொள்வோம் – பசும்பால்\nPannaiyar | 09/08/2013 | இயற்கை மருத்துவம், பாரம்பரிய உணவுகள் | No Comments\nபசும்பாலைக் கறந்த சூட்டில் அப்படியே குடிப்பது நல்லது. அது சுலபமாக ஜீரணமாகிவிடும். கறந்த சூடு ஆறிய பிறகு, அந்தப் பால் கடினமானதாகிவிடும்.\nஅதன்பின் அப்படியே குடித்தால் செரிக்காது. கூடவே, மார்பில் கோழை சேர்ந்து, சளித் தொந்தரவு வரும். எனவே, அதன்பின் கொதிக்க வைத்து அருந்துவதே நல்லது\nகாலையில் வெறும் வய���ற்றில் பால் சாப்பிடுவது நல்லது. அதன்பின், பசி நன்றாக எடுத்த பிறகுதான் டிபன் சாப்பிடவேண்டும். இருமலோ, தொண்டையில் கிச்…கிச் தொந்தரவோ உள்ளவர்கள், பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டுச் சாப்பிடலாம்.\nபால் சாப்பிட்ட பிறகு, புளிப்பான பழங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. இரவில் இட்லி, புளிப்பான சாம்பார் என டிபன் சாப் பிட்டபிறகு, உடனே பால் சாப்பிடுவதும் ஆபத்தான பழக்கம்\nபாலில் ரெடிமேட் சத்து பவுடர்களைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் பழக்கம் இப்போது அதிகமாகி இருக்கிறது. குழந்தைகளுக்கு ஊட்டம் தர, இந்தச் சத்துபானங்கள் அவசியம்என நினைக்கிறார்கள் பலர்.\nபாலில் இந்த பவுடர்கள் சேர்த்தபிறகு, அதன் கடினத்தன்மை மேலும் அதிகரிப்பதால் அது செரிமானம் ஆகக் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, அதற்கேற்றாற் போல, மற்ற சாப்பாடு அயிட்டங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.\nகாலை டிபன் கூடவோ, இரவு டிபன்கூடவோ இந்தப் பானத்தைத் தருவதைத் தவிர்க்கவேண்டும். அதிகாலை அல்லது மாலை என உணவு வேளைக்கு இடைப்பட்ட நேரங்களில்தான் குடிக்கத்தரவேண்டும்.\n‘வெளுத்ததெல்லாம் பாலுனு நம்பிடுவேன்’ என அப்பாவிகளைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். இப்போது வெளுப்பாக வரும் எதையுமே பால் என்று நம்பிவிடக்கூடாது.\nமுன்பெல்லாம் ‘பால் சாப்பிட்டால் செரிக்காது’ என்ற ஒரே பிரச்னை மட்டும் தான் இருந்தது. இப்போது ‘பால் அலர்ஜி’ என்ற புதுப் பிரச்னையும் சேர்ந்துகொண்டு விட்டது\nபசு மனசு நிறைந்து கொடுக்கும் பால்தான் அருமருந்து. இப்போது ஹார்மோன் ஊசிகளை எல்லாம் போட்டு, பசுவின் மடியிலிருந்து பாலை உறிஞ்சி எடுக்கிறார்கள். பாலைத் தரும் பசுவைப் புனிதமாக கருதுவது இந்திய கலாசாரம்.\nசரி… தயிர், வெண்ணெய், நெய் பற்றி… பால்காரர் எடுத்து வருவதும், பாக்கெட் பாலும்தான் பெரும்பாலான நகரங்களில் கிடைக்கின்றன. அது பசும்பாலா, எருமைப் பாலா அல்லது இரண்டும் கலந்ததா… எதுவுமே தெரியாது\nபலர் இந்தப் பாலை வெறுமனே பொங்கும்வரை கொதிக்க வைத்தால்போதும் என நினைத்து, பொங்கி நுரை கிளம்பி வந்ததுமே அடுப்பில் இருந்து இறக்கிவிடுகிறார்கள்.\n பால் கொதித்தால் மட்டும் போதாது… ஒரு பங்கு பாலுக்கு நான்கு பங்கு தண்ணீர் ஊற்றிப் பாலைக் காய்ச்ச வேண்டும். ‘அதுதான் ஏற்கெனவே பால்காரரே தண��ணீரைக் கலந்துவிடுகிறாரே’ என ஆதங்கப்படுகிறவர்கள் வேண்டுமானால் தண்ணீரின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.\nதண்ணீர் சுத்தமாகச் சுண்டி, பழைய ஒரு பங்கு அளவு ஆகும்வரை கொதிக்கவிட வேண்டும். (ஆனால், இன்றைய அவசரயுகத்தில் இதற்கெல்லாம் ஏது நேரம் என்கிறீர்களா இதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயம் இதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயம்) கொதித்ததும் ஸ்டவ்வை நிறுத்திவிடக்கூடாது.\nஐந்து முதல் பத்து நிமிடங்கள் லேசான சூட்டில் அப்படியே வைத்திருந்து, அதன்பிறகே ஸ்டவ்விலிருந்து பாலை எடுக்க வேண்டும். ஆனால், அதற்காகப் பாலை எந்நேரமும் அடுப்பிலேயே கொதிக்கவைப்பதும் தவறு.\nடீக்கடைகளில் எப்போதும் அடுப்புச் சூட்டிலேயே இருக்கும் பால் வயிற்றுக்கு ஏகப்பட்ட உபாதைகள் தரும்.\nமேலும் சில தனியார் பால் நிறுவனங்கள், பாலில் பல்வேறு ரசாயனங்களையும் கலந்து விற்பனை செய்கின்றன. எனவே, நல்ல தரமான பால் நிறுவனங்களின் பொருட்களை மட்டும் வாங்குவது உடலுக்கு நல்லது.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nPannaiyar on பழமொழி விளக்கம்\nSomeswaran on பழமொழி விளக்கம்\nMohamed Ali on புத்தகங்கள்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2016-oct-26/humour/124774-photo-comics.html", "date_download": "2018-04-19T09:48:04Z", "digest": "sha1:X6W5ZXYESDLWEJSJG4CGOMELMFATZM24", "length": 15983, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "ஹேப்பி தீவாளி பாஸ்! | Photo Comics - Ananda Vikatan | ஆனந்த விகடன் - 2016-10-26", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n90 - வது ஆண்டில் ஆனந்த விகடன்\nஅடுத்த இதழ்... தீபாவளி ஸ்பெஷல்\nவிகடன் 90 - கார்ட்டூன்\n“ஸ்டாலின் என் அரசியல் வாரிசு... அழகிரியை நினைத்து ஏங்கவில்லை\nவிகடனுக்குக் கொம்பு முளைத்த கதை - இரு பெரும் ஓவியர்களிடையே நடந்த சுவையான மோதல்\n1926-2016 - 50 நிகழ்வுகள்... அழியாத சுவடுகள்\n” - சட்டசபையில் ‘ஜேஜே’ திட்டங்கள்\n‘பட்டைய கிளப்பு... பட்டைய கிளப்பு’ - பைரவா எக்ஸ்க்ளூசிவ்\n“தனுஷ் எப்படிப்பட்டவர்னு எனக்குத் தெரியும்\n“இப்போ நான் ஜீரோ... சீக்கிரமே ஆவேன் ஹீரோ\nகோலிவுட் இப்போ ஹாலிவுட் ஆச்சு\nவருது... வருது... மெரட்டு... மெரட்டு\nஅப்போ ஹெச்.ஆர்... இப்போ நடிகை\n“எல்லாமே ஆண்டவன் கட்டளை சார்\nஆசை - பி.சி.யின் ‘ஃபேமிலி’ க்ளிக்\nவீரயுக நாயகன் வேள் பாரி - 1\nஆண்பால் பெண்பால் அன்பால் - 6\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 19\nபுலி ஆடு புல்லுக்கட்டு - 12\nஜெர்மன் விசா - சிறுகதை\nஎழுத்தாளர் முனிராஜின் S பட்டன் - சிறுகதை\nநமலி போல் வாழேல் - சிறுகதை\nஅவளும் அவளது மூன்று உலகங்களும் - கவிதை\nஇவர்களுக்கு எத்தனை லைக்ஸ் ஃப்ரெண்ட்ஸ்\nசென்னைக்குள் ஒரு ஷூ நகரம்\nஊர் சந்தை - செம்மையா வாழ்வோம்\n“ஒரு அரசியல்வாதிகிட்ட கேட்கிற கேள்வியா இது\n1 இந்தியப் பெண்ணும்... 2 காதலர்களும்...\nநீரோடையின் சத்தம்... ராப்பட்சிகளின் நாதம்\nஎங்கேயுமே வேலை... எப்போதுமே வேலை\nஆனந்த விகடன் - 26 Oct, 2016\nகற்பனை: லூஸீப் பையன் - ஓவியங்கள்: கண்ணா\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார்...\nநெருப்பாற்றில் நீந்தும் உணர்வுப் போராளிகள்\nதீக்குளிப்புச் செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களோடு தொடர்புடையவையாக மாறிவிட்டன. தலைவர்கள் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும், கொந்தளிப்பான உணர்வை உடலில் நெருப்பாகக் கொட்டிக்கொள்வதை நிறுத்துவதில்லை.\n“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல\nநியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக..\nஇந்த யோகியிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா\n‘உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வும் அவருடைய ஆட்களும் கூட்டாக என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இல்லையேல், இங்கேயே உயிரை விடுவேன்’ என்று 16 வயதுச் சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபூமி மாசுபடுவதைத் துல்லிய மாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோளை உருவாக்கி யுள்ளார் திருச்சி மாணவி வில்லட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-19T09:55:33Z", "digest": "sha1:KB5VVPF2KR4Z2GQSJYBW6G6IIRDDRD2O", "length": 9087, "nlines": 121, "source_domain": "moonramkonam.com", "title": "காதல் கவிதைகள் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண���டு பலன்கள்– 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nசொல்லவில்லை நீ – காதல் கவிதை – Sadhu Chandu\nசொல்லவில்லை நீ – காதல் கவிதை – Sadhu Chandu\nPosted by மூன்றாம் கோணம்\nசொல்லவில்லை நீ – காதல் கவிதை [மேலும் படிக்க]\nநீ – காதல் கவிதை – [மேலும் படிக்க]\nஇதய தீபாவளி – காதல் கவிதை – அபி\nஇதய தீபாவளி – காதல் கவிதை – அபி\nகாதல் கவிதைகள் எழுதுவதில் மன்னன் அபியின் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்-- 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம் 2018-19 தனுசு ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம் 2018-2019 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம்- 2018-2019 துலாம் ராசி\nபுத்தாண்டு பலன்கள் -2018-2019 விளம்பி வருஷம் கன்னி ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம்- 2018-2019 சிம்ம ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-04-19T09:54:24Z", "digest": "sha1:B6HM5V3RMCSPFYRUQFXH73GF6SAQLA7H", "length": 7363, "nlines": 104, "source_domain": "www.pannaiyar.com", "title": "அரப்பு மோர் கரைசல் எப்படி தயாரிப்பது? - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஅரப்பு மோர் கரைசல் எப்படி தயாரிப்பது\nஅரப்பு மோர் கரைசல் எப்படி தயாரிப்பது\nஅரப்பு இலை(அ) உசிலை மர இலை-2 கிலோ.\nநமது ஊர்களில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை 2 கிலோ அளவில் பறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் நன்றாக நீருடன் சேர்த்து அரைக்க வேண்டும்.இதிலிருந்து 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்து புளித்த மோருடன் சேர்க்க வேண்டும். பின்னர் இந்தக் கரைசல் கலவையை மண்பானையில் ஒருவார காலத்துக்கு புளிக்க விட வேண்டும்.\nஅரப்பு மோர் கரைசல் எப்படி பயன்படுத்துவது\nஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம். கை தெளிப்பானில் தெளிக்கும் போது ஒரு டேங்க் அளவுக்கு தெளிக்கும் அளவு இது ஒரு ஏக்கர் பயிருக்கு 10 த���ளிப்பான் டேங்க் அளவுக்கு தெளிக்க வேண்டியிருக்கும்.\nஅரப்பு மோர் கரைசல் நன்மைகள் என்ன\nஅரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் வாயிலாக எளிதாக பயிர் பாதுகாப்பு தொடர் நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியும். அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தூர ஓடிவிடும்.குறைந்த செலவில் விவசாயிகள் தங்களின் வீடுகளில், வயல்களில், தோட்டங்களில் உள்ள பயிரை எளிதாக பாதுகாக்க முடியும்.அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nPannaiyar on பழமொழி விளக்கம்\nSomeswaran on பழமொழி விளக்கம்\nMohamed Ali on புத்தகங்கள்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arulezhilan.com/", "date_download": "2018-04-19T09:17:03Z", "digest": "sha1:LD352XFT7LPHIKZCABUR3BWQN5SQ5JFI", "length": 18938, "nlines": 86, "source_domain": "arulezhilan.com", "title": "Arul Ezhilan Pages", "raw_content": "\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்”\nதமிழகத்தையும் ஈழத்தையும் இணைப்பது எது எனக் கேட்டால்..\nபோருக்குப் பின்னர் ஈழத்திலிருந்து புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். சாத்தியாமான எல்லா எல்லைகளையும் தொட்டு விடும் துடிப்பு அவர்களிடம் உள்ளது. அந்த வகையில் தனது ‘ஆறாவடு’ நாவல் மூலம் தமிழ் இலக்கியப்பரப்பில் அறிமுகமாகியிருப்பவர் சயந்தன். நாவல் வெளி வந்த மிகக்குறுகிய காலத்திலேயே புகலிடத்திலும், இலங்கையிலும் விவாதிக்கப்படும் முன்னணி படைப்பாளியாகியிருக்கிறார். “கடவுள் படங்களுக்கு முன்னே நின்று முப்பது வயதுவரையாவது உயிரோடு வாழ்ந்தால் போதுமென வேண்டிய காலங்கள் என் நினைவில் நிற்கின்றன.” என்று சொல்லும் சயந்தன் இப்போது சுவிஸ்சில் வாழ்கிறார். மனதுக்குப் பட்டதை பளிச்சென்று பேசிவிடும் சயந்தனின் நேர்காணல்…… தீராநதி: உங்களுடைய ஆறாவடு நாவலுக்கு கிடைத்த வரவேற்பு எப்படி இருக்கிறது சயந்தன்: நாவல் வெளியான நாளிலிருந்து, அங்கீகாரமும் நிராகரிப்பும் மாறி மாறி வந்தபடியிருந்தன. ஆறாவடு எனது முதல் படைப்பு, ...\nதானே புயல் நிவாரண ஓவியக் கண்காட்சி.\nதானே புயலில் வாழ்வாதரங்களை இழந்துள்ள மக்களுக்கு உதவ விகடன் ஏற்பாடு செய்து நடந்து கொண்டிருக்கும் ஓவியக் கண்காட்சியைக் காண சென்னை லலித் கலா அக்காடமிக்குச் சென்றிருந்தேன். தரைத் தளத்திலும் மேல் தளத்திலுமாக இரண்டு அரங்கங்களிலுமாக சுமார் சுமார் 300 ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஓவியர்களில் எனக்குப் பழக்காமானவர்கள் மிகவும் குறைவு. ஓவியக் கோட்பாட்டுப் புரிதல் அதை விடக்குறைவு.கடந்த 100 ஆண்டுகளில் தமிழ் ஓவிய மரபில் கலந்தும் பிரிந்தும் போராடியும் ஒன்றை ஒன்று முந்தியும் சென்ற பல் வேறு ஓவியக் கோட்பாடுகளில் இருந்து உருவான சுமார் 300 ஓவியர்களின் படைப்புகளைக் காண நேர்ந்த அனுபவம் சிலிப்பானது.ஓவிய மரபின் வரலாறு நீண்ட பல் வேறு வாசலைக் கொண்டது. பழைய மரபு ...\nதானே புயல் நிவாரண ஓவியக் கண்காட்சி.\nபோலிஸ் கொலைகளும் பொதுப் புத்தியும்….\nகூடங்குளம் அணு உலை தமிழக அரசு குழு\nசடங்காச்சாரங்களை பேண அனுமதி மறுக்கப்பட்ட அத்தனை சமூகங்களுமே தீண்டத்தாத சமூகங்கள்தான். மந்திரங்களை ஓதும் அனுமதியே இல்லாத போது வாசிப்பு எப்படி தமிழ் சமூகத்துக்கு சாத்தியமானது. விகடனில் நான் எழுதிய அந்த நாள் தொடருக்காக, 60-பதுகளில் இடிந்து விழுந்து பெண் மாணவிகள் பலியான மதுரை வ்கை நதிக்கரை சரஸ்வதி பள்ளிக்குச் சென்றேன். அப்போது மாணவிகளாக இருந்து தப்பிப்பிழைத்த பலர் இப்போதும் வசிக்கிறார்கள். அவர்கள் சொன்ன கதைகள் வேடிக்கையாக இருந்தது. பெண்கல்வி தமிழ் சமூகத்திற்கு பரவலாக சாத்தியமானது 60-பதுகளில்தான். முதல் தலைமுறையாக கல்வி கற்க வந்த மாணவிகள் பள்ளி இடிந்து விழுந்ததை சாபம், சாஸ்திரக்கேடு என்றெல்லாம் அப்போது ஓத பல பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை பள்ளியில் இருந்து விலக்கிக் கொண்டார்களாம். இந்த நிலையை விட மேம்பட்ட ஒரு நிலை குமரி மாவட்டத்தில் நிலவியது. 20-பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே அங்கு பெண் கல்வியை சீர்திருத்த கிறிஸ்தவத்தினர் கொண்டு வந்தனர். டதி கல்லூரியும் பள்ளியும் அங்கு நிறுவப்பட்டது. ஆனால், அந்த கல்வி முயற்சியின் துவக்கம் எதுவாக இருக்கும், நிச்சயம் அது விவிலிய வாசிப்பின் மூலமே சாத்தியமானது, மயிலாடி வேதமாணிக்கம் மூலம் ஒடுக்குமுறைகளைக் கடந்து வளர்ந்த சீர்திருத்த கிறிஸ்தவம் நாடார் இன மக்களை தோள் சீலைக் கலகம் செய்ய தூண்ட வில்லை. மாறாக அவர���களுக்குள் ஏற்பட்ட மாற்றம் இயல்பாகவே கிளர்ச்சியை உண்டாக்கியது. பெருமளவு நாடார் இன ...\nஅசாதாரணச் சூழல்: காவிகளின் கட்டுக்கதை\nஃபேஸ்புக்,டுவிட்டரை ஆக்டிவேட் பண்ணும் போதும், நம் வீட்டு தொலைக்காட்சிகளை நாம் ஆன் பண்ணும் போதெல்லாம் நாம் அசாதாரணச் சூழலுக்கு உள்ளாகிறோம். நாம் உணரும் இந்த அசாதாரணச்சூழலை தமிழகத்தில் அசாதாரணச் சூழல் என்கிறார்கள் பாஜகவினர். அதையே கவர்னரும் அறிக்கையாக மத்திய அரசுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். மெரினா போராட்டத்தின் பின்னர் முதல்வர் பன்னீரின் உத்தரவின் பேரில் போலீசார் தமிழகம் முழுக்க நடத்திய நரவேட்டைதான் தமிழகம் சந்தித்த அசாதாரணச் சூழல். மற்றபடி ஜெயலலிதா இறந்த போதோ, சசி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன போதோ, பன்னீர் ராஜிநாமா செய்த போதோ, சசி முதல்வர் பதவிக்கு தேர்வான போதோ தமிழகத்தில் அசாதாரணச் சூழலும் இல்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை குழம்பி விடவும் இல்லை. டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா இறப்பை அறிவிப்பதற்கு முன்பே ஆளுநர் மாளிகையில் முதல்வர் பதவியேற்க ஆஜராகியிருக்க பன்னீர்செல்வமும் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க பொறுப்பு ஆளுநர் அவசரமும் காட்டிய நிலையில், கடந்த 7-ஆம் தேதி பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்த பின்னர், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்கள். ஆனால் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டிய ஆளுநர் 48 மணி நேரம் தாமதம் செய்தார். தமிழகத்தில் இருந்து கிளம்பி டெல்லி சென்றார் அங்கு பாஜகவினரின் ஆலோசனைப்படி தாமதம் ஏற்படுத்தினார். அதற்குள் பன்னீர் செல்வத்தை தயாரித்து பிளவை உருவாக்கினார்கள். ...\nபன்னீர் செல்வம் மோடியின் திரைக்கதையில்\nஅருணாச்சலப் பிரதேசத்தில் ஆளும் பாஜக நடத்திய தாக்குதல் ஏற்படுத்திய பின் விளைவுகளால் அவர்களை நம்பிப் போன முன்னாள் முதல்வர் கலிகோ புல் உச்சநீதிமன்றத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டு பின்னர் சீந்துவாரில்லாமல் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். நேரடியாக அல்லாமல் மறைமுகமாக அருணாச்சலப்பிரதேச அரசை கைப்பற்றிய பாஜக அனைத்து சதிகளையும் கச்சிதமாக நிறைவேற்றிய பின்னர் கைப்பற்றியவர்களை தன் கட்சியில் இணைத்து 33 பேருடன் ஆட்சி அமைத்திருக்கிறது பாஜக. உண்மை என்ன தெரியுமா இதில் ஒருவர் கூட பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வென்றவர்கள் அல்ல, அத்தனை பேரும் காங்கிரஸ் கட்சியில் வென்றவர்கள். இதோ அதே பாணியில் தமிழகத்தில் பன்னீர்செல்வத்தை வைத்து பாஜக ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறது. சசிகலாவுக்கும் பன்னீருக்குமிடையிலான பனிப்போர் பற்றியும், அது சில இடங்களில் நுட்பமாக வெளியானதையும் நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது டெல்லி சென்ற பன்னீருக்கும், டெல்லியில் எம்,பிக்களோடு இருந்த தம்பிதுரைக்கும் இடையிலான மோதல் பற்றி குறிப்பிட்டிருந்தேன். இந்தியா டுடே சென்னையில் நடத்திய என்கிளேவ் கருத்தரங்கில் பன்னீர் பேசிக் கொண்டிருந்த போது வெடுக்கென்று சசிகலா எழுந்து சென்றது பெரிதாக இங்கு கவனம் கொள்ளவில்லை. ஆனால் அது இருவருக்கிடையிலான பனிப்போரின் வெளிப்படையான முதல் அறிகுறியாக இருந்தது. நிற்க, இப்போது கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்ததாக ஜெயலலிதா சமாதியில் வைத்து கூறியிருக்கிறார், கடந்த இரு ...\nநிராகரிப்பின் நதியில் – கடங்கநேரியானின் கவிதை குறித்து…..\nகட்டுரைகள், முதன்மைப் பதிவுகள், விமர்சனம்\nஒரு உதைக்கு எத்தனை இட்லிகள் கேப்டன்\nஅரசியல், கட்டுரைகள், முதன்மைப் பதிவுகள்\nஅசாதாரணச் சூழல்: காவிகளின் கட்டுக்கதை\nபன்னீர் செல்வம் மோடியின் திரைக்கதையில்\nஅதிமுக ஏன் பிளவுபடவில்லை,எப்படி முதல்வரானார் சசி\nசுவாதி கொலை சில கேள்விகள்\nமயூரன் கொல்லப்பட்ட ஓராண்டு நினைவுகள்\nவிடுதலைப் பாட்டு… இது விடியல் பாட்டு\nகட்டிடம் தான் பிரச்சனை – விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2017/04/", "date_download": "2018-04-19T09:31:19Z", "digest": "sha1:LSTIJR3XAGSEBKX72ALI6UKBMGPR45SL", "length": 13480, "nlines": 198, "source_domain": "canadauthayan.ca", "title": "April, 2017 | Canada Uthayan", "raw_content": "\n* பேராசிரியை விவகாரம்: துணைவேந்தர், பதிவாளரிடம் விசாரணை * அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை * ரஷ்யா மீது விரைவில் பொருளாதாரத் தடை: ட்ரம்ப் அறிவிப்பு * அமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nகிம்முடனான சந்திப்பு நல்ல விதமாக அமையாவிட்டால் வெளிநடப்பு: டொனால்டு டிரம்ப்\nபாலியல் விவகாரம்: 7 குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை\nதெலுங்கானாவில் தலித் பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்\nகனிமொழி பற்றி எச்.ராஜா ‘டுவிட்’ பாரதீய ஜனதாவிற்கு ப.சிதம்பரம் கேள்வி\nபெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்\nV.Sivaraman. on அரசியல் அதிகாரங்களுக்காக இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா\nnetultim2 on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nmuruganantham on பகுதி நேர வேலை வாய்ப்பு\nsiva on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nsiva on கொழும்பு துறைமுக நகர் பணி 2019ல் முழுமை பெறும்\nசந்திரசேகரம் பாலப்பிரவீன் (பிரவீன் )\nஆறாத நினைவுகளுடன் ஆறு ஆண்டுகள் அன்னை மடியில் : 12-10-1984 – ஆண்டவன் அடியில் : 16-04-2012 Share on\nடீசல் – ரெகுலர் 116.60\nஅமரர். உயர்திரு. தம்பு இராமலிங்கம்\n18ம் ஆண்டு நினைவஞ்சலி தோற்றம்:-02-06-1925 – மறைவு:- 01-05-2004 அன்பின் உறைவிடமாய் பாசத்தின் நிறைகுடமாய் பண்பின் சிகரமாய் பாரினில் உயர்ந்தவராய்\nமரண அறிவித்தல் தோற்றம்:-26-04-1922 – மறைவு:- 26-04-2017 யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பன்னாலையைப் பிறப்படமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.\nமரண அறிவித்தல் தோற்றம்:-02 – 03 – 1969 – மறைவு:- 27 – 04 – 2017 கரம்பன்\n31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் தோற்றம்:-17-05-1946 – மறைவு:- 25-03-2017 யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் கனடா மார்க்கத்தை\nதமிழ்மொழிக்கு மோடி பாராட்டு: தமிழகத்தில் பாஜக காலூன்றும் முயற்சியா\nமாநில முதல்வர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ் மொழியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிப் பேசியுள்ளார். இதன் பின்னணியில்\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்ப்பந்தத்தால் சசிகலா படம் அகற்றம்: கே.வி.ராமலிங்கம் எம்எல்ஏ கருத்து\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்ப்பந்தத்தால் சசிகலா படம் அகற் றப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி\nவிவசாயிகளுக்காக ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு\nதிமுக ஆட்சியின் போது விவசாயிகளுக்காக ஒன்றுமே செய்யாத மு.க.ஸ்டாலின் தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என வைகோ குற்றம் சாட்டினார். கடந்த\nதாயும்,தந்தையும் இல்லாத கட்சியாக அதிமுக உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ உருக்கம்\nஎம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக ஜெயலலிதாவின் வழிகாட்டுதலால் சிறப்பாக செயல்பட்டது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தாய் தந்தையை இழந்து தவிப்பது போல\nநியாயமான விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்து தமிழகத்தில் மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\nபா.ம.க. இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மின்வெட்டு தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தில் பெரும்பாலான\nஸ்காபுறோவில் நடைபெறவுள்ள பெருங்கவிக்கோவா. மு. சேதுராமன் அவர்களின் நூல்கள் அறிமுக விழா\nகடந்த மார்ச் மாதம் 25ம் திகதி ஸ்காபுறோநகரில் நடைபெற்ற உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ்நாட்டிற்குரிய சிறப்பு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14315?to_id=14315&from_id=14298", "date_download": "2018-04-19T09:35:25Z", "digest": "sha1:TOIYZQGFLMTAQR6EXC2HWHUQUAVX3CMF", "length": 9945, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் வெறும் மாயை – ரோஹித அபேகுணவர்தன – Eeladhesam.com", "raw_content": "\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nசிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி \nஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ்\nவவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு\nஅரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் வெறும் மாயை – ரோஹித அபேகுணவர்தன\nசெய்திகள் ஜனவரி 12, 2018 சாதுரியன்\nஅரசாங்கம் அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் என்ற பேரில் வெறும் மாயை ஒன்றையே ஏற்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.\nகூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.\nஅந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;\nஜனாதிபதி 6 வருடங்கள் பதவி வகிக்க முடியுமாக இருந்தால் அவர் பாராளுமன்றத்த��� கலைக்கும் கால எல்லையை ஒரு வருடமாக குறைக்க வேண்டும் என தெரிவித்தார்.\nமேலும் நல்லாட்சி அரசாங்கம் மதுபானசாலைகளை திறக்கும் நேரங்களில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. மதுபான சாலைகள் திறந்திருக்கும் நேரத்தை ஒரு மணிநேரத்தினால் அதிகரித்துள்ளனர்.\nநாட்டில் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவசியமற்ற தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கிறது. எனவே மக்களை போதையில் ஆழ்த்திவிட்டு அரசாங்கம் தமது சுய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\n2018 நிதி ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதற்கு அமெரிக்க காங்கிரஸ் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்க\nசிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்\nஉலகின் மிகப்பெரிய- இராட்சத விமானம் சிறிலங்காவின் மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கியுள்ளதாக, விமான நிலைய முகாமையாளர்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nவவுனியா உள்ளூராட்சி சபைகளில், ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன முன்னணி போன்ற சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடனும், ஈபிடிபியுடனும் இணைந்து\nதமிழ்தேசியக் கூட்டமைப்மை அழிப்பது பகல்கனவு: சத்தியலிங்கம்\nமட்டக்களப்பில் வேட்பாளரின் வீட்டின்மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=168391", "date_download": "2018-04-19T10:19:00Z", "digest": "sha1:OKQHO3EXNHHZK4KOXEPNWCECQUIK6HZ5", "length": 4259, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Raptors' road skid, Thunder's win streak snapped", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-04-19T09:52:48Z", "digest": "sha1:JDLXD6D3RLORNUIKNZXZ4ANRO26A62CS", "length": 5459, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரிமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅரிமா என்பது சிங்கம் எனப்பொருள்படும். தமிழ் விக்கிபீடியாவில் அரிமா எனத்தொடங்கும் அல்லது அதனுடன் தொடர்புடைய கட்டுரைகள் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன பொருத்தமான சுட்டிடில் சொடுகுவதன் மூலம் கட்டுரைப் பக்கங்களைப் அடையளாம்:\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2010, 10:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/sridevi-hubby-boney-kapoor-thanked-the-government-of-india-for-the-honour-24780.html", "date_download": "2018-04-19T09:48:31Z", "digest": "sha1:5LDHCSUB3KGZSMC3SYWYFGQLI5ARC4K5", "length": 5581, "nlines": 111, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்ரீதேவியின் கணவர் வருத்தம்- வீடியோ - Filmibeat Tamil", "raw_content": "\nஸ்ரீதேவியின் கணவர் வருத்தம்- வீடியோ\nஇந்த நேரத்தில் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை என ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார். 65வது தேசிய விருதிகள் அறிவிக்கப்பட்டது. இதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அவர் கடைசியாக நடித்த மாம் படத்திற்காக இந்த விருது கிடைத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கூறியதாவது,\nஸ்ரீதேவியின் கணவர் வருத்தம்- வீடியோ\nநடிகர் பார்த்தீபனை புகழ்ந்து வரும் நெட்டிசன்ஸ்- வீடியோ\nஅனைவரையும் இம்பிரஸ் செய்த பிரசன்னா-வீடியோ\nநடிகை இலியானா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன- வீடியோ\nபுதிய சாதனை படைத்த மோகன்லால் மகன்-வீடியோ\nவலுக்கும் புலிகேசி பிரச்சனை- வீடியோ\nஆர்யா தனது வருங்கால மனைவியை தேர்வு செய்துவிட்டார்- வீடியோ\nபெண்களை நான் சப்ளை செய்ததற்கு ஆதாரம் எங்கே\nதியேட்டர்களில் படங்களுக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம்-வீடியோ\nஸ்ரீ ரெட்டியைப் போல பாதிக்கப்பட்ட நடிகை கண்ணீர் பேட்டி- வீடியோ\nபவர் ஸ்டாரை அசிங்கப்படுத்திய ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nதொடர்ந்து ட்வீட் செய்து வரும் காயத்ரி-வீடியோ\nத்ரிஷா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்-வீடியோ\nதிருநங்கை என நிரூபிக்க சொல்லி இயக்குனர் செய்த காரியம்- வீடியோ\nமேலும் பார்க்க செய்திகள் வீடியோக்கள்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=4993", "date_download": "2018-04-19T09:44:57Z", "digest": "sha1:G7MEKZKNGEHB4IADPFDP5CCKZBJXQAKF", "length": 30359, "nlines": 88, "source_domain": "eeladhesam.com", "title": "கூட்டமைப்பில் இருந்து வெளியேறப்போகின்றதா ஈபிஆர்எல்எப்..? சிவ.கிருஸ்ணா – Eeladhesam.com", "raw_content": "\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nசிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி \nஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ்\nவவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு\nகூட்டமைப்பில் இருந்து வெளியேறப்போகின்றதா ஈபிஆர்எல்எப்..\nகட்டுரைகள் செப்டம்பர் 26, 2017செப்டம்பர் 27, 2017 இலக்கியன்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டத்தில் அவர்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பான எதிர்பார்ப்பு அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் நம்ப வேண்டிய நிலை 2009 இற்கு பின்னரே ஏற்பட்டிருந்தது. முள்ளிவாய்கால் பேரவலத்துடன் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதும், தமிழ் மக்களின் அபிலாசைகளையும், அவர்களது கோரிக்கைகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேல் விழுந்தது. யுத்தம் முடிந்த கையுடனேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த இந்திய உயர்மட்டக் குழு 13 வது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வுடன் தமிழ் மக்களை அமைதி காக்குமாறு கோரியிருந்தது. இரா.சம்மந்தன் தலைமையிலான கூட்டமைப்பு தலைமை அதனை ஏற்றுக் கொண்ட போதும் அதில் இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும், விடுதலைப்புலிகளால் கூட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்ட சிலரும் அதனை எதிர்த்தனர்.\nயுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டளைகளைக் கேட்டு நடந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2009 இற்கு பின்னேரே தாமாவே தமிழ் மக்களது உரிமைப் போராட்டம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் ஒரு தரப்பாக மாறியது. இதன் விளைவாக அக் கட்சிக்குள் கருத்தியல் சார்ந்த முரண்பாடுகள் ஏற்பட்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியேறியது. விடுதலைப் புலிகளால் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டவர்களால் இரா.சம்மந்தன் தரப்பால் ஓரங்கட்டப்பட்டனர். இந்த நிலையில் அதிகாரத்தை கையில் எடுத்த இரா.சம்மந்தனும், தமிழரசுக் கட்சியும் ஏனைய கட்சிகளின் தயவில் தமது கட்சியைப் பலப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டிருந��தது. குறிப்பாக வன்னியைப் பொறுத்தவரை ஈபிஆர்எல்எப் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகளின் தயவிலேயே தமிழரசுக் கட்சி தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டது.\nயுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஏனைய பங்காளிக் கட்சிகளின் ஆதரவில் தன்னை வளப்படுத்தி இன்று கூட்டமைப்புக்குள் பிரதாக கட்சியாகவும், அதிக மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டதாகவும் தமிழரசுக் கட்சி மாறியுள்ளதுடன், ஏனைய பங்காளிக் கட்சிகளையும் ஓரம் கட்டி ஏதேச்சதிகாரப் போக்கில் செயற்பட்டு வருகின்றது. புதிய அரசியலமைப்பு விவகாரம், இனப்பிரச்சனை தீர்வு, ஐ.நாவிகாரம் என தமிழ் மக்கள் முன்னுள்ள பிரச்சனைகளை தமிழரசுக் கட்சியின் ஒரு சில உறுப்பினர்களே கையாண்டும், தீர்மானித்தும் வருகின்றனர். ஏனைய பங்காளிக் கட்சிகள் கட்சித் தலைவர்களுக்கு கூட இது தொடர்பில் தெரியப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.\nகூட்டமைப்பைப் பொறுத்தவரை தற்போது ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழரசுக் கட்சி என்னும் நான்கு கட்சிகளின் கூடாரமாகவுள்ளது. 2015 ஆம் ஆண்டு சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இந்த நாட்டில் ஏற்பட்டிருந்த ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையும் ஆதரவளித்திருந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பாராளுமன்றத்தில் பதவிகளைப் பெற்றுக் கொண்ட கூட்டமைப்பு எதிர்கட்சி என்ற பெயரில் மைத்திரி – ரணில் அரசாங்கத்துடன் இணைக்க அரசியல் செய்து வருகின்றது. சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்திற்கு இருந்த அழுத்தங்களை குறைப்பதற்கும், ஐ.நாவால் கால நீடிப்பு வழங்கப்படுவதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை குறிப்பாக தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளே காரணம் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.\n2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் செயற்பாடுகளில் ஏற்பட்ட மாற்றம் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையும், விமர்சனங்களையும் உருவாக்கியிருக்கிறது. பங்காளிக் கட்சிகளுக்கட்சிகள் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஈபிஆர்எல்எப் கட்சி தொடர்ச்சியாக தமிழரசுக் கட்சி மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றது. கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே சம்மந்தனது தலைமைத்துவம் பிழை எனவும் மாற்றுத் தலைமை அவசியம் எனவும் அந்தக் க���்சி வலியுறுத்தி வருகின்றது. புளொட் அமைப்பும் தமிழரசுக் கட்சி மீது அதிருப்தி கொண்டிருக்கின்ற போதும் அது பிரிந்து செல்வதை விரும்பவில்லை. இரா.சம்மந்தனுக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து பார்ப்போம் என்ற நிலையிலேயே (இப்பத்தி எழுதப்படும் வரை) இருக்கின்றது. ரெலோவைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சியை விட்டு தாம் வெளியேறினால் தோற்று விடுவோம். வீட்டுக்கே மக்களின் வாக்கு என்ற பழமைவாத மனநிலையில் விடுபடாதவர்களாக அந்தக் கட்சியுடன் ஒட்டி உறவாடியும், ஈபிஆர்எல்எப், புளொட் ஆகிய பங்காளிக் கட்சிகளை அவ்வப்போது ஆசுவாசப்படுத்தியும் வருகின்றது.\nதமிழரசுக் கட்சி மீது விமர்சனங்களை முன்வைக்கும் பங்காளிக் கட்சிகள் மூன்றும் ஒன்று சேர்ந்து அந்தக் கட்சியின் ஏதேச்சதிகாரத்திற்கு முடிவு கட்ட முடியாத நிலையிலேயே தடுமாறி வருகின்றன. பங்காளிக் கட்சிகளின் இத்தகைய நிலைப்பாடே தமிழரசுக் கட்சி தடம்மாறுவதற்கும், இன்னும் வளர்ப்பதற்கும், அவர்கள் தமது நிலைப்பாட்டை மக்கள் மீதும் ஏனைய பங்காளிக் கட்சிகள் மீதும் திணிப்பதற்கும் வாய்ப்பாக அமைந்திருக்கின்றது.\nஇந்தவிடத்தில் ஈபிஆர்எல்எப் கட்சி தமிழரசுக் கட்சி தொடர்பில் தீவிரமாக குற்றச்சாட்டை முன்வைத்து மாற்றுத் தலைமை கோரி வரும் நிலையில், மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றது. ஈபிஆர்எல்எப் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றார்களா அல்லது இல்லையா, கூட்டமைப்பில் தொடர்ந்து பயணிக்கப் போகின்றார்களா அல்லது இல்லையா, தமது இருப்புக்காக போடும் வெறும் கூச்சலா அல்லது மக்கள் நலன்சார்ந்து சிந்திக்கின்றார்களா என்ற பல கேள்விகள் எழுந்திருக்கின்றது. இந்த நிலையில் ஈபிஆர்எல்எப் கட்சி மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலையை உருவாக்கியிருக்கின்றது. கூட்டமைப்பு தலைமையை விமர்சித்துக் கொண்டு அதில் தொடர்ந்து இருப்பது என்பது மக்களை குழப்பும் ஒரு செயற்பாடே. தனது செயற்பாடு தொடர்பில் ஈபிஆர்எல்எப் கட்சி ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. தவறான தலைமைக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருப்பதும் பிழையான ஒரு செயற்பாடே.\n2015 ஆம் ஆண்டு வரை கூட்டமைப்பின் பேச்சாளராக ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களே பதவி வகித்த���ருந்தார். அவர் தமிழரசுக் கட்சியின் தலைமையுடன் அப்போதும் முரண்பட்டு இருக்கின்றார். ஆனால் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த நிலை மேலும் தீவிரமடைந்திருக்கின்றது. தமிழரசுக் கட்சியையும், கூட்டமைப்பு தலைமையையும் கடுமையாக விமர்சித்து மாற்றுத் தலைமையை கோரி வருகின்றது. இப்பத்தியாளர் மேலே சொன்னது போல் ஆட்சி மாற்றத்தின் பின் கூட்டமைப்பு தலைமையின் இணக்க அரசியல் என்னும் பெயரிலான சரணாகதி நிலையே அதற்கு காரணம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இரா.சம்மந்தன் அவர்களின் தலைமைத்துவதற்குள் இருந்து கொண்டே மாற்றுத் தலைமை தேவை, சம்மந்தன் பயணிக்கும் பாதை பிழையானது என ஈபிஆர்எப் கூறி வருகின்றது. கூட்டமைப்பு தலைமை பிழையாக செல்கின்றது என்றால் சரியான பாதையை காட்டுவதற்கு ஏன் ஈபிஆர்எல்எப் கட்சியால் முடியாமல் இருக்கின்றது என்ற கேள்வியும் தவிர்க்க முடியாதது.. தனித் தமிழீழம் கேட்டு, தனித்து தலைமைத்துவம் கொடுத்து போராடிய நிலையில் ஜனநாயக வழிக்கு திரும்பிய கூட்டமைப்பின் பங்காளிகள் சம்மந்தனது அல்லது தமிழரசுக் கட்சியினது தயவில்லாமல் தம்மால் வெல்ல முடியாது எனக் கருதி செயற்படுவதாகவே தெரிகிறது. அதனாலேயே விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து சம்மந்தனது கரங்களை மேலும் பலப்படுத்த உதவி வருகின்றன.\nதமிழ் மக்கள் தமது உரிமைக்காகவும், காணிகளை விடுவிக்கப் கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் மேற்கொண்ட போராட்டங்கள் இன்று 7 மாதங்களை எட்டியுள்ளது. அந்த போராட்டங்களை முடித்து வைப்பதற்கோ அல்லது அந்த மக்களது போராட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்கு காத்திரமான அழுத்தம் கொடுப்பதற்கோ கூட்டமைப்பு தலைமை தவறியிருக்கின்றது. போராட்ட களத்தில் உள்ள மக்களும் தமிழ் தலைமைகள் மீத அதிருப்தி அடைந்தவர்களாக மாற்றுத் தலைமை பற்றிய தேடல்களுடனேயே உள்ளனர். ரெலோ உறுதியற்ற மனநிலையில் கதிரைகளை தக்க வைப்பதற்கு முயல்கிறது. புளொட் என்ன செய்வது என்ன சிந்தித்து வருகிறது. இந்நிலையில் பங்காளிக் கட்சிகள் அதிலும் குறிப்பாக அந்தக் கட்சிக்களுக்கு முன்னுதாரணமாக ஈபிஆர்எல்எப் கட்சி என்ன முடிவு எடுக்கப் போகிறது… வெறும் விமர்சனங்களுடன் சம்மந்தன் தரப்பு செல்லும் பாதையில் பயணிக்கப் போகின்றதா அல்லது தமிழ் மக்களின் அபிலாசைகளையும், கோரிக்கைகளையும் முன்னிறுத்திய புதிய பாதை நோக்கி பயணிக்கப் போகிறதா..\nஅடுத்து வரவிருக்கும் தேர்தலின் போது ஆசனப்பங்கீட்டில் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகள் மத்தியில் முரண்பாடுகள் ஏற்படும். அதில் ஈபிஆர்எல்எப் கட்சி மேலும் பாதிப்புக்களை எதிர்கொள்ளும். இந்ந நிலையில் தமக்கான ஆசனங்கள் போதாத நிலையில் ஈபிஆர்எல்எப் கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம். அப்போது ஆசனம் இல்லாமையால் வெளியில் வந்தோம் எனக் கூறப்போகின்றார்களா… அல்லது தமிழ் மக்களது நீடித்த கோரிக்கையான வடக்கு -கிழக்கு இணைப்பு, சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்ற நிலையில் இருந்து தலமை தவறாக நகர்கிறது என்று கூறி வெளியேறப் போகின்றார்களா… அல்லது தமிழ் மக்களது நீடித்த கோரிக்கையான வடக்கு -கிழக்கு இணைப்பு, சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்ற நிலையில் இருந்து தலமை தவறாக நகர்கிறது என்று கூறி வெளியேறப் போகின்றார்களா… அல்லது தேர்தல் அரசியலுக்காக மீண்டும் தமிழரசுக் கட்சியிடம் மண்டியிடப் போகின்றார்களா… அல்லது தேர்தல் அரசியலுக்காக மீண்டும் தமிழரசுக் கட்சியிடம் மண்டியிடப் போகின்றார்களா… என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.\nஆக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கூடாரம் தற்போது ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. அந்த கூடாரத்திற்கான தூண்களாக உள்ள மக்கள் இன்று அந்த கூடாரத்தின் மேல் நம்பிக்கையிழந்து வருகின்றனர். இந்த நிலையில் பங்காளிக் கட்சிகள் மக்களது நிலையை புரிய வைத்து தலைமையை வழிக்கு கொண்டு வருவார்களா அல்லது தமிழ் மக்களது உரிமைக்காக பற்றுதியுடனும், நேர்மையுடனும் தொடர்ந்தும் பயணிக்க மக்கள் பலத்துடனான மாற்றுத் தலைமையை உருவாக்குவார்களா என்பதிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பும் தமிழ் மக்களது எதிர்காலமும் தங்கியுள்ளது.\nஉள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் -நரேன்\nமக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக\nவடகிழக்கு இணைப்பற்ற, சமஷ்டியற்ற, அதிகார பரவலாக்கமில்லாத புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு அறிக்கை\nபுதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகியுள���ளது. அந்த அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எந்த விதமான அதிகார கட்டமைப்புக்களையும்\nமுதல் இரண்டு யாப்புகளையும் எதிர்த்த தலைமை இன்று அரச அடிமை – அ.நிக்ஸன்\n1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியல் யாப்பு 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பு ஆகியவற்றை உருவாக்கும்போது அன்றை தமிழ்\nஐநா சபை முன் தியாகி திலீபனுக்கு வணக்கம் வைகோ கலந்துகொண்டார் (காணொளி)\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/modi-respects-tamilthai-vazhthu/", "date_download": "2018-04-19T10:04:58Z", "digest": "sha1:VOWSJ7GYUN2GLEUAM2NKRMJ6WZTT75AH", "length": 6326, "nlines": 108, "source_domain": "naangamthoon.com", "title": "பிரதமர் மோடி செல்லும் எல்லா நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து", "raw_content": "\nHome breaking பிரதமர் மோடி செல்லும் எல்லா நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து\nபிரதமர் மோடி செல்லும் எல்லா நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து\nதமிழகத்திற்கு வந்துள்ள பிரதமர் மோடி செல்லும் எல்லா நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு வருகிறது. இது பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nசென்னை அருகே திருவிடந்தையில் தொடங்கியுள்ள ராணுவ தளவாடக் கண்காட்சியை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. அந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதல் பாடலாக இசைக்கப்பட்டது.\nஅப்போது அதற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சி முடிந்த புறப்பட்ட அவர், அடுத்ததாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிகழ்ச்சிக்காக விரைந்தார்.\nஅங்கேயும் முதல் இசையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் பிரதமர் மோடியும் எழுந்து நின்று பாடலுக்கு மரியாதை செய்தார்.\nPrevious articleஉலக அளவில் முதல் இடத்தில் டிரண்ட்டாகும் GoBackModi ஹேஸ்டேக்\nNext articleசுகாதார துறை அமைச்சரை கண்டித்து மதுரையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்\nஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vikram-new-movie-title-sathriyan-116122600018_1.html", "date_download": "2018-04-19T09:50:12Z", "digest": "sha1:CCCUGIXA3COSXU5RAQZF4ATDHKVA7JQA", "length": 9887, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "சத்ரியனாக மாறியது முடிசூடா மன்னன் | Webdunia Tamil", "raw_content": "\nவியாழன், 19 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசத்ரியனாக மாறியது முடிசூடா மன்னன்\nஎஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வந்த படம் முடிசூடா மன்னன். யுவன் இசையமைத்து வந்த இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.\nதற்போது இப்படத்தின் தலைப்பு சத்ரியன் என மாற்றப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு மணிரத்னம் கதை, திரைக்கதை அமைப்பில், மறைந்த கே.சுபாஷ் இயக்கத்தில் வெளியான படம் சத்ரியன். விஜயகாந்த் நாயகனாக நடித்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.\nமணிரத்னத்தின் ஆலயம் தயாரி���்பு நிறுவனத்திடமிருந்து முறைப்படி அனுமதி வாங்கி சத்ரியன் என பெயர் வைத்துள்ளனர்.\nவீரசிவாஜி - திரை விமர்சனம்\nசிங்கத்தின் இடத்தைப் பிடித்த சிவாஜி\nசூர்யாவுடன் மோதலை தவிர்க்கும் விக்ரம் பிரபு\nதனுஷுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால், மஞ்சிமா மோகன்\nநெருப்புடா... ரஜினி ரசிகராக நடிக்கும் விக்ரம் பிரபு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_137234/20170419160707.html", "date_download": "2018-04-19T09:23:46Z", "digest": "sha1:2M2Y74OQ4ZYJ5SMRU5IWYQQ7W2OI4BYO", "length": 7052, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "வாழ்க்கை வரலாறு படத்தை வாழ்த்திய ரஜினிக்கு சச்சின் நன்றி..!!", "raw_content": "வாழ்க்கை வரலாறு படத்தை வாழ்த்திய ரஜினிக்கு சச்சின் நன்றி..\nவியாழன் 19, ஏப்ரல் 2018\n» சினிமா » செய்திகள்\nவாழ்க்கை வரலாறு படத்தை வாழ்த்திய ரஜினிக்கு சச்சின் நன்றி..\nதனது வாழ்க்கை வரலாறு படமான \"சச்சின் பில்லியன் ஏ ட்ரீம்ஸ்\" படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு சச்சின் நன்றி தெரிவித்துள்ளார்.\nசச்சின் தெண்டுல்கர் சச்சின் பில்லியன் ஏ ட்ரீம்ஸ் என்ற திரைப்படம் மே 26ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கான டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இதன் வெற்றிக்கு தனது டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து இருந்தார். பதிலுக்கு ரஜினிக்கு நன்றி தெரிவித்து சச்சினும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.\nசச்சினின் இந்தப் படம் தமிழ், மராத்தி, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் வெளி வருகிறது. இதேபோல கடந்தாண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் திரைப்படம் திரைக்கு வந்திருந்தபோதும், சென்னையில் ரஜினியை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் இல்லத்தில் வைத்து தோனி நேரடியாக சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக ம��ட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. மெர்க்குரி\nமணப்பெண்ணை தேர்வு செய்ய நடிகர் ஆர்யா மறுப்பு\nதெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை: நடிகைகள் கதறல்\nகோச்சடையான் பட விவகாரத்தில் ரூ. 6.2 கோடியை செலுத்த லதா ரஜினிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதிருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள்: பிரபுதேவா வேண்டுகோள்\nதீபிகா படுகோனேவுடன் ரகசிய திருமணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF.html", "date_download": "2018-04-19T10:01:11Z", "digest": "sha1:CI5Q5KFDCAIQM5XZR7JTPJDCYG4SBPPA", "length": 8489, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "வாக்குப் பெட்டிகள் நிலையங்களிற்கு அனுப்பிவைப்பு – Vakeesam", "raw_content": "\nவடமாகாண ஆளுநர் ; கல்வி அமைச்சர் முறுகல் – செயலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு \nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nவாக்குப் பெட்டிகள் நிலையங்களிற்கு அனுப்பிவைப்பு\n(16.08.2015) இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் இன்றைய தினம் காலை ஆரம்பமாகியிருக்கின்றன.\nஇதன் முதற்கட்டமாக பிரதான தேர்தல் வாக்கெண்ணும் நிலையமான யாழ். மத்திய கல்லூரியிலிருந்து காலை 9 மணி தொடக்கம் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்படுகின்றன.\nயாழ். தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக 526 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வாக்குப் பெட்டிகள் பேருந்துகளில் பூரண பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇதேவேளை யாழ்.தீவகப் பகுதிகளுக்கான வாக்குப் பெட்டிகள், புங்குடுதீவு வரையில் பேருந்துகளில் எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து கப்பல்க��ில் தீவுப்பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படவிருக்கின்றன.\nஇதேவேளை நாளை காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணிவரையில் வாக்களிப்பு இடம்பெறும் எனவும், மாலை 4 மணிக்குப் பின்னர் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து பிரதான வாக்கெண்ணும்\nநிலையமான யாழ்.மத்திய கல்லூரிக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்படும் எனவும் யாழ். தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், நாளை மாலை 4 மணிக்கு தபால் மூல வாக்குகள் எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.\nஇதேவேளை யாழ்.குடாநாட்டில் சிவில் உடையில், பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைள் மற்றும் திடீர் சோதனைக்கான தயார்ப்படுத்தல்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்.மத்திய கல்லூரி சுற்றாடலில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு கடமைகளுக்காக அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.\nவடமாகாண ஆளுநர் ; கல்வி அமைச்சர் முறுகல் – செயலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு \nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nவடமாகாண ஆளுநர் ; கல்வி அமைச்சர் முறுகல் – செயலாளர்கள் நியமனம் ஒத்திவைப்பு \nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jtmadhavan.wordpress.com/2012/04/24/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-04-19T09:22:39Z", "digest": "sha1:RYPOD2IWV46WKQD6ZWVLPKDQHA4JNU2V", "length": 19166, "nlines": 203, "source_domain": "jtmadhavan.wordpress.com", "title": "சத்தியம் தவறாத பசுவின் கதை | Teacher Education for You", "raw_content": "\nசத்தியம் தவறாத பசுவின் கதை\nசத்தியம் தவறாத பசுவின் கதை\nமுன்பெல்லாம் கல்விப்பாடங்களில் உயர்குணங்களை வலியுறுத்தும் பாடல்கள் அதிகம். எல்லா இந்திய மொழிகளிலும் இசையுடன் கூடிய மிக அருமையான பாடல்கள் குழந்தைகள் மனதில் ஆழமாய் பதியும்படி அமைந்திருந்ததை நம்மால் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும். ஆனால் காலப்போக்கில் அது போன்ற அருமையான பாடல்கள் குறைந்து, மறைந்தே போய் விடும் அவலத்திற்கு நிலைமை வந்திருக்கிறது. ’ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’, ’பா பா ப்ளேக் ஷீப்’ போன்ற ஆங்கிலப் பாடல்களை குழந்தைகள் வாயால் கேட்கின்ற அளவிற்கு நம் பண்பாட்டுப் பாடல்கள் கேட்க முடிவதில்லை. இது மிக மிக வருத்தப்பட வேண்டிய விஷயம்.\nஅது போன்ற பாடல்களில் ஒன்று கன்னட மொழியில் இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்பு வரை படித்து மனப்பாடமாக சொல்லிக் கொண்டிருந்த மிக அற்புதமான பாடல். சத்தியமே இறைவன் என்று வாழ்ந்து அதற்காகத் தன் உயிரையும் தரத் துணிந்த புண்யகோடி என்ற பசுவின் கதை அது. “தரணி மண்டல மத்யதொலகே…” என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல். சத்தியமே இறைவன் என்ற புண்யகோடியின் கதையிது (சத்யவே பகவந்தனெம்ப புண்யகோடி கதையிது) என்று ஒவ்வொரு பாராவின் இறுதியிலும் முடியும் அந்த பாடலின் கதை இது தான்.\nகர்னாடகா மாநிலத்தில் ஒரு செழிப்பான கிராமத்தில் காளிங்கன் என்ற இடையன் பல பசுக்களை பராமரித்து வருகிறான். அவன் ஒரு அதிகாலையில் தன் பசுக்களை அழைத்துத் தனக்குத் தேவையான அளவு மட்டுமே பாலைக் கறந்து கொண்டு மீதியைத் தங்கள் கன்றுகளுக்குத் தர அவற்றை அனுப்பி விடுகிறான். அந்தப்பசுக்களும் தங்கள் கன்றுகளைச் சேர காட்டு வழியே செல்கின்றன.\nஅவர்கள் சென்ற வழியில் கடும்பசியோடு அற்புதா என்ற புலி இரை நோக்கிக் காத்திருந்தது. பசுக்களைக் கண்ட அற்புதா கடும் சீற்றத்துடனும், கர்ஜனையுடன் பசுக்கூட்டத்தின் நடுவே தாவியது. பசுக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள பெரும் ஓட்டம் எடுத்தன. ஆனால் புண்யகோடி என்ற பசு மட்டும் அந்த புலியிடம் மாட்டிக் கொண்டது. அந்தப் பசியுடம் புண்யகோடியைக் கொன்று தின்னப் புறப்பட்ட புலியிடம் புண்யகோடி மிகுந்த துக்கத்துடன் வேண்டிக் கொண்டது. ”புலியே என் கன்று மிகுந்த பசியுடன் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும். நீ எனக்கு சிறிதே சிறிது அவகாசம் கொடுத்தால் நான் அதற்குப் பால் கொடுத்து விட்டு, அனாதையாகப் போகும் என் கன்றை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு வந்து விடுகிறேன். பிறகு நீ என்னை உண்டு பசியாறுவாயாக”.\nபுலி சொன்னது. “நான் சிறிது காலமாக இரை கிடைக்காமல் கடும்பசியோடு இருக்கிறேன். உன்னை விட்��ு விட்டால் நீ தப்பித்து விடுவாய். கண்டிப்பாக திரும்பி வர மாட்டாய். உன்னை விடுவதற்கு நான் என்ன முட்டாளா\nபுண்யகோடி உருக்கமாகச் சொன்னது.”புலியே சத்தியமே என் தாய், தந்தை, நட்பு, உறவு எல்லாமே. அப்படி இருக்கையில் நான் சத்தியம் தவறினால் அந்த இறைவனே என்னை மெச்ச மாட்டான். நான் சத்தியம் செய்து சொல்கிறேன். கண்டிப்பாக என் கன்றுக்குக் கடைசியாகப் பால் கொடுத்து விட்டு வருவேன். என்னை நம்பு”\nபுலிக்கு புண்யகோடியின் உருக்கம் மனதை அசைத்திருக்க வேண்டும். புண்யகோடியைச் செல்ல அனுமதித்தது. புண்யகோடி தன் இருப்பிடத்திற்கு வந்து தன் கன்றிடம் நடந்ததைச் சொல்லி விட்டு சொன்னது. “மகனே கடைசியாக பாலருந்திக் கொள். நான் சீக்கிரம் அந்தப் புலியிடம் செல்ல வேண்டும். வாக்குக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். இனி எக்காலத்திலும் நீ அந்த வழியில் சென்று அந்தப் புலியிடம் மாட்டிக் கொள்ளாதே. எச்சரிக்கையாக இரு”\nபால் குடித்த கன்று பசுவைப் போக அனுமதிக்கவில்லை. ”தாயே இனி எனக்கு பசித்தால் பால் தர யாரிருக்கிறார்கள் என்னை யார் பார்த்துக் கொள்வார்கள் என்னை யார் பார்த்துக் கொள்வார்கள் நான் யாருடன் இருப்பேன் என்னை அனாதையாக விட்டு விட்டுச் சென்று விடாதே. நீ இங்கேயே இருந்து விடு”.\nஅதை ஏற்றுக் கொள்ளாத புண்யகோடி தன் உறவுப் பசுக்களை எல்லாம் அழைத்து உருக்கத்துடன் வேண்டிக் கொண்டது. “என் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். கொடுமைப்படுத்தி விடாதீர்கள். அதனை அனாதையாக்கி விடாதீர்கள். அதனைக் கருணையோடு நடத்துங்கள்”\nஅந்தப் பசுக்களும் புண்யகோடியைப் போக வேண்டாமென்றன. அங்கேயே இருந்து விடச் சொல்லி வற்புறுத்தின. புண்யகோடி மறுத்து விட்டது. ”இந்த அற்ப வாழ்க்கைக்காக நான் வாக்கு மாற மாட்டேன். இது என் கர்ம பலன். அதனை அனுபவித்தே நான் ஆக வேண்டும். என் குழந்தையை மட்டும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அது போதும்” என்று கிளம்பியது. பசுக்களும், புண்யகோடியின் கன்றும் பெரும் துக்கத்துடன் புண்யகோடியை வழியனுப்பி வைத்தன.\nபுலியிடம் வந்து நின்ற புண்யகோடி சொன்னது. “புலியே நான் சொன்னபடி வந்து விட்டேன். கடும் பசியுடன் இருந்த உன்னைக் காக்க வைத்து நான் உனக்கு தவறிழைத்து விட்டேன். இனி என்னைத் தின்று நீ பசியாறுவாயாக”\nசொல்லி விட்டு அதன் முன் மண்டியிட்டு புண்யகோடி படுத்துக் கொண்டது. அதனையே பார்த்துக் கொண்டிருந்த புலிக்கு புண்யகோடியின் சத்தியம் தவறாமையும், உயர்வான தன்மையும் என்னவோ செய்தன. அந்தக் கணத்தில் மனமாற்றம் அடைந்த புலி சொன்னது. “உன்னைப் போன்ற ஒரு சத்தியம் தவறாத பசுவைக் கொன்று தின்றால் அந்த இறைவனும் என்னை மன்னிக்க மாட்டான். நீ என் சகோதரியைப் போன்றவள். உன்னைத் தின்று உயிர் வாழ்ந்து நான் என்ன சாதிக்கப்போகிறேன். என்னை மன்னித்து விடு”.\nபுண்யகோடியைத் தின்று பசியாற விரும்பாமல், பசியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அற்புதா என்ற அந்தப்புலி மலையுச்சியில் இருந்து கீழே குதித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டது. புண்யகோடி மீண்டும் தன் இருப்பிடம் திரும்ப அதன் கன்றும், காளிங்கனும், மற்ற பசுக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தன.\nகற்பனைக் கதை என்றாலும் பாடல் வரிகளும், அதில் உரையாடல்களில் இருக்கும் அழுத்தமும் கல்லையும் கரைய வைப்பவை. கன்னடம் தெரிந்தவர்கள் இணையத்தில் “punyakoti govinda hadu” அல்லது “punyakoti lyrics”என்ற தேடல்களில் இந்தப் பாடலைக் கேட்டு மகிழலாம். ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட பாடலை முகமது ரஃபியும் பாடி உள்ளார்.\nஇது போன்ற பழம்பாடல்களில் நாம் நமது பண்டைய காலத்தின் அடையாளங்களையும், ஒரு காலத்தில் நாம் வைத்திருந்த மதிப்பீடுகளையும், நம் வேர்களையும் இன்றும் காணலாம். இது போன்ற பாடல்களை பாட புத்தகங்களில் இருந்து விலக்கியும் விட்டோம். அதற்கு இணையான மேன்மையான படைப்புகளை உருவாக்கி நம் சிறார்களுக்குப் படிக்கத் தரவும் தவறிக் கொண்டிருக்கிறோம். இந்த அலட்சியம் அறிவீனம் மட்டுமல்ல, ஒருவிதத்தில் தற்கொலையும் கூடத் தான். சிந்திப்போமா\n3 comments on “சத்தியம் தவறாத பசுவின் கதை”\nகுழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் 2013/05/07\nசத்தியம் தவறாத பசுவின் கதை 2012/04/24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/10338/cinema/Bollywood/Ileana-pulls-to-Bollywood-Tamanna!.htm", "date_download": "2018-04-19T09:38:08Z", "digest": "sha1:JJE7KVA3HXSRDUS7OQZCXOCDRGMSS6YJ", "length": 11903, "nlines": 175, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தமன்னாவை பாலிவுட்டுக்கு இழுக்கும் இலியானா! - Ileana pulls to Bollywood Tamanna!", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nராஜமௌலியின் அடுத்த பட பட்ஜெட் 300 கோடி | ஸ்ரீ ரெட்டிக்கு சொல்லிக் கொடுத்த ராம்கோபால் வர்மா | ரஜினி, தனுஷ்க்கு நன்றி தெரிவித்த விஷால் | மகாநதி டப்பிங்கை முடித்தார் சமந்தா | புதிய படத்திற்கு தயாராகும் ராம்சரண் | தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் குறைகிறது | ஆதாரம் உள்ளது - ஜீவிதாவிற்கு ஸ்ரீரெட்டி பதில் | ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து லோக் ஆயுக்தா : கமல் | மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார் டிடி | ஒரு பட நடிகையின் அலம்பல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nதமன்னாவை பாலிவுட்டுக்கு இழுக்கும் இலியானா\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஆந்திர சினிமாவில் பல நடிகைகளுக்கு போட்டி நடிகையாக திகழ்ந்தவர் இலியானா. குறிப்பாக அவருக்கும் அனுஷ்காவுக்குமிடையே அங்கு பலத்த தொழில் போட்டி சில வருடங்களாகவே நடந்தது. ஆனால் அப்போதெல்லாம் அதே களத்தில் அதிகப்படியான படங்களில் நடித்து வந்த தமன்னாவிடம் நெருக்கமான தோழியாக இருந்தார் இலியானா. இருவரும் இணைந்த கைகளாக செயல்பட்டு அனுஷ்காவுக்கு செல்லவிருந்த படங்களை தங்கள் பக்கம இழுத்து அவருக்கு பெரிய சவாலாக இருந்து வந்தனர்.\nஅப்படி அனுஷ்காவுக்கு கூட்டு சதி செய்த வந்த தமன்னா, இலியானா இருவரும் பின்னர் வெவ்வேறு மொழிகளில் நடிக்கத் தொடங்கியதால் அவர்களின் நட்பு தடைபட்டது. இருப்பினும், தற்போது பாலிவுட்டில் கொடி நாட்டியுள்ள இலியானா, ஹிம்மத்வாலாவுக்கு பிறகு பாலிவுட் பக்கம் செல்வதை நிறுத்தி விட்ட தமன்னாவை மீண்டும் பாலிவுட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார். அதன்காரணமாக, இனி தென்னிந்திய சினிமாதான் கடைசி வரைக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்த தமன்னா, மும்பைக்கு தன்னை அழைத்து சில முன்னணி பாலிவுட் ஹீரோக்களுடன் இலியானா கொடுத்த மீட்டிங்கைத் தொடர்ந்து மீண்டும் பாலிவுட் பிரவேசத்துக்காக வேகமாக தயாராகி வருகிறார்.\nதமன்னா பாலிவுட் இழுக்கும் இலியானா Ileana pulls Bollywood Tamanna\nபார்ட்டி கொடுப்பதில் வித்யா பாலன் ... பிரபல இந்தி நடிகைக்கு கொலை மிரட்டல் ...\ndhandabani - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஉங்கள் சேவை நாட்டுக்கு ரொம்ப தேவை\nதமன்னா வேண்டாம்... இலியானா நல்லவ இல்ல...\nஉங்க அறிவுக்கு நீங்க ஹாலிவுட்கே போகலாம்\nவேண்டாம் தமன்னா... நீங்கள் தமிழ் சினிமாவை விட்டு போக கூடாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nராஜமௌலியின் அடுத்த பட பட்ஜெட் 300 க���டி \nஸ்ரீ ரெட்டிக்கு சொல்லிக் கொடுத்த ராம்கோபால் வர்மா\nரஜினி, தனுஷ்க்கு நன்றி தெரிவித்த விஷால்\nமகாநதி டப்பிங்கை முடித்தார் சமந்தா\nதியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் குறைகிறது\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஜான்வியின் 'தடக்' படப்பிடிப்பு நிறைவு\nவெளிநாடு செல்ல சல்மான் கானுக்கு அனுமதி\nஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்கியதில் சர்ச்சை\nவரி மோசடி: சுஷ்மிதா சென்னுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nதமிழில் ஹீரோவாக நடிக்கவே ஆசை : வருண் தவான்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசைரா படம் : தமன்னா மகிழ்ச்சி\nஜெகபதி பாபுவை ஹிந்திக்கு அழைத்து செல்லும் பிரபுதேவா\nநாடு எங்கு செல்கிறது : தமன்னா ஆதங்கம்\nபாலிவுட்டை புகழ்ந்து வம்பில் சிக்கிய விக்ரம் வேதா நாயகி\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t131797-topic", "date_download": "2018-04-19T09:49:01Z", "digest": "sha1:73GBZ44WAUGFW4MW77QKME3XCKWKGUSA", "length": 19630, "nlines": 204, "source_domain": "www.eegarai.net", "title": "முதல் பார்வை: வாகா – எல்லை தாண்டிய பலவீனம்", "raw_content": "\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனிய��� தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\nமுதல் பார்வை: வாகா – எல்லை தாண்டிய பலவீனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமுதல் பார்வை: வாகா – எல்லை தாண்டிய பலவீனம்\n‘ஹரிதாஸ்’ படத்துக்குப் பிறகு ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கியுள்ள ஆக்‌ஷன் ரொமான்ஸ் படம் ‘வாகா’.\nவிக்ரம் பிரபு ஆஹா என சொல்ல வைத்தாரா\nகதை: அப்பாவின் மளிகைக் கடை தொழிலில் இருந்து தப்பிக்க, எல்லை பாதுகாப்பு படை வீரர் ஆகிறார் விக்ரம் பிரபு. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொள்கிறார். ஏன் எப்படி சிக்குகிறார் சிறையில் இருக்கும் மற்ற இந்தியர்கள் என்ன ஆகிறார்கள் விக்ரம் பிரபுவின் நோக்கம் நிறைவேறியதா விக்ரம் பிரபுவின் நோக்கம் நிறைவேறியதா\nராணுவ வீரர்கள் என்று பொதுவாக அடையாளப்படுத்தாமல் எல்லை பாதுகாப்பில் ஈடுபடும் வீரர்களின் வாழ்வை பதிவு செய்ய முயற்சித்ததற்காக இயக்குநர் ஜி.என்.ஆர். குமாரவேலனைப் பாராட்டலாம். ஆனால், அந்த பதிவு முழுமையாகவும், ஆழமாகவும் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும்.\nஎல்லை பாதுகாப்பு படை வீரர் கதாபாத்திரத்துக்கு விக்ரம் பிரபு சரியாகப் பொருந்துகிறார். தனிமை, வெறுமையில் தவிக்கும் விக்ரம் பிரபு அதற்குப் பிறகு வரும் காதலில் வழக்கமான முக பாவனைகள் மட்டுமே தென்படுகின்றன. எமோஷன் காட்சிகள், நடன அசைவுகளில் விக்ரம் பிரபு கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.\nவிக்ரம் பிரபுவின் காதலியாக ரன்யா ராவ் (அறிமுகம்) கதாநாயகிக்கான பங்கை நிறைவாக செய்கிறார். துளசி, கருணாஸ், சத்யன், அஜய் ரத்னம், வித்யூ லேகா ஆகியோர் படத்தில் வந்து போகிறார்கள்.\nசதீஷ் குமாரின் ஒளிப்பதிவு எல்லைக் காட்சிகள், மலைகள், காடுகள், வேலிகள் ஆகியவற்றை கண் முன் கடத்துகிறது. மோகன் ராஜின் பாடல் வரிகளில் ஏதோ மாயம் செய்கிறாய் பாடல் ரசிக்க வைக்கிறது. இமானின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.\nRe: முதல் பார்வை: வாகா – எல்லை தாண்டிய பலவீனம்\nநான் பாகிஸ்தானியை காதலிக்கலை. காதலிச்ச பொண்ணு பாகிஸ்தானி.”, ”பயத்தை சாகடிக்கிறதுக்கு தேவைதான்* நம்பிக்கை” என சில இடங்களில் மட்டும் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.\nஇதெல்லாம் கவன ஈர்ப்பு அம்சங்களாக இருந்தும் திரைக்கதை தான் ரொம்பவே சோதிக்கிறது. காதல் படமா ஆக்‌ஷன் படமா எப்படிக் காட்டுவது என்பதில் இர��ந்த இயக்குநரின் குழப்பம் படத்திலும் பிரதிபலிக்கிறது. காதலை எந்த அழுத்தமும் இல்லாமல் லேசு பாசாக அணுகி இருப்பது படத்தின் ஜீவனையே கேள்விக்குறி ஆக்குகிறது.\nதீவிரவாத கும்பல் குறித்த எந்த ஐடியாவும் இல்லாமல், கட்டையால் அடித்தே காலி பண்ண நினைக்கும் வித்யூ லேகா காமெடி பண்ண முயற்சித்திருக்கிறார். ஆனால், அது பலனளிக்கவில்லை என்பது கசப்பான உண்மை.\nமிகப் பெரிய பிரச்சினையில் இருக்கும் விக்ரம் பிரபு, அதற்கான தீவிரத்தன்மையை உணராமல் இருப்பதும் நெருடல்.\nதான் அடிப்பதாக இருந்தால் பறந்து கொண்டே அடிக்கும் விக்ரம் பிரபு, துப்பாக்கி குண்டுகள் தன் மீது படாமல் இருக்கவும் தலைகீழாக, மேலும் கீழுமாகப் பறந்தே சாதிக்கிறார். பாகிஸ்தான் ராணுவத்தின் தோட்டாக்களுக்கு மரங்கள் மட்டுமே இலக்காவதிலும் நம்பகத்தன்மை இல்லை.\nஇது போதாதென்று அர்ஜூன், விஜயகாந்த் போன்றவர்களே வி.ஆர்.எஸ். வாங்கிய வீர வசனப் படலத்தில் ஹீரோ விவாதப் பரீட்சை செய்து, மாபெரும் வில்லனை வார்த்தைகளாலேயே மனம் திருந்தச் செய்வதையெல்லாம் என்ன சொல்வது குறியீடாக ஒன்றைக் குறிப்பிடலாம் என்றால்… இப்படத்தின் முதல் பாடல்… ஆணியே புடுங்க வேணாம்.\nமொத்தத்தில் ‘வாகா’ எல்லை தாண்டிய பலவீனமான படமாக உள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t31606-topic", "date_download": "2018-04-19T09:48:44Z", "digest": "sha1:57TH6OKUCBIV7YDU2TEYQTJUVUYKTIVH", "length": 17980, "nlines": 202, "source_domain": "www.eegarai.net", "title": "ரஜினிதான் மாஸ்... அவரேதான் பாஸ்! : ஷங்கர் பேட்டி", "raw_content": "\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவர���்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\nரஜினிதான் மாஸ்... அவரேதான் பாஸ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nரஜினிதான் மாஸ்... அவரேதான் பாஸ்\nதிரையுலகில் ரஜினியை வீழ்த்த வேறு ஆளே இல்லை. அவரேதான் மாஸ்... அவரேதான் பாஸ், என்கிறார் இயகத்குநர் ஷங்கர்.\nஇயக்குநர் ஷங்கர் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி:\n'டெர்மினேட்டர்', 'அவதார்' படங்களில் வேலை பார்த்தவர்கள் 'எந்திரன்' படத்துக்கு வேலை பார்த்திருக்காங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும்.\nஇவ்வளவு நாளாகுதேன்னு சில பேர் கேட்கலாம். அவ்வளவு காரணங்கள் இருக்கு. நிறைய மெனக்கெடல் இருக்கு. ஒரு ரோபோ திடீர்னு மனிதனாக உருமாறி வெளியே மனிதக் கூட்டத்தில் திரிகிற விஷயம். ஏகப்பட்ட டெக்னாலஜி கலந்திருக்கு.\nஇந்த அளவுக்குத்தான் ஒரு படம் இருக்கும்னு நினைச்சு வந்தால், அதுக்குப் பல படிகள் மேலே போயிருக்கோம். இதுவரைக்கும் நீங்க பார்க்காத புதுசு. கதையைப்பத்தி டீடெயிலாப் பேசலாம்தான். ஆனா, எங்க எல்லோருக்குமே, நான் படத்தின் டைரக்டராகவே இருந்தாலும்... இவ்வளவுதான் அனுமதி\n\"ரஜினி ரொம்ப அபூர்வம். புகழ், பணம், அந்தஸ்து அதெல்லாம் இல்லை விஷயம். எப்பவுமே அவர்கிட்ட ஒரு நிதானத்தை, அமைதியைப் பார்த்துட்டே வர்றேன். அதுதான் நான் தேடுறதும்\nநீங்க உங்களுக்கு நேர்மையா இருக்கிறதுதான் பெரிய சவால். ரஜினி அந்தச் சவாலில் ஜெயிச்சவர். அவர்கிட்டே மாறாத விஷயம், நடிப்பு மேல் இருக்கிற துடிப்பு. கமல், விக்ரம்தான் இப்படி கெட்டப் மாற்றம்னு முன்னணியில் நிற்பாங்க. அது அவங்களுக்குக் கைவந்தது. இதில் ரஜினியும் அப்படி மாறிட்டார். நாலு மணி நேரமா, ஆறு மணி நேரமா அசையாமல் உட்கார்ந்து மேக்கப் போட்டாலும் செய்றார். டப்பிங் பேசிட்டுக் கிளம்பினதும் போன்ல, 'ஷங்கர்... அருமை அருமை'ன்னு சொல்வார். மாலையில் இன்னொரு ���ோனில் 'மணிமணியா இருக்கு'ன்னு ஆசையாச் சொல்வார். அவரை வீழ்த்த வேறு ஆளே இல்லை. அவரேதான் மாஸ்... அவரேதான் பாஸ்\n\"கமல் 2000-ல் இந்தப் படத்தில் நடிக்கிற மாதிரி இருந்தது. அவருக்கு ஏத்த மாதிரி கதையில் அவசியமான எல்லா விஷயங்களும் செய்தும், அது நடைமுறைக்கு வரலை. அடுத்து, ஷாரூக். அதுவும் ஏனோ டேக் ஆஃப் ஆகலை. ஆனால், எல்லாம் நல்லதுக்குத்தான். 'எந்திரன்' ரொம்ப நல்லா வரணும்னு என்னைவிட அக்கறைப்படுபவர் ஒருத்தர் இருக்கார். அவர்தான் ரஜினி\n\"ஏன் இன்னும் விஜய், சூர்யான்னு ரெண்டு பேரும் உங்க கண்ணிலேயே படலை\n\"நான் கதையை வெச்சுக்கிட்டு ஹீரோவைத் தேடுகிற ஆளு. எடுக்கப்போற கதைக்கு அவங்க ரெண்டு பேரும் பொருத்தம்னா, அவங்ககிட்ட கேட்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. நிச்சயம் அவங்க ரெண்டு பேரும் என் படங்களில் நடிக்கிற காலங்கள் இருக்கு\nRe: ரஜினிதான் மாஸ்... அவரேதான் பாஸ்\nஅவரேதான் மாஸ்... அவரேதான் பாஸ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t72823-topic", "date_download": "2018-04-19T09:48:27Z", "digest": "sha1:PGEJLKTYEGYFKXEZZANGQLZHWEVUC4DN", "length": 14843, "nlines": 185, "source_domain": "www.eegarai.net", "title": "'அன்புள்ள கமல்' படத்தில் ரஜினி பற்றி கமல்!", "raw_content": "\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்த�� இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்ட���ட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n'அன்புள்ள கமல்' படத்தில் ரஜினி பற்றி கமல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n'அன்புள்ள கமல்' படத்தில் ரஜினி பற்றி கமல்\nபொதுவாக தனது பெரும்பாலான படங்களில் கமல் பற்றி ஏதாவது ஒரு வசனம் மிக உயர்வாக வைத்திருப்பார் சூப்பர் ஸ்டார். அது ரசிகர்களுக்கு பிடிக்கிறதா இல்லையா என்று அவர் பார்ப்பதில்லை.\nஆனால் கமலுக்கும் அவருக்கும் உள்ள நட்பின் வெளிப்பாடாக இதை ரசிகர்கள் ஸ்போர்டிவாக எடுத்துக் கொண்டு கைத்தட்டி மகிழ்வது தில்லுமுல்லு தொடங்கி எந்திரன் (கமல்ஹாஸன் போன் நம்பரை சிட்டி குறிப்பிடுவது) வரை தொடர்கிறது. அதேநேரம் மற்ற எந்த தலைவர் பெயரையும் தனது படங்களில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பவர்.\nஆனால் கமல் தன் படங்களில் பொதுவாக ரஜினி பெயரைச் சொல்வதில்லை (ஆனால் பொதுவான பேட்டிகளில் ரஜினி பற்றி அதிகம் பேசுவது கமல் வழக்கம்). முதல் முறையாக ஒரு படத்தில் ரஜினியைப் பற்றிய தனது கருத்தை ஒற்றை வரியில் சொல்லியிருக்கிறார் கமல்.\nசமீபத்தில் தமிழில் வெளியான அன்புள்ள கமல் (ஒரிஜினல் மலையாளம் - பெயர்: ஃபோர் ப்ரண்ட்ஸ்-2010-ல் வெளிவந்தது) படத்தில் தன்னை உருவாக்கிய - பக்கபலமாக இருந்தவர்கள் யார் யார் என்று கூறும்போது, எம்ஜிஆர், சிவாஜிக்கு அடுத்த இடத்தில் ரஜினி என்று குறிப்பிடுகிறார் கமல்\nஅன்புள்ள கமல் தமிழ்ப் படத்தில் அவரது அனுமதியோடு எழுதப்பட்ட வசனங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் கமலுக்கு டப்பிங் குரல் வேறு (மலையாளத்தில் இந்த வசனம் வேறு மாதிரி இருக்கும்).\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t98618-topic", "date_download": "2018-04-19T09:48:10Z", "digest": "sha1:QBT5B3NKI5I5CXNWJWO5PWCGUEXLU4J4", "length": 15362, "nlines": 210, "source_domain": "www.eegarai.net", "title": "நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...!!", "raw_content": "\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக���தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாட���ி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\nநடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...\nஎம்.ஜி.ஆர்., போன்று வேடமிட்டு நடித்து வந்த நடிகர் சிவா மஞ்சள் காமாலை நோயால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 28. மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர்., போன்று வேடமிட்டு, மேடை நாடகங்களில் நடித்தவர்கள் பல பேர். அவர்களில் ஒருவர் தான் எம்.ஜி.ஆர்., சிவா. திண்டுக்கல் மாவட்டம், பழனியை சொந்த ஊராக கொண்ட இவர், சென்னையில் தங்கி மேடை நாடகங்களிலும், கச்சேரிகளிலும் எம்.ஜி.ஆர்., போன்று வேடமிட்டு நடித்து வந்தார். வாலிபன் சுற்றும் உலகம் என்ற படத்தில் ஹீரோவாக கூட நடித்தார்.\nஇந்நிலையில் சிவா, மஞ்சள் கா‌மாலை நோயால் பாதிக்கப்பட்டார். சென்னையில் தங்கி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்து வந்தார். இந்நிலையில் நோய் முற்றி அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் மே 4ம் தேதி மரணம் அடைந்தார். மறைந்த சிவாவின் உடல் அவரது சொந்த ஊரான பழனியில் அடக்கம் செய்யப்படுகிறது.\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...\nவருந்தக்க நிகழ்வு , மிக இளம்வயதில் மரணம் அடைந்தது , இவரது ஆன்மா அமைதியடைய இறைவனை பிராத்திப்போம் ....\nRe: நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...\n@பூவன் wrote: வருந��தக்க நிகழ்வு , மிக இளம்வயதில் மரணம் அடைந்தது , இவரது ஆன்மா அமைதியடைய இறைவனை பிராத்திப்போம் ....\nRe: நடிகர் எம்.ஜி.ஆர்., சிவா மரணம்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Religion_Index.asp?Cat=3", "date_download": "2018-04-19T09:53:49Z", "digest": "sha1:FFHMEC7TWQF4GFILC6YB4JW34PSWOI4Z", "length": 23834, "nlines": 314, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆன்மிகம், Aanmeegam, dinakaran Aanmeegam news in tamil, aanmeegam news, tamil aanmeegam news - dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஆன்மீக செய்திகள்வழிபாடு முறைகள்ஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்மந்திரங்கள் விசேஷங்கள்ஆன்மீக அர்த்தங்கள்பிரசாதம்நம்ம ஊரு சாமிகள்சிறப்பு தொகுப்புபரிகாரங்கள்அபூர்வ தகவல்கள்ஆன்மீகம் தெரியுமா\nசாய்நாதர் தெய்வீக அவதாரம் : அவர் எப்போதும் உன்னுடன் இருக்கிறார்\nஒரு சமயம் புரந்தரே என்ற பக்தரின் மனைவி காலராவால் பாதிக்கப்பட்டு மிகவும் வேதனைக்கு உள்ளானால். வைத்தியர்கள் பரிசோதித்து நிலைமை மோசமடைந்ததையடுத்து கைவிட்டு சென்றனர். சாயி பக்தரான புரந்தரே தம்முடைய தெய்வமான சாயிநாதனிடம் பூரண நம்பிக்கையுடன் வீட்டிற்கு எதிரில் இருந்த மாருதி ஆலயத்திற்கு வந்தார். என்ன ஆச்சர்யம் அங்கு அவர் முன் சாயிநாதன் தோற்றமளித்து, 'அஞ்சேல் அங்கு அவர் முன் சாயிநாதன் தோற்றமளித்து, 'அஞ்சேல் உன் மனைவிக்கு ஊதியும், தீர்த்தமும் கொடு'\nநாகதோஷங்கள் நீக்கும் நாகநாத சுவாமி\nஅடிமுடி தேடிய தோஷம் நீங்க பிரம்மன் ‘வழிபட்ட ஏழு தலங்களில், ஆறாவது தலமாக விளங்குகிறது வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள நாகநாத சுவாமி கோயில். மன்னர் காலத்தில் ஆம்பூர் வனப்பகுதியில் இறைவன் புற்றினால் மூடி மறைந்த நிலையில் வாழ்ந்து வந்தார். இப்பகுதியை ஆண்ட மன்னனின் அரண்மனை மந்தையைச் சேர்ந்த பசு ஒன்று, நாள்தோறும் இந்தப் புற்றின் மீது நின்று கொண்டு, பால் பொழிவதை வழக்கமாக கொண்டிருந்தது. இதை கண்காணித்த இடையன்,\nஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் கொடியேற்றம்\nவீரமனோகரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்\nமுசிறி அழகுநாச்சியம்மன் கோயில் தேர்திருவிழ��\nகாவல்காரன்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஅம்பையில் தங்கம்மன் கோயில் கொடை விழா\nகுரு தனியாக இருந்தால் என்ன செய்வார்\nஅந்தணன் என்று சொல்லக்கூடிய குரு தனித்து இருந்தால் அவர் இருக்கும் இடத்தின் தன்மையை கெடுப்பார் என்பது ஜோதிட பொது விதி. எல்லா கிரகங்களுக்கும் நிறைகுறைகள் இருக்கும். குரு முழு சுப கிரகமாக இருப்பதால் அவர் தனியாக இருந்தால் அந்த ஸ்தான பலனை சிதைப்பார். உதாரணமாக 5ல் மேலும்\nதங்க கருட சேவையில் பெருமாள் வீதியுலா\nஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி திருக்கோயிலில் அட்சயதிரிதியை முன்னிட்டு நேற்று காலை மூலவர் பூவராக சுவாமி, தாயார் அம்புஜவல்லி, உற்சவர் எக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும்,\nஆயிரங்கண் மாரியம்மன் கோயில் விழா : பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nதிருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு\nபொறுமையால் பெருமை வென்ற ரகுராமன்\nதோழப்பன்பண்ணை சாஸ்தா கோயில் பூக்குழி வைபவம்\nஸ்ரீவைகுண்டம் அருகே திருவேங்கடத்தான் கோயிலில் கருடசேவை\nஉடையாளூர் காளியம்பாள் கோயிலில் முன்னோட்டம் பின்னோட்டம் நிகழ்ச்சி\nநம்ம ஊரு சாமிகள்- அச்சங்குட்டம், சுரண்டை, நெல்லை.\nதிருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள அச்சங்குட்டம் ஊரில் கோயில் கொண்டுள்ள காளியம்மன், தன்னை தொழும் அடியவர்களுக்கு காவலாக\nஎண்ணியதை நிறைவேற்றித் தருவார் வன்னியராஜா\nதக்க நேரத்தில் வந்தருள்வார் தளவாய் மாடசாமி\nபொன், பொருள் தந்தருள்வார் தென்கரை மகாராஜா\nதீராப்பிணி தீர்ப்பாள் தீக்குளித்த அம்மன்\nகூட்டப்பள்ளியில் சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா\nதிருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே, கூட்டப்பள்ளியில் சக்திமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. கூட்டப்பள்ளியில் சர்வசக்தி மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. விநாயகர், ...\nகவுமாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழா கோலாகலம்\nதேனி: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கான கம்பம் நடுதல் விழா நேற்று கோலாகலமாக நடந்தது.தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ...\nஉத்திர ரங்கநாதர் கோயில் பிரமோற்சவத்தையொட்டி அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதி உலா\nபள்ளிகொண்டா: பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் பிரமோற்சவத்தின் இரண்டாம் நாள் அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயில் பிரமோற்சவம் கடந்த திங்கட்கிழமை ...\nமாணிக்கனூர் மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா : புனித நீர் சுமந்து பக்தர்கள் ஊர்வலம்\nகாவேரிப்பட்டணம்: மாணிக்கனூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் புனித நீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் மாணிக்கனூர் ...\nஒரு கல் ஆயுள் மறு கல் ஆசை\n‘கையளவு உள்ளம் வைத்துக் கடல் போல் ஆசை வைத்து...” என்று பாடினார் கவியரசர். அலை அலையாய் பொங்கும் ஆசைகளும் எதிர்பார்ப்புகளுமே பலருடைய வாழ்வை அலைக்கழித்து விடுகின்றன. அண்மையில் படித்த ஒரு செய்தி... ஊரில் மேலும்\nதிருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் 101ம் ஆண்டாக நடந்த அமுது படையல் விழா\nதிருவிடைமருதூர்: வேப்பத்தூரில் 101 ஆண்டாக நடைபெற்ற அமுது படையல் விழாவில், நூற்றுக்கணக்கான பெண்கள்,\nபட்டுக்கோட்டை அருகே கரம்பயம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் : தேரை வடம்பிடித்து பக்தர்கள் இழுத்தனர்\nபட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில்\nகுடந்தையில் 12 கோயில் பெருமாள் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்\nகும்பகோணம்: அஷ்சய திருதியை முன்னிட்டு கும்பகோணத்தில் நேற்று 12 கோயில்கள் பெருமாளின் கருட சேவை நிகழ்ச்சி\nஆழ்வார்திருநகரி, விளாத்திகுளம் கோயில்களில் சித்திரை திருவிழா கொடியேற்றம்\nஸ்ரீவைகுண்டம்: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில்\nமூலவர் அகஸ்தீஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் : கிராம மக்கள் திரண்டு தரிசனம்\nதமிழ் ஆண்டுகளுக்கு ஏன் வடமொழிப் பெயர்கள்\nபரம்பரை தோஷம் மகளைத் தாக்குமா\nவழக்கு உங்களுக்கு சாதகமாகவே முடியும்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்\nசென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை\nஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்\nபங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nகோதுமை மாவு - 2 கப்,\nவேர்க்கடலை - 1 கப்,\nபொடித்த வெல்லம் - 1 கப்,\nபதப்படுத்திய அரிசி மாவு - 1 கப்,\nவெல்லம் - 3/4 கப்,\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் வெளியீடு : முழுக்கை உடை, ஷு, ஹை ஹீல்ஸ், அணிய தடை\nஎச்.சி.எல் நிறுவனம் பெயரில் நூதன மோசடி.. பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாக புகார்\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: மக்கள் தகவல் தரலாம் என அதிகாரி சந்தானம் அறிவிப்பு\nஒரு கல் ஆயுள் மறு கல் ஆசை\n‘கையளவு உள்ளம் வைத்துக் கடல் போல் ஆசை வைத்து...” என்று பாடினார் கவியரசர். அலை அலையாய் பொங்கும் ஆசைகளும் எதிர்பார்ப்புகளுமே பலருடைய வாழ்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/170091/news/170091.html", "date_download": "2018-04-19T09:52:17Z", "digest": "sha1:KQO3FSJN5RULPY545VGQVL7C7ZG256CB", "length": 6364, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரசியலில் களமிறங்கும் நயன்தாரா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nநயன்தாரா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘அறம்’. கோபி நயினார் இயக்கியுள்ள இப்படத்தை கோட்டப்பாடி ராஜேஷ் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்திருக்கிறார். ஏழை மக்களின் தண்ணீர் பிரச்சனை, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட பிரச்சனைகளை இப்படத்தில் காண்பிக்கப்பட்டது.\nமேலும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகளையும், அதிகாரிகள் தங்களுடைய பணிகளை செய்வதில், எப்படிப்பட்ட இன்னல்கள் வருகிறது என்பதை இயக்குனர் திரைக்கதையாக அமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதிலும் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த பாகத்தில் தீவிர அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nமுதல் பாகத்தில் நயன்தாரா கலெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியலில் ஈடுபட இருப்பதாக படத்தை முடித்திருப்பார்கள். அதன் தொட���்ச்சியாக ‘அறம் 2’ உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபிரின்ஸ் சார்லஸ் உடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன ராணுவம் குறைந்த தூர, நீண்டதூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளின் திறனை மேம்படுத்தியது\nஉலகின் அதிவேக ரயில் எது தெரியுமா தெரிந்துகொள்ளுங்கள்\nஉலகின் மிக ஆபத்தான 5 ரயில் பாதைகள்\nஅமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், நியூ யார்கர் ஊடகங்களுக்கு புலிட்சர் விருதுகள்\nஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பு தேர்தல் : இந்தியா மீண்டும் வெற்றி\nகிணறு புதையும் நேரடி காட்சி \nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2014/11/05/news/230", "date_download": "2018-04-19T09:53:32Z", "digest": "sha1:6J5IKN6T56UVX6E4GA7A4HK5KTXPSLSY", "length": 22108, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\nNov 05, 2014 | 9:54 by நித்தியபாரதி in ஆய்வு செய்திகள்\n“சீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு சிறிலங்கா தனது நாட்டில் அனுமதியளித்ததானது இந்தியாவின் உயர்மட்டத்தில் பல்வேறு எதிர்க்கருத்துக்களை உருவாக்கியுள்ளது”. இவ்வாறு ‘THE TIMES OF INDIA’ ஆங்கில நாளேட்டில் Sachin Parashar எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்தவர் நித்திபாரதி.\nவியட்நாம் பிரதமர் Nguyen Tan Dung இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சில நாட்களின் பின்னர், ‘Changzheng 2’ என்கின்ற சீன நீர்மூழ்கிக் கப்பல் மீண்டும் கொழும்புத் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதானது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சீன ஆதரவு நகர்வுகள் தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்குள் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nசிறிலங்காக் கடற்பரப்புக்குள் சீனாவின் எந்தவொரு நீர்மூழ்கிக் கப்பல் அனுமதிக்கப்பட்டாலும் அதனை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், சிறிலங்காப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுத்த போதிலும் இதனைப் பொருட்படுத்தாது சிறிலங்கா, சீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு தனது நாட்டிற்குள் அனுமதியளித்துள்ளது. இந்த விடயத்தில் இந்திய அரசாங்கமானது தற்போது எவ்வித நடவடிக்கையையும் எடுக்காத போதிலும், சிறிலங்காவின் இத்தகைய போக்கானது இந்தியாவின் நலன்களுக்குப் பாதகாமவே நோக்கப்படுகிறது.\nசீனாவின் நீர்மூழ்கிக்கப்பலானது சீனாவின் Chang Xing Dao என்கின்ற போர்க்கப்பலுடன் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் புதன்கிழமை வரை தரித்து நிற்கவுள்ளது. சீன நீர்மூழ்கிக்கப்பல் தற்போது இரண்டாவது தடவையாக சிறிலங்காத் துறைமுகத்தில் தரித்து நிற்கிறது. இதற்கு முன்னர் முதன்முதலாக கடந்த செப்ரம்பரில் இந்திய அதிபர் பிரணார்ப் முகேர்ஜி வியட்நாமுக்குப் பயணம் செய்த போது சீன நீர்மூழ்கிக்கப்பல் சிறிலங்காவில் தரித்து வைக்கப்பட்டிருந்தது. எதுஎவ்வாறிருப்பினும், சீன நீர்மூழ்கிக்கப்பல் சிறிலங்காத் துறைமுகத்தில் தரித்து நிற்பதானது ‘ஒரு அனைத்துலக பொது நடவடிக்கையாகும்’ என சீன அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nசீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு சிறிலங்கா தனது நாட்டில் அனுமதியளித்ததானது இந்தியாவின் உயர்மட்டத்தில் பல்வேறு எதிர்க்கருத்துக்களை உருவாக்கியுள்ளது. “1987ல் சிறிலங்காவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் சீன நீர்மூழ்கிக்கப்பலுக்கு அனுமதியளிக்கப்பட்டதானது இந்த உடன்படிக்கையை மீறுவதாகவே இந்தியாவால் நோக்கப்படுகிறது. இந்தியாவின் நலன்களுக்கு எதிராக சிறிலங்காவின் திருகோணமலை மற்றும் ஏனைய துறைமுகங்களை ஏனைய நாடுகள் தமது இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு சிறிலங்கா அனுமதிக்க முடியாது என 1987 உடன்படிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் அமைதி போன்றவற்றுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையில் எத்தகைய நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என 1987 உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது” என இந்தியாவின் மூலோபாய விவகார வல்லுனர் Brahma Chellaney தெரிவித்துள்ளார்.\n“சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் சிறிலங்காவில் முதன்முறையாகத் தரித்து நின்றபோது இந்தியா அதனை எதிர்த்திருந்த போதிலும் சிறிலங்கா இதனைப் பொருட்படுத்தவில்லை. இந்தியாவானது வடக்கில் சீனாவின் மூலோபாய அழுத்தங்���ளை எதிர்கொண்டுள்ள வேளையில், தெற்கில் புதிதாக இராணுவ ரீதியான அழுத்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டில் இந்தியாவின் மூலோபாய நகர்வுகள் பலவீனமுற்றதானது சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல்களுக்கு அதிபர் மகிந்த ராஜபக்ச தனது நாட்டில் அனுமதிப்பதற்கான வழியைத் தோற்றுவித்துள்ளது” எனவும் வல்லுனர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\n“சிறிலங்காவின் கடற்பரப்பிலும் அதன் துறைமுகத்திலும் சீனாவின் அணுவாயுத நீர்மூழ்கிக்கப்பல் தரித்து நிற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைப் பலர் உணரவில்லை. இந்த விடயத்தில் சிறிலங்காவும் மிகப் பெரிய தவறை இழைத்து வருகிறது. இந்தியாவின் நலன்கள் தொடர்பில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மிகத் தவறான கணிப்பீடுகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் இந்தியாவானது தொடர்ந்தும் அனுபவமற்ற ஒரு பிரதமரால் எவ்வித குறிக்கோளுமின்றி ஆட்சி செய்யப்படுகின்றது என சிறிலங்கா அதிபர் தப்புக் கணக்குப் போடக்கூடாது. சிறிலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களை இந்தியாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இதன் கட்டளையின் பேரில் சிறிலங்கா அதிபர் விடுவித்திருந்தார். ஆனால் தற்போது இதே சிறிலங்கா அதிபர் தனது நாட்டில் சீனாவின் வர்த்தக நலன்களுக்காக மட்டுமன்றி சீனாவின் மூலோபாய நலன்களுக்காகவும் தனது நாட்டில் இடமளித்துள்ளதானது இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெளிவாகும்” என இந்திய ஆய்வாளர் கரன் டாற்றா தெரிவித்துள்ளார்.\n“சீனாவின் இத்தகைய நகர்வானது இந்திய மாக்கடல் பிராந்தியமானது இராணுவ ரீதியான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதைச் சுட்டிநிற்கிறது. இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீன இராணுவமானது தனது ஆதிக்கத்தை விரிவாக்கியுள்ளதானது பசுபிக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கக் கப்பல்களுக்கும் சவாலாக அமையும். சீனா இந்திய மாக்கடலில் தனது அணுவாயுதப் பலத்தை விரிவுபடுத்துவது மட்டுமன்றி, இப்பிராந்தியத்தில் அகலக்கால் பரப்புவதற்கும் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீட்டைத் தடுப்பதற்குமான வழியை உருவாக்கும்” என இந்திய சட்டவாளர் டீபாஜிற் தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nTagged with: இந்திய ஆய்வாளர், சிறிலங்கா, சீன நீர்மூழ்கி\nஒரு கருத்து “இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்”\nஇலஙகையுடனான நட்பைப் பேனுவதற்காக இந்தியா வளங்கிய தானங்கள் ஒன்று இரண்டல்ல. பற்பல: இதோசில:\nஇலங்கையில் வாழும் இந்தியவம்சாவழித்தமிழர்கள் விடயத்தில் இந்திய ஸ்ரீ லங்கா அரசுக்கு ஏற்றமுறையில் நடந்துகொண்டு தமது சொந்த மக்களின் முதுகில் குத்தியது. அவர்கலை பௌத்த பேரகங்காரவாதத்திற்கு இரையாக்கியது.\nஸ்ரீ லங்காவின் அழைப்பின் பெயரில் கொழும்பில் நடந்த இராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்ட பிரதர் ரஜீவுக்கு தாக்க முற்பட்ட ஸ்ரீ லங்கா இராணுவத்தையிட்டு மௌனம் காத்தது.\nஇலங்கைத்தமிழரை இனப்படுகொலை செய்த ஸ்ரீ லங்கா அரசுக்கு முழுமையான ஆதரவு வழங்கியது.\nஐ.நா. சபையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்வது.\nஇந்திய தமிழ்மீனவகளை இம்சிக்கும் ஸ்ரீ லங்கா அரசையிட்டு வாய்மூடி மௌனம் காப்பது.\nஇவ்வளவு நடந்தும் ஸ்ரீ லங்கா அரசு இந்தியாவுடன் நட்புநாடாக நடந்து கொள்ளவில்லை. இந்திய அரசின் விட்டுக்கொடுப்புக்கும், ஸ்ரீ லங்கா அரசின் உதாசீனத்திற்குமான காரணந்தான என்ன\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நிதியுதவிகளை வழங்க சிறிலங்காவுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கும் அமெரிக்கா\nசெய்திகள் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு பிரதேச சபைகளை கைப்பற்றியது கூட்டமைப்பு\nசெய்திகள் விக்னேஸ்வரனின் அரசியல் கூட்டணியில் இணையுமா ஈபிஆர்எல்எவ்\nசெய்திகள் சிறிலங்காவில் அமெரிக்க தரைப்படையின் உயர்மட்டக் குழு\nசெய்திகள் வெங்கலச் செட்டிக்குளத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் இழந்தது கூட்டமைப்பு\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி 0 Comments\nசெய்திகள் மத்தலவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம் 0 Comments\nசெய்திகள் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது 0 Comments\nசெய்திகள் சுதந்திரக் கட்சி பொதுச்செயலருக்கு எதிராக போர்க்கொடி 0 Comments\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nவெற்றிவேலு தனம் on நல்ல வாய்ப்பை தவறவிடக் கூடாது கூட்டமைப்பு – முதலமைச்சர் அறிவுரை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/?act=aW1nX2lt&db=Z2FsbGVyeQ==&short=aWQ=&stp=NjI4MQ==&cctv=c3Vi&order=", "date_download": "2018-04-19T09:47:23Z", "digest": "sha1:FZL5EBL4NDMUOIRA6CBPITZRYKG3XMFM", "length": 10965, "nlines": 219, "source_domain": "www.saalaram.com", "title": "Saalaram | Salaram | Chalaram – Tamil News Website", "raw_content": "\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nவாரத்துக்கு நான்கு முறை மனைவி அனுமதியுடன் செக்ஸில் ஈடுபடும் ஜப்பானியர்\nஅழகுக்கலை பயின்ற மனைவி செய்த காரியம்: கணவனுக்கு இப்படியொரு நிலை\n30 வருடமாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும்அபூர்வ மனிதன்\nஇலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு\n50 வயதிலும் இளமையான தாய்\nகாவ்யா மாதவனுக்கு கிடைத்த பெருமை\n`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் ஏற்படுமா\nஆபாச வீடியோவை வெளியிட்ட தமிழ் நடிகை\nசிகிச்சையின் பின் அனுஷ்காவிற்கு நடந்தது என்ன\nஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்\nதனுஷின் அருகில்இருப்பதை பெரிதாக எண்ணுகிறேன்: சிம்பு பேச்சு\n“சீதையை கைபடாம வைத்திரிந்த இராவணனை அரக்கன் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம்\nபிரபுதேவாவின் `களவாடிய பொழுதுகள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசக்க போடு போடு ராஜா படத்தின் பாடல்களை வெளியிட்டார்: நடிகர் தனுஷ்\nமாப்பிள்ளை போன்று வந்த : ஸ்ருதியின் ���ாதலர்\nநடிகர் விஷாலிற்கு இப்படியொரு நிலையா\nமுழங்கால், கணுக்கால் கருமை போகணுமா\nபனிக்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுக்காக்க வேணுமா\nகணவரிடம் மனைவி கோப்படும் 10 விஷயங்கள்\nஆப்பிள் பேஸ் பேக் — அழகு குறிப்புகள்\nபெண்கள் உறங்கும் அழகில் உள்ள இரகசியம்\nகொடி போல இடை வேண்டுமா\nநீங்கள் வெள்ளையாக வர வேண்டுமா\nஉடலுக்கு வலிமை தரும் பயிற்சி\nசூப்பரான வரகு வெந்தயக்கீரை புலாவ்\nநாவை ஊறச் செய்யும் கடலை மாவு லட்டு எப்படி தயாரிப்பது\nகுழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் ஏற்படும் பாதக விளைவுகள்\n4 வாரம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் தெரியுமா\nஇந்த நோயாளிகளுக்கு மட்டும் சுடுநீர் கண்டமப்பா\nஞாபகமறதியை போக்கும் ஆக்கினை முத்திரை\nகுதிரை மீது சவாரி போன காலம்போய் மாறாக இப்படித்தான் நடக்குது\nஇப்படியும் ஒரு அதிஷ்டம் யாருக்குத்தான் வரும்\nபுளூட்டோ கிரகத்தில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீயா\nஉங்கள் நகத்தில் பிறை தெரிகின்றதா\nபொண்ணுங்களை மகாலக்ஷ்மின்னு சொல்றாங்களே ஏன்\nஉங்களை அனைவருக்கும் பிடிக்க வேண்டுமா \nஇவர்களை சனி பகவான் ஆட்கொள்ள முடியாது\nமங்கள ரூபிணி – துக்க நிவாரண அஷ்டகம்\nஎவ்வளவு தீபம் ஏற்ற வேண்டும்\nரதசப்தமியன்று சூரியனை எவ்வாறு வழிபட வேண்டும்\nபித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலம்\nசமையல் செய்யும்போதும் தூய சிந்தனையுடன்- இறை உணர்வுடன் செய்தாலேயே அந்த உணவு சுத்தமானதாகும்\nயோனி பொருத்தம் என்றால் என்ன\nயோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\n2018ஆம் ஆண்டு உங்களிற்கு எப்படி இருக்கும்\nM வடிவ ரேகை இருந்தால் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியுமா\nபெண்களுக்கு அடிவயிற்றில் மச்சம் இருப்பது மிகவும் நல்லதா\nஇறந்தவர் வீட்டில் மங்கள நிகழ்வுகள் செய்யலாமா..\nசனிப்பெயர்ச்சிஎந்த ராசிக்கு ஆபத்தை விளைவிக்கும் தெரியுமா\nநமது குலதெய்வத்தை எவ்வாறு வழிபட வேண்டும்\nபரிகாரத்துக்கு உகந்த நாள் எது\nஉங்கள் துன்ப துயரத்துக்கு முற்றுப்புள்ளி வேண்டுமா\nபெண்களிடம் காதலை சொல்வது எப்படி\nமுதல் காதல் ஏமாற்றம் வாழ்வில் மறக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtipstamil.com/beetroot-is-a-major-reduction-in-stress/", "date_download": "2018-04-19T09:56:57Z", "digest": "sha1:JX7XE4H3OS4JL53KO5T5I7IFPDVWK43N", "length": 5168, "nlines": 88, "source_domain": "healthtipstamil.com", "title": "பீட்ரூட் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கின்றது. - Health Tips Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் பீட்ரூட் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கின்றது.\nபீட்ரூட் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கின்றது.\nஉடலில் புதிய இரத்தத்தை சுரக்க வைத்திடும் பீட்ரூட்டில் அதிகளவில் விட்டமின் மினரல் & ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளன.\nமன அழுத்தத்தை போக்கிடும் பீட்ரூட் :\nதற்காலத்தில் 10ல் 8பேருக்கு மனஅழுத்தம் உள்ளது.\nபீட்ரூட் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கின்றது.\nபீட்ரூட்டில் உள்ள பீடெயின் மூளையில் உள்ள நரம்புகளை தளரச்செய்து, உற்சாகத்தை தருகிறது இதனால் மனஅழுத்தம் குறைந்து புது உற்சாகம் பெருகுகின்றது.\nஉணர்ச்சியை தூண்டிடும் பீட்ரூட் :\nபீட்ரூட்டிலுள்ள போரோன் என்ற மினரல் ஆண், பெண்களின் செக்ஸ் ஹார்மோன்களை அதிகரிக்க செய்கின்றது. இதனால் ஆரோக்கியமான உடலுறவிற்கு வழிவகுக்கின்றது பீட்ரூட்.\nதூக்கமின்மையை போக்கிடும் பீட்ரூட் :\nபீட்ரூட் உண்பவர்கள் நிம்மதியாக உறங்கிடுபவர்கள் என்று அடித்துச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பீட்ரூட்டை புறக்கணிக்காமல் இனி உணவில் சேர்த்து பயனடைவோமே.\nPrevious articleஉடலை இளைக்க வைக்கும் கரும்புச்சாறு\nNext articleகுளித்து முடித்தவுடன் கை மற்றும் கால் பாதங்களில் தோல் சுருங்குவது ஏன் தெரியுமா \nநெஞ்சு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் \nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்\nஅருகம்புல் தரும் அற்புத மருத்துவ நன்மைகள்\nஉடலை இளைக்க வைக்கும் கரும்புச்சாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swamysmusings.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.", "date_download": "2018-04-19T10:01:02Z", "digest": "sha1:3ERCBJN7ZPCMPMKFA2VIB3UJO4FAV6BY", "length": 148777, "nlines": 365, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: தேவலோகம்.", "raw_content": "\nதேவலோகம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nதேவலோகம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nசெவ்வாய், 22 மார்ச், 2016\n9. சில புரட்சித் திட்டங்கள்\nஅடுத்த வாரம் அதே நாள் சரியாகப் பத்து மணிக்கு மூவரும் வந்தனர். நிதி அமைச்சர் நான் செய்த நிதி உதவிக்கு நன்றி தெரிவித்தார். நான் சொன்னேன், \"என் தாய் நாட்டிற்கு இது கூடச் செய்யாவிட்டால் நான் என்ன மனிதன் இதற்கெல்லாம் நன்றி எதற்கு\" என்று சொன்னேன். நிதி அமைச்சர், \"இருந்தாலும் இவ்வளவு பெரிய உதவி செய்ய ரொம்பப் பெரிய மனது வேண்டும்\" என்றார்.\nஅது இருக்கட்டும், மேற்கொண்டு இந்தியாவை முன்னேற்ற என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்றேன். நிதி அமைச்சர் சொன்னார், நாம் எவ்வளவு நல்ல திட்டங்களைப் போட்டாலும் அவைகள் மக்களைப் போய் சேருவதில்லை. போகும் வழியில் பல ஓட்டைகள். அவைகளை எப்படியாவது அடைக்கவேண்டும் என்றார்.\nநீங்கள் ஒத்துக் கொண்டால் நான் ஒரு ஐடியா சொல்லுகிறேன். இந்திய நாட்டை இப்போது முன்னேற விடாமல் தடுப்பது இரண்டே விஷயங்கள்தான். ஒன்று லஞ்சம், இரண்டு கருப்புப் பணம். இந்த இரண்டையும் ஒழித்தால் நாடு வேகமாக முன்னேறும் என்றேன். மூவரும் இதை ஒத்துக்கொண்டு, \"இந்த இரண்டையும் ஒழிக்க நீங்கள் என்ன திட்டம் சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறோம்\" என்றார்கள்.\nஅப்படியானால் நான் சொல்வதைச் செய்யுங்கள். நமது நாட்டில் கருப்புப் பணம் புழங்குவதற்கு முதல் காரணம் வரிகள்தான். அதிலும் குறிப்பாக வருமான வரிதான் கருப்புப் பணத்தை உண்டாக்குகிறது. ஆனால் உலகெங்கிலும் வருமான வரிகள்தான் அரசை நடத்துவதற்கான பணத்தைக் கொடுக்கிறது. நாம் என்ன செய்யவேண்டுமென்றால், வரி ஏய்ப்பைத் தடுக்கவேண்டும்.\nஅதற்கு நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். என்னிடம் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் இருக்கிறது. அது என்னுடைய கன்ட்ரோல் ரூமில் இருக்கும். அதில் இந்திய நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருடைய வரவு செலவு கணக்குகளும் தெரியும். எல்லோருக்கும் அடையாள எண்கள் கொடுக்கப்பட்டு விட்டதல்லவா அதை வைத்து அந்த கம்ப்யூட்டர் அதுவாகவே ஒவ்வொருவருடைய வருமான வரியையும் கணக்குப் போட்டு அவர்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும். வருட முடிவில் அவர்களுக்கு ஸ்டேட்மென்ட் போய்விடும். இந்த கன்ட்ரோல் ரூமின் பொறுப்பை பேங்க் நடைமுறைகளில் நல்ல அனுபவம் வாய்ந்த பதிவர் திரு நடனசபாபதி பார்த்துக்கொள்வார். அவருக்கு வருட சம்பளம் மொத்தம் வசூலாகும் வரியில் 1 % கொடுக்கப்படும்.\nஅது தவிர லஞ்சமாக வாங்கும் பணத்தை கணக்கில் காட்ட முடிவதில்லை. ஏனெனில் இப்பொழுது லஞ்சம் சட்ட விரோதமாக இருக்கிறது. இதனாலும் கருப்பு பணம் அதிகமாகிறது. நீ���்கள் என்ன செய்யுங்கள், லஞ்சத்தை சட்டபூர்வமானது என்று அறிவித்து விடுங்கள்.\n\"ஐயையோ, அப்புறம் கவர்ன்மென்டை எப்படி நடத்த முடியும் ஊழலை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்\" என்று மூன்று பேரும் ஒரே குரலில் அரற்றினார்கள். கவலைப் படாதீர்கள், அதற்கு வழி வைத்திருக்கிறேன். இனிமேல் லஞ்ச வரி என்று புதிதாக ஒரு வரி போட்டுவிடுங்கள். லஞ்சம் வாங்குவதைப் போல் ஐந்து மடங்கு வரி கட்டினால் போதும் என்று சட்டம் போட்டு விடுங்கள், என்றேன். இந்த டிபார்ட்மென்ட்டுக்கு பிரபல பதிவர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் மேற்பார்வையாளராகப் பணி புரிவார். இவர் அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்டில் பல வருடங்கள் அனுபவம் உள்ளவர். அவருக்கும் வசூலாகும் மொத்த வரியில் 1 % ஊதியமாகக் கொடுக்கப்படும்.\nநிதி மந்திரி திருதிருவென்று விழித்தார். பிரதம மந்திரிதான் முதலில் சுதாரித்தார். இது நல்ல திட்டமாக இருக்கிறது. ஆனால் எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்றார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். வரி வசூலை எங்கள் ஆட்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றேன். எப்படி என்றார்\nஇதற்காக தனியாக ஒரு கன்ட்ரோல் ரூம் ஏற்படுத்துவோம். அதில் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் மாதிரி இன்னொன்று நிறுவப்படும். அதில் இந்தியாவில் யார் எங்கு லஞ்சம் வாங்கினாலும் ஸ்கிரீனில் தெரிந்துவிடும். அந்த நபர் பணம் எங்கு வைத்திருந்தாலும் அந்த லஞ்சப்பணத்தைப் போல் ஐந்து மடங்கு எங்கள் பேங்கிற்கு வந்து விடும். அதை அப்படியே அவ்வப்போது அரசு கஜானாவில் போட்டு விடுகிறோம் என்றேன். இந்த டிபார்ட்மென்டுக்கு மார்க்கெட்டிங்கில் நல்ல அனுபவம் மிக்க பதிவர் திண்டுக்கல் தனபாலன் என்று ஒருவர் இருக்கிறார். அவரைத் தலைவராகப் போட்டு விடலாம். அவருக்கும் மொத்த வசூலில் 1 % ஊதியமாக வழங்கப்படும். அவர்களுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. குதித்து கூத்தாடினார்கள்.\nஏற்கெனவே இந்த முறையை உபயோகித்து ஸ்விஸ் பேங்கில் இந்தியர்கள் வைத்திருந்த கறுப்புப் பணம் முழுவதையும் எடுத்துவிட்டோம். நேற்று உங்களுக்குக் கொடுத்தது முழுவதும் அந்தப் பணம்தான். இன்னும் கூட மிச்சம் இருக்கிறது. எப்போது தேவைப்பட்டாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றேன்.\nஅவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இன்னும் பல திட்டங்கள் இருக்கின்றன. இப்போது நான் சொல்லும் திட்டங்களை கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள்.\nஇப்போது அயல்நாட்டு உள்நாட்டுக் கடன்களை எல்லாம் தீர்த்து விட்டபடியால் இனி மேல் நாம் யாருக்கும் தலை வணங்க வேண்டியதில்லை. வெளிநாட்டு மூலதனம் இனி நம் நாட்டுக்குள் எவ்வகையிலும் நுழையக்கூடாது. எந்த விதப் பொருட்களும் அயல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது. நம் தொழில்களுக்கு வேண்டிய கச்சாப் பொருட்களை மட்டும்தான் இறக்குமதி பண்ணலாம். இங்கு இருக்கும் அயல்நாட்டுக் கம்பெனிகளை எல்லாம் (குறிப்பாக கோக்கோ கோலா, பெப்சி, KFC, McDonald) மூட்டை முடிச்சுடன் அவரவர்கள் ஊருக்கு திருப்பியனுப்புங்கள்.\nபெரிய பெரிய கம்பெனிகள், பணக்காரர்கள் எல்லாம் பேங்குகளில் கோடிக்கணக்காக கடன் வாங்கிக்கொண்டு, பல ஏமாற்று வேலைகள் செய்து அந்தக் கடன்களை கட்டுவது இல்லை என்று கேள்விப்பட்டேன், அது உண்மையா என்று கேட்டேன். நிதி மந்திரி, அது உண்மைதான், என்றார். அந்த கடன்கள் எவ்வளவு இருக்கும் என்றேன். அந்தக் கடன்கள் எல்லாம் வசூலானால் ஒரு ஐந்து வருட இந்திய பட்ஜெட்டுக்குப் போதும் என்றார். அப்படியா, இன்று இரவு அந்தக் கடன்கள் மொத்தமாக வசூலாகி ரிசர்வ் பேங்கில் சேர்க்கப்படும், என்றேன். அது மாதிரியே அன்று இரவு செய்தேன்.\nதவிர இந்தியா முழுவதிலும் இலவசம் என்பது எங்கும் எந்த ரூபத்திலும் இருக்கக் கூடாது. வேலையில்லாமல் ஒருவரும் இருக்கக் கூடாது. அரசியல் கட்சிகள் நன்கொடை வாங்கக் கூடாது. தகுதிக்கு மீறி சொத்து வைத்திருப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு விடுங்கள். அவர்கள் பினாமி பெயரில் வைத்திருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யுங்கள். இதற்காக நான் இங்கு ஒரு கன்ட்ரோல் ரூம் வைத்திருக்கிறேன். அதில் எல்லா விவரங்களும் பதிவு ஆகியிருக்கின்றன. நீங்கள் ஏதாவது தில்லு முல்லு செய்தால் அப்புறம் விளைவுகள் மோசமாக இருக்கும். ஜாக்கிரதை.\nமாநிலத்திற்கு மூன்று டி.வி.ஸ்டேஷன்கள் தவிர மற்ற எல்லா டி.வி.ஸ்டேஷன்களையும் மூடிவிடுங்கள். இவைகளில் விளம்பரத்திற்காக பல கம்பெனிகள் செலவு செய்து விட்டு. அந்தச் செலவை மக்கள் மீது திணிக்கிறார்கள். இப்படி மூடப்பட்ட டி.வி.க்காரர்களின் சொத்துக்களையெல்லாம் அரசு எடுத்துக் கொள்ளட்டும். நடந்து கொண்டிருக்கிற டி.வி.க்கம்பெனிகளின் அளவுக்கு மீறின சொத்துக்களையும் பறிமுதல் செய்யுங்கள்.\nதொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தங்களை, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள், அனைத்தும் தடை செய்யப்படுகின்றன. மோட்டார் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தனியார்மயமாகிறது. பெட்ரோல், டீசல் விலை இன்னும் ஐந்து வருடங்களுக்கு மாறக்கூடாது. ஆட்டோக்கள், டாக்சிகள் மீட்டர் கட்டணத்திற்கு மேல் வாங்கினால் அப்போதே யமகிங்கரர்களால் தண்டிக்கப்படுவார்கள்.\nஇந்தியா முழுவதும், குறிப்பாக மும்பய்யில் உள்ள அனைத்து தாதாக்களும் கட்டைப் பஞ்சாயத்துதாரர்களும், புரோக்கர்களும் இப்போதிலிருந்து யமகிங்கரர்களால் நீக்கப்படுவார்கள். பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் இந்த விநாடியிலிருந்து மூடப்படுகிறது. அனைத்துக் கம்பெனிகளின் அனைத்து ஷேர்களும் கேன்சல் செய்யப்படுகின்றன.\nஇந்தியா முழுவதும் மதுவிலக்கு உடனடியாக அமுலுக்கு வருகிறது. அதற்கு உபயோகமான எத்தனாலை எவ்வளவு சதம் பெட்ரோலில் கலக்க முடியுமோ அத்தனை சதம் கலந்து விற்பனையாகட்டும். குடிமகன்கள், தனியாக கவுன்சிலிங்க் மூலம் நல்ல குடிமகன்களாக மாற்றப்படுவார்கள்.\nரயில்கள் நேரத்திற்கு ஓடவேண்டும். எல்லா இலவச பாஸ்களும் இந்த நிமிடம் முதல் ரத்து செய்யப்படுகின்றன. எந்த ரயிலிலும் டிக்கட் வாங்காமல் ஒருவரும் பயணம் செய்யக்கூடாது. அப்படி பயணம் செய்பவர்களையும் அவர்களை அனுமதிக்கும் டிடிஆர் களையும் உடனடியாக தண்டிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். டிடிஆர் களுடன் சண்டைக்குப் போகும் பயணிகள் அப்போதைக்கப்போது என்னுடைய யமகிங்கரர்களால் அப்புறப்படுத்தப்படுவார்கள்.\nவிமானப் போக்குவரத்தில் யாருக்கும் இலவசப் பாஸ்கள் கூடாது. யாருக்கும் தனி விமானங்கள் கிடையாது. விமான ஊழியர்களின் சம்பளம் தவிர அனைத்து இதர சலுகைகளும் ரத்து செய்யப்படுகின்றன. அரசு சம்பந்தப்பட்ட யாரும் வெளிநாடு செல்லவேண்டாம். உள்நாட்டிலும் அவசியமில்லாமல் பயணம் செய்யக்கூடாது.\nஇங்கிருந்து போனவுடன் வெடிகுண்டு தயாரிப்பாளர்களுக்கு ஒரு அறிக்கை விடுங்கள். இந்தியாவில் எந்த இடத்துல் யார் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டாலும் அந்த குண்டுகள் அங்கேயே வெடித்து அந்த குண்டுகள் தயார் செய்பவர்கள் மட்டும் இறந்து போவார்கள். இந்த டிபார்ட்மென்டை நான் நேரடியாக கன���ட்ரோல் செய்து கொள்கிறேன்.\nதவிர கொலை, கொள்ளை, வழிப்பறி, ஏமாற்றுகள், பாலியல் பலாத்காரங்கள் யாவும் இந்த விநாடியிலிருந்து தடை செய்யப்படுகின்றன. அப்படி இந்தக் குற்றங்களில் யார் ஈடுபட நினைத்தாலும் அந்த விநாடியே அவர்கள் யம- கிங்கரர்களால் அப்புறப்படுத்தப்படுவார்கள்.\nஅரசு வேலைகள் அனைத்தும் ஜரூராக நடக்கவேண்டும் எதிலும் சுணக்கம் இருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பிவிடுங்கள். அப்புறம் இன்னொரு விஷயம். அரசு அதிகாரிகள் தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்திருக்கும் அனைத்து சொத்துக்களும் இன்றிரவு அரசு கஜானாவிற்கு வந்து விடும்.\nடில்லி, கொல்கத்தா, மும்பாய், சென்னை ஆகிய நகரங்களில் இன்று இரவு, 50 கி.மீ. தூரத்தில் சேடலைட் நகரங்கள் உருவாகிவிடும். மயனைக் கூப்பிட்டு இதைச் செய்யுமாறு சொன்னேன். அவன் தலையை ஆட்டிவிட்டுச் சென்று விட்டான். அனைத்து அரசு அலுவலகங்களும் அங்கு சென்று விடவேண்டும். நகர மையத்தில் எந்த விதமான டிராபிக் இடையூறுகளும் இருக்கக் கூடாது.\nஎல்லா மெட்ரோ நகரங்களிலும் மெட்ரோ ரயில் உடனடியாக அமைக்கப்பட்டு உபயோகத்திற்கு வருகிறது. இன்றிரவு மயன் அந்த வேலையை முடித்துவிடுவான்.\nஇந்தியாவில் உள்ள கார்பரேட் சாமியார்களின் அனைத்துச் சொத்துகளும் இன்றிரவு பறிமுதல் செய்யப்பட்டு அரசு கஜானாவில் சேர்க்கப்படும். அவர்களின் ஆசிரமங்கள் கல்லூரிகளாக செயல்படும். அந்த சாமியார்கள் எல்லோருக்கும் இமய மலையில் ஒரு ரிசார்ட் உருவாக்கப்பட்டு அங்கு எல்லா வசதிகளுடனும் வசிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் பணிவிடை செய்யத் தேவையான தேவலோக அப்ஸரஸ் மங்கையர்கள் ஏற்பாடு செய்யப்படுவார்கள்.\nஅதேபோல் அனைத்து கோவில் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும். கோவில்களை நடத்த தேவையான பணம் தனி பட்ஜெட் மூலம் ஒதுக்கப்படும்.\nஇந்த மாறுதல்களுக்குத் தேவையான அனைத்து நடைமுறை உத்திரவுகளையும் இன்றிரவே பிறப்பித்து இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு கொண்டு வந்து விடுங்கள் என்று பிரதம மந்திரியிடம் சொன்னேன். அவர் சரி என்றார்.\nஅப்புறம் ஒரு விஷயம் என்றேன், என்ன\nஎன்னைக் கேட்காமல் எந்த புது திட்டத்தையோ பாலிசி மேட்டரையோ அமல்படுத்தக்கூடாது. என்னுடைய திட்டங்களையெல்லாம் மறுப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதில் எந்த மாற்றமும் கூடாது என்றேன். அடுத்த வாரம் சந்திப்போம். சரியென்று ஒப்புக்கொண்டு டில்லி கிளம்பினார்கள்.\nநேரம் மார்ச் 22, 2016 9 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 20 மார்ச், 2016\n8. இந்திய நிதி அமைச்சருடன் சந்திப்பு.\n(இந்தத் தொடரில் வரும் சம்பவங்களும், சம்பவங்களில் வரும் அனைத்து நபர்களும் கற்பனையே)\nமறுநாள் சரியாக 10 மணிக்கு பிரதம மந்திரியும் நிதி அமைச்சரும் வந்தார்கள். அவர்களை வரவேற்று கான்பரன்ஸ் ரூமுக்குப் போனோம்.\nநிதி அமைச்சர் எங்களைக் கூப்பிட்ட விஷயம் என்ன\nநான் இருவரையும் பார்த்துச் சொன்னேன். தற்போது நமது நாட்டு நடப்பு மிகவும் மோசமாக இருக்கிறது. வெளிநாட்டுக்காரர்கள் நம்மைக் கேவலமாக மதிப்பீடு செய்கிறார்கள். இதையெல்லாம் மாற்றி நம் நாட்டை உலகின் ஒன்றாம் நெம்பர் நாடு என்று மாற்றவேண்டும் என்று நான் விரும்புகிறேன், என்றேன்.\nஎங்களுக்கும் அது விருப்பமே. ஆனால் அதை எப்படி நிறைவேற்றுவது என்றுதான் தெரியாமல் விழிக்கிறோம் என்றார்கள். நான் சொன்னேன், என்னிடம் இப்போது ஏராளமான செல்வம் மற்றும் சகல வல்லமைகளும் இருக்கின்றன. நீங்கள் சரி என்று சொன்னால் என் திட்டங்களை விவரிக்கிறேன், என்றேன். அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு, பிறகு சொன்னார்கள். எங்களுக்கு விருப்பமே, ஆனால் பாருங்கள், இதில் எங்கள் கட்சித் தலைவரும் சம்பந்தப் பட்டிருக்கிறார். அவர் அனுமதி இல்லாமல் நாங்கள் எந்த முடிவும் எடுக்கமுடியாதே, என்றார்கள்.\nஅப்படியானால் அவரையும் கூப்பிட்டுக்கொள்வோம் என்றேன். அவர்கள் செல்போனில் பேசினார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் அவரும் வந்தார். அவரை மிக மரியாதையாக வரவேற்று அமரச்செய்தோம். அவருக்கும் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். அவர் எனக்கும் சில நீண்ட காலத் திட்டங்கள் இருக்கின்றன. அதை நீங்கள் நிறைவேற்றுவதானால் எனக்கு உங்கள் திட்டத்தில் ஆட்சேபணை இல்லை என்றார்கள்.\nஅதற்கென்ன, அப்படியே செய்து விட்டால் போகிறது என்று சொல்லிவிட்டு என் முதல் கேள்வியைக் கேட்டேன். இப்போது நமது இந்திய அரசுக்கு கடன் எவ்வளவு இருக்கிறது என்றேன். நிதி அமைச்சர் உள்நாட்டிலா, வெளி நாட்டிலா என்றார். இரண்டையும் சொல்லுங்களேன் என்றேன்.\nஉள் நாட்டுக்��டன் பத்தாயிரத்தெட்டு லட்சம் கோடி ரூபாய்கள், வெளிநாட்டுக் கடன் இருபத்தி இரண்டாயிரத்து மூன்று லட்சம் கோடி டாலர்கள் என்றார். இது போக வட்டி தனி என்றும் சொன்னார். இந்தத் தொகையைக் கேட்டு நான் கொஞ்சம் அசந்து விட்டேன்.\nசரி, நிதி அமைச்சரே, இந்தத் தொகையை மொத்தமாக நான் தேவலோக பேங்கிடமிருந்து ஒரே தவணையில் தானமாகக் கொடுக்கச் சொல்கிறேன். இந்தக் கடன்களையெல்லாம் பட்டுவாடா செய்து முடிக்க எவ்வளவு நாட்களாகும் என்று கேட்டேன். ஒரு வாரத்தில் முடித்து விடுவோம் என்றார்.\nகுபேரனைக்கூப்பிட்டு, இவர் கேட்கும் பணத்தைக் கொண்டுபோய் டில்லியில் இவருடைய ஆபீசில் கொடுத்து விட்டு வாருங்கள் என்றேன் அவன் சரியென்று போய்விட்டான். இத பாருங்க நிதி அமைச்சரே, இதில் எந்த சொதப்பலும் இருக்கக்கூடாது. அடுத்த வாரம் இதே நாள் நாம் எல்லோரும் இங்கே கூடுவோம். அப்போது எந்தக் கடனும் நிலுவை இருக்கக் கூடாது, பார்த்து செய்யுங்கள், என்றேன். அவர்கள் மூவரும் சரியென்று தலை ஆட்டிவிட்டுப் புறப்பட்டார்கள்.\nபுறப்படும்போது அவர்கள் மூவருக்கும் ஒவ்வொரு சூட்கேஸ் பரிசளித்தேன். இதில் என்ன இருக்கிறது என்று கேட்டார்கள். நீங்கள் இந்த மீட்டிங்க்கில் கலந்து கொண்டதற்கான தினசரி அலவன்ஸ் என்றேன். சரி என்று வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். அந்த சூட் கேசுகளில் ஒவ்வொன்றிலும் ஒரு கோடி ரூபாய் வைத்திருந்தேன்.\nஆடற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும், பாடற மாட்டை பாடி கறக்கவேண்டும், அல்லவா\nநேரம் மார்ச் 20, 2016 11 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 18 மார்ச், 2016\nமறுநாள் எழுந்தவுடன் மயனைக் கூப்பிட்டு, நீங்கள் செக்குவுடன் உடனே பூலோகத்திற்குப் போய் நமக்கு கொடுத்துள்ள நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் \"தேவேந்திர நகர்\" என்ற நகரத்தை சகல வசதிகளுடன் நிர்மாணியுங்கள். ஒரு பத்தாயிரம் பேர் தங்குவதற்கான வசதிகளும், ஹெலிகாப்டர் தளம் மற்றும் தூதரக ஆபீஸ்களும், நல்ல பாதுகாப்பான மதில் சுவர்களும், மற்றும் அந்த ஊருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்யுங்கள்.\nஅப்படியே நமது தேவ்லோக் பேங்கிற்கும் அந்த தூதரகத்துக்குள்ளேயே ஒரு கிளை கட்டுங்கள். அதில் எல்லாவித சௌகரியங்களும் இருக்கட்டும்.\nநாளை காலை பத்து மணிக்கு இந்த தூதரக திறப்பு விழா நடக்கட்டும். இந்திரனும் இந்திய ஜனாதிபதியும் இந்த தூதரகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைப்பார்கள். இங்கிருந்து நாம் எல்லோரும் செல்வோம். இந்தியாவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் ஆயிரம் பேரை அழைக்கலாம்.\nஇந்தியாவில் இந்த மாதிரி விழாக்களை நடத்த \"Event Manager\" கள் இருப்பார்கள். அவர்களில் ஒரு நல்ல நிறுவனத்திடம் இந்த வேலையை ஒப்படைத்து விடுங்கள். விழா மிகப் பிரமாதமாக இருக்கவேண்டும் என்று சொல்லிவிடுங்கள். விழா முடிந்தவுடன் கலை நிகழ்ச்சிகளும் விருந்தும் ஆடம்பரமாக இருக்கவேண்டும் என்றும் சொல்லி விடுங்கள். நீங்கள் போகலாம் என்று சொன்னேன். அவர்களும் புறப்பட்டுப் போனார்கள்.\nஇந்திரன் இந்த விழாவிற்காக பூலோகத்திற்குப் போய்வர புருனே சுல்தான் வைத்திருக்குற மாதிரி ஒரு பிளேன் உடனடியாக வாங்குங்கள், அதன் விடியோ இதோ இருக்கிறது. அதனுள் 100 பேர் அமரும்படியான ஒரு நடன அரங்கம் அவசியம் இருக்கட்டும். இந்திரனால் நாட்டியம் பார்க்காமல் கொஞ்சநேரம் இருந்தால் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடும். அதனால் ஜாக்கிரதை.\nதூதரகத் திறப்பு விழா அழைப்பிதழ் இந்தியாவின் அனைத்து பாரலிமென்ட் உறுப்பினர்கள். வெளிநாட்டுத் தூதுவர்கள், அனைத்து மாநில முதல்வர்கள்,\nஅனைத்து தமிழ் பதிவர்கள், ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அனைத்து இந்திய மக்களுக்கும், மத்திய அரசு அனைத்து செயலர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும், அனைத்து மத்திய மாநில மந்திரிகளுக்கும் உடனடியாக கொடுத்து விடுங்கள்.\nஅப்படியே அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு, மறுநாள் காலை திறப்பு விழாவிற்கு அனைத்துப் பிரமுகர்களும் வந்து விட்டார்கள். தூதரக வாசலில் அனைவருக்கும் சோமபானம் கொடுத்து வரவேற்கப்பட்டார்கள். வாசலில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை இந்திய ஜனாதிபதி அவர்கள் விலை உயர்ந்த இரத்தினக்கற்கள் பதித்த தங்கக் கத்தரிக்கோலால் வெட்டி தூதரகத்தைத் திறந்து வைத்தார். ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் அந்த கத்தரிக்கோலை பவ்யமாக வாங்கி தன் பைக்குள் வைத்துக்கொண்டார். இதை பிற்பாடு ஜனாதிபதி வாங்கிக் கொள்வார். இது பல காலமாக அனுஷ்டிக்கப்படும் சம்பிரதாயம்.\nபிறகு எல்லோரும் விழாப் பந்தலுக்குள் நுழைந்தார்கள். முக்கிய பிரமுகர்கள் அனைவரையும் தனிய���க அழைத்துக்கொண்டு போய் அலங்கார மேடையில் அமரச் செய்தார்கள். கடவுள் வாழ்த்துக்குப் பின்னர், நான் வரவேற்புரை வழங்கினேன். அப்போது நான் சொன்னதாவது.\nஇந்த நாள் இதுவரை பூலோகத்திலேயே யாரும் பார்த்திராத பொன்னாள். இந்த தேவலோகத் தூதரகத்தை புண்ணிய பூமியான இந்தியாவில்தான் முதலில் அமைக்கவேண்டும் என்று மும்மூர்த்திகளும் விரும்பினார்கள். அதனால்தான் இங்கு அமைத்தோம்.\nஇன்று முதல் இந்தப் புண்ணிய பூமியில் பல அதிசயங்கள் நடைபெறப் போகின்றன. உலகிலேயே பெரிய வல்லரசாக இந்தியா பரிணமிக்கப் போகிறது. அதன் பலனை இந்திய மக்கள் அனைவரும் அனுபவிப்பார்கள்.\nதேனும் பாலும் இனி இந்திய ஆறுகளில் ஓடும். வறுமை என்பதே எங்கும் இருக்காது. ஒரு பெண் சகல ஆபரணாதிகளுடன் டில்லி தெருவில் இரவு பனிரெண்டு மணிக்கு தனியாக, பயமில்லாமல் நடமாடலாம். இந்தியா சொர்க்கபூமியாக மாறப்போகிறது. மகாத்மா காந்தி சொன்ன ராம ராஜ்யம் வரப்போகிறது. எல்லோரும் அதற்குத் தயாராகுங்கள்.\nஇந்த விழாவிற்கு வந்துள்ள அனவரையும் இரு கரம் கூப்பி வருக, வருக என்று வரவேற்கிறேன்.\nகைதட்டல் வானைப் பிளந்தது. பிறகு ஜனாதிபதி இரண்டு மணிநேரம் பேசினார். வேத காலத்தில் இந்தியாவிற்கும் தேவலோகத்திற்கும் இருந்த தொடர்பிலிருந்து ஆரம்பித்து, இருபத்தியோராம் ஆண்டுக்கு வருவதற்குள் எல்லோருக்கும் பசி வந்து விட்டது. நன்றி நவிலலை சுருக்கமாக கூறிவிட்டு கூட்டத்தை அவசரமாக முடித்து விட்டு எல்லோரும் சாப்பிடப் போனோம்.\nசாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்த பின் தேவலோக நடன மங்கையர் நால்வரின் நடனம் தொடங்கியது. எல்லோரும் வாயில் ஈ போவது கூடத் தெரியாமல் அந்த நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nநடனம் முடிந்து இரவு உணவு அருந்தியபின் எல்லோரும் அவரவர் ஊருக்குப் புறப்பட்டுப் போனார்கள். இதற்கு முன்பாகவே நான் இந்திய பிரதம மந்திரியையும் நிதி அமைச்சரையும் பார்த்து மறுநாள் காலை பத்து மணிக்கு ஒரு முக்கிய மீட்டிங்க் வைத்திருக்கிறேன். நீங்கள் இருவரும் அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் வருவதாக ஒப்புக்கொண்டார்கள்.\nதேவேந்திரன் ஊருக்குப் போய்விட்டான். நாங்கள் மூவரும் (நான், பொது, செக்கு) உறங்கச்சென்றோம்.\nநேரம் மார்ச் 18, 2016 15 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook ���ல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 16 மார்ச், 2016\n6. பூலோகத்தில் தேவலோக தூதரகம்.\n(இந்தத் தொடர் முற்றிலும் கற்பனையே. சம்பவங்களும், சம்பவங்களில் வரும் அனைத்து நபர்களும் கற்பனையே.)\nமறுநாள் எழுந்தவுடன் மந்த்ராலோசனை சபை கூடியது. சபை என்றால் நான், பொது மற்றும் செக்கு மட்டும்தான்.\nபொது= நான் நேற்று சொன்ன மேட்டரைப் பற்றி சிந்தித்தீர்களா என்றான். பொது, அவசரப்படாமல் நாம் காய்களை நகர்த்தவேண்டும், அவசரப்பட்டால் மும்மூர்த்திகள் நம்மைக் காலி பண்ணிவிடுவார்கள். நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். கேளுங்கள்.\nமுதலில் நம் தேவலோகத்திற்கு இந்தியாவில் ஒரு தூதரகம் நிர்மாணிக்கவேண்டும். அது சட்டபூர்வமானதாக இருக்கவேண்டும். ஒரு ஐயாயிரம் ஏக்கரில் அந்த தூதரகம் கட்டப்படவேண்டும். சுற்றிலும் உயரமான மதிற்சுவர்களும், நல்ல பாதுகாப்பான வாயிற்கதவுகளும் அமைக்கவேண்டும். இந்திய ஜனாதிபதியையும் தேவேந்திரனையும் சேர்த்து அதற்கு திறப்பு விழா நடத்துவோம்.\nஇந்தியாவில் இதற்கு முன்பு இப்படியொரு விழா நடக்கவில்லை என்கிற மாதிரி அந்த விழா இருக்கவேண்டும். பொது, நீ முதலில் சென்று இதற்கான சட்டபூர்வமான அனுமதிகளைப் பெற்று வா. செலவைப்பற்றிக் கவலைப்படாதே. எவ்வளவு செலவு ஆனாலும் எப்படியோ காரியத்தை முடித்து வா என்றேன்.\nநம் தேவலோக பேங்கில் இப்போது இந்திய கரன்சி இருக்காது. ஆகவே நீ 24 கேரட் தங்க பார்களாக கொண்டுபோய் அங்கே மாற்றிக்கொள். சீக்கிரம் புறப்படு என்றேன்.\nஅவன் ஒரு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றான். நான் மயனைக் கூப்பிட்டு நம் தேவலோகத்திற்கு நல்ல நான்கு சக்கர வாகனங்களும் விமானங்களும் வேண்டுமே. சீக்கிரம் நாம் பூலோகத்திற்கு விமான சர்வீஸ் ஆரம்பிக்கவேண்டும்.\nநீங்கள் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அங்குள்ள ஏர்பஸ் கம்பெனியில் ஒரு ஆயிரம் ஏர்பஸ் 380 ரக விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு உடனடியாக அனுப்பச்சொல்லுங்கள். விமானம் ஓட்ட நம் ஆட்களுக்குப் பயிற்சி கொடுக்க நல்ல பயிற்சியாளர்களை ஒரு வருட கான்ட்ராக்டில் கூட்டி வாருங்கள். இந்தியாவில் \"கிங்பிஷர்\" என்ற ஏரோப்பிளேன் கம்பெனி போண்டியாகிவிட்டதால் அதன் ஆட்கள் எல்லோரும் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் மொத்தமாக நம் ஏரோப்பிளேன் கம்பெனிக்கு கூட்டி வந்துவிடுங்கள்.\n���ப்படியே பக்கத்திலுள்ள ஜெர்மனி நாட்டிற்குப் போய் பிஎம்டபிள்யூ வகைக் கார்கள் ஓரு லட்சம் கார்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு வாருங்கள். இரண்டு கம்பெனிக்கும் கேஷ் தங்கமாக கொடுத்துவிடுங்கள். நீங்கள் ஒரு ஹெலிகாப்டரில் உடனடியாகப் புறப்படுங்கள் என்று உத்திரவு போட்டேன்.\nகுபேரனைக் கூப்பிட்டு, இதோ பாரும், குபேரா, நாம் அடுத்த நாடுகளுடன் வியாபாரம் செய்ய தங்கத்தையே நம்பியிருக்கக்கூடாது. பூலோகத்தில் புழங்கும் சில நாடுகளின் நோட்டுக்கள் நம்மிடம் இருக்கவேண்டும். அமெரிக்க டாலர், ஐரோப்பிய யூரோ, இந்த இரண்டும் இப்போதைக்குப் போதும். நீங்கள் போய் இந்த இரண்டு நாடுகளின் பேங்குகளுடன் பேசி, அவர்களுக்குப் போதுமான தங்கத்தைக் கொடுத்து அந்த கரன்சிகளை வாங்கி வாருங்கள்.\nஅத்துடன் ஸ்விஸ் வங்கிக்குப் போய் இந்தியர்கள் அங்கு கருப்புப் பணமாக வைத்திருக்கும் அனைத்து ரூபாய்களையும் வாங்கி வந்து விடுங்கள். அவர்கள் சட்டம், விட்டம் என்று பேசுவார்கள். அதைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்களை அப்படியே நிற்கப் பண்ணிவிட்டு இந்திய ரூபாய்கள் அனைத்தையும் கொண்டு வந்து விடுங்கள், என்றேன்.\nஅரை மணி நேரத்தில் குபேரன் வந்து விட்டான். பிரபோ, ஸ்விஸ் நாட்டுக்கு இன்னொரு முறை நம் அனைத்து ஹெலிகாப்டர்களையும் கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்றான். ஏன் என்று கேட்டதற்கு, இந்திய ரூபாய்கள் அனைத்தையும் நான் போன ஹெலிகாப்டரில் ஏற்ற முடியவில்லை, அதனால் நம் அனைத்து ஹெலிகாப்டர்களையும் கொண்டு போனால்தான் சரியாக இருக்கும் என்றான். அப்படியே போய்விட்டு வா என்றேன். போய்விட்டு அரை மணி நேரத்தில் வந்து விட்டான். ஸ்விஸ் பேங்கில் எத்தனை இந்திய ரூபாய் இருந்தது என்றேன். அவன் சுமார் ஐம்பதாயிரம் லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்றான். சரி, எல்லாவற்றையும் லாக்கரில் வையுங்கள் என்றேன்.\nஅடுத்து சில நிமிடங்களில் மயன் வந்து விட்டான். பிரபோ, நீங்கள் சொன்னபடி ஏர் பஸ்களும், கார்களும் வந்து விட்டன, அவைகளை எங்கே நிறுத்துவது என்றான். தேவலோகத்துக்கு வெளியே இதற்குப் போதுமான ஷெட்கள் கட்டி அங்கே நிறுத்துங்கள் என்றேன். அடுத்த அரை மணி நேரத்தில் அந்த வேலையை முடித்து விட்டு மயன் வந்து விட்டான்.\nமயன், இந்த ஏர்பஸ்களையும் கார்களையும் ஓட்டுவதற்கு வேண்டிய ஆட்களை சித்தி��குப்தனிடம் சொல்லி வாங்கிக்கொள். அவர்களைப் பழக்கத் தேவையானவர்களை பூலோகத்திலுருந்து டெபுடேஷனில் வரவழைத்துக்கொள். பிரஹஸ்பதி சும்மாதானே இருக்கிறார். அவரை இந்த ஓட்டுநர் பயிற்சியைப் பார்த்துக்கொள்ளட்டும். பிறகு அவரே இந்த வாகனங்களுக்கெல்லாம் பொறுப்பாக இருந்து கொண்டு அவைகளை நிர்வகிக்கட்டும்.\nமாலை ஆகிவிட்டது. எங்கே இந்தியாவிற்குப் போன பொதுவைக் காணோமே என்று நினைத்தபோது அவன் வந்து விட்டான். அவன் வாயெல்லாம் பல். தலைவா, வெற்றி, வெற்றி என்று கூவிக்கொண்டே வந்தான்.\nஅவனை உட்காரவைத்து ஆசுவாசப்படுத்திய பிறகு, விவரங்கள் கேட்டேன். எல்லாம் நான் எதிர் பார்த்தபடியேதான் நடந்திருக்கிறது. இவன் நேராக பிரதம மந்திரியின் ஆபீசுக்குப் போயிருக்கிறான். அங்கு இவனுக்குத் தெரிந்த ஒரு எம்.பி. இருந்திருக்கிறார். அவர் கொஞ்சம் பெரிய புள்ளி. இவன் விவரம் சொன்னவுடனே, இருவரும் நேராக பிரதம மந்திரியின் ரூமுக்குப் போயிருக்கிறார்கள். விவரம் சொன்னவுடன், அவர் எல்லாம் பேசிவிட்டீர்களா என்று கேட்டிருக்கிறார். பேசிவிட்டேன், நீங்கள் ஒரு பிகர் சென்னால்போதும் என்றார். உடனே அவர் போனில் அவருடைய செக்ரட்டரியைக் கூப்பிட்டு இவர்கள் மேட்டரை முடித்துக் கொடுத்து விடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.\nஅந்த செக்ரட்டரி ரூமுக்குப் போனவுடன் ஐட்டம் எங்கே என்று கேட்டிருக்கிறார். எம்.பி. எவ்வளவு என்று கேட்க அவர் பத்தாயிரம் (கோடி) என்று சொல்லியிருக்கிறார். அவர் பொதுவைப் பார்க்க, பொது இதோ என்று பத்து சூட்கேசைக் கொடுத்திருக்கிறார். அடுத்த அரை மணி நேரத்தில் தேவலோக தூதரகத்திற்காக தமிழ்நாட்டில் ஐந்தாயிரம் ஏக்கர் நிலமும் அதற்குண்டான நடைமுறை உத்திரவுகளும் கையெழுத்தாகிவிட்டன. நம்முடைய தூதரகத்திற்கு தனிப்பட்ட முறையில் Special Diplomatic Immunityகொடுத்திருக்கிறார்கள். இந்திய ஜனாதிபதியும், பிரதம மந்திரியையும் தவிர்த்து வேறு யாரும் நம் தூதரக நடவடிக்கைகளில் தலையிடமுடியாது. தவிர, தேவலோகத்தில் இந்தியாவிற்கும் ஒரு தூதரகம் வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். அப்போதுதான் இரு வழிப் போக்குவரத்திற்கு ஏதுவாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். அப்படியா, அதுவும் நியாயம்தான், அப்படியே செய்து விடுவோம் என்றேன்.\nநிலம் தமிழ்நாட்டில் எங்கே கொடுத்திருக்கிறார்கள் என்றேன். நீலகிரி மலை அடிவாரத்தில் பவானி ஆற்றை அடுத்து கொடுத்திருக்கிறார்கள் என்றார். தமிழ்நாட்டில் யாராவது இதற்கு ஏதேனும் சங்கடங்கள் கொடுப்பார்களோ என்றேன். என் நண்பர் எம்.பி. இதை அங்கேயே சுட்டிக் காட்டினார். நாங்கள் நேராக தமிழ்நாடு சென்று அங்கிருந்து ஏதும் தடங்கல்கள் வராதபடி ஏற்பாடு பண்ணிவிட்டோம் என்றார்.\nபிறகு ஏன் நீ வருவதற்கு இவ்வளவு லேட் என்றேன். அது இந்த ஆர்டரை எல்லாம் காப்பி எடுக்க ஜீராக்ஸ் மிஷினுக்கு கரன்ட் இல்லை. கரன்ட் வந்தவுடன் காப்பி எடுத்துக்கொண்டு வர நேரம் ஆகிவிட்டது என்றார்.\nநல்ல வேலை செய்தீர். இப்போது எல்லோரும் ஓய்வெடுப்போம். மற்ற வேலைகளை நாளை பார்ப்போம் என்று சொல்லிவிட்டு தூங்கப்போனோம்.\nநேரம் மார்ச் 16, 2016 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 14 மார்ச், 2016\n5. தேவலோகத்தில் பேங்க் உதயம்\nமறு நாள் விடிந்ததும் நாரதர் பேப்பரும் கையுமாக வந்தார். அவர் வாயெல்லாம் பல்.\nமந்திரி பிரபோ, தேவலோகம் முழுவதும் நேற்று இரவு எங்கும் ஒரே ஆட்டபாட்டம்தான். தேவர்களின் உற்சாகம் கரை புரண்டோடுகிறது, என்றார். நல்லது, கேட்க சந்தோஷமாக இருக்கிறது. இதற்காகத்தானே மும்மூர்த்திகள் என்னை இங்கு வரச்சொன்னார்கள். இன்னும் பல மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறேன், பார்த்துக்கொண்டிருங்கள் என்றேன். நாரதர் சரி என்றார்.\nஅப்புறம் நாரதரே, மகாபாரதத்தில் யுத்தம் ஆரம்பிக்கு முன்பாக தருமர் இங்கு யாரிடமோ கடன் வாங்க வந்தாராமே, அது யார் என்றேன். அதுங்களா, இங்கே குபேரன் என்று ஒருவன் அம்பாரம் அம்பாரமாக வைரம், வைடூர்யம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவைகளை வைத்துக்கொண்டு இருக்கிறான், என்றார். அவனைக்கூப்பிடுங்கள் என்றேன்.\nசிறிது நேரத்தில் அவன் வந்தான். வந்து மந்திரி பிரபோ வணக்கம், என்றான். வாரும் குபேரா, நீ அந்த இலங்கை ராவணனின் தம்பியல்லவோ என்றேன். அவன் கொஞ்சம் அசந்து விட்டான். பிரபுவிற்கு என்னுடைய குலம் கோத்திரம் எல்லாம் அத்துபடி போலிருக்கிறது என்றான். நான் எல்லாம் அறிவேன், இப்படி உட்கார் என்றேன்.\nநீ வைத்திருக்கும் செல்வங்களையெல்லாம் என்ன செய்கிறாய் என்றேன். ஒன்றும் செய்வதில்லை என்றான். அப்படியா, அப்படி செல்வ லக்ஷ்மியை சும்மா வைத்தி���ுக்கலாமோ, அது அபச்சாரமல்லவா நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படியே செய்யலாம் என்றான்.\nஅப்படியானால் இங்கு ஒரு தேவலோக பேங்க் ஆரம்பிக்கலாம், மயனைக்கூப்பிடுங்கள் என்றேன். மயன் வந்தான். மயா. இங்கு ஒரு பேங்க் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம். அதற்கு தேவ்லோக் பேங்க் என்று பெயர். ஸ்விட்சர்லாந்து என்று ஒரு நாடு பூலோகத்தில் இருக்கிறது. அங்குதான் உலகின் மிகப்பெரிய பேங்க் இருக்கிறது. நீயும் குபேரனும் அங்கு போய் அந்த பேங்க்கின் கட்டிடங்கள், பணம் வைக்கும் அறைகள் மற்றும் அதன் நடைமுறைகளைத் தெரிந்து வாருங்கள் என்றேன்.\nஒரு மணி நேரத்தில் திரும்பி வந்து விட்டார்கள். எல்லாம் பார்த்து விட்டோம் என்றார்கள். மயனே, அந்த மாதிரி இங்கு இன்னும் அலங்காரமாகவும், குபேரனின் செல்வங்கள் அனைத்தும் வைக்கும்படியாகவும் ஒரு பேங்க் கட்டுங்கள் என்றேன். உடனே தயாராகிவிட்டது.\nகுபேரா, இந்த பேங்கிற்கு நான் பிரசிடென்ட், நீதான் தலைமைக் கேஷியர், பொதுவும் செக்கும் டைரக்டர்கள். உனக்கு உதவிக்கு வேண்டிய ஆட்களை யமனிடமிருந்து வாங்கிக்கொள். இன்று மாலை திறப்பு விழா வைத்துக்கொள்ளலாம். இந்திரனுக்கு சமீபத்தில் ஒரு வேலையும் கொடுக்கவில்லை. அவனை வைத்து திறப்பு விழா நடத்துவோம். மும்மூர்த்திகளையும் விழாவிற்கு அழைத்துவிடுங்கள் என்றேன்.\nமாலை நான்கு மணிக்கு \"தேவலோக் பேங்க்\" ஐ இந்திரன் ரிப்பன் வெட்டி திறந்தார். பேங்கிற்குள் இருக்கும் வசதிகளைப் பார்த்து மும்மூர்த்திகளும் அசந்து போய் விட்டனர். எல்லோரும் என்னை வாழ்த்த எனக்கு மிகவும் கூச்சமாகப் போய்விட்டது.\nபிறகு விருந்துபசாரம் அரம்பித்தது. மேனகை, திலோத்தமை நடனத்துடன் ஆரம்பித்தோம். நளனும் பீமனும் தங்கள் திறமைகளை எல்லாம் காட்டி பலவித உணவு ஐட்டங்களை தயாரித்திருந்தார்கள். எல்லோரும் நன்றாக சாப்பிட்டுவிட்டு அவரவர் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள்.\nநேரம் மார்ச் 14, 2016 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 11 மார்ச், 2016\nசரி, நாங்கள் சாப்பிடுவதைப் பாரும் என்று சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் திவ்யமாக சாப்பிட்டோம். பிறகு நாரதரை இருக்கச்சொல்லிவிட்டு நாங்கள் இளைப்பாறச் சென்றோம்.\nஇளைப்பாறிவிட்டு எல்லோரும் ஆபீசில் கூடினோம். சித்திரகுப்தன் எ��்லா தேவர்களையும் குடியிருப்பில் இருத்திவிட்டு எல்லோருக்கும் அடையாள அட்டை கொடுத்தாயிற்று என்றான். நல்லது உட்கார் என்று சொல்லிவிட்டு மந்திராலோசனையை ஆரம்பித்தேன்.\nபகல்-இரவு தோற்றுவித்தல் - நாரதரிடம் கேட்டேன். இங்கு ஏன் எப்பொழுதும் பகலாகவே இருக்கிறது. இரவு ஏன் இல்லை\nஅவர் சொன்னார், பல கோடி காலமாக இப்படியேதான் இருக்கிறது. யாரும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை என்றார்.\nநான் இதை எப்படி மாற்றுவது பூலோகம் மாதிரி 12 மணி நேரம் பகலாகவும் 12 மணி நேரம் இரவாகவும் மாற்றவேண்டுமே என்றேன்.\nநாரதர் அதற்கென்ன, அப்படியே செய்து விடலாம். நான் சூரியனைக் கூப்பிடுகிறேன். நீங்கள் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் என்றார்.\nசூரியன் வந்தார். நாரதர் அவரிடம் விஷயத்தைச் சொன்னார். சூரியன் இந்திரனிடம் கேட்கவேண்டுமே என்றார். நாரதர் சொன்னார், சூரியரே, இப்போது இங்கு இவர்தான் சகல காரிய அதிகாரஸ்தர். இந்திரன் வேலைகளையெல்லாம் இவர்தான் பார்க்கிறார், ஆகையால் நீ இவருடைய ஆணையை ஏற்றுக்கொள்ளலாம் என்றார். சூரியனும் சரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.\nதேவர்களை தூங்குவித்தல் - நாரதரே, இந்தத் தேவர்களை இரவில் தூங்க வைக்கவேண்டுமே, எப்படி என்று கேட்டேன். பிரபோ, அவர்கள் கண் இமைப்பதில்லையாதலால் அவர்கள் தூங்க முடியவில்லை என்றார்.\nஅப்படியா, சங்கதி, இந்த நொடி முதல் எல்லாத் தேவர்களுக்கும் இமைகள் இமைக்கட்டும். அப்படியே அவர்கள் பேய் மாதிரி மிதக்காமல் அவரவர்கள் கால்களினால் நடக்கட்டும் என்றேன். இந்த விஷயங்களை விவரமாக தேவதந்தியில் போட்டு விடுங்கள் என்றேன்.\nதேவலோகத்தில் நடைமுறை பாஷை - இனிமேல் தேவலோகத்தில் தமிழ்தான் நடைமுறை பாஷையாக இருக்கும். அனைத்து அரசாங்க நடவடிக்கைகளும் தமிழிலேயே நடக்கும். திருவள்ளுவர், தொல்காப்பியர், பரிமேலழகர் ஆகியோர் உடனடியாக அனைத்து தேவர்களுக்கும் தமிழ் கற்றுக் கொடுக்கவேண்டும்.\nதேவர்களுக்கு பசி தாகம் உண்டாக்குதல் - நாரதரே, நீங்கள் எல்லாம் உணவின் ருசியை அறியாமலிருப்பதால்தான் உங்களுக்கு வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லை. ஆகையால் நாளை காலையிலிருந்து உங்கள் அனைவருக்கும் பசி, தாகம் உண்டாகட்டும். அவர்கள் தாங்களாகவே சமையல் செய்யக் கற்றுக்கொள்ளும் வரை காமதேனு அவர்களுக்கு உணவு சப்ளை செய்யட்டும்.\nநளன், பீமன் இ��ுவரும் இங்குதானே இருக்கிறார்கள் என்றேன். நாரதர் அவர்களை உடனே வரவழைத்தார். என்ன, நள பீமர்களே, நலமா என்றேன். அவர்கள் என்ன ஊருங்க இது, ஒரு வேலை வெட்டி இல்லை, சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை, மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றார்கள்.\nஉங்கள் கஷ்டங்கள் எல்லாம் இன்றோடு தீர்ந்து விட்டன. இனி தேவர்களுக்கு பசி, தாகம் உண்டாகும். அவர்களுக்கு சமையல் கலையை நீங்கள் இருவரும் கற்றுக்கொடுக்கவேண்டும். உடனே ஆரம்பியுங்கள் என்றேன். அவர்களை மிகுந்த சந்தோஷத்துடன் போய்விட்டார்கள்.\nகற்பகதருவைக் கூப்பிட்டு அனைத்து தேவர்களுக்கும் ஒரு வருடத்திற்கான அரிசி, பருப்பு, எண்ணை வகையறாக்களை உடனே சப்ளை செய்யவும் என்றேன். அதுவும் சரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டது.\nநாரதரே, ஒரு வருடத்திற்கான உணவு ஏற்பாடுகளைச் செய்தாய் விட்டது. அடுத்த வருடத்திலிருந்து தேவர்கள் அவர்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்களை அவர்களே உற்பத்தி செய்து கொள்ளவேண்டும். அதற்கான வழிமுறைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டுமே, எப்படி என்று கேட்டேன்.\nஇது கொஞ்சம் கடினமான வேலை, பிரபோ. தேவர்கள் இதுநாள் வரை உடம்பை வருத்தி எந்த வேலையையும் செய்து பழகியவர்களல்ல. தவிர, அவர்கள் ஆளும் வர்க்கமாகவே இருந்து விட்டதால் அவர்கள் விவசாய வேலை செய்ய பிரயோஜனப்பட மாட்டார்கள். நமது சித்திரகுப்தனைக் கேட்டால் இந்த வேலைக்குத் தகுந்த ஆட்களை அடையாளம் காட்டுவார் என்றார்.\nசித்திரகுப்தா, இதற்கு என்ன வழி என்றேன். பிரபோ, இதற்கு நல்ல வழி இருக்கிறது. யமலோகத்தில் பலர் அவர்கள் தண்டனை காலம் முடிந்து சும்மா இருக்கிறார்கள். அவர்கள் எந்த கடின வேலையையும் செய்து பழகியவர்கள். அவர்களை தேவலோகத்தில் விவசாயம் செய்ய கூப்பிட்டுக்கொள்ளலாம் என்றான். அப்படியே ஆகட்டும் என்றேன்.\nஇப்படியாக தேவர்களின் இருப்பிடம், உணவு ஏற்பாடுகள் முடிந்தன.\nதேவலோகத்தில் மின்சாரம், சமையல் எரிவாயு, குடிதண்ணீர் ஆகி வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்யும்படி மயனுக்கு உத்திரவு போட்டேன். அவனும் அதை செய்து முடித்தான்.\nஎல்லோரையும் அவரவர்கள் இருப்பிடத்திற்கு அனுப்பிவிட்டு, நாங்கள் மூவரும் விடுதிக்குத் திரும்பினோம். அப்போது பொது, தலைவா, நாம் இப்படித் தேவர்களுக்கே பாடுபட்டுக் கொண்டிருந்தால், நம் பிள்ளை குட்டிகளின் க��ி என்ன ஆவது என்றான். நல்ல சமயத்தில் ஞாபகப்படுத்தினாய், நானும் இதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு யோசனை இருக்கிறது.\nஅதாவது இங்கு ஏகப்பட்ட இடம் காலியாக இருக்கிறது. இந்தத் தேவர்களோ ஒரே எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதனால் இந்த உபரியாக இருக்கும் இடத்தையெல்லாம் பிளாட் போட்டு விற்கலாமா என்று ஒரு ஐடியா மனதில் இருக்கிறது. நீங்கள் இரண்டு பேரும் இரவு யோசித்து காலையில் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு தூங்கப்போனேன்.\nநேரம் மார்ச் 11, 2016 5 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 7 மார்ச், 2016\nகாலையில் எழுந்தவுடன் காப்பியைத் தேடினேன். யாரையும் காணோம். காப்பி எப்படி குடிப்பது என்று தெரியவில்லை. பொதுவைக்கூப்பிட்டு விசாரித்தேன். அவரும் அதற்காகத்தான் அலைந்து கொண்டிருந்தார். செக்கும் வந்து சேர்ந்தார்.\nஅப்போது என் ஞானதிருஷ்டியில் பார்த்தபோது தேவலோகத்தில் ஒரு பயலும் காப்பி குடிப்பதில்லை என்று தெரியவந்தது. காலையில் டிபனும் சாப்பிடமாட்டார்களாம். சரி என்று காமதேனுவை வரச்சொன்னேன். அது வந்து \"பிரபோ, என்ன வேண்டும்\nஇதோ பார் காமதேனு, இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ இங்கேயே இருந்து எங்களுக்குத் தேவையானதை எல்லாம் சப்ளை செய். அப்புறம் வேறு ஏற்பாடு செய்யலாம். இப்போது எங்களுக்கு மூன்று காப்பி. நல்லா ஸ்ட்ராங்கா கொண்டு வா\" என்றோம். உடனே காப்பி வந்தது. அருமையாக இருந்தது. காலை உணவிற்கு என்ன வேண்டும் என்று கேட்டது. ஆளுக்கு இரண்டு இட்லி, ஒரு உளுந்து வடை, ஒரு நெய் ரோஸ்ட், ஒரு காப்பி, அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு, காலைக்கடன்களை முடித்து, குளித்து விட்டு வந்தோம்.\nஇன்றைக்கு என்ன செய்தி, பார்க்கலாம் என்று பார்த்தால் ஒரு நியூஸ் பேப்பரையும் காணோம். அப்போது நாரதர் வந்தார். அவரை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏதும் இல்லை. கையில் தம்புரா, வாயில் நாராயண நாமம். வாருங்கள் நாரதரே, சௌக்கியம்தானே என்று கேட்டேன். நான் சௌக்கியம், இந்திரன்தான் கொஞ்சம் சோர்ந்திருக்கிறான். மும்மூர்த்திகளுக்கு அவன் பேரில் அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை போலிருக்கிறது. அதுதான் உங்களை பூலோகத்திலிருந்து வரவழைத்திருக்கிறார்கள். உங்களுக்கு நான் என்ன சேவை செய்யவேண்டும், என்றார்.\nஇந்த ஆளிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், இவனுக்கு தேவைக்கு மேல் விஷயம் தெரிந்திருக்கிறது என்று முடிவு செய்து, நாரதரே, உங்களுக்கு ஒரு விசேஷப் பதவி கொடுக்கிறேன். அதாவது நீங்கள்தான் இனி தேவலோகப் பிரசுரகர்த்தர். அதாவது முதலில் இங்கு ஒரு செய்தித்தாள் ஆரம்பித்து அதில் தேவலோகத்தில் நடப்பவைகள் எல்லாம் பிரசுரிக்கவேண்டும். நீங்கள் எங்கள் புது ஆபீசிலேயே ஒரு ரூமில் இருந்து கொள்ளலாம் என்று சொன்னேன்.\nஅவர் ஒத்துக்கொண்டார். பத்திரிகைக்கு பெயர் வைத்தோம். \"தேவ தந்தி\"\nநாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் நீங்கள் ஆபீஸ் சென்று அங்கு மயன் இருப்பார். பத்திரிக்கை முதல் பிரதியை அச்சடித்து விநியோகியுங்கள் என்றேன். எத்தனை காப்பி அடிப்பது என்றார். இங்கு இருப்பது முப்பத்திமுக்கோடி நபர்கள். ஆளுக்கு ஒன்று. உபரியாக ஒரு பத்தாயிரம் காப்பிகள். அவ்வளவுதான் என்றேன். நாரதர் போய்விட்டார்.\nநாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் போனோம். அன்றைய தேவதந்தி டேபிள்மேல் இருந்தது. அதில் நாங்கள் மூவரும் தேவலோகம் வந்து பதவி ஏற்றது, இந்திரனின் வருத்தம், நாங்கள் புது ஆபீசில் குடியேறியது, அன்று நகர்வலம் செல்வது ஆகிய விவரங்கள் அனைத்தும் விலாவாரியாக கொடுக்கப்பட்டிருந்தன.\nமயனைக்கூப்பிட்டு நகர்வலம் போகலாமா என்றேன். அவர் சரி என்றார். நாங்கள் மூவர், மயன், நாரதர் ஆகக்கூடி ஐந்து பேர். ஆபீசை விட்டு வெளியில் வந்தோம். வெளியில் எந்த வாகனமும் காணவில்லை. மயனிடம் என்ன, வாகனம் எதுவுமில்லையா என்றேன். மந்திரி, தேவலோகத்தில் வாகனங்கள் இல்லை. தேவேந்திரனிடம் மட்டும்தான் ஒரு லொடலொட புஷ்பக விமானம் இருக்கிறது. தவிர அவரிடம் ஒரு யானை இருக்கிறது. அதை வேண்டுமானால் வரச்சொல்லட்டுமா என்றான்.\nமயன், யானையெல்லாம் சரிப்படாது. புஷ்பக விமானத்தில் பூலோகத்திலிருந்து வந்த உடம்பு வலியே இன்னும் சரியாகவில்லை. பூலோகத்தில் இத்தாலி என்னும் ஊரில் புதிதாக புஷ்பக விமானங்கள் \"ஹெலிகாப்டர்\" என்னும் பெயரில் விற்கிறார்கள். அந்த விமானங்களுக்கான ஆர்டரை இந்தியா கேன்சல் செய்து விட்டபடியால் அவை ரெடியாக இருக்கும். ஒரு அரை டஜன் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றேன். கூடவே அதை ஓட்டுவதற்கு ஆறு பைலட்டுகளையும் ஆறு மாத டெபுடேஷனில் கூட்டிக்கொண்டு ���ாருங்கள் என்றேன்.\nமயன் ஆனாலும் படு சுறுசுறுப்பு. அடுத்த சில நிமிடங்களில் ஆறு ஸ்பெஷல் விஐபி ஹெலிகாப்டர்கள் பைலட்டுகளுடன் தயாராக நின்றன. இன்று நாம் எல்லோரும் ஒரு ஹெலிகாப்டரிலேயே போகலாம் என்று சொல்லி எல்லோரும் புறப்பட்டோம்.\nஎங்கு பார்த்தாலும் தேவர்கள். ஆண்கள் தலையில் தங்க கிரீடம் வைத்துக் கொண்டு கழுத்திலும் கைகளிலும் பல தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டிருந்தார்கள். ஜிகுஜிகு துணிகளில் பஞ்சகச்சமும், மேலாடைகளும் அணிந்திருந்தார்கள். பெண்கள் தலையில் கிரீடமில்லை. அவர்கள் கழுத்து. கை, கால் இடுப்பு, தலை என்று எல்லா இடங்களிலும் தங்க நகைகளை அணிந்திருந்தார்கள். பொது - நாலு பேரை நம் ஊருக்கு கடத்திக்கொண்டு போனால் நாலு தலைமுறைக்கு வேண்டிய சொத்தை அந்த நகைகளினால் சம்பாதித்து விடலாம் போலிருக்கிறதே, தலைவா, என்றார். சும்மா இரும் பொது என்று சொல்லிவிட்டு, அந்த தேவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தேன்.\nதேவர்கள் ஆண்-பெண் ஜோடி ஜோடியாக ஆங்காங்கே மிதந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பாதம் நிலத்தில் பதியவில்லை. அவர்கள் கண்களும் இமைக்கவில்லை. நாரதரே, நாம் கீழே இறங்கி அவர்களுடன் கொஞ்சம் பேசலாமா என்று கேட்டேன். அவர் பேஷாப் பேசலாமே என்றார். ஹெலிகாப்டரை கீழே இறக்கினோம்.\nநாரதர் போய் நாலைந்து ஜோடி தேவர்களைக் கூட்டிவந்தார். நெருக்கத்தில் பார்க்கும்போதுதான் மேலும் பல விஷயங்கள் தெரிய வந்தன. இந்தப் பயல்களின் கால்கள் தரையிலிருந்து ஒரு ஜாண் மேலேயே இருந்தன. எல்லோருடைய மூஞ்சிகளும் ஜப்பான்காரன் மூஞ்சி மாதிரி ஒரே மாதிரியாக இருந்தன. ஒரு ஆளைக் கூப்பிட்டு உன் பெயரென்ன என்று கேட்டேன். அவன் விழித்தான்.\nநாரதரிடம் இவன் பெயர் என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள் என்றேன். நாரதர் இவர்களுக்கெல்லாம் பெயர் இல்லை என்றார். என்ன, இவன்களுக்குப் பெயர் இல்லையா, அப்புறம் எப்படி ஒவ்வொருத்தனையும் கூப்பிடுவீர்கள் என்று கேட்டேன். அவர்களை எதற்குக் கூப்பிடவேண்டும்அவர்கள் பாட்டுக்கு இருக்கிறார்கள். அவர்களைக் கூப்பிட்டு என்ன செய்யப் போகிறோம்அவர்கள் பாட்டுக்கு இருக்கிறார்கள். அவர்களைக் கூப்பிட்டு என்ன செய்யப் போகிறோம் என்று என்னைத் திருப்பிக் கேட்டார்.\nநாரதரே, எங்கள் பூலோகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அவர்க��் அந்தப் பெயரினால்தான் அடையாளம் காணப்படுகிறார்கள், அப்படி இங்கே இவர்களுக்குப் பெயர் வைக்கவில்லையா என்றேன். இல்லை என்றார். சரிதான், நம் ஊரில் தெருவில் திரியும் ஆடுமாடுகளுக்கெல்லாம் பெயரா வைத்திருக்கிறோம், அது மாதிரி போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் இந்த மாதிரி இருந்தால் நம் திட்டங்களுக்குச் சரிப்படாதே, என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சித்திரகுப்தன் ஞாபகம் வந்தது.\nஅவனை அழைத்தேன். உடனே வந்து \"வணக்கம் மந்திரி பிரபோ\" என்றான். அன்றைய பத்திரிக்கையைப் படித்திருக்கிறான். சித்திரகுப்தா, இதென்ன இங்குள்ளவர்களுக்கெல்லாம் பெயரே கிடையாதாமே, ஏன் என்றேன். பிரபோ, அதற்கு அவசியமே ஏற்படவில்லை என்றான். நான் \"அதற்கு அவசியம் இப்போது வந்து விட்டது. இவர்களுக்கெல்லாம் பெயர் கொடு\" என்றேன். பிரபோ, அவ்வளவு பெயர்களையும் உடனே கண்டுபிடிப்பது சிரமம். நடைமுறைச் சிக்கலும் வந்து விடும். ஆகவே ஒவ்வொருவருக்கும் நெம்பர் கொடுத்துவிடலாமென்றான்.\nசரி, அப்படியே செய்துவிடு. ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாள அட்டை தயார் செய்து, அதை எப்போதும் கழுத்தில் அணிந்து கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லிவிடு என்றேன். நெம்பர் கொடுப்பதற்கு முன் சில வேலைகள் இருக்கின்றன. இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு மயனைக் கூப்பிட்டேன்.\nமயன், இவர்களை ஒரு ஒழுங்கில் குடியமர்த்தவேண்டும். இப்போது இவர்கள் எங்கே குடியிருக்கிறார்கள் என்றேன். அப்படியென்றால்.... என்று மயன் இழுத்தார். இவர்கள் இப்படியே உலாத்திக்கொண்டு இருப்பார்கள், இவர்களுக்கு வீடு வாசல் என்று ஒன்றும் கிடையாது என்றார். என்னடா, நம் பூலோக தெரு நாய்கள் கதி மாதிரி இருக்கிறதே என்று நினைத்தேன்.\nஅப்படியானால் நான் சொல்வதைக் கவனமாகக் கேளும். செக்கு, நீயும் இதைக் கேட்டுக்கொள். நீதான் இனிமேல் இந்த குடியமர்ப்புகளை பரிபாலனம் செய்யவேண்டும். இந்த முப்பத்து முக்கோடி தேவர்களையும் பிரித்து குடியமர்த்தவேண்டும். இந்த தேவலோகத்தை முப்பத்திமூன்று மாநிலங்களாகப் பிரியுங்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைநகரம். ஒவ்வொரு மாநிலத்தையும் பத்துப் பத்து மாவட்டங்களாகப் பிரியுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்துப் பத்து வட்டங்கள் இருக்கட்டும். ஒவ்வொரு வட்டத்திற்கும் 70 கிராமங்கள்.\nஒவ்வொர�� மாநிலத்திற்கும் ஒரு கோடி தேவர்கள். மாநிலத் தலைநகரில் பத்து லட்சம் தேவர்கள் இருக்கட்டும். மாவட்டத் தலைநகரில் ஒரு லட்சம் தேவர்கள். வட்டத் தலைநகரில் பத்தாயிரம் தேவர்கள். மீதி 70 லட்சம் பேர் இருப்பார்கள். அவர்கள் மொத்தம் உள்ள 7000 கிராமங்களில் ஆயிரம் ஆயிரம் பேராக இருக்கட்டும். கிராமங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆளுக்குப் பத்து ஹெக்டேர் (25 ஏக்கர்) நிலம் இருக்கட்டும். அதில் கிணறு, மோட்டார் பம்ப்செட் வசதியும் இருக்கட்டும்.\nஎல்லோருக்கும் குடியிருக்க வீடுகள் தயாராகட்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு ஜோடி தங்கட்டும். ஆக மொத்தம் 16 கோடி 50 லட்சம் வீடுகள் இப்போதைக்குப் போதும். ஜனத்தொகை பெருகும்போது அவர்களுக்கு, பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர், மின்சாரம், பாதாளச்சாக்கடை இணைப்பு ஆகியவைகளைக் கொடுங்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் கட்டில், மெத்தை, மாடுலர் கிச்சன், டிவி, டெலிபோன் ஆகியவை இருக்கட்டும். அவைகளுக்கு உடனடியாக உபயோகம் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் தேவைப்படும்.\nமாநிலத் தலைநகரங்கள், மாவட்டத்தலைநகரங்கள், வட்டத்தலைநகரங்கள் ஆகியவற்றில் அந்தந்த இடங்களுக்குத் தகுந்த மாதிரி அலுவலங்கள் கட்டுங்கள். அவை சகல வசதிகளும் பொருந்தியதாக இருக்கட்டும். இது தவிர ஒவ்வொரு நகரத்திற்கு அருகாமையிலும், கூடவே பத்துப் பத்து சேடலைட் நகரங்கள் அமைக்க தேவையான காலி இடம் வைத்திருங்கள்.\nஅனைத்து மாநிலத்தலைநகர்களும் ஆறு வழிப்பாதை மூலம் இணையுங்கள். மாவட்டங்களுக்கு இடையே நான்கு வழிப்பாதைகள். வட்டங்களுக்கு இடையேயும் கிராமங்களுக்கு இடையேயும் இரு வழிப்பாதைகள் தயாராகட்டும்.\nமயன் இந்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டான். சித்திரகுப்தனிடம் இந்த தேவர்களை இந்தக் குடியிருப்புகளில் குடியமர்த்துங்கள். அப்புறம் அவர்களுக்கு நெம்பர் கொடுப்பது எளிது. ஒவ்வொரு ஆளுக்கும் பனிரெண்டு இலக்கத்தில் எண்கள் கொடுங்கள். முதல் இரண்டு எண்கள் மாநிலத்தைக் குறிக்கட்டும். அடுத்த இரண்டு எண்கள் மாவட்டத்தையும் அதற்கடுத்த இரண்டு எண்கள் வட்டத்தையும் குறிக்கட்டும். மீதி ஆறு எண்கள் அவர்களின் அடையாள எண்ணாக வரிசைக் கிரமமாகக் கொடுங்கள் என்றேன். சித்திரகுப்தன் சரி என்று சொல்லிவிட்டு அந்த வேலையைக் கவனிக்கப் போய்விட்ட���ன்.\nஅப்புறம் ஒரு ஜோடியைக்கூப்பிட்டு மற்ற விஷயங்களை விசாரித்தோம். அந்த விசாரணையில் தெரிய வந்தது அவர்களை பேசுவது தேவபாஷை அதாவது வடமொழி. அவர்களுக்கு பசி தாகம் கிடையாது. அங்கு எப்போதும் பகல்தான். அவர்கள் தூங்குவது இல்லை. அவர்களுக்கு எந்த தேவையும் இல்லை. அவ்வப்போது கொஞ்சம் சோம்பானம் மட்டும் அருந்துவார்கள். அது இந்திரன் மாளிகையில் பீப்பாய் பீப்பாயாக வைத்திருக்கிறது. அந்தப் பீப்பாய்கள் தீரத்தீர, காமதேனு அவைகளை நிரப்பி வைத்து விடும்.\nஏறக்குறைய பூலோகத்தில் தெருவில் திரிந்து கொண்டிருக்கும் ஆடு மாடுகள் போல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சரி, இவைகளை ஒவ்வொன்றாக கவனிப்போம் என்று முடிவு செய்தேன்.\nகாலையில் சாப்பிட்ட டிபன் ஜீரணமாகிவிட்டிருந்தது. நாரதரிடம் என்ன, மதிய உண்வு சாப்பிடலாமா என்று கேட்டேன். அது என்ன மதிய உணவு அதை எதற்கு சாப்பிடவேண்டும் என்றார். வாருங்கள், காட்டுகிறேன் என்று சொல்லி, அவரையும் அழைத்துக் கொண்டு எங்கள் இருப்பிடம் சென்றோம். காமதேனு காத்துக் கொண்டு இருந்தது.\nஅதனிடம் டில்லி அசோகா ஹோட்டலில் மதிய உணவிற்கு என்னென்ன செய்திருக்கிறார்களோ, அதில் எல்லாவற்றிலும் எங்களுக்குத் தேவையான அளவு கொண்டுவா என்று சொல்லிவிட்டு, கைகால்கள் கழுவிவிட்டு டைனிங்ஹால் வந்தோம். சாப்பாடு தயாராக இருந்தது. நாங்கள் நால்வரும் (நாரதர் உட்பட) உட்கார்ந்தோம். இதுதான் மதிய உணவா என்று நாரதர் கேட்டார். ஆமாம் நாரதரே, இங்கே நீங்கள் எல்லாம் மதிய உணவு சாப்பிட மாட்டீர்களா என்று கேட்டேன். அவர் சொன்னார், தேவலோகத்தில் பசி, தாகம் கிடையாதாகையால் இதற்கெல்லாம் அவசியமில்லை என்றார்.\nசரி, நாங்கள் சாப்பிடுவதைப் பாரும் என்று சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் திவ்யமாக சாப்பிட்டோம். பிறகு நாரதரை இருக்கச்சொல்லிவிட்டு நாங்கள் இளைப்பாறச் சென்றோம்.\nநேரம் மார்ச் 07, 2016 9 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 4 மார்ச், 2016\n2. இந்திரனுடன் ஒரு ஒப்பந்தம்.\nஅரண்டு போன இந்திரனைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போனேன். இங்க பாரு, இந்திரா. கவலைப்படாதே, உனக்கு என்ன வேண்டுமோ அதைச்சொல்லு, நான் ஏற்பாடு செய்கிறேன் என்றேன். அப்போதுதான் அவன் கொஞ்சம் தெம்பானான்.\nஇந்திரன் சொன்னான். இதப்பாருங்க புது ராஜா, நான் இந்த \"சேர்ல\" உக்காந்து பல கோடி வருஷம் ஆச்சு. இந்த ரம்பை, ஊர்வசி நாட்டியம், சோமபானம், இந்திராணியுடன் சல்லாபம் இப்படி எல்லாம் பழகிப்போச்சு. இது எல்லாம் இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.\nசில பேர் இந்த \"சேருக்கு\" ஆசைப்பட்டு என்னென்னமோ யாகம் எல்லாம் செஞ்சாங்க. அவங்களையெல்லாம் சாம, பேத, தான, தண்ட உபாயங்களினால் ஒழிச்சுக் கட்டி விட்டேன். இப்ப இந்த மும்மூர்த்திகளும் சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்கிறாங்களே, இது நியாயமா என்று அழுதான்.\nநான் யோசிச்சேன். நமக்கும் இந்த ஊரு புதுசு, பழைய ஆள் ஒருத்தன் நம்ம பக்கம் இருந்தா, நாம தைரியமா இருக்கலாம் என்று யோசனை செய்து இந்திரனிடம் கூறினேன்.\nஇந்திரா, பயப்படாதே. உன்னுடைய பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. நீ எப்போதும்போல் டான்ஸ் பார்த்துக்கொண்டு இந்திராணியுடன் சந்தோஷமாக இருக்கலாம். உனக்கு என்ன வேண்டுமோ சொல்லு, அதை நான் செய்து தருகிறேன். நீ செய்யவேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நான் என்ன செய்தாலும் அவைகளை நீ கண்டு கொள்ளாதே என்றேன்.\nஇந்திரன் மிகவும் சந்தோஷப்பட்டு, நீதான் என் கண்கண்ட தெய்வம். எனக்கு இந்த \"சேரும்\" பழைய வாழ்க்கையும் இருந்தால் போதும், நீ என்ன செய்தாலும் நான் கண்டுகொள்ள மாட்டேன், என்ன, எனக்கு அவ்வப்போது கொஞ்சம் \"சபலம்\" வரும், அப்போது மட்டும் நீ கவனித்துக் கொண்டால் போதும் என்றான்.\nஅதற்கென்ன, அப்படியே செய்தால் போகிறது என்று சொல்லிவிட்டு, இனி நீதான் இங்கு ராஜா, நான் வெறும் மந்திரிதான், என்னை மந்திரி என்று கூப்பிட்டால் போதும் என்று சொல்லி விட்டு அடுத்து என் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் எதிர்ப்பை வெற்றிகரமாகச் சமாளித்த கர்வம் என் முகத்தில் தெரிந்தது. அதை கர்சீப்பினால் அழுந்தத் துடைத்தேன். ஆரம்பத்திலேயே இந்த கர்வம் வந்தால் காரியங்கள் கெட்டுப்போகும் அல்லவா\nஅடுத்து, நான் கூட்டிக்கொண்டு வந்திருந்த பஞ்சாயத்து தலைவரையும் ரெவின்யூ இன்ஸ்பெக்டரையும் கூப்பிட்டேன். இதுவரை நடந்தவைகளை அவர்கள் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், இப்போதுதான் வாயைத் திறந்தார்கள். பஞ்சாயத்துத் தலைவர் சென்னார் - \"தலைவரே, அருமையான டீல், இனி நமக்கு இங்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள், உங்களை எப்படிப் பாராட்டுவது ���ன்றே தெரியவில்லை, ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணட்டுமா\" என்றார்.\nநாம ஒருத்தருக்கொருவர் பாராட்டுவது இப்போது வேண்டாம், நிறைய வேலைகள் இருக்கின்றன, வேலையைத் துவங்குவோம் என்று சொல்லிவிட்டு, இனிமேல் பஞ்சாயத்து தலைவர் பெயர் \"பொது உறவுச் செயலாளர்\" சுருக்கமாக \"பொது\". ரெவின்யூ இன்பெக்டர் என் \"ஸ்பெஷல் செக்ரடரியாக\" (சுருக்கமாக \"செக்கு\") இருப்பார்.\nமுதலில் நமக்கு நல்லதாக ஒரு ஆபீஸ் வேண்டுமே என்றேன். அங்கு திரிந்து கொண்டிருந்த ஒரு தேவனைக் கூப்பிட்டு இந்த ஊரில் நல்ல பில்டிங்க் கான்ட்ராக்டர்கள் யார் இருக்கிறார்கள் என்று கேட்டேன். அவன் திருதிருவென விழித்தான். மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டேன். மறுபடியும் அப்படியே விழித்தான். நமது \"பொது\" வைக்கூப்பிட்டு இதைப் பாருங்க, பொது, நம்ம ஆபீஸ் கட்ட ஒரு நல்ல கான்ட்ராக்டர் வேணுமே, இந்த ஊர்ல யார் இருக்காங்கன்னு இவங்கிட்ட விசாரிச்சு சொல்லுங்க, என்றேன்.\nஅவர் அவனை நைசாக அந்தப் பக்கமாகத் தள்ளிக்கொண்டு போய் பேசினார். கொஞ்ச நேரம் கழித்து இருவரும் வந்தனர். அந்த தேவன் வாயெல்லாம் பல்லாக இளித்துக் கொண்டே வந்தான். \"பொது\" சொன்னார். நம்ம பாஷை முதலில் இவனுக்குப் புரியலைங்க. அப்புறம் நான் புரிய வச்சேனுங்க. இங்க \"மயன்\" அப்படீன்னு ஒரு கான்ட்ராக்டர் இருக்காராம். ஊர்ல என்ன வேலைன்னாலும் அவர்தான் செய்வாராம். இந்த ஆள் அவரோட செக்ரட்டரியாம். நாம சொன்னா அவரைக் கூப்பிட்டுக் கொண்டு வருவாராம். இந்த சேவைக்காக நாம் இவரைக் கவனித்துக் கொள்ளவேண்டுமாம்.\nஎன்னடா இது, இந்த ஊர் நம்ம ஊரை விட மோசமாக இருக்கும் போல இருக்குதே, சரி அதை அப்புறம் பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டு அந்த தேவனிடம் மயனை கூட்டிக்கொண்டு வரும்படி சொன்னேன். கொஞ்ச நேரத்தில் மயன் வந்தான். அவனைப் பார்த்ததும் நான் கொஞ்சம் ஆடிப்போய்விட்டேன்.\nதலையில் வைரக் கிரீடம், கழுத்தில் ஏறக்குறைய ஒரு கிலோ தங்க நகைகள், தங்க வாள், பத்துவிரல்களிலும் தங்க மோதிரங்கள், இப்படி ஒரு நடமாடும் நகைக் கடை மாதிரி தெரிந்தான். சரி இருக்கட்டும், இவனை இன்று சரி செய்து விடலாம் என்று நினைத்துக்கொண்டு அவனிடம் பேச ஆரம்பித்தேன்.\nநான் - நீர்தான் இந்த ஊரில் கான்டராக்டராமே.\nமயன் - என்னை தேவலோக சிற்பி என்பார்கள். நீ யார்\nநான் - நான்தான் இந்த ஊருக்கு இப்போது ராஜா. என்னை மந்திரி என்று கூப்பிடவேண்டும். முதலில் என்னை மரியாதையுடன் அழைத்துப் பழகும்.\nமயன் - என்னை உட்காரச் சொல்லக்கூட உனக்குத் தெரியவில்லையே.\nநான் - அப்படியா, உட்கார்.\nமயன் - எங்கே உட்காருவது\nமயன் - என்னை என்னவென்று நினைத்தாய், மானிடப் பயலே\nஎன்று சொல்லிக்கொண்டு என் மேல் பாய்ந்தான். அவனைக் கையசைத்து அப்படியே நிற்கவைத்தேன். அவனைப் பார்த்து \"இது என்ன டிரஸ், ஜிகிஜிகு வென்று டிராமாக்காரன் போல் டிரஸ். முதலில் இதை மாற்றி காக்கி அரைச்சட்டையும் காக்கி அரை டிராயரும் போட்டுக்கொண்டு வா\" என்றேன். அவனுக்கு பயங்கர கோபம் வந்தது. என்னை கடிப்பவன்போல் பாய்வதற்கு எத்தனித்தான்.\nஇனியும் சும்மா இருக்கக்கூடாது என்று அவனுடைய ஆடை ஆபரணங்களைக் களைந்து வெறும் உள்ளாடையுடன் அவன் கைகளைக் கட்டி நிற்கவைத்தேன். அட, மடக்கான்ட்ராக்டரே, இனி நான்தான் உங்களுக்கு எஜமான், என் பேச்சைத்தான் நீ இனிமேல் கேட்கவேண்டும். மறுத்தால் உன்னை நரகத்திற்கு அனுப்பிவிடுவேன் என்றேன். அவனுக்கு இப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்தது.\nமந்திரி ஐயா, என்னை மன்னியுங்கள், உங்கள் பிரபல்யம் தெரியாமல் தப்பு செய்துவிட்டேன். இனி நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன் என்று காலில் விழுந்தான். சரி என்று சொல்லிவிட்டு, இத பார், மயன், நாங்கள் மூன்று பேர் வந்திருக்கிறோம், எங்களுக்கு ஆபீஸ் நல்ல முறையில் கட்டிக்கொடுக்கவேண்டும். அதில் இன்னும் பல டிபார்ட்மென்ட்டுகளை இருத்த கூடுதல் இடம் வேண்டும். கூடவே, நாங்கள் தங்குவதற்கான் வசதிகளையும் கட்டவேண்டும். எப்போது ரெடியாகும் என்றேன். அவன் நீங்கள் இந்திரன் அரண்மனையில் சிறிது நேரம் இளைப்பாருங்கள், அதற்குள் முடித்து விடுகிறேன் என்றான்.\nநாங்கள் இந்திரன் அரண்மனையில் சிறிது இளைப்பாறி விட்டு வந்தால் நிஜமாகவே எங்கள் ஆபீஸ் ரெடியாக இருந்தது. மயனைப் பாராட்டினேன். மயனே, நீ கெட்டிக்காரன், உனக்கு நிறைய வேலை இருக்கிறது. உன் பரிவாரங்களுடன் இந்த ஆபீசுக்கே வந்து விடு என்றேன். அவனும் சரியென்றான்.\nஎங்களுக்கு பிரயாணக் களைப்பு அதிகமாக இருந்ததால் தூங்கப் போனோம். மயன் நிஜமாகவே 5 ஸ்டார் வசதிகளுடன் எங்கள் இருப்பிடத்தை தயார் செய்திருந்தான். நன்றாகத் தூங்கி எழுந்தோம். முகம், கைகால்களை கழுவிக்கொண்டு டீ சாப்பிட���டு விட்டு ஆபீஸ் போனோம்.\nசும்மா சொல்லப்படாது. மயன் உண்மையிலேயே படு கெட்டிக்காரன். ஆபீசை வெகு ஜோராக கட்டியிருந்தான். என்னுடைய ரூம் சகல வசதிகளுடன் இருந்தது. மயன் வெராண்டாவில் கையைக்கட்டிக் கொண்டு தயாராக நின்று கொண்டிருந்தான். காக்கி அரை டிராயரும் காக்கி அரைச்சட்டையும் போட்டிருந்தான். பரிதாபமாக இருந்தது. அவனையும் நம்ம பொது மற்றும் செக்கை ரூமுக்கு கூப்பிட்டேன்.\nமுதல் மந்திராலோசனை கூட்டம் துவங்கியது.\nஇங்க பாருங்க மயன் (இனி இவருக்கு கொஞ்சம் மரியாதை கொடுப்போம் என்று முடிவு செய்தேன்), இனி உங்கள் பதவி \"சீப் இன்ஜியர்\". இனிமேல் நீங்கள் கோட், சூட் போட்டுக்கொண்டு ஆபீஸ் வரலாம். உங்கள் கீழ் பணிபுரியும் ஆட்கள் இந்த காக்கி யூனிபார்ம் போட்டுக் கொள்ளட்டும். நாளை காலை நாம் எல்லோரும் இந்த தேவலோகத்தை ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு, பிறகு என்னென்ன செய்யலாம் என்று முடிவு செய்யலாம்.\nஅப்போது மயன் சொன்னார்- மந்திரி சார், நாம் நகர் வலம் போகும்போது நாரதர் இருந்தால் நன்றாக இருக்கும். அவருக்குத்தான் நாட்டு நிலவரம் நன்றாகத் தெரியும் என்றார். அப்படியே ஆகட்டும், காலையில் வரச்சொல்லி செய்தி அனுப்பி விடுங்கள் என்று சொல்லிவிட்டு எங்கள் இருப்பிடத்திற்கு சென்றோம்.\nசரி தூங்கலாம் என்று பார்த்தால் எங்கும் வெளிச்சமாகவே இருக்கிறது. இருட்டே ஆகவில்லை. சூரியன் மறையவே இல்லை. சரி இதை தூங்கி எழுந்து கவனிக்கலாம் என்று முகத்தை போர்வையால் நன்கு மூடிக்கொண்டு தூங்கினேன்.\nநேரம் மார்ச் 04, 2016 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 8 மார்ச், 2013\nசரி, நாங்கள் சாப்பிடுவதைப் பாரும் என்று சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் திவ்யமாக சாப்பிட்டோம். பிறகு நாரதரை இருக்கச்சொல்லிவிட்டு நாங்கள் இளைப்பாறச் சென்றோம்.\nஇளைப்பாறிவிட்டு எல்லோரும் ஆபீசில் கூடினோம். சித்திரகுப்தன் எல்லா தேவர்களையும் குடியிருப்பில் இருத்திவிட்டு எல்லோருக்கும் அடையாள அட்டை கொடுத்தாயிற்று என்றான். நல்லது உட்கார் என்று சொல்லிவிட்டு மந்திராலோசனையை ஆரம்பித்தேன்.\nபகல்-இரவு தோற்றுவித்தல் - நாரதரிடம் கேட்டேன். இங்கு ஏன் எப்பொழுதும் பகலாகவே இருக்கிறது. இரவு ஏன் இல்லை\nஅவர் சொன்னார், பல கோடி காலமாக இப்படியேதான் இருக��கிறது. யாரும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை என்றார்.\nநான் இதை எப்படி மாற்றுவது பூலோகம் மாதிரி 12 மணி நேரம் பகலாகவும் 12 மணி நேரம் இரவாகவும் மாற்றவேண்டுமே என்றேன்.\nநாரதர் அதற்கென்ன, அப்படியே செய்து விடலாம். நான் சூரியனைக் கூப்பிடுகிறேன். நீங்கள் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் என்றார்.\nசூரியன் வந்தார். நாரதர் அவரிடம் விஷயத்தைச் சொன்னார். சூரியன் இந்திரனிடம் கேட்கவேண்டுமே என்றார். நாரதர் சொன்னார், சூரியரே, இப்போது இங்கு இவர்தான் சகல காரிய அதிகாரஸ்தர். இந்திரன் வேலைகளையெல்லாம் இவர்தான் பார்க்கிறார், ஆகையால் நீ இவருடைய ஆணையை ஏற்றுக்கொள்ளலாம் என்றார். சூரியனும் சரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.\nதேவர்களை தூங்குவித்தல் - நாரதரே, இந்தத் தேவர்களை இரவில் தூங்க வைக்கவேண்டுமே, எப்படி என்று கேட்டேன். பிரபோ, அவர்கள் கண் இமைப்பதில்லையாதலால் அவர்கள் தூங்க முடியவில்லை என்றார்.\nஅப்படியா, சங்கதி, இந்த நொடி முதல் எல்லாத் தேவர்களுக்கும் இமைகள் இமைக்கட்டும். அப்படியே அவர்கள் பேய் மாதிரி மிதக்காமல் அவரவர்கள் கால்களினால் நடக்கட்டும் என்றேன். இந்த விஷயங்களை விவரமாக தேவதந்தியில் போட்டு விடுங்கள் என்றேன்.\nதேவலோகத்தில் நடைமுறை பாஷை - இனிமேல் தேவலோகத்தில் தமிழ்தான் நடைமுறை பாஷையாக இருக்கும். அனைத்து அரசாங்க நடவடிக்கைகளும் தமிழிலேயே நடக்கும். திருவள்ளுவர், தொல்காப்பியர், பரிமேலழகர் ஆகியோர் உடனடியாக அனைத்து தேவர்களுக்கும் தமிழ் கற்றுக் கொடுக்கவேண்டும்.\nதேவர்களுக்கு பசி தாகம் உண்டாக்குதல் - நாரதரே, நீங்கள் எல்லாம் உணவின் ருசியை அறியாமலிருப்பதால்தான் உங்களுக்கு வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லை. ஆகையால் நாளை காலையிலிருந்து உங்கள் அனைவருக்கும் பசி, தாகம் உண்டாகட்டும். அவர்கள் தாங்களாகவே சமையல் செய்யக் கற்றுக்கொள்ளும் வரை காமதேனு அவர்களுக்கு உணவு சப்ளை செய்யட்டும்.\nநளன், பீமன் இருவரும் இங்குதானே இருக்கிறார்கள் என்றேன். நாரதர் அவர்களை உடனே வரவழைத்தார். என்ன, நள பீமர்களே, நலமா என்றேன். அவர்கள் என்ன ஊருங்க இது, ஒரு வேலை வெட்டி இல்லை, சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை, மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றார்கள்.\nஉங்கள் கஷ்டங்கள் எல்லாம் இன்றோடு தீர்ந்து விட்டன. இனி தேவர்களுக்கு பசி, தாகம் உண்டாகும். அவர்��ளுக்கு சமையல் கலையை நீங்கள் இருவரும் கற்றுக்கொடுக்கவேண்டும். உடனே ஆரம்பியுங்கள் என்றேன். அவர்களை மிகுந்த சந்தோஷத்துடன் போய்விட்டார்கள்.\nகற்பகதருவைக் கூப்பிட்டு அனைத்து தேவர்களுக்கும் ஒரு வருடத்திற்கான அரிசி, பருப்பு, எண்ணை வகையறாக்களை உடனே சப்ளை செய்யவும் என்றேன். அதுவும் சரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டது.\nநாரதரே, ஒரு வருடத்திற்கான உணவு ஏற்பாடுகளைச் செய்தாய் விட்டது. அடுத்த வருடத்திலிருந்து தேவர்கள் அவர்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்களை அவர்களே உற்பத்தி செய்து கொள்ளவேண்டும். அதற்கான வழிமுறைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டுமே, எப்படி என்று கேட்டேன்.\nஇது கொஞ்சம் கடினமான வேலை, பிரபோ. தேவர்கள் இதுநாள் வரை உடம்பை வருத்தி எந்த வேலையையும் செய்து பழகியவர்களல்ல. தவிர, அவர்கள் ஆளும் வர்க்கமாகவே இருந்து விட்டதால் அவர்கள் விவசாய வேலை செய்ய பிரயோஜனப்பட மாட்டார்கள். நமது சித்திரகுப்தனைக் கேட்டால் இந்த வேலைக்குத் தகுந்த ஆட்களை அடையாளம் காட்டுவார் என்றார்.\nசித்திரகுப்தா, இதற்கு என்ன வழி என்றேன். பிரபோ, இதற்கு நல்ல வழி இருக்கிறது. யமலோகத்தில் பலர் அவர்கள் தண்டனை காலம் முடிந்து சும்மா இருக்கிறார்கள். அவர்கள் எந்த கடின வேலையையும் செய்து பழகியவர்கள். அவர்களை தேவலோகத்தில் விவசாயம் செய்ய கூப்பிட்டுக்கொள்ளலாம் என்றான். அப்படியே ஆகட்டும் என்றேன்.\nஇப்டியாக தேவர்களின் இருப்பிடம், உணவு ஏற்பாடுகள் முடிந்தன.\nதேவலோகத்தில் மின்சாரம், சமையல் எரிவாயு, குடிதண்ணீர் ஆகி வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்யும்படி மயனுக்கு உத்திரவு போட்டேன். அவனும் அதை செய்து முடித்தான்.\nஎல்லோரையும் அவரவர்கள் இருப்பிடத்திற்கு அனுப்பிவிட்டு, நாங்கள் மூவரும் விடுதிக்குத் திரும்பினோம். அப்போது பொது, தலைவா, நாம் இப்படித் தேவர்களுக்கே பாடுபட்டுக் கொண்டிருந்தால், நம் பிள்ளை குட்டிகளின் கதி என்ன ஆவது என்றான். நல்ல சமயத்தில் ஞாபகப்படுத்தினாய், நானும் இதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு யோசனை இருக்கிறது.\nஅதாவது இங்கு ஏகப்பட்ட இடம் காலியாக இருக்கிறது. இந்தத் தேவர்களோ ஒரே எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதனால் இந்த உபரியாக இருக்கும் இடத்தையெல்லாம் பிளாட் போட்டு விற்கலாமா என்று ஒரு ஐ���ியா மனதில் இருக்கிறது. நீங்கள் இரண்டு பேரும் இரவு யோசித்து காலையில் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு தூங்கப்போனேன்.\nநேரம் மார்ச் 08, 2013 23 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/08/15/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-19T09:51:04Z", "digest": "sha1:SD6I3GP3MWQCR3XG5ZP7WXLYFJGCZODM", "length": 8255, "nlines": 137, "source_domain": "thirumarai.com", "title": "தாலப் பருவம் | தமிழ் மறை", "raw_content": "\nபெரியாழ்வார் திருமொழி – தாலப் பருவம்\nமாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி\nஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்\nபேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்\nவையம் அளந்தானே தாலேலோ (1)\nஉடையார் கனமணியோடு ஒண் மாதுளம்பூ\nஇடை விரவிக் கோத்த எழிற் தெழ்கினோடும்\nவிடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான்\nஉடையாய் அழேல் அழேல் தாலேலோ\nஉலகம் அளந்தானே தாலேலோ (2)\nசந்தம் அழகிய தாமரைத் தாளற்கு\nஇந்திரன் தானும் எழில் உடைக் கிண்கிணி\nதந்து உவனாய் நின்றான் தாலேலோ\nதாமரைக் கண்ணனே தாலேலோ (3)\nசங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்\nஅங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்\nஅங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்\nதேவகி சிங்கமே தாலேலோ (4)\nஎழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று\nஅழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு\nவழு இல் கொடையான் வயிச்சிரவணன்\nதொழுது உவனாய் நின்றான் தாலேலோ\nதூமணி வண்ணனே தாலேலோ (5)\nஓதக் கடலின் ஒளிமுத்தின் ஆரமும்\nசாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்\nமா தக்க என்று வருணன் விடுதந்தான்\nசோதிச் சுடர் முடியாய் தாலேலோ\nசுந்தரத் தோளனே தாலேலோ (6)\nகான் ஆர் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்\nவான் ஆர் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்\nதேன் ஆர் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்\nகோனே அழேல் அழேல் தாலேலோ\nகுடந்தைக் கிடந்தானே தாலேலோ (7)\nகச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை\nஉச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ\nஅச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள்\nநாராயணா அழேல் தாலேலோ (8)\nமெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும்\nசெய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்\nவெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்\nஐயா அழேல் அழேல் தாலேலோ\nஅரங்கத���து அணையானே தாலேலோ (9)\nவஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட\nஅஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய\nசெஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல்\nஎஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே (10)\nPosted in: பெரியாழ்வார்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/2017-01-27", "date_download": "2018-04-19T09:45:57Z", "digest": "sha1:KIKOAP5MCNV4675UDYQ3AWTIL7L26ODR", "length": 6395, "nlines": 176, "source_domain": "bucket.lankasri.com", "title": "News by Date Lankasri Bucket International Edition - Get the all latest News , Cinema Videos, Photos , entertainment, business, science, technology and health Photos , Videos 24/7 updates.", "raw_content": "\nஎம் ஸ் ஜி லயன் ஹார்ட் 2 ட்ரைலர்\n மஹிந்த முன்னிலையில் பகீர் கேள்வி..\nயாழ். தமிழ்ச் சங்கத்தின் சி.வை .தாமோதரம்பிள்ளை நினைவரங்கம்\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் சி.வை .தாமோதரம்பிள்ளை நினைவரங்கம்\nபிரித்தானியாவை நெருங்கும் ரஷ்ய விமானம் தாங்கி யுத்தக்கப்பல்...\nமொட்ட சிவா கெட்ட சிவா ட்ரைலர்\nபகடை ஆட்டம் படத்தின் டீசர்\nபுது எச்சரிக்கை விடுத்த மகிந்த.. - அலரிமாளிகை விட்டு வந்த காரணத்தையும் போட்டுடைத்தார்..\n கிடைத்த அங்கீகாரத்தால் உச்ச கட்ட வியப்பில் மக்கள்..\nஉலகின் தனி மனிதனால் உருவாக்கப்பட்ட மாபெரும் சமுத்திரம் 800 வருடங்கள் அழியா சாதனை\nஉயிரே ஒரு காதல் - டீசர்\nமுதல் காதல் - அதிகாரப்பூர்வ இசை வீடியோ\nசனிப்பெயர்ச்சியினை முன்னிட்டு பரிகாரங்களும் மற்றும் பூஜைகள் மற்றும் ராசிகளுக்கான பலன்\nஅனிருத் இசையமைத்த ரம் படத்தின் கடவுளே விடை பாடல்\nமங்கள விளக்கேற்றி காரியங்களை ஆரம்பித்து வைப்பதற்கான காரணம் என்ன\nமட்டக்களப்பில் கடுமையான மழை – பல பகுதிகளில் போக்குவரத்துகள் பாதிப்பு\nகனடாவின் வர்த்தக நகரம் மொன்றியல்- சிறப்பு தொகுப்பு\nமயிரிழையில் உயிர் தப்பிய வெளிநாட்டு பிரஜைகள்\nகொட்டும் மழையிலும் யாழில் மாபெரும் பேரணி\nவயிற்றை வெட்டி தற்கொலை செய்து கொள்ளும் மனிதர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14272", "date_download": "2018-04-19T09:23:53Z", "digest": "sha1:4DM4FSSMPZNYFIZPANIH2PSEL2RFN7WA", "length": 9914, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழ்த் தேசிய விடுதலைக��� கூட்டமைப்புக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை – Eeladhesam.com", "raw_content": "\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nசிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி \nஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ்\nவவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு\nதமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை\nசெய்திகள் ஜனவரி 11, 2018ஜனவரி 12, 2018 இலக்கியன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக உருவான ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது.\nதேர்தல்கள் ஆணைக் குழுவினருக்கும், கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையே நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇதில், “தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு” என்ற பெயர், தமது கட்சியின் பெயரை ஒத்ததாக உள்ளது. ஆகவே இந்த பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதை ஆராய்ந்த தேர்தல்கள் ஆணைக்குழு, இவர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் “தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு” என்ற தமது கட்சியின் பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில், ஆனந்த சங்கரி தலைமையில், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் ஒன்றிணைந்து “தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு” என்ற பெயரில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கியமை குறிப்பிடத்தக்கது.\nசுரேஸ்பிரேமச்சந்திரன் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஆனந்­த­சங்­கரி\nஎன்­னைக் காய்­வெட்டி என்­னு­டன் இணைந்த பங்­கா­ளி­கள் செயற்­பட்டு வரு­கின்­ற­னர் என்று குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் செய­லர் வீ.ஆனந்­த­சங்­கரி. “என்­னு­டன்\nஉதயசூரியனுக்குள் குழப்பம் இல்லை என கூட்டுக்கட்சிகள் அறிவிப்பு\n‘உடைகிறது உதயசூரியன்’, ‘கூட்டணிக்குள்ளும் லடாய்’ என்று சில ஊடகங்களால் பரப்பப்படும் செய்தி இட்டுக் கட்டிய பொய் என்று தமிழர் விடுதலைக்\nரெலோவின் உறுப்பினர் உதய சூரியன் சின்னத்துக்கு தாவினார்\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ரெலோ கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஒருவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில்\nமுகத்துவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது\nபதவி நீடிப்பின்றி வெளியேறுகிறார் ஜெனீவாவிற்கான வதிவிடப்பிரதிநிதி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/news/31/DistrictNews_6.html", "date_download": "2018-04-19T09:47:23Z", "digest": "sha1:XVEMEYFEJATXNMSYYPJVHC6TSOBOL26A", "length": 9700, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "மாவட்ட செய்தி", "raw_content": "\nவியாழன் 19, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதீக்குளித்து இறந்த வைகோ உறவினரின் உடல் தகனம் : மு.க.ஸ்டாலின் இரங்கல்\nஞாயிறு 15, ஏப்ரல் 2018 8:10:36 AM (IST) மக்கள் கருத்து (0)\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, தீக்குளித்து இறந்த வைகோவின் உறவினரின் உடல்....\nஅம்பேத்கரின் நல்ல பண்புகளை பின்பற்றவேண்டும் : என்.வெங்கடேஷ் பேச்சு\nசட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் நல்ல பண்புகளை ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டும்.....\nதிருச்செந்தூர் கோயிலில் தமிழ் புத்தாண்டு சிறப்புபூஜை : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான .....\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வரம்பு மீறினால் கடும் நடவடிக்கை : ஆட்சியர் அறிக்கை\nசனி 14, ஏப்ரல் 2018 6:31:55 PM (IST) மக்கள் கருத்து (7)\nஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் செயல்படுபவர்கள் மீது .....\nஇயக்குநர் அமீரை கண்டித்து இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்\nசனி 14, ஏப்ரல் 2018 5:33:03 PM (IST) மக்கள் கருத்து (1)\nதிரைப்பட இயக்குநர் அமீரை கண்டித்து தட்டார்மடத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில்ஈடுப்பட்ட........\nதூத்துக்குடி மேலூர் சக்திபீடத்தில் விளம்பி தமிழ் புத்தாண்டு துவக்க விழா\nசனி 14, ஏப்ரல் 2018 2:18:58 PM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி மேலூர் சக்திபீடத்தில் விளம்பி தமிழ் புத்தாண்டு துவக்க விழாவை முன்னிட்டு 1008 குங்கும அர்ச்சனை.......\nதூத்துக்குடியில் அம்பேத்கர் 127வது பிறந்த நாள் விழா : அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவிப்பு\nதூத்துக்குடியில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு ....\nஅளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பரிதாப சாவு : போலீஸ் விசாரணை\nதூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்த விசைப்படகு ஓட்டுநர், டாஸ்மாக் பார் அருகே இறந்து கிடந்தார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் 15ம் தேதி முதல் 144 தடை உத்தரவு: 17ம் தேதி வரை அமல்\nதூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் 15.04.2018 மாலை 06.00 மணி முதல் 17.04.2018 காலை 06.00 மணி வரை 144 தடை ....\nதூத்துக்குடி துறைமுகத்தில் மணல் இறக்குமதி வழக்கு: 26-ம் தேதிக்கு இறுதி விசாரணை ஒத்திவைப்பு\nசனி 14, ஏப்ரல் 2018 9:07:25 AM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி துறைமுகத்தில் மணல் இறக்குமதி தொடர்பான வழக்கின் இறுதி விசாரணையை 26-ம் தேதிக்கு...\nஸ்டெர்லைட் வாகனங்களை தாக்கிய வழக்கில் 6 பேர் கைது\nசனி 14, ஏப்ரல் 2018 8:43:34 AM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் போராட்டக்குழுவைச் வழியாக ...\nமொபட் மீது பஸ் மோதல்; இளம்பெண் பரிதாப பலி – கணவர் படுகாயம்\nசனி 14, ஏப்ரல் 2018 8:35:32 AM (IST) மக்கள் கருத்து (0)\nமொபட் மீது பஸ் மோதிய விபத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் படுகாயம் ....\nதூத்துக்குடி மாணவர்களுடன் ஏடிஜிபி சைலேந்திரபாபு கலந்துரையாடல்\nவெள்ளி 13, ஏப்ர��் 2018 10:33:47 PM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரயில்வே துறையின் கூடுதல் பொது ஆய்வு.....\nபெண் குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் மாயம்\nவெள்ளி 13, ஏப்ரல் 2018 5:18:17 PM (IST) மக்கள் கருத்து (0)\nதிருச்செந்தூர் அருகே இரு பெண் குழந்தைகளை தவிக்க விட்டு மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.\nவிபத்தில் சிக்கிய பள்ளி மாணவி்க்கு உதவிய ஆட்சியர்\nவெள்ளி 13, ஏப்ரல் 2018 4:31:13 PM (IST) மக்கள் கருத்து (0)\nகோவில்பட்டி அருகே விபத்தில் சிக்கிய பள்ளி மாணவிக்கு மனித நேயத்துடன் மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் உதவி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=800870", "date_download": "2018-04-19T10:06:15Z", "digest": "sha1:5ISKUNBOXWWRK2K4OA57EPOML4ZVAZO7", "length": 15423, "nlines": 224, "source_domain": "www.dinamalar.com", "title": "மாந­க­ராட்சி பள்­ளிக்கு சுகா­தா­ர­மான குடிநீர் கிடைப்­பது எப்­போது?| Dinamalar", "raw_content": "\nமாந­க­ராட்சி பள்­ளிக்கு சுகா­தா­ர­மான குடிநீர் கிடைப்­பது எப்­போது\nசென்னை:எர்­ணா­வூரில் சென்னை மாந­க­ராட்சி உயர்­நிலை பள்­ளியில் படிக்கும் மாணவ, மாணவி­ய­ருக்கு சுகா­தா­ர­மான குடிநீர் கிடைக்­கா­ததால், பயன்­படுத்த முடி­யாத நிலத்­தடி நீரை குடிக்கின்­றனர்.\nதிரு­வொற்­றியூர் மண்டலம், சென்னை மாந­க­ராட்சி நான்­கா­வது வார்டில் சென்னை மாநக­ராட்சி உயர்­நிலை பள்ளி எர்­ணாவூரில் உள்­ளது.\nபள்ளி வளா­கத்தில் ஆரம்பப் பள்ளி, உயர்­நிலை பள்ளி, அங்­கன்­வாடி மையங்கள், தனித்­த­னி­யாக செயல்­படு­கின்­றன.\nமொத்தம், 550 பேர் வரை படிக்கும் அந்த வளா­கத்தில் குடிக்க குடிநீர் வசதி இல்லை. இதனால், மாணவ, மாண­வியர் தமது வீடு­க­ளி­லி­ருந்தே பாட்­டில்­களில் தண்ணீர் எடுத்து வருகின்­றனர்.\nசத்­து­ணவு மற்றும் அங்கன்­வாடி மையத்­திற்கு தேவை­யான தண்ணீர் கிடைக்­கா­ததால், தெரு தெரு­வாக பணி­யா­ளர்கள் குடங்­க­ளுடன் அலைகின்றனர்.\nஇதுகுறித்து பெயர் கூற விரும்­பாத பள்ளி ஆசிரியை ஒருவர் கூறுகையில், ‘‘குடிநீர் வசதி இல்­லா­ததால், வெகு­தொ­லை­வி­ல் இ­ருந்து வரும் மாணவ, மாண­வியர் மிகவும் சிர­மப்­ப­டு­கின்­றனர். நிலத்­தடி தண்ணீர் உப்­பாக இருப்­பதால், பயன்­ப­டுத்த முடி­ய­ வில்லை,’’என்றார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமாநகராட்சியை ஒட்டிய ஊராட்சிகளுக்கு... வருவாய் இழப்பு\nபுதிய பாலம் கட்டியும் போத்த��ூரில் சிக்கல்... ... ஏப்ரல் 19,2018\nபாதியில் நிறுத்தப்பட்ட சர்வே பணி ; அதிகாரிகள் ... ஏப்ரல் 19,2018\nவரி செலுத்தாத கட்டடங்கள் மீது நடவடிக்கை துவக்கம்..\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்பட���த்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/11/06/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-04-19T09:47:41Z", "digest": "sha1:VE2D5GG3M2TOTWVO2DLSSCATKJT4QJO7", "length": 15081, "nlines": 275, "source_domain": "nanjilnadan.com", "title": "துருப்பிடித்த வேலைத் தூர எறி- தொடர்ச்சி | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← சதுரங்க குதிரை 6.1\nதுருப்பிடித்த வேலைத் தூர எறி- தொடர்ச்சி\nஎந்த எழுத்தாக இருந்தாலும், மனித இனத்துக்கு எதிரான எழுத்து கலையே அல்ல. நமக்கெல்லாம் தெரியும், ஒருகாலத்தில், இலக்கிய திறனாய்வுகளில், கருத்தரங்குகளில், ஓங்கிக் கேட்கும் குரல் ஒன்றிருந்தது. கலை கலைக்காகவா மனிதனுக்காகவா அழுத்தந் திருத்தமாக ஈண்டு நான் எடுத்துக் கூற விரும்புவது, தனி மனித சமூகப் பொறுப்பற்ற எந்த எழுத்தும் கலை அல்ல. ……………நாஞ்சில் நாடன்\nமுன்பகுதி: ”துருப்பிடித்த வேலைத் தூர எறி\nநன்றி: உயிர் எழுத்து நவம்பர் 2011\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், எழுத்தாளர்களின் நிலை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged துருப்பிடித்த வேலைத் தூர எறி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← சதுரங்க குதிரை 6.1\n2 Responses to துருப்பிடித்த வேலைத் தூர எறி- தொடர்ச்சி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல��ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nநாஞ்சிலார் மகனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி\nநாஞ்சில்நாடன் எழுதிய கல்யாண கதைகள்\nநாஞ்சில் வீட்டு திருமண அழைப்பு\nவிசும்பின் துளி- ரீடிங் கார்னர்\nபுளிங்கூழ், பைங்கூழ், பகைக்கூழ், விழுக்கூழ்\nஒரு வரி… ஒரு நெறி ‘சிவன் சொத்து குல நாசம் ‘சிவன் சொத்து குல நாசம்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (108)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/famous-lyricist-na-kamarasan-passed-away/", "date_download": "2018-04-19T09:42:10Z", "digest": "sha1:RWQLQXMXYPWBVZN3BCIU4FXOJXBUN6H4", "length": 8436, "nlines": 134, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai பிரபல சினிமா பாடலாசிரியர் நா.காமராசன் மரணம் - Cinema Parvai", "raw_content": "\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\nவிமான நிலையத்தில் தபூவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nதாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல – காவிரிக்காக பிரகாஷ்ராஜ் அறிக்கை\nஇது அமைதி காக்கும் நேரமல்ல – எச்சரிக்கை விடுக்கும் வரலட்சுமி சரத்குமார்\nஇறப்பிற்குப் பின் ஸ்ரீதேவிக்கு கிடைத்த கௌரவம்\n48 மணி நேரத்தில் நடக்கும் வரலட்சுமியின் புதிய படம்\nபிரபல சினிமா பாடலாசிரியர் நா.காமராசன் மரணம்\nஎம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ‘போய் வா நதியலையே…’ என்ற பாடல் எழுதியதின் மூலம் பிரபலமானவர், பாடலாசிரியர் நா.காமராசன். ரஜினிகாந்த் நடித்த ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் ‘சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது…’, ‘தங்கமகன்’ படத்தில் ‘அடுக்கு மல்லியே…’, பாலுமகேந்திரா டைரக்டு செய்த ‘மறுபடியும்’ படத்தில் ‘ஆசை அதிகம் வச்சு…’ உள்பட 600-க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் எழுதி இருந்தார்.\nஏராளமான புதுக்கவிதைகளை எழுதி, பல விருதுகளை பெற்று உள்ளார். எம்.ஜி.ஆர். ஆட்சியில் அரசவைக் கவிஞராக பதவி வகித்தார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதையும் பெற்றிருந்தார்.\nகடந்த சில மாதங்களாகவே நா.காமராசன் உடல்நலக்குறைவாக இருந்தார். நேற்று இரவு அவருடைய உடல்நிலை திடீரென்று மோசமானது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு 9 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். அவருடைய இறுதி சடங்கு சென்னையில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.\nமரணம் அடைந்த நா.காமராசனுக்கு வயது 75. அவருடைய சொந்த ஊர் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமம் ஆகும். பல வருடங்களாக சென்னை கோடம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.\nNa Kamarasan நா காமராசன்\nPrevious Postஎதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீனு ராமசாமி Next Postதலைவர்164 படத்தின் டைட்டில் வெளியீடு\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/swiss/03/175733?ref=category-feed", "date_download": "2018-04-19T09:41:47Z", "digest": "sha1:YGIK7HKYNZVGKZXRS74ASVDZR42JOWUQ", "length": 8780, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "கண் கூடாகத் தெரியும் புவி வெப்பமயமாதலின் விளைவு: தாவரங்கள் தரும் ஆதாரம் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனட��� பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகண் கூடாகத் தெரியும் புவி வெப்பமயமாதலின் விளைவு: தாவரங்கள் தரும் ஆதாரம்\nஉலகம் முழுவதும் முக்கிய விடயமாக பேசப்படும் புவி வெப்பமயமாதலின் விளைவு கண் கூடாகத் தெரியும் வகையில் மலையுச்சிகளுக்கு தாவரங்கள் இடம்பெயரத் தொடங்கியுள்ளதாக சுவிஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n100 ஆண்டுகளுக்குமுன் மலையுச்சிகளில் வளராத தாவரங்கள் இன்று வளரத் தொடங்கியுள்ளன.\nஇது புவி வெப்பமயமாதலுடன் தொடர்புடையது என சுவிட்சர்லாந்து அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுவிட்சர்லாந்து உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் Alps, Pyrenees, Carpathians, மற்றும் Scotland, Scandinavia நாடுகளின் மலைப்பகுதிகளில் நடத்தப்பட்ட 302 தாவர ஆய்வுகளை பகுப்பாய்வு செய்து கிடைத்த முடிவுகளை145 ஆண்டுகளுக்கு முன்னுள்ள முடிவுகளுடன் ஒப்பிட்டு நோக்கினர்.\nஅவர்களது ஆய்வுகளின் முடிவில் மலையுச்சிகளில் சாதாரணமாக வளராத தாவரங்கள் அதிக அளவில் வளர்வதைக் கண்டனர்.\nஇது புவி வெப்பமயமாதலின் விளைவாகவே ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதாவது மலையுச்சிகளில் பொதுவாக வெப்பநிலை குறைவாக காணப்படும்.\narnica, alpine meadow grass, alpine dandelion, மற்றும் cranberry bushes போன்ற தாவரங்களால் குறைந்த வெப்பநிலையில் வளர இயலாது. அவை வெப்பத்தை விரும்பும் தாவரங்கள். தற்போது புவி வெப்பமயமாதலின் காரணமாக மலையுச்சிகளிலும் வெப்பநிலை உயர்ந்துள்ளதால் அவை இப்போது மலையுச்சிகளில் வளர்வது கண்டறியப்பட்டுள்ளது.\nநமது தலைமுறையிலேயே புவி வெப்பமயமாதலின் விளைவைக் கண்ணாரக் கண்டு கொண்டிருக்கும் நாம் அதை கட்டுக்குள் கொண்டு வர என்ன செய்யப் போகிறோம் என்பதே நம் முன் நிற்கும் பெரிய கேள்வி.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=328931", "date_download": "2018-04-19T09:51:23Z", "digest": "sha1:WUC24SI5IKOFDMLO4HYDO4CO2BHHZQJV", "length": 8749, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "99 ஆண்டுகளுக்கு ம��ழு அளவிலான சூரிய கிரகணம் இன்று பிற்பகல் நிகழ்கிறது | The full sized eclipse occurs in the afternoon of 99 years - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\n99 ஆண்டுகளுக்கு முழு அளவிலான சூரிய கிரகணம் இன்று பிற்பகல் நிகழ்கிறது\nசென்னை : 99 ஆண்டுகளுக்கு முழு அளவிலான சூரிய கிரகணம் இன்று பிற்பகல் நிகழ்கிறது. இதனை சுமார் 30 கோடி பேர் கண்டு ரசிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்த சூரிய கிரணம் முழு அளவில் தெரியும். சென்னையில் 26 நிமிடம் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.\nபிற்பகல் அமெரிக்கா சூரிய கிரகணம்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nதிருவண்ணாமலை சித்திரா பவுர்ணமிக்கு 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nதகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு\nபார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nமதுரை அருகே 124 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது\nபாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: அனைத்து மாநில முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம்\nமகள் வேல்விழியின் கொலையில் சந்தேகம் : பெற்றோர் கண்ணீர் மல்க பேட்டி\nபேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான வழக்கு விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செல்போன் எடுத்து செல்ல உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: மக்கள் தகவல் தரலாம் என அதிகாரி சந்தானம் அறிவிப்பு\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி.தினகரன் சந்திப்பு\nநாளை மறுநாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ஆயிரங்கால் மண்டபம் திறப்பு\nநகை திருடிய திருடனை விரட்டி சென்று பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு பாராட்டு\nநீ நடந்தால் நான் அறிவேன்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்\nசென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை\nஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்\nபங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nதிருவண்ணாமலை சித்திரா பவுர்ணமிக்கு 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nதகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு\nபார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nமதுரை அருகே 124 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=79&Nid=5049", "date_download": "2018-04-19T09:39:10Z", "digest": "sha1:DVBQ4ZLP4LIWJVIVLXOC5IOMVFNF2XHA", "length": 15712, "nlines": 90, "source_domain": "www.dinakaran.com", "title": "நாங்க மிஷின்ல நாத்து நடுவோம்! | We natuvom misinla Nath! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > கலைகள்\nநாங்க மிஷின்ல நாத்து நடுவோம்\nநம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான். விவசாயிகளின் மரணம் நம் முதுகெலும்பை பலவீனமாக்கிக் கொண்டிருப்பதை உணராமல் மூன்று வேளையும் உணவு உட்கொள்கிறோம். ஆனால் எட்டாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவி விவசாயத்தைப் பற்றிச் சிந்தித்திருக்கிறார். அவர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கான உபகரணத்தை வடிவமைத்திருக்கிறார் என்ற செய்தியே நமக்கு ஆச்சரியத்தைக் கூட்டுகிறது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துப்பேட்டை மாணவி நா. சரண்யா எரிபொருள் அற்ற நாற்று நடும் இயந்திரத்தை கண்டுபிடித்திருக்கிறார். அவரிடம் பேசினோம்...\n“என் சொந்த ஊர் செம்பரவன் காடு. நான் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு 3 அக்காக்கள் இருக்காங்க. நாங்க வி���சாயக் குடும்பம். அப்பா, அம்மா இரண்டு பேரும் விவசாயம் பார்க்கிறவங்க. இந்த ஊர்ல விவசாயம் தான் தொழில். அப்பா நாத்து நடற நேரத்துல வேலைக்கு ஆள் பிடிக்க ரொம்ப கஷ்டப்படுவாங்க. ஒவ்வொரு தடவையும் இந்த மாதிரி ஆள் தேடி அலைவாங்க. ஊரில் உள்ள வேறு விவசாயிகளுக்கும் இந்த சங்கடம் இருக்கும்.\nஇதை எல்லாம் பார்க்கும்போது நாற்று நடுவதற்குன்னு ஒரு எளிய கருவியை நாமே வடிவமைச்சா என்ன என தோன்றிச்சு. விளையாட்டா இல்லாமல் என் மனசுக்குள் இந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமா தீவிரமடைஞ்சுது. இதை யார் கிட்ட சொன்னா இந்த எண்ணம் வடிவம் பெறும்னு யோசிச்சேன். அப்பதான் எங்க ஆங்கில ஆசிரியர் செல்வ சிதம்பரம் சாரின் ஞாபகம் வந்தது. அவர் பள்ளியில் எங்களுக்கு நிறைய விஷயங்கள் சொல்லித் தருவார். நாங்களே ஊதுபத்தி, சாம்பிராணி, சலவைத்தூள், பினாயில்னு நிறைய விஷயங்கள் செய்வோம்.\nஅதுக்கு எல்லாம் சார் தான் காரணம். எங்களை நல்லா ஊக்குவிப்பார். அதுமட்டுமில்லாமல் இதே மாதிரி போன வருஷம் ஒரு மாணவி செங்கல் உருவாக்கிற மிஷின் கண்டுபிடிச்சாங்க. அதுக்கும் சார் தான் நிறைய ஆலோசனைகள் கொடுத்து கைட் பண்ணாங்க. நாமும் அவர்கிட்டயே சொல்வோம்னு தோணிச்சி. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொர் ஆண்டும் நடைபெறும் ‘இன்ஸ்பையர் அறிவியல் போட்டி’க்காக பள்ளியில் பங்கேற்க சொன்னபோது நாற்று நடும் எளிய இயந்திரத்தைப் பற்றி என்னுடைய யோசனையைச் சொன்னேன்.\n‘விவசாயத்துக்கு தேவையான ஒரு கருவியாக இது அமையும்’ என்று சொல்லி பாராட்டினார். ‘ஆனால் எரிபொருள் டீசல் போன்ற பொருட்களில் இயக்கப்படும் இயந்திரத்தை உருவாக்குவதென்றால் லட்சக்கணக்காக செலவாகும். குறைந்த செலவில் எளிமையான முறையில் முயற்சிக்கலாம். மனித சக்தியால் முடியற மாதிரி செய்யலாம்’ எனச்சொன்னார். பணமும் அவரே ஏற்பாடு பண்ணார். எப்படி அதை வடிவமைக்கலாம்னு நான் சில ஐடியாக்கள் சொன்னேன்.\nசெல்வ சிதம்பரம் சாரும் எங்க பள்ளியின் வேறு சில ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் எனக்கு வழிகாட்டி உதவினாங்க. 2016ம் ஆண்டு ஜூன் மாதம் இறுதியில் இந்த வேலையை ஆரம்பிச்சோம். 10 நாட்கள்ல அதுக்கு ஒரு முழு வடிவம் கொடுத்தோம். மாவட்ட அளவிலான ‘புத்தாக்க அறிவியல் கண்காட்சிக்கு’ச் செல்லும் முன், நேரடியாக வயலில் அதை பரிசோதிக்க முடிவு செய்தோம்.\nஅந்த சமயம் எங்க ஊரில் நாத்து நடும் வேலை எதுவும் இல்லாததால் ஒரு நாள் மன்னார்குடியில் உள்ள ஒரு நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர்களிடம் விஷயத்தைச் சொல்லி, அனுமதி வாங்கி அந்த நிலத்தில் நாத்து நட்டோம். நன்றாக உழவு செய்யப்பட்டு நாத்து நடும் நிலையில் உள்ள விவசாய நிலத்தில் இதை சரியான இடைவெளியில் இழுத்துச் சென்றால் நாற்றுகளை யாருடைய உதவியும் இன்றி நடமுடியும்.\nபொதுவாக 200 நாற்றுகளை நடுவதற்கு 30 முதல் 45 நிமிடம் வரை நேரமெடுக்கும். ஆனால் இந்த இயந்திரத்தின் உதவியோடு 10 நிமிடத்தில் முடித்துவிடலாம். எதிர்பார்த்தபடி இயந்திரம் நல்ல முறையில் செயல்பட்டு எங்களுக்குப் பாராட்டு வாங்கி தந்தது. பிறகு மாவட்ட அளவிலான ‘புத்தாக்க அறிவியல் கண்காட்சி போட்டி’யிலும் இடம் பெற்று எங்களின் இந்த ‘நாற்று நடும் எளிய இயந்திரம்’ முதல் பரிசை வென்றது. மாநில அளவிலான ‘புத்தாக்க அறிவியல் கண்காட்சி போட்டி’யில் எங்களின் கண்டுபிடிப்பிற்கு மூன்றாம் இடம் கிடைத்தது.\nஇப்ப மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் சாரின் முதல் நினைவு நாள் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. அங்கு தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் எனக்கு ‘நாளைய கலாம் விருது’ கொடுத்தார்” என்று புன்னகையோடு பேசும் சரண்யாவிற்கு இந்த எளிய இயந்திரத்தை சிறு, குறு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்பதுதான் இப்போதைய பெரிய ஆசை. வாழ்த்துகள் சரண்யா.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nபூர்ணிமா - ஒரு புதிய சகாப்தம்...\nநீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை\nஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்\nபங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nகாமன்வெல்த் போட்டியில் வென்ற ராணுவ வீரர்களுக்கு கவுரவம் : ராணுவ தளபதி பிபின் ராவத் பாராட்டு\nதகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nநிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையி���ம் விசாரணை நிறைவு\nபார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nமதுரை அருகே 124 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது\nபாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: அனைத்து மாநில முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=2105", "date_download": "2018-04-19T10:07:24Z", "digest": "sha1:AMEWWYZANWOVZXBVHMQ53QIDSHFUJYXU", "length": 12129, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் காஞ்சி பெரியவர்\nஎந்த ஆசை போக வேண்டும்\n* சமூக சேவையும், தெய்வப்பணியும் கைகோர்த்து நடப்பதுடன், தெய்வத்தின் அனுமதியுடன் தேசப்பணி செய்ய\n* ஆசைகளை விடுவது முதலில் சிரமமாக இருக்கும், அம்பாளை வேண்டி அவளுடைய அருள் பலத்தால் தேறித் தெளிந்து வெற்றி பெற்ற பிறகு தான் எளிய வாழ்க்கையில் எத்தனை நிம்மதி இருக்கிறது என்பது தெரியும்.\n* நம்முடைய சாஸ்திரங்களும், புராணங்களும் தாய் மொழியிலும், சமஸ்கிருதத்திலும் இருப்பதால் குறையில்லை, அவற்றில் ஒரு ருசியை ஏற்படுத்திக் கொண்டால் நாளெல்லாம் படித்தாலும் போதாமல், ஆயுள் உள்ள வரை படித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கலாம்.\n* கட்டி போட்டுவிட்டாள் என்று குற்றம் சொல்கிறோம், குழந்தை மண்ணைத் தின்னப் போகிற மாதிரி, நாம் பழைய தவறுகளை செய்யாமல் இருக்க கஷ்டம் என்ற கட்டை ஜெகன்மாதா போட்டிருக்கிறாள்.\n* வைரத்திலும், பட்டிலும் பெண்களுக்கு ஆசை போய்விட்டால் குடும்ப வாழ்க்கையும், சமூக வாழ்க்கையும் மட்டுமில்லாமல் பெண் தர்மமே பிழைத்து விடும்.\nகாஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்\nதியாகம் செய்வது உயர்ந்த குணம்\n» மேலும் காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n தேர்தலுக்கு தயாராக அதிரடி ஏப்ரல் 19,2018\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் ஏப்ரல் 19,2018\n'பதவி விலகும் வரை போராடுவோம்' ஏப்ரல் 19,2018\nபலாத்கார சம்பவங்களை அரசியலாக்காதீர் : மோடி ஏப்ரல் 19,2018\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை ஏப்ரல் 19,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | ப���த்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/may/20/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-2705695.html", "date_download": "2018-04-19T10:01:33Z", "digest": "sha1:CZ7KC32XR2DKLFCVRP7CNEAYADC6UWPE", "length": 5204, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "ஈரான் அதிபர் தேர்தலில் ஹஸன் ரோஹானி வெற்றி- Dinamani", "raw_content": "\nஈரான் அதிபர் தேர்தலில் ஹஸன் ரோஹானி வெற்றி\nஈரான் அதிபர் தேர்தலில் ஹஸன் ரோஹானி வெற்றி பெற்றுள்ளார். ஈரான் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த சனிக்கிழமை நடந்தது.\nதேர்தலில் பதிவான வாக்குகளில் 38.9 மில்லியன், அதாவது 59 சதவீத வாக்குகள் பெற்று, பழமைவாத கட்சியை சேர்ந்த இப்ராஹிம் ரைசியை அவர் வீழ்த்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹஸன் ரோஹானி இரண்டாவது முறையாக ஈரான் அதிபராவது குறிப்பிடத்தக்கது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2015/09/save-water-save-planet.html", "date_download": "2018-04-19T10:00:03Z", "digest": "sha1:ET4LKOL5VDBITXTLWWBCORQFTACG6HTX", "length": 13983, "nlines": 133, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "தண்ணீர் ! தண்ணீர் ! - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nஉலகில் உள்ள பல பிரச்சனைகளில் மிக முக்கியமானது தண்ணீர் பிரச்சனை தான். ஒருபுறம் பூமி வெப்பமயமாவதால் பனிபாறைகள் உருகி, பல நகரங்கள் கடலுக்கு அடியில் போக வாய்ப்புண்டு என்று சொல்லி வருகின்றனர். இதை தவிர, இன்னும் சில ஆண்டுகளில் குடிக்க நல்ல தண்ணீர் கூட கிடைக்காமல் போகலாம் என்று நம்மை பயமுறுத்துகின்றனர் சிலர். சுற்றுப்புற ஆர்வலர்கள் பலரும் இந்த பசுமையான வளத்தை கொண்ட பூமி, வறண்ட பூமியாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சொல்லுகின்றனர்.\nஆப்பிரிக்கா போன்ற சில வறண்ட நாடுகள், Dry day is coming என்ற பிரச்சாரத்தை மக்களிடையே பரப்ப ஆரம்பித்து இருக்கின்றனர். அதிகமாக தண்ணீர் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கும், அனாவசியமாக தண்ணீர் செலவு செய்யாதிருக்கவும், வரப்போகும் தண்ணீர் பஞ்சத்தை பற்றியும் எடுத்து சொல்கின்றனர். அவ்வாறு நடக்காமலிருக்க, தண்ணீரை நாம் சேமித்து வைக்க வேண்டும் என்பதை முக்கிய விஷயமாக சொல்கின்றனர்.\nஏற்கனவே கென்யாவில் உள்ள நைரோபி நகரில், Water ATM எனப்படும் குடிநீருக்கான ஏ.டி.எம்-ஐ அந்த அரசு நிறுவியுள்ளது. கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, குறைந்த விலையில் இதுபோல ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது கென்யா அரசு.\nஐ.நா சபையின் கூற்றுப்படி தண்ணீர் தட்டுப்பாடு உலகின் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும் என்று சொல்கிறது. 700 கோடி மக்கள் தொகையை கொண்ட பூமியில், 43 நாடுகள் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் நிலை வரும் என்று அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்க சஹாரா பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.\nஇதெல்லாம் எங்கோ, வேறு எதோ நாடுகளுக்கு தான் பொருந்தும் என்ற எண்ணி விட வேண்டாம். Water ATM கென்யாவில் மட்டுமல்ல, இந்தியாவில் பல இடங்களில் இருக்கிறது. இப்போதே நிலத்தடி நீர் இந்தியாவில் வறண்டு போய்விட்டது என்று புவுயியல் ஆராய்ச்சி துறை சொல்கிறது. ஒரு சர்வதேச ஆய்வறிக்கையின் படி,\nஉலகில் உள்ள மொத்த ஜனத்தொகையில், இந்தியாவின் பங்கு 16%. அதில் 4% பேருக்கு மட்டுமே சுத்தமான குடிநீர் இருக்கிறது.\nபுது தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்கள் உலகின் தண்ணீர் தட்டுப்பாடு நிறைந்த நகரங்களாக மாறபோகிறது.\n2040-ல் இந்தியாவில் குடிக்க தண்ணீரே இல்லாமல் போக வாய்ப்புள்ளது.\nநாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு வர காரணங்களாக இருப்பவை:\nகாடுகளை அழிப்பதால், மழை பொய்த்து விடுகிறது.\nசட்ட விரோத மணல் கொள்ளையினால், ஆற்று தண்ணீர் ஊருவதில்லை.\nகார்ப்பரேட் நிறுவனங்கள் ஆழ்த்துளாய் கிணறுக்காக 300,400 அடிகள் வரை தோண்டி, நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விடுகின்றனர். குடிக்கவும், விவசாயத்திற்கும் தண்ணீர் போதவில்லை.\nதொழிற்சாலைகளின் கழிவுகளை ஆறு, எரிகளில் கலந்து விடுகின்றனர். நீர்நிலை மாசுபடுவதால், குடிநீர் வீணாகி போகிறது.\nஇதை தவிர்க்க நாமும் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. கீழுள்ள படங்கள் யாவும் ��பேஸ்புக்கில் 'Logical Indian' பக்கத்தில் பகிரப்பட்டது.\nஇதை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு வருவோம். நீரின் அவசியத்தை சொல்வோம். தண்ணீரை சேமிப்போம்\nவரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...\nநமஸ்தே, நிம்ம பெயர் ஏமி \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nஅ....ஆஆஆ ... இங்க பேய் இருக்கு \nவணக்கம், பேய், ஆவி என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பேய் பற்றிய பயமும், பேய் கதைகளை பற்றியும், நாம் பல இடங்களில் கேட்...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/19/news/24037", "date_download": "2018-04-19T09:56:57Z", "digest": "sha1:CTNWXZAAZ7Y4URR7PR7QER2HQBHZQELX", "length": 9096, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "நம்பிக்கையில்லாப் பிரேரணை மீளப் பெறப்படும் – விக்னேஸ்வரனுக்கு சம்பந்தன் கடிதம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநம்பிக்கையில்லாப் பிரேரணை மீளப் பெறப்படும் – விக்னேஸ்வரனுக்கு சம்பந்தன் கடிதம்\nJun 19, 2017 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nவடக்கு மாகாண முதலமைச்சரு���்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்படும் என்று வடக்கு மாகாண ஆளுனருக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று எழுதிய கடிதத்துக்கு, இன்று பிற்பகல் அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nசம்பந்தப்பட்ட அமைச்சர்களை விசாரணையில் எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று தாம் வலியுறுத்துவதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்படும் என்று வடக்கு மாகாண ஆளுனருக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நபர்களுடன் தாம் தொடர்பில் இருப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஎல்லாம் நலமாக அமையட்டும் என்றும், வெகு விரைவில் சந்தித்து பல பிரச்சினைகள் தொடர்பாக மேலதிக கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்ப்பதாகவும் சம்பந்தன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.\nஇதையடுத்து, வடக்கு மாகாண அரசியலில் கடந்த பல நாட்களாக நீடித்து வந்த குழப்பங்களுக்கு முடிவு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் நிதியுதவிகளை வழங்க சிறிலங்காவுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கும் அமெரிக்கா\nசெய்திகள் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு பிரதேச சபைகளை கைப்பற்றியது கூட்டமைப்பு\nசெய்திகள் விக்னேஸ்வரனின் அரசியல் கூட்டணியில் இணையுமா ஈபிஆர்எல்எவ்\nசெய்திகள் சிறிலங்காவில் அமெரிக்க தரைப்படையின் உயர்மட்டக் குழு\nசெய்திகள் வெங்கலச் செட்டிக்குளத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் இழந்தது கூட்டமைப்பு\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் இந்தியக் கட��்படைத் துணைத் தளபதி 0 Comments\nசெய்திகள் மத்தலவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம் 0 Comments\nசெய்திகள் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது 0 Comments\nசெய்திகள் சுதந்திரக் கட்சி பொதுச்செயலருக்கு எதிராக போர்க்கொடி 0 Comments\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nவெற்றிவேலு தனம் on நல்ல வாய்ப்பை தவறவிடக் கூடாது கூட்டமைப்பு – முதலமைச்சர் அறிவுரை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=10330", "date_download": "2018-04-19T10:11:44Z", "digest": "sha1:GFMS2HNCUP4KUCMFRQ6BXKF7RUEIQNU6", "length": 4170, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "State Board of Education honors Kathy Taft at meeting", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/tag/7-year-old-hyderabad-boy-scaled-africas-highest-peak-mt-kil/", "date_download": "2018-04-19T10:06:46Z", "digest": "sha1:FWCCF6TTKIVABMGWSW7SQWMNLJ3THPS7", "length": 3801, "nlines": 89, "source_domain": "naangamthoon.com", "title": "7-year-old-hyderabad-boy-scaled-africas-highest-peak-mt-kil Archives - Naangamthoon", "raw_content": "\nகிளிமாஞ்சாரோ மலையில் இந்திய கொடியை நாட்டி 7 வயதுசிறுவன் சாதனை\nஐதராபாத்தைச் சேர்ந்த 7 வயது சமான்யு போத்துராஜ். இவர், 5,895 அடி உயரத்தில், ஆப்ரிக்காவில் உள்ள கிளிமாஞ்சாரோ மலையில் ஏறி தேசியக் கொடியை நாட்டி சாதனை படைத்துள்ளான். கிளிமாஞ்சாரோவில் டிரக்கிங் செய்தது சவாலாக இருந்தது....\nஆதரவற்ற நி��ையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/thirukkural/thirukkural-no-953.html", "date_download": "2018-04-19T09:32:46Z", "digest": "sha1:E2N3HOGLFDCNCGVUQI2RVBLSZ3LZLDBB", "length": 13658, "nlines": 263, "source_domain": "www.akkampakkam.com", "title": "Thirukkural no 953 | English Translation | Tamil | Meaning in English | Transliteration Tamil and English | Parimelazhagar Urai - thirukkural.akkampakkam.com", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nநகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்\nஉண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.\nவாய்மைக்குடிக்கு - எக்காலத்தும் திரிபில்லாத குடியின்கண் பிறந்தார்க்கு; நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப - வறியார் சென்ற வழி முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், இகழாமையும் ஆகிய இந்நான்கும் உரிய கூறு என்று சொல்லுவர் நூலோர். (பொய்ம்மை திரிபு உடைமையின் திரிபின்மையை 'வாய்மை' என்றும். 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர்' ஆகலின், இகழாமையை அவர் கூறாக்கியும் கூறினார். 'குடி' ஆகுபெயர். 'நான்கின்வகை' என்பது பாடமாயின், வாய்மைக் குடிப்பிறந்தார்க்குப் பிறரின் வேறுபாடு இந்நான்கால் உளதாம் என்று உரைக்க. இவை மூன்று பாட்டானும் குடிப்பிறந்தாரது இயல்பு கூறப்பட்டது.)\nகுறள்:951 இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்\nகுறள்:952 ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்\nகுறள்:953 நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்\nகுறள்:954 அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்\nகுறள்:955 வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி\nகுறள்:956 சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற\nகுறள்:957 குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்\nகுறள்:958 நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்\nகுறள்:959 நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்\nகுறள்:960 நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்\nவேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_216.html", "date_download": "2018-04-19T09:49:46Z", "digest": "sha1:4BAMK7D3EID5BP4YACSOMCA3TCEXRJS7", "length": 10887, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "சுதந்திரகட்சியின் ஆதர���ுடன் வவுனியா நகரசபை தமிழர் விடுதலைக் கூட்டணியிடம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / சுதந்திரகட்சியின் ஆதரவுடன் வவுனியா நகரசபை தமிழர் விடுதலைக் கூட்டணியிடம்\nசுதந்திரகட்சியின் ஆதரவுடன் வவுனியா நகரசபை தமிழர் விடுதலைக் கூட்டணியிடம்\nதமிழ்நாடன் 06:41 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவவு­னியா நகர சபை­யைக் கைப்­பற்­று­வ­தில், தமிழ்த் தேசி­யக் கூட்டமைப்பு மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது எனினும் எவரும் எதிர்பார்க்காத வகையில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர் இராசலிங்கம் கௌதமன் வவுனியா நகரசபையின் புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு இன்று காலை நடைபெற்றது. வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற அமர்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட சேனாதிராசாவுக்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்த கௌதமனுக்கு 11 ஆதரவாக வாக்குகளும் கிடைக்கப்பபெற்றன. இதனடிப்படையில் கௌதமன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.\nதமிழர் விடுதலைக்கூட்டணியின் கௌதமனுக்கு, ஐக்கிய தேசியக்கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். தமிழரசுக்கட்சியின் சேனாதிராசாவிற்கு\nஐ.தே.கவின் ஒரு உறுப்பினர் ஆதரவளித்தார். அதேவேளை உப தவிசாளராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சு.குமாரசாமி 11 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nநடிகர் சதீஷூம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். அது தொடர்பான ஒளிப்படம் ஒன்றை அவர் தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார். வல்வெட்டித்துறையி...\nசும்மா கிடந்த சங்கை சுமந்திரன் ஊத மக்கள் விருப்புக்கு விடை கிடைத்தது\n\"விருப்பமில்லாது இப்பதவிக்கு வந்த விக்னேஸ்வரனை தொடர்ந்தும் வருந்தி வைத்திருப்பது நல்லதல்ல என்று நையாண்டித்தனமாக சுமந்திரன் தெரிவித்த ...\n\"தடை அதை உடை\" என கனடாவில் தமிழர்களுக்காக ஒண்டாரியோ நாடாளுமன்றத்தில் முழங்கிய HON.Jack McLaren\nபுலிகள் மீதான கனடிய அரசின் தடையை உடனடியாக நீக்க கோரி Hon . Jack McLaren Ontario பாராளுமன்றத்தில் தனிநபர் தீர்மான���் ஒன்றை சமர்ப்பித்தார்....\nபிரித்தானியாவில் தமிழினப் படுகொலையாளி மைத்திரியை விரட்ட அணி திரள்வோம்\nதமிழினப் படுகொலையாளி மைத்திரிபால சிறிசேனவை எதிர்ப்போம். பேரினவாதத்தின் இன்றைய முகமாக மைத்திரிபால சிறிசேன பொதுநலவாய நாடுகளின் அரச...\nகோவில் காணியில் வாழும் எளிய அவைத்தலைவர்\nயாழ் மாநகர சபையில் தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒரு திட்டமிடப்பட்ட பொய்க் குற்றச்சாட்டாகும்” என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே....\nஅல்பிரட் துரையப்பாவின் சகபாடியே சீ.வீ.கே\nயாழ் மாநகர சபையில் அல்பிரட் துரையப்பா முதல்வராக பதவி வகித்த காலத்தில் கணக்காளராக சீ.வீ.கே.சிவஞானம் பணியாற்றியிருந்தார்.அத்துடன் அல்பிரட்...\nயாழ் மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மாநகர புதிய முதல்வர் ஆதரவ...\nசம்பந்தனை பதவி துறக்க சொன்ன மனோ\nஅரசியலமைப்பு பணிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால், எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுங்களென இலங்கை எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனி...\nசிறையிலிருக்கும் புலிகளிற்கு அஞ்சும் கோத்தா\nவிடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மொறிஸ் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய த...\nதமிழ் சகோதரர்களை எளிதில் கைவிட்டுவிட மாட்டோம்\nகாவிரி விவகாரத்தில் சில அரசியல்வியாதிகள் தான் அரசியல் செய்கின்றன என்பதையும் சிம்பு கொடுத்த ஒரு பேட்டி கர்நாடகாவில் வெளிப்பட்டது. காவிரி...\nநாட்டுப்பற்றாளர் நாள் - பிரித்தானியா - 21.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் - பிரான்ஸ் - 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் - நெதர்லாந்து - 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் - யேர்மனி - 22.04.2018\nநாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்கள் நினைவு நாள் - சுவிஸ் - 21.04.2018\nஇனியொரு விதிசெய்வோம் 2018 - சுவிஸ் - 28.04.2018\nமே நாள் பேரணி - நோர்வே - 01.05.2018\nமே நாள் - யேர்மனி - 01.05.2018\nமே நாள் - சுவிஸ் - 01.05.2018\nபூப்பந்தாட்டம் போட்டி 2018 - யேர்மனி - 06.05.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-19T10:02:57Z", "digest": "sha1:LYQQEGKABQH3K4KLUGPV5UBX7KGEDAD3", "length": 16852, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசாரிப்பள்ளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர். சவான் இ. ஆ. ப.\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nஆசாரிப்பள்ளம் (ஆங்கிலம்:Acharipallam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nதற்போது ஆசாரிப்பள்ளம் பேரூராட்சியானது நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.\n2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஆசாரிபள்ளம் பேரூராட்சியின் மக்கள் தொகை 16,822 ஆக உள்ளது. அதில் இந்துக்கள் 60.28% ஆகவும், இசுலாமியர் 0.90% ஆகவும், கிறித்தவர்கள் 38.71%, சீக்கியர்கள் 0.02% ஆகவும், பௌத்தர்கள் 0.02% ஆகவும், சமணர்கள் 0.01% ஆகவும், சமயம் குறிப்பிடாதவர்கள் 0.07% ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1037 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 95.08% ஆகவுள்ளது. [3]\nஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி[தொகு]\nபழைய திருவாங்கூர் சமஸ்தான காசநோய் மருத்துவமனை வளாகத்தில் இன்று கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆண்டுக்கு 100 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இது அமைந்துள்ளது. பசுமை பாதுகாப்பு இயக்கம் எனும் பெயரில் மாணவர்களும் மருத்துவர்களும் சேர்ந்து மரங்கள் நட்டு வருகின்றனர்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅகத்தீஸ்வரம் வட்டம் • கல்குளம் வட்டம் • விளவங்கோடு வட்டம் • தோவாளை வட்டம்\nநாகர்கோயில் நகராட்சி • குழித்துறை நகராட்சி • குளச்சல் நகராட்சி • பத்மனாபபுரம் நகராட்சி •\nஅகத்தீஸ்வரம் • கிள்ளியூர் • குருந்தன்கோடு • மேல்புறம் • முஞ்சிறை • தக்கலை • திருவட்டாறு • தோவாளை • இராஜாக்கமங்கலம்\nஅகத்தீஸ்வரம் • அஞ்சுகிராமம் • அருமனை • அழகப்பபுரம் • அழகியபாண்டியபுரம் • ஆத்தூர் (கன்னியாகுமரி) • ஆரல்வாய்மொழி • ஆளுர் • இடைக்கோடு • இரணியல் • உண்ணாமலைக் கடை • ஏழுதேசம் • கடையால் • கணபதிபுரம் • கன்னியாகுமரி (பேரூராட்சி) • கருங்கல் • கப்பியறை • கல்லுக்கூட்டம் • களியக்கா��ிளை • கிள்ளியூர் • கீழ்க்குளம் • குமாரபுரம் • குலசேகரபுரம் • கொட்டாரம் • கொல்லங்கோடு • கோத்திநல்லூர் • சுசீந்திரம் • தாழக்குடி • திங்கள்நகர் • திருவட்டாறு • திருவிதாங்கோடு • திற்பரப்பு • தெங்கம்புதூர் • தென்தாமரைக்குளம் • தேரூர் • நல்லூர் • நெய்யூர் • பழுகல் • பாகோடு • பாலப்பள்ளம் • புதுக்கடை • புத்தளம் • பூதப்பாண்டி • பொன்மணி • மணவாளக்குறிச்சி • மண்டைக்காடு • மருங்கூர் • முளகுமூடு • மைலாடி • விளவூர் • வெள்ளிமலை • வில்லுக்குறி • வேர்க்கிளம்பி • வாள்வைத்தான்கோட்டம் • ரீத்தாபுரம்\nஅடைக்காகுழி ஊராட்சி • அயக்கோடு ஊராட்சி • அருமநல்லூர் ஊராட்சி • ஆத்திகாட்டுவிளை ஊராட்சி • ஆத்திவிளை ஊராட்சி • இரவிபுதூர் ஊராட்சி • இராமபுரம் ஊராட்சி • இராஜாக்கமங்கலம் ஊராட்சி • இறச்சகுளம் ஊராட்சி • இனையம் புத்தன்துறை ஊராட்சி • ஈசாந்திமங்கலம் ஊராட்சி • எள்ளுவிளை ஊராட்சி • ஏற்றகோடு ஊராட்சி • கக்கோட்டுதலை ஊராட்சி • கட்டிமாங்கோடு ஊராட்சி • கடுக்கரை ஊராட்சி • கண்ணனூர் ஊராட்சி • கணியாகுளம் ஊராட்சி • கரும்பாட்டூர் ஊராட்சி • கல்குறிச்சி ஊராட்சி • காட்டாத்துறை ஊராட்சி • காட்டுபுதூர் ஊராட்சி • குமரன்குடி ஊராட்சி • குருந்தன்கோடு ஊராட்சி • குலசேகரபுரம் ஊராட்சி • குளப்புறம் ஊராட்சி • கேசவன்புத்தன்துறை ஊராட்சி • கொல்லஞ்சி ஊராட்சி • கோவளம் ஊராட்சி • சகாயநகர் ஊராட்சி • சடையமங்கலம் ஊராட்சி • சுருளகோடு ஊராட்சி • சுவாமிதோப்பு ஊராட்சி • சூழால் ஊராட்சி • செண்பகராமன்புதூர் ஊராட்சி • செறுகோல் ஊராட்சி • சைமன்காலனி ஊராட்சி • ஞாலம் ஊராட்சி • தடிக்காரன்கோணம் ஊராட்சி • தர்மபுரம் ஊராட்சி • தலக்குளம் ஊராட்சி • திக்கணம்கோடு ஊராட்சி • திடல் ஊராட்சி • திப்பிரமலை ஊராட்சி • திருப்பதிசாரம் ஊராட்சி • தெரிசனங்கோப்பு ஊராட்சி • தெள்ளாந்தி ஊராட்சி • தென்கரை ஊராட்சி • தேரேகால்புதூர் ஊராட்சி • தேவிகோடு ஊராட்சி • தோவாளை ஊராட்சி • நட்டாலம் ஊராட்சி • நடைக்காவு ஊராட்சி • நுள்ளிவிளை ஊராட்சி • நெட்டாங்கோடு ஊராட்சி • பஞ்சலிங்கபுரம் ஊராட்சி • பள்ளம்துறை ஊராட்சி • பறக்கை ஊராட்சி • பாலாமோர் ஊராட்சி • பீமநகரி ஊராட்சி • புத்தேரி ஊராட்சி • புலியூர்சாலை ஊராட்சி • பேச்சிப்பாறை ஊராட்சி • பைங்குளம் ஊராட்சி • மகாராஜபுரம் ஊராட்சி • மங்காடு ஊராட்சி • மஞ்சாலுமூடு ஊராட்சி • மத்திகோடு ஊராட்சி • மருதங்கோடு ஊராட்சி • மருதூர்குறிச்சி ஊராட்சி • மலையடி ஊராட்சி • மாங்கோடு ஊராட்சி • மாதவலாயம் ஊராட்சி • மிடாலம் ஊராட்சி • முஞ்சிறை ஊராட்சி • முத்தலக்குறிச்சி ஊராட்சி • முழுக்கோடு ஊராட்சி • முள்ளங்கினாவிளை ஊராட்சி • மெதுகும்மல் ஊராட்சி • மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி • மேலசங்கரன்குழி ஊராட்சி • லீபுரம் ஊராட்சி • வடக்கு தாமரைகுளம் ஊராட்சி • வன்னியூர் ஊராட்சி • வாவறை ஊராட்சி • விளவங்கோடு ஊராட்சி • விளாத்துறை ஊராட்சி • வெள்ளாங்கோடு ஊராட்சி • வெள்ளிச்சந்தை ஊராட்சி •\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2017, 17:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-19T10:02:04Z", "digest": "sha1:5AVFZXDMVET2K53LSV7POQBXJ2MPDJDJ", "length": 7715, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேட்டன் சவ்ஹான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமுழுப்பெயர் சேட்டன் பிரதாப் சிவ் சவ்ஹான்\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 118) செப்டம்பர் 25, 1969: எ நியூசிலாந்து\nகடைசித் தேர்வு மார்ச்சு 13, 1981: எ நியூசிலாந்து\nமுதல் ஒருநாள் போட்டி (cap 24) அக்டோபர் 1, 1978: எ பாக்கித்தான்\nகடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 15, 1981: எ நியூசிலாந்து\nதேர்வு ஒ.நா முதல்தர ஏ-தர\nஆட்டங்கள் 40 7 179 26\nதுடுப்பாட்ட சராசரி 31.57 21.85 40.22 24.68\nஅதிக ஓட்டங்கள் 97 46 207 90\nபந்து வீச்சுகள் 174 0 3536 36\nஇலக்குகள் 2 – 51 1\nபந்துவீச்சு சராசரி 53.00 – 34.13 26.00\nசுற்றில் 5 இலக்குகள் 0 – 1 0\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a\nசிறந்த பந்துவீச்சு 1/4 – 6/26 1/26\nபிடிகள்/ஸ்டம்புகள் 38/– – 189/– 6/–\nசெப்டம்பர் 30, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nசேட்டன் பிரதாப் சிவ் சவ்ஹான் (Chetan Pratap Singh Chauhan (चेतन प्रताप सिंह चौहान), சூலை 21. 1947, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 40 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்ட��த் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இலிருந்து 1981 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2017, 08:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-04-19T10:02:56Z", "digest": "sha1:UV56PSRNPNRW3WG2SBNMV4SWVFPQDSVF", "length": 9659, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரீனா டெரஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅமைவிடம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்\nகட்டிடக்கலைஞர் எச்.ஓ.கே கனடா, கூட்.\nமரீனா டெரஸ் என்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் உள்ள ஒரு 38 மாடிக் கட்டிடம் ஆகும். 183 மீ (600 அடி) உயரம் கொண்ட இக் கட்டிடம் 2006 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி நிறுவனமான \"இமார்\" இதனைக் கட்டுவித்தது. கனடாவைச் சேர்ந்த, எச்.ஓ.கே கனடா என்னும் கட்டிடக்கலை நிறுவனம் இதனை வடிவமைத்தது.\nஎமிரேட்ஸ் அலுவலகக் கோபுரம் · ரோஸ் கோபுரம் · பூர்ஜ் அல் அராப் · தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய்\nஎமிரேட்ஸ் கிரவுன் · மிலெனியம் கோபுரம் · 21ம் நூற்றாண்டுக் கோபுரம் · அல் காசிம் கோபுரங்கள் · த ஹார்பர் விடுதியும் வதிவிடமும் · செல்சியா கோபுரம் · அங்சானா விடுதி & Suites · அல் ஃபத்தான் மரைன் கோபுரங்கள் · ஏஏஎம் கோபுரம் · த டவர் · பார்க் பிளேஸ் · அல் சீஃப் கோபுரம் · குரொஸ்வீனர் ஹவுஸ் மேற்கு மரீனா கடற்கரை · லே Rêve · மரீனா ஹைட்ஸ் கோபுரம் · தமானி விடுதி மரீனா · மரீனா கிரவுன் · ஜுமேரா கடற்கரை வதிவிடம் · சங்ரி-லா விடுதி · துபாய் மால் விடுதி · ஹாரிசான் கோபுரம் · லேக் டெரஸ் · மரீனா 1 · எட்டிசலாத் கோபுரம் 1 · எட்டிசலாத் கோபுரம் 2 · கப்ரிகோர்ன் கோபுரம் · மரீனா டெரஸ் · சவுத் ரிட்ஜ் · மீடியா 1 கோபுரம் · துசித் ரெசிடென்ஸ் · நுவைமி கோபுரம் · அல் சகாப் கோபுரம் 1 · ஷாத்தா கோபுரம் · Four Points by Sheraton · அல் மனாரா கோபுரம் · ஃபல்க்கன் கோபுரம் · த மொனார்ச் அலுவலகக் கோபுரம் · ��்கை கார்டன்ஸ் · கோல்ட்கிரெஸ்ட் வியூஸ் 1 · அல் அத்தார் வணிகக் கோபுரம் · உலக வணிக மைய வதிவிடம் · டைம் பிளேஸ் · மக் 214 கோபுரம் · சயீத் கோபுரம் 2 · ஷைபா கோபுரங்கள் · துசித் துபாய் · த ஃபெயர்மொன்ட் துபாய்\nஅல்மாஸ் கோபுரம் · த இன்டெக்ஸ் · எச்.எச்.எச்.ஆர் கோபுரம் · அஹ்மெத் அப்துல் ரகிம் அல் அத்தார் கோபுரம் · விஷன் கோபுரம் · அல் தேயர் கோபுரம் · த சிட்டாடல் · அல் சலாம் டேகாம் கோபுரம் · ஆர்மடா கோபுரங்கள் · Lake Shore Tower 1 · தம்வீல் கோபுரம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 21:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14275", "date_download": "2018-04-19T09:38:34Z", "digest": "sha1:UMECMT2KTWC2XEMWDM74VHHK5GA7N6WB", "length": 11373, "nlines": 85, "source_domain": "eeladhesam.com", "title": "பதவி நீடிப்பின்றி வெளியேறுகிறார் ஜெனீவாவிற்கான வதிவிடப்பிரதிநிதி! – Eeladhesam.com", "raw_content": "\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nசிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி \nஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ்\nவவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு\nபதவி நீடிப்பின்றி வெளியேறுகிறார் ஜெனீவாவிற்கான வதிவிடப்பிரதிநிதி\nசெய்திகள் ஜனவரி 11, 2018ஜனவரி 12, 2018 காண்டீபன்\nஎதிர்வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், முதல் மூன்று நாட்களுக்கான அமர்வுகளில் மாத்திரமே தாம் கலந்துகொள்ளவுள்ளதாக ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார்.\nபெப்ரவரி 28 ஆம் திகதியுடன் தனது பதவிக்காலம் நிறைவடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nஇந்நிலையில், ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக செயற்படும் ரவிநாத ஆரியசிங்கவின் பதவிக்காலம் பெப்ரவரி 28 ஆம் திகதி நிறைவடைவதாகவும் தம்மை கொழும்பிற்கு வருமாறு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅதன் பின்னர் இலங்கைக்கான ஜெனிவாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளதாக அவர் கூறினார்.\nஅந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் ரவிநாத ஆரியசிங்க குறிப்பிட்டார்.\nஇலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கான 30/1 பிரேரணையை நடைமுறைப்படுத்த இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.\nஇலங்கையில் யுத்தத்திற்கு பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற அமர்வின் போது வழங்கப்பட்டிருந்தது.\nஅவ்வாறு கால அவகாசம் வழங்கி எதிர்வரும் மார்ச் மாதத்துடன் ஒரு வருடம் பூர்த்தியடைகின்றமை குறிப்பிடத்தக்கது.\nரஷ்யா பயணமானார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்\nசிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி\nமனித உரிமைகள் விடையத்தில் சிறிலங்காவில் மெதுவான முன்னேற்றமே – கனடா ஏமாற்றம்\nசிறிலங்காவில் அமைதி, நல்லிணக்கம், அரசியல் உறுதிப்பாடு, மனித உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலில் மெதுவான முன்னேற்றங்களே காணப்படுவது குறித்து கனடா\nசீனாவின் பக்கம் செல்லும் சிறீலங்கா-இந்திய இராணுவத்தளபதி எச்சரிக்கை\nசிறிலங்கா போன்ற நாடுகள் சீனாவை நோக்கிச் செல்வதை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்\nதமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை\nபெண்ணொருவரைத் தாக்கியதால் யாழில் கூட்டமைப்பு வேட்பாளர் கைது\nமறுமொழி இடவும் மற��மொழியை ரத்து செய்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://joyfulslokas.blogspot.com/2016/09/blog-post_29.html", "date_download": "2018-04-19T09:45:00Z", "digest": "sha1:MMD5VSBYHFXLML3BHDYDQ3AXCN4EOUQV", "length": 18141, "nlines": 323, "source_domain": "joyfulslokas.blogspot.com", "title": "ॐ Hindu Slokas Blog ॐ: தேவி கவசம்", "raw_content": "\nயத் குஹ்யம் பரமம் லோகே ஸர்வ ரக்ஷாகரம் ந்ருணாம்\nயன்ன கஸ்ய சிதாக்யாதம் தன்மே ப்ரூஹி பிதாமஹ\nஅஸ்தி குஹ்யதமம் விப்ர ஸர்வ பூதோபகாரகம்\nதேவ்யாஸ்து கவசம் புண்யம் தச்ருணுஷ்வா மஹாமுனே\nப்ரதமம் சைலபுத்ரீ ச த்விதீயம் ப்ரம்மசாரிணீ\nத்ருதீயம் சந்த்ரகண்டேதி கூஷ்மாண்டேதி சதுர்தகம்\nபஞ்சமம் ஸ்கந்தமாதேதி ஷஷ்டம் காத்யாயநீதி ச\nஸப்தமம் காலராத்ரீதி மஹாகௌரீதி சாஷ்டமம்\nநவமம் ஸித்திதாத்ரீ ச நவதுர்கா ப்ரகீர்த்திதா:\nஉக்தான் ஏதானி நாமானி ப்ரம்மணைவ மஹாத்மனா (5)\nஅக்னினா தஹ்யமானஸ்து சத்ருமத்யே கதோ ரணே\nவிஷமே துர்கமே சைவ பயார்தா: சரணம் கதா:\nந தேஷாம் ஜாயதே கிஞ்சித் அசுபம் ரணஸங்கடே\nநாபதம் தஸ்ய பச்யாமி சோகதுக்கபயம் ந ஹி\nயைஸ்து பக்த்யா ஸ்ம்ருதா நூனம் தேஷாம் ருத்தி ப்ரஜாயதே\nயே த்வாம் ஸ்மரந்தி தேவேசி ரக்ஷஸே தான்ன ஸம்சய:\nப்ரேத ஸம்ஸ்தா து சாமுண்டா வாராஹி மஹிஷாஸனா\nமாஹேச்வரீ வ்ருஷாரூடா கௌமாரி சிகிவாஹனா\nலக்ஷ்மி: பத்மாஸனா தேவி பத்மஹஸ்தா ஹரிப்ரியா (10)\nச்வேதரூபதரா தேவி ஈச்வரி வ்ருஷவாஹனா\nஇத்யேதா மாதர: ஸர்வா: ஸர்வயோக ஸமன்விதா:\nத்ருஷ்யந்தே ரதமாரூடா தேவ்ய: க்ரோதஸமாகுலா:\nசங்கம் சக்ரம் கதாம் சக்திம் ஹலம் ச முஸலாயுதம்\nகேடகம் தோமரம் சைவ பரசும் பாசமேவ ச\nகுந்தாயுதம் த்ரிசூலம் ச சா���்ங்கமாயுதமுத்தமம்\nதைத்யானாம் தேஹநாசாய பக்தாநாமபயாய ச\nதாரயன்த்யாயுதாநீத்தம் தேவானாம் ச ஹிதாய வை (15)\nத்ராஹி மாம் தேவி துஷ்ப்ரேக்ஷ்ய சத்ரூணாம் பயவர்தினி\nப்ராச்யாம் ரக்ஷத மாமைந்த்ரீ ஆக்னேயாமக்னிதேவதா\nதக்ஷிணேவது வாராஹீ நைர்ருத்யாம் கட்கதாரிணீ\nப்ரதீச்யாம் வாருணீ ரக்ஷேத் வாயவ்யாம் ம்ருகவாஹினி\nஉதீச்யாம் பாது கௌமாரி ஐசான்யாம் சூலதாரிணீ\nஊர்த்வ ப்ரம்மாணி மே ரக்ஷேததஸ்தாத் வைஷ்ணவீ ததா\nஏவம் தச திசோ ரக்ஷேச்சாமுண்டா சவவாஹனா\nஜயா மே சாக்ரத: பாது விஜயா பாது ப்ருஷ்டத: (20)\nஅஜிதா வாம பார்ச்வே து தக்ஷிணே சாபராஜிதா\nசிகாமுத்யோதினி ரக்ஷேதுமா மூத்நிர் வ்யவஸ்திதா\nமாலாதரீ லலாடே ச ப்ருவோ ரக்ஷேத் யசஸ்வினி\nத்ரிநேத்ரா ச ப்ருவோர்மத்யே யமகண்டா ச நாஸிகே\nகபாலௌ காளிகா ரக்ஷேத் கர்ணமூலே து சங்கரி\nநாஸிகாயாம் ஸுகந்தா ச உத்தரோஷ்டே ச சர்சிகா\nஅதரே சாம்ருதகலா ஜிஹ்வாயாம் ச ஸரஸ்வதி\nதந்தான் ரக்ஷது கௌமாரி கண்டதேசே து சண்டிகா\nகண்டிகாம் சித்ரகண்டா ச மஹாமாயா ச தாலுகே (25)\nகாமாக்ஷி சிபுகம் ரக்ஷேத் வாச்சம் மே ஸர்வமங்களா\nக்ரீவாயாம் பத்ரகாளி ச ப்ருஷ்டவம்சே தனுர்தரி\nநீலக்ரீவா பஹிகண்டே நலிகாம் நலகூபரி\nஸ்கந்தயோ: கங்கினி ரக்ஷேத் பாஹு மே வஜ்ரதாரிணி\nஹஸ்தயோர் தண்டினி ரக்ஷேத்அம்பிகா சாங்குலீஷு ச\nநகாச்சூலேச்வரி ரக்ஷேத் குக்ஷௌரக்ஷேத் குலேச்வரீ\nஸ்தனௌரக்ஷேன் மஹாதேவி மன சோகவினாசினி\nஹ்ருதயே லலிதாதேவி உதரே சூலதாரிணீ\nநாபௌ ச காமினி ரக்ஷேத் குஹ்யம் குஹ்யேச்வரி ததா\nபூதனா காமிகா மேட்ரம் குதே மஹிஷவாஹினீ (30)\nகட்யாம் பகவதி ரக்ஷேஜ்ஜானுநீ விந்த்யவாசினி\nகுல்பயோர் நாரஸிம்ஹீ ச பாதப்ருஷ்டே து தைஜஸீ\nநகான் தம்ஷ்ட்ராகராலீ ச கேசாம்ச்சைவோர்த்வகேசினி\nரோமகூபேஷு கௌபேரி த்வசம் வாகீச்வரீ ததா\nஅந்த்ராணி காலராத்ரீச பித்தம் ச முகுடேச்வரி\nபத்மாவதி பத்மகேசே கபே சூடாமணிஸ்ததா\nஜ்வாலாமுகி நகஜ்வாலாமபேத்யா ஸர்வஸந்திஷு (35)\nசுக்ரம் ப்ரஹ்மாணி மே ரக்ஷேச்சாயாம் சத்ரேச்வரி ததா\nஅஹம்காரம் மனோ புத்திம் ரக்ஷேன்மே தர்மதாரிணீ\nப்ராணாபானௌ ததா வ்யானமுதானம் ச ஸமானகம்\nவஜ்ரஹஸ்தா ச மே ரக்ஷேத்ப்ராணம் கல்யாணசோபனா\nரஸே ரூபே ச கந்தே ச சப்தே ஸ்பர்சே ச யோகினி\nஸத்வம் ரஜஸ்தமஸ்சைவ ரக்ஷேன்நாராயணீ ஸதா\nஆயூ ரக்ஷது வாராஹி தர்ம ரக்ஷது வைஷ்ணவி\nயச: கீர்த்திம் ச லக்ஷ்மீம் ச தனம் வித்யாம் ச சக்ரிணீ\nகோத்ரமிந்த்ராணி மே ரக்ஷேத்பசூன்மே ரக்ஷ சண்டிகே\nபுத்ரான் ரக்ஷேன்மஹாலக்ஷ்மீர்பார்யாம் ரக்ஷது பைரவி (40)\nபன்தானம் ஸுபதா ரக்ஷேன்மார்கம் க்ஷேமகரீ ததா\nராஜத்வாரே மஹாலக்ஷ்மீர்விஜயா ஸர்வத: ததா\nரக்ஷாஹீனம் து யத்ஸ்தானம் வர்ஜிதம் கவசேன து\nதத்ஸர்வம் ரக்ஷமே தேவி ஜயந்தி பாபநாசினி\nபதமேகம் ந கச்சேத்து யதீச்சேச்சுபாத்மன:\nகவசேனா வ்ருதோ நித்யம் யாத்ராயத்ரைவ கச்சதி\nதத்ர தத்ரார்தலாபாச்ச விஜய: ஸார்வகாமிக:\nயம்யம் சிந்தயதே காமம் தம்தம் ப்ராப்னோதி நிச்சிதம்\nபரமைச்வர்யமதுலம் ப்ராப்ஸ்யதே பூதலே புமான்\nநிர்பயோ ஜாயதே மர்த்ய: ஸம்க்ராமேஷ்வபராஜித:\nத்ரைலோக்ய து பவேத்பூஜ்ய: கவசேனாவ்ருத: புமான் (45)\nஇதம் து தேவ்யா கவசம் தேவானாமபி துர்லபம்\nய: படேத்ப்ரயதோ நித்யம் த்ரிஸந்த்யம் ச்ரத்தயான்வித:\nதைவி கலா பவேத் தஸ்ய த்ரைலோக்யேஷ்வபராஜித:\nநச்யந்தி வ்யாதய: ஸர்வே லூதாவிஸ்போடகாதய:\nஸ்தாவரம் ஜங்கமம் சைவ க்ருத்ரிமம் சாபி யத்விஷம்\nஅபிசாராணி ஸர்வாணி மந்த்ரயந்த்ராணி பூதலே\nஸஹஜா குலஜா மாலா டாகினி சாகினி ததா\nஅந்தரிக்ஷசரா கோரா டாக்கின்யச்ச மஹாபலா: (50)\nநச்யந்தி தர்சநாத்தஸ்ய கவசே ஹ்ருதி ஸம்ஸ்திதே\nயசஸா வர்த்தத்தே ஸோபி கீர்த்தி மண்டிதபூதலே\nஜபேத்ஸப்தசதீம் சண்டீம் க்ருத்வா து கவசம் புரா\nதாவத்திஷ்டதி மேதின்யாம் ஸந்ததி: புத்ர பௌத்ரிகீ\nதேஹான்தே பரமம் ஸ்தானம் யத்ஸுரைரபி துர்லபம்\nப்ராப்னோதி புருஷோ நித்யம் மஹாமாயா ப்ரஸாதத: (55)\nலபதே பரமம் ரூபம் சிவேன ஸ மோததே\nஇதி ஸ்ரீ வராஹ புராணே ஹரிஹர ப்ரம்ம விரசிதம் தேவி கவசம் ஸம்பூர்ணம்\nமாங்காடு காமாக்ஷி துதிப் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/274-sivaalayam-arulmigu-asaleshwarar-thirukoyil-spiritual-880.html", "date_download": "2018-04-19T09:33:24Z", "digest": "sha1:72AOEEXZRODOLTI5DAMSDS6WI6D7GAIC", "length": 13515, "nlines": 148, "source_domain": "www.akkampakkam.com", "title": "அருள்மிகு அசலேஸ்வரர் திருக்கோயில், ஆருர் அரநெறி, திருவாரூர்", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nஅருள்மிகு அசலேஸ்வரர் திருக்கோயில், ஆருர் அரநெறி, திருவாரூர்\nName: அருள்மிகு அசலேஸ்வரர் திருக்கோயில்\nYear: 1000-2000 வருடங்களுக்கு முன்\nAddress: அருள்மிகு அசலேஸ்வரர், அரநெறியப்பர் திருக்கோயில், (தியாகராஜர் கோயில் உள்ளே) ஆருர் அரநெறி- 610 001 திருவாரூர் மாவட்டம்.\nஇங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும்\nவிழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.கோயில் நாற்புறமும்\nஉயர்ந்த மதில்களுடன் - கோபுரங்களுடன் விளங்குகிறது. சீழக்கோபுரம் 118 அடி உயரமுள்ளது.மொத்தம் வீதிப் பிராகாரங்களையும் சேர்ந்து ஐந்து\nபிராகாரங்கள், கிழக்குக் கோபுரவாயில் வழியாகச் சென்றால் விநாயகர் முருகன் கோயில்கள் இருபுறமும், உள்ளே நுழைந்தால் வீதிவிடங்க விநாயகர்\nதரிசனம். பின்னால் பிரமநந்தி எழுந்தருளியுள்ளார். அடுத்து பெரிய பிராகாரத்தில் வலமாக வந்தால் பக்தகாட்சி மண்டபம், ஊஞ்சல் மண்டபம் அடுத்து\nஆகாசவிநாயகர், துலாபாரமண்டபம், சரஸ்வதிதீர்த்தம் முதலியவை உள்ளன.அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில்\nமட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.\nஇங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது. கோயில் நாற்புறமும் உயர்ந்த மதில்களுடன் கோபுரங்களுடன் விளங்குகிறது. சீழக்கோபுரம் 118 அடி உயரமுள்ளது.\nமொத்தம் வீதிப் பிராகாரங்களையும் சேர்ந்து ஐந்து பிராகாரங்கள், கிழக்குக் கோபுரவாயில் வழியாகச் சென்றால் விநாயகர் முருகன் கோயில்கள் இருபுறமும், உள்ளே நுழைந்தால் வீதிவிடங்க விநாயகர் தரிசனம். பின்னால் பிரமநந்தி எழுந்தருளியுள்ளார். அடுத்து பெரிய பிராகாரத்தில் வலமாக வந்தால் பக்தகாட்சி மண்டபம், ஊஞ்சல் மண்டபம் அடுத்து\nஆகாசவிநாயகர், துலாபாரமண்டபம், சரஸ்வதிதீர்த்தம் முதலியவை உள்ளன.\nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \nதிருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் \nசிவ சரணம் துதி பாடல் \n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/lyka-ready-to-produce-but-kamal-postpone/", "date_download": "2018-04-19T09:44:50Z", "digest": "sha1:DTOWEHCOO6RMRRIAWCIDS47JFL7BFAPM", "length": 8903, "nlines": 137, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai தயாரிக்க முன்வந்த லைக்கா, தள்ளிப்போடும் கமல்! - Cinema Parvai", "raw_content": "\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\nவிமான நிலையத்தில் தபூவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nதாய்ப்பாலும், நதி���ீரும் வேறு வேறு அல்ல – காவிரிக்காக பிரகாஷ்ராஜ் அறிக்கை\nஇது அமைதி காக்கும் நேரமல்ல – எச்சரிக்கை விடுக்கும் வரலட்சுமி சரத்குமார்\nஇறப்பிற்குப் பின் ஸ்ரீதேவிக்கு கிடைத்த கௌரவம்\n48 மணி நேரத்தில் நடக்கும் வரலட்சுமியின் புதிய படம்\nதயாரிக்க முன்வந்த லைக்கா, தள்ளிப்போடும் கமல்\nபிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் திரைப்பட விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகளும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர்.\nஇந்த திரைப்பட விழாவில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்காக ‘சங்கமித்ரா’ படக்குழுவினர் அனைவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.\nதற்போது, இந்த திரைப்பட விழாவில் கமலின் ‘மருதநாயகம்‘ படத்தின் போஸ்டர்களையும் திரையிட்டுள்ளனர். ‘மருதநாயகம்’ படத்தின் புகைப்படங்கள் அடங்கிய ஒரு புத்தகமும் அங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘மருதநாயகம்’ படம் ஆரம்பிக்கப்பட்டு ஒருசில காரணங்களால் நின்று போயுள்ளது.\nதற்போது, இப்படத்தை மீண்டும் தூசிதட்ட ஆரம்பித்துள்ளார் கமல். இப்படத்தை தயாரிப்பதற்கு லைக்கா நிறுவனம் முன்வந்துள்ளது. ஆனால், கமல்தான் ஒருசில காரணங்களால் படத்தை தொடங்குவதை தள்ளிப்போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postகின்னஸில் பதிவான ‘புலிமுருகன்’ சிறப்பு காட்சி Next Postகோவாவில் இல்லை... அமெரிக்காவில்\nஆட்சியில் இருப்பவர்களுக்கு தொடை நடுங்குகிறது : கமல்\nமத்திய அரசின் எடுபிடி போல் நடக்கிறது தமிழக அரசு : கமல்\nநம்மவர் சொன்னால் தேர்தலில் நிற்பேன்.. சினேகன் அதிரடி\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/mega-budget-movies-premiere-show-cancelled/", "date_download": "2018-04-19T09:45:16Z", "digest": "sha1:VRLHPLMMA6IMEGVYPBLPJ4NGG4M4B2QT", "length": 8312, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai பிரமாண்ட படத்தின் ப்ரீமியர் காட்சிகள் ரத்து? - Cinema Parvai", "raw_content": "\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\nவிமான நிலையத்தில் தபூவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nதாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல – காவிரிக்காக பிரகாஷ்ராஜ் அறிக்கை\nஇது அமைதி காக்கும் நேரமல்ல – எச்சரிக்கை விடுக்கும் வரலட்சுமி சரத்குமார்\nஇறப்பிற்குப் பின் ஸ்ரீதேவிக்கு கிடைத்த கௌரவம்\n48 மணி நேரத்தில் நடக்கும் வரலட்சுமியின் புதிய படம்\nபிரமாண்ட படத்தின் ப்ரீமியர் காட்சிகள் ரத்து\nஎஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியிருக்கும் `பாகுபலி 2′ உலகமெங்கும் நாளை (ஏப்ரல் 28) பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. `பாகுபலி 2′ படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.\nஇந்நிலையில், படம் ரிலீசாவதற்கு ஒருநாள் முன்னதாக, அதாவது இன்று படத்தின் ப்ரீமியர் காட்சியை திரையிட படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி இன்று இரவு வெளியாகவிருந்த ப்ரீமியர் காட்சி ரத்து செய்யப்படுவதாக பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், `பாகுபலி 2′ படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவருமான கரன் ஜோஹர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட்டின் பிரபல நடிகர் வினோத் கண்ணா உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக `பாகுபலி 2′ படக்காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.\nPrevious Postஇரண்டு லட்டு தின்ன ஆசைப்பட்ட சிம்பு Next Postஅறம் படத்தில் உதவி இயக்குநரா நயன்தாரா\nஅப்போ அனுஷ்கா.. இப்போ நிஹாரிகா\nகாத்திருந்த இயக்குநருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி : அனுஷ்கா\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ�� மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/simran-joined-in-the-success-coalition-of-sivakarthikeyan/", "date_download": "2018-04-19T09:45:03Z", "digest": "sha1:IATCKFNJFEVL3TLUUPHROUQ6IP2S5U3Q", "length": 8494, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai வெற்றிக்கூட்டணியில் இணைந்தார் சிம்ரன் - Cinema Parvai", "raw_content": "\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\nவிமான நிலையத்தில் தபூவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nதாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல – காவிரிக்காக பிரகாஷ்ராஜ் அறிக்கை\nஇது அமைதி காக்கும் நேரமல்ல – எச்சரிக்கை விடுக்கும் வரலட்சுமி சரத்குமார்\nஇறப்பிற்குப் பின் ஸ்ரீதேவிக்கு கிடைத்த கௌரவம்\n48 மணி நேரத்தில் நடக்கும் வரலட்சுமியின் புதிய படம்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணையவிருக்கிறது. இப்படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘ரெமோ’ படத்தை தயாரித்த 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.\nஇப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவிருக்கிறார். காமெடி வேடத்தில் வழக்கம் போல் சூரியே நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரன் நடிக்கவிருக்கிறார். மேலும், நெப்போலியனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.\nஇதில் சிவகார்த்திகேயன், சூரி, நெப்போலியன், சிம்ரன், இயக்குனர் பொன்ராம், இசையமைப்பாளர் டி.இமான், ஆர்.டி.ராஜா, கவிஞர் யுகபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 12-வது திரைப்படமாகும். சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nNepoleon Samantha Simran Sivakarthikeyan. Ponram Soori சமந்தா சிம்ரன் சிவகார்த்திகேயன் சூரி பொன்ராம்\nவிஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நயன்தாரா\nசிவகார்த்திகேயன் கூறிய அதிரடி பதில் – ரஜினியா, கமலா\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swamysmusings.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-04-19T09:58:18Z", "digest": "sha1:NCGHHO5XTILVQ575B73UHNFEXY5FSKZ3", "length": 12052, "nlines": 141, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: வடை", "raw_content": "\nவடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nவடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nவியாழன், 5 மார்ச், 2015\nவடையைப் பற்றி எழுதச்சொல்லி ஒரு அன்பர் கேட்டிருந்தார். வடை என்றால் முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது, வடை என்றால் அது உளுந்து வடைதான். மற்றதெல்லாம் வடை அல்ல. உளுந்து வடை செய்ய உளுந்து வேண்டும். இதுதான் தெரியுமே என்று சொல்லக் கூடாது. ரேஷன் கடை உளுந்தைப் போட்டு வடை செய்து விட்டு வடை நல்லா இல்லைன்னு சொன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்லை.\nநல்ல புது உளுந்து வாங்கி தண்ணீரில் ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவேண்டும். ஒரு டம்ளர் உளுந்துக்கு கால் டம்ளர் அரிசி வீதம் சேர்த்து ஊறவைக்கவேண்டும். அரை மணி நேரம் ஊறினால் போதும். கல்லுரலில் போட்டு ஆட்டி நைசாக ஆவதற்கு கொஞ்சம் முன்பாகவே எடுத்து விடவேண்டும்.\nமாவு ஆட்டின பிறகு உடனே வடை சுட்டு விடவேண்டும். நேரம் ஆக ஆக வடை எண்ணையை அதிகம் குடிக்க ஆரம்பித்து விடும். அப்புறம் வடையைப் பிழிந்தால் எண்ணை சொட்டும். ஆனால் ஒன்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். எண்ணை கொஞ்சமாவது இருந்தால்தான் வடை ருசியாக இருக்கும். சுத்தமான மரச்செக்கில் ஆட்டின கடலை எண்ணைதான் வடை சுடத் தகுந்தது. எந்த வித சுத்திகரிப்பு செய்த எ���்ணைகளையும் உபயோகப்படுத்தவேண்டாம்.\nவடைக்கு ஆட்டும் முன்பே இரண்டு வேலைகள் செய்து விடுங்கள். அரைத்து விட்ட சின்ன வெங்காய சாம்பார் தயார் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.அது ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இருக்கட்டும். இன்னொரு வாயமன்ற பாத்திரத்தில் நல்ல புளிக்காத கெட்டித்தயிர் எடுத்து அளவாகத் தண்ணீர் விட்டுக் கலக்கி, கடுகு உ,பருப்பு, ப.மிளகாய், கருவேப்பிலை தாளித்துக் கொட்டி, அளவாக உப்புப் போட்டுக் கலக்கி தயாராக வைத்துக் கொள்ளவும்.\nகேஸ் ஸ்டவ்வில்தான் வடை சுடுவீர்கள் என்று நம்புகிறேன். அதில் இருக்கும் இன்னொரு அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முக்கால் பங்கு தண்ணீர் வைத்து கொதிக்க விடவும். வடை சுட்டு எறக்கும்போது இந்த கொதி நீர் தயாராக இருக்கவேண்டும். அதை கீழே இறக்கி வைத்துக்கொள்ளுங்கள். வடை, முதல் அடைசல் எடுத்தவுடன் அவைகளை அப்படியே இந்த கொதி நீரில் போடவும், ஒரு நிமிடம் கழித்து அந்த வடைகளை எடுத்து தண்ணீர் நன்றாக வடிந்தவுடன் சாம்பார் வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.\nஅடுத்த அடைசல் வடை எடுத்தவுடன் இதே மாதிரி கொதி நீரில் போட்டு எடுத்து, தாளித்து வைத்திருக்கும் தயிர் பாத்திரத்திற்குள் போடவும். இப்படியே ஒரு மூன்று அடைசல் வடைகளை ஒவ்வொரு பாத்திரத்திற்குள்ளும் போட்டு விடுங்கள். அடுப்பு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, சாம்பார் வடைகள் இருக்கும் பாத்திரத்தை மட்டும் இன்னொரு பெரிய பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதனுள் வைத்துக் கொஞ்ச நேரம் கழித்து எடுத்து விடுங்கள். அப்போதுதான் சாம்பார் சூடாக இருக்கும்.\nதயிர் வடை இருக்கும் பாத்திரத்தை அவ்வாறு சூடுபடுத்தி விடாதீர்கள். அப்புறம் தயிர் பிருத்துப் போகும்.\nஇப்போது எல்லாம் ரெடி. ஒரு தட்டு எடுத்துக்கொண்டு அதில் இரண்டு சாம்பார் வடை வைத்துக் கொள்ளுங்கள். அது மூழ்கும் வரை சாம்பார் ஊற்றிக்கொள்ளவும். ஒரு ஸ்பூனால் வடையைப் பிய்த்து சாம்பாருடன் சேர்த்துச் சாப்பிடவும்.\nஒரு முறை சாம்பார் வடை சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து இரண்டு தயிர் வடை இதே மாதிரி சாப்பிடவும். இப்படியே மாற்றி மாற்றி சாம்பார் வடை-தயிர் வடை என்று சாப்பிடவும். சொஞ்ச நேரத்தில் வடைகள் தீர்ந்து விடும். அப்போது சாப்பிடுவதை நிறுத்தி விடலாம்.\nஒரு அரை மணி நேரம் க���ித்து நான்கு \"யூனிஎன்ஜைம்\" மாத்திரைகள் இரண்டு டம்ளர் தண்ணீருடன் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்கவும்.\nஇதுதாங்க வடை சாப்பிடும் முறை. இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.\n\"கந்தா, காரவடை, காசுக்கு ரெண்டு வடை\" என்று யாராவது பின்னூட்டம் போட்டால் எனக்குக் கோபம் வந்து சாபம் கொடுத்து விடுவேன். ஜாக்கிரதை.\nநேரம் மார்ச் 05, 2015 45 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/chicken-fried-rice-recipes-800.html", "date_download": "2018-04-19T09:32:10Z", "digest": "sha1:OX6OYBL6ICJTVXFE4HEXEMV5UHOOVKLL", "length": 12003, "nlines": 173, "source_domain": "www.akkampakkam.com", "title": "சிக்கன் ப்ரைடு ரைஸ் (chicken Fried Rice )", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nசிக்கன் ப்ரைடு ரைஸ் (chicken Fried Rice )\nபாசுமதி அரிசி - ஒரு கப்\nநறுக்கிய கோழி இறைச்சி - அரை கப்\nபூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்\nசோயா சாஸ் - ஒரு டேபிள் ஸ்பூன்\nசில்லி சாஸ் - ஒரு டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்\nகுடை மிளகாய் - கால் கப்\nபெரிய வெங்காயம் - 1\n1.பாசுமதி அரிசியை ஒரு பாத்திரத்தில் சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு பொல பொலவென்று வடித்துக் கொள்ள வேண்டும். கோழி இறைச்சியை கழுவிச் சுத்தம் செய்து, தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.\n2.வெங்காயம், முட்டைகோஸ், காரட், குடை மிளகாய் ஆகியவற்றை கழுவி, நீள வாக்கில் மெல்லிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். முட்டையை உடைத்து பொரியல் போன்று வேக வைத்து எடுக்க வேண்டும்.நறுக்கின காய்கறிகளையும் தனியே இலேசாக வதக்கிக் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n3.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்க வேண்டும். இப்போது சாதம், கோழி இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாய் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். சோயா சாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து தீயை சற்று அதிகப்படுத்தி சிறிது நேரம் கிளறியபடி வேக வைத்து இறக்க வேண்டும்.\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nகொழு மொழு குலாப் ஜாமூன் \nஇப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் \nவேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி \nஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை \nபள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா \n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t123729-topic", "date_download": "2018-04-19T09:34:44Z", "digest": "sha1:2OMYBDM3REQ4GCQDSRNAMOCCVVK3Q45T", "length": 26626, "nlines": 234, "source_domain": "www.eegarai.net", "title": "திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nதமி��கத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\nதிரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதிரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..\n‘பாண்டியநாடு’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சுசீந்திரன், விஷால் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் புதிய படம் ‘பாயும்பலி’.\nமதுரையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தாதாக்கள், அவர்களுக்குப் பின்புலமாக செயல்படும் அரசியல்வாதிகள், அவர்களை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக விஷால் – இது தான் கதைக்களம்.\nபல காலமாக கேட்டுக் கேட்டு புளித்துப் போன கதையும், பார்த்துப் பார்த்து சலித்துப் போன காட்சிகளுடன் கூடிய கமர்சியல் சினிமா தான் என்றாலும், வெண்ணிலா கபடிக் குழு, அழகர் சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா உள்ளிட்ட பல வித்தியாசமான கதையம்சங்களுடன் கூடிய படங்களை எடுத்த இயக்குநர் ஆயிற்றே முதன் முறையாக போலீஸ் கதை ஒன்றை இயக்கியுள்ளார். அதில் என்ன வித்தியாசம் காட்டியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.\nமதுரையில் நல்ல கொழுத்த பணக்காரத் தொழிலதிபர்களை எல்லாம் ஒவ்வொருவரையாக கடத்திக் கொண்டு போய் வைத்து பணம் பறிக்கிறது ஒரு கொள்ளைக் கும்பல். அந்த கும்பலை ஒழிக்க அந்த ஊ��ுக்கு புதிய அசிஸ்டண்ட் கமிஷனராக நியமிக்கப்படுகிறார் விஷால்.\nயாரை வேண்டுமானால் எந்த நேரத்திலும் சுடக்கூடிய அதிகாரத்தை வழங்கி இரகசியமாக அனுப்பி வைக்கிறது காவல்துறைத் தலைமை. பதவி ஏற்பதற்கு 15 நாட்களுக்கு முன்னரே அந்த ஊருக்குப் போய், இரகசியமாக அந்தக் கடத்தல் கும்பலை பட்பட்டுனு குருவியை சுடுவதைப் போல் ஒவ்வொருவரையாக சுட்டுக் கொல்கிறார் விஷால்.\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கையில் ஒரு பெரிய திருப்பம் காத்திருக்கிறது. அவர் வீட்டில் ஒருவர் தான் அந்தக் கும்பலுக்கே தலைவன் என்பதை அறியும் விஷால் துடித்துப் போகிறார். சொந்தமா கடமையா என்பதை விஷால் தீர்மானிப்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.\nபோலீஸ் அதிகாரி வேடம் விஷாலுக்கு கச்சிதமாகப் பொருந்தியது என்றால் அது ‘சத்யம்’ படத்தில் தான். அந்தக் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடை உடை பாவனை அனைத்திலும் மிடுக்கைக் காட்டியிருப்பார்.\nஇந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் தான் அவருக்கு காக்கிச் சட்டை வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் அவரிடம் அந்த மிடுக்கை எதிர்பார்க்க முடியாது.\nஇந்தப் படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் ஹீரோயினைப் பார்த்து ‘என்னப் பொண்ணுடா’ என்பது போல் அசடு வழிவதைப் போல் காட்சிகளும் உள்ளன.\nபகலில் காஜல் பின்னால் சுற்றுவதும் இரவில் தாதாக்கள் பின்னால் துப்பாக்கியுடன் அலைவதுமாக நடித்திருக்கிறார் விஷால். மற்றபடி நடிப்பில் பெரிய வித்தியாசம் என்று சொல்லும்படியான எந்த ஒரு விசயமும் விஷாலிடம் இல்லை.\nகாஜல் அகர்வால் .. வெள்ளை வெளேரென்று ‘யார் இந்த முயல்குட்டி’ என்று கேட்கும் படி படத்தில் வந்து போகிறார். நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட ‘வந்து போகிறார்’ என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஆம் .. உண்மையில் காஜல் அகர்வாலுக்கு படத்தில் இரண்டு பாட்டு, சில காதல் காட்சிகள் அவ்வளவு தான் வேலை.\nபடத்தில் நகைச்சுவைக்காக சிரிப்புப் போலீசாக சூரி.. பொண்டாட்டியிடம் அடி வாங்குகிறார், சிறுவனிடம் அடி வாங்குகிறார். ஆனால் அசிஸ்டெண்ட் கமிஷனர் விஷாலின் நண்பனாக கூடவே இருக்கிறார். போலீஸ் உயர் அதிகாரிகளின் இரகசியப் பேச்சு வார்த்தைகளில் கூட சாதாரண கான்ஸ்டபிளான சூரி கூடவே இருக்கிறார்.\nஎன்றாலும், சூரியின் அந்த ‘ஹெல்மட்’ காம��டியும், குரங்கு காமெடியும் மட்டும் நம்மையும் மறந்து குபீரென்று சிரிக்க வைக்கிறது.\nஅடுத்து படத்தின் விறுவிறுப்பிற்கு முக்கியக் காரணமான கதாப்பாத்திரம் செல்வம் தான். செல்வமாக சமுத்திரக்கனி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். என்றாலும், அவர் ஏற்றுள்ள கதாப்பாத்திரம் தான் நம்பும் படியாக இல்லை. ஒரே ஒருமுறை அரசியல் தோல்வி ஒரு மனிதனை இந்த அளவிற்கு மிருகமாக மாற்றுமா அதுவும் சுதந்திரப் போராட்டவாதியின் வாரிசால் இப்படி ஒரு தீய வழிக்குச் செல்ல முடியுமா அதுவும் சுதந்திரப் போராட்டவாதியின் வாரிசால் இப்படி ஒரு தீய வழிக்குச் செல்ல முடியுமா, “அப்பா சாயங்காலம் வரும் போது பொம்ம கார் வாங்கிட்டு வரேன் பா” என்று தனது செல்ல மகனிடம் சொல்லும் ஒரு தந்தையால் தன் தந்தையை கொல்ல முடியுமா, “அப்பா சாயங்காலம் வரும் போது பொம்ம கார் வாங்கிட்டு வரேன் பா” என்று தனது செல்ல மகனிடம் சொல்லும் ஒரு தந்தையால் தன் தந்தையை கொல்ல முடியுமா போன்ற கேள்விகள் படம் முடிந்தும் நம் மனதில் தேங்கி நிற்கிறன.\nவேல்ராஜ் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கின்றது. குறிப்பாக இரவில் எடுக்கப்பட்டுள்ள எண்கவுண்டர் காட்சிகள் அந்த சூழலை அப்படியே காட்டுகின்றன. படத்தின் துவக்கத்தில் வரும் அந்த ‘ஏரியல்வியூ’ காட்சி, ‘மதுரக்காரி’, ‘சிலுக்குமரமே’ பாடல் காட்சிகள் அழகு.\nஇமானின் பின்னணி இசை மனதில் நிற்கிறது. ‘மதுரக்காரி’ பாடலில் அந்தக் குரலும், இசையும் ரசிக்க வைத்தது. ‘பாயும்புலி’, ‘யார் இந்த முயல்குட்டி’ பாடல்கள் கேட்கும் இரகம்.\nமொத்தத்தில் ‘பாயும்புலி’ என்ற போலீஸ் கதையில் இயக்குநர் சுசீந்திரன், போலீசையும், வில்லனையும் ஒரே வீட்டில் மோத வைத்திருக்கிறார். அது ஒன்று மட்டுமே, மற்ற போலீஸ் படங்களை ஒப்பிடுகையில் அவர் காட்டியிருக்கும் வித்தியாசம்.\nமற்றபடி, பாயும் புலி – எதிர்பார்த்ததை விட சீற்றம் சற்று குறைவு தான்..\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..\nRe: திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..\n//அடுத்து படத்தின் விறுவிறுப்பிற்கு முக்கியக் காரணமான கதாப்பாத்திரம் செல்வம் தான். செல்வமாக சமுத்திரக்கனி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். என்றாலும், அவர் ஏற்றுள்ள கதாப்பாத்திரம் தான் நம்பும் படியாக இல்லை. ஒரே ஒருமுறை அரசியல் தோல்வி ஒரு மனிதனை இந்த அளவிற்கு மிருகமாக மாற்றுமா அதுவும் சுதந்திரப் போராட்டவாதியின் வாரிசால் இப்படி ஒரு தீய வழிக்குச் செல்ல முடியுமா அதுவும் சுதந்திரப் போராட்டவாதியின் வாரிசால் இப்படி ஒரு தீய வழிக்குச் செல்ல முடியுமா, “அப்பா சாயங்காலம் வரும் போது பொம்ம கார் வாங்கிட்டு வரேன் பா” என்று தனது செல்ல மகனிடம் சொல்லும் ஒரு தந்தையால் தன் தந்தையை கொல்ல முடியுமா, “அப்பா சாயங்காலம் வரும் போது பொம்ம கார் வாங்கிட்டு வரேன் பா” என்று தனது செல்ல மகனிடம் சொல்லும் ஒரு தந்தையால் தன் தந்தையை கொல்ல முடியுமா போன்ற கேள்விகள் படம் முடிந்தும் நம் மனதில் தேங்கி நிற்கிறன.//\nஇது தான் கொஞ்சம் நெருடலாய் இருக்கு..........மத்த படி படம் ஓகே\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/tn-assembly-passed-special-bill-for-cauvery-management/", "date_download": "2018-04-19T10:07:11Z", "digest": "sha1:XQLHC3MDE3ELAFV6UVY67ABQJPXLM4WW", "length": 7211, "nlines": 111, "source_domain": "naangamthoon.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம்:தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது!", "raw_content": "\nHome breaking காவிரி மேலாண்மை வாரியம்:தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது\nகாவிரி மேலாண்மை வாரியம்:தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது\nகாவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று நடந்தது. தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டையுடனே கலந்து கொண்டனர்.\nசுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.\nஇந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க ��்டாலின், காவிரி விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யத்தயார் என கூறினார்.\nஇதனை அடுத்து பேசிய முதல்வர் பழனிசாமி, காவிரி விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு மற்றும் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பேசினார்.\nஅப்போது, அவர் திமுகவை விமர்சித்து சில வார்த்தைகள் பேசியதற்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் நிலவியது.\nஇதன் பின்னர், தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.\nPrevious articleகேன் தண்ணீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள்: ஆய்வில் அதிர்ச்சி\nNext articleஜனாதிபதி டுவிட்டரில் முதன்முறையாக தமிழ் பதிவு..\nஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஆதரவற்ற நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு கல்பனா பெயர் சூட்டி ஆட்சியர்\nபள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ‘என் குழந்தை – என் கவனிப்பு’ திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=93351", "date_download": "2018-04-19T10:00:43Z", "digest": "sha1:O3YVI7IC76OD3E6AZGJDB6KOEKSPPS4T", "length": 4066, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Demons can finally see the light", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%B5/", "date_download": "2018-04-19T09:57:00Z", "digest": "sha1:LWM64WQ7DKYGIEPJ67O6G3TM7OFOMKFZ", "length": 34696, "nlines": 133, "source_domain": "www.pannaiyar.com", "title": "நூறு ஏக்கருக்கு... இரண்டே வேலையாள்.. - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nநூறு ஏக்கருக்கு… இரண்டே வேலையாள்..\nPannaiyar | 03/08/2013 | சாதனையாளர்கள், விவசாய சாதனையாளர்கள் | No Comments\nநூறு ஏக்கருக்கு… இரண்டே வேலையாள்..\nஇதோ, ஓர் அதிசய இயற்கைப் பண்ணை\nஏக்கருக்கு 42 மரங்கள். இடுபொருட்களே தேவையில்லை.\nகாவேரிராஜபுரம்… அரக்கோணம் அருகே உள்ளடங்கி இருக்கும் திருவள்ளூர் மாவட்ட கிராமம். சில பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லும், கரடுமாக இருந்த ஊரில், இப்போது திரும்பிய பக்கமெல்லாம் மாந்தோப்புகள் விரிந்து கிடக்கின்றன. இந்தப் பருவத்தில் தமிழகத்தில் மாம்பழ விளைச்சல் பெரிய அளவு இல்லை. அதேகதைதான் இங்குள்ள பெரும்பாலான மாந்தோட்டங்களிலும். ஆனால், ‘லியோ இயற்கை வேளாண் பண்ணை’யில் மட்டும் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. காரணம்… ”முழுக்க முழுக்க இயற்கை முறையிலேயே நான் பராமரிக்கறதுதாங்க” என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார், பண்ணைக்குச் சொந்தக்காரர்களில் ஒருவரான பாரதி\nதோட்டத்துக்குள் நடைபோட்டால்… அடுத்தடுத்து ஆச்சரியங்கள் நம்மைத் தாக்கி, விழிகளை விரிய வைக்கின்றன. ஆம்… பண்ணைக்குள் நுழைபவர்களை, உள்ளே இருப்பவர்களுக்கு தெரிவிப்பதற்காக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒளிப்படக் கருவிகள் (குளோஸ்டு சர்க்யூட் கேமராக்கள்); வேலியிலிருக்கும் முள்செடிகளை கவாத்து செய்து கொண்டிருக்கும் ராஜஸ்தான் ஒட்டகம்; மாம்பழங்களைச் சுமந்துச் செல்லும் கழுதைகள்; தோட்டத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக பராமரிக்கப்படும் குதிரைகள், சுதந்திரமாக மேய்ந்துக் கொண்டிருக்கும் செம்மறி, ஜமுனாபாரி உள்ளிட்ட வகைவகையான ஆட்டுக் கூட்டம்; பழத்தோட்டத்தில் உள்ள களைகளை காலி செய்து கொண்டிருக்கும் வாத்துகள், வான்கோழிகள் மற்றும் நாட்டுக் கோழிகள்; இயற்கை இடுபொருட்களைத் தருவதற்கென்றே வளர்க்கப்படும் காங்கிரேஜ், தார்பாக்கர் உள்ளிட்ட நாட்டுஇன மாடுகள்... என திரும்பிய பக்கமெல்லாம் ஆச்சரியம்தான்\nமாட்டு எரு மட்டும்தான் மாங்கன்னுக்கு\n”இது, எங்க குடும்பத்துக்குச் சொந்தமான பண்ணை. என் தம்பி சரவணனுக்கு���் இந்தப் பண்ணையில ரொம்ப ஆர்வம் உண்டு. அதனலதான் 12 வருஷத்துல இந்த அளவுக்கு இதை நாங்க வளர்த்தெடுத்திருக்கோம். ஐ.டி.ஐ. படிச்சிட்டு, ஆட்டோமொபைல் வேலை செய்துக்கிட்டு இருந்தேன். அதுல வருமானம் இருந்தாலும், போதுமான அளவுக்கு மனநிறைவு கிடைக்கல. அந்த நேரத்துலதான் இந்த நிலத்தை வாங்கினோம். நிலத்தை யார் பராமரிக்கறதுனு கேள்வி வந்தப்ப… நானே பொறுப்பை ஏத்துக்கிட்டேன். கல்லும், கரடுமாக் கிடந்த இடத்தை சரி செஞ்சி, மாஞ்செடி நட்டு வெச்சோம். ஆரம்பத்துல குடத்துல தண்ணி எடுத்து ஊத்தித்தான் மாங்கன்னை காப்பாத்தினோம். செடி நடும்போது, ‘மாட்டு எரு மட்டும் போட்டா போதும்’னு சொன்னாங்க. அதைத்தான் செஞ்சோம். ஆனா, இயற்கை விவசாயம்கிறத பத்தி எதுவுமே அப்ப எங்களுக்குத் தெரியாது.\nஎங்களுக்கு ஒரு அண்ணன் உண்டு. தோட்ட வேலைகள் ஒரு பக்கம் நடந்துக்கிட்டிருக்க… அவருக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போச்சு. ஆஸ்பத்திரியில சேர்த்தப்ப… ‘அது, வேலை செய்யல, இது வேலை செய்யலை’னு சொல்லி எல்லாத்துக்கும் ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க. ஆனா, அவரைக் காப்பாத்த முடியல. ஆஸ்பத்திரியில இருந்தப்ப…\n‘இப்பல்லாம் இப்படி கண்ட கண்ட நோய்ங்க ஆட்டிப் படைக்குது. இதுக்கெல்லாம் காரணமே விவசாயத்துல பயன்படுத்துற ரசாயன உரம், பூச்சிக்கொல்லிங்கதான்’னு டாக்டருங்க பேசிக்கிட்டதைக் கேட்டேன். அதுக்குப் பிறகுதான், ‘ஏற்கெனவே நாம ரசாயனம் எதையும் பயன்படுத்தல… இனியும் துளிகூட ரசாயனத்தைத் தோட்டத்துல போட்டுடக்கூடாது’னு முடிவு செஞ்சேன். அத்தோட… இயற்கை விவசாயத்தைப் பத்தி தகவல்களைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார், ‘வேளாண் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கர்… போன்றவங்களோட பயிற்சி வகுப்புகள்ல கலந்துகிட்டேன். இயற்கையை எப்படி அணுகறதுங்கற வித்தையை இந்த ரெண்டு பேருகிட்டத்தான் முழுசா கத்துக்கிட்டேன்” என்று சொல்லும் பாரதி, தற்போது தன்னுடைய தோட்டத்து மாமரங்களுக்கு இடுபொருட்கள் என்று எதையுமே கொடுப்பதில்லை\nஎந்த இடுபொருளும் கொடுக்க வேண்டாம்\n”மாட்டு எரு, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்னு எல்லாத்தையும் ரெண்டு வருஷத்துக்கு முன்ன வரைக்கும் பயன்படுத்திக்கிட்டு இருந்தேன். இப்போ எதையுமே பயன்படுத்துறது இல்லை. அதுக்குக் காரணம்… திருவண்ணாமலையில நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புதான். சுபாஷ் பாலேக்கர் ஐயாகிட்ட, என் பண்ணையோட போட்டோக்களைக் காட்டினேன். ‘ரொம்ப நல்லா இருக்கு, மண்ணுல நுண்ணுயிரும், மண்புழுவும் வளர்ந்துட்டா எந்த இடுபொருளும் கொடுக்க வேணாம். நீங்க சொல்றத வெச்சு பார்க்கறப்ப… ஏறத்தாழ உங்களோட பண்ணையில நுண்ணுயிர்களும், மண்புழுவும் வேலை செய்ய தொடங்கிடுச்சி போல’னு சொன்னாரு. அவர் சொன்ன மாதிரியே என்னோட பண்ணையில எந்த இடத்துல தோண்டினாலும் மண்புழுவைப் பார்க்க முடியும். அதனாலயே இடுபொருள்னு எதையும் கொடுக்கத் தேவையில்லங்கற முடிவுக்கு வந்தேன்” என்ற பாரதி… ”இதோ பாருங்க… மண்புழுங்க, தோட்டம் முழுக்க உரத்தை தள்ளியிருக்கறத…” என்றபடியே குஷியோடு சுட்டிக்காட்டிவிட்டு,\n”இந்த மண்புழுங்க தோட்டம் முழுக்க இப்படி வேலை செய்றதால… பூமி முழுக்க ஓட்டை ஓட்டையா இருக்கு. இதனால வேர்களுக்கு அப்பப்ப காத்துப் போறதோட… மழை பெஞ்சா சொட்டு தண்ணிகூட வீணாகாமா நிலத்துல இறங்கிடுது. இப்படி இயற்கை உரத்தையும் கொடுத்து, மழைநீரையும் அறுவடை செய்யறதுக்கு உதவியா இருக்கற மண்புழுவை குலத்தெய்வம் கணக்காக நாங்க கும்பிடுறோம்” என்று கையெடுத்துக் கும்பிட்டார் பாரதி.\nஅருகில் இருந்த மா மரத்தில் பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அதில் செந்தூரா மாம்பழத்தைப் பறித்து சுவைக்கச் சொன்னார். அலாதியான அந்தச் சுவையும் மணமும்… வீட்டுக்குப் பின்புறத்தில், யாருமே உரம் போடாமல் வளர்ந்திருந்த ஒற்றை மாமரத்தில், சின்னவயதில் ஏறிப் பறித்துச் சாப்பிட்ட பழத்தின் நினைவு வந்து மோதியது\n”இயற்கை உரமோ, பூச்சிவிரட்டியோ… எதுவும் இந்த வருஷம் கொடுக்கல ஆனா, விளைச்சல் மட்டும் நிறைவா இருக்கு. ‘ஜப்பான் இயற்கை வேளாண் விஞ்ஞானி’ மசானோபு ஃபுகோக்கா, ‘இயற்கை விவசாயம்னா… விதைக்கணும், அறுக்கணும். இதைத் தவிர வேற எந்தப் பாராமரிப்பும் செய்யக்கூடாது’னுதான் சொல்லியிருக்கிறாரு. அதைத்தான் உழவு செய்யாத வேளாண்மைனு (டூ நத்திங் ஃபார்ம்) சொல்லுவாங்க. எங்க பண்ணையில இப்ப அறுவடை மட்டும்தான் செய்றோம். சொன்னா நம்பமாட்டீங்க… இந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் பண்ணையில, ரெண்டு பேர் மட்டும்தான் வேலை செய்றோம். ஒண்ணு நான், ரெண்டாவது பண்ணை மேனேஜர். ஒட்டுமொத்த பண்ணையும் இயற்கையோட கட்டுப்பாட்டுல வந்ததுதான் இதுக்குக் காரணம். ���ில்லரை வேலைகள செய்ய குதிரை, கழுதை, ஒட்டகம்… உதவி செய்துங்க. அதனால எங்களுக்கே இங்க பெரிசா எந்த வேலையும் இல்ல. பழ சீஸன்ல மட்டும் ஒண்ணு ரெண்டு ஆட்களைக் கூட சேர்த்துக்குவோம்.\nகோடைக் காலத்துல மரங்க வாடாமா இருக்கணும். அதுக்காக எல்லா மரத்துக்கும் சொட்டுநீர்ப் பாசனம் போட்டிருக்கோம். மா மரத்துக்கு பக்கத்துல வளர்ற களையைக் கட்டுப்படுத்த உழவு ஓட்டிப்போடுங்கனு சிலர் சொல்றாங்க. ஆனா, இங்க வளர்ற 150 ஆடுகளே களையையெல்லாம் தின்னுடறதோட… சத்தான உரத்தையும் மரங்களைச் சுத்தி போட்டுடுதுங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்ன வாங்கின 40 ஆடுகதான், இப்போ 150 உருப்படியா பெருகி நிக்குதுங்க.\nகாங்கிரேஜ், தார்பார்க்கர்னு நாட்டுரக மாடுங்களும் நாலைஞ்சு இருக்குது. ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா இதுக்காகத்தான் அதையெல்லாம் வாங்கிட்டு வந்தேன். இப்ப அந்தத் தேவையும் பூர்த்தியானதால மாடுங்க சும்மாத்தான் நிக்குதுங்க. அதுங்ககிட்டேயிருந்து பாலையும் கறக்கறதில்ல. எல்லாத்தையும் கன்னுக்குட்டிங்களே குடிச்சுடும். அதனாலதான் இந்த கன்னுங்க எல்லாம் தெம்பா இருக்குது” என்று சொல்லி அவற்றைத் தடவிக் கொடுத்தவர், மா சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் வரவு-செலவு பற்றியும் பகிர்ந்து கொண்டார்.\n”ஏக்கருக்கு 30 அடிக்கு 30 அடி இடைவெளியில 40 மரங்கள் வெச்சிருக்கோம். பங்கனப்பள்ளி, அல்போன்சா, செந்தூரா, ஜவாரி, மல்கோவானு விதம்விதமான ரகங்கள நடவு செய்திருக்கோம். சராசரியா ஒரு மரத்துக்கு 150 கிலோ மகசூல் கிடைக்கும். 10 மரத்துல மகசூல் முன்ன, பின்ன இருந்தாலும்… சராசரியா ஏக்கருக்கு 4,500 கிலோ கிடைக்கும். இருக்கறதுலயே விலை குறைவான செந்தூரா ரகம்… கிலோ 30 ரூபாய்; பங்கனப்பள்ளி கிலோ 60 ரூபாய்; அல்போன்சா கிலோ 70 ரூபாய்னு விற்பனையாகுது. குறைந்தபட்சம் கிலோ 30 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும் ஏக்கருக்கு 1,35,000 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இதை வருமானம்னு சொல்றதைக் காட்டிலும், லாபம்னுதான் சொல்லணும். ஏன்னா… ஆரம்பக் கட்டத்துல நடவு, சொட்டுநீர் இதுக்காக செய்ததைத் தவிர, இந்த 12 வருஷத்துல பெருசா செலவு இல்லையே” என்ற பாரதி,\n”இப்படி, எந்த சிரமமும் இல்லாம லாபம் மட்டுமே கிடைக்கறதோட… நஞ்சு இல்லாத விளைபொருளும் கிடைக்கறப்ப… ஏன் எல்லா விவசாயிங்களும் இயற்கை விவசாயத்துக்கு மாறக்கூடாது\n”என்னோட அனுபவத்துல தெரிஞ்சிக்கிட்ட இயற்கை விவசாயத் தொழில்நுட்பத்தை மற்றவங்களுக்கும் சொல்லிக் கொடுக்கத் தயாரா இருக்கேன். பண்ணையிலேயே வந்து தங்கி எல்லாத்தையும் தெரிஞ்சிட்டு போகலாம். சாப்பாட்டுக்கும், தங்கறதுக்கும்கூட பணம் வேண்டாம். இயற்கை அன்னை எனக்கு போதுமான செல்வத்தை அள்ளிக் கொடுக்கறா… அதிலிருந்து கொஞ்சமாவது, மத்த விவசாயிங்களுக்கும் கொடுக்கிறதுதானே நியாயம்” என்று தத்துவார்த்தமாக சொன்னார்\nபரந்து விரிந்து கிடக்கும், இந்தப் பண்ணையை நிர்வகிக்கும் பாரதி… ஒரு மாற்றுத் திறனாளி. போலியோவால் ஒரு கால் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல், தோட்டத்துக்குள் துள்ளல் நடைபோட்டு சாதித்திருக்கும் பாரதியை பார்க்கும்போது, விண்ணை முட்டுகிறது வியப்பு. உங்களுக்கும்தானே\nகாலையில் பண்ணையில் நுழைந்தபோது வேலி ஓரத்தில் நின்றுகொண்டிருந்தது ஒட்டகம். மாலை திரும்பும்போது பார்த்தால்… பல நூறு மீட்டர் தூரத்துக்கு வேலியில் இருந்த புல், பூண்டு, முள்… என்று சகலத்தையும் தின்று தீர்த்து, வேலியையே சுத்தப்படுத்தி வைத்திருந்தது ஒட்டகம்.\n”ராஜஸ்தான் போனப்ப ஒட்டகச் சந்தை பக்கம் எட்டிப் பார்த்தேன். ஏற்கெனவே நம்மகிட்ட குதிரை, கழுதையெல்லாம் இருக்கு… ஒரு ஒட்டகத்தையும் அதுங்ககூட சேர்த்துவிடலாம்னு ஆசைப்பட்டு, விலைக்கு வாங்கிட்டு வந்தேன். ‘இதைப் போய் எதுக்காக வாங்கிட்டு வந்திருக்கான்’னு ஆளாளுக்கு பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்களுக்கெல்லாம் நான் எந்த பதிலையும் சொல்லல.\nஆனா, நானே ஆச்சரியப்படுற அளவுக்கு அந்த ஒட்டகத்தோட வேலை அமைஞ்சதுதான் ஆச்சரியம். அதுக்கு என்ன மாதிரி தீனி கொடுக்கறதுனுகூட சரியா தெரிஞ்சுக்காத நான், ஒரு நாள் தோட்டத்துல அதை விட்டுட்டு வேடிக்கை பார்த்திட்டிருந்தேன். அதுவா போய் வேலியில இருக்கிற முள்செடி எல்லாத்தையும் அழகாக கடிச்சி திங்க ஆரம்பிச்சுடுச்சி. ‘அட, வேலி முள்ளையெல்லாம் இப்படி அழகா கழிச்சு எடுத்துடுச்சே… இதுக்காக வேலையாள் வெச்சா எவ்வளவு செலவாகியிருக்கும் ஆயிரக்கணக்குல கூலிக் கொடுத்தாகூட வேலி முள்ளை வெட்ட ஆள் கிடைக்காத நிலையில, இது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்’னு அசந்து போனேன். ஆரம்பத்துல என்கிட்ட கேள்வி எழுப்பினவங்கள்லாம்கூட மூக்குல விரல் வெச்சுட்டாங்க.\nஇப்ப… புல், பூண்டு, முள்ளு’னு எதையும் விடாம தின்னு, பண்ணையைப் பாதுகாக்கற தளபதிகள்ல இந்த ஒட்டகமும் ஒரு ஆளாயிடுச்சு” என்று ஆச்சரியத் தகவல் சொன்னார் பாரதி.\nஇந்தத் தோட்டத்திலிருந்து நேரடியாக வியாபாரிகளுக்குப் பழங்கள் விற்கப்படுவதைவிட, பொதுமக்களே நேரடியாக வந்து வாங்கிச் செல்வதுதான் அதிகமாக இருக்கிறது.\n”எங்க தோட்டத்துல பழம் வந்துடுச்சுனு தெரிஞ்சாலே… அக்கம், பக்கம் மட்டுமில்லாம, சென்னையில இருந்தெல்லாம்கூட மக்கள் நேரடியா குடும்பத்தோட வர ஆரம்பிச்சுடுவாங்க. மரத்துல இருந்து அவங்களே பறிச்சி சாப்பிடுவாங்க. தேவையான அளவுக்கு பறிச்சு பையில எடுத்துக்குவாங்க. இங்க சாப்பிடற பழத்துக்கெல்லாம் பணம் வாங்கறதில்ல. எடுத்துக்கிட்டு போற பழங்களுக்கு மட்டும் எடைபோட்டு பணம் வாங்குவோம். அதுவும்கூட மொத்த விலைக்குத்தான்.\nகுடும்பத்தோட வர்ற சிலர், சாப்பாடெல்லாம் எடுத்துட்டு வந்து, மரத்தடியிலேயே உட்கார்ந்து சாப்பிட்டுட்டு, குதிரை, ஒட்டகத்துலயெல்லாம் சவாரி பண்ணிட்டு, சாயந்திரமா புறப்பட்டுப் போறதும் உண்டு. இதுல குழந்தைங்க… பெரியவங்கனு வித்தியாசமே இல்லை” என்று சொல்லி சிரிக்கிறார், பாரதி.\nதோட்டத்தில் இரண்டு இடங்களில் உயரமான இரும்புக் கம்பங்களை நிறுவி, அவற்றில் ஒளிப்படக் கருவிகளை அமைத்திருக்கிறார், பாரதி. இதன் மூலம் பண்ணையிலிருக்கும் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு, மொத்தத் தோட்டத்தையும் தொலைக்காட்சிப் பெட்டி மூலம் பார்க்க முடியும். அங்கே நடப்பவை அத்தனையும் அந்தந்த நொடியே ஒளிப்படக்கருவி மூலம் பதிவும் ஆகிவிடுகிறது.\n”மாசத்துல 30 நாள் வரைக்கும் இப்படி பதிவு பண்ணிக்கலாம். தேவையான படத்தை, கம்ப்யூட்டர்லயோ… சிடி-யிலயோ பதிவு பண்ணிட்டு, அழிச்சிட்டா… அடுத்த முப்பது நாளைக்கு மறுபடியும் பதிவு பண்ணிக்கலாம்.எங்க வீடு இருக்கறது திருநின்றவூர்ல. இங்க இருந்து கிட்டத்தட்ட முப்பது, நாப்பது கிலோ மீட்டர் தூரமிருக்கும். இந்த கேமராவுல பதிவாகற விஷயத்தை இன்டர்நெட் மூலமா வீட்டுல இருந்தே பார்க்கிறதுக்கு ஏற்பாடு நடக்குது. மொத்தம் நாலு லட்ச ரூபாய் இதுக்காகவே செலவு பண்ணியிருக்கோம். ஆளுங்களோட நடமாட்டம்… எங்களோட ஆடு, மாடு, கழுதை, குதிரை, ஒட்டகம் இதுங்களோட நடமாட்டம்னு எல்லாத்தையும் இதன் மூலமாவே கண்க���ணிக்க முடியுது. அதனால எங்க தோட்டத்துக்குனு தனியா காவலாளியே தேவைப்படல” என்கிறார் பாரதி மகிழ்ச்சியாக.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nPannaiyar on பழமொழி விளக்கம்\nSomeswaran on பழமொழி விளக்கம்\nMohamed Ali on புத்தகங்கள்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2017/06/03/", "date_download": "2018-04-19T09:32:17Z", "digest": "sha1:XIBLTABRQFSV3FE4OSOTHDTPG4AOJ23H", "length": 8978, "nlines": 166, "source_domain": "canadauthayan.ca", "title": "June 3, 2017 | Canada Uthayan", "raw_content": "\n* பேராசிரியை விவகாரம்: துணைவேந்தர், பதிவாளரிடம் விசாரணை * அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை * ரஷ்யா மீது விரைவில் பொருளாதாரத் தடை: ட்ரம்ப் அறிவிப்பு * அமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nகிம்முடனான சந்திப்பு நல்ல விதமாக அமையாவிட்டால் வெளிநடப்பு: டொனால்டு டிரம்ப்\nபாலியல் விவகாரம்: 7 குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை\nதெலுங்கானாவில் தலித் பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்\nகனிமொழி பற்றி எச்.ராஜா ‘டுவிட்’ பாரதீய ஜனதாவிற்கு ப.சிதம்பரம் கேள்வி\nபெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்\nV.Sivaraman. on அரசியல் அதிகாரங்களுக்காக இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா\nnetultim2 on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nmuruganantham on பகுதி நேர வேலை வாய்ப்பு\nsiva on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nsiva on கொழும்பு துறைமுக நகர் பணி 2019ல் முழுமை பெறும்\nசந்திரசேகரம் பாலப்பிரவீன் (பிரவீன் )\nஆறாத நினைவுகளுடன் ஆறு ஆண்டுகள் அன்னை மடியில் : 12-10-1984 – ஆண்டவன் அடியில் : 16-04-2012 Share on\nடீசல் – ரெகுலர் 116.60\n7ம் ஆண்டு நினைவஞ்சலி தோற்றம் : 06-08-1922 – மறைவு : 09-06-2010 ஐயா நீங்கள் மறைந்து இன்று ஏழு\n31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும் தோற்றம்: 26-10-1930 – மறைவு: 11-05-2017 கோண்டாவில் நெட்டிலைப்பாயை பிறப்பிடமாகவும், கனடா மொன்றியாலை வதிவிடமாகவும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும் தோற்றம்: 06 வைகாசி 1954 – மறைவு: 07 வைகாசி 2017 எப்பொழுதும் எம்முடனே\nமரண அறிவித்தல் தோற்றம் : 06-01-1928 – மறைவு : 01-06-2017 யாழ் கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும் அல்வாய் மற்றும் Scarborough\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14278", "date_download": "2018-04-19T09:28:54Z", "digest": "sha1:Z4TLXCJKEEFHTBHIP5HF4SFDH55S2MRO", "length": 9839, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "பெண்ணொருவரைத் தாக்கியதால் யாழில் கூட்டமைப்பு வேட்பாளர் கைது – Eeladhesam.com", "raw_content": "\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nசிறீலங்காவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி \nஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ்\nவவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு\nபெண்ணொருவரைத் தாக்கியதால் யாழில் கூட்டமைப்பு வேட்பாளர் கைது\nசெய்திகள் ஜனவரி 11, 2018ஜனவரி 12, 2018 இலக்கியன்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் நாகராசா பகிரதன் என்பவர் பெண் ஒருவரைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n“வேட்பாளரின் குடும்பத்துக்கும் அயல் வீட்டிலுள்ள குடும்பத்துக்கும் இடையே முரண்பாடு இடம் பெற்ற நிலையில் வேட்பாளரின் மனைவி அயல் வீட்டுப் பெண்ணுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஇதனால் அந்தப் பெண் வேட்பாளரின் வீட்டுக்குச் சென்று பேசியுள்ளார். அதனை அடுத்து அந்தப் பெண்ணை வேட்பாளர் தாக்கியுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான பெண் நேற்று முறைப்பாடு வழங்கியுள்ளார். இதனடிப்படையில் மானிப்பாய் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் நாகராசா பகிரதன் இன்று காலை கைது செய்யப்பட்டார்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஎனினும் இரு தரப்பினரும் இணக்கப்பாட்டிக்கு வந்தமையால் பொலிஸ் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nசம்பந்தனின் பதவியை பறிக்க திட்டமிடும் மகிந்த தரப்பு\nஎதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. மகிந்த அணியினர் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிணை எதிரணியைச்\nமுதலமைச்சர் வேட்பாளரை இப்போது தீர்மானிக்க முடியாது – சம்பந்தன்\nவடக்கு மாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இப்போது தீர்மானிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்\nகூட்டமைப்பு ஆதரிக்காது – சம்பந்தன் அறிவிப்பு\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக்\nபதவி நீடிப்பின்றி வெளியேறுகிறார் ஜெனீவாவிற்கான வதிவிடப்பிரதிநிதி\nதமிழினத்தின் பெருங்கவிகளில் ஒருவரான கவிப்பேரரசு வைரமுத்துவை இழிவுப்படுத்திய எச்.ராஜா உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும். – சீமான் வலியுறுத்தல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிறீலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/50206", "date_download": "2018-04-19T09:39:16Z", "digest": "sha1:VJWT7H562O7YFRU7HCEASR6C6NSWR6XS", "length": 7894, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "பொதுமக்களுக் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு |", "raw_content": "\nபொதுமக்களுக் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு\nபொதுமக்களுக் காவல்துறையின்முக்கிய அறிவிப்பு தொடர்ந்து நமதூர் மக்களின் நவின வங்கி திருடர்களால் வங்கி பணம் தினம் தோறும் திருடப்படுகிறது இது குறித்து விழிப்புணர்வு அறிவிப்பு செய்யனும் இன்று நமதூர் சகோதரியிடம் போனில் பேங்கு மேனேஜர் பேசுகிறேன் எனகூறி அகவுண்டு நம்பர் வெளிநாட்டு Nri நம்பர் Atm ரகசிய எண் அனைத்தையும் வாங்கிவிட்டு இவளின் பணம் ரூ42000 எடுத்துவ���ட்டான் ஆகவே எக்காரணத்தை கொண்டு பேங்கிலிருந்து யார் கேட்டாலும் எந்தவிபரமும் சொல்லக்கூடாது முடிந்தால் Atm கார்டை பயன் படுத்துவதை நிறுத்தவும் அல்லது அந்த அக்கவுண்டில் 1000 மேல் போடாதீர் இவ்வாறு நமது மக்கள் பணம் திருடப்படுகிறது\n – தேர்தல் ஆணையர் தகவல்\nகடையநல்லூரில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவிப்பு\nகடையநல்லூரில் உள்ள ATM மையங்கள்\nகடையநல்லூரில் கனரா வங்கி ATM திறப்புவிழா\nகடையநல்லூர் இக்பால் நகர் பகுதியில் தூர்வாரும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்\nபொதிகை எக்ஸ்பிரஸ் புதிய கால அட்டவணை\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swamysmusings.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-04-19T09:58:27Z", "digest": "sha1:TIYCQYHEX5YSDB6IFL5UYSSU5XJJQBL7", "length": 13684, "nlines": 144, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: சுய உதவி", "raw_content": "\nசுய உதவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nசுய உதவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nவியாழன், 27 அக்டோபர், 2016\nசுயமாக முடி வெட்டிக் கொள்ளல்\nநான் சிறுவனாக இருந்தபோது இப்போது உள்ளது போல் முடி வெட்டும் கடைகள் இருக்கவில்லை. ஒரு தெ��ு முனையில் நாலைந்து நாவிதர்கள் தங்கள் உபகரணங்கள் அடங்கிய ஒரு பெட்டியை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். (கவுண்டமணி ஒரு ஜோக்கில் ஆற்றிற்குள் ஒரு பெட்டியைத் தூக்கி எறிவாரே, அந்த மாதிரிப் பெட்டி)\nநாம் போய் கூப்பிட்டால் நம்முடன் நம் வீட்டிற்கு வருவார்கள். வீட்டு வாசலில் ஒரு ஓரமாக உட்கார்ந்து நமக்கு முடி வெட்டிவிட்டு, அந்த வெட்டின முடிகளை எல்லாம் எடுத்து தூரமாகப் போட்டு விட்டு, நாலணா, அதாவது இன்றைய கணக்கில் இருபத்தியைந்து பைசா வாங்கிக்கொண்டு போவார்கள்.\nபிறகு நாம் குளித்து விட்டுத்தான் வீட்டுக்குள் போகவேண்டும். அந்த நாளைய வழக்கங்கள் அப்படித்தான் இருந்தன. பிறகு முடி வெட்டும் கடைகள் உருவாகின. எல்லோரும் அங்குதான் சென்று முடி வெட்டிக்கொள்ளவேண்டும் என்கிற நிலை உருவாகியது. இருந்தாலும் சில பணக்காரர்களின் வீட்டுக்கு நாவிதர்கள் போவது வழக்கத்தில் இருந்தது. இந்த வழக்கம் இன்றும் சில கிராமங்களில் இருக்கிறது.\nநானும் சலூனுக்குப் போய் முடி வெட்டிக் கொள்ள ஆரம்பித்தேன். கடைசியாக வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சலூனுக்கு ஒரு இருபது வருடமாகப் போய்க்கொண்டிருக்கிறேன். இப்போது முடி வெட்ட எங்கள் ஊரில் எண்பது ரூபாய் வாங்குகிறார்கள். தீபாவளி சமயத்தில் இது நூறு ரூபாயாக உயரும்.\nஇங்கு உள்ள முக்கிய உபகரணங்கள் இரண்டே. கத்தரிக்கோலும் சீப்பும். இந்த இரண்டை உபயோகித்தே நாவிதர் உங்களுக்கு முடி வெட்டி விடுவார்.\nமுன்பெல்லாம் என் தலையில் முடி அடர்த்தியாக இருந்தது. வரவர முடியெல்லாம் கொட்டிப்போய் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக முடிகள் இருக்கின்றன. இப்போதும் என்னிடம் அந்த நாவிதர் அதே சார்ஜ் வாங்குகிறார்.\nமுடி நிறைய இருப்பவர்களிடம் வாங்கும் அதே ரேட்டை என்னிடமும் வாங்குகிறாயே, என் தலையில்தான் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தானே முடிகள் இருக்கின்றன, ரேட்டில் கொஞ்சம் குறைத்துக்கொள்ளக் கூடாதா என்று ஒரு நாள் கேட்டேன்.\nஅந்த நாவிதர் அதற்குக் கூறிய பதிலில் நான் அசந்து விட்டேன். \"சார், நியாயமாக உங்களிடம் நான் அதிக ரேட் வாங்கவேண்டும். ஏனென்றால் முடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதால் அவைகளைத் தேடிப்பிடித்து வெட்ட வேண்டியிருக்கிறது. அதற்கு அதிக நேரம் செலவாகிறது. அதனால் இனிமேல் உங்களிடம் ���திக சார்ஜ் வாங்கலாம் என்று இருக்கிறேன்\" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.\nஅப்படியா என்று அன்று வீட்டிற்கு வந்த பிறகு அவன் சொன்னதைப் பற்றி யோசித்தேன். நாம் ஏன் சலூனுக்குப் போய் முடி வெட்டிக்கொள்ள வேண்டும். இருப்பதோ கொஞ்சம் முடிகள்தான். அவைகளை நானே ஏன் வீட்டிலேயே வெட்டிக்கொள்ளக்கூடாது என்று ஒரு யோசனை தோன்றியது. இப்போது நாம் சுயமாகத்தானே ஷேவிங்க் செய்து கொள்கிறோம். பின் ஏன் சுயமாக முடி வெட்டிக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது. அமெரிக்காவில் இப்படித்தான் சுயமாக முடி வெட்டிக்கொள்வார்களாமே என்று எங்கோ படித்ததும் நினைவிற்கு வந்தது. உடனே செயலில் இறங்கினேன்.\nஎங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். \"கண் பார்த்தால் கை செய்ய வேண்டும் \" என்பார்கள். எத்தனை வருடமாக நான் சலூனுக்குப் போய் முடி வெட்டிக்கொண்டிருக்கிறேன் வேண்டியதெல்லாம் ஒரு சீப்பும் ஒரு கத்தரிக்கோலும்தானே என்று அடுத்த தடவை நானே முடி வெட்டிக்கொண்டு விட்டேன்.\nஎன்ன, ஆங்காங்கே எலி கரண்டினமாதிரி திட்டுத்திட்டாய் இருந்தது.\nஇரண்டு நாள் வெளியில் தலை காட்டவில்லை. மூன்றாவது நாள் கண்ணாடியில் பார்த்தேன். அதிக மோசமாகத் தெரியவில்லை. தைரியமாக வெளியில் நண்பர்களப் பார்க்க கிளம்பினேன். என்னைப் பார்த்த நண்பர்கள் என் தலையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆஹா, நம் முயற்சி வெற்றி என்று எண்ணிக்கொண்டேன். இனி இதுவே நம் வழக்கமாக வைத்துக்கொள்வோம் என்று முடிவு செய்தேன்.\nஅமேசான் தளத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த டிரிம்மர் கண்ணில் பட்டது. ஆஹா, இதை வாங்கி வைத்துக் கொண்டால் நம் முயற்சிக்குத் துணையாக இருக்குமே என்று மனதிற்குத் தோன்றியது.\nஉடனே இதை 1500 ரூபாய் கொடுத்து வாங்கி விட்டேன். பரீட்சித்துப் பார்த்ததில் உபயோகமாக இருந்தது.\nபிறகு இன்னுமொரு யோசனை தோன்றியது. \"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\" என்று தோன்றியது. ஆகவே சுயமாக முடி வெட்டிக்கொள்ளும் யோசனை யாருக்காவது இருந்தால் அவர்களுக்கு இலவசமாக கோச்சிங் வகுப்புகள் நடத்துவதாக முடிவு செய்துள்ளேன். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநேரம் அக்டோபர் 27, 2016 24 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் ��ரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_131304/20170103204112.html", "date_download": "2018-04-19T09:42:00Z", "digest": "sha1:PUV4U4K6M2VNPTGH3SISWWXH4AGY6XIU", "length": 6601, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக பாலாஜி நியமனம்", "raw_content": "ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக பாலாஜி நியமனம்\nவியாழன் 19, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஐபிஎல் அணியின் பயிற்சியாளராக பாலாஜி நியமனம்\nஐபிஎல் தொடரில் பங்கேற்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ அணி வீரராக கடந்த 2011 முதல் 2013ம் ஆண்டு வரை விளையாடிய லஷ்மிபதி பாலாஜி, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2016 செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.\nதமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் விளையாடியுள்ள பாலாஜி, தமிழக கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தற்போது பதவி வகித்து வருகிறார்.\nஇந்தநிலையில், 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பாலாஜி, கொல்கத்தா அணி வீரராக சிறப்பான அனுபவத்தைப் பெற்றேன். மீண்டும் அந்த அணியில் இணைவது மகிழ்ச்சி என நெகிழ்ந்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nராஜஸ்தான் சொதப்பல் : கொல்கத்தா அணி 3வது வெற்றி\nஆரஞ்சு தொப்பி இப்போ அவசியமா\nரோஹித் சர்மா அதிரடியில் மும்மைக்கு முதல் வெற்றி : பெங்களூரு அணியை வீழ்த்தியது\nகிறிஸ் கெயில் அதிரடி ... சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி\nகாமன்வெல்த் போட்டி கோலாகல நிறைவு விழா: 66 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாமிடம்\nசஞ்சு சாம்சன் அதிரடி பெங்களூருவை வென்றது ராஜஸ்தான்\nகாமன்வெல்த் போட்டி: பேட்மிண்டனில் தங்கம் வென்றார் சாய்னா நேவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE.html", "date_download": "2018-04-19T09:57:59Z", "digest": "sha1:BGR57HEVLK4YV24WPLWNYMLAP2UTVTDP", "length": 7438, "nlines": 75, "source_domain": "www.vakeesam.com", "title": "யாழ்ப்பாணத்தில் உலகத்தமிழ் பண்பாட்டு மாநாடு! – Vakeesam", "raw_content": "\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nபெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்\nயாழ்ப்பாணத்தில் உலகத்தமிழ் பண்பாட்டு மாநாடு\nin முதன்மைச் செய்திகள் July 13, 2017\nஉலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13 வது சர்வதேச மாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தினில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 மற்றும் 6ம் திகதிகளில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.\nஒகஸ்ட் 5ம் திகதிய நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்திலும் 6ம் திகதி நிகழ்வு யாழ்.நகரிலும் நடைபெறவுள்ளது. யாழ்.பல்லைக்கழகத்தினில் நடைபெறும் நிகழ்வினில் வடமாகான முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் அடுத்த நாளைய நிகழ்வினில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனும் பங்கெடுக்கவுள்ளனர்.\nஇந்நிகழ்வினில் விருந்தினராக பங்கெடுக்க தென்னிந்தியாவிலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலுமிருந்தும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பங்கெடுக்கவுள்ளதாக உலக பண்பாட்டு இயக்கத்தை சேர்ந்த ராஜசூரியர் தெரிவித்தார்.\nயாழ்.ஊடக அமையத்தினில் நேற்று (12) புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பினில் அதன் பிரமுகர் ராஜசூரியர் மற்றும் இலங்கை இணைப்பாளர் அருணாச்சலம் சத்தியானந்தன் உள்ளிட்டவர்கள் இணைந்து நிகழ்விற்கான அறிவிப்பினை விடுத்துள்ளனர்.\n12வது உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச மாநாடு கடந்த ஆண்டு தமிழ்நாடு பாண்டிச்சேரியினில் நடைபெற்றிருந்தது. இம்முறை வடக்கின் யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ளது.\nTamil News உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் #Lka\t2017-07-13\nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nபெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்\n100 அடி பள்ளத்தில் பாய்ந்த வான் – இருவர் படுகாயம்\nசதி செய்யும் சுமந்திரனுக்கு சதி பற்றிக் கதைக்க என்ன யோக்கிதை உள்ளது – சுரேஸ் கேள்வி \nதமிழரசுடன் பேசிய டீல் என்ன அம்பலப்படுத்தியது ஈபிடிபி \nநல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் இடித்தழிக்கப்படும்\nகட்டுவனில் வீட்டுக் கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nபெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-19T10:02:20Z", "digest": "sha1:RZY7VKY66FCYUH6MEW6I2NHCL7TD33J3", "length": 11093, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆங்கிலோ-கெல்ட்டிய ஆஸ்திரேலியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகுறிப்பிடத்தக்க ஆங்கிலோ-செல்ட்டிய ஆஸ்திரேலியர்கள் சிலர்:\nடொனால்ட் பிராட்மன் · ஈடித் கோவன் · ஜோன் கேர்ட்டின்\nகைலி மினோக் · அல்பிரட் டீக்கின் · நிக்கோல் கிட்மன்\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nஎச்சமயமும் அற்றோர் பெருமளவில் உள்ளனர்\nஆங்கிலோ-ஆபிரிக்கர் · பிரித்தானிய இலத்தீன் அமெரிக்கர் · கோர்னியர் · ஆங்கிலேயர் · ஐரியர் · நியூசிலாந்து ஐரோப்பியர் · ஸ்கொட்டியர் · வேல்சியர் · வெள்ளை பிரித்தானியர், ஏனைய வெள்ளை இன ஐரோப்பியர்\nஆங்கிலோ-கெல்ட்டிய ஆஸ்திரேலியர் (Anglo-Celtic Australian) எனப்படுவோர் ஆஸ்திரேலியாவில் வாழும் பிரித்தானியர், மற்றும் ஐரியர்களின் இனக்குழுக்களின் வம்சத்தைக் குறிக்கும்[2]\nகுடியேற்றக் காலத்தில் இருந்து 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும், பின்னர் பிரித்தானியரும், ஐரியரும் ஆஸ்திரேலியாவில் குடியேறிகளில் பெரும்பான்மையானோராய் இருந்தனர். கூட்டமைப்பின் பின்னரான காலப்பகுதியில் ஐரோப்பாவின் வேறு இனத்தவர்களும் குடியேறினர். 2006 மக்கள் கணக்கெடுப்பின் படி[3], (குடிமக்கள் தமது வம்சத்தைத் தாமே தேர்ந��தெடுத்துக் கொள்ளும் நடைமுறை இருந்தது, ஒருவர் இரு வம்சங்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட்டது) 6,283,647 (31.6%) ஆஸ்திரேலியர்கள் ஆங்கில வம்சத்தையும், 1,803,740 (9.1%) பேர் ஐரிய வம்சத்தையும், 1,501,204 (7.6%) பேர் ஸ்கொட்டிய வம்சத்தையும், 113,242 (0.7%) பேர் வேல்சிய வம்சத்தையும் தேர்ந்தெடுத்தனர். மேலும் 5,686 (0.3%) பேர் தம்மை பிரித்தானியர் என அடையாளம் காட்டினர்[4].\nஐக்கிய இராச்சியத்தில் இருந்தே பெரும்பான்மையானோர் குடியேறினர். 2005-06 இல் ஐக்கிய இராச்சியத்தில் பிறந்த 22,143 பேர் ஆஸ்திரேலியாவில் குடியேறினர். இது மொத்தமாகக் குடியேறியவர்களில் 21.4% ஆகும். 2006 கணக்கெடுப்பின்படி, [5] 1,038,165 பேர் தம்மை ஐக்கிய இராச்சியத்தில் பிறந்தோர் எனவும், 50,251 பேர் தம்மை அயர்லாந்தில் பிறந்தோர் எனவும் அடையாளம் காட்டினர்.\nசிட்னி நகரிலேயே பெரும்பான்மையான பிரித்தானியாவில் பிறந்தோர் (175,166) வாழ்கின்றனர். அடுத்தபடியாக பேர்த் நகரில் 171,023 பேர் உள்ளனர்.\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 21:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-19T10:02:28Z", "digest": "sha1:NEKXOQ6VVCHVSKHH465LYZGTQVPLYMON", "length": 5498, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹியூபர்ட் ஃபரார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஹியூபர்ட் ஃபரார் (Hubert Farrar , பிறப்பு: ஏப்ரல் 2 1881), இறப்பு: சூலை 4 1939), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1904 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஹியூபர்ட் ஃபரார் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 6 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/personal-profile/", "date_download": "2018-04-19T10:03:33Z", "digest": "sha1:IH7MDI3HQQNKBL7W6JFYHP2LJER4UOPU", "length": 5050, "nlines": 91, "source_domain": "gkvasan.co.in", "title": "Personal Profile – G.K. VASAN", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பட்டாசு தொழிலை காப்பாற்ற வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஇறக்குமதிக்கு 11 கட்டுபாடுகள் விதித்தது மணல் விலை ஏற்றத்துக்கு காரணமாகி விடக்கூடாது தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக வார்டு மறுவரையறை குளறுபடிகளை மாநில அரசு களைய வேண்டும்\nநீராவுக்கு அரசாணை வெளியிட வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகந்து வட்டிக்காரர்களுக்கு கடும் தண்டனை: வாசன் வலியுறுத்தல்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பட்டாசு தொழிலை காப்பாற்ற வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஇறக்குமதிக்கு 11 கட்டுபாடுகள் விதித்தது மணல் விலை ஏற்றத்துக்கு காரணமாகி விடக்கூடாது தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக வார்டு மறுவரையறை குளறுபடிகளை மாநில அரசு களைய வேண்டும்\nநீராவுக்கு அரசாணை வெளியிட வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகந்து வட்டிக்காரர்களுக்கு கடும் தண்டனை: வாசன் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/12/13/acceptance/", "date_download": "2018-04-19T09:33:36Z", "digest": "sha1:UAX5V3RZ6WNQ4WLIQU7HDVUSNTYRI2VQ", "length": 8544, "nlines": 116, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரையில் இறை மார்க்கத்தை ஏற்ற மாற்று நம்பிக்கை கொண்ட சகோதரர்.. - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகீழக்கரையில் இறை மார்க்கத்தை ஏற்ற மாற்று நம்பிக்கை கொண்ட சகோதரர்..\nDecember 13, 2017 ஆன்மீகம், இஸ்லாம், போட்டோ கேலரி, மனிதநேயம் 1\nகீழக்கரையில் வசித்து வருபவர் சாகாய ராபிட் (21). இவர் கடந்த சில வருடங்களாக இஸ்லாமிய சகோதரர்களின் வாழ்கை நெறி மற்றும் இ��்லாம் கூறும் வாழ்கை நெறியால் ஈர்க்கப்பட்டு அவரும், அவருடைய குடும்பத்தாரும் இஸ்லாம் மார்க்கத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nஇஸ்லாம் மார்க்கத்தை ஏற்றதுடன் தங்களுடைய பெயர்களையும், முஹம்மது இபுறாகிம் என்றும் அவருடைய தாயார் ஆயிஷா மரியம், மரியம் சகானா, ரிகானா பாத்திமா என்றும், சகோதரர் அப்துல்ரஹீம் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.\nமேலும் இந்நிகழ்வில் பங்கு கொண்ட தமுமுக பாதுஷா, லக்கி கோல்ட். முகைதீன் அடுமை. அமீன், . இன்ஜினீயர் நசீர், அஹ்மது ஜமால்தீன் மற்றும் கண்மணி சீனி ஆகியோர் கலந்து கொண்டு இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள நெறிமுறைகளை தெளிவுபடுத்தியதோடு, இஸ்லாம் மார்க்கத்தில் எந்த ஒரு நிர்ப்பந்தமும் இல்லை என்பதையும் வலியுறுத்தினர்.\nஇராமநாதபுர மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் கடத்திய மூவர் கைது..\nகீழக்கரை வடக்குத் தெரு பகுதியில் அபாயகரமாக தொங்கும் மின்கம்பிகள்.. கண்டு கொள்ளாத மின்சார வாரியம்…\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nஇராமநாதபுரம் பட்டணம்காத்தானில் விசை படகு நாட்டு படகு மீனவர்களுக்கான உபகரண கருவிகள் கடை ..\nடாடா ஏஸ் வாகனம் மோதி ஒருவர் பலி..\nகீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி..\nஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா..\n – ஒரு கண்டன பதிவு..\nமண்டபம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆசிஃபாவுக்கு நீதி வேண்டி போராட்டம்..\nஇராமேஸ்வரம் குந்து காலில் ரூ 70 கோடியில் மீன்பிடி இறங்குதளம் மீனவர்களிடம் ஆலோசனை..\nகீழக்கரையில் அஞ்சாமல் நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் சீரழியும் இளைஞர்கள் – காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க சமூக நல அமைப்பினர் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/03/7.html", "date_download": "2018-04-19T09:27:43Z", "digest": "sha1:HPMSSCUJKEJ3SB6FTEEMTDQ4S5NUEWXV", "length": 17287, "nlines": 147, "source_domain": "www.ayappaditoday.com", "title": "ஆயப்பாடி: விண்டோஸ் 7 கிராஷ்!", "raw_content": "\nகம்ப்யூட்டர், மொபைல் மென்பொருட்கள் இலவசம். தொழில்நுட்பம் மற்றும் உலக செய்திகளின் தொகுப்பு.\nவிண்டோஸ் 7 சிஸ்டம் தரும் பல பயன்களினால், பெரும்பாலானவர்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.\nமேலும் புதிதாய்க் கம்ப்யூட்டர்கள் வாங்கும்போது, மைக்ரோசாப்ட் மற்ற நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, விண்டோஸ் 7 சிஸ்டம் பதியப்பட்டே கிடைக்கிறது.\nபொதுவாக, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து நாம் சந்திக்கும் பொதுவான குற்றச்சாட்டு, அது அடிக்கடி கிராஷ் ஆகிறது என்பதுதான். விண்டோஸ் 7 சிஸ்டம் தொடர்பாக இந்தக் குற்றச்சாட்டு அதிகம் இல்லை என்றாலும், சிலர் கிராஷ் ஆவதாகச் சொல்லி வருகின்றனர்.\nகம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அது திடீரென கிராஷ் ஆனால், நமக்குப் பல வகைகளில் இழப்பு ஏற்படும்.\nமுக்கியமாக நாம் அமைத்த டேட்டா, டெக்ஸ்ட் மீண்டும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். இதனை உணர்ந்தே, மைக்ரோசாப்ட் நிறுவனம், image creation tool என்ற ஒரு டூலினைத் தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வழங்கி உள்ளது.\nஇதன் மூலம் நாம் விண்டோஸ் 7 சிஸ்டம் கிராஷ் ஆன பின்னர், ஓரளவிற்கு நம் இழப்பினைத் தவிர்க்கலாம்.\nஇமேஜ் உருவாக்குதல்: விண்டோஸ் 7 நன்றாகவும் சிறப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கையில், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்கி அமைப்பது நல்லது. விண்டோஸ் 7 சிஸ்டம் நன்றாக இன்ஸ்டால் செய்யப்பட்டு, தேவைப்படும் ட்ரைவர் புரோகிராம்களும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களும் அமைக்கப்பட்டவுடன், அதன் இமேஜ் ஒன்றை உருவாக்க வேண்டும்.\nஇமேஜ் உருவாக்கக் கீழ்க்காணும் வழிகளைக் கடைப்பிடிக்கவும். Start பட்டன் கிளிக் செய்து, சிறிய கட்டத்தில் backup and restore என டைப் செய்து என்டர் தட்டவும். இது கண்ட்ரோல் பேனல் உள்ளாக Back and Restore என்ற வசதியைக் கொண்டு வரும்.\nஇதனைப் பயன்படுத்தி, நாம் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ஒன்றினை உருவாக்கலாம்; பைல்களுக்கான பேக் அப் காப்பி அமைக்கலாம்; சிஸ்டம் செட்டிங்ஸ் முழுவதுமான சிஸ்டம் இமேஜ் ஒன்றை உருவாக்கலாம். நம் தேவைக்கேற்ப, விண்டோவின் இடது புறம் Create a system image என்ற இடத்தில் கிளிக் செய்திட வேண்டும்.\nஇதில் கிளிக் செய்தவுடன், சிஸ்டமானது, தான் உருவாக்க இருக்கும் சிஸ்டம் இமேஜினை சேவ் செய்திட, கம்ப்யூட்டரில் நல்ல ஒரு இடத்தினைத் தேடும் பணியினை மேற்கொள்ளும். இது ஹார்ட் ட்ரைவ், ஆப்டிகல் டிரைவ் அல்லது நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களில் ஒரு இடமாக இருக்கலாம்.\nஇடம் கண்டறிந்த பின்னர், நீங்கள் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவ்தான் சிறந்த இடமாகும். ஏனென்றால், சி��ிக்களில் இதனைப் பதிய இடம் போதாது.\nநெட்வொர்க் இணைப்பில் உள்ள கம்ப்யூட்டர்களின் ட்ரைவில் பதிய எண்ணினால், இணைப்பில் டேட்டா செல்லும் வேகம் அதிகமாக இருக்க வேண்டும். எங்கு பதிந்தாலும், பதியும் இடத்தில், இமேஜ் பைலைப் பதிய இடம் இருந்தால் தான், இமேஜ் உருவாக்கும் பணி தொடங்கப்படும். இல்லை எனில், இடப் பற்றாக்குறை என செய்தி கிடைக்கும்.\nபேக் அப் செயல்பாட்டைத் தொடங்க, Start Backup பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இமேஜ் உருவாக்கும் பணி முடிய அதிக நேரம் எடுக்கும். பேக் அப் இமேஜ் தயாரிக்கும் பணி முடிந்தவுடன், முடிந்ததாக செய்தி கிடைக்கும்.\nபேக் அப் சைஸ் என்ன என்றும் காட்டப்படும். எனவே முதலில் விண்டோஸ் 7, ட்ரைவர்கள் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் பதிந்த வுடனேயே இமேஜ் பேக் அப் ஒன்று எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இந்த இமேஜ் பைலை எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலான போர்ட்டபிள் ட்ரைவில் சேவ் செய்வதும் நல்லது.\nஇமேஜ் உருவாக்கம் முடிந்ததாக அறிவிப்பு வந்தாலும், இன்னும் ஒரு முக்கிய வேலை மீதமிருக்கும். ரெகவரி எனச் சொல்லப்படும் மீட்சிப் பணியில் அது மிக மிக முக்கியமானது. System Repair டிஸ்க் ஒன்றினை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு Start பட்டனில் கிளிக் செய்து, நீள் கட்டத்தில் system repair என டைப் செய்து, என்டர் தட்டவும்.\nஇதனை ஒரு சிடி அல்லது டிவிடியில் சேவ் செய்திட வேண்டும். எனவே காலியாக உள்ள சிடி அல்லது டிவிடியை, அதன் ட்ரைவில் செருகிப் பின்னர் Create Disc என்பதில் கிளிக் செய்திடவும். இது ஒரு சிறிய இமேஜாகத்தான் இருக்கும் என்பதால், இதற்கு ஒரு சிடியே போதும். இவ்வாறு உருவாக்கப்பட்ட சிடியை, பத்திரமான ஓர் இடத்தில், தேடினால் உடனே எடுத்துப் பயன்படுத்தும் வகையில் வைத்திட வேண்டும்.\nமீட்புப் பணி: விண்டோஸ் 7 சிஸ்டம் எப்போது கிராஷ் ஆகிறதோ, அப்போது இவற்றைப் பயன்படுத்தலாம். முதலில் System Repair டிஸ்க்கைப் பயன்படுத்தி, சிஸ்டத்தினை இயக்கவும். இயங்கி, பின்னர் நமக்குக் கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Restore Your Computer Using a System Image என்பதில் கிளிக் செய்திடவும்.\nஇது உங்கள் கம்ப்யூட்டரில் எங்கு உள்ளது என பிரவுஸ் செய்து என்டர் தட்டினால், மீட்சிப் பணி தொடங்கும். இந்த வேலையும் சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொள்ளும். ஆனால் இமேஜ் உருவாக எடுத்துக் கொள்ளு���் அளவிற்கு நேரம் எடுக்காது.\nசிஸ்டம் இமேஜ் உருவாக்கிய போது கம்ப்யூட்ட்டர் எந்த நிலையில் இருந்ததோ, அந்நிலைக்குக் கம்ப்யூட்டர் மீண்டும் கொண்டு வரப்படும். பொதுவாக, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பல வகையிலும் ஒரு மேம்படுத்தப்பட்ட சிஸ்டமாகும்.\nஎனவே அது கிராஷ் ஆவது என்பது அரிதாக நடக்கும் ஒரு செயலாகும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாம் மேலே சொன்ன இரண்டையும் மேற்கொள்வது நல்லதுதானே\nஅனைத்து விதமான விண்டோஸ் ஷார்ட்கட் கீஸ் (Windows Sh...\nஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்\nபேஸ்புக்கில் வீடியோ சாட்டிங் ஆக்டிவேட் செய்ய\nகூகுள் ஸ்டைலில் லோகோ உருவாக்க\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற...\nபுகைப்படங்களை எளிதாக கருப்பு வெள்ளைக்கு மாற்ற இலவச...\nசுனாமி - இயற்கையின் சீற்றமா\nவந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 \nஇணைய வேகத்தை அதிகரிக்க கூகுள் குரோம் 10 - புதிய பத...\nடிரைவர்களை நிறுவ,அப்டேட் செய்ய இலவச மென்பொருள்\nவிண்டோஸ் தொடங்கும் நேரத்தை கணக்கிட\nநான்கு பயனுள்ள இலவச மென்பொருட்கள்\nகோப்புகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட மற்றும் மறைத்...\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்\nஉங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்\nஇமேஜ்களை பிடிஎப் பைலாக மாற்றம் செய்ய\nவேர்ட் 2010 ல் எக்செல் சீட்டை இணைப்பது எப்படி\nபெண்ணிடம் வீரத்தை காட்டும் கோழைகள்....\nயூட்யூப் சேனல் வைத்திருப்பவர்கள் இதை இன்ஸ்டால் செய்யுங்கள்...\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srikainkaryasri.com/2016/10/", "date_download": "2018-04-19T09:25:09Z", "digest": "sha1:ZSNTUAYAIKTQOQR3UJO5G2JEWGHAZLSR", "length": 6139, "nlines": 177, "source_domain": "www.srikainkaryasri.com", "title": "2016 October - Srikainkaryasri.com", "raw_content": "\n1. ஸ்ரீ: ஸ்வாமிந்: தந்யோஸ்மி மிகவும் அழகாக ஸ்ரீ ஸுதர்சனரை போற்றும் மஹா மந்த்ரங்களின் விவரணைகள் தந்து அருளியமைக்கு மிக்க நன்றி மிகவும் அழகாக ஸ்ரீ ஸுதர்சனரை போற்றும் மஹா மந்த்ரங்களின் விவரணைகள் தந்து அருளியமைக்கு மிக்க நன்றி\nஅஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் , ஸ்ரீ ஸுதர்ஸனர் உலகில் வாழும்...\nகலியும், காலனும் –I கலியுகம் தொடங்கி, 5100 வருடங்கள் ஆகிவிட்டது. கலியுகம்,...\nகிளிக்கண்ணி —2 அரங்கன் அடி பணிந்து தரணியில் வாழ்கின்ற ஆத்திகர்...\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –9 வது அதிகாரம் —-உபாயவிபாகாதிகாரம் —-\nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\n''க்ருஷ்ணா '' என்று சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் \nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\nதனியன் 10 முதல் 21\nதனியன்-41—முதல் 50–முடிய–திருவாய்மொழி மற்றும் நூற்றந்தாதித் தனியன்\nஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் —1\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் — வ்யாக்யானம்\nஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-320", "date_download": "2018-04-19T09:37:45Z", "digest": "sha1:C6SBJKDWFEWXRT5ESAS73G4S2URVNWJD", "length": 13165, "nlines": 77, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்\nஒரு சிரியஸ் கதை : கட...\n இந்த எட்டு கட்டளைகளைக் கடைபிடித்தால் நீங்கள் காதலில் கிங் / குவீன்\n விட்டுத் தள்ளுங்கள். ஆற்றில் எத்தனையோ மீன்கள் இருக்கின்றன. நாம் விரும்பும் ஆண் அல்லது பெண் உங்களைக் காதலிக்கவில்லை என்பது அசிங்கம் இல்லை. நம்மை அவர்கள் காதலனாகவோ காதலியாகவோ நினைக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் துரத்துவதுதான் அசிங்கம். உங்களைக் காதலிக்கும் ஆள் கிடைக்கும் வரை காத்திருங்கள்\nகாதலிக்காக ரேஷன் கடையில் பாமாயில் கேனுடன் க்யூவில் நிற்பதைவிட அவமானம் என்ன இருக்கிறது இப்படித்தான் காதலை வெளிப்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை. காதலியின் அன்றாட வாழ்க்கையைப் பற்றி விசாரியுங்கள். அவர் கவலைகளுக்கு ஆறுதலும் தீர்வும் அளியுங்கள்.\nஉங்கள் அன்றாட அனுபவங்களை, ஊர்வம்புகளை, கவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். காதலுக்காக உங்கள் மரியாதையைக் குறைக்கும் விதமான செயல்களில் ஈடுபடாதீர்கள். அந்த மாதிரி காதல் ஆபத்தானது\nகாதலிக்காகப் பணத்தை வாரி இறைக்காதே\nசினிமா தியேட்டரில் ஒன்றுக்கும் உதவாத படத்திற்கு பர்சை காலி பண்ணி பிளாக்கில் டிக்கெட் வாங்குவது, காதலியின் பிறந்த நாளுக்காகப் பெரிய தொகை கொடுத்து அன்பளிப்பு வாங்கிக் கொடுப்பது - இது போன்ற கெட்ட பழக்கங்கள் காதலுக்கு எதிரிநீங்கள் இவ்வளவு செலவு செய்தால் சில பெண்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை குறைந்துவிடக்கூட வாய்ப்பிருக்கிறது.\nகாதலிக்கு ஏதாவது வாங்கித் தந்தே ஆகவேண்டுமா இப்படி ஆசைப்படுவது சகஜம்தான். அதில் தப்பில்லை. அதற்கான விதிமுறைகளுக்கு 7-ஆம் கட்��ளையைப் பாருங்கள்\nஎல்லாவற்றுக்கும் நேரம், காலம் இருக்கிறது என்று பெரிசுகள் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள் அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்களில் ஈடுபடுவதற்கு ஆர்வம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அவசரப்பட்டால் சமயத்தில் பெரிய பிரச்னையில் போய் முடியும். எப்போதும் பொது இடத்திலேயே உங்கள் காதலன் / காதலியை சந்திப்பது நல்ல ஐடியா.\nகாதலனின் / காதலியின் பெற்றோரைத் தெரிந்துகொள்\nகாதலை வலுப்படுத்துவதற்கும் அதை நீடிக்கச் செய்வதற்கும் இது முக்கியம் உங்கள் காதலி அல்லது காதலனிடம் அவர்களது பெற்றோரை அறிமுகப்படுத்தும்படி வற்புறுத்துங்கள். சில சமயம் இது சிக்கலில் மாட்டிவிடும்தான். ஆனால் சிக்கலை உண்டாக்காத பெற்றோர்களை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். எந்த சிக்கல் வந்தாலும் சமாளிக்கப் பாருங்கள். பயத்தில் சந்திப்பைத் தள்ளிப் போடாதீர்கள்.\nகாதலனின் / காதலியின் நண்பர்களை நட்பு கொள்\nஉங்கள் காதலுக்குப் பிரச்னை என்று ஒன்று வந்தால் அப்போது நண்பர்களைப் போல் யாரும் உதவ மாட்டார்கள். உங்களுக்குள் சண்டை வந்தாலும் அவர்கள் சமாதானப் புறாக்களாக இருப்பார்கள். முக்கியமான ஒரு விஷயம். உங்கள் காதலிக்கு ஆண் நண்பர்கள் இருந்தால் பொறாமைப்படாதீர்கள். உங்கள் காதலனுக்கு நண்பிகள் இருந்தால் வயிற்றெரிச்சல் படாதீர்கள் நம்பிக்கை காதலின் அஸ்திவாரம். பொறாமையால் நீங்கள் பல விஷயங்களை இழந்துவிடுவீர்கள்.\nஅன்பளிப்புகள் தரும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் தவற விடாதே\nகாதலர் தினம், பொங்கல், தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு தினம், ஆங்கிலப் புத்தாண்டு தினம், கிறிஸ்தவராக இருந்தால் கிறிஸ்துமஸ், முஸ்லீமாக இருந்தால் ரம்ஜான், பக்ரீத் என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் காதலனுக்கு / காதலிக்கு குறைந்த செலவில் சின்னச் சின்ன அன்பளிப்புகள் வாங்கிக் கொடுங்கள். உங்கள் பிறந்த நாளுக்குக் கூட உங்கள் ஆளுக்கு அன்பளிப்பு தரலாம்\nகாதலனாக இருந்தால் டை, சட்டை, புத்தகம், பேனா, டயரி, ஷேவிங் செட், அவருக்குப் பிடித்த படம் தியேட்டரில் ஓடினால் அதற்கு இரண்டு டிக்கெட், கொஞ்சம் நெருக்கம் என்றால் உள்ளாடைகள், இப்படி ஏதாவது வாங்கித் தரலாம்.\nகாதலி என்றால் மலிவு விலையில் கம்மல்/தோடு, வளையல், சுரிதார், சல்வார் கமீஸ், புத்தகம், பேனா, கையடக்கக் கண்ணாடி, மேக்கப் சாதனங்கள், சினிமா டிக்கெட், ஏற்கனவே சொன்னது போல நெருக்கமாக இருந்தால் உள்ளாடைகள் ஆகியவற்றை வாங்கித் தரலாம்.\nவிட்டுக் கொடு, தியாகம் செய்யாதே\n“ஒரு லட்சியத்திற்காக சாவதை விட அந்த லட்சியத்திற்காக வாழ்வது மேல்” என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா அது போலத்தான் இதுவும். காதல் உங்களை உயர்த்தவேண்டுமே தவிர நடுத்தெருவில் பைத்தியமாக அலையவிடக் கூடாது. காதலுக்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள். ஆனால் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுங்கள்.\nகாதலனுக்கு / காதலிக்கு உங்களிடம் இருக்கும் சில குணங்கள் பிடிக்கவில்லையா அவசியம் மாற்றிக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் சௌகரியங்களைத் தியாகம் செய்யலாம். ஆனால் வேலையை விடுவது, நண்பர்களைப் பகைத்துக் கொள்வது - இதெல்லாம் உங்களுக்கும் உங்கள் காதலுக்கும் நல்லதில்லை.\n« சித்திரை 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/crossbar-memory/", "date_download": "2018-04-19T09:46:15Z", "digest": "sha1:Z3GOYBQG7OQTLY5NEKJJRWG6GTBY6SMP", "length": 11925, "nlines": 145, "source_domain": "www.techtamil.com", "title": "புதிய தொழில்நுட்பம் அறிமுகம்: Crossbar நினைவகம் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nபுதிய தொழில்நுட்பம் அறிமுகம்: Crossbar நினைவகம்\nபுதிய தொழில்நுட்பம் அறிமுகம்: Crossbar நினைவகம்\nதற்போது சந்தையில் இருக்கும் iPhone, iPad மற்றும் பிற Tabletகளில் நாம் பொதுவாகச் சொல்லும் Internal Memory என்பது RRAM , NAND based RRAM எனும் Flash Memory ஆகும்.\nநினைவகங்களில் சில GBக்கள் அளவு தான் சேமிக்க முடியும். இந்த வகை நினைவகங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு $60 பில்லியன் டாலர்.\nதற்போது Internal Memoryயில் ஒரு TB (1 Terra Byte = 1024 GB) வரை சேமிக்க இயலும் வகையில் Crossbar எனும் புதிய வகை நினைவகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதன் பரும அளவு மற்ற நினைவகங்களை விட சிறியது.\nஇது பயன்படுத்தும் மின் அளவு 20 மடங்கு குறைவு\nஇதன் நினைவாகக் கொள்ளளவு 200 மடங்கு அதிகமாக இருக்கும்.\nஒரு வினாடிக்கு 140GB data வை இந்த Crossbar சிப்பில் எழுத முடியும். (Flash Memoryயில் ஒரு வினாடிக்கு 7GB)\nஉருவாக்கியவர்: Wei Lu , இவர் அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.\nGoogle Glass போன்ற புதிய வகை சாதனங்களிலும் இந்த நினைவகம் பயன்படுத்தப்படுவதன் மூலம் இன்னும் பல வகை வசதிகளை பயணர்களுக்குக் கொடுக்க முடியும்.\nCrossbar இதுவரை 100 காப்புரிமைகளுக்கு பதிவு செய்துள்ளது. அதில் 30 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இருபது ஊழியர்கள் இருக்கும் Crossbar நிறுவனம் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. Kleiner Perkins Caufield & Byers, Artiman Ventures, and Northern Light Venture Capital முதலீடு நிறுவனங்கள் சேர்ந்து $25 மில்லியன் முதலீடு செய்துள்ளன.\nபொதுவாக இது போன்ற புதிய தொழில்நுட்பங்கள் சந்தைக்கு வர பல வருடங்கள் ஆகும். ஆனால் இந்த Crossbar நினைவங்களை மூன்று வருடத்திலேயே உற்பத்தி செய்ய முடிந்துள்ளது என Crossbar நிறுவனத்தின் CEO George Minassian தெரிவித்துள்ளார்.\nவேலை வாய்ப்பு @ InfoSys\nஇந்தியாவில் இரண்டாவது மிக பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் 2100 பணியாளர்களை அமெரிக்காவில் பணியமர்த்த முடிவெடுத்துள்ளது. இன்னும் சில மாதங்களி...\nதூர்தர்சன் அலைகற்றை வழியே இலவச இணையம் தர Microsof...\nஇந்தியாவில் இணையம் சார்ந்த மென்பொருள் சேவைகள் மற்றும் சந்தை மதிப்பு பல ட்ரில்லியன் டாலர் மதிப்பில் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மாபெரு...\nஇந்தியாவில் தற்பொழுது பயணங்களின் பொழுது இணையத்தை மொபைல் போனின் GPRS மூலமாகவும், டேட்டா கார்டுகளின் உதவியுடன் இணையத்தை உபயோகித்து கொண்டு வருகிறோம். ஆ...\nநான் ஏற்கனவே சொன்னது போல்., பல பிரபலமான நிறுவனங்கள் பொருளாதார சிக்கல்களால் தவிக்கின்றன. ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்ட (மைக்கேல் டெல்) டெல் நிறுவனம் ...\nகணினி உலகின் புதிய கண்டுபிடிப்பு: MeRAM...\n2299 ரூபாயில் இந்திய சந்தைக்கு வரும் பயர்பாக்ஸ்...\nகுறைந்த விலையில் மக்களை ஈர்க்கும் வண்ணம் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது மோசிலா ஃபையர்பாக்ஸ். இந்தியாவில் ...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர்.\nஇந்தியாவில் கூகல் போட்டி: பரிசு 12 கோடி ரூபாய்\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமுகநூல் வடிவமைக்கும் அலுவலகப் பயன்பாட்டிற்க்காண புது…\nதூர்தர்சன் அலைகற்றை வழியே இலவச இணையம் தர Microsoft…\nஆப்பர் போடும் அலிபாபா இணையதளமும் இந்திய இணையதள தம்பிகளும்\nமுடிவை நெருங்கும் BPL மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2013/05/14/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/", "date_download": "2018-04-19T09:37:36Z", "digest": "sha1:CGYQXEZ6QNHFPNLW53UO7S2VPJ3HJFEE", "length": 5392, "nlines": 85, "source_domain": "oseefoundation.org", "title": "கணிதப்புதிர்கள் – 1 | Science Experiments in Tamil", "raw_content": "\n1/ இரண்டு இலக்கங்களை கொண்டு எழுதகூடிய மிகச்சிறிய முழுவெண் என்ன \n2/ பத்து இலக்கங்கள் அனைத்தையும் (0-9) உபயோகித்து 1 ஐ எழுதுங்கள்.\n3/ ஐந்து 9 களைக்கொண்டு 10 ஐ எழுதுங்கள்.\n4/ பத்து இலக்கங்கள் அனைத்தையும் (0-9) உபயோகித்து 100 ஐ எழுதுங்கள்\n5/ ஒரே மாதிரியான ஐந்து இலக்கங்களைக் கொண்டு 100 ஐ எழுதுவதற்கு வெவ்வேறான நான்கு வழிகளை காட்டுங்கள்\n6/ நான்கு 1 களை கொண்டு எழுதக்கூடிய மிகப் பெரிய எண் எது \nAnswers: பதில்கள் ( பெரிதாக்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)\n← இரு பற்சக்கரங்களின் புதிர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (70) அறிவியல் கட்டுரைகள் (41) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (6) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (47) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (77) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-04-19T09:58:24Z", "digest": "sha1:RBYRKG6IHJCVUUNYRDFREPAAQYLWD3F3", "length": 7270, "nlines": 108, "source_domain": "www.pannaiyar.com", "title": "யாரையும் ஏளனமாக பார்ப்பதும் பேசுவதும் தவறு..!! - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nயாரையும் ஏளனமாக பார்ப்பதும் பேசுவதும் தவறு..\nஒரு முதியவர் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். வெயிலில் வந்த களைப்பு அவர் முகத்தில் தெரிந்தது. அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து சர்வரை அழைத்து கேட்டார் ” தம்பி இங்கு சாப்பாடு என்ன விலை”\nஅதற்கு சர்வர் “50 ரூபாய்” என்றான்.\nபெரியவர் தனது சட்டை பைக்குள் கை விட்டு பார்த்து சர்வரிடம் கேட்டார் “தம்பி அதற்கும் சற்று குறைவாக சாப்பாடு கிடைக்காதா..”\nசர்வர் கோபமாக “யோவ் ஏன்யா இங்க வந்து எங்க உயிர எடுக்கிறிங்க. இதை விட மலிவான ஹோட்டல் எவ்வளவோ இருக்கு அங்க போய் தொலைங்கயா” என்றான்.\nபெரியவர் சொன்னார் “தம்பி தெரியாமல் இங்கு வந்துவிட்டேன்\nவெளியே வெயில் வேறு அதிகமா இருக்கு. நான் இனி வேறு ஹோட்டலுக்கு செல்வது சற்று சிரமம்.”\nசர்வர் “சரி..சரி எவ்வோ பணம் குறைவா வச்சுயிருக்க\nபெரியவர் “என்னிடம் 45 ரூபாய் தான் இருக்கிறது.” என்றார்.\nசர்வர் “சரி.தருகிறேன். ஆனால் உனக்கு தயிர் இல்லை சரியா\nபெரியவர் ‘சரி’ என சம்மதித்தார்.\nசர்வர் சாப்பாடு கொடுத்தான். பெரியவர் சாப்பிட்டு விட்டு அந்த சர்வரிடம் 50 ரூபாய் கொடுத்தார்.\nசர்வர் மேலும் கோபம் ஆனான். “யோவ் இந்தாதானேயா 50 ரூபாய் வச்சுயிருக்க. 45 ரூபாய் தான் இருக்கு’னு சொன்ன.. ஓ.. வெற்றிலை.. பாக்கு வாங்குறதுக்கு 5 ரூபாய் தேவைப்படுதா.. ஓ.. வெற்றிலை.. பாக்கு வாங்குறதுக்கு 5 ரூபாய் தேவைப்படுதா.. இந்தா..மீதி 5 ரூபாய்.” என்று மீதியை கொடுத்தான்.\nபெரியவர் சொன்னார் “வேண்டாம் தம்பி அது உனக்குத் தான். உனக்கு கொடுக்க என்னிடம் வேறு பணம் இல்லை.”\nசொல்லிவிட்டு வெயிலில் நடந்து சென்றார்.\nசர்வருக்கு கண்களில் நீர் ததும்பியது.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nPannaiyar on பழமொழி விளக்கம்\nSomeswaran on பழமொழி விளக்கம்\nMohamed Ali on புத்தகங்கள்\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-321", "date_download": "2018-04-19T09:57:28Z", "digest": "sha1:LUFIH4GT2347277Y7EKZMLW6DNFBSDOC", "length": 8235, "nlines": 69, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - காதலிப்பது எப்படி?", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்\nஒரு சிரியஸ் கதை : கட...\nமுதல்ல. ஒரு பொண்ண கண்டுபிடிக்கனும். எப்படி\nஅந்த பொண்ணுக்கு எந்த qualification இருக்கோ இல்லையோ.. இரண்டு qualifications முக்கியம். முதல்ல, அவ வேற யாரையும் காதலிக்க கூடாது. இரண்டாவது என்னனு கடைசில சொல்லறேன். சரி. அப்படி ஒரு பொண்ண கண்டுபிடிச்சுடீங்களா. இப்ப, அந்த பொண்ணு உங்க ரேஞ்சில இருக்கனும். அதாவது, கண்ணாடி முன்னாடி போனா, நீங்க எப்படினு உங்களுக்கு தெரியும். அழகு, smartness, attitude, humor sense இதெல்லாம் வைச்சு, (நம்ம பொண்ணுங்களுக்கு மார்க் போடுவோமே) நமக்குனு ஒரு மார்க் இருக்கும். அந்த ரேஞ்சுக்கு கொஞ்சம் முன்ன பின்ன பொண்ணு இருக்கலாம். ரொம்ப கம்மியாகவோ, ரொம்ப கூடவோ இருந்தா, பொண்ணுக்கு நம்மை பிடிக்காம ரிஜக்ட் செய்ய வாய்ப்புகள் அதிகம். (ஆனா, உண்மை காதலுக்க்கு, எப்படி இருந்தாலும் சரி ). So, இப்போ, பொண்ண செலக்ட் செய்தாச்சு\nஇரெண்டாவது, அந்த பொண்ணு மேல காதல் வரணும்.\nஇதெல்லாம் எப்படினு சொல்ல முடியுமா காதல் வரலனா ஒன்னும் செய்ய முடியாது...சரி சரி.. அழாதீங்க. தபூஷங்கர் கவிதைகள் படிங்க. கண்டிப்பா காதல் மேல ஒரு ஆசை வரும். அப்படியும் வரலனா, நிறைய தமிழ் சினிமா பாருங்க.. காதலுக்கு மரியாதை, சேது, இப்படி ... தானா வரும்.\nமூன்றாவது, அந்த பொண்ணு கிட்ட காதலை சொல்லனும்.\nநீங்க நண்பனா பழகுவீங்களோ, இல்ல வழியறீங்களோ, ஆனா சொன்னா தான் காதல். காதல் சொல்லவே தைரியம் இல்லனா, ரொம்ப கஷ்டம். லவ் லெட்டர் எல்லாம் so old fashion. பொண்ண நேர்ல பார்க்க முடிஞ்சா, அவ கண்ண பார்த்து (Note this point, காதலிக்கிற பொண்ண கண்ணுல மட்டும் தான் பார்த்து பேசனும்.. unless நீங்க கருப்பு கண்ணாடி போட்டு இருந்தா) \"நான் உன்னை காதலிக்கின்றேன்\" அப்படினு நச்சுனு சொல்லனும். அப்போ தான் பொண்ணுக்கும் ஒரு நம்பிக்கை வரும். சரி. கடைசி வரை வச்சு காப்பாத்துவான்னு நேர்ல பார்க்க முடியலையா, ஒரு போன்ல சொல்லுங்க. ஆனா, பொண்ணு சுதாரிச்சு, அவ உண்மையான உணர்வை மறைப்பதற்க்குள், அதை கண்டுகொள்ளும் படியான ஒரு மீடியா அவசியம்.\nநான்காவது, அந்த பொண்ணு, ரிஜக்ட் செய்தால் என்ன செய்ய.\nகண்டிப்பா, எந்த பொண்ணும், உங்களை காதலிச்சா கூட உடனே ஒத்துக்கொள்ள மாட்டா. அதுனால, கொஞ்சம் பொறுமை வேணும். (Again, note this point,. கொஞ்சம் தான் பொறுமை வேணும். லூசு மாதிரி, 5 வருஷமா பின்னால சுத்த கூடாது. காதல் ஒரு முறை தான் வரும். அதுவும் ஒருத்தர் மேல தன் வரும் அப்படினு சினிமா டயலாக் பேசனீங்கனா, சேது மாதிரி தான் கடைசில ஆகுவீங்க). ஒரு பொண்ணு மேல நீங்க உண்மையாகவே அக்கறையும், அன்���ும் காட்டினா, கண்டிப்பா புரிஞ்சிப்பா.\nஐந்தாவது, இது எதுவுமே ஒத்து வரலனா..\nசரி, கடைசியா பொண்னு செலக்ட் செய்ய, இரண்டாவ்து criteria சொல்லறேன்னு சொன்னேன் இல்ல..அவ இந்த பதிவ படிச்சு இருக்க கூடாது\nபையன பார்த்து லேசா சிரிங்க. அதுக்கு மயங்கலனா, வேலைக்கு ஆகாது.\n« சித்திரை 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jollupet.blogspot.com/2007/07/blog-post_31.html", "date_download": "2018-04-19T09:50:19Z", "digest": "sha1:EE4N5A4VEBJAM2NJEH7EPEGLH6QRTHCF", "length": 26215, "nlines": 273, "source_domain": "jollupet.blogspot.com", "title": "ஜொள்ளுப்பேட்டை: காதல் காவடி", "raw_content": "\nநம்ம பய ஒருத்தன் கொஞ்ச நாளா சரியே இல்லங்க. நல்லா கல கலன்னு சிரிச்சுகிட்டே ஜோக் அடிச்சுகிட்டு பாக்குறவுகளையெல்லாம் கதறக் கதற ஓட்டிகிட்டு சும்மாகோயில் காளை கணக்கா துள்ளிகிட்டு சுத்திகிட்டு இருந்த பய இப்போ எல்லாம் ஏதோ மசக்கை வந்த பொண்ணு கணக்கா மூலையிலே போய் ஒக்கார்ந்துகிட்டு முகம் கொடுத்து பேசாம எங்கினயாச்சும் மூலையிலே போய் பதுங்கிகிட்டு மோட்டுவளைய பார்த்துகிட்டு இருக்குறான். ‘அட பாவி பயபுள்ள என்ன ஆச்சுடா உனக்கு’ ன்னு ஒருநாளு பயலுக்கு வேப்பிலை அடிச்சு கேட்டப்போ பய மொகத்துல அப்படி ஒரு வெக்கம் ’ ன்னு ஒருநாளு பயலுக்கு வேப்பிலை அடிச்சு கேட்டப்போ பய மொகத்துல அப்படி ஒரு வெக்கம் டேய் நான் கூட சொல்லிகிட்டு இருப்பேன்ல என் ஆபீஸ்ல ரெண்டு பொண்ணுங்க ப்ராஜெக்ட் பண்ணுதுங்கன்னு டேய் நான் கூட சொல்லிகிட்டு இருப்பேன்ல என் ஆபீஸ்ல ரெண்டு பொண்ணுங்க ப்ராஜெக்ட் பண்ணுதுங்கன்னு அதுல ஒரு பொண்ணுமேல எனக்கு ... என்னான்னு சொல்லத் தெரியலை ஆனா ஒரு மாதிரி பீலிங் அதுல ஒரு பொண்ணுமேல எனக்கு ... என்னான்னு சொல்லத் தெரியலை ஆனா ஒரு மாதிரி பீலிங் ‘ ன்னு சொல்ல சொல்லவே அப்படியே ட்ரீம் அடிக்கிறான்.\n ன்னு நெனச்சுகிட்டு ‘டேய் என்ன இப்படி லேசா சூடம் காட்டிட்டு போய்ட்டா என்ன அர்த்தம் கொஞ்சம் வெளக்கமா சொல்லு ராசான்னு கொஞ்சம் வெளக்கமா சொல்லு ராசான்னு ‘ பயலுக்கு லேசா விபூதியடிசு வுட்டு கேட்டேன். இந்தமாதிரி மேட்டரெல்லாம் தான் நமக்கு அல்வா சாப்புடற மாதிரி ஆச்சே ‘ பயலுக்கு லேசா விபூதியடிசு வுட்டு கேட்டேன். இந்தமாதிரி மேட்டரெல்லாம் தான் நமக்கு அல்வா சாப்புடற மாதிரி ஆச்சே ‘ டேய் பாண்டி அந்த பொண்ணுக என் கம்பெனியிலே ப்ராஜெக்ட் பண்ண வந்துதுங்க அதுகளுக்கு நானும் இன்னொரு பையனும்தான் ‘கைட்’ பண்ணறோம். ரெண்டுமே என்கிட்ட நல்லாதான் பேசுது. நான் எதைய சொன்னாலும் பெரிய ஜோக் கேட்ட கணக்கா வுழுந்து வுழுந்து சிரிக்குதுக. அப்படி சிரிக்குறப்போ அவ ஒரு பார்வை பார்ப்பா பாரு அதையப்பபார்த்து நான் வுழுந்துடேண்டா ‘ டேய் பாண்டி அந்த பொண்ணுக என் கம்பெனியிலே ப்ராஜெக்ட் பண்ண வந்துதுங்க அதுகளுக்கு நானும் இன்னொரு பையனும்தான் ‘கைட்’ பண்ணறோம். ரெண்டுமே என்கிட்ட நல்லாதான் பேசுது. நான் எதைய சொன்னாலும் பெரிய ஜோக் கேட்ட கணக்கா வுழுந்து வுழுந்து சிரிக்குதுக. அப்படி சிரிக்குறப்போ அவ ஒரு பார்வை பார்ப்பா பாரு அதையப்பபார்த்து நான் வுழுந்துடேண்டா “ பயலுக்கு சும்மா காதல் பீலிங் ரெண்டு காலுலையும் சலங்கையக் கட்டிகிட்டு கன்னாபின்னான்னு ஆடுறது கண்ணுல தெரியுது \n‘சரி சரி அதான் ரெண்டு பேர் அதுகளுக்கு சொல்லிகொடுக்கறீங்களே உன்னையதான் பார்க்குதுன்னு எப்படிடா சொல்லுறே’ ன்னு கேட்டதுக்கு ‘அட மாப்ளே அவன் சரியான சொம்புடா’ ன்னு கேட்டதுக்கு ‘அட மாப்ளே அவன் சரியான சொம்புடா வாயே தொறக்க மாட்டான் என்னமோ இவந்தான் பில்கேட்ஸுக்கே கோடிங் குரு மாதிரி எப்பபாரு கோடிங் தான்.எப்ப அதுககிட்ட பேசுனாலும் சப்ஜெக்ட்டு மட்டும் தான். அவனை வுடுடா. என்னைய மாதிரியே அவளுக்கு இப்படி பீலிங்ஸ் வந்து இருக்கான்னு எப்படியாச்சும் கண்டுபிடிக்கிறேன் வாயே தொறக்க மாட்டான் என்னமோ இவந்தான் பில்கேட்ஸுக்கே கோடிங் குரு மாதிரி எப்பபாரு கோடிங் தான்.எப்ப அதுககிட்ட பேசுனாலும் சப்ஜெக்ட்டு மட்டும் தான். அவனை வுடுடா. என்னைய மாதிரியே அவளுக்கு இப்படி பீலிங்ஸ் வந்து இருக்கான்னு எப்படியாச்சும் கண்டுபிடிக்கிறேன்’ ன்னு பய கட்டபொம்மு கணக்கா டயலாக் வுட்டுட்டு கெளம்பிட்டான் \n டெய்லி ஆபீஸுக்கு பேஷன் பேரேட் தான் வாயிலே விசில்தான் பய கால் தரையிலயே படரது இல்லை ‘ஏண்டா இந்த ஞாயித்துக்கெழமை லஞ்சுக்கு ஏதாச்சும் பஃபே போலாமா ‘ஏண்டா இந்த ஞாயித்துக்கெழமை லஞ்சுக்கு ஏதாச்சும் பஃபே போலாமா’ ன்னு கேட்டா ‘ சாரி மாப்ளே என் ப்ராஜெக்ட் மேட்ஸோட லஞ்சுக்கு அப்பாய்ண்மெண்ட் பிக்ஸ் ஆய்டுச்சு கோச்சுகாதடா’ ன்னு கேட்டா ‘ சாரி மாப்ளே என் ப்ராஜெக்ட் மேட்ஸோட லஞ்சுக்கு அப்பாய்ண்மெண்ட் பிக்ஸ் ஆய்டுச்சு கோச்சுகாதடா ன்னு சொல்லிட்டு பிளிறிகிட்டு ஓடுறான் ன்னு சொல்லிட்டு பிளிறிகிட்டு ஓடுறான் அடப்பாவி இப்படி ஒருத்திக்காக இருக்கறவனுகளை எல்லாம் அத்துவுட்டுட்டு போறியேடான்னு நெனச்சாலும் சரி நம்ம பய எஞ்ஜாய் பண்ணட்டும் மனசு என்னவோ வாழ்த்திகிட்டு தான் இருந்துச்சு. ஒரு பயலோட மனசு இன்னோரு பயலுக்குதானே தெரியும் அடப்பாவி இப்படி ஒருத்திக்காக இருக்கறவனுகளை எல்லாம் அத்துவுட்டுட்டு போறியேடான்னு நெனச்சாலும் சரி நம்ம பய எஞ்ஜாய் பண்ணட்டும் மனசு என்னவோ வாழ்த்திகிட்டு தான் இருந்துச்சு. ஒரு பயலோட மனசு இன்னோரு பயலுக்குதானே தெரியும் \nஇப்படியே பயலோட வண்டி டாப் கியர்ல ஒரு ரெண்டு மாசத்துக்கு ஓடிகிட்டு இருந்துச்சு. ஒரு ரெண்டு நாளா பயகிட்டே இருந்து மூச்சு பேச்சையே காணோம். ‘என்னடா கண்ணா சும்மா கொம்பு சீவுன சிம்பு கணக்கா வர்றவன் போறவனையெல்லாம் சும்மா பிரிச்சு மேய்ஞ்சுகிட்டு இருந்தே இப்போ என்னடான்ன டி ராஜேந்தர் கணக்கா தாடியோட சீன் போடுறே என்ன விசயம் இப்போ என்னடான்ன டி ராஜேந்தர் கணக்கா தாடியோட சீன் போடுறே என்ன விசயம் ன்னு கேட்டதுதான் பய கண்ணுல இருந்து சும்மா குத்தால அருவி கணக்கா லிட்டர் லிட்டரா கண்ணீர் ன்னு கேட்டதுதான் பய கண்ணுல இருந்து சும்மா குத்தால அருவி கணக்கா லிட்டர் லிட்டரா கண்ணீர் அட பாவி என்னடா ஆச்சும் சொல்லித்தொலைன்னு கேட்டா ‘ மாப்ளே நாளு நாளைக்கு முன்னால அவகிட்டே என் மனசை தொறந்துட்டேண்டா அட பாவி என்னடா ஆச்சும் சொல்லித்தொலைன்னு கேட்டா ‘ மாப்ளே நாளு நாளைக்கு முன்னால அவகிட்டே என் மனசை தொறந்துட்டேண்டா அவ முடியாதுன்னு சொல்லி இருந்தாகூட பரவாயில்லை அவ முடியாதுன்னு சொல்லி இருந்தாகூட பரவாயில்லை ஆனா அவ அந்த கோடிங் கோயானை விரும்பரதா சொல்லீட்டாடா என்னால தாங்க முடியலைடா ஆனா அவ அந்த கோடிங் கோயானை விரும்பரதா சொல்லீட்டாடா என்னால தாங்க முடியலைடா பய பாரேன் எப்பவுமே ஏதோ கோடிங் எழுதர மாதிரியே ‘சீனை’போட்டுகிட்டு இருந்துட்டு ‘கேப்’புல கெடா வெட்டீட்டாண்டா பய பாரேன் எப்பவுமே ஏதோ கோடிங் எழுதர மாதிரியே ‘சீனை’போட்டுகிட்டு இருந்துட்டு ‘கேப்’புல கெடா வெட்டீட்டாண்டா ஏண்டி எங்கூட தானே சிரிச்சு சிரிச்சு பேசுனே அவன்ந்தான் சரியான உம்மணாமூஞ்சின்னு சொல்லுவியேடின்னு கேட்டா அவர் அப்படி இல்லைடான்னு எவ்ளோ funny தெரியுமா ஏண்டி எங்கூட தானே சிரிச்சு சிரிச்சு பேசுனே அவன்ந்தான் சரியான உம்மணாமூஞ்சின்னு சொல்லுவியேடின்னு கேட்டா அவர் அப்படி இல்லைடான்னு எவ்ளோ funny தெரியுமா ன்னு சொல்லறாடா பாருடா அந்த நாயி ‘அவர்’ ஆய்ட்டாரு. அந்தப் பன்னி என்ன fun பண்ணிக் கவுத்தானோ இதைய கூட தாங்கிடேண்டா ஆனா கடைசியா சொல்லறா 'டேய் உன்னைய பார்த்தா செத்துப்போன என் அண்ணன் மாதிரியே இருக்கே'ன்னு சொன்னா பாரு அதுக்கு மேல என்ன பண்றதுன்னே தெரியலைடா அதுக்கு மேல என்ன பண்றதுன்னே தெரியலைடா \nநீங்க சொல்லற மொக்கை ஜோக்குக்கெல்லாம் சும்மா கெக்கேபிக்கேன்னு இந்த பொண்ணுங்க சிரிக்குதுன்னு அதுக பின்னாடி காதல் காவடி எடுத்துகிட்டு போய்டாதீங்க மக்களே உங்கள ஒரு வடிவேலு அண்ணன் மாதிரியோ இல்லை விவேக் தம்பி மாதிரியோ நெனச்சு இருக்கலாம் யாரு கண்டா உங்கள ஒரு வடிவேலு அண்ணன் மாதிரியோ இல்லை விவேக் தம்பி மாதிரியோ நெனச்சு இருக்கலாம் யாரு கண்டா அப்படியே எப்ப பாரு மானிடரையே மொறைச்சு மொறைச்சு பார்த்துகிட்டு ‘பப்பரக்கா’னு பேக்கு மாதிரி சீன் போட்டுகிட்டு பல மைனர் குஞ்சுக கண்ணாடியோட இருக்குதுக அப்படியே எப்ப பாரு மானிடரையே மொறைச்சு மொறைச்சு பார்த்துகிட்டு ‘பப்பரக்கா’னு பேக்கு மாதிரி சீன் போட்டுகிட்டு பல மைனர் குஞ்சுக கண்ணாடியோட இருக்குதுக \nஜொள்ளு by ஜொள்ளுப்பாண்டி at 7/31/2007\n27 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க:\n//அந்த கோடிங் கோயானை //\nநீதானே ... அந்த .. கோடிங் கோயான் ... பொய் சொல்லாம .. சொல்லு ...\nஅருமை ... குட் கத ...\n//அந்த கோடிங் கோயானை //\nநீதானே ... அந்த .. கோடிங் கோயான் ... பொய் சொல்லாம .. சொல்லு ...\nஅருமை ... குட் கத ... //\nஅட பாவிகளா இப்படி கதை சொலறவனுகே இப்படி ரிவிட் அடிச்சா எப்படீங்க \nஅட இப்படி எனக்குத்தான் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கனும்னு இல்லீங்க என்ன இது கலாட்டா என்னோட எல்லாதனியும் தான் ஏற்கனவே எழுதிட்டேனே \n ஆராச்சும் ஒரு அம்மாயி கோடிங் சொல்லிகொடுத்தாதான் உண்டுங்க ;)))))\n :))))) ஹையா எனக்கு கோடிங் எனக்கு கோடிங் குரு கெடச்சாசு \n :))) சரி போய்ய் தொலையது சரி சரி காலண்டரை எடுத்து பார்கறேன். கூட படிக்க ஆராச்சும் அம்மாயி ஒஸ்த்தாரா குருஜி சரி சரி காலண்டரை எடுத்து பார்கறேன். கூட படிக்க ஆராச்சும் அம்மாயி ஒஸ்த்தாரா குருஜி \n//பல மைனர் குஞ்சுக கண்ணாடியோட இருக்குதுக \n//ந���தானே ... அந்த .. கோடிங் கோயான் ... பொய் சொல்லாம .. சொல்லு ...//\n// நாமக்கல் சிபி said...\n//பல மைனர் குஞ்சுக கண்ணாடியோட இருக்குதுக \nhahahahahah தல அட நீங்களும் கண்ணாடியோட இருக்கறத மறந்துடேனே தல :))))) அட நீங்க எல்லாம் பேண்ட் போட்ட ராமன்னுதான் இந்த உலகத்துக்கே தெரியுமே :))))) அட நீங்க எல்லாம் பேண்ட் போட்ட ராமன்னுதான் இந்த உலகத்துக்கே தெரியுமே \n// நாமக்கல் சிபி said...\n//நீதானே ... அந்த .. கோடிங் கோயான் ... பொய் சொல்லாம .. சொல்லு ...//\nஇப்படியெல்லாம் சந்தேகம் உண்டு இல்லைன்னு என்ன பாப்பையா கூட்டிகிட்டு வந்து படிமன்றம் வைப்பீங்க போல இருக்கே தல \n ஜொள்ளுப்பாண்டின்னு நம்ம பேரைக் கேட்டாலே தெரிய வேணாம் பின்ன எதுக்கு இப்படி பேரை வச்சுகிட்டு எழுதிகிட்டு இருக்கோம் \nஅட நமக்கு குருபக்தி ஜாஸ்திங்க. கூட படிக்கறவுக இருக்கராங்கல்ல\nஜொள்ளுக ஜொள்ளிர் பயனுடய ஜொள்ளர்க சப்பை ஃபிகர்க்கு. BE SELECTIVE.\nஜொள்ளுக ஜொள்ளிர் பயனுடய ஜொள்ளர்க சப்பை ஃபிகர்க்கு. BE SELECTIVE.\nஅட அட அட என்னாமா ஒரு குறள் விட்டுருக்கீங்க \nவாய்யா கருத்து கந்தசாமி. புதுசா இருக்கே இந்த மேட்டரு. ஊமைக் குசும்பு ஊரைக் கெடுக்குமாம்.\nஎப்பிடிய்யா இப்பிடி உண்மையெல்லம் புட்டு புட்டு வக்கிரீங்க\nநம்ம ஒளவைப்பாட்டி இப்படியெல்லாம் பிட்டைப்போட்டிருக்காகளா ;)))) சொல்லவேயில்லை நீங்களும் வந்து ஜாய்ன் பண்ணிக்குங்க பாலு \nவாய்யா கருத்து கந்தசாமி. புதுசா இருக்கே இந்த மேட்டரு. ஊமைக் குசும்பு ஊரைக் கெடுக்குமாம். //\nஅட நானாங்க கருத்து கந்த சாமி ஜொள்ளுபாண்டின்னு அழகான பேரு இருக்குறப்போ என்ன இது புது ப்பேரு ஜொள்ளுபாண்டின்னு அழகான பேரு இருக்குறப்போ என்ன இது புது ப்பேரு :)))))) ஆமா ஊமைகுசும்பு ஆருங்க :)))))) ஆமா ஊமைகுசும்பு ஆருங்க \nஇது பபா சங்கத்தையோ அல்லது பீபா சங்கத்தையோ குறிப்பிடுவது அல்ல, அல்ல..., அல்ல\nநல்லா இருந்தது உங்கள் அனுபவம் (நீங்க இல்லனு சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம்) இனியாவது அந்த funny guy மாதிரி இருக்காம கோடிங்காரன் மாதிரி இருங்க....\nபாண்டி ஜொள்ளுவதே ஜொள் //\nவாங்க வாங்க வாலிபியக்கா :)))) எப்படிக்கா இப்பட்யெல்லாம் தன்யனனேன் \nஇது பபா சங்கத்தையோ அல்லது பீபா சங்கத்தையோ குறிப்பிடுவது அல்ல, அல்ல..., அல்ல\nவாங்க சிவாண்ணா:))) அட ஏங்க சும்மாவே இருக்க முடியாதா \nநல்லா இருந்தது உங்கள் அனுபவம் (நீங்க இல்லனு சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம்) இனியாவது அந்த funny guy மாதிரி இருக்காம கோடிங்காரன் மாதிரி இருங்க.... //\nவாங்க அப்பாவி :))) நீங்க நெசமாவே அபாவிங்களாண்ணா :)))) சரி நீங்க சொலற மாதிரியும் 'பிட்' டை ஓட வேண்டியதுதான் :))))\nநன்றி ஆனந்த விகடன் ...\nகாலேஜ் விடர நேரம், ஸ்கூல் விடர நேரம் அப்படியே பார்த்தீங்கன்னா எதிர்ல இருக்கிற டீக்கடை, பக்கத்தில இருக்கிற பஸ்ஸ்டாப்பில நின்னுட்டு இருப்பேன் \nஜொள்ளு எனப்படுவது யாதெனில் Part-1\nஜொள்ளு எனப்படுவது யாதெனில் Part-2\n\"தெய்வீகக் காதல்ல தோல்வி வந்தா\nGym ஜினாக்கிடி Gym ஜாலங்கிடி\nஞாண் Tolet போர்டு கண்டு\nஜாலி ஜில்லு ' திவ்யா '\nஜில் ஜில்' ஜி '\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manudathinkaathalan.blogspot.com/", "date_download": "2018-04-19T09:50:07Z", "digest": "sha1:2GYW2V5NDVNPVGONF3KDDU2D5K7C4Q2P", "length": 11906, "nlines": 54, "source_domain": "manudathinkaathalan.blogspot.com", "title": "மானுடத்தின் காதலன்", "raw_content": "\nநித்திரையில் அவள்முகம், நித்தம் கணினி திரையில் அவள்முகம் வளரும் பிறையில் அவள்முகம், வானத்து மதியில் அவள்முகம் விரிந்த மலரில் அவள்முகம், விழுந்த சருகில் அவள்முகம் பசும் புல்லில் அவள்முகம், பனித்துளியில் அவள்முகம் நடந்த வீதியில் அவள்முகம், நகர்ந்த ஊர்தியில் அவள்முகம் ஒளிர்ந்த விளக்கில் அவள்முகம், ஓங்கிய மலையில் அவள்முகம் பரந்த கடலில் அவள்முகம், பார்க்கும் இடமெல்லாம் அவள்முகம் கண்களை மூடினாலும் அவள்முகம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் அவள்முகம் இருப்பது என் கண்ணுக்குள்ளே என்று ...... மானுடத்தின் காதலன்\nமாலையில் பூக்கும் மல்லிகை நீ .. மல்லிகை சூடிய மங்கையும் நீ.. என்னை மதி மயங்க வைக்கும் மாயாவியும் நீ .. கடை கண்களால் காயப்படுத்தியவளும் நீ .. என்னை கனவு காண வைத்தவளும் நீ .. என்னை கவிபாட வைத்தவளும் நீ .. உன்னிடம் கடன்பட வைத்தவளும் நீ .. என் வெற்றிக்கு முகம் காட்டியவளும் நீ .. என்னுடைய நல்ல தோழியும் நீ .. என் வாழ்வில் ஒளிஊட்ட வந்த நீ .. என்னுடைய ....................................\nv dir=\"ltr\" style=\"text-align: left;\" trbidi=\"on\"> iv> ..............................​..இந்தியா.....................​.... இருபதாயிரம் ஆண்டுகால பழம்பெரும் நாகரீகம் கொண்ட இனக்குழுக்களை இதிகாச காம கதை சொல்லி வருணாசிரம வரிசைப்படி வாட வைத்து வந்தேறிகளுக்கு வால் பிடித்து, வழமையாய் வாழ்ந்தவனை வகுப்புவாத பிரிவை சொல்லி வாசலுக்கு வெளியே நிறுத்தி வாழ்வை அழித்த வஞ்சக நெஞ்சம் கொண்ட பாதக பார்ப்பனியர் ஆளும் நாடு .................இந்தி��ா ..................\nமே தின வாழ்த்துகள் ...\nஉழைப்பில்லாமல் உலகத்தை பார்த்தால் உலகத்தில் ஒன்றுமே இல்லை உழைப்பவனுக்கு உரிமையில்லை ஊழலுக்காக தரப்படும் இலவசத்தின் உழைப்பு தன்னிடமிருந்து உறிஞ்சப்பட்ட குருதியை குடித்து உழைக்காமல் கொளுத்து கிடக்கும் முதலைகளின் எச்சம் என்பதை அறிந்து உலக தொழிலாளர்கள் ஒன்றுபட்டு உரிமைக்காக போராடி பொதுவுடைமை சமுதாயம் உருவாக உழைக்கும் அணைத்து உழைக்கும் மக்களுக்கும் மே தின வாழ்த்துகள் ...\nஒரு வரி கவிதை - இவன் என் நண்பன் ஒரு சொல் கவிதை - நட்பு ஒரு எழுத்து கவிதை - நீ . இன்னும் என்ன சொல்ல இறுதிவரை இருப்பது நட்பு இறந்தபின் இருப்பதும் நட்பு\nஅழகான மாலை நேரம் அருமையான தென்றல் காற்று அனாதையாய் அமர்ந்திருந்தேன் அன்னைபோல் அரவணைக்க வந்தாள் இருவரும் பார்த்தோம் இன்பமான நேரம் ஒரு முத்தம் கேட்டேன் மறுத்தாள் உறங்க மடி கேட்டேன் மறுத்தாள் சிறு புன்னகை கேட்டேன் மறுத்தாள் இருவரும் பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தோம் திட்டவாவது செய் என்றேன் மறுத்தாள் மீண்டும் பார்த்துக்கொண்டே இருந்தோம் காலை விடிந்ததும் கதிரவன் வந்ததும் தாவிக் குதித்து ஓடி மறைந்தாள் என்னை மட்டும் தனிமைபடுத்திவிட்டு ... மானுடத்தின் காதலன்\nஅழிவின் விளிம்பில் மக்கள் ஆயுதமாய் அணு உலை ...\nஉலக நாடுகளின் வரலாற்றின் அடிப்படை இல் பாத்தால் , இரு நாடுகளுக்கு இடையே சண்டை என்று வரும் பொது முதலில் குண்டு போடப்படுவது அணு உலை மீது தான். இவ்வாறு இருக்கயில் நமக்கோ நாலா புறமும் பகை வளர்த்து உள்ளது இந்தியா 1 . பாக்கிஸ்தான் உடன் பிறந்த சகோதரனை மதத்தின் பெயரால் மகாத்மாவின் சாதனையால் தீரா பகை வனாக்கிவிட்டோம். 2 . வங்கதேசம் , அதன் மீது ஆதிக்கம் செலுத்தலாம் என்று எண்ணி பாக்கிஸ்தான் இடமிருந்து பெரிதும் , அதில் பாதி மக்கள் எதிரிகலானர்கள் , இந்திய உள்நாட்டு பகை வளர்த்து தனக்கு ஆதரவானவனை ஆட்சியில் வைத்தது அதனால் அங்கும் பகை . 3 . சீனா சொல்லவே தேவை இல்லை அனைவரின் தலைவன் அவன்தான் . ஆசியாவின் அதிகாரம் யாருக்கு சீனா உக்க இல்லை இந்தியாக்கா என்பதை எந்த நேரத்திலும் நீறுபிக்க அனனைத்து வகை ஆயுதத்துடன் வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறான் . 4 . இலங்கை நமக்கு துணையாய் இருப்பான் என்று எண்ணி என் தமிழ் மக்களை கொன்று குவிக்க உறுதுணையாய் இருந்த்தாயாய். அமெரிக்க அதிக்ககம் பெரிதாகும் பொது அவன் சீனாவின் துணை கொண்டு உன்னை அடிப்பதில் சந்தேகமே இல்லை. ஏற்க்கனவே சீன கப்பல் படை இலங்கையில், சிலதினங்களுக்கு முன்னாள் கச்சத் தீவில் இரண்டு இலங்கை போர் கப்பல்கள் நிற்கும் அதை கடற்ப்படை தளமாகுவோம் என்று அறிவிதாகி விட்டது. நாலு புறமும் நன்பகை வளர்த்து நடுவினில் மக்களை வாழவைத்து கொன்று குவிக்க அணு உலை வைத்தாயே மதி கேட்ட மடையான் கூட செய்யாத செயலை மண்டைக்குள் களிமண் உருண்டை கொண்ட மன்மோகன் அரசு செய்ததுவே .. மக்களே பெராடினால் பொதுவில் நன்மை . பேசாமல் இருந்ததால் புதை குழியில் தனிமை .. மானுடத்தின் காதலன்\nபச்சை என்கிற காத்து - மிகச் சிறந்த பதிவு(படம்) - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swamysmusings.blogspot.com/2010/02/blog-post_22.html", "date_download": "2018-04-19T10:01:30Z", "digest": "sha1:72OYCBVKFY6DGYJVZL6T7RN4HFWEVTLO", "length": 9699, "nlines": 146, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: கன்னியாகுமரி... தொடர்ச்சி", "raw_content": "\nதிங்கள், 22 பிப்ரவரி, 2010\nதிருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வந்து சேர்ந்து ரெஸ்ட் எடுத்தபின் மாலை 5 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி அம்மனைத்தரிசிக்க சென்றோம். கூட்டம் அதிகமாக இல்லை. ஒரு அரை மணி நேரத்தில் தரிசனம் முடிந்த்து. அடுத்த வேலைதான் இந்த டுரிலேயே முக்கியமான வேலை. அதாவது சூரியாஸ்தமனம் பார்ப்பது.\nஇந்தியா முழுவதுமிலிருந்து டூரிஸ்ட்டுகள் கன்னியாகுமரி வருவது இதற்காகத்தான். அன்று கன்னியாகுமரியிலிருந்த அத்தனை டூரிஸ்ட்டுகளும் அந்த பீச் ரோட்டில் மேற்கு நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள். நாங்களும்தான். நீல வானமும் கடலும் சேரும் அடிவானம் நன்கு தெரியும்வரை மேற்கே சென்றோம். அந்த இடத்தில் உயரமாகச்சென்று அஸ்தமனத்தைப் பார்ப்பதற்காக ஒரு டவர் கட்டிவைத்திருக்கிறார்கள். அதனுடைய உயரத்தைப் பார்த்தவுடன் அதன் மேல் ஏறும் ஆசையை மூட்டைகட்டி வைத்துவிட்டோம்.\nரோடு ஓரமாக சிமெண்ட்டு தளம் போட்டு வைத்திருக்கிறார்கள். அங்கே உட்கார்ந்து சூரியனை சௌகரியமாக பார்த்து ரசிக்கலாம். ஆனால் ஒரு அசௌகரியம். நமது மக்கள் எங்கும் அவர்களது காலைக்கடன்களை முடித்து வைத்திருக்கிறார்கள். உள்ளூர் ஜனங்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். மூன்று நாளில் முப்பது க்ஷேத்தி���ங்கள் என்று நம் மக்களை பஸ்களில் புறிமூட்டை போல் அடைத்துக்கொண்டு வரும் நம் டூரிஸ்ட் ஆபரேட்டர்கள் பண்ணும் சமூகசேவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஎப்படியோ ஒரு மாதிரி ஒரு இடத்தைக்கண்டுபிடித்து நின்றுகொண்டோம். சூரியன் மறைவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருந்த்து. நாங்களும் சூரியனைப்பார்ப்பதும் கண் ரொம்ப கூசினால் வேறு பக்கம் பார்ப்பதுமாக இருந்தோம்.\nஇந்தப்படம் கோவையில் என் வீட்டில் இருந்து எடுத்தது. பழைய படங்கள் கம்ப்யூட்டர் வைரஸ சூறாவளியில் அடித்துச்செல்லப்பட்டு விட்டன.\n“ஆஹா, சூரியன் மறைய ஆரம்பித்துவிட்டான். எங்கும் செவ்வானம். இதோ சூரியன் கடலைத்தொட்டு விட்டான். தகதகவென்று கண்ணைக்கூச வைத்துக்கொண்டிருந்த சூரியன் இப்போது கண்ணுக்கு மிகவும் இதமாக செக்கச்செவப்பாக தெரிகிறான். கால்வாசி கடலுக்குள் முழுகிவிட்டான். இப்போது பாதி சூரியன் கடலுக்குள்ளும் பாசி வெளியேயுமாக காணக்கிடைக்காத அபூர்வக்காட்சி. முக்கால் சூரியன் கடலுக்குள். ஒரு கீற்றுதான் இப்போது தெரிகிறது. ஓஓஓ சூரியன் முழுவதுமாக கடலுக்குள் போய்விட்டான். மூச்சு விடாமல் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் இப்போதுதான் மூச்சை விட்டார்கள்.”\nநேரம் பிப்ரவரி 22, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமசக்கவுண்டன் திங்கள், 22 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:47:00 IST\nயாருக்காச்சும் மூச்சு வராம நின்னு போகலீங்களா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருச்செந்தூரில் ஆட்சி புரிவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://studentlanka.com/ta/2017/06/01/download-2018-school-admission-application-details/", "date_download": "2018-04-19T09:40:58Z", "digest": "sha1:I7YWCZRQLWLSDC7FOE7ET7NK6LS6WN63", "length": 4360, "nlines": 77, "source_domain": "studentlanka.com", "title": "2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்", "raw_content": "\nYou are here: Home / Schools / 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\n2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\n2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்ப\nHiran on 2018 ம் ஆண்டில் பாடசா���ைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nm.m.z. abdeen on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nm.m.z. abdeen on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nMohamed Rahman on 2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\nMohamed Rahman on 2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\n2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nGCE A/L 2017 தேர்வு நேரம் அட்டவணை பதிவிறக்கம்\nஇணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nஇலங்கையில் உயிர்மருத்துவ விஞ்ஞானம் கற்பதற்கான ஓர் வழிகாட்டி\n2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-04-19T10:01:07Z", "digest": "sha1:GM75DO4ACGER763AL7CTNEZZHTDDXWM5", "length": 10941, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "நபம் துக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅருணாசலப் பிரதேசத்தின் 8வது முதலமைச்சர்\nஓம்புலி கிராமம், சகலி, பபும் பரே மாவட்டம், அருணாசலப் பிரதேசம்\nநபம் துக்கி (பி. ஜூலை 7, 1964) அருணாசலப் பிரதேசத்தின் 8ஆம் முதலமைச்சர் ஆவார். நிஷி மக்களை சேர்ந்தவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக நவம்பர் 1, 2011 முதல் ஜனவரி 26, 2016 வரை பதவி வகித்தவர்.[2]\nஜனவரி 2016 இல் இவரது அமைச்சரவையில் பதவிவகித்த கலிகோ புல், காங்கிரஸ் கட்சியின் 21 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இவருக்கு எதிரானார். இதனால் அருணாச்சலப் பிரதேச அரசியலில் சிக்கல் ஏற்பட்டது. இவரது ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டது.[3][4]\nஅருணாசலப் பிரதேசம், பபும் பரே மாவட்டம், சகலி உட்கோட்டத்தைச் சேர்ந்த ஓம்புலி கிராமத்தில் ஜூலை 7, 1964 இல் நபம் துக்கி பிறந்தார். இவருக்கு ஐந்து மகள்களும் இரு மகன்களும் உண்டு.[5]\n1995 இல் சகலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கேகோங் அபாங்கின் அமைச்சரவையில் துணை வேளாண் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். [5] 1998 இல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு விமானப்போக்குவரத்து அமைச்சராக இருந்தார்.[5] 1999 இல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முகுத் மித்தி அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆய அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2004, 2009 ஆண்டுகளில் நடந்த அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கேகோங் அபாங்க் மற்றும் தோர்ச்யீ காண்டு அமைச்சரவைகளில் அமைச்சராக பதவிவகித்தார்.[5] ஜார்பம் காம்லினுக்கு அடுத்தபடியாக, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக நவம்பர் 1, 2011 முதல் ஜனவரி 2016 வரை பதவியிலிருந்தார்..[2][3]\nஜார்பம் காம்லின் அருணாச்சலப் பிரதேச முதல்வர்கள் பட்டியல்\nநவம்பர் 1, 2011 – ஜனவரி 26, 2016 பின்னர்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2016, 14:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE._%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-19T10:01:11Z", "digest": "sha1:OT5FUYM5E3C45IMKBGTXF4HY7GVUXN4X", "length": 8593, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "ம. கனகரத்தினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமயில்வாகனம் கனகரத்தினம் (Mylvaganam Canagaratnam, 15 ஏப்ரல் 1924 – 20 ஏப்ரல் 1980) என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.\nகனகரத்தினம் 1924 ஏப்ரல் 15 இல் பிறந்தவர்.[1] இவர் 1977 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக இரட்டை-அங்கத்தவர் தொகுதியான பொத்துவிலில் போட்டியிட்டு இரண்டாவதாகத் தெரிவாகி நாடாளுமன்றம் சென்றார்.[2] தேர்தலில் வெற்றி பெற்ற சில மாதங்களில் (1977 டிசம்பரில்) இவர் அன்றைய ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார். இதன் மூலம் அவர் மட்டக்களப்புக்கான மாவட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3][4]\nகனகரத்தினம் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அமைந்து���்ள அவரது வீட்டிற்கு முன்னால் 1978 சனவரி 24 இல் இனந்தெரியாதோரால் சுடப்பட்டார்.[5] இவர் மீதான தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[4][6] படுகாயமடைந்த நிலையில் 1980 ஏப்ரல் 20 இல் இவர் காலமானார்.[3][5]\nஇலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nதமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல்வாதிகள்\nஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள்\nஇலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936833.6/wet/CC-MAIN-20180419091546-20180419111546-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-19T11:53:10Z", "digest": "sha1:ZRI26N47DOVXKYU5XQ2BGJU4ZKJLVWPC", "length": 6479, "nlines": 61, "source_domain": "sankathi24.com", "title": "அமைச்சராக விந்தன் கனகரட்ணம்! | Sankathi24", "raw_content": "\nடெனீஸ்வரனை பதவி நீக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் கட்சியால் (ரெலோ) கோரப்பட்டதற்கு அமைய அக்கட்சியில் இருந்து அப் பதவிக்கு வேறு ஒரு உறுப்பினர் பரிந்துரைக்கப்படவேண்டியதை அடுத்து, வடக்கு மாகாண போக்குவரத்து, மீன்பிடி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக விந்தன் கனகரட்ணம் அவரது கட்சியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கட்சியால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஓரிரு நாட்களில் குறித்த முடிவு முதலமைச்சருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. இதே வேளை பரவலாக வடமாகாண அமைச்சுகள் அனைத்தும் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே கல்வி அமைச்சு சர்வேஸ்வரனுக்கும் மகளிர் சமூக அமைச்சு அனந்தி சசிதரனுக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசமாதானம் வேண்டி மீண்டும் யாத்திரை\nசமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி புனித திருத்தல யாத்திரை\nசிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nசிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல்\nஉணவு வீண்விரயத்தினை தடு���்க வேண்டும்\nவவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விழிப்புணர்வு வாகனப்பேரணி\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு\nஇறப்பர் தொழிற்சாலையில் விபத்து; 5 பேர் பலி\nஹொரண பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில்\nவாழைச்சேனையிலிருந்து கடந்த சனிக்கிழமையன்று, ஐந்து நாட்கள் பயணத்தை\nகிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவி அர்ஜுணவுக்கு\nசுமதிபால மீண்டும் குறித்த பதவிக்காக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவியால் பயனில்லை\nமனோ கணேசன் தனது சமூக ஊடக தளங்களில் தெரிவித்துள்ளார்.\nயாழ் பல்கலை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஎதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை\nமன்னார் பிரதேச சபை தேர்தலின் போது தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பாக\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sekalpana.blogspot.com/2017/06/blog-post_28.html", "date_download": "2018-04-19T11:46:30Z", "digest": "sha1:XBTES6FZGJHAP2F7ZURHWLOC3YTT6QZH", "length": 18533, "nlines": 263, "source_domain": "sekalpana.blogspot.com", "title": "பால் அரசியல் தாய்ப்பால் - புட்டிப்பால் - மாட்டுப்பால் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்", "raw_content": "\nபால் அரசியல் தாய்ப்பால் - புட்டிப்பால் - மாட்டுப்பால் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்\nபால் குறித்த விவாதங்கள் அண்மை காலத்தில் மேற்கிள ம்பியுள்ளன. அனைத்திலும் கலப்படம் என்ற சூழல் இன்று நிலவுகிறது. நூகர்வோருக்குப் பெரும் சவாலான காலகட்டமாக இருக்கிறது. எந்த பொருளை நம்பி வாக்குவது என்ற புரியாத நிலை. ஒவ்வொரு செயல்களுக்குப் பின்னும் நுண் அரசியல் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.\nபால் விற்பனை பெருக்கத்திற்காகச் செயப்படும் அரசியல் மிக ஆபத்தானதாக இருக்கிறது. மனித உணர்வுகள் காயடிக்கப்படுகின்றன. இதனுள் செயல்படும் தன்மையை தக்க தரவுகளின் பின்புலத்தோடு பால் அரசியல் என்னும் நூலினை நக்கீரன் அவர்கள் எழுதியுள்ளார்கள்.\nதன் குழந்தைகளுக்கு உண்மையாகவே தாய்ப்பால் கொடுக்க நினைத்தாலும், தமக்குப் பால் சுரக்கவில்லை என்று பல தாய்���ார்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் அது உண்மை நிலை அல்ல. எந்தவொரு தாய்க்கும் அவருடைய குழந்தைக்குத் தேவையான அளவுக்குப் பால் சுரக்கும் என்பது தான் இயற்கை. ஆனால் ஒரு தாயை அப்படி நினைக்க வைப்பத்தன் பின்னே மறைந்திருக்கும் அரசியலை அத்தாயே அறியமாட்டார். அது மட்டுமன்றி தாய்ப்பால் சுரப்பதை உண்மையிலேயே குறைக்கச் செய்வதன் பின்னணியில் பெரும் மருத்துவ அரசியல் மறைந்திருக்கிறது. என்னும் அதிசியூட்டும் உண்மையை இந்நூலில் வெளிப்படுத்துகிறார்.\nபால் உருவாக்கும் விதமும், அதனைச் சந்தைப்படுத்துவதற்கு கார்பரேட் நிறுவனங்கள் செய்தும் தந்திரங்களும், அப்ப ப்பா.... எத்தனை சூழ்ச்சிகள் அதற்கெல்லாம் நாம் பலியாடுகள்.\nநம் சுயத்தை இழக்க வைத்து, உளவியல் சார்ந்து அல்லாதவற்றை உண்மை என்றும், அதுவே உடலுக்கு நலம் என்றும், அதுவே உயர்வான செய்ல்பாடு என்றும் நம்மை சிந்திக்க விடாமல் செய்யும் அரசியலை என்னவென்று சொல்வது.\nஇயற்கையோடு இணைந்து வாழ்ந்த நாம், செயற்கையின் கவர்ச்சியால் மதிமயங்கி கிடக்கிறோம். அதனை தெளிவிபடுத்தும் வேலையை செய்கிறது இந்நூல்.\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nநான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........\nஇழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல்\nமுதலாமாண்டு – இரண்டாம் பருவம் தாள் -1 –ITAC - செய்யுளும் உரைநடையும் அலகு – 1 குறுந்தொகை\nநல்ல குறுந்தொகை எனப் புலவர்களால் பாராட்டப்பட்டது. குறுந்தொகை என்பதற்கு குறும் பாடல்களைக் கொண்ட தொகை அல்லது தொகுப்பு என்று பொருள் படும். தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் தொகுப்பித்தவர் பூரிக்கோ. 400 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்து பெருந்தேவனார் என்பவர் பாடியுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகத்திணைப் பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்களின் அடிவரையறை 4 முதல் 8, நேரிசை ஆசிரியப்பாவினால் ஆனது. ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் பத்து உள்ளன. உவமையாலோ, தொடராலோ அல்லது சிறப்பு அடைமொழியாலோ பெயர்பெற்ற புலவர் எண்ணிக்கை 19. குறுந்தொகையில் வருணனை குறைவு. முதல், கருப் பொருள்களை விட உரிப்பொருளுக்குச் சிறப்பிடம் தரப்படுகிறது. உள்ளுறை இறைச்சி அளவாக அமைந்துள்ளன. குறுந்தொகைப் பாடல்கள் உலகத் தரமுடையவை. உலகிலுள்ள எவ்வளவு சிறந்த காதல் பாடல்களுடன் ஒப்பிட்டு அதன் சிறப்பை உணரலாம். பல சான்றோர்களால் அதிகம் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டது இந்நூல் ஆகும். இலண்டன் நகரில் பூமிக்கு அடியில் ஓடும் சுரங்கத் தொடர் வ…\nசங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி\nஇல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும்\nசிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள்.\nபழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை,\nஅக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே\nபெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து\nவள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.\n'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக்\nபுதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237)\nஎன்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம்.\n'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும்.\nவிருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும்\nபங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும்.\nதொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t144618-5", "date_download": "2018-04-19T11:26:35Z", "digest": "sha1:NUEBE6E7IRGRISGKGTEBPE5DFWCN6XAU", "length": 14375, "nlines": 202, "source_domain": "www.eegarai.net", "title": "வரும் 5 நாட்கள் தென் தமிழகத்தில் இடியுடன் மழை பெய்யும்- வானிலை மையம்", "raw_content": "\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய ���ிருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசல���க் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\nவரும் 5 நாட்கள் தென் தமிழகத்தில் இடியுடன் மழை பெய்யும்- வானிலை மையம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவரும் 5 நாட்கள் தென் தமிழகத்தில் இடியுடன் மழை பெய்யும்- வானிலை மையம்\nதென்மேற்கு வங்கக்கடல், மாலத்தீவு பகுதிகளில் மேலடுக்கு\nசுழற்சி நிலவுகிறது. மேலடுக்கு சுழற்சியினால் 24 மணி\nநேரத்தில் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\nஎன வானிலை ஆய்வு மைய அறிக்கை கூறியுள்ளது.\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்\nஎனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.\nஏப்ரல் 7 முதல் 11 வரை மழை, வெப்பம், வானிலை குறித்து\nசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள\nஏப்ரல் 7ஆம் தேதியான இன்று வட தமிழகத்தில் வறண்ட\nவானிலை காணப்படும். தென் தமிழகத்தில் பல இடங்களில்\nஏப்ரல் 8ஆம் தேதியான நாளை தமிழகம் புதுச்சேரியில் இடி,\nசூறைக்காற்றோடு கூடிய கனமழை பெய்யும்.\n9,10,11ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் பல பகுதிகளில்\nவெப்பநிலையை பொறுத்தவரை பல பகுதிகளில் வானம்\nமேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 34 டிகிரி\nசெல்சியஸ் குறைந்த பட்சமாக 27 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2017/05/02/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-19T11:34:44Z", "digest": "sha1:UF46TUP5IJKF7CBENCASORLJAHNAQNZV", "length": 17223, "nlines": 135, "source_domain": "rammalar.wordpress.com", "title": "“நாசூக்கு” மிக மிக அவசியம் … ஞானிகளுக்கு கூட…! | Rammalar's Weblog", "raw_content": "\n“நாசூக்கு” மிக மிக அவசியம் … ஞானிகளுக்கு கூட…\nமே 2, 2017 இல் 6:32 முப\t(பொதுவானவை)\nநாசூக்கு” மிக மிக அவசியம் …\nபிராமணர்கள் கடல் கடந்து போகக் கூடாது என்பது அந்தக் கால ஆச்சாரமாம் …\nஅப்படி கடல் கடந்து வெளிநாடு போய் வந்தவர்களுக்கு , காஞ்சி மஹா பெரியவர் , தன் கையால் தீர்த்தம் கொடுப்பது இல்லையாம் … அதையும் கேள்விப்பட்டிருக்கிறேன்…\nஆனால்..இந்த “நாசூக்கு” சம்பவத்தை இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன்..\n# ஒரு தடவை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி – சதாசிவம் தம்பதிகள் , கச்சேரிக்காக வெளிநாடு போய் விட்டு திரும்பி வந்தவுடன் …நேராக காஞ்சி மஹா பெரியவரை தரிசனம் செய்ய வந்து விட்டார்கள்…\nஅவர்கள் வந்த அந்த வேளையிலே பெரியவர் தன் கையாலேயே பக்தர்கள் எல்லாருக்கும் வரிசையாக தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்தாராம்…\nசற்றும் யோசிக்காமல் , சதாசிவமும் தீர்த்தம் வாங்க வரிசையில் நின்று விட்டாராம்…\n[அவருக்கு இந்த ஆச்சாரம் ,அனுஷ்டானம் எல்லாம் அந்த சமயத்தில் எப்படி மறந்து போனதோ..தெரியவில்லை..\nசதாசிவத்துக்கு பின்னால் ரா.கணபதி என்ற ஆன்மீக எழுத்தாளர் நின்று கொண்டிருக்கிறார்..\n[இவர்தான் காஞ்சிப் பெரியவர் சொல்லச் சொல்ல அவற்றைத் தொகுத்து “தெய்வத்தின் குரல்” என்ற நூலை எழுதியவர்]\nகாஞ்சி மடத்துக்கு ரொம்ப நெருக்கமான அவருக்குத் தெரியும் … கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணர்களுக்கு பெரியவர் தன் கையால் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்திர விரோதம் …\nஅதனால் கண்டிப்பாக கொடுக்க மாட்டார் என்று..\nஆனால்….இதை எப்படி நாசூக்காக சதாசிவத்துக்கு எடுத்துச் சொல்வது..\nஇப்போது ரா.கணபதிக்கு திக் திக்….\nஆனால், சதாசிவமோ இதைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் ,\nரொம்ப ரொம்ப சந்தோஷமாக ,பெரியவரை நோக்கி கியூவில் ……… முன்னேறிக் கொண்டே இருக்கிறார் …\nஅவர் பக்கத்தில் நெருங்க நெருங்க , ரா.கணபதிக்கு “பக் பக்”….\nமஹா பெரியவர் , சதாசிவத்துக்கு மட்டும் தீர்த்தம் கொடுக்காமல் விட்டு விட்டால் சதாசிவம் மனசு புண்பட்டுப் போவாரே..\nஊஹூம்..இனி அதைப் பற்றி யோசித்துப் பலன் இல்லை..\nஇதோ… சதாசிவம் ,காஞ்சி மஹா பெரியவர் முன் ,\nகுனிந்து பணிவோடு பவ்யமாக தீர்த்தத்துக்காக கை நீட்டி நிற்கிறார் …\nபடபடக்கும் இதயத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் ரா.கணபதி…\nநீட்டிய கைகளோடு சதாசிவம் நின்று கொண்டிருக்க….\nமஹா பெரியவர் , மிக இயல்பாக தீர்த்த பாத்திரத்தை கீழே வைத்து விட்டு ,\nசற்றே திரும்பி … அவருக்கு அருகிலிருந்த தேங்காயை எடுத்து தரையில் “பட்” என்று தட்டி உடைத்து….அதிலிருந்த இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டு விட்டு சொன்னாராம் :\n“இன்னிக்கு உனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்\nஎன்ன ஒரு இயல்பான இங்கித சமாளிப்பு ….\nஇளநீரை ஏந்தியபடி நின்ற சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட பூரிப்பாம்…\nபக்கத்தில் நின்ற ரா.கணபதியிடம் திரும்பி ..\n இன்னிக்கு பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷலா தீர்த்தம் கொடுத்துருக்கா… ”\nரா.கணபதி , மஹா பெரியவர் முகத்தைப் பார்க்க … அதில் மந்தஹாசப் புன்னகை…\nஆம் …. மஹா பெரியவர் சாஸ்திரத்தையும் மீறவில்லை..\nமற்றவர் மனசு நோகும்படி நடந்து கொள்ளவும் இல்லை…\n# இந்த நாசூக்கு மிக மிக அவசியம் …\n# நமது பேச்சு , மற்றும் பழக்கவழக்கங்களில்\nஅதை அருமையாக வெளிப்படுத்திய அந்த மஹா பெரியவரை , மனமார வணங்குகிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் – காணொளி\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nPrabhakaran on வீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் –\nVijay on வீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் –\nS.chitrasankar on ஆடும் மயில் – சிறுவர் பாடல்\nஇலக்கியன் on ஏனோ தெரியவில்லை \ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangapankajam.wordpress.com/2008/06/15/pesum-arangan-49/", "date_download": "2018-04-19T11:52:01Z", "digest": "sha1:UV4RGST2HM2B4JD63JTRUGAVHLZ4N4IM", "length": 8970, "nlines": 78, "source_domain": "srirangapankajam.wordpress.com", "title": "PESUM ARANGAN-49 | Srirangapankajam", "raw_content": "\nநாதமுனிகளையடுத்து உய்யக்கொண்டார் அவர் இட்ட பணியை தம் சிரம் மேற்கொண்டார். மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண்பெருமாளரையர், செட்டலூர் செண்டலங்காரர், ஸ்ரீ புண்டரீகதாஸர், உலகுப்பெருமாள் நங்கை என்கின்ற ஐந்து பேர்கள் இவரை ஆஸ்ரயித்து கற்றுவந்தனர். இந்த ஐந்து பேர்களிலும் மணக்கால் நம்பிகள் தம் ஆச்சார்யனுக்குச் செய்த கைங்கர்யம் மகத்தானது. உய்யக்கொண்டாரின் பத்னி ஆண்டாள் சிறு வயதிலேயே திருநாட்டுக்கு எழுந்தருள, திருமாளிகை பராமரிப்பையும், உய்யக்கொண்டாரின் வாரிசுகளையும் தன் இமைபோல் பாதுகாத்தார். ஒருநாள் உய்யக்கொண்டாரின் சிறு பெண்பிள்ளைகள் இருவரையும் நீராட்டி அழைத்துவருகையில் ஒரு சிறுவாய்க்கால் சேறாகயிருந்ததாம். இவர் வாய்க்காலின் குறுக்கே படுத்து, தம் ஆச்சார்யரின் பெண்கள் கால்கள் சேறாகாதவண்ணம், தம் முதுகின் மீது அவர்களை நடக்கச் செய்து சேற்றினைக் கடக்க வைத்தார். உய்யக்கொண்டார் இதனையறிந்து, தம் சிஷ்யரின் குணம் புரிந்து, மனம் கசிந்தார். சிஷ்யன் கடைத்தேற அதீதமான பரிவுடனே, மீண்டும் த்வயத்தின் அர்த்த விசேஷத்தினை ப்ரஸாதித்து அருளினாராம்.\nகுரு பரம்பரையை உற்று நோக்கின் ஒரு விஷயம் நமக்கு நன்கு புலனாகும். ஆச்சார்யர்கள் அதிக சந்தோஷமடைந்தாலும், அதிக கவலையடைந்தாலும் அவர்கள் த்வயத்தினையே அதிகம் பிரயோகத்திருக்கின்றனர்.\nஇரண்டாம் குலோத்துங்க மன்னனது கொடுமையினால் ஸ்ரீரங்கத்தை விட்டு தம் அணுக்க சீடர்களுடன் வெளியேறிய ஸ்ரீராமானுஜர் த்வயத்தினையே உயிர் மூச்சாகக் கொண்டு காடு மலைகளையெல்லாம் கடந்து மேல்கோட்டை திருநாராயணபுரம் அடைந்தார்.\nகூரத்தாழ்வானை ஸ்ரீரங்கத்தில் சந்தித்த பின்பு மேல்கோட்டையில் ராமானுஜரை சந்திக்கின்றர் அவரது சீடர் சிறியாண்டான். கிருமி கண்ட சோழன் இறந்த செய்தியை அறிவிக்கின்றார். இராமனுஜர் மகிழ்வுடன் அவரை அப்படியே கட்டித் தழுவி த்வயத்தினை அவர���க்கு உபதேசிக்கின்றார்.\nகூரத்தாழ்வாருக்கு த்வயம் சொல்லாமலிருந்தால் தொண்டை வறட்சியாகி விடுமாம். அவரது உயிர் பிரியும் சமயம், இராமனுஜர் த்வயம் சொல்லியபடியே அவரது தொண்டையினை வருடிக் கொடுத்தாராம்.\nஸ்ரீரங்கத்தில் சோழமன்னனால் வைணவர்களுக்கெல்லாம் பெரும் பீதி. பெரியநம்பியுடன் கலந்தோசிக்கின்றார் இராமனுஜர். த்வயத்தினை அனைவரும் அனுசந்திப்பது என்று தீர்மானமாயிற்று. த்வயத்தை அனுசந்தித்தவாறே பெரியநம்பியும் கூரத்தாழ்வானும் பிரகாரங்களை வலம் வந்தார்களாம்.\nத்வய மந்திரம் என்பது அவ்வளவு ஏற்றமுடைய மந்திரமாகும்.\nமாநஸம் வாசிகம் பாபம் காயிகம் தத்த்ரிதா க்ருதம்\nத்வய ஸ்மரண மாத்ரேண நாஸம் யாதி ஸூநிஸ்தம்\nபொருள்: மனம், வாக்கு, இந்திரியங்கள் மூன்றாலும் செய்யப்பட்ட மூவகைப்பட்ட பாபங்கள் த்வயத்தை நினைத்த மாத்திரத்தில் அழிகின்றன என்பது மிக உறுதி.\nஅனைத்தையும் தெளிவுற போதித்த உய்யக்கொண்டார் மணக்கால் நம்பியிடத்து அனைத்து பொறுப்பையும் அளித்து, பின்பு ‘நாதமுனிகளின் குமாரர் ஈஸ்வரமுனிக்கு ஒரு பேரன் அவதரிப்பார். அவரிடத்து எப்பாடுபட்டேனும் நாம் அறிந்ததையனைத்தும் புகட்டும். எனக்கு இந்த பாக்யமில்லாது போயிற்று” என்று கூறி அவர்தம் குரு நாதமுனிகளை தியானித்தபடியே ஆச்சார்யன் திருவடியடைந்தார். மணக்கால் நம்பி உய்யக்கொண்டாருக்கு ஆகவேண்டிய சம்ஸ்காரங்களனைத்தும் குறைவறச் செய்தார்.\nஸ்ரீபரமபதநாதர் சன்னிதி – ஸ்ரீரங்கம். திருவாடிப்பபூர வைபவம்\nஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வார் ஜயந்தி – வைகாசி விசாகம் 03.06.2012\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\nவிருப்பன் திருநாள் – முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2017/07/31/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-04-19T11:21:31Z", "digest": "sha1:7NXBRZLVAWPZYKA5ENA52QWEW7L4C5XP", "length": 13155, "nlines": 144, "source_domain": "www.neruppunews.com", "title": "சீதாப்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? - NERUPPU NEWS", "raw_content": "\nHome பொழுதுபோக்கு செய்திகள் சீதாப்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\nசீதாப்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\nNext articleசினேகனுக்கு பிக்பாஸ் கொடுத்த பரிசா இது\n கேள்விக்குறியாகும் மூன்று பெண்களின் வாழ்க்கை..\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியின் உண்மையான குணம் இது தானா ஒரு படையாக கிளம்பிய இளைஞர்கள்\nகசந்து போன நடிகையின் கண்ணீர் பக்கங்கள் சினேகா-பிரசன்னா ஜோடியின் மறு பக்கம் அம்பலம்\nஆர்யாவின் முடிவால் பதற்றத்தில் துடித்த அகாதாவின் தந்தை\nஉண்மையில் இதற்காகத்தான் இப்படி செய்தாரா ஆர்யா\nமுதலிரவிற்கு பத்திரிக்கை கொடுத்து ஊர் மக்களை அழைத்த நண்பர்கள் – செத்தாண்டா சேகரு\nஒரு பல் பூண்டு இரவு படுக்கும்முன் சாப்பிட்டால் ஏராளமாக நன்மைகள்\nஒரு பல் பூண்டு இரவு படுக்கும்முன் சாப்பிட்டால் ஏராளமாக நன்மைகள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக...\nபிக்பாஸ் 2-வில் பிரபல நடிகர்களுடன் மீண்டும் ஓவியா… தொகுப்பாளர் யார் தெரியுமா\nபிரபல ரிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது திரையுலகில் நல்ல வாய்ப்புகளை பெற்றுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாயகியான ஓவியா மூன்று படங்கள்...\nமாணவிகளிடம் கேவலமாக பேசிய கல்லூரி பேராசிரியர்… ஆடியோவை அம்பலப்படுத்திய இளம்பெண்\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணித பேராசிரியராக பணியாற்றுபவர் டாக்டர்.நிர்மலாதேவி. கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு தங்கள் Academic Level மதிப்பெண் அதிகமாக பெற்று அடுத்த நிலைக்கு செல்வது குறித்து மாணவிகளிடம் பேசும்...\nவீல்சேரில் இருந்த டிடி – 3 வருடத்திற்கு பிறகு மேடையில் செய்த விஷயம் (வீடியோ உள்ளே)\nசின்னத்திரை தொகுப்பாளர்களில் அதிகம் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அதிக ரசிகர்கள் இருப்பார்கள். இந்நிலையில் அவர் இன்று \"என்கிட்ட மோததே\" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். அதற்காக அவர்...\nஈழப் பெண்ணை வாழ்த்த வந்த மகன்… நெகிழ்ச்சியில் அதிர்ந்து போன தருணம்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலமாக ஆர்யா திருமணத்திற்கு பெண் தேடி வருகிறார். இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து தற்போது நிகழ்ச்சியில் இரண்டு கேரளா பெண்களும் இலங்கையை சேர்ந்த...\nநடிகர் வடிவேலுவின் தற்போதைய நிலையால் சோகத்தில் ம��ழ்கிய ரசிகர்கள்\nபொருளாதார சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் போன்ற காரணங்களால் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள்...\nநடிகை ப்ரியாமணியின் தற்போதைய நிலை ஒரு வருடமாக ரகசிய காதலில் விழுந்த சுவாரஸ்யம்\nபாரதிராஜாவின் 'கண்களால் கைது செய்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அமீரின் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன் படம் மூலம் திறமையான நடிகை எனப் பெயரெடுத்தார். ப்ரியாமணி மும்பை தொழிலதிபரை காதலித்து...\nஉண்மையில் இதற்காகத்தான் இப்படி செய்தாரா ஆர்யா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் முடிவில் ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அவர் தன் முடிவை அறிவிக்க இன்னும் நேரம் வேண்டும் என...\nடிசம்பர் 19ல் சனிப்பெயர்ச்சி… இந்த 6 ராசியினருக்கு செம்ம அதிர்ஷ்டம்\nவெள்ளத்தில் சிக்கி போராடிய மக்கள்..காப்பாற்ற வந்த யானைகள்: நெகிழ வைக்கும் காட்சி\nஎதிர்பாராமல் கேமராவில் சிக்கிய கொடூர விஷயங்கள்\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\nதிருமணத்துக்கு பெண் வேண்டும் என பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர்…. அடித்த அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmayapoyya.blogspot.com/2011/04/", "date_download": "2018-04-19T11:22:19Z", "digest": "sha1:TAZDZRWKNCL5UHHMIA4M4BYAAZJJTCAH", "length": 94891, "nlines": 522, "source_domain": "unmayapoyya.blogspot.com", "title": "உண்மையா பொய்யா?: April 2011", "raw_content": "\nமாற்றுக் கோணக் கேள்விகள் - சில சமயங்களில் \"கேனக் - கோணல்\" கேள்விகளும்\nஅரசின் வாக்குறுதி நிறை வேற்றப் படும் என்று நம்புவோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்னா ஹசாரேக்கு எதிராய் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் - ஊழலுக்கு ஆதரவாய்\nஅன்னா ஹசாரே ஒரு தனி மனிதனாய் பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகும், பிரதமரோடு உரையாடிய பின்பும், இது ஒன்றும் நடக்கிற காரியம் இல்லை என்று, சாகும் வரை உண்ணா விரதம் இருக்கிறார். இது போராட்டம். களத்திலும் நாட்டிலும் மிக குறைவான எண்ணிக்கையிலேயே இப்போராட்டம் கவனத்தை ஈர்த்துக் க���ண்டிருக்கிறது.\nஇணையத்தில் தமிழ் வலைப் பூக்களில் இது பெற்ற முக்கியத் துவத்தைக் கூட தமிழ் பத்திரிகைகள் பதிவு செய்யவில்லை என்பது வருத்தம்தான்.\nஎத்தனை எத்தனைப் பத்திரிக்கைகள், தொலைக் காட்சிகள். எதெதெற்கோ நேரடி ஒளிபரப்புச் செய்யும் தொலைக் காட்சிகள் இதைச் செய்தால்தான் இப்போராட்டத்தை வலுப் படுத்த முடியும் என்பது திண்ணம்.\nவியாபார நோக்கம் கொண்ட பத்திரிக்கைகள், ஊழல் பின்புலம் கொண்ட அரசியல் வாதிகளின் தொலைக் காட்சிகள், வியாபார நோக்கம் கொண்ட விளையாட்டு தொலைக் காட்சிகள், உண்மையை இருட்டடிப்புச் செய்யும் மீடியாக்கள் இதற்கு ஒரு போதும் துணையிருக்காது.\nஎல்லாக் கட்சியும் அயோக்கியக் கட்சிதான். அவைகளுக்குள்ள அதிகாரப் போதையைத் தெளிவு படுத்தவும், ஊழல் பற்றிய நினைவு வராமல் இருக்கவும், லோக் பால் சட்ட மசோதா நிறைவேற்றப் படவேண்டும் என்பதுதான் இந்த வீரரின் கோரிக்கை.\nஎதற்கும் ஒத்து வராத அனைத்து அரசியல் கட்சிகளும், இந்த விஷயத்தில் ஒற்றுமையாய் இருக்கிறார்கள். அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் - ஊழலுக்கு ஆதரவாய். இவர்கள் அனைவரும் ஊழலுக்கு எதிராய் ஒன்றைக் குரல் கொடுப்பார்கள் அதில் ஏதாவது பெற முடியுமெனில்....\nஅவநம்பிக்கை எதையும் சாய்த்து விடக் கூடாது. எல்லாத் தமிழ் வலைப் பூக்களின் முதற் பக்கத்திலும் அன்னா ஹசாரே பற்றிய கட்டுரைகள் முதற்பக்கத்தில் சில நாட்களுக்கு இருக்கும் படி செய்தாலே இந்தப் போராட்டத்தை இன்னொரு நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும்.\nசிறு தீப் பொறி காட்டை அழிக்கும். அன்னா ஹசாரேப் பொறி ஊழல் நாட்டை ஒழிக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்னா ஹசாரே, இந்தியா, ஊழல், தியாகிகள், விவகாரம்\nதேர்தல் - இரு கட்சியா ஒரு கட்சியா\nஎதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார் என்று சொல்லும் நாம் - இரு கட்சி தத்துவத்திற்கு ஏன் அதைப் பார்க்க மாட்டேன் என்கிறோம்\nநம் நாட்டைப் பொறுத்த வரை, பல கட்சித் திட்டம்தான் அமலில் இருக்கிறது.மாறாகஅமெரிக்காவைப் பொறுத்த வரை, பல கட்சித் திட்டம் என்பது, நாட்டின் ஸ்திரத் தன்மைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உகந்தது அல்ல. எனவே இரு கட்சித் திட்டம்தான் நாட்டிற்கும் அனைவருக்கும் நல்லது என்று நினைக்கிறார்கள். வாக்களிப்பது என்பது டெமாக்ராட் அணிக்கு அல்லது ரிபப்���ிக்கன் அணிக்கு. அதற்குப் பிறகு வேறு கட்சிகள் இல்லை [அப்படியே இருந்தாலும் இவைகள் எதையாவது சார்ந்துதான் இருக்க வேண்டும்].\nஅதாவது, கட்சிகள் வலது, இடது என்கிற நிலையில்கவனிக்கப் படும்.\nதமிழகத்தைப் பொறுத்த வரை, எத்தனைக் கட்சித் திட்டம் இருக்கிறது\nஇந்தியாவின் உள் இருப்பதால், இதிலும் பல கட்சித்திட்டம் தான். ஆனால், தமிழகம் ஒரே கட்சித்திட்டத்தை மட்டும் கொண்டிருக்கிறது. இந்திய விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் என்கிற ஒரே கட்சி, அண்ணாவிற்குப் பிறகு திராவிடக் கட்சி.\nபெரியார் தேர்தலில் போட்டியிட விரும்பாததால் அது முன்னேற்றக் கழகமாகியது. அப்போது மட்டும்தான் காங்கிரசுக்கு மாற்றாக, கொள்கையளவில் ஒரு கட்சி உதயமானது. அதற்குப் பிறகு காங்கிரஸ் தேய்ந்து, திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கியது.\nஏன் தமிழகம் வளராது இருக்கிறது அல்லது இன்னும் உண்மையான வளர்ச்சி அடையாமல் இருக்கிறது என்றால் அது இந்த ஒரு கட்சி ஆட்சி முறையினால்தான் என்றால் அது முற்றிலும் தவறல்ல.\nஅண்ணாவின் கொள்கை தமிழ் நாடு என்று மாற்றுவதோடு முடிந்து விட்டது. அதற்குப் பின் எல்லாமே வெறும் கொள்கைகளாக மட்டும்தான் அதுவ தேவைப் படும்போது எடுத்து விடும் கோஷங்கள். அவ்வளவே.\nதிராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து, அ.தி. மு.க, பின்பு, ம.தி.மு.க. பிறகு கழகத்தோடு எந்தவிதத் தொடர்புமே இல்லாமல் தே.மு.தி.க. [சரியா]. அதாவது எந்த வித கொள்கை வேறுபாடுகளுமின்றி, தனிமனித விரோதமும், பகையும் மட்டுமே முன்னிறுத்தப் பட்டு ஒரே கட்சியின் பல கிளைகள்.\nஇதுதான் நம்மைப் பொறுத்த வரை பல கட்சிகள். இந்தத் தேர்தலில் இருக்கும் இரு பெரியக் கூட்டணிக் கட்சிகளின் கதாநாயகிகளின் [தேர்தல் அறிக்கைங்க] உள்ளடக்கத்தைப் பார்த்தாலே நமக்கு இது புலப்படும்.\nஇதனால் அறிவது என்னவென்றால், தமிழகம் இப்படிக் கேட்டுச் சீரழியக் காரணம் இந்த ஒரு கட்சி ஆட்சி முறையே. அமெரிக்காவில் பலர் இரு கட்சி முறைக்கு எதிராகக் குரல் எழுப்புகிறார்கள். நாம் இங்கே ஒரு கட்சி ஆட்சி முறைக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது.\n பல கட்சியா அல்லது இரு கட்சி ஆட்சி முறையா. திண்ணமாய்த் தெரிந்ததெல்லாம் இதுதான் - மோசமானது ஒரு கட்சி ஆட்சி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியாவிடம் உண்மையிலேயே உலகக் கோப்பை இருக்கிறதா\nஇந்தியாவிடம் உண்மையிலேயே உலகக் கோப்பை இருக்கிறதா என்கிற கேள்வியை சில பத்திரிக்கைகள் முன்வைக்கின்றன\nஉண்மையான கோப்பையின் மதிப்பு ஏறக்குறைய எண்பதாயிரம் பவுண்டுகளாம் [அதாவது 130, 000 டாலர்கள் - அதாவது ஏறக்குறைய 57 லட்சங்கள்]. இதிலெல்லாமா விளையாடுவீங்க.\nஉண்மையான கோப்பை கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் இருப்பதாகவும், வெற்றி பெற்ற போது கொடுக்கப் பட்ட கோப்பை \"மாதிரிக் கோப்பை\" என்று ஒரு சாரரும் - இல்லை, கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் இருப்பதுதான் மாதிரிக் கோப்பை என ஐ.சி.சி. யும் சொல்கிறது.\nஉள்ளேயே இருப்பது உண்மையான கோப்பை என்றால் மாதிரிக் கோப்பை இந்தியாவுக்கு கொண்டு வரப் பட வேண்டிய அவசியம் என்ன\nஇல்லை இது இலங்கையில் வைக்கப்பட்டது அங்கிருந்து இங்கே கொண்டு வரப்பட்டது என்றும் சொல்கிறார்கள். ஒவ்வொரு முறை விளையாடும் போது இந்தக் கோப்பையைக் காண்பித்து, \"this is what they are playing for\" என்று வர்ணனையாளர்கள் சொல்லுவதைக் கேட்டோமே அதெல்லாம் அண்டப் புழுகா\nஒரு கோப்பையைக் கொடுக்கிற போது எதற்கப்பா மாதிரிக் கோப்பை.\nதமிழக சட்டப் பேரவைக் கட்டிடம் திறப்பு விழாவில், கோபுரம்தான் தோட்டா தரணியை வைத்து சில கோடிகளுக்கு செட் போட்டார்கள் - உலகக் கோப்பையிலுமா தோனி - நீ தூக்கிக் காட்டுவது போலிக் கோப்பையா\nகஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் ஒரு கேள்வி\nகோப்பையை உள்ளே அனுமதிக்க \"இறுதிப் போட்டியை காண சில டிக்கெட்டுகள் கேட்டதாகவும் - அதைக் கொடுக்க முடியாமல் கோப்பையை அங்கேயே வைத்துக் கொள்ளுங்கள் - அங்கிருந்து துபாய் எடுத்துச் சென்று விடுகிறோம் என்றார்களாம். என்னய்யா இது. ஒரு நாட்டின் வருமானத்தைப் பார்க்காமல், வெறும் டிக்கெட்டுக்காக விலைபேசும் அதிகாரிகள் இருக்கிற வரை, எப்படி நாடு முன்னேறும்\nசரி ஐ. சி. சிக்கு ஒரு கேள்வி -\nமுதலிலேயே உண்மையான கோப்பை நாட்டுக்குள் வந்து விட்டது என்றால் - எப்போது வந்தது - அதற்கான வரியைக் கட்டிதான் உள்ளே கொண்டு வந்தீர்களா அப்படியானால் எந்த வழியாக - எவ்வளுவு கட்டினீர்கள் என்று சொல்ல முடியுமா அப்படியானால் எந்த வழியாக - எவ்வளுவு கட்டினீர்கள் என்று சொல்ல முடியுமா நிச்சயமாய் இதுதான் உண்மையான கோப்பை என்று நாங்கள் உரசிப் பார்த்தும் சொல்ல முடியாது. இருபத்தி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெற்ற போதும் போலிக் கோப்பையா நம் கைக��குக் கிடைக்க வேண்டும்\n வாருங்கள் ஐ. பி. எல். லிற்கு நேரமாகி விட்டது. அந்த பிசினசிலும் பங்கெடுப்போம்\nஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருந்து கொண்டேதான் இருப்பர்.\nதொடர்புடைய செய்திகளுக்கு இங்கே சுட்டவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இந்தியா, கிரிக்கெட், விவகாரம், விளையாட்டு, cricket\nஇந்திய பொருளாதாரத்தை நிமிர்த்திக் கொண்டிருக்கும் இன்னுமொரு தொழில். [முதல் தொழில் - சினிமா] உலகப் போட்டியின் மூலம் ஏறக்குறைய 1476 கோடி ரூபாய்கள் ICC -க்குக் கிடைக்கும் எனவும், இதை நடத்துவதற்கு வெறும் 571 கோடி செலவு எனவும், இதில் 45 கோடிக்கு வரிவிலக்கு இந்திய அரசிடமிருந்து பெற்றிருக்கிறது என்பது செய்திகளில் வெளிவந்திருக்கிறது.\nஇந்தியப் பாகிஸ்தான் கிரிக்கெட் மிகப் பெரிய அளவிற்கு அல்லது கிரிக்கெட்டை வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு முக்கியத் துவத்தைப் பெற்றிருக்கிறது.\nஇந்த விளையாட்டைப் பார்ப்பதற்கு, முகேஷ் அம்பானி மட்டும் 5 கோடி செலவு செய்து மூன்று corporate Box பதிவு செய்திருக்கிறார்.\nஅன்று 10 seconds விளம்பரம் செய்ய 20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. பத்து நிமிட விளம்பரத்திற்கு இவ்வளவு என்றால் மொத்தம் எவ்வளவு வருமானம் என்று நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அன்றைக்கு ஒட்டு மொத்த இந்தியாவும் தொலைக்காட்சி முன்பு இருக்கும் என்பதால் இது அவ்வளவு முக்கியத் துவம் பெற்று எவ்வளவும் செலவு செய்யத் தயாரயிருக்கிரார்கள். லட்சக் கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.\nஅரசியல் தளத்தில் - இரு நாட்டு பிரதமர்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி என்று முக்கிய காங்கிரஸ் காரர்கள் எல்லாம் அங்கே அணிவகுத்து இருக்கிறார்கள். திரைப் படத் துறையில், அமீர் கான், ப்ரீத்தி, ஷில்பா ஷெட்டி, நம்ம ஊரு தனுஷ் என்று பலரும் இந்தப் போட்டிக்கென பதிவு செய்து நேரடியாக கண்டிருக்கிறார்கள்.\nஅப்படி என்ன இந்தப் போட்டிக்கு அப்படி முக்கியத் துவம்\nமுதலாவது இது ஒரு போர்.\nஇரு நாடுகளுக்கு இடையிலான போர். முன்பெல்லாம் அல்லது இப்போதும் வேறு பகுதிகளில் நடப்பது போலல்லாமல், இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில், அவர்களது பிரதிநிதிகள் கிரிக்கெட் விளையாண்டு, வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்து ��ொள்வார்கள்.\nஇந்தப் போட்டியின் வழியாய் இந்தியா வெற்றி பெற்று பாகிஸ்தானை அடக்கி விட்டது. இனிமேல் பாகிஸ்தானின் பிரதமே, இந்தியப் பிரதமர் சொல்வதையெல்லாம் கேட்பார்.\nஇரண்டாவது - இதனால் இது நாட்டின் தேசப்பற்றை வெளிப் படுத்தும் இடமாகி விட்டது. பாகிஸ்தான் வெற்றி பெற வாய்பிருக்கிறது என்று யாராவது சொன்னால் உடனே அவன் செத்தான். ஒருவேளை அவன் இஸ்லாமியனாக இருந்து விட்டால் அவ்வளவுதான்.\nநடிகர் ஆர்யா ஏதோ சொல்லப் பொய் வம்பில் மாட்டிக் கொண்டார். உடனே இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து இப்படி வக்காளத்து வாகுவது நல்லதல்ல என்று பெரிய தேசத் துரோக அளவுக்குப் போய் விட்டது. நல்ல வேளை அவர் ஒரு இஸ்லாமியராக இல்லை. தப்பித்தார். இப்படி அவர் சொன்னது நடந்திருந்தால், அவ்வளவுதான், நான் கடவுள் - கிழித்திருப்பார்கள். பிரதமர் வரை செய்தி போய், கிரிக்கெட் சூதாட்ட முக்கியப் புள்ளியாக, விளையாட்டின் முடிவை முன்கூட்டியே முடிவு செய்யும் ஆற்றல் படைத்த புள்ளியாக அவர் மீது வழக்கிட்டு உள்ளே வைத்திருப்பார்கள். இப்போது ஆர்யா தப்பித்தார்.\nஅதாவது இன்றைய இஸ்லாமியர்கள் தங்கள் தேசப்பற்றை வெளிக்காட்ட ஒரே இடம் - கிரிக்கெட்தான். கிரிக்கெட்டில் பற்றில்லாதவர்கள் தேசத்தில் பற்றில்லாதவர்கள்.\nமூன்றாவது, நாம் நாகரிகமானவர்களாகி விட்டோம்.\ndiscovery Chanel - லில், சிங்கம் ஓடிச் சென்று மானைப் பிடித்து இழுத்து அறுக்கும் போது எனக்கு குலையே நடுங்கி விடும் என்று இன்றைய உலகில் பல பேர் சொல்லுவார்கள். சில பேர் அதில் லயித்து இருப்பதும் உண்டு. அடிப்படையில் நம் எல்லாரிடமும், இந்த லயித்துப் போகும் மன நிலை இருக்கும். மனிதன் மனிதனை வெட்டிக் கொன்ற காலம் இப்போது நினைத்தாலும், நாம் அநாகரிக மனிதர்கள் என்று சொல்லுவோம். அதிலிருந்து நாம் வளர்ந்து வந்திருக்கிறோம். கொஞ்சம் நாகரிகம் அடைந்திருக்கிறோம்.\nஇருந்தாலும், நமக்குள் இருக்கும் வக்கிரம், பழி வாங்கும் எண்ணம், இது நாட்டின் தன்மானம் என்ற உணர்ச்சியின் வெளிப்பாடு, இதெல்லாம் வேற்று உருவம் பெற்றிருக்கிறதே தவிர, இன்னும் ஒன்றும் மாறவில்லை என்றே தோன்றுகிறது. அமெரிக்க வீரர்கள் video games - ல் சுட்டுக் கொள்வது போல சுட்டுக் கொன்ற காட்சி - விக்கி லீக்சில் பெரிய செய்தியானது. இங்கே ஒரு boundary அல்லது sixer அடித்தல், அது எதிரி வீ��னின், தலையைக் கொய்து அதை bat - ஆல் அடிப்பதாக நினைத்துக் கொள்வதையும், உடனே பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது என்பதையும், நாம் என்ன வென்று சொல்வது.\nபோர் நடத்த முடியாத வருத்தத்தில் நாம் இதையே colosseum போலவும், அதில் இருக்கும் வீரர்களை Gladiators போலவும் நாம் கற்பனை செய்து கொள்கிறோம். இரு நாட்டின் தலைவர்களுக்கு முன்பு, தன் தேசத்தின் கவுரவமும், பெருமையும் தான் வீரர்களின் கண் முன்னே நிற்குமே தவிர, எந்த வித மன அழுத்தமுமின்றி விளையாட முடியுமா என்ன\nநமது பழி வாங்கும் எண்ணம், violence இவைகளையெல்லாம் வெளிப் படுத்த மாற்று வழியாக இதைப் பார்க்கத் தொடங்கி விட்டோம். சிறுவர்களுக்கு video Games, நமக்கு கிரிக்கெட். நாம் நாகரீகம் அடைந்து விட்டோம்.\nநான் கிரிக்கெட் பார்க்க வில்லை என்று சொன்னால், நான் தேசத் துரோகியாகிவிடுவேன். விளையாட்டு முடிந்த பிறகு, highlights பார்த்தேன். முதலில் சேவாகும், தெண்டுல்கரும், களமிறங்கியபோது, அவர்களின் முன்சென்று அவர்களோடு நடந்து சென்ற கேமிராவின் பதிவும், ஸ்டேடியத்திலிருந்து வந்த இரைச்சலும், உடனே எனக்கு Gladiatorai த்தான் நினைவூட்டியது. [நான் விளையாட்டிற்கோ, கிரிக்கேட்டிற்கோ எதிரியில்லை, இதையெல்லாம் எழுதக் காரணம் முதல் ஐந்து பாராக்கள்.]\nபோரின் அடுத்த நிலை -\nபணம் கொடுத்து அல்லது வீரர்களை விலைக்கு வாங்கி போட்டியின் முடிவை முன்பே நிர்ணயம் செய்வது என்பதெல்லாம் குற்றம்தான். பணம் கொடுப்பது மட்டும்தான் குற்றமா. இப்படி நாட்டுத் தலைவர்கள் மன அழுத்தம் கொடுப்பதுதான்.\nபாகிஸ்தானில் அரை நாள் அனைத்திற்கும் விடுமுறை. ரவி சாஸ்திரி, முதலில் சொல்லுகிறார், \"No body would mind even if somebody does not turn to office today - it is such an important match.\" அறிவிக்கப்படாத விடுமுறை.\nஅனைத்து அரசியல் தலைவர்கள், பிசினஸ் நண்பர்கள், சினிமா ஸ்டார்கள், இப்படி எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு பார்க்கிறார்களே அவர்களிடம் பணமில்லாத ரசிகனின் உண்மையான ரசனை இருக்குமா.\nஐந்தாவதாக - இது இன்னுமொரு முக்கியத் தொழில்\nகிரிக்கெட், இன்றைய நவீன உலகின் பணம் கொழிக்கும் விளையாட்டு. அதற்காகவே அவர்கள் சில போர்களை உருவாக்குகிறார்கள். ASHES Series - ஆஸ்திரேலியா இங்கிலாந்துப் போர். இந்தியா பாகிஸ்தான் போர். விளம்பரங்கள் வழியாக பணம் கொழிக்க, வீர்கள் வழியாக தங்களின் பொருட்களுக்கான விளம்பரம் செய்ய, இது தொழில். சாதாரண ரசி���ன் எப்போதும் சாதாரண ரசிகன்தான்.\nசிம்பு தேவனின் இம்சை அரசனில் கிரிக்கெட் பாருங்கள்.\nஇதனால் சொல்லப்படும் ஜோக் - CRICKET FOR PEACE\nஇதனால் பாதிக்கப் படுபவர்கள் வாக்காளர்கள்\nவலுவிழந்த காங்கிரஸ் கட்சிக்கு வலுவூட்ட சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், மொஹாலி செல்வதைத் தவிர்த்து தமிழகம் வந்திருந்தால் கொஞ்சம் கோஷ்டி சண்டையாவது குறைத்திருக்கலாம்.\nஇறுதிப் போட்டியை விட அரை இறுதிப் போட்டி மிகப் பெரிய போர் என்பதனால் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் - தொலைகாட்சிகள், மொஹாலி கிரிக்கெட் வாரியம், ... இப்படி பெரிய business நபர்களெல்லாம் இப்படிக் கோடிக்கணக்கில் ஒரு போட்டியில் வருமானம் பெறும்போது, ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் தேர்தலுக்கு - தனது வாக்கை வைத்து business செய்வதை, வாக்காளர்கள் பணம் பெறுவதை மட்டும் இந்தத் தேர்தல் கமிஷன் தடுக்கிறதே - இது நியாயமா\nஇன்றைய இறுதிப் போட்டியில், மன்னிக்கவும் இறுதிப் போரில் [தமிழர்களை அழித்தொழிக்கும் இலங்கையா அல்லது ..................... இந்தியாவா -] யார் வெற்றி பெறுவார்\nஇதை ஆர்யாவிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், பதில் சொல்லாமல் இருப்பதுதான் ஆர்யாவிற்கு நல்லது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இந்தியா, கிரிக்கெட், தொழில், cricket\nComman Man - என்பது என்ன\nகடந்த பதிவில் இக்கட்டுரையின் எழுத்துரு பிரச்சனையால் பலர் படிக்க முடியவில்லை. அந்நிய மொழியில் இருந்தது. பிரபாகரன் அனுப்பிய கட்டுரையை அப்படியே இணைத்ததால் வந்தது. இப்போது அதை மீண்டும் எழுத்துரு மாற்றி ஒரே கட்டுரையாகத் தருகிறேன்.\nசொந்தக் காசில் சூன்யம் வைப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா நான் 2009 ஆம் ஆண்டு செய்த ஒரு காரியம்தான் அது. நான் கடந்த சில ஆண்டுகளாக அயல் நாட்டில் இருந்தேன். இடையில் விடுப்பில் வீட்டிற்கு வர வேண்டியிருந்தது. சனவரியில் இருந்து திசம்பர் வரை எத்தனையோ மாதங்கள் இருக்க அனைத்தையும் விட்டுவிட்டு ஏப்ரல் இறுதியை தேர்ந்தெடுத்தேன் பாருங்கள். அதுதான் சொந்தக் காசில் சூன்யம் வைப்பது.\nஅப்போது இலங்கையில் இறுதிப் போர் உச்சத்தில் இருந்த நேரம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் சண்டையை நிறுத்த உக்கிரமாய் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். முத்துக் குமார் வேறு தன் உயிரை மாய்த்துக் கொ��்டிருந்தார். அயல் நாட்டில் இணையச் செய்தித்தாள்களையும் தமிழ் ஆதரவு வலைப் பக்கங்களையும் மட்டுமே மேய்ந்து கொண்டிருந்த எனக்கும், நண்பர்களுக்கும் தமிழகத்தில் பெரிய அலை ஒன்று இருப்பதான பிரம்மை இருந்தது. மக்களெல்லாம் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உண்மையிலேயே நம்பினோம்.\nஇங்கே ஊருக்கு வந்த போதுதான் உண்மை நிலை வேறு என்பது எனக்குப் புலப்பட்டது. ஏப்ரல் மாத வெப்பம் தந்த சூட்டை விட மக்களின் மனநிலை மிகப் பெரிய எரிச்சலைத் தந்தது. அப்போதுதான் இணையத்தில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் இன்டலிஜென்சியாவுக்கும் சாதாரண மக்களும் உள்ள இடைவெளி உறைத்தது.\nஇங்கே தேர்தல் களத்தில் இலங்கைப் பிரச்சனை, விலைவாசி, மின்வெட்டு இவைகளை விட, மக்களின் கரிசனைகளும், கருதுகோல்களும் வேறாய் இருந்தன. தேர்தலுக்கு முந்தைய மாதம் வரை ஆற்காட்டார் மின்வெட்டு மூலம் ஏறத்தாழ நான்கு தேர்தலுக்கு தன் கட்சியை வெற்றி பெற விடாதபடியான ஓர் ஏற்பாட்டைச் செய்திருந்தார். ஆனால் தேர்தலை முன்னிட்டு மின்சாரம் ஓரளவு தடையில்லாமல் வழங்கப் பட்டதால் மக்கள் அப்போது அதை மறந்து போனார்கள். அதேபோலத் தான் விலைவாசி பிரச்சனையும். விலைவாசி எப்போதும் ஏறக்கூடியதுதான். மனிதனுக்கு வயதாவதைப் போல என்கிற முடிவுக்கு மக்கள் எப்போதோ வந்து விட்டார்கள். இதைப் போல மற்ற பிரச்சனைகளும் மறந்து போவதற்கு பல யுக்திகள் செய்யப்பட்டன.\nதேர்தல் களத்தில் மற்ற பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி ஓட்டுக்கு காசு கொடுப்பதை பற்றிய விவாதங்கள் தான் தேர்தலின் பிரதான அம்சம் போல விவாதிக்கப் பட்டது. எனக்கு அதிர்ச்சியின் உச்சம் வந்தது எப்போதெனில் பக்கத்து வீட்டுக்காரர் பேசிக்கொண்ட சில உரையாடல்கள்தான். “உங்க வீட்டுக்கு காசு வந்திருச்சா நம்ம தெருவுக்கு கொஞ்சம் கம்மிதான்.” – போன்ற பேச்சுக்களை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிந்தது. பேசாமல் வேறொரு சமயம் வந்திருக்கலாமோ என்று தோன்றியது. சரி எப்படியோ சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டோம். அடுத்துள்ள அவலட்சனங்களையும் பாப்போம் என்று முடிவு செய்து கொண்டேன்.\nஇந்தக் காசு கொடுக்கும் பிரச்சனையில் இரு விஷயங்கள் விநோதமாகப் பட்டது. முதலாவது – “காசை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டை எங்களுக்கு போடுங்கள்” என்று சில கட்சிய���னர் பிரச்சாரம் செய்தது. இந்தப் பிரச்சாரம் காசு கொடுத்தலை நியாயப் படுத்துவது என்கிற முதல் குற்றத்தையும் கொடுத்த காசுக்கு துரோகம் செய்யுங்கள் என்கிற இரண்டாவது குற்றத்தையும் மக்களைச் செய்யத் தூண்டியது. பணம் கொடுத்தவர்களை விட இவர்கள் தான் எனக்கு ஆபத்தானவர்களாக தெரிந்தார்கள்.\nஇன்னொன்று – காசு கொடுத்த கட்சியினர், நிச்சயமாக எதிர்க் கட்சியினருக்குத் தான் போடுவார்கள் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் விட்டது. இந்த இரண்டாவது நிகழ்வுதான் என்னை இப்போதும் சிந்திக்க வைக்கிறது.\nஎது எப்படியாயினும் இந்தக் கண்றாவிகளைஎல்லாம் பார்க்கும் போதே எனக்குத் தெரிந்துவிட்டது – இந்தத் தேர்தலில் நியாயமான எதையும் எதிர் பார்க்க முடியாது என்பது. அந்தத் தேர்தலில் மட்டுமல்ல எந்தத் தேர்தலிலும் நியாயமான முடிவுகளை எதிர் பார்க்க முடியாது என்கிற முடிவுக்கு நான் இப்போது வந்து விட்டேன்.\nஇப்போது இந்தியாவுக்கு நிரந்தரமாக வந்து விட்டேன். இப்போது வேறு தேர்தல். ஆனால், அதே காட்சிகளைத் தான் இப்போதும் பார்க்கிறேன். இந்த நடைமுறைகளையெல்லாம் பார்க்கும் போது உண்மையிலேயே விரக்தியும், இயலாமையும், சலிப்பும்தான் தோன்றுகிறது. இந்தத் தேர்தல்களும், ஆட்சி மாற்றங்களும், எனக்கு இந்தியாவில் சனநாயகம் ஒரு தோல்விதான் என்ற கருத்தை விதைத்துக் கொண்டே இருக்கின்றன. சுய கழிவிரக்கமும் எரிச்சலும் தான் பதிலாகத் தோன்றுகின்றன. என்ன செய்வது\nஇருந்தாலும், எல்லாம் போய் விட்ட மக்களுக்கு பற்றிக் கொள்ள தாம்புக் கயிறாக சனநாயக ஓட்டுரிமை மட்டுமே இருப்பதால் இதையே நாம் விடாமல் திரும்பத் திரும்ப பேச வேண்டியிருக்கிறது. அதன் நடைமுறைகளை சீர் படுத்துவதை மீண்டும் மீண்டும் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆதில் முதலாவதாகத் தோன்றுவது கட்சி சார்பற்ற பொது மக்களை உருவாக்குவதுதான்.\nநமது நாட்டின் சனநாயகமும் தேர்தல் முறைகளும் தோல்வியாகத் தென்பட முதன் முதற்காரணம் என்னைப் பொருத்தவரை இந்த நாட்டில் பொது மக்களின் பற்றாக் குறைதான். இந்த நாட்டில், மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பொது மக்களாக இருப்பதில்லை. அவர்களில் பெரும்பான்மையினர் கட்சிக்காரர்களாகவே இருக்கிறார்கள். சாதாரணமாக ���ரண்டு பேர் tea கடையில் சந்தித்துக் கொண்டால் கேட்கப்படும் ஓர் அபத்தமான கேள்வி – நீங்க எந்தக் கட்சி இதற்கு வரும் பதில் அபத்ஹ்டம், அசிங்கம் , ஆபத்து எல்லாம் சேர்ந்ததாக இருக்கிறது.\nநீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், தமிழ் நாட்டில் உள்ள வாக்காளர்களில் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் ஏதேனும் ஒரு கட்சி சார்ந்தவர்களாகவோ அல்லது அபிமானிகளாகவோ தான் இருக்கிறார்கள். இப்படி இவர்கள் கட்சி சார்ந்தவர்களாக இருப்பதற்கு எந்த விதமான் நியாயமான காரணங்களோ, தர்க்கப் பூர்வமான முகாந்திரங்களோ இல்லை. ஏதோ ஓர் உணர்ச்சி வேகத்திலோ அல்லது தமக்குத் தாமே கற்பித்துக் கொண்ட உணர்வு சார்ந்த நியாயங்களின் அடிப்படையிலோ இவர்கள் கட்சி சார்ந்து இருக்கிறார்கள். “நான் இந்தக் கட்சிக்குத் தான் ஓட்டுப போடுவேன் ஏனெனில் இந்தக் கட்சிதான் என் சாதிக்காரனை கொஞ்ச நாளைக்காவது தலைமை அமைச்சர் நாற்காலியில் அமரச் செய்தது” எனப் பட்டதாரி நண்பர் என்னிடம் சொன்னார். “அட மர மண்டையே – உன் சாதிக்காரன் அந்த நாற்காலியில் உட்கார்ந்தால் உனக்கு கால் காசு பிரயோஜனம் இல்லை” என்பதை உனக்கு எப்படி புரிய வைப்பது\nமக்களில் பெருவரரியானவர்கள் கட்சி சார்ந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி வைத்திருக்கிறது. அந்த வங்கி எப்போதும் மாறாது. எப்போதும் அது தனக்கு விசுவாசமாய் இருக்கும் என்று அக்கட்சி நம்புகிறது. எனவே தேர்தல் நேரத்தில் லாபம் பார்த்து ஓர் அணியோடு கூட்டுச் சேர்ந்து கொள்கிறது. ஒரு கட்சியின் தலைமை எவ்வளவு மாசு பட்டதாக இருந்தாலும், அக்கட்சிக்கென்ற வாக்கு வங்கி எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். இந்த எதார்த்தம்தான் தேர்தலை எப்போதும் நமக்குத் தோல்வியாகவே காட்டிக் கொண்டே இருக்கும். எனவே, பிரச்சினை இதுதான். நம் நாட்டின் மக்கள் பொது மக்களாக இல்லை. ஒரு தேர்தலில் வாக்களிப்பவர்கள் பெரும்பான்மியினர் கட்சி அபிமானிகள். காமன் மேன் எனப்படும் சொல்லப்படும் நடு நிலையாளர்கள் வெறும் ஐந்து சதவீதம் தான். எனவே எப்போது மக்கள் பொது மக்களாக மாறுகிரார்களோ அப்போதுதான் குறைந்த பட்ச ஜனநாயகமாவது சாத்தியம்.\nஇப்போது தேர்தல் வருகிறது. இந்த நேரத்தில் நாம் நமக்குத் தெரிந்தவர்களிடம் செய்ய வேண்டிய பிரச்சாரம் இதுதா��். தயவு செய்து கட்சியை விட்டு வெளியே வாருங்கள். நீங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைமை ஒவ்வொரு தேர்தலுக்கும் எவ்வித லஜ்ஜையுமின்றி அணி மாறுகிற பொது நீங்கள் மட்டும் ஏன் அந்தக் கட்சியிலேயே இருக்கிறீர்கள் நாம் ஏன் கட்சியை சார்ந்திருக்க வேண்டும் நாம் ஏன் கட்சியை சார்ந்திருக்க வேண்டும் நினைத்துப் பாருங்கள். நாம் சார்ந்திருக்கும் எந்தக் கட்சியுமே மக்கள் நலனுக்கானதில்லை என்பது தெரிய வந்த பிறகு ஏன் நாம் மீண்டும் கட்சி அனுதாபிகளாக இருக்க வேண்டும். நீங்கள் இந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்பது கேவலமானது – அறுவருப்பானது என்பதை உணருங்கள். நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் – பரம்பரைக் கட்சிக்காரன் என்று சொல்லும் போது – நீங்கள் பரம்பரையாகவே இழுக்கையும், அவமானத்தையும் சுமந்து வந்திருக்கிறீர்கள் – உங்கள் பரம்பரையே சுய சிந்தனையையும் மரியாதையையும் அடகு வைத்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.\nஎனவே, இந்தத் தேர்தலாவது கட்சியை விட்டு விட்டு வெளியே வந்து காமன் மேன் ஆக சிந்தியுங்கள். அதற்குப் பிறகு வாக்களிக்க நினைத்தால் யாருக்காவது வாக்களியுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அ. பிரபாகரன், அரசியல், கட்டுரை, தமிழகம், தேர்தல், விவகாரம், வெளி, Assembly Election, Election 2011\nதேர்தல் - பொது மக்களாயிருங்கள் - 2\nஅ. பிரபாகரன் கட்டுரையின் இரண்டாம் பகுதி.\nஇப்போது இந்தியாவுக்கு நிரந்தரமாக வந்து விட்டேன். இப்போது வேறு தேர்தல். ஆனால், அதே காட்சிகளைத் தான் இப்போதும் பார்க்கிறேன். இந்த நடைமுறைகளையெல்லாம் பார்க்கும் போது உண்மையிலேயே விரக்தியும், இயலாமையும், சலிப்பும்தான் தோன்றுகிறது. இந்தத் தேர்தல்களும், ஆட்சி மாற்றங்களும், எனக்கு இந்தியாவில் சனநாயகம் ஒரு தோல்விதான் என்ற கருத்தை விதைத்துக் கொண்டே இருக்கின்றன. சுய கழிவிரக்கமும் எரிச்சலும் தான் பதிலாகத் தோன்றுகின்றன. என்ன செய்வது\nஇருந்தாலும், எல்லாம் போய் விட்ட மக்களுக்கு பற்றிக் கொள்ள தாம்புக் கயிறாக சனநாயக ஓட்டுரிமை மட்டுமே இருப்பதால் இதையே நாம் விடாமல் திரும்பத் திரும்ப பேச வேண்டியிருக்கிறது. அதன் நடைமுறைகளை சீர் படுத்துவதை மீண்டும் மீண்டும் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆதில் முதலாவதாகத் தோன்றுவது கட்சி சார்பற்ற பொது மக்களை உருவாக்குவதுதான்.\nந��து நாட்டின் சனநாயகமும் தேர்தல் முறைகளும் தோல்வியாகத் தென்பட முதன் முதற்காரணம் என்னைப் பொருத்தவரை இந்த நாட்டில் பொது மக்களின் பற்றாக் குறைதான். இந்த நாட்டில், மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பொது மக்களாக இருப்பதில்லை. அவர்களில் பெரும்பான்மையினர் கட்சிக்காரர்களாகவே இருக்கிறார்கள். சாதாரணமாக இரண்டு பேர் tea கடையில் சந்தித்துக் கொண்டால் கேட்கப்படும் ஓர் அபத்தமான கேள்வி – நீங்க எந்தக் கட்சி இதற்கு வரும் பதில் அபத்ஹ்டம், அசிங்கம் , ஆபத்து எல்லாம் சேர்ந்ததாக இருக்கிறது.\nநீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், தமிழ் நாட்டில் உள்ள வாக்காளர்களில் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் ஏதேனும் ஒரு கட்சி சார்ந்தவர்களாகவோ அல்லது அபிமானிகளாகவோ தான் இருக்கிறார்கள். இப்படி இவர்கள் கட்சி சார்ந்தவர்களாக இருப்பதற்கு எந்த விதமான் நியாயமான காரணங்களோ, தர்க்கப் பூர்வமான முகாந்திரங்களோ இல்லை. ஏதோ ஓர் உணர்ச்சி வேகத்திலோ அல்லது தமக்குத் தாமே கற்பித்துக் கொண்ட உணர்வு சார்ந்த நியாயங்களின் அடிப்படையிலோ இவர்கள் கட்சி சார்ந்து இருக்கிறார்கள். “நான் இந்தக் கட்சிக்குத் தான் ஓட்டுப போடுவேன் ஏனெனில் இந்தக் கட்சிதான் என் சாதிக்காரனை கொஞ்ச நாளைக்காவது தலைமை அமைச்சர் நாற்காலியில் அமரச் செய்தது” எனப் பட்டதாரி நண்பர் என்னிடம் சொன்னார். “அட மர மண்டையே – உன் சாதிக்காரன் அந்த நாற்காலியில் உட்கார்ந்தால் உனக்கு கால் காசு பிரயோஜனம் இல்லை” என்பதை உனக்கு எப்படி புரிய வைப்பது\nமக்களில் பெருவரரியானவர்கள் கட்சி சார்ந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி வைத்திருக்கிறது. அந்த வங்கி எப்போதும் மாறாது. எப்போதும் அது தனக்கு விசுவாசமாய் இருக்கும் என்று அக்கட்சி நம்புகிறது. எனவே தேர்தல் நேரத்தில் லாபம் பார்த்து ஓர் அணியோடு கூட்டுச் சேர்ந்து கொள்கிறது. ஒரு கட்சியின் தலைமை எவ்வளவு மாசு பட்டதாக இருந்தாலும், அக்கட்சிக்கென்ற வாக்கு வங்கி எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். இந்த எதார்த்தம்தான் தேர்தலை எப்போதும் நமக்குத் தோல்வியாகவே காட்டிக் கொண்டே இருக்கும். எனவே, பிரச்சினை இதுதான். நம் நாட்டின் மக்கள் பொது மக்களாக இல்லை. ஒரு தேர்தலில் வாக்களிப்பவர்கள் பெரும்பான்மியி���ர் கட்சி அபிமானிகள். காமன் மேன் எனப்படும் சொல்லப்படும் நடு நிலையாளர்கள் வெறும் ஐந்து சதவீதம் தான். எனவே எப்போது மக்கள் பொது மக்களாக மாறுகிரார்களோ அப்போதுதான் குறைந்த பட்ச ஜனநாயகமாவது சாத்தியம்.\nஇப்போது தேர்தல் வருகிறது. இந்த நேரத்தில் நாம் நமக்குத் தெரிந்தவர்களிடம் செய்ய வேண்டிய பிரச்சாரம் இதுதான். தயவு செய்து கட்சியை விட்டு வெளியே வாருங்கள். நீங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைமை ஒவ்வொரு தேர்தலுக்கும் எவ்வித லஜ்ஜையுமின்றி அணி மாறுகிற பொது நீங்கள் மட்டும் ஏன் அந்தக் கட்சியிலேயே இருக்கிறீர்கள் நாம் ஏன் கட்சியை சார்ந்திருக்க வேண்டும் நாம் ஏன் கட்சியை சார்ந்திருக்க வேண்டும் நினைத்துப் பாருங்கள். நாம் சார்ந்திருக்கும் எந்தக் கட்சியுமே மக்கள் நலனுக்கானதில்லை என்பது தெரிய வந்த பிறகு ஏன் நாம் மீண்டும் கட்சி அனுதாபிகளாக இருக்க வேண்டும். நீங்கள் இந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்பது கேவலமானது – அறுவருப்பானது என்பதை உணருங்கள். நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் – பரம்பரைக் கட்சிக்காரன் என்று சொல்லும் போது – நீங்கள் பரம்பரையாகவே இழுக்கையும், அவமானத்தையும் சுமந்து வந்திருக்கிறீர்கள் – உங்கள் பரம்பரையே சுய சிந்தனையையும் மரியாதையையும் அடகு வைத்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.\nஎனவே, இந்தத் தேர்தலாவது கட்சியை விட்டு விட்டு வெளியே வந்து காமன் மேன் ஆக சிந்தியுங்கள். அதற்குப் பிறகு வாக்களிக்க நினைத்தால் யாருக்காவது வாக்களியுங்கள்.\nபொதுமக்களாய் பல பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாக்களிக்கச் செல்வதில்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேர்தல் - பொது மக்களாயிருங்கள் - 1\nஇது என் நண்பர் அ. பிரபாகரன் எழுதிய கட்டுரை. அதன் முதற் பகுதி.\nசொந்தக் காசில் சூன்யம் வைப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா நான் 2009 ஆம் ஆண்டு செய்த ஒரு காரியம்தான் அது. நான் கடந்த சில ஆண்டுகளாக அயல் நாட்டில் இருந்தேன். இடையில் விடுப்பில் வீட்டிற்கு வர வேண்டியிருந்தது. சனவரியில் இருந்து திசம்பர் வரை எத்தனையோ மாதங்கள் இருக்க அனைத்தையும் விட்டுவிட்டு ஏப்ரல் இறுதியை தேர்ந்தெடுத்தேன் பாருங்கள். அதுதான் சொந்தக் காசில் சூன்யம் வைப்பது.\nஅப்போது இலங்கையில் இறுதிப் போர் உச்சத்தில் இருந்த நேரம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் சண்டையை நிறுத்த உக்கிரமாய் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். முத்துக் குமார் வேறு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார். அயல் நாட்டில் இணையச் செய்தித்தாள்களையும் தமிழ் ஆதரவு வலைப் பக்கங்களையும் மட்டுமே மேய்ந்து கொண்டிருந்த எனக்கும், நண்பர்களுக்கும் தமிழகத்தில் பெரிய அலை ஒன்று இருப்பதான பிரம்மை இருந்தது. மக்களெல்லாம் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உண்மையிலேயே நம்பினோம்.\nஇங்கே ஊருக்கு வந்த போதுதான் உண்மை நிலை வேறு என்பது எனக்குப் புலப்பட்டது. ஏப்ரல் மாத வெப்பம் தந்த சூட்டை விட மக்களின் மனநிலை மிகப் பெரிய எரிச்சலைத் தந்தது. அப்போதுதான் இணையத்தில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் இன்டலிஜென்சியாவுக்கும் சாதாரண மக்களும் உள்ள இடைவெளி உறைத்தது.\nஇங்கே தேர்தல் களத்தில் இலங்கைப் பிரச்சனை, விலைவாசி, மின்வெட்டு இவைகளை விட, மக்களின் கரிசனைகளும், கருதுகோல்களும் வேறாய் இருந்தன. தேர்தலுக்கு முந்தைய மாதம் வரை ஆற்காட்டார் மின்வெட்டு மூலம் ஏறத்தாழ நான்கு தேர்தலுக்கு தன் கட்சியை வெற்றி பெற விடாதபடியான ஓர் ஏற்பாட்டைச் செய்திருந்தார். ஆனால் தேர்தலை முன்னிட்டு மின்சாரம் ஓரளவு தடையில்லாமல் வழங்கப் பட்டதால் மக்கள் அப்போது அதை மறந்து போனார்கள். அதேபோலத் தான் விலைவாசி பிரச்சனையும். விலைவாசி எப்போதும் ஏறக்கூடியதுதான். மனிதனுக்கு வயதாவதைப் போல என்கிற முடிவுக்கு மக்கள் எப்போதோ வந்து விட்டார்கள். இதைப் போல மற்ற பிரச்சனைகளும் மறந்து போவதற்கு பல யுக்திகள் செய்யப்பட்டன.\nதேர்தல் களத்தில் மற்ற பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி ஓட்டுக்கு காசு கொடுப்பதை பற்றிய விவாதங்கள் தான் தேர்தலின் பிரதான அம்சம் போல விவாதிக்கப் பட்டது. எனக்கு அதிர்ச்சியின் உச்சம் வந்தது எப்போதெனில் பக்கத்து வீட்டுக்காரர் பேசிக்கொண்ட சில உரையாடல்கள்தான். “உங்க வீட்டுக்கு காசு வந்திருச்சா நம்ம தெருவுக்கு கொஞ்சம் கம்மிதான்.” – போன்ற பேச்சுக்களை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிந்தது. பேசாமல் வேறொரு சமயம் வந்திருக்கலாமோ என்று தோன்றியது. சரி எப்படியோ சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டோம். அடுத்துள்ள அவலட்சனங்களையும் பாப்போம் என்று முடி���ு செய்து கொண்டேன்.\nஇந்தக் காசு கொடுக்கும் பிரச்சனையில் இரு விஷயங்கள் விநோதமாகப் பட்டது. முதலாவது – “காசை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டை எங்களுக்கு போடுங்கள்” என்று சில கட்சியினர் பிரச்சாரம் செய்தது. இந்தப் பிரச்சாரம் காசு கொடுத்தலை நியாயப் படுத்துவது என்கிற முதல் குற்றத்தையும் கொடுத்த காசுக்கு துரோகம் செய்யுங்கள் என்கிற இரண்டாவது குற்றத்தையும் மக்களைச் செய்யத் தூண்டியது. பணம் கொடுத்தவர்களை விட இவர்கள் தான் எனக்கு ஆபத்தானவர்களாக தெரிந்தார்கள்.\nஇன்னொன்று – காசு கொடுத்த கட்சியினர், நிச்சயமாக எதிர்க் கட்சியினருக்குத் தான் போடுவார்கள் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் விட்டது. இந்த இரண்டாவது நிகழ்வுதான் என்னை இப்போதும் சிந்திக்க வைக்கிறது.\nஎது எப்படியாயினும் இந்தக் கண்றாவிகளைஎல்லாம் பார்க்கும் போதே எனக்குத் தெரிந்துவிட்டது – இந்தத் தேர்தலில் நியாயமான எதையும் எதிர் பார்க்க முடியாது என்பது. அந்தத் தேர்தலில் மட்டுமல்ல எந்தத் தேர்தலிலும் நியாயமான முடிவுகளை எதிர் பார்க்க முடியாது என்கிற முடிவுக்கு நான் இப்போது வந்து விட்டேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு\nமாயன் காலண்டர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது. மாயன் காலண்டறென்ன மாயன...\nநேற்று செய்தித் தாள்கள் டெல்லியில் மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவால் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின. பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரு...\nஇணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்\nஎல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் ...\nசூப்பர் சிங்கர் பார்க்காதவர்கள் இறுதிப் பகுதியை மட்டும் படிக்கவும். ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிந்து விட்டது. அதைப் பற்றியெல்லாம் எழுத வேண்ட...\n\"மூணு படம் நாலு விஷயம்\"\nஜெர்மன் சமாச்சாரம் என்றால் நம்பி வாங்கலாம் என்று எல்லாரும் நினைப்பது உண்டு. இன்றைக்கும் ஜெர்மன் குவாலிடி பற்றி நிறைய தம்பட்டம் உண்டு. ஆனா...\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" - அரசு மரியாதை செய்யுங்கள்\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்...\nஐரோப்பிய யூனியன் - ஒரே எழுத்துரு - ஒரே மொழி\nஐரோப்பிய யூனியன் உருவானதற்குப் பிறகு அவர்களுக்கான பொது மொழி என்ன என்பதில் மிகப் பெரிய சிக்கல். அந்த சிக்கல் இன்னும் முடிந்த பாடில்லை. ஏன...\nஅன்னா ஹசாரேக்கு எதிராய் அனைத்துக் கட்சிகளும் ஓரணிய...\nதேர்தல் - இரு கட்சியா ஒரு கட்சியா\nஇந்தியாவிடம் உண்மையிலேயே உலகக் கோப்பை இருக்கிறதா\nComman Man - என்பது என்ன\nதேர்தல் - பொது மக்களாயிருங்கள் - 2\nதேர்தல் - பொது மக்களாயிருங்கள் - 1\nஒரே நாளில் ரூபாயின் மதிப்பை உயர்த்த\nஒசாமா பின் லேடன் (1)\nசோர்பா எனும் கிரேக்கன் – அருண்மொழி நங்கை\nபத்து மாதத்தில் இரண்டு லட்சம்\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nஜீன்ஸ் பேண்ட்டைக் கண்டு அலறும் ‘ஆண்ட பரம்பரைகள்\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nஸ்டீபன் ஹாக்கிங்கும் மார்ச் 14 ம்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஉரிமை கேட்டுப் போராடுபவர்களின் குரல்\nதிசை திரும்புகிறதா இந்திய அணுகுமுறை\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/05/5.html", "date_download": "2018-04-19T11:32:42Z", "digest": "sha1:MUPIYBCIJ77PNVTHER2CE7TBRLNI5R3E", "length": 17305, "nlines": 235, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சுழற்சிமுறையில் 5 துணை முத���்வர்கள்", "raw_content": "\nசுழற்சிமுறையில் 5 துணை முதல்வர்கள்\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 வைகோவின் வீழ்ச்சி கண்கூடாகத் தெரிகிறது -தமிழருவி மணியன்# வீழ்ச்சி கூட அழகாக தெரிவது அருவியில் மட்டும் தான் திரு தமிழ் அருவி\n2 தேமுதிக-மக்கள் நல கூட்டணி முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்று-விஜயகாந்த். # ஓஹோ.ஒரு முடிவோட தான் எல்லாரையும் அலைக்கழிச்சீங்களா\n3 தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவதுதான் எங்கள் கொள்கை: பிரேமலதா விஜயகாந்த் # நீங்க நல்லவர் தான், அவரை நினைச்சாதான் பயமா இருக்குங்கோ\n4 இலை உதிர்ந்து.. சூரியன் உதிக்கும்... கை துணை நிற்கும் - குஷ்பு # உங்களுக்கு புதுசா ஒரு வில்லன் முளைச்சிருக்காரே\n5 இனி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசமாட்டார் விஜயகாந்த்' # பாட்டுப்பாடி வாக்கு சேகரிப்பாரோ' # பாட்டுப்பாடி வாக்கு சேகரிப்பாரோபுதுப்பாடகன், பாட்டுக்கு ஒரு தலைவன்\nதேர்தலில் பலமுனைப் போட்டி தமிழகத்துக்கு வளர்ச்சியைக் கொடுக்கும்: பிரேமலதா # வழக்கமா ஜெயிப்பவர்களுக்கு தளர்ச்சியைத்தரும்\n7 முதல்வர் பதவி வேண்டாம் என்று சொல்ல நான் துறவி அல்ல: வைகோ # முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க நான் ஏமாளி அல்ல - வி காந்த் (கற்பனை)\nவிஜயகாந்திடம் திமுக பேரம் பேசியதாக வெளியான செய்தி உண்மையே: வைகோ # அப்போ பேரம் படியலைன்னுதான் இங்க வந்தாரா\nபாஜக இல்லாத கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்காது: பொன்.ராதா # கோடை வெய்யில் ஜாஸ்தி ஆகிடுச்சு, எல்லாரும் இளநீர் நுங்கு சாப்பிடுவது நல்லது\nசிறுவயதிலிருந்தே இந்தியாவை தான் வெறுத்தேன் -தீவிரவாதி டேவிட் ஹெட்லி # டே & நைட் ஹேட் (HATE) லீ\n11 ம.ந.கூ. தலைவர்கள் எல்லோரும் காலேஜ் ரூம்மேட் மாதிரி மாறிட்டோம் - வைகோ # ஒரே ( இரட்டை) வாழை இலைல தான் எல்லாரும் சாப்பிடுவீங்க போல\nவிஜயகாந்துக்கு பேரம் என்றாலே, என்ன அர்த்தம் என்று தெரியாது-பிரேமலதா # அதுக்குக்கூட அர்த்தம் தெரியலைன்னா அவர் என்ன அரசியல்வாதி\n13 அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, ம நக் கூ செயல்படுவதாக இருந்தால், விஜயகாந்த் எப்படி எங்களுடன் சேருவார்- திருமாவளவன் # ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் இரண்டாகப்பிரிந்தால் அதிமுகவுக்கு லாபம் தானே\n14 எனக்கு 68 வயதாகிறது இனி காந்திய வழியில் நடக்க போகிறேன் - ப.சிதம���பரம் # அப்போ இத்தனை நாளா கோட்சே வழிலயா நடந்தீங்க\n15 எனக்கு , திமுக.மீது வெறுப்பு கிடையாது - குஷ்பூ # திமுக வுக்கு முதல்ல (குஷ்)பூ கை விட்டுப்போச்சு , கா விட்டாங்க, இப்போ பழம் கைநழுவிப்போச்சு\n16 மக்கள் நலக் கூட்டணிக்கு ஒதுக்கிய, 110 தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதில், 4 கட்சிகளுக்கு இடையே பிரச்னை # பிரிக்கும்போதே 112 வாங்கி இருந்தா 112 /4 = 28 ஈசியா பிரிச்சிருக்கலாம்\n17 தேமுதிகவுடன் பேச்சுவார்த்தையே நடக்கவில்லை பின்னர் எப்படி பேரம்-ஸ்டாலின் # பழம் கனிந்து கொண்டிருக்கிறது னு தலைவர் சொன்னதுக்கு அர்த்தம் என்ன\n18 கேப்டன் விஜயகாந்த் அணி -வைகோ #,வந்த நாள் முதல் இந்த நாள் வரை நம் நிலைமை மாறவில்லை.தலைமை ஏற்க.வழியுமில்லை\n19 வைகோவுக்கு திமுக அனுப்பிய நோட்டீசை திரும்பப் பெற வேண்டும்: பிரேமலதா # இல்லா.விட்டால் கேப்டன் உங்களை.எல்லாம் திட்டுவார் பரவால்லியா\n20 சுழற்சிமுறையில் 5 துணை முதல்வர்கள்: தேமுதிகவின் 4 அதிரடி அஸ்திரங்கள் # பிரேமலதா ,சுதீஷ் சண்முகப்பாண்டி, பிரபாகரன் , வை கோ\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகேரளா சிறுமியை ரேப் செய்து மாட்டிக்கொண்ட திமுக எம் எல் ஏ..\nநண்பன் வீட்டில் என் மனைவி\nசீமான் மேரேஜ் - வெளி வராத மர்மங்கள், விஜயலட்சுமிக்கு அல்வா\nசதாம் உசேன் , ஜெ , கலைஞர் - பிரேமலதா\nத சிங்கிள் புக் ஆஃப் எ சிங்கம்\n100 கோடி, 100 லிட்டர் . குறியீடு, தெறியீடு. நஷ்ட ...\nஉறியடி - சினிமா விமர்சனம்\nநீங்க வந்தா மக்களுக்கு மொட்டை, அவங்க வந்தா பட்டை\nசார், இந்தப்படம் ட்ரெண்ட் செட்டிங் ஹிட்னு சொல்றாங்...\nவிஜய் மல்லய்யா பேங்க் எக்சாம் எழுத முடியாதா\nஇது நம்ம ஆளு - சினிமா விமர்சனம்\nஅண்ணன் இட்ஸ் பிரசாந்த் இதுவரை அடிச்சதில் பெஸ்ட் கம...\nதப்பு செய்வோம்னு ஒப்புதல் வாக்குமூலம்-விஜயகாந்த்\nஆடியன்ஸ் சீட் ல உக்காந்து படம் பார்க்காம ஜாகிங் போ...\nதெறிய ரிலீஸ் பண்றவன் சக்கரவத்தியா வாழ்வான்\nஎங்க ஆள் படம் 10 வருசத்துக்கு ரிசர்வேசன் முன் கூட்...\nதலைவர் வித் சொப்பன சுந்தரி , தலைவர் வித் அவுட் ச...\n நீங்க அண்ணா வை மட்டம் தட்னீங்களாமே\nமாடர்ன் பிகர் vs திருக்குறள்\nஎல்லா பொண்ணுங்களும் ஏன் நயன்தாரா போட்டோவையே டிபி ய...\nநேத்துத்தான் ஹவுஸ்ஃபுல் போர்டு வெச்சீங்க\nமருது - சினிமா விமர்சனம்\nஅப்போ திமுக வால் தனியா அந்த வேலையைச்செய்யமுடியாது\nஜெ வின் மொத்த சொத்து மதிப்பு ரூ.67 லட்சம் மட்டுமே...\nசரிதா நாயர் கூட தப்பு பண்ணுனீங்களா\nநான் இன்னைக்கு தலைக்குக்குளிக்கறேன்னு ஒரு பொண்ணு F...\nஎந்திரி ன்னா இல்ல.மந்திரி ன்னா இருக்கு\nஒரு ஜட்ஜோட தீர்ப்பை இன்னொரு ஜட்ஜ் மாத்திட்டா அப்பு...\nபிடி உஷா தான் அடுத்த சி எம்மா\nபாலோயர்ஸ்.ஜெர்க் ஆக என்ன செய்யனும்\nஎதுக்காக ரீட்டா வை கல்யாணம் கட்டிக்கிட்டே\nநான் யுனிவர்சல் ஹீரோ ஆக முடியுமா\nபென்சில் - சினிமா விமர்சனம்\nகோ-2 - சினிமா விமர்சனம்\nஅஞ்சரைக்குள்ள.வண்டி ல ஏறி வந்து ரெடியா நிக்கறான் ஆ...\nநைட் 7 மணிக்கே நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே\nபோக்குவரத்துத்துறை அமைச்சரின் சின்ன வீடு\nபோக்கிரி ,தெறி எல்லாம் நம்ம கேப்டன் ஆட்சில போடுவாக...\nஎம் ஜி ஆர் கலைஞர் இருவரும் வில்லாதி வில்லர்கள்\nஇது தான் என்னுடைய கடைசி தேர்தல் - கருணாநிதி\nஅழகு மலர்னாலும் 1 தான்.க்யூட் புஷ்பான்னாலும் 1 தான...\nமங்க்கி ஃபால்ஸ்ல குளிச்ட்டு தலை முழுகிட்டு வந்தா ...\nகடல் கன்னி , அலைமகள் , மீனம்மா , மச்சக்கன்னி இவங்...\n24 - சினிமா விமர்சனம்\nநீங்க மக்களை நம்பிட்டீங்க சரி, மக்கள் உங்களை நம்பன...\nபிந்து மாதவி யை கட்சில சேர்ப்போம், சமாளிப்போம்\nலெக்கின்ஸ் போட்ட ஃபிகரும், துப்பட்டா போடாத ஃபிகரு...\nதமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்\n நீங்க தான் நெம்பர் 1\nசுழற்சிமுறையில் 5 துணை முதல்வர்கள்\nநல்ல ”கண்ணு” படப்போகுதய்யா சின்னக்கவுண்டரே\nஒரு ஓட்டோட ரேட் 87,000\n,நீங்க ஏன் என்னை அன் பாலோ ் பண்ணீங்க\nவிருத கிரி + அழகிரி =\nராஜூ முருகன் ஜோக்கர் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gpvideos.in/search.php?vq=%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%20live%20sex&submit=Search&page=CFAQAA", "date_download": "2018-04-19T12:11:05Z", "digest": "sha1:MAZGLQHVFTB24X6Q46SNLTDY5KZDKGFC", "length": 1949, "nlines": 37, "source_domain": "3gpvideos.in", "title": "Search/Download பள்ளி மாணவி live sex - 3GPVideos.In", "raw_content": "\nKoppiyam - Sex Torture In Village | வாட்ஸ் அப்பில் ஆபாச ஆடியோ அனுப்பிய பஞ்சாயத்து தலைவர்\nKoppiyam - College Girls Involved In Prostitution | காதலியை விபசாரத்தில் ஈடுபடுத்திய காதலர்கள் \nஆண்களின் செக்ஸ் வாழ்க்கையில் சுமார்ட் காண்டம் ...\nகல்லூரி மாணவியின் காம பேச்சு எனக்கு மூடு வந்தா நான் கேரட் வச்சு ஆட்டுவேன் அவன் எங்க வீட்டு வருவான்\nஇருள் கூட எரிக்கும் மனிதர்கள் இவர்கள் : சாமானியரின் குரலில் ‘பாலியல் தொழிலாளி’ (27/05/2017)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/161361", "date_download": "2018-04-19T11:57:34Z", "digest": "sha1:SFCW64TJZVTKLBZRUPRJ4Z6WZNVOCRHK", "length": 6318, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு\nதமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு\nசென்னை – தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் உருவப்படம் இன்று திங்கட்கிழமை பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் திறக்கப்பட்டது.\nஉருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் பேசிய நடப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, படம் திறப்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதாவே தனக்கு நேரடியாக ஆசீர்வாதம் வழங்கியது போல் தான் உணர்வதாகக் குறிப்பிட்டார்.\nமேலும், 2014 நாடாளுமன்ற தேர்தலில், 37 தொகுதிகளில் வென்று, இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாக அதிமுகவை உருவாக்கியவர் ஜெயலலிதா. அதுமட்டுமின்றி, பெண்களின் உரிமையை பாதுகாத்தவர், காவிரியை மீட்டு கொடுத்தவர் என ஜெயலலிதாவின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம் என்றும் பழனிசாமி புகழாரம் சூட்டினார்.\nமுன்னதாக, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றிருப்பதால், அவரது படத்தை திறக்கக் கூடாது என திமுக, காங்கிரஸ், தே.மு.தி.க., இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகம் முழுவதும் கடையடைப்பு: முதல்வர் உட்பட அதிமுகவினர் உண்ணாவிரதம்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க நீதிமன்றம் தடை\nஜெயலலிதா மரணம்: போலீசை விசாரிக்க அனுமதி கேட்டு ஆறுமுகசாமி கடிதம்\n“வெட்கப்படுகிறேன்” – தேசிய விருது வென்ற பார்வதி மேனன் கருத்து\nகாவிரிக்காக மருமகன் தீக்குளிப்பு – கண்ணீர் விட்டுக் கதறிய வைகோ\nபெண் நிருபரின் கன்னத்தைத் தட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தமிழக ஆளுநர்\nமாணவிகளுக்கு பாலியல் அழைப்பு: ஆசிரியை நிர்மலாவுடன் முக்கியப் பிரமுகர்கள் சிக்குகிறார்கள்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு: சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2012/09/6.html", "date_download": "2018-04-19T11:48:20Z", "digest": "sha1:43WCONEWWMKGMQEK6D2R7DT6TVH6UDU5", "length": 46223, "nlines": 212, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: டிசம்பர் 6: அம்பேத்கர் நினைவலைகள் எழுப்பும் உணர்வலைகள்!", "raw_content": "\nடிசம்பர் 6: அம்பேத்கர் நினைவலைகள் எழுப்பும் உணர்வலைகள்\nடாக்டர் அம்பேத்கரின் நினைவலைகளில் ஒன்றான “விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்ற சிறுநூலைப் படித்தபோது ஒரு புத்தகத்தைப் படித்தது போல அல்ல தெருவிலிறங்கி இந்தச் சமூகத்தின் யோக்கியதையை பார்த்தது போல இருந்தது.\nகாலம் மாறிவிட்டதாகவும், இது கணிணி யுகமென்றும், நாடு வல்லரசாகப் போகிறதென்றும் திண்ணைக்கு நாலு பேர் இன்னமும் புலம்பத்தான் செய்கிறார்கள். ஆனால், திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் வாயில் திணிக்கப்பட்ட மலமும் தினந்தோறும் தாழ்த்தப்பட்டவர்கள் உடலிலும், மனதிலும் பதிந்து நிற்கும் ஆதிக்க சாதி நகக் குறியும் நாம் வாழும் சமூகத்தின் அருவருப்பையும், அயோக்கியத்தனத்தையும் திமிராக அறிவிக்கிறது. டாக்டர் அம்பேத்கரின் நினைவலைகளில் ஒன்றான “விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்ற சிறுநூலைப் படித்தபோது ஒரு புத்தகத்தைப் படித்தது போல அல்ல தெருவிலிறங்கி இந்தச் சமூகத்தின் யோக்கியதையை பார்த்தது போல இருந்தது.\nஏதோ அம்பேத்கருக்கு அந்தக் காலத்தில் நடந்தது என்று நினைக்க முடியாத அளவுக்கு இந்தக் காலத்தில் தொடரும் தீண்டாமையின் கொடுமைகளுக்குள் இழுத்து விடுகிறது இச் சிறுநூல். அம்பேத்கருக்கு பள்ளிக் கூடத்தில் நடந்தது, இன்று ஐ.ஐ.டி. யில் தலித் மாணவர்களுக்கு நடக்கிறது. வடிவங்கள்தான் வேறுபடுகின்றன. ஆதிக்க சாதி வக்கிரங்கள் தொடர்கின்றன. இதோ, நூலின் அனுபவங்களை நீங்கள் வாழும் சமூக அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பாருங்களேன்.\nஇளம் வயது, பள்ளிப் பருவ கோடை விடுமுறையில் தனது தந்தையைப் பார்க்க கோர்கானுக்கு இரயிலில் பயணிக்கிறார்கள் அம்பேத்கரும் அவரது அண்ணன் மற்றும் உறவுக்கார இளைஞர்களும். புதிதாக தனித்து வந்து இரயில் நிலையத்தில் அவர்கள் இறங்கியவுடன் சாதி தரை தட்டுகிறது. தண்ணீரையும் உணவையும் கூட அவர்கள் தொட முடியாத அளவுக்கு ஆதிக்க சாதி அசிங்கங்கள் சூழ்ந்து கொள்ளும் அனுபவத்தை நீங்களே பாருங்களேன்.\n“… நாங்கள் அனைவரும் நல்ல உடை அணிந்து இருந்தோம். எங்களின் உடைகளிலிருந்தோ, எங்கள் பேச்சிலிருந்தோ நாங்கள் தீண்டத்தகாதவர்களின் பிள்ளைகள் என்பதை எவராலுமே கண்டுபிடிக்க முடியாது. நாங்கள் பார்ப்பனர்கள் என்று எண்ணிக் கொண்ட ஸ்டேஷன் மாஸடர் எங்கள் பரிதாப நிலையைக் கண்டு மிகவும் வருந்தினார். இந்துக்களின் வழக்கமபோல, நீங்கள் எல்லாம் யார் என்று அவர் கேட்டார். ஒரு சிறிதும் யோசிக்காமல் நாங்கள் மஹர்கள் என்று நான் உளறி விட்டேன். (பம்பாய் இராஜதானியில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட சமூகத்தினருள் மஹர்களும் ஒன்று). அவர் முகம் திடீரென மாறி விட்டது. அதிசயக்கத்தக்க வெறுப்புணர்வுக்கு அவர் ஆட்படுவதை எங்களால் பார்க்க முடிந்தது. எனது பதிலைக் கேட்டவுடனே அவர் தனது அறைக்குச் சென்று விட்டார். நாங்கள் இருந்த இடத்திலேயே நின்றுகொண்டு இருந்தோம். பதினைந்து, இருபது நிமிட நேரம் சென்றது. சூரியன் மறையும் நேரம். எங்கள் தந்தையும் வரவில்லை; சேவகனையும் அனுப்பவில்லை. ஸ்டேஷன் மாஸ்டரும் எங்களை விட்டு விட்டுப் போய்விட்டார். நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்; பயணத்தின் தொடக்கத்தில் நாங்கள் கொண்ட மகிழ்ச்சி எல்லாம் மறைந்து எங்களை மிகுந்த சோக உணர்வு ஆட்கொண்டது.\nஅரைமணி நேரம் கழித்து வந்த ஸ்டேஷன் மாஸ்டர் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று எங்களைக் கேட்டார். மாட்டுவண்டி வாடகைக்குக் கிடைத்தால், கோர்கான் வெகு தொலைவு இல்லை என்பதால், நாங்கள் உடனே புறப்படுவதாகக் கூறினோம். வாடகை சவாரிக்கு வரும் மாட்டு வண்டிகள் பல அங்கிருந்தன. ஆனால் நாங்கள் மஹர்கள் என்று ஸ்டேஷன் மாஸ்டரிடம் நான் கூறிய செய்தி அனைத்து மாட்டு வண்டிக்காரர்களுக்கும் தெரிந்து விட்டபடியால், தீண்டத்தகாதவர்களைத் தங்கள் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்று தங்களை இழிவுபடுத்திக் கொள்ளவோ, தங்களை அசுத்தப் படுத்திக்கொள்ளவோ அவர்களில் எவரும் விரும்பவில்லை.” ( நூல். பக். 9, 10)\nபலவிதமான சூழ்நிலைகளுக்குப் பிறகு ஒரு வழியாக காசுக்கு ஒத்துக் கொண்டது ஜாதி. சாதிக்கு விடை கொடுத்தது மாடு, “… ஸ்டேஷன் மாஸ்டர் என்ன செய்வது என்று தெரியாமல் பேசாமல் நின்று கொண்டிருந்தார். திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது; எங்களைப் பார்த்து “உங்களால் வண்டி ஓட்ட முடியுமா” என்று கேட்டார��. எங்கள் இயலாமைக்கு ஒரு தீர்வு காண அவர் முயல்கிறார் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. “எங்களால் வண்டி ஓட்ட முடியும்” என்று நாங்கள் கூவினோம். இந்தப் பதிலைக் கேட்ட அவர் வண்டிக்காரர்களிடம் சென்று “வண்டிக்கு இரண்டு பங்கு வாடகை கொடுத்துவிட்டு வண்டியை அவர்களே ஓட்டி வருவார்கள்; நீ வண்டியின் பின்னே நடந்து செல்லலாம்” என்று கூறினார். இந்த ஏற்பாடு தனக்கு வாடகை சம்பாதித்துக் கொடுப்பதுடன், தன்னைத் தீட்டடையச் செய்யாமல் காப்பாற்றும் என்று கருதிய ஒரு வண்டிக்காரன் இதற்கு ஒப்புக் கொண்டான்.” (நூல்)\n“…இரயில் நிலையத்துக்கு அருகில் ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது… எங்களுக்கும் பசி அதிகமாக இருந்ததால், உணவு உண்ண வாய்ப்பு கிடைத்தது பற்றி நாங்கள் மகிழ்ந்தோம்… தண்ணீர் குடிக்க வந்த பசுக்கள், காளைகள் மற்றும் இதரக் கால்நடைகளின் மூத்திரம், சாணம் கலந்த சேறு போல் இருந்தது ஆற்று நீர். மனிதரின் பயன்பாட்டுக்கு உகந்ததாகவே அந்தத் தண்ணீர் இருக்கவில்லை. அந்த நீரின் நாற்றம் தாங்க முடியாததாக இருந்தபடியால், நாங்கள் அதைக் குடிக்கவில்லை. அதனால் வயிறு நிரமபும் முன் சாப்பிடுவதை இடையில் நாங்கள் நிறுத்த வேண்டியதாயிற்று… நான்கு , அய்ந்து மைல் தூரம் நாஙகள் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தோம்; வண்டிக்காரர் உடன் நடந்து வந்தார். பின்னர் அவர் திடீரென வண்டியில் குதித்து உட்கார்ந்து கொண்டு மூக்கணாங்கயிற்றை வாங்கிக் கொண்டு வண்டி ஓட்டத் தொடங்கிவிட்டார். வண்டியில் எங்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்தால் அசுத்தமாகிவிடுவோம் என்ற பயத்தினால் வாடகைக்கு வண்டியை ஓட்டிவர மறுத்த அந்த மனிதன், தன் மதக் கோட்பாடுகளை எல்லாம் கை விட்டுவிட்டு வண்டியில் எங்களுடன் உட்கார்ந்து கொண்டு வந்த அவரது நடவடிக்கை பற்றி நாங்கள் எண்ணி வியந்தோம்..” (நூல்)\nஆதிக்க சாதி மனநிலையின் சாதிய, வர்க்க ரசவாதங்களை அம்பேத்கர் விவரிக்கும் இந்த இடத்தில் தெற்கே ‘நான் தேவன்டா’ என்று மீசையை முறுக்கிவிட்டு வடக்கே ‘நான் பாவன்டா’ என்று வடை சட்டியோடு பிழைப்புக்காக ‘அண்ணே’ போட்டு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் சமூக நிலைமைகள் தவிர்க்கவியலாமல் நினைவுக்கு வருகிறது.\nஅம்பேத்கரின் நினைவலைகள் பலவிதமான காட்சிகளையும் கருத்துக்களையும் நம் கண்முன் விரிக்கிறத���,\n“…எங்களுக்குப் பசி அதிகமாக இருந்ததால், நாங்கள் உணவருந்த விரும்பினோம். ஆனால் மறுபடியும் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. எனவே எங்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்று வண்டிக்காரரிடம் கேட்டோம். சுங்கம் வசூலிப்பவர் ஓர் இந்து என்றும், நாங்கள் மஹர் என்ற உண்மையைக் கூறினால் எங்களுக்குத் தண்ணீர் கிடைக்காது\nஎன்று வண்டிக்காரர் எங்களை எச்சரித்தார். எனவே, “நீங்கள் மகமதியர் என்று சொல்லிக் கொண்டு தண்ணீர் கிடைக்குமா என்று பாருங்கள்” என்று கூறினார். அதன்படி சுங்கம் வசூலிப்பவரிடம் நான் சென்று எங்களுக்கு சிறிது தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டேன். நீங்கள் யார் என்று அவர் கேட்டார். நாங்கள் மகமதியர்கள் என்று நான் அவரிடம் கூறினேன். எனக்கு உருது நன்றாகத் தெரியும் என்பதால், நான் அவரிடம் உருதில் பேசினேன். எனவே நான் உண்மையில் மகமதியன் என்று அவர் கருதுவார் என்று எண்ணினேன். ஆனால் என் தந்திரம் பலிக்கவில்லை. “உனக்காக யார் தண்ணீர் வைத்திருக்கிறார்கள் மலைமேல் தண்ணீர் உள்ளது. வேண்டுமானால் நீயே போய் எடுத்துக் கொள். என்னிடம் தண்ணீர் எதுவும் இல்லை” என்று கறாராகக் கூறிவிட்டார். வண்டிக்குத் திரும்பி வந்த நான் என் அண்ணனிடம் செய்தியைக் கூறினேன். என் அண்ணன் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியாது. எல்லோரும் படுத்து உறங்குங்கள் என்று மட்டுமே அவர் எங்களிடம் சொன்னார்…. எங்களிடம் நிறைய உணவு இருந்தது; எங்களைப் பசியும் வாட்டிக் கொண்டிருந்தது; என்றாலும் உணவருந்தாமல் நாங்கள் உறங்கவேண்டி நேர்ந்தது. எங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதே இதன் காரணம்; நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதே எங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போனதற்குக் காரணம்.”(நூல்.)\nஇப்படிப்பட்ட சமூக அநீதிகளுக்கு தனிப்பட்ட முறையில் நான் காரணமல்ல என்று மட்டும் சமாதானமடைய நியாயம் உள்ளதா ஒட்டுமொத்த சமூகமும் தாழ்த்தப்பட்ட மக்களின் சேவைகளால் பயன்பெற்றுக் கொண்டு அவர்களுக்கான இயற்கையான உரிமைகளைக் கூட மறுக்கும் இந்த சமூக அமைப்பு, இதை மௌனமாய் அனுமதிக்கும் ஆதிக்க சாதி மனநிலை கேவலத்தின் உச்சம் என்பதை சுருக்கென உணர வைக்கின்றன பல பகுதிகள்.\nவாழ்நாள் முழுக்க வருணாசிரம வெறிக்கு எதிராக சிந்தித்தவர் மட்டுமல்ல, அதையே சந்���ித்தவர் அம்பேத்கர் என்பதை அவர் பரோடாவில் பட்ட அனுபவங்கள் விவரிக்கின்றன.\n“…நான் ஒரு தீண்டத்தகாதவன் என்பதையும், ஒரு தீண்டத்தகாதவன் இந்தியாவுக்குச் சென்றால் அவன் அவனுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பிரச்சினையாகவே இருப்பான் என்பதையும் பற்றிய அனைத்து நினைவுகளையும் எனது அமெரிக்க, அய்ரோப்பிய அய்ந்தாண்டுக் கால வாழ்க்கை துடைத்து விட்டது. பரோடா இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது “எங்கு தங்குவது யார் என்னை ஏற்றுக் கொண்டு இடம் கொடுப்பார்கள் யார் என்னை ஏற்றுக் கொண்டு இடம் கொடுப்பார்கள்” என்ற ஒரு கேள்வி என் மனதைப் பெரிதும் கவலைக்கு உள்ளாக்கியது. விஷிகள் என்னும் இந்து விடுதிகள் அங்கு உள்ளன என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எனக்கு இடம் கொடுக்க மாட்டார்கள். நான் பொய்சொல்லி ஏமாற்றினால்தான் அங்கே என்னால் தங்க முடியும். அதற்கு நான் தயாராக இல்லை. அவ்வாறு தங்கி, பின்னர் நான் யார் என்பது தெரிந்துவிட்டால் அதனால் நேரக்கூடிய விளைவுகளை நான் நன்றாகவே அறிந்திருந்தேன்…. தங்கும் விடுதி இருக்கிறதா என்று அவரிடம் கேட்டேன். ஒரு பார்சி தங்கும் விடுதி இருப்பதாகவும், அங்கு பணம் கொடுத்தால் தங்கவும், சாப்பிடவும் இடம் தருவார்கள் என்று அவர் கூறினார். பார்சிகள் நடத்தும் விடுதி அது என்பதை அறிந்தவுடன் எனக்கு மனதில் நிம்மதி ஏற்பட்டது. ஜொராஸ்திய மதத்தைப் பின்பற்றுபவர்கள் பார்சிகள். அவர்கள் மதம் தீண்டாமையைப் பாராடடுவதில்லை என்பதால் என்னை அவர்கள் தீண்டத்தகாதவனாக நடத்துவார்கள் என்ற அச்சம் தேவையில்லை என்று கருதினேன். …. விடுதிப் பராமரிப்பாளர் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் வந்தார். அரைகுறையாக உடை களைந்திருந்த நிலையில் என்னைக் கண்ட அவர், நான் சத்ராவும் கஸ்தியும் அணிந்திருக்கவில்லை என்பதைக் கண்டார். பார்சியாக இருக்கும் அனைவரும் இந்த இரண்டையும் அணிந்திருப்பார்கள். நான் யார் என்று கடுமையான தொனியில் அவர் என்னைக் கேட்டார். பார்சி மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே பார்சிகளால் நடத்தப்படும் விடுதி அது என்று எனக்குத் தெரியாது. நான் ஓர் இந்து என்று அவரிடம் கூறினேன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்,\nஅந்த விடுதியில் நீ தங்க முடியாது என்று கூறினார். அவரது பேச்சால் முற்றிலுமாக அதிர்ந்து போன எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. எங்கே செல்வது என்ற கேள்வி திரும்பவும் வந்துவிட்டது. சமாளித்துக் கொண்டு, நான் ஓர் இந்துவாக இருந்தாலும், அவருக்கு ஆட்சேபணை இல்லை என்றால், அங்கே தங்குவதற்கு எனக்கும் எந்த வித ஆட்சேபணை எதுவும் இல்லை என்று கூறினேன். “எவ்வாறு நீ தங்கமுடியும் இந்த விடுதியில் தங்கும் அனைவரைப் பற்றியும் நான் பதிவேட்டில் பதிந்து வர வேண்டும் ” என்று கூறினார். அவரது நிலையையும் நான் அறிந்து கொண்டேன். பதிவேட்டில் பதிவதற்காக வேண்டுமானால் நான் ஒரு பெர்சி பெயரை உபயோகப் படுத்திக் கொள்கிறேன். “எனக்கு ஆட்சேபணை இல்லை என்கிறபோது நீ ஏன் ஆட்சேபிக்கிறாய். இதனால் நீ எதையும் இழக்கப்போவதில்லை, மாறாக நான் இங்கே தங்குவதால் உனக்கு ஏதோ சிறிதளவு பணமும் கிடைக்குமே” என்று நான் கூறினேன். நான் கூறியதை ஏற்றுக் கொண்டு அவர் சம்மதிப்பதை என்னால் பார்க்க முடிந்தது.\n“… பிரச்சினை தீர்ந்தது என்று நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அந்தோ இந்த மகிழ்ச்சி எவ்வளவு சீக்கிரத்தில் அழியப் போகிறது என்பதை அப்போது நான் அறிந்து இருக்கவில்லை……. நான் அவர்கள் யார் என்று அறிந்து கொள்ள வெளியே எட்டிப் பார்த்தேன். கைகளில் தடிகளுடன், கண்களில் கோபப்பார்வையுடன், உயரமாக தடித்த பத்துப் பன்னிரண்டு பார்சிகள் என் அறையை நோக்கி வருவதைக் கண்டேன். அவர்கள் சுற்றுலாப் பயணிகள் அல்லர் என்பதை நான் அறிந்து கொள்ளத் துவங்கியதும், அவர்கள் அதற்கான ஆதாரத்தை அளித்தனர். என் அறைமுன் வரிசையாக நின்று கொண்ட அவர்கள் என்னை நோக்கி கேள்விக் கணைகளாகத் தொடுத்தனர். “நீயார் இந்த மகிழ்ச்சி எவ்வளவு சீக்கிரத்தில் அழியப் போகிறது என்பதை அப்போது நான் அறிந்து இருக்கவில்லை……. நான் அவர்கள் யார் என்று அறிந்து கொள்ள வெளியே எட்டிப் பார்த்தேன். கைகளில் தடிகளுடன், கண்களில் கோபப்பார்வையுடன், உயரமாக தடித்த பத்துப் பன்னிரண்டு பார்சிகள் என் அறையை நோக்கி வருவதைக் கண்டேன். அவர்கள் சுற்றுலாப் பயணிகள் அல்லர் என்பதை நான் அறிந்து கொள்ளத் துவங்கியதும், அவர்கள் அதற்கான ஆதாரத்தை அளித்தனர். என் அறைமுன் வரிசையாக நின்று கொண்ட அவர்கள் என்னை நோக்கி கேள்விக் கணைகளாகத் தொடுத்தனர். “நீயார் இங்கே ஏன் வந்தாய் ஒரு பார்சி பெயரை வைத்துக் கொள்ள உனக்கு என்ன துணிச்சல் அயோக்கியனே, இந்தப் பார்சி விடுதியையே நீ அசுத்தப்படுத்தி விட்டாய்” என்று கத்தினார்கள். நான் அமைதியாக நின்றேன். என்னால் எந்தப் பதிலும் கூற முடியவில்லை…… மாலையில் விடுதியில் உன்னைப் பார்க்கக்கூடாது; உன் பொருள்களை எல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிவிடு; இல்லாவிட்டால் நீ கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும்” என்று கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். அதிர்ச்சியும் அச்சமும் கொண்ட நான் பெரும் மனச்சோர்வும் அடைந்தேன். அனைத்தையும் சபித்த நான் ஏமாற்றத்துடன் அழுதேன்….” (நூல்)\nஒரு இளைஞனாக அம்பேத்கர் அழுத கண்ணீர், காலங்கள் கடந்தும் பல இளைஞர்களின் விழிகள் மாறி வழிந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்குக் காரணமான சமூக அமைப்பை நினைத்து வெட்கப்பட்டு குற்ற உணர்ச்சியோடு ஒருவன் தன்னைக் குறுக்கிக்கொள்வது மட்டும் நியாயமாகாது. வெளிப்படையான இந்த சமூக அநீதியை வெளிப்படும் களங்கள், முக்கியமாக ஆதிக்க சாதி உணர்வு நிலைக்கு எதிராக ஒவ்வொருவரும் சுயசாதிக்கு எதிராக கலகம் செய்வதும் ஆதிக்க சாதி அசிங்கத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதும்தான் சாதி ஒழிப்பு போராட்டத்திற்கான முதல் வழி. இந்நூலில் அம்பேத்கரின் நினைவலைகள் அனுபவத்தின் வழி உணர்த்துவதும் இதுதான்.\nபார்ப்பன இந்துமதம் தொடங்கி பார்சி, கிறிஸ்தவ, இசுலாமிய மதங்கள் வரை அனைத்துமே தம்மை தீண்டத்தகாதவனாக நடத்திய அனுபவங்களை அம்பேத்கர் பகிர்ந்துள்ளார். ஒரு புரட்சியைத் தீண்டினால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கான சுயமரியாதையும் , பொதுவான ஒரு சமூகத்தையும் பெற முடியும் என்று சொல்வதற்கான அனுபவம் அம்பேத்கருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். அதை நாம் சொல்வதில் தப்பேதுமில்லை.\nஉடனே சாதி என்பது இந்தியாவுக்கே உள்ள தனிப்பிரச்சினை, இதை மேலைநாட்டு மார்க்சியத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று மேல், கீழ் பார்க்கும் அன்பர்களே இந்தியாவுக்கே உள்ள இந்த விசேசப் பிரச்சினையை மேலை ஐரோப்பிய முதலாளித்துவ ஜனநாயக வழியில் என்று முயன்று அம்பேத்கரே தன் இறுதிநாளில் நொந்து கொண்டதுதான் இந்த போலி ஜனநாயகம். எல்லா சமூக அநீதிகளுக்கும் பாதுகாப்பாகவும் அடிப்படையாகவும் விளங்கும் இந்திய ஆளும் வர்க்க, ஆதிக்க சாதி அரசமைப்பை தகர்���்தெறிவதுதான் இந்நூலை படித்து முடித்தவுடன் ஏற்படும் உணர்வு. படித்துப் பாருங்கள், நீங்களும் உணர்வு பெறுங்கள்…\nநூல்: விசாவுக்காக காத்திருக்கிறேன். டாக்.பி.ஆர். அம்பேத்கரின் நினைவலைகள்.\n10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 07:24\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nகூகிள் தேடலில் தெரிந்திருக்கவேண்டிய ஷாட்கட் கீகள் ...\nfb posted blog ப்ளாக் பதிவுகள் பேஸ்புக்கில் தானாக ...\nபிரபல நிறுவனப் பெயர்க் காரணங்கள் தெரியுமா\nwith out net இணைய இணைப்பு இல்லாமல் இணையத்தை அணுகு...\nகணிபொறி மற்றும் ஸ்மார்ட் போன்களை விற்பதற்கு முன் ச...\nதண்ணீரில் கைத்தொலைபேசி விழுந்தால் water mobile\nதிருவள்ளுவரின் நான்கடி பாடல் தெரியுமா\nதெரிந்து கொள்ளவேண்டிய இணையதள டிப்ஸ் (INTERNET TIPS...\nஎச்சரிக்கை மணி (ஹாரன்) உருவான வரலாறு\nஉண்மைகளைக் கண்டறிய உதவும் கறுப்புப் பெட்டி:\nஉங்கள் கம்ப்யூட்டருக்கு உங்கள் பெயரை வைப்பது எப்பட...\nமொபைல் போன்களுக்கான சிறந்த பிரவுசர்கள்/MOBILE BROW...\nகணினியில் DIARY எழுத அசையா\nமொபைல் போனை அலங்கரிக்கும் மென்பொருட்கள்\nகணினியின் திரையில் தோன்றும் காட்சிகளை வீடியோவாக பத...\nதங்கள் பிளாக்கிற்கான தனி இணைப்பு விக்கேட் அமைப்பது...\nபிளாக்கின் பதிவுகளை வாசகர்களுக்கு மொபைல்போன் மூலம்...\nமொபைல் போனில் SMS பெருவதன் மூலம் பணம் ஈட்ட ஆசையா\nஏர்டெல் மொபைல் போனின் கால் கட்டணங்களை இலவசமாக குறை...\nகணினியில் மொபைல் போன் மூலம் இன்டர்நெட் இணைப்பை பெற...\nஇணையத்தில் தாங்கள் விரும்பும் பக்கங்களை PDF பைலாக ...\nயார் இந்த ஓசாமா பின்லேடன் சிறப்பு தகவல்\nஆசிரியர், மாணவர்கள் அறிய வேண்டிய - பயனுள்ள இணையதளம...\nகட்டண மென்பொருள்களை இலவசமாக பெற சிறந்த தளம்\nKASPERSKY ஆன்டிவைரஸினை இலவசமாக பயன்படுத்துவது எப்ப...\nமொபைல் போனிற்கான பயனுள்ள சில ஜாவா மென்பொருட்கள்\nதங்களது விண்டோஸ்7-ன் LOGON SCREEN லாக்ஆன் திரையை ம...\nபொது அறிவியல் பக்கம் g k ans\nPDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய...\nமொபைல் மூலமாக பிளாகர், பேஸ்புக், ட்வீட்டர் தளங்களு...\nபசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு பாமரனை பந்தாடிய க...\nஅந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா\nநூல் அறிமுகம் – உன் அடிச்சுவட்டில் நானும்\nடிசம்பர் 6: அம்பேத்கர் நினைவலைகள் எழுப்பும் உணர்வல...\nசென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய நூல்கள...\nமக்கள் மருத்துவர் கோட்னிஸ் நூற்றாண்டு விழா\nபூலித்தேவன் – கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோ...\nவீரபாண்டிய கட்டபொம்மன் – விடுதலை வீரனாகிறான் ஒரு ப...\nஅம்பேத்கர் மதம் மாறியது ஏன்\n‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை\nசார்லி சாப்லின்: எனது குரல் உங்களுக்குக் கேட்கிறதா...\nகாமத்தை கடக்க இதோ ஒரு வழி...\nசுவிஸ் வங்கியில் கணக்கு திறக்க வேண்டுமா\nகூடங்குளம் அணு உலை பற்றி சுஜாதா\nbook review புத்தகத்தை வாங்க\nநீயா நானா கோபிநாத்துடன் பெட்ஸ்\nஎந்த இண்டர்நெட் இணைப்பையும் Wi-fi மூலமாக பல கணிணிக...\nYoutube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோ...\nகணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்...\nVLC மீடியா பிளேயரில் வீடியோவை கட் செய்யலாம்\nComputer Start செய்யும் போது பிரச்சனையா \nஇலவச மின்னூல் - Free E Books\nபடங்களை வைத்து படம் காட்டுவது எப்படி\nஉங்களின் பான் கார்ட் கரெக்டாக உள்ளதா\nMobile-ல தமிழ் Blogs-ஐ படிப்பது எப்படி.\nகம்ப்யூட்டர் ஆன் ஆகும் போது நமக்கு பிடித்த பாடல் ஒ...\nபிறப்பு இறப்பு சான்றிதழ் இனிமேல் ஆன்லைனில் பெறலாம...\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2013/02/blog-post_1690.html", "date_download": "2018-04-19T11:48:41Z", "digest": "sha1:UYWQRTFR3QTHGEDZZFILRQ736XLWZXE6", "length": 19023, "nlines": 274, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: சாதனைகள்", "raw_content": "\nகுமிழி உடைப்பில் புதிய சாதனை\nகுமிழி உடைப்பில் புதிய உலக சாதனையொன்று அமெரிக்காவில் நிலைநாட்டப்பட்டுள்ளது. வீடீயோ இணைப்பு....\nசெயற்கை இரத்தம் உருவாக்கி இந்திய விஞ்ஞானிகள் சாதனை\nஉயிர்களை காக்க உதவும் இரத்தத்தினை செயற்கையாக உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் சென்னை ஐ.ஐ.டி விஞ்ஞானிகள். இந்த இரத்தம்...\nLIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை\nபுதிதாக ���யாரிக்கப்பட்ட பாதுகாப்பு படகு (LIFEBOAT) ஒன்று 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.....\nஉலகின் மிகப்பெரிய உள்ளக கடற்கரை\nஉலகின் மிகப்பெரிய உள்ளக கடற்கரை, ஜேர்மனிய கிராமமொன்றின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரையில், சுமார்...\nபதப்படுத்திய கருமுட்டையில் 12 ஆண்டுகளின் பின் இரட்டைக் குழந்தை பிரசவித்து சாதனை\n12 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட கருமுட்டை மூலம் கருத்தரித்த ஆர்ஜென்டினா பெண்ணொருவர் இரட்டைக் குழந்தைகளை\nஉலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை\nஉலகிலேயே மிக நீளமான சொகுசு கார் ஒன்றை கலிபோர்னியாவில் உள்ள ஜே ஓபெர்க் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த காரின்...\n51 வைன் குவளைகளை கைகளில் ஏந்தி சாதனை\nஒரே தடவையில் 51 வைன் குவளைகளை கைகளில் ஏந்தி நபர் ஒருவர் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.....\nகின்னஸ் சாதனை படைத்த மார்பு கச்சை ஏலத்தில்\nமார்பக புற்றுநோயினால் அவதிப்படுவர்களுக்கு உதவுவதற்கு நிதிசேகரிக்கும் மகத்தான நல்லெண்ண சேவைக்காக உலகில் மிக்பெரிய மார்பக...\nதேசிய கீதம் பாடி உலக சாதனை\nபாகிஸ்தான், லாகூரில் தேசிய ஹொக்கி மைதானத்தில் உலக சாதனை படைக்கும் நோக்கில் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள்...\nஉலகில் வயது கூடிய தந்தை\nஇந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 96 வயதான ராம்ஜித் ரகாவ் என்ற நபர், உலகின் மிகவும் வயதான தந்தையாக அறிவிக்க...\n45,000 மாணவர்களை உள்வாங்கி கின்னஸ் சாதனை படைத்த ஆரம்பப் பாடசாலை\nபாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் இலங்கை பெற்றோர் பெறும் சிரமங்களை எதிர்கொள்கின்ற நிலையில் இந்தியாவில்...\n128,097 அடி உயரத்திலிருந்து குதித்து ஒஸ்ட்ரிய பிரஜை சாதனை\nஒஸ்ட்ரியா நாட்டுப் பிரஜையான பீலிக்ஸ் பம்கட்னர் (43 வயது), அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ வான்பரப்பின் சுமார் 128,097 அடி...\n2012ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு\n2012ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் சமாதானம், நல்லிணக்கம்...\nசீன எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு\n2012ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, சீன எழுத்தாளர் மோ யானுக்கு வழங்கப்படவுள்ளது. உணர்ச்சியைக் கிளறும்...\nஅமெரிக்��� விஞ்ஞானிகள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\n2012ஆம் ஆண்டின் இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகளான ரொபர்ட் லெப்கோவிஸ், ப்ரையன் கோபில்கா...\nபிரான்ஸ், அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு 2012இன் பௌதிகவியலுக்கான நோபல் பரிசு\nஇந்த ஆண்டின் பௌதிகவியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படவுள்ளது...\nஉலகில் மிகவும் உயரம் குறைந்த கார்\nஜப்பானில் தயாரிக்கப்பட்ட 45.2 சென்றிமீற்றர் உயரமுடைய ஒரு காரானது உலகில் வீதி பாவனைக்கு (வீடியோ இணைப்பு)...\nஉலகின் அதிக வயதான தொழிற்சார் டென்னிஸ் வீரர்\nடென்னிஸ் விளையாட்டை தொழில்முறையாக மேற்கொண்டு வரும் 95 வயதுடைய வயோதிபர் ஒருவர், உலகில் தரப்படுத்தப்பட்ட அதிக....\nகின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் 57 ஆவது பதிப்பு\n2013 ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனை புத்தகம் பல்வேறு விநோத சாதனைப் பதிவுகளுடன் வெளியிடப்படவுள்ளது....\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 09:03\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nகலிலியோ பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல் \nபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை\nகாவி அணியாத புத்தன். - - குரு\nபுல்லுக்கு இறைத்த நீர் - சிறுகதை குரு\nசொல்லடி உன் மனம் கல்லோடி..\nசொல்லடி உன் மனம் கல்லோடி..\nகிரேஸி மோகன் நாடகங்கள்‎ >\nபுத்தகம் 5 மதன்s பார்வையில்\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள்...\nஉலகை இயக்கிய முதல் கம்ப்யூட்டர் ஒரு பார்வை \nதேசிய கொடி உருவான வரலாறு \nவிலை மிகுந்த பொருள் உண்மையான பாசம் ஆண்டவா\nஅறத்தின் உரு தைரியம் வார்த்தை இயலாமை லட்சியம் சுத...\nஇந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் \nதாமஸ் ஆல்வா எடிசனின் பள்ளி நாளில் நடந்தது…\nஎனக்கு சமீபத்தில் வந்த மெய்ல் இது.\nசார்லி சாப்ளின்\" ஹைக்கூ பார்வையில் \nவீர வசனம் மட்டும் போதாது. முயற்சி வேண்டும்.\nஎன்ன வருத்தம் கண்ணே உனக்கு\nபதினேழு வயது எர்னஸ்டோவின் பள்ளி\nநான் எப்போது இப்ப��ி ஆவேன் என்னை பற்றிய எனது குரு-க...\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nகோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் , ஏன்\nதமிழில் எழுதியதை படித்து காண்பிக்க\nபத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்குவது எப்படி \nயாருடைய தொழில் மிகவும் பழமையானது\nஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது\nஅறிய வேண்டிய தகவல் 18+ அறிய வேண்டிய தகவல்கள்\nPEN DRIVEஐ RAM ஆக பாவித்து உங்கள் COMPUTER வேகத்தை...\nஉங்கள் COMPUTER-இல் மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்க...\nபுளுடூத் என பெயர் வரக் காரணம் என்ன\nஉலகின் தலைசிறந்த அறிஞர்கள் சொன்ன தத்துவங்கள் :\nபலராலும் விரும்பப்பட 13 வழிகள்\nசுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம...\nஅப்துல்கலாம் படிக்கச் சொன்ன 5 புத்தகங்கள்\nவெற்றியும் தோல்வியும் எப்படி வருகின்றன\nசிதறாது பதறாத காரியம் சிதறாது\nஉலக மாமனிதர்களின் வாழ்கை வரலாறு\nவெற்றி நிச்சயம் -சுகி சிவம்\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2013/01/2013.html", "date_download": "2018-04-19T11:55:30Z", "digest": "sha1:2MNZNGW6A4EGGRBQSHNXPSNIS4Y4ZWGR", "length": 22026, "nlines": 174, "source_domain": "www.astrosuper.com", "title": "/> 2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..? ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\nகுரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பாதிப்பு என சொல்லப்பட்டதோ அந்த ராசியினருக்கெல்லாம் இப்போது நல்ல பலன் நடந்துகொண்டிருக்கிறது...உதாரணமாக துலாம் ராசியினருக்கு அஷ்டம குரு நடக்குது ஆனா குரு வக்ரமாக இருக்கும் இந்த நேரத்தில் அவங்களுக்கு பண வரவு,சுபகாரியம் எல்லாம் தடையில்லாமல் நடந்துகிட்டு இருக்கு...\nஇதையும் மீறி சிலருக்கு தடங்கல் இருந்தா அதுக்கு காரணம் ஜாதகத்துல நடக்குற கேது திசை,சனி திசை காரணமாக இருக்கலாம்.இதுபோல கடகம் ராசி,மீனம் ராசி,கன்னி ராசி,இவங்களுக்கெல்லாம் சனி சாதகமாக இல்லாவிட்டாலும் குரு சாதகமாக இருக்கார்...இருக்கும் பணத்தை நல்ல முறையில் வீடு கட்டவோ,சுப காரியங்கள் செய்யவோ படிப்பு செலவுக்கோ,தொழில் முதலீட்டுக்கோ செலவு செய்வது நல்லது...கடன் வாங்கலாம்..அதுவும் நல்லதுக்காக...யோசனை செஞ்சிக்கிட்டே இருந்தா பெரிய அடி விழும்...அடடா..அந்த பணத்தை வெச்சி இதை செஞ்சிருக்கலாமே அநியாயமா போச்சே என புலம்ப வேண்டி வரலாம்...\nமேசம் ராசிக்கு கேதுதான் சங்கடம் கொடுக்கும் நிலையில் இருக்கிறார்..ராசியில் இருக்கும் கேது அதிக மன உளைச்சலை தருவது மட்டுமில்லாமல் காரிய தடைகளையும் தருவார்..இப்போ குரு வக்ரம் என்பதால் பிப்ரவரி மாதம் வரை குருவும் சாதகமாக இல்லை..இதனால் பண வரவு திருப்தியில்லை...பிப்ரவரி குரு வக்ரம் நிவர்த்தி ஆனபின், பிரச்சினை இல்லை...கேது ராசியில் இருப்பதால் அதிக கோபம்,பிடிவாதம் அதிகரிக்கும் வீட்டில் நண்பர்களிடத்தில் எவ்வளவு முடியுமோ அந்தளவு சாந்தமாக பழக முயற்சியுங்கள்\nரிசபம் ராசிக்காரர்களுக்கு இது அருமையான டைம்....குரு வக்ரம் ஆகியிருக்கும் இக்காலம் ப்ண வரவு அருமையாக இருக்கும் தொழில் பலவித வருமானம் தரும்படி இருக்கும்...சிலர் பெரிய விசயங்களை சுலபமாக முடித்து சாதிப்பார்கள்..பெண்களுக்கு மகிழ்ச்சியன சம்பவங்கள் நடக்கும்...நீண்ட நாள் இழுபறியாக இழுத்த சுபகரியங்கள் தடையின்றி முடியும்....கடன் அடைபடும்...வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும்..\nமிதுனம் ராசியினருக்கும் இது நல்ல பலன் தரும் என்றாலும் குரு வக்ரம் என்பது 5.2.2013 வரைதான்...அதன் பின் 12 ஆம் வீட்டு குருதான்....குரு 12ல் இருக்கும் காலம் பண விரயம்,அலைச்சல்,இடமாற்றம் போன்றவை உண்டாகும்...\nகடகம் ராசியினருக்கு 4ல் சனி..இது இட மாற்றம் உண்டாகுறது,உடல் பாதிப்பு உண்டாகுறது...(இப்பதான் சுகர்,பிரசர் பத்தியெல்லாம் தெரிஞ்சிக்குவாங்க...)வீடு கட்ட ஆரம்பிக்குறது,,வீட்டை வாஸ்து படி சரி செயறது,சொத்து சம்பந்தமான பஞ்சாயத்துக்கள் செய்வது எல்லாம் நடக்கும்...குரு வக்ரமாக இருக்கும் இந்த காலம் உங்களுக்கு நன்மை தரும்..2013 மத்தியில் குருபெயர்ச்சி வந்தால் உங்களுக்கு நல்ல யோகம்..வரும் பிப்ரவரி மாதத்துக்கு பின் வரும் சங்கடங்களை வரக்கூடிய குருப்பெயர்ச்சி தீர்த்து வைக்கும்...வயதானவர்கள் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்தனும்...\nசிம்மம் ராசிக்கு குரு வக்ரம் நன்மையை கொடுக்கும் ....பண வரவு,தொழில் எல்லாம் நார்மலா இருக்கும்...பெரிய அளவுல ஒண்ணும் எதிர்பார்க்க முடியாது...ஜூன் மாதத்துக்கு பின் பெரிய வருமானம் தொழிலில் அடுத்த கட்ட வளர்ச்சி எல்லாம் இருக்கிற���ு....\nமகரம்,கும்பம் ராசியினருக்கு ராசிநாதன் சனி துலாத்தில் உச்சம் பெற்று இருப்பது அருமையான காலம்..வாழ்வில் முக்கியமான பல நல்ல திருப்பங்கள் வரக்கூடிய இரண்டு வருடங்களில் நிகழப்போகின்றன...தொழில் நிரந்தமாகுதல்,சொந்த வீடு கட்டுதல்,திருமணம்,சேமிப்பு,நகைகள் வாங்குதல் போன்ற கனவுகள் எல்லாம் நிறைவேறும் வருடமாக 2013 அமையும்...\nதனுசு ராசியினருக்கு குரு இருப்பது 6ல்.அதாவது ருண ரோக ஸ்தானம்..அதாவது வீண் பிரச்சினைகள் ,காரிய தடைகள்,தொழில் மந்தம் போன்றவை இருக்கும்....இப்போ குரு வக்ரமா இருக்குறதால குருப்பெயர்ச்சி காலத்தில் இருந்த சிரமங்கள் இப்போது இருக்காதுன்னாலும் மாசிமாசம் வரை குரு வக்ரம் நிவர்த்தி ஆகும் வரை நல்லாவே இருக்கும்..அதன் பின் குருப்பெயர்ச்சிக்கு பின் தான் நல்ல வருமானம்,தொழிலில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்..வீண் செலவுகள் குறையும்.குரு வக்ரம் முடியும் வரை இன்னும் ஒரு மாதத்துக்கு பிரச்சினையில்லை..அப்புறம் குரு பெயர்ச்சி வரை அலைச்சல்,கடுமையன வேலை,திடிர் செலவுகள் அதிகரிக்கும்..இட மாற்றம் ,அவமானம்,திறமைக்கு மதிப்பில்லாத நிலை காணப்படும்...அப்புறம் குரு பெயர்ச்சி வந்துட்டா நீங்கதான் ராஜா...\nவிருச்சிகம் ராசிக்கு ஏழரை சனி வகர குரு எதுவும் சாதகமான நிலையில் இல்லை....எதிர்பாராத திருப்பங்கள் நடக்கும் காலம்..புது புது பிரச்சினைகளா வரும்....மருத்துவ செலவு இருக்கும்...நேத்து ஒரு அம்மா போன் பண்ணினாங்க...5 லட்சம் கடன் தெரிஞ்சவர் ஒருத்தருக்கு கொடுத்தேன் இதுவரைக்கும் ஒழுங்கா வட்டி கட்டிக்கிட்டிருந்தவன் இப்போ வட்டி தரவே இல்ல..முடிஞ்சா பணத்தை வாங்கிக்கோன்னு சவால் விடுறான் அவன் இப்படி பேசுற ஆளே கிடையாது..இப்போ அவனுக்கு என்னாச்சி..ன்னு புலம்பினாங்க..அவனுக்கு ஒண்ணும் ஆகலை..உங்களுக்குத்தான் ஏழரை சனி ஆரம்பிச்சிருச்சி..ஏமாற ஆரம்பிசீடீங்கன்னு சொன்னேன்..ஏமாற்றம் ஏழரை சனியில் சகஜம்...ஆஸ்பத்திரி செலவு சாதாரணம்..சின்ன சண்டையெல்லாம் பெருசாகும் ..நீங்க ஒண்ணு நினைச்சு பேசுவீங்க..அது வேறு மாதிரி புரிந்து கொள்ளப்படும்.....தொழில் மாற்றம்,இடமாற்றம் அவசியம்...குடும்பத்தில் சுபகாரியங்கள் அவசியம்..இல்லைன்னா கெட்ட செலவு வந்துடும்...\nமீனம் ராசியினருக்கு அஷ்டம சனி நடந்தாலும், குரு வக்ரம் அடைவது,ஓரளவு மூச்சு விட வை���்கும்..ராசிநாதன் வக்ரம் ,தன்னம்பிக்கையை முற்றாக குலைப்பதும் நடக்கும்.மூன்றாம் இட குரு வக்ரமாகி இரண்டாம் வீட்டுக்கு வந்தால் நல்லதுதானே..\nஇன்னும் ஒரு மாசம்தானே ....அஷ்டம சனி வந்து சுத்தி வளைச்சிக்கிச்சு...மூச்சு முட்டுது என தவிக்கும் மீன ராசிக்காரர்களே......உங்களை காக்க உங்க ராசிநாதன் குரு இருக்கிறார்...பணம் க்டன் கேட்டா வந்துடுது சார் அந்த கடனை அடைக்க சம்பாதிக்கனும்...சம்பாதிக்க தொழில் நல்லா இருக்கனும்..இங்க தொழில் தான் முடங்கி கிடக்குதே அதுக்கு தெம்பு கொடுக்க என்ன வழி.. அதுக்கு என்ன செய்வது அஷ்டம சனி இப்படித்தான் செய்யும்....கோயிலுக்கு போங்கன்னு பரிகாரம் சொன்னாலும் நான் போகாத கோயில் இல்ல..செய்யாத பரிகாரம் இல்லன்னு சொல்வீங்க....கடுமையா உழைங்க..நிறைய முயற்சி செய்யுங்க..அப்பதான் அஷ்டம சனியை சமாளிக்க முடியும்\nஇன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/08/blog-post_13.html\nஇன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/08/blog-post_13.html\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nஅட்சய திருதியை 18.4.2018 வருகிற புதன் கிழமை அட்சய திருதியை வருகிறது...சூரியனும் ,சந்திரனும் உச்ச்சமாக இருக்கும் நாள்தான் அட்சய திருதிய...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசெல்வவளம் பெருக்கும் அற்புத நாள்\nசெல்வவளம் பெருக்கும் அற்புத நாள் ஆன்மீக சூட்சும வழிபாடு செய்து வரும் பெரியவரின் நட்பு கிடைத்தது .முறையான வழிபாடு இல்லாததால் நம் வ...\nதிருமண பொருத்தம் பார்க்கும் போது மறக்க கூடாத ஜோதிட குறிப்புகள்\nதிருமண பொருத்தம் உங்க பையனுக்கோ பொண்ணுக்கோ பார்க்கும்போது ஒன்றுக்கு இரண்டு ஜோதிடர்களை கலந்து ஆலோசிப்பது நலம்..எனக்கு ஈமெயிலும் வாட்சப்பில...\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-2018\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-2018 மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இர��ந்தாலும் அதை தீர்க...\nஒரு மாணவன் மருத்துவம் படிக்க சூரியன்,சந்திரன் கெடாமல் இருப்பது அவசியம்.செவ்வாய் ,குரு மறையாமல் இருப்பது அறுவை சிகிச்சை நிபுணர் ஆக உதவும்....\nவசிய மையும் -வசிய மந்திரமும்..உண்மைதானா\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nஅட்சய திருதியை 18.4.2018 வருகிற புதன் கிழமை அட்சய திருதியை வருகிறது...சூரியனும் ,சந்திரனும் உச்ச்சமாக இருக்கும் நாள்தான் அட்சய திருதிய...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thala-ajith-09-04-1841560.htm", "date_download": "2018-04-19T11:42:34Z", "digest": "sha1:J3KSBUXYQ5VX73H6A3SLP2CMLD3JASZK", "length": 6263, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்? - காரணம் இதுவா? - Thalaajithcauvery - காவேரி பிரச்சனை | Tamilstar.com |", "raw_content": "\nகாவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்\nதமிழகத்தில் பெரும் பிரச்சனையாக இருக்கும் காவிரி, ஸ்டெர்லைட் போன்றவற்றில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நடிகர் சங்கமும் போராட்டம் நடத்தியது\nஇந்த போராட்டத்தில் முதல் ஆளாக தளபதி விஜய் கலந்து கொண்டார், ஆனால் கடைசி ஆளாக கூட தல அஜித் போராட்ட களத்தின் பக்கம் கூட திரும்பி பார்க்கவில்லை.\nஇது அவரது ரசிகர்கள் ஒரு சிலருக்கே கூட கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது இது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.\nஅது என்னெவென்றால் அஜித்திற்கு பேசாமல் நடத்திய போராட்டத்தில் உடன்பாடில்லை. எதையும் நேருக்கு நேராக பேசி தீர்க்க வேண்டும் என நினைப்பவர் தல அஜித். இதனால் தான் இந்த போராட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.\nமேலும் கலைஞர் ஆட்சியின் போது பொது மேடையிலேயே தன்னை வலுக்கட்டாயமாக வரவைத்ததாக கூறி இருந்தார். இவரது இந்த பேச்சிற்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கை தட்டியதும் குறிப்பிடத்தக்கது.\n• காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\n• விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• ராமை தொடர்ந்து ராம் பட நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\n• முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம��� - விஷால் பேட்டி முழு விவரம்\n• 50 வருட திரையுலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்.\n• இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.\n• மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n• கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.\n• பகலில் அம்மானு கூப்பிட்டு நைட்ல படுக்கைக்கு அழைக்கிறார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/12/blog-post_44.html", "date_download": "2018-04-19T11:56:50Z", "digest": "sha1:ZYWVLFFDRC57GU72ORVKEMJ5MBME6HMR", "length": 21275, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "வித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » வித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\nவித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\nமுன்பெல்லாம் நகரங்கள் கிராமங்கள் என வித்தியாசமின்றி, கரடிகளை கூட்டிக்கொண்டு சிலர் வருவார்கள். கரடிக்குப் பின்னால் குழந்தைகள் ஆரவாரம் செய்தபடி அலைவார்கள். கரடி கொடுக்கிற தாயத்துக்கு பணம் கொடுப்பார்கள்.\nஆனால் இப்போது அதுபோன்ற கரடிகளை காண முடிவதில்லையே ஏன் தெரியுமா விலங்குகள் பாதுகாப்பு அமைப்புதான் காரணம்.\nராஜூ என்ற கரடிதான் விலங்குகள் நல அமைப்பு காப்பாற்றிய கடைசி கரடி. அதுதான் இந்தியாவின் கடைசி நடனமாடும் கரடி.\nஇப்போது 15 வயது ஆகும் ராஜூ தனது உரிமையாளரின் உணவுக்காக தன் வாழ்வின் முதல் 8 ஆண்டுகளை நடனமாடி வித்தை காட்டியே கழித்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு, இதுபோன்ற வித்தைகாட்டும் கரடிகளுக்கு மறுவாழ்வு கொடுக்க ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பால் ராஜூ மீட்கப்பட்டது.\nமத்திய சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆதரவுடன் வைல்ட் லைப் எஸ்.ஓ.எஸ் என்ற விலங்குகள் நல அமைப்பினர் அழிந்துவரும் நிலையில் உள்ள கரடிகளை மீட்டு மறுவாழ்வு சரணாலயங்களில் சேர்த்தனர். அவர்கள் கரடிகளுக்கு மட்டும் மறுவாழ்வு அழிக்கவில்லை. கூடவே, அந்த கரடிகளை வைத்துப் பிழைத்த கலந்தர் எனும் சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கும் மறுவாழ்வு அளித்தனர்.\nநான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக கரடிகளை வைத்து வித்தைகாட்டி பிழைப்பு நடத்திவந்த நாடோடி சமூகம்தான் இந்த கலந்தர்கள். இவர்கள் வேட்டைக்காரர்க���ிடம் இருந்து கரடிக் குட்டிகளை வாங்கி அவற்றை பழக்கி வைத்திருப்பார்கள். பழுக்க காச்சிய இரும்பு கம்பியால் கரடிகுட்டிகளின் கோரைப்பற்களை உடைத்து, அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிற்றை மாட்டிவிடுவார்கள். பின்னர், அதை ஊர்ஊராக அழைத்துச்சென்று வித்தைகாட்டுவதுதான் அவர்களின் பிழைப்பு. இவர்களிடமிருந்து கரடிகளை மீட்டு அந்த சமூக மக்களுக்கும் மறுவாழ்வு அளித்து வருகின்றனர் வைல்ட் லைப் எஸ்.ஓ.எஸ் என்ற விலங்குகள் நல அமைப்பினர்.\n7 ஆண்டுகளுக்கு முன்பு ராஜூ வெறும் 60கிலோ எடையில், ஒரு துன்பகரமான நிலையில் எங்கள் கண்ணில் பட்டது. தற்போது ராஜூ நல்ல ஆரோக்கியத்துடன் தனது புது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது என்கிறார் அமைப்பின் நிர்வாக இயக்குநர் அருண் ஏ.ஷா.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தல...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது ...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இ...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ எ...\n‘முத்தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்ற...\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டுத் தாக்குதல்களுக்...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ந...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்கா...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்த...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர், வ...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூ�� வந்த பொலீஸ்கா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சர...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்ற...\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம்\nஎதிர்வரும் வருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் ப...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முட...\nலட்சுமி இப்போ பழைய லட்சுமி\nஅருவி நல்லப்படம், லட்சுமிராமகிருஷ்ணன் பாராட்டு\nதயாரிப்பாளரை மருத்துவமனையில் தள்ளிய மெர்சல்\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம...\nஎனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர...\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்...\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களி...\nஇன, மத பேதங்கள் அற்ற நற்பண்புகள் கோலொச்சும் நாடு வ...\nமனித நேயத்திற்கு எதிராக எழும் ஆயுதங்கள் அனைத்தும் ...\nகெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர்வேன்...\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக- தினகரன் கூட்டுச் சதி:...\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: ...\nஎங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களி...\nஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை...\nடி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ...\nவிக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு கண்டு பலரும் அஞ்ச...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை அவ...\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் மிகவும் உயர்ந்த...\nஅட வாங்க சார்... ரஜினி சார்...\nதமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ...\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\n2ஜி (2G) தீர்ப்பு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70...\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் ...\nமீனவ���்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்த...\nகமல் பட பாட்டில் உதயநிதி ஸ்டாலின்...\nதாயும், தந்தையுமாகிய \"நூரி அம்மா\"\n\"ஆரோக்கியமாக இருந்தவர் ஏன் கைநாட்டு வைத்தார்\" - வை...\nநம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ...\nமூன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கண்கலங்கிய மோ...\nபதவிக்காக சசிகலா காலில் ஜெயக்குமார் விழுந்தது ஏன் ...\nஇந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.\nகர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்...\nஅதர்வாவின் அக்காதான், விஜய் சேதுபதிக்கு மனைவியாம்....\nவிஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் அந்த சிலர்\nஎன்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் ஸ்ருதிஹாசன்\nமீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்த...\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்...\nஒகி புயல் பாதிப்புக்களுக்கு 325 கோடி ரூபா நிவாரணம்...\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகர...\n'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா\nவானவில் போல் பாடலாசிரியர்களை தேர்ந்தெடுத்த அனிருத்...\nரிச்சி தமிழ் சினிமாவில் நிவின்\nபால் பாண்டி குறும்படம் குறித்த விமர்சனம்\nமாட்டை வைத்துக்கொள்ளுங்கள்... நாட்டைக் கொடுங்கள்...\nமறந்ததை நினைவு படுத்திய அருவி... | 'அந்த நோயி'ன் ...\nவித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/22027", "date_download": "2018-04-19T11:18:50Z", "digest": "sha1:JYAMRDE4BEPUKSEOG6VC65MFQQ7DTNVV", "length": 11148, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Photos) காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் 5வது மௌலவி,ஹாபிழ் பட்டமளிப்பு விழா - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் (Photos) காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் 5வது மௌலவி,ஹாபிழ் பட்டமளிப்பு விழா\n(Photos) காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் 5வது மௌலவி,ஹாபிழ் பட்டமளிப்பு விழா\nஇலங்கையின் தென் மாகாணத்த்தில் காலி மாவட்டத்தில் ஹிரிம்புர குறுக்கு வீதியில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி 18 வருடங்களை நிறைவு செய்துள்ள நிலையில் தனது 5வது மௌலவி, ஹாபிழ் பட்டமளிப்பு விழா கடந்த 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.\nகாலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் தலைவர் அ���்ஷெய்க் எம்.ஓ.பத்ஹுர் ரஹ்மான் பஹ்ஜி தலைமையில் இடம்பெற்ற மேற்படி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சவூதி அரேபிய நாட்டின் சர்வதேச மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் கிழக்காசிய பிராந்தியத்திற்கான பொறுப்பதிகாரி அஷ்ஷெய்க் காலித் இப்னு ஸாலிஹ் அத்தாவூத் கலந்து கொண்டார்.\nஇதன் போது அதிதிகளினால் 2011ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு காலப்பகுதிகளில் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் இஸ்லாமிய ஷரீஆ கல்வியை பூர்த்தி செய்த 49 மாணவர்கள் மௌலவி பட்டம் பெற்றதோடு, அல்குர்ஆண் மனனம் செய்த 20 மாணவர்கள் அல்-ஹாபிழ் பட்டமும் பெற்றுக்கொண்டனர்.\nஅத்தோடு சர்வதேச மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் கிழக்காசிய பிராந்தியத்திற்கான பொறுப்பதிகாரி அஷ்ஷேய்க் காலித் இப்னு ஸாலிஹ் அத்தாவூத் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரிக்கு இதுவரையில் வழங்கிய சேவைகளை நினைவு கூறும் வகையில் கல்லூரி நிறுவாகத்தினால் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது. இதனை இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஓ.பத்ஹுர் ரஹ்மான் பஹ்ஜி வழங்கி கௌரவித்தார்.\nஇங்கு நிகழ்வின் சிறப்புரையை சர்வதேச மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் கிழக்காசிய பிராந்தியத்திற்கான பொறுப்பதிகாரி அஷ்ஷேய்க் காலித் இப்னு ஸாலிஹ் அத்தாவூத் அறபு மொழியில் நிகழ்த்தினார். இதனை தமிழ் மொழியில் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரின் அதிபர் அஷ்ஷெய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் பஹ்ஜி மொழிபெயர்ப்பு செய்தார்.\nமேற்படி பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சர்வதேச மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் கிழக்காசிய பிராந்தியத்திற்கான பொறுப்பதிகாரியினால் பணப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.\nஇவ் விழாவில், உலமாக்கள், புத்திஜீவிகள், இஸ்லாமிய நிறுவனங்களின் தலைவர்கள், அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், பட்டம் பெற்ற மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட அவர்களின் குடும்பத்தினர், இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்ற பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nகுறித்த பட்டமளிப்பு விழாவில் இலங்கையிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் வெலிகம, நிந்தவூர், மன்னார், ஓட்டமாவடி, கம்பிரிகஸ்வௌ, மாத்தளை, பூலோச்சேனை, இரத்தினபுரி, வேவல்தெனிய, நுரைச்சோலை, வாழைச்சேனை, மாவனல்ல, கெப்பிடிகொல��லாவ, காத்தான்குடி, தர்காடவுன், பேருவலை, புத்தளம், அகுரனை, முந்தல், பாணந்துரை, அக்கரைப்பற்று, நான்கல்ல, காலி, நீர்கொழும்பு, திகன, ஹபுகஸ்தலாவ, ஹொரவபொதான, கொழும்பூ, கலகெதர, கிந்தொட்ட, யடியன்தொட்ட, கொச்சிக்கடை, ஹெட்டிபொல, கல்ஹின்ன, தம்பால, கொழும்பு போன்ற பிரதேங்களைச் சேர்ந்த காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி மாணவர்கள் 49 பேர் மௌலவி பட்டமும், 20 பேர் அல்-ஹாபிழ் பட்டமும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\n(காலியில் இருந்து -பழுலுல்லாஹ் பர்ஹான்)\nPrevious article(Poem) ஒரு மாணவனின் புலம்பல்\nNext articleஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி காலமானார்\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nநீரில் மூழ்கி 60 நாட்களில் 93 உயிரிழப்புகள்\nகண்டி சம்பவம்; இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள விசாரணைகள்\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nதேர்தலில் தோற்று பட்டியலில் வந்தவர் கிண்ணியா நகர சபையின் தவிசாளராக தெரிவு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/34600", "date_download": "2018-04-19T11:19:10Z", "digest": "sha1:WAJG2EUHUKUXL723DXPVIQEINRRM5Y3J", "length": 5098, "nlines": 86, "source_domain": "www.zajilnews.lk", "title": "களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு\nகளனி கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு\nகளனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வழிந்தோடுவதற்கு இன்னும் சில தினங்கள் எடுக்கும் என நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாகலங்கம் தொடக்கம் அவிசாவளை வரையான களனி கங்கையை அண்டிய பகுதிகளில் நேற்று(19) வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதுதவிர, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய பகுதியிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\nPrevious articleவிற்றமின் மாத்திரைகளை தினசரி உபயோகிப்பதால் புற்றுநோய், சிறுநீரக நோய், ஈரல் பாதிப்பு அபாயம்.\nNext articleகொழும்பு மாவட்டத்தில் 76 முகாம்­களில் 1,61,943 பேர���\nஅக்கரைப்பற்றை காவு கொள்ளும் காணி அபகரிப்பு; கரையோர பாதுகாப்பு மையம் மாநகர மேயரிடம் முறையீடு\nமுல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்\nதொண்டராசிரியர் நேர்முகத்தேர்வுக்கான கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் உடனடியாக் மாகாண கல்வி அமைச்சை தொடர்புகொள்ளவும்\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nதேர்தலில் தோற்று பட்டியலில் வந்தவர் கிண்ணியா நகர சபையின் தவிசாளராக தெரிவு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/methods-of-vacupama-collakka/", "date_download": "2018-04-19T12:02:38Z", "digest": "sha1:3KI5FIVVCWZFVU4ZXTKDV7VZUCALYQ65", "length": 45379, "nlines": 141, "source_domain": "www.inamtamil.com", "title": "வ.சுப.மா.வின் சொல்லாக்க முறைகள் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nதமிழ்ப் புத்திலக்கிய மரபில் பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., மறைமலையடிகள், பாவாணர், கி.இராமலிங்கனார், அறிஞர் அண்ணா, ரசிகமணி டி.கே.சி. முதலியோர் புதிய சொல்லாக்கங்களைப் படைத்து அளித்துள்ளனர். இந்த வரிசையில் வ.சுப.மாணிக்கனாரும் தனது எழுத்துகளின்வழிப் பல புதிய சொல்லாக்கங்களைத் தமிழ் ஆய்வுலகிற்கு வழங்கியுள்ளார். இவற்றில் பல இன்றும் ஆய்வாளர்கள், ஆட்சியாளர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. சில சொல்லாக்கங்கள் தனித்துவத்துடன் நிலைபேற்றை அடைந்துள்ளன. தமிழகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில் வ.சுப.மா. உருவாக்கிய அலுவலகப் பயன்பாட்டிற்கான சொல்லாக்கங்கள் இன்றும் கையாளப்பட்டு வருகின்றன. குறிப்பாக ‘மொழிப்புலம்’, ‘புல முதன்மையர்’, ‘ஆளவை’, ‘ஆட்சிக் குழு’, ‘செம்பதிப்பு’ என்னும் சொல்லாக்கங்கள் பல்கலைக்கழகப் பயன்பாட்டில் உள்ளன. இச்சொற்கள் அனைத்தும் வ.சுப.மா. உருவாக்கியவை. இன்று புலமை உலகில் பலராலும் பரவலாகக் கையாளக்கூடிய சொல்லாகச் ‘செம்பதிப்பு’ நிலைபெற்றுவிட்டது. இச்சொல்லை உருவாக்கியவர் யார் என்று ���ேட்டால் அது பலருக்கும் தெரியாது. இதுபோல் இன்னும் பல சொற்களை வ.சுப.மாணிக்கம் உருவாக்கியுள்ளார். இவர் தனது நூல்களில் பயன்படுத்தியுள்ள தனித்தன்மை வாய்ந்த சொற்களையும் அவற்றின் ஆக்க முறைகளையும் இக்கட்டுரை கவனப்படுத்துகின்றது. இவரது நடைநலச் சிறப்பை, சொல்லாக்க முறையைச் ச.மெய்யப்பன் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார்.\nஇவர் நடையில் நின்றுயர் நாயகனாக விளங்குகிறார். இவர் நடை சொற் செட்டும் சுருக்கமும் தெளிவும் செறிவும் திட்பமும் வாய்ந்தது. புலமை நலம் சான்ற பெருமித நடை இவர் நடை. பழந்தமிழ்ச் சொற்கள் மிகுந்து வரும் இலக்கிய நடை. புதுச்சொற்கள் பொலியும் புதுவகை நடை. எல்லா வகையாலும் இவரது நடை தனித்தன்மை சான்றது. பேராசிரியருடைய மூன்று வரிகளைக் கொண்டே அவர் தமிழ்நடையின் தனித்தன்மையினை இனம் காணலாம். அவர் பயன்படுத்தும் சொற்கள், சொல்லாக்கம், சொல்லாட்சி ஆகியவை அவர் நடையின் இயல்பினை இனங்காட்டுவன (சங்க நெறி, ப.v).\nகுறிப்பாக வ.சுப.மாணிக்கம் தனது சொல்லாக்கத்தினைக் குறித்தும், புதிய சொல்லாக்கங்கள் எவ்வாறு தமிழ்மொழிக்குச் சிறப்பினைச் சேர்க்கின்றன என்பன குறித்தும் தனது நூல்களின் பல இடங்களில் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அவற்றுள் ஒன்று: ‘‘வளம் படைத்த தமிழ்மொழிக்குச் சொல்லாக்கிகள் மிகத் தேவை. அவ்வப்போது சொல்லை வடித்துக் கொடுக்காதவன் – வடித்துக் கொள்ளாதவன், மொழிக்கடன் ஆற்றாதவன் ஆகின்றான்; வேற்றுச்சொல் வரவுக்கு இடங்கொடுப்பவன் ‘ஆற்றுபவன்’ ஆகின்றான்” (காப்பியப் பார்வை, ப.194) என்பது இவரது கருத்து. வ.சுப.மா.வின் சொல்லாக்கச் சிறப்பை விரிவாக ஆராய்ந்து மதிப்பீடு செய்த பழ.முத்துவீரப்பன் ‘‘இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளருள் வ.சுப.மாணிக்கத்தைப்போல் புதிய சொல்லாக்கங்களைப் படைத்துத் தந்தவர் எவரும் இலர். ‘இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லலாம்’ என்று குறிப்பிடுகின்றார். வ.சுப.மாணிக்கத்தின் சொல்லாக்கங்களைக் கீழ்க்காணும் நிலைகளில் வகைப்படுத்தி நோக்கலாம்.\n– நடைமுறையில் உள்ள இக்கால வழக்குச் சொற்பயன்படுத்தம்\n– சொற்சுருக்கங்களைத் தனது எழுத்துகளில் உருவாக்கித் தருதல்\n– ஒப்புமையாக்க நிலையில் எதிர்ச்சொற்களைப் பயன்படுத்துதல்\n– தமிழிற்குப் புதிய, செறிவுமிக்க சொல்லாக்கங்களை உருவாக்கித் தருதல்\n– ஆங்கிலச் ���ொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக்கங்களைப் படைத்தல்\n– தமிழின் தலைசிறந்த நூல்களை, அவற்றைப் படைத்த புலவர்களைச்சிறப்பிக்கும் வகையிலான சொல்லாக்கங்களை உருவாக்கிப் பயன்படுத்துதல்\nமனிதர்கள் தங்களது வாழ்க்கையில் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்குகின்றனர். குறிப்பாக அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை உள்ளிட்ட உறவுகளுக்குத் தருகின்ற மதிப்பினைக் காட்டிலும் தனது உணர்வுகளைப் புரிந்துகொண்ட நண்பனுக்குத் தருகின்ற இடம் தனித்துவமானது. உறவினர்களிடையே பகிர்ந்துகொள்ள முடியாத செய்திகளையும் நண்பனிடம் பகிர்ந்து கொள்கின்றனர். இத்தகைய சிறப்புப் பொருந்திய உறவினை ‘நண்பன்’ என்று அழைக்கின்றோம். இது ஆண்பாற் சொல். இச்சொல்லுக்கு இணையான பெண்பாற் சொல் ‘நண்பி’. அதுபோல் வயதில் இளையவர்களைக் குறிக்கும் ஆண்பாற் சொல் ‘இளைஞர்’. இச்சொல்லுக்கு இணையான பெண்பாற் சொல் ‘இளைஞி’. நடைமுறை வாழ்க்கையில் நாம் கையாளக்கூடிய இச்சொற்களைத் தனது எழுத்தில் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே ‘தமிழ்க் காதல்’ (ப.118) என்னும் நூலில் வ.சுப.மா. பயன்படுத்தியிருப்பது தனித்துச் சுட்டத்தக்கது. இதுபோல் அன்பி (செயலி), நண்பி (ஏசு பெருமாட்டி), கயத்தி (சைவச்சி), வேந்தி (நடிகச்சி) போன்ற இகர விகுதி சேர்ந்த பெண்பாற் சொற்களையும் இவர் பயன்படுத்தியுள்ளார். இவற்றில் சில சொற்கள் இவருக்கும் முந்தைய புலவர்களால் கையாளப்பட்டுள்ளன.\nஉரைநடையில் நீண்ட தொடர்களைக் கையாளும்போது படிப்பவர்களுக்கு அது சலிப்பை ஏற்படுத்தும். சுருக்கமான சொற்களைப் பயன்படுத்துகையில் வாசிப்பவர்களுக்கு அது எளிதாகப் போய்ச் சேரும். அந்த வகையில் வ.சுப.மாணிக்கம் தன்னுடைய நடையில் நீண்ட சொற்களைக் கைக்கொள்ளாமல் சுருக்கமான சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார். ஒரு படைப்பின் சிறப்பை ஆராய்ந்து கூறும் அறிஞரை, எழுத்தாளரைக் குறிக்கத் திறனாய்வாளர் (அ) திறனாளி என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றோம். இச்சொல்லை இன்னும் சுருக்கமாக்கித் ‘திறனி’ (இலக்கியச் சாறு, ப.8) என்று குறிப்பிடுகிறார் வ.சுப.மா. இதுபோல், புதின ஆசிரியர் – புதினர் (மேலது, ப.14). கற்புடைய பெண் – கற்பி. உறுப்பினர், உறுப்பாளி – உறுப்பி. வளர்வு, ஆயுரை, இன்பி, வினைச்சி, வேந்தி (இந்திய இலக்கியச் சிற்பிகள், வ.சுப.மாணிக்கம், ப.42) உள்ளிட்ட சுருங்கிய சொல்லாக்கங்களை இவர் கையாண்டிருப்பதும் இத்தொடர்பில் எண்ணத்தக்கது. இதுபோல் இன்னும் பல சொற்களை அவரது எழுத்தின் வழிச் சான்றுகாட்ட முடியும். மன்னாயம் (சங்க நெறி. ப.8), தமிழ்ப் போலியன் (மேலது, ப.10), ஓர்மின் (மேலது, ப.10), வீட்டியல், பெண்ணியல் (மேலது, ப.16), வெற்றெழுத்தாளன் (மேலது, ப.19), தன்னளி மனப்பான்மை (மேலது, ப.20), கல்லாக் களிமகன் (மேலது, ப.24), சங்கப் புலமைச் சான்றோர்கள் (மேலது, ப.25), சங்கக் குழுவாயம் (மேலது, ப.33), காலவறிவு, சொல்லறிவு (மேலது, ப.38) முதலிய இச்சொல்லாக்கங்கள் அனைத்தும் இவர் புதியனவாக உருவாக்கியவை.\nஒப்புமையாக்கம் (Analogical Creations) என்ற நிலையில், வழக்கிலும் இலக்கிய ஆட்சியிலும் நிலைபெற்றுள்ள சொற்களைக் கொண்டு அவற்றைப் போன்ற புதிய சொற்களையும் வ.சுப.மா உருவாக்கியுள்ளார். இது பற்றி இரா.மோகன் குறிப்பிடும் கருத்து, ‘‘ஒப்புமையாக்கம் என்ற நெறியைப் பின்பற்றி வ.சுப.மா. படைத்துத் தந்துள்ள சொல்லாக்கங்கள் பலவாகும். அல்லெண்ணம் (நல்லெண்ணம்), இலக்கியல் (அறிவியல், உலகியல்), இல்லாட்சி (அரசாட்சி), குழமை (முதுமை), விதிகாட்டி (வழிகாட்டி), வீழ்வுகள் (வாழ்வுகள்), நிறைபாடு (குறைபாடு), சொல்லாளர் (எழுத்தாளர்), கேள்வியாளர் (கல்வியாளர்) முதலிய சொல்லாக்கங்கள் இவ்வகையினவாகும் (மேலது, ப.42).. மேற்குறிப்பிட்ட சொல்லாக்கங்கள் சில இன்று வழக்கிழந்து போனாலும் அவை தனித்தன்மை வாய்ந்தவைகளாக உள்ளன. இச்சொல்லாக்கங்கள் தனித்தமிழ் அறிஞர்களின் எழுத்துகளில் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன என்பது தனித்துச் சுட்டத்தக்கது.\nஒரு சொல்லுக்கு இணையான பல புதிய சொல்லாக்கங்களையும் வ.சுப.மா. எடுத்தாண்டுள்ளார். குறிப்பாக எழுத்தாளரைக் குறிக்க, எழுத்தாளி, எழுத்தாள்வார், எழுத்துழவர், எழுத்தாளுநர், எழுத்துச் சான்றோர், எழுத்தாண்மையர், எழுதுகுலத்தோர் என ஏழு சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் (இலக்கியச் சாறு, பக்.1-23). சங்க காலத்தில் சான்றோர் என்ற சொல் பெரியவர் என்ற சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகக் கல்வியில், பதவியில், வயதில், செல்வத்தில், புகழில், உடலில், பெருமை வாய்ந்தோரையெல்லாம் பெரியவர் என்பர். சான்றோர் என்ற இச்சொல்லைப் பெண்சான்றோர், வீரச்சான்றோர் எனப் பெண்களுக்கும், வீரர்களுக்கும் உரியதாக வ.சுப.மா. கையாளுகின்றார். மேலும் புற���ானூற்றில் (புறம்.256) இருந்தும், பதிற்றுப்பத்தில் (பதிற்றுப்.14,82) இருந்தும் இதற்குரிய சான்றினைக் காட்டுகின்றார் (சங்க நெறி, பக்.56,57). ஒரு கருத்தை ஒரு சொல்லால் குறிப்பதைக் காட்டிலும் ஒரு தொடர் கொண்டு குறிப்பது நமது மொழி வழக்கு என்று கூறும் வ.சுப.மா. அதற்குரிய சான்றினையும் தருகின்றார். சங்க காலத்தில் காதலும் வீரமும் சிறப்புற விளங்கியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவ்விரண்டினையும் இணைத்து ‘காதற்போர்’ என்ற சொல்லை உருவாக்கியதோடு அதற்கான விளக்கத்தையும் கூறுகிறார். ‘‘நீரும் சுவையும் போலவும், பூவும் நிறமும் போலவும், உள்ளங்கை புறங்கை போலவும், தமிழினத்தின் வாழ்க்கையில் அகமும் புறமும் ஒரு பொருளாகக் கலந்திருந்தன. இத்தலைமைப் பண்பினைக் காதல் என்ற சொல்லாற் சொல்வதும் பொருத்தம் இல்லை; போர் என்ற ஒரு சொல்லாற் சொல்வதும் பொருத்தமில்லை; ஆதலின் காதற்போர் என்ற தொடரால் குறிப்போம்” (மேலது, ப.65) என்கிறார். இவ்வாறு வ.சுப.மா. உருவாக்கிய சொற்களிலிருந்து இவரது சொல் வளமையை உணர்ந்து கொள்ள முடிகின்றது.\nஅறிவியல் தொடர்பான ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை வ.சுப.மா. உருவாக்கித் தந்துள்ளார். இது பற்றிக் குறிப்பிடும் இரா.மோகன் அச்சொற்களை ஆங்கில மூலத்தோடு எடுத்துக்காட்டுகின்றார். ‘‘குளிரகம் (Fridge), ஒலிப்பான் (Mike), அடக்கி (Break), நுரைப்பான் (Soap), முகமா (Powder), வெண் சுருள் (Cigarette), கட்டுத்தொகை (Deposit), செல்லுரிமை (Lbcense), பல்லுரசி (Tooth Brush), (தூசி, சாறு) வடிகட்டி (Filter), மேலாள் (Manager), வினைக்களம் (Office), செய்துணிக்கடை (Ready-made shop), முரண்பால் நோய் (Aids)” (இந்திய இலக்கியச் சிற்பிகள் – வ.சுப.மாணிக்கம், ப.43). இவற்றை ‘வ.சுப.மாணிக்கனார் சொல்லாக்கங்கள்’ என்னும் நூலுக்கு வழங்கிய பாராட்டுரையிலும் இவர் கூறியிருப்பது இணைத்து எண்ணத்தக்கது. வ.சுப.மா. தனது நூலின் பல இடங்களிலும் மற்றவர்கள் பெரிதும் கையாளாத சொற்களைக் கையாண்டு தனது தனித்துவத்தை நிலைநிறுத்துகின்றார். ‘‘சொற்பொழிந்தேன், வானொலிக்கின்றேன், பழமொழிகின்றோம், அட்டவணைப்பர், நன்றியன், விருப்பன், ஈடுபாடன், இலக்கியர், காப்பியர், இலக்கணர், தமிழ் வளர்ப்பிகள், இலக்கியப் படிப்பிகள், கல்வித் திட்டங்கள், பாடம் அமைப்பிகள், மாறுவேடி, நம்பிக்கைக் கேடி, அறிவு நாடிகள், நாட்டு நாடி, நாட்டுக் கேடிகள், தமிழ்மை, தமிழ் மன்னாயம், மக்க���் குழுவாயம், அணிய நாடுகள், சால்பியம், புரட்சியம், பொதுனியம், மக்களியம், ஒப்பியம், படைப்பியம், தமிழியம், உயிரியம், பண்டிதமணியம், கண்ணதாசம், இளங்கோவம் – சொல்லாக்கத் துறையில் வ.சுப.மா.வின் பங்களிப்புகள் இவை’’ (மேலது, ப.43). இவ்வாறு பலதரப்பட்ட சொல்லாக்கங்களை வ.சுப.மா. உருவாக்கியுள்ளார். தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர் ஆகியோரையும், அவர்களது நூல்களையும் தனக்கேயுரிய தனித்துவ மொழியில் வ.சுப.மா. சிறப்பித்துள்ளார். இச்செய்திகளையே இக்கட்டுரை கவனப்படுத்துகின்றது.\nதொல்காப்பியத்தினைத் தமிழின் முதல் நூல் என்றும் தொல்காப்பியரைத் தமிழ் முதல்வன் (சங்கநெறி, ப.13) என்றும் சிறப்பிக்கின்றார். இவற்றோடு தொல்காப்பியத்தின் காலத்தைப் பற்றியும் இவர் குறிப்பிடத் தவறவில்லை. தமிழரின் வாழ்வியலைச் சிறப்பிக்கின்ற சங்க நூல்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றியவை. ஆனால் தொல்காப்பியமோ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தொல்காப்பியத்தின் காலத்தை வரையறுக்கின்றார் (தொல்காப்பியப் புதுமை, ப.9). மேலும் தொல்காப்பியம் தமிழுக்கு உயிர் நூலாகும். தமிழ் மக்களின் உலக வழக்கையும் செய்யுள்; நெறியையும் திறம்பட ஆராய்ந்து எழுதிய நாட்டு நூலாகும் என்றும் குறிப்பிடுகின்றார் (மேலது, ப.10). தொல்காப்பியம் மொழிக்கான இலக்கணமாக மட்டுமல்லாமல் தமிழரின் வாழ்வியலை வரையறுத்துக் கூறும் இலக்கணமாகவும் திகழ்கிறது என்கிறார் வ.சுப.மா.\nதொல்காப்பியத்தைப் போலவே சங்கப் பாடல்களையும் அவற்றைப் பாடிய புலவர்களையும் வ.சுப.மா. புகழ்ந்துரைக்கின்றார். சங்க இலக்கியங்களைத் தமிழ் தேசியவிலக்கியங்கள், நாகரிக மறைகள், மக்கட் பண்பிலக்கியங்கள் (சங்க நெறி, ப.viii), சங்கத் தொகை நூல்கள் (மேலது, ப.25), தொகையிலக்கியங்கள், பதிவிலக்கியங்கள் (மேலது, ப.64) என்று குறிப்பிடுகின்றார். அதுபோல் சங்கப் புலவர்களைச் சங்கப் புலமைச் சான்றோர்கள் என்று சிறப்பிக்கின்றார். எட்டுத்தொகை, பத்துப்பாட்டில் உள்ள அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, கலித்தொகை, திருமுருகாற்றுப்படை ஆகிய நூல்களினையும் இவர் சிறப்பாகப் போற்றிக் கொண்டாடுகின்றார். இயற்கைச் சூழ்நிலையில் வாழும் விலங்குகளுக்கும் மரஞ்செடி கொடிகளுக்கும் மனிதனைப் போலவே அன்பும் அறிவும் உண்டு என்பதைச் சுட்டி, அகநானூற்றின் காலத்தை இயற்கை யறிவுக் காலம் (மேலது, ப.26) என்று பதிவுசெய்கிறார். புறநானூற்றில் உள்ள ஒவ்வொரு பாடல்களும் பண்டைய வரலாற்றாய்வுக்கு உதவும் கல்வெட்டு (மேலது, ப.64) சான்று என்றும் கூறுகின்றார். இதுமட்டுமல்லாமல் பத்து சேர மன்னர்களின் மீது பத்துப் புலவர்கள் பாடிய பதிற்றுப்பத்தினை வரலாற்றிலக்கியம், செய்கையிலக்கியம் எனப் புகழ்கிறார். இவற்றோடு சங்க காலத்தில் சோழ, பாண்டியர்களுக்கு எனத் தனி இலக்கியங்கள் படைக்கப்படவில்லை. சேரர்களுக்குரிய தனி இலக்கியமாகப் பதிற்றுப்பத்து அமைந்துள்ளது. இக்காரணத்தால் பதிற்றுப்பத்தைக் குல வரலாற்று நூல் என்று போற்றுகின்றார் (மேலது, ப.102). ஐங்குறுநூறு, கலித்தொகை, பத்துப்பாட்டு ஆகியன தனிப்பாடல்கள் அல்ல. ஓர் ஆசிரியன் ஒருபொருள் மேல் திட்டமிட்டு பாடிய தொடர்பாடல்கள். எனவே இவற்றைத் தொகைப் போலிகள் என்றும் சொல்லலாம் (மேலது, ப.203). மேலும் பத்துப்பாட்டில் ஒன்றான திருமுருகாற்றுப்படையின் சிறப்பைப் பற்றித் தனியே குறித்துள்ளார். ‘வேறு எக்கடவுளுக்கும் அமையாத நிலையில் திருமுருகாற்றுப்படை என்ற தனிநெடும்பாட்டு தொகை நூலில் இடம்பெற்றிருப்பதும் முருகவேளின் சிறப்பு நிலைக்கு ஓர் எடுத்துக் காட்டாகும்’ (மேலது, ப.149).\nதொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகிய நூல்களின் வரிசையில் இவர் திருக்குறளையும் திருவள்ளுவரையும் கம்பரையும் வைக்கின்றார். மனிதனாகப் பிறந்த இப்பிறப்பில் தமிழ் மொழியின் ஒரு பனுவலைக் கூட கற்காமல் வாழ்நாளை கழிப்பவர்களைத் தமிழ்ப் போலியன் என்று சாடுகின்றார். இவ்வாறு வாழாமல் பெருந்தமிழ்ப் புலவர் (மேலது, ப.60), உலகப் புலவர் (தொல்காப்பியப் புதுமை, ப.46) என்று சிறப்பிக்கப்படும் திருவள்ளுவரின் திருக்குறளையாவது கற்று அதன்படி நடக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார். ‘கல்வியிற் பெரியவர் கம்பர்’ என்பதைப்போல் காப்பியத்திற் பெரியவர் கம்பர் (கம்பர், ப.106) என்று புகழ்கின்றார். கம்பராமாயண உருவாக்கத்தையும் அதன் பெயர்க்காரணத்தையும் இவர் பதிவுசெய்யத் தவறவில்லை. இதோடு கம்பராமாயணத்திற்கு ஒரு புதிய பெயரினையும் வழங்குகின்றார். ‘வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தழுவி தமிழில் கம்பர் படைத்ததால் கம்பராமாயணம் என்று வழங்கப்படுகின்றது. இது மொழிபெயர்ப்பு நிலை��ில் அமைந்தாலும் கூட தமிழ் மரபு மாறாமல் படைக்கப்பட்டிருக்கின்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றோ. எனினும் கம்பரின் கம்பராமாயணத்தை மொழிபிறப்புக் காப்பியம்’ என்னும் புதிய பெயரால் வ.சுப.மா. அழைக்கின்றார் (கம்பர், ப.58).\nஇவ்வாறு தமிழின் தலைசிறந்த நூல்களையும் புலவர்களையும் வ.சுப.மா. தனது சொல்லாக்கங்களால் விதந்துரைக்கின்றார்.\nசெவ்வியல் தன்மை கொண்ட தமிழ்மொழிக்குக் காலந்தோறும் பல புதிய சொல்லாக்கங்கள் தேவை. இத்துறையின் தேவையை முன்னிட்டே தமிழ்மொழியின் படைப்பாளர்களும், எழுத்தாளர்களும் அவ்வப்போது புதிய சொல்லாக்கங்களை உருவாக்கி வந்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்க தனிப்பெரும் ஆளுமையாக வ.சுப.மா.வைக் கருத முடியும். தமிழின் பல்வேறு துறை சார்ந்த சொற்களை இவர் உருவாக்கியுள்ளார்.\nவ.சுப.மா. பெற்றிருந்த இலக்கண இலக்கியப் புலமையின் தனித்துவத்தை அவரது புதிய சொல்லாக்கங்கள் உணர்த்துகின்றன. நவீனக் கால மாற்றத்திற்கேற்பவும் அறிவியல் வளர்ச்சிக்கேற்பவும் மக்களின் வாழ்விற்குப் பயன்படும் வகையில் வ.சுப.மா.வின் சொல்லாக்கங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக இங்கு எடுத்துக்காட்டி விளக்கப்பட்ட சொல்லாக்கங்களில் நிறுவனம் சார்ந்து பயன்படுத்தப்படும் சொற்கள் மக்களிடையே இன்றும் புழக்கத்தில் இருப்பது கவனத்திற் கொள்ளத்தக்கது. அதுபோல் அறிவியல் துறை சார்ந்து இவர் ஆக்கிய சொல்லாக்கங்கள் அத்துறையில் பயன்படுத்தப்பட்டு வருவதையும் பார்க்க முடிகின்றது. இச்சொல்லாக்கங்களைத் தேவை கருதி உருவாக்கப்பட்டவை எனலாம்.\nவ.சுப.மா.வின் சொல்லாக்கங்கள் மரபில் இருந்து மாறுபட்டு அமையாமல் மரபோடு பொருந்தி அமைவதும் கருதத்தக்கது. அந்த வகையில் தனக்கு முந்தைய சான்றோர்கள் உருவாக்கிய சொற்கலையாக்கத்தின் தொடர்ச்சியில் புதிய சொற்களை வ.சுப.மா. படைத்து அளித்துள்ளார்.\nதொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், கம்பராமாயணம் முதலிய நூல்கள் மீது இவர் கொண்டிருந்த ஈடு இணையில்லாப் பற்றினை, அந்நூல்கள் குறித்தும், அவற்றின் புலவர்கள் குறித்தும் இவர் புகழ்ந்துரைத்துள்ள சொல்லாக்கங்களின்வழி உணர்ந்து கொள்ள முடிகின்றது.\nவ.சுப.மாவின் சொல்லாக்கங்களை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து நோக்குகையில் அவை சமூக வழக்கு, இலக்கிய வழக்கு, கலைச்சொல் உருவாக்க��் எனப் பலநிலைகளுக்கு முன்னோடித் தன்மை கொண்டனவாக உள்ளன.\nமாணிக்கம் வ.சுப., இலக்கியச் சாறு, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், தொகை முதற்பதிப்பு, 1987.\nமாணிக்கம் வ.சுப., கம்பர், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், திருந்திய பதிப்பு, 1987.\nமாணிக்கம் வ.சுப., காப்பியப் பார்வை, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், முதற்பதிப்பு, 1987.\nமாணிக்கம் வ.சுப., சங்க நெறி, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், முதற்பதிப்பு, 1987.\nமாணிக்கம் வ.சுப., தமிழ்க் காதல், பாரிநிலையம், சென்னை, முதற்பதிப்பு, 1962.\nமாணிக்கம் வ.சுப., தொல்காப்பியப் புதுமை, பேகன் பதிப்பகம், காரைக்குடி, மூன்றாம் பதிப்பு, 1967.\nமுத்துவீரப்பன் பழ., வ.சுப.மாணிக்கனாரின் சொல்லாக்கங்கள், மணிவாசகர் பதிப்பகம், முதற்பதிப்பு, 1988.\nமோகன் இரா., இந்திய இலக்கியச் சிற்பிகள் – வ.சுப.மாணிக்கம், சாகித்திய அக்காதெமி, புதுதில்லி, இரண்டாம் பதிப்பு, 2007.\nNextவ.சுப.மாவின் அச்சேறிய நூல்களும் நிறைவேறா ஆசைகளும்\nமீடியம் சிறுகதையில் வறுமைப் புனைவு\nவ.சுப.மாவின் அச்சேறிய நூல்களும் நிறைவேறா ஆசைகளும்\nஏரெழுபது : உள்ளும் புறமும்\nஅடுத்த பதிப்பு பிப்ரவரி 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். The next publication will be released in November 2018. Send their articles within the 30th of December.\nமலைபடுகடாம் சுட்டும் விருந்தோம்பல் February 5, 2018\nசெவ்விலக்கியப் பிரதிகளில் பரத்தமை – சமூகவியல் நோக்கில் மீள்வாசிப்பு [தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகைப் பனுவல்களை முன்வைத்து] February 5, 2018\nவஜ்ஜாலக்கத்தில் வள்ளுவரின் ஆள்வினைச் சிந்தனை February 5, 2018\nஇலங்கையில் தொலைக்காட்சி விளம்பரங்களால் வணிக நடவடிக்கைகளில் ஏற்படும் ஒழுக்க மீறுகைகள் February 5, 2018\nநெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் இராஜபதி மாரியம்மன் கொடை விழா – அறிமுக நோக்கு February 5, 2018\nதமிழ்க் காப்பு இயத்தின் புதிய வினைக் கோட்பாடு உருவாக்கமும் கட்டமைப்பும் February 5, 2018\nகுறுந்தொகைத் திறனுரைகள் – நூல் மதிப்பீடு February 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/natham-viswanathan.html", "date_download": "2018-04-19T11:38:08Z", "digest": "sha1:2DXKRLTYDAS27AJGHTPCJADLCCIVKBMI", "length": 9016, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஊழல் / தமிழகம் / நத்தம் விசுவநாதன் / மோசடி / வழக்கு / ��திமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு\nஅதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு\nMonday, May 29, 2017 அதிமுக , அரசியல் , ஊழல் , தமிழகம் , நத்தம் விசுவநாதன் , மோசடி , வழக்கு\nதிருச்சியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின்பேரில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உட்பட 6 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதிருச்சி கே.கே.நகர் ஈ.வெ.ரா சாலையைச் சேர்ந்தவர் லோகநாதன்(55). ரியல் எஸ்டேட் உரிமையாளரான இவர், திருச்சி ஜே.எம்.2 நீதிமன்றத்தில் கடந்த 4-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2015 ஜூன் மாதம், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் என்னை சந்தித்து, அப்போதைய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பினாமி என அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போது, சூரிய ஒளி மின்தகடுகள் அமைக்க 200 ஏக்கர் நிலம் வாங்கித் தருமாறு கூறி, முன்தொகையாக ரூ.20 லட்சம் கொடுத்தார். இதையடுத்து எனக்குச் சொந்தமான 50 ஏக்கர் நிலத்துடன், அருகில் உள்ள நில உரிமையாளர்களிடம் பேசி, மேலும் 151 ஏக்கர் நிலங்களுக்கான ஆவணங்களைப் பெற்று காம ராஜிடம் கொடுத்தேன். இதற்காக ரூ.50 லட்சம் செலவானது.\nஅதன்பின், அவரே நில உரிமையாளர்களிடம் நேரடியாக பேசத் தொடங்கினார். இதனால், அவர்கள் கொடுத்த ரூ.20 லட்சம் போக, நான் கூடுதலாக செலவு செய்திருந்த ரூ.30 லட்சத்தை திருப்பிக் கேட்டேன். அதற்கு உரிய பதிலளிக்கவில்லை.\nஇதுதொடர்பாக நத்தம் விஸ்வ நாதன், காமராஜ் உள்ளிட்டவர் களுக்கு நோட்டீஸ் அனுப்பிய பின், அவர்களிடமிருந்து எனக்கு மிரட்டல் அதிகரித்தது. இதுதொடர்பாக கே.கே.நகர் காவல்நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தர விட வேண்டும் என குறிப்பிடப் பட்டிருந்தது.\nகடந்த 23-ம் தேதி இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு மாதத் துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கே.கே.நகர் போலீஸாருக்கு உத்தரவிட்டது.\nஅதன்பேரில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நாங்குநேரியைச் சேர்ந்த காம ராஜ், திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியைச் சேர்ந்த தோட் டம் பாஸ்கர், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த அருண் விஜய குமார் மற்றும் 2 பேர் மீது கூட்டுச் சதி செய்தல், ஆபாசமாக பேசுதல், அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 4 பிரிவு களின்கீழ் நேற்று முன்தினம் இரவு வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nபீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/24800", "date_download": "2018-04-19T11:38:48Z", "digest": "sha1:FISBTAYQBPGGXRGYZMN3TSOQPLGOP524", "length": 9081, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "பெண் வன்முறைகளுக்கு துரித நீதி கோரி மட்டில கவனயீர்ப்புப் போராட்டம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் பெண் வன்முறைகளுக்கு துரித நீதி கோரி மட்டில கவனயீர்ப்புப் போராட்டம்\nபெண் வன்முறைகளுக்கு துரித நீதி கோரி மட்டில கவனயீர்ப்புப் போராட்டம்\nசர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு துரித நீதி கோரியும் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தேசிய பிரச்சினையாக பிரகடனப்படுத்தக் கோரியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் அமைப்புக்களும் பெண்கள் செயற்பாட்டாளர்களும் இணைந்து நேற்று 08 செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.\nமட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக இடம்பெற்ற மேற்படி கவனயீர்ப்புப் போராட்டத்தில் மட்டக்களப்பிலுள்ள பெண்கள் அமைப்புக்கள்,பெண்கள் செயற்பாட்டாளர்கள்,பல்கலைக்கழக மாணவிகள் என பலர் கலந்து கொண்டதுடன் அவர்கள் ‘பெண்களுக்கெதிரான வன்முறைகள் எமது சமூகத்தில் நிகழ அனுமதிக்க மாட்டோம்’,’பெண்கள்,சிறுவர்களுக்கெதிரான வன்முறைக்கு துரித நீதி வேண்டும்’ ,’பெண்களுக்கெதிரான வன்முறையாளராக எமது ஆண்கள் மாற அனுமதிக்க மாட்டோம்’ ,’கௌரவ ஜனாதிபதி அவர்களே பெண்கள் சிறுபிள்ளைகளுக்கெதிரான பாலியல் வன்முறையை தேசிய பிரச்சினையாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும்’, ‘கௌரவ ஜனாதிபதி அவர்களே பெண்கள் சிறுபிள்ளைகளுக்கெதிரான பாலியல் வன்முறையை தேசிய பிரச்சினையாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும்’, ‘கௌரவ ஜனாதிபதி அவர்களே சட்டமா அதிபர் திணைக்களத்தில் தேங்கியுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் வன்முறை தொடர்பான வழக்குகள் உடனடியாக விசாரணைக்கு வரும் வகையில் விஷேட சட்டத்தரணிகள் குழு அமைக்கப்பட வேண்டும்’ , ‘பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு சரியான நீதி கிடைக்கும் வரைக்கும் நாம் ஓய மாட்டோம்’ போன்ற தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதேவேளை மகளிர் தினமான இன்று 08 முதல் இம்மாதத்தை இருண்ட பங்குனி மாதமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nபெண்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு ஆடை அணந்திருந்ததுடன் கறுப்புக் கொடிகளையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.\nPrevious articleடி20 உலகக்கிண்ணம்: தகுதிச் சுற்றில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்\nNext articleமட்டக்களப்பு சிறைச்சாலையில் சர்வதேச மகளிர் தின வைபவமும், மருத்துவ முகாமும்\nநிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 2010ம் ஆண்டு அணி சம்பியன்\nஅக்கரைப்பற்றை காவு கொள்ளும் காணி அபகரிப்பு; கரையோர பாதுகாப்பு மையம் மாநகர மேயரிடம் முறையீடு\nமுல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nதேர்தலில் தோற்று பட்டியலில் வந்தவர் கிண்ணியா நகர சபையின் தவிசாளராக தெரிவு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936914.5/wet/CC-MAIN-20180419110948-20180419130948-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}