diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_1310.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_1310.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_1310.json.gz.jsonl" @@ -0,0 +1,461 @@ +{"url": "http://www.badriseshadri.in/2008/12/2-dangers-of-failed-state.html", "date_download": "2021-03-06T23:34:59Z", "digest": "sha1:RLM4I5EWE5EMETE3AQVTETW6DCPPHL5H", "length": 24179, "nlines": 324, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மும்பை - 2: Dangers of a Failed State", "raw_content": "\nகோவையில் ஓஷோ பற்றிப் பேசுகிறேன்\nலண்டன் டயரி – நூலில் இருந்து\n22 வருஷ குமாஸ்தா வாழ்க்கை கொடுத்த பரிசு\nகேள்வி: “நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் அளிக்கவும்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\n ஆங்கிலத்தில், Country, Nation, State ஆகியவை ஒரே பொருளைத் தரும் சொற்கள் அல்ல. சற்றே மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கும் சொற்கள்.\nCountry என்பது புவிப்பரப்பு. நாடு. நிலமும் அதன் எல்லைகளும். அந்த எல்லைகள் மாறலாம், விரியலாம், சுருங்கலாம். Nation என்பது உணர்வால் எழுப்பப்படுவது. தேசம். தேசிய உணர்வால் ஒன்றுபடுத்தப்படும் மக்கள். கலாசாரத்தால், மொழியால், இனத்தால் அல்லது இவை அனைத்தையும் மீறிய ஏதோ ஓர் உணர்வால் ஒன்றுபட்ட அல்லது ஒன்றுபடுத்தப்பட்ட மக்கள் குழுமம்.\nஅப்படியென்றால் State (அல்லது Nation State) என்பது என்ன அரசியல் அமைப்பு கொண்ட, இறையாண்மை கொண்ட, ஆட்சி அதிகாரம் கொண்ட, குறிப்பிட்ட புவிப்பரப்பை - நாட்டை - ஆளும் பல்வேறு அங்கங்கள் கொண்ட, குறிப்பிட்ட செயலுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் குறிப்பிட்ட தலைமையைக் கொண்ட ஓர் அமைப்பு. அரசாங்கம் என்று குறிப்பிடலாம். அரசாங்கம் என்பது நிர்வாக அமைப்பு, முப்படைகள், பாரா-மிலிட்டரி, காவல்துறை, உளவுத்துறைகள், நீதிமன்றம், சுங்கம், வரி அமைப்பு என ஒன்றுவிடாமல் அனைத்தையும் சேர்த்தது.\nபிரிட்டன் என்னும் நாடு மூன்று தேசிய இனங்களைக் கொண்டதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மக்கள் தனித்தனி தேசியக் கொடிகளை வைத்துள்ளனர். சர்வதேச விளையாட்டுகளில் தனித்தனி அணிகளை அனுப்புகின்றனர். ஒலிம்பிக்ஸ் போட்டியில் சேர்ந்த ஒரே அணியை அனுப்புகின்றனர். ஆனால் இவர்களுக்கு ஒரேயோர் அரசாங்கம்தான் உள்ளது.\nபாலஸ்தீன மக்கள், ஒரு தேசமாக உணர்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு என்று தனி நாடு இப்போதைக்குக் கிடையாது. போராட்டம் செய்யும் ஈழத்தமிழர்கள், தங்களைத் தனி தேசமாக நினைக்கிறார்கள். இன்னும் தனி நாடு கிடைக்கவில்லை.\nபாகிஸ்தான் ஒர��� குறிப்பிட்ட புவிப்பரப்பை உடையது. ஆனால் அங்கு வாழும் மக்களுக்கு ஒருங்கமைந்த தேசிய உணர்வு இருக்கிறதா என்பது சந்தேகமே. அத்துடன் பாகிஸ்தான் சுதந்தரம் பெற்ற அன்றிலிருந்தே இன்றுவரை ஒழுங்காக அமையாத அரசாங்கத்தால், அந்த நாடு எப்போதுமே கொந்தளிப்பில் இருந்துவருகிறது. முஸ்லிம்கள் என்ற ஒரு காரணத்தால் அவர்களுக்கு இடையில் வலுவான தேசிய உணர்வு ஏதும் இல்லை. பஞ்சாபிகள், சிந்திகள், முஹாஜிர்கள் (இந்தியாவிலிருந்து சென்ற உர்தூ பேசுபவர்கள்), பலூச்கள், பஷ்டூன்கள் என்று பிரிந்திருக்கும் இவர்களை இணைப்பது ஒன்றுதான். இந்திய எதிர்ப்பு.\nஇதுகூட அனைத்து பாகிஸ்தானிகளுக்கும் உள்ளது என்று சொல்லிவிடமுடியாது. எனக்கு பாகிஸ்தானில் பல நண்பர்கள் உள்ளனர். பாகிஸ்தானில் சில நாள்கள் இருந்து, பலரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இருந்தபோது, பாகிஸ்தானியர்களைச் சந்தித்து நிறையப் பேசியுள்ளேன்.\nஆனால், பெரும்பான்மை பாகிஸ்தான் மக்களுக்கு இந்திய எதிர்ப்பு உணர்வு இருக்கவேண்டும் என்பதில்லை. சிலருக்கு இருந்தாலே போதும். அரசியல்வாதிகள், ராணுவ அதிகாரிகள், உளவுத்துறையினர் - இவர்களில் 10 சதவிகிதத்தினருக்கு இந்திய வெறுப்பு இருந்தால் போதும். இவர்களுடன் தீவிரவாத முல்லாக்கள், வேலையில்லாமல் ஏழைமையில் வாடுபவர்கள், காஷ்மீர் போராளிகள் ஆகியோரைச் சேர்த்தால், பயங்கரமான காக்டெயில் உருவாகிறது.\n மேலும் தேவை, தோல்வியுற்ற அரசாங்கம்.\nதோல்வியுற்ற அரசாங்கம்தான் தேவை என்றில்லை. பனிப்போர் காலத்தில் அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகியவையும் வேறு பல அரசாங்கங்களும், ஒருவர் மற்றவருக்கு இதைத் தாராளமாகச் செய்துள்ளன. ஆனால், இப்போது, பனிப்போர் காலம் முடிந்துவிட்டது. 9/11-க்குப் பிந்தைய காலகட்டம் இது. ஓர் அரசாங்கமே வெளிப்படையாக அடுத்த நாட்டில் பயங்கரவாதச் செயல்களைச் செய்வதை பிற நாடுகளும் ஐ.நா அமைப்பும் ஏற்காது. சாட்சியம் கிடைத்தால், அதனால், பயங்கரவாதச் செயல்களைத் தூண்டிவிட்ட நாட்டுக்கு பலத்த பின்னடைவு ஏற்படும்.\nஅப்படியும், பாகிஸ்தானியர்களின் கை மும்பை தாக்குதலில் இருப்பதற்குக் காரணம் என்ன\nபாகிஸ்தானில் வலுவான அரசாங்கம் கிடையாது. ஏன் இந்தியா போன்ற, ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசாங்க அமைப்புகூடக் கிடையாது. அரசாங்கம், பல்வேறு அமைப்புகளைத் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. அதனால்தான் பாகிஸ்தானின் அரசாங்கத்தைத் தோல்வியுற்ற அரசாங்க அமைப்பு என்கிறோம்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகம், ராணுவம், உளவுத்துறை, பயங்கரவாத அமைப்புகள் ஆகிய இந்த நான்கும் ஒன்றோடு ஒன்று உறவு கொண்டு, ஆனால் ஒன்றுக்கு ஒன்று உட்பட்டதாக இல்லாமல், தன்னிச்சையாகச் செயல்படும் அமைப்புகளாக உள்ளன.\nராணுவம், சட்டப்படி சிவிலியன் நிர்வாகத்தின்கீழ் வருகிறது. ஆனால் எந்த நேரமும் ராணுவம் சிவிலியன் நிர்வாகத்தை டிஸ்மிஸ் செய்து, ஆட்சியைப் பிடிக்கலாம். உளவுத்துறை, சிவிலியன் நிர்வாகத்தின்கீழ் இல்லாமல், ராணுவத்தின்கீழ் வருகிறது. ஆனால் உளவுத்துறை தன்னிச்சைப்படி, தனக்கு வேண்டிய பயங்கரவாதிகளை வளர்க்கிறது. பயங்கரவாதிகள், உளவுத்துறையிடமிருந்து பணம், ஆயுதம், பயிற்சிகளைப் பெறுகிறார்கள். அதே நேரம் தன்னிச்சையாக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். கட்டுப்படுத்தமுடியாத அரக்கர்களாக விளங்குகிறார்கள்.\nஇந்தியாமீதான தாக்குதல் என்னும்போது, ஒருவர் மற்றவரைக் கலந்துகொள்ளாமலேயே தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். இதன் விளைவுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமலேயே. கார்கில் போர் நடந்தபோது, முஷரஃப்பின் பாகிஸ்தான் ராணுவம் சிவிலியன் நிர்வாகத்திடம் சிறிதும் கலந்துகொள்ளாமலேயே இதனைச் செய்திருந்தது. அதேபோல ஐ.எஸ்.ஐயின் பல செயல்கள், பாகிஸ்தான் ராணுவத்திடமோ, சிவிலியன் நிர்வாகத்திடமோ கலந்துகொள்ளாமல் செய்யப்பட்டவை. பயங்கரவாதிகளும் உளவுத்துறையின் ஆசீர்வாதத்துடன், ஆனால் அனுமதி இன்றி, இந்திய மண்ணில் கொடும் செயல்களைச் செய்கின்றனர்.\nஆனால், இதைச் சொல்லியே, non-state actors-தான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் என்று ஜல்லியடித்தே, பாகிஸ்தான் அரசாங்கம், முக்கியமாக அதன் குடியரசுத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி, தப்பிக்க முடியாது.\nபாகிஸ்தானின் சிவில் சொசைட்டி என்ன சொல்கிறது என்று அடுத்து பார்ப்போம்.\nGeorge Will சொன்னது நினைவுக்கு வருகிறது - \"A government exists when it has a reasonable monopoly on the legitimate use of violence\". இந்த விளக்கப்படி பாகிஸ்தானில் அரசாங்கமே இல்லை எனலாம். (இந்தியாவில்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு புத்தக அறிமுகம் 6 - ஒலிப்பதிவு\nசென்னை புத்தகக் கண்காட்சி - NHM கடை எண்கள்\nகிழக்கு புத்தக அறிமுகம் 5 - ஒலிப்பதிவு\nகிழக்கு புத்தக அறிமுகம் - 6\nகிழக்கு புத்தக அறிமுகம் 4 - ஒலிப்பதிவு\nகிழக்கு புத்தக அறிமுகம் - 5\nகிழக்கு புத்தக அறிமுகம் - 4\nகிழக்கு புத்தக அறிமுகம் 3 - ஒலிப்பதிவு\nகிழக்கு புத்தக அறிமுகம் 2 - ஒலிப்பதிவு\nசாகித்ய அகாதெமி விருது 2008\nகிழக்கு புத்தக அறிமுகம் - 3\nசெயல்வழிக் கற்றல் - ஒரு நேரடி அனுபவம்\nகிழக்கு புத்தக அறிமுகம் - 2\nகிழக்கு மொட்டைமாடி புத்தக அறிமுகம் - 1\nகிழக்கு புத்தக அறிமுகக் கூட்டம் - 1\nஞாநி - கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - ஒலிப்பதிவு\nவிஷ்வநாத் பிரதாப் சிங் (1931-2008)\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (2)\nகாலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - தொகுதி 9\nமொட்டைமாடிக் கூட்டம் - ஞாநி, மும்பை பற்றி\nஇந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்\nபிரபாத் பட்நாயக் - உலகப் பொருளாதாரச் சிக்கல்\nஅருன் ஷோரி - பயங்கரவாதம் பற்றி\nமும்பை தாக்குதல்: ஞாநியின் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84345/This-team-may-have-run-out-of-juice-says-CSK-head-coach-Stephen-Fleming", "date_download": "2021-03-06T23:59:13Z", "digest": "sha1:JSH5KGRPA4KKZXMOV6R5K7AT5WAXTMPW", "length": 9089, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அணியின் தரம்.. வயதான வீரர்கள்.. சிஎஸ்கே குறித்து மனம் திறந்த தலைமை பயிற்சியாளர் பிளமிங் | This team may have run out of juice says CSK head coach Stephen Fleming | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅணியின் தரம்.. வயதான வீரர்கள்.. சிஎஸ்கே குறித்து மனம் திறந்த தலைமை பயிற்சியாளர் பிளமிங்\nசிஎஸ்கே வீரர்களின் திறன் குறைந்துவிட்டதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.\nஅபுதாபியில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு மேலும் குறைந்தது. இது குறித்து தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேசியுள்ளார்.\nஅதில் \"புள்ளிகள் பட்டியலை பார்க்கும்போது சிஎஸ்கே அணியின் திறன் முற்றிலுமாக தீர்ந்துவிட்டதாக தெரியும். ஆனால் இந்த அணியை வைத்துக்கொண்டு 2018 இல் கோப்பையை வென்றோம், கடந்தாண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறி தோற்றோம். வயதான வீரர்களை கொண்டு இந்தாண்டு தொடர் கடினமாக இருக்கும் என்றே நினைத்தோம். மேலும் அமீரகத்தின் ஆடுகளம் தட்ப வெப்பம் ஆகியவையும் சிரமத்தை கொடுத்தது\" என்றார்.\nமேலும் தொடர்ந்த பிளமிங் \"உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்போது அணியில் இருக்கும் வீரர்களின் மன நிலை சோர்வடைந்துள்ளது. கடந்த சில போட்டிகளில் நாங்கள் போராடினோம். ஆனால் ராஜஸ்தானுடனான போட்டியில் நாங்கள் முற்றிலுமாக போராடாமல் தோற்றோம். தொடரில் நீடிக்க வேண்டுமென்றால் நேற்றையப் போட்டியில் வெற்றிப்பெற வேண்டும் என்றும் தெரியும். ஆனால் இப்போதும் வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறோம்\" என்றார்.\nபுகைப்படத்தில் உறைந்த காலம்: ரஜினியுடன் இருக்கும் சிறுமி இவர்தான்..\nபிரசவத்திற்கு தனியார் கிளினிக்கில் செலவு அதிகம்... அரசு மருத்துவமனையை நாடும் கர்ப்பிணிகள்\n‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nடாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்\nகொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு\nமுதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்\nபாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுகைப்படத்தில் உறைந்த காலம்: ரஜினியுடன் இருக்கும் சிறுமி இவர்தான்..\nபிரசவத்திற்கு தனியார் கிளினிக்கில் செலவு அதிகம்... அரசு மருத்துவமனையை நாடும் கர்ப்பிணிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2021-03-06T23:43:58Z", "digest": "sha1:OVOZZIIAGSGDULPSPR5DBBF3CSX5EBGO", "length": 3783, "nlines": 60, "source_domain": "www.samakalam.com", "title": "மோடி யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார் |", "raw_content": "\nமோடி யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பை யாழ்ப்பாணத்தில் மோடி சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 28 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் முதலாவது பிரதமர் என்ற பெருமை மோடிக்கு உரித்தாகிறது.\nதமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைள் அங்கீகரிக்கப்பட வேண்டும்\nவடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்ற இராணுவம் உதவும் – யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி\nநான் தூரத்தே இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு ஒரு பொம்மையாக இருந்துவிட்டு அரசியலுக்குள் வரவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\n”ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்’ : அதற்கான பொறுப்பை ஏற்கிறேன் என்கிறார் ஜனாதிபதி\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/47-257225", "date_download": "2021-03-06T23:41:03Z", "digest": "sha1:T7SBGBZU3DED2M6P24SRCTGOQVDVCAPI", "length": 12463, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்றுமதியாளர்களின் பங்களிப்பு அதிகரிக்கும் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்றுமதியாளர்களின் பங்களிப்பு அதிகரிக்கும்\nஇலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்றுமதியாளர்களின் பங்களிப்பு அதிகரிக்கும்\nஇலங்கையின் ஏற்றுமதியாளர்கள், அடுத்த 12 மாதங்களில் இலங்கையின் பொருளாதாரத்தில் தம்மால் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கக்கூடியதாக இருக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் தாக்கத்திலிருந்து மீண்டு, தம்மால் இவ்வாறான பங்களிப்பை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என, இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டிருந்த, ‘கொரோனா வைரஸ் வியாபார மற்றும் தொழிலாளர் சந்தை தாக்கங்கள்’ எனும் கருத்துக் கணிப்பில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.\nஇலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பொருளாதார புலனாய்வு பிரிவும் USAIDஉம் இணைந்து PARTNER நிகழ்ச்சித் திட்டத்துக்காக முன்னெடுக்கப்பட்ட ஆய்வின்போது, இந்தத் தகவல்கள் வெளிப்பட்டிருந்தன.\nஇலங்கையின் ஏற்றுமதி வியாபாரங்களில், கொவிட்-19இன் தாக்கம் தொடர்பான இரண்டாவது மதிப்பாய்வாக இது அமைந்திருந்தது.\nமே மாதம் பொருளாதாரத்துக்காக நாடு மீள ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்றுமதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் எவ்வாறு சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கின்றன என்பது பற்றிய உள்ளார்ந்த தகவல்களை வழங்குவதாக அமைந்திருந்தது.\nஇந்த ஆய்வில் மொத்தமாக 39 ஏற்றுமதிப் பிரிவுகள் உள்வாங்கப்பட்டிருந்தன. இந்த ஆய்வில் பங்கேற்றிருந்த சுமார் 49 பேர், மே மாதம் இடம்பெற்ற ஆய்வில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஓகஸ்ட் மாதம் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வின் போது, வியாபாரச் செயற்பாடுகள் கொரோனா வைரஸுக்கு முன்னரான நிலையை மீண்டும் மெதுவாக எய்துவதாகப் பதிலளித்தவர்களில் பெருமளவானவர்கள் குறிப்பிட்டிருந்தனர். 53 சதவீதமான நிறுவனங்கள், தமது வழமையான பணிச் செயற்பாடுகளை ஆரம்பித்திருந்ததாக தெரிவித்தது��ன், 64சதவீதமான நிறுவனங்கள் தமது மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 60 சதவீதமானவர்களுடன் பணியாற்றுவதாகத் தெரிவித்திருந்தன. எவ்வாறாயினும், சுமார் 38 சதவீதமான நிறுவனங்கள், பகுதியளவிலான உற்பத்திச் செயற்பாடுகளைத் தாம் முன்னெடுப்பதாகத் தெரிவித்திருந்தன.\nபுதிய சந்தை வாய்ப்புகளைத் தேடிக் கொள்ளல் தொடர்பில், முன்னைய ஆய்வில் காணப்பட்ட 63 சதவீதமானவர்களின் ஈடுபாடு, இந்த ஆய்வில் 49 சதவீதமாகக் குறைந்திருந்தது. தொற்றுப் பரவல் காரணமாக எழுந்த சவால்களுக்குப் புதிய பொருள்கள்/சேவைகளினூடாக முகங்கொடுப்பதாகத் தெரிவித்திருந்தனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொவிட்-19-இலிருந்து மேலும் 448 பேர் குணமடைந்தனர்\nதடுப்புமருந்தேற்றிக் கொண்ட இராணுவத் தளபதி\nசமூகவலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு அரசாங்கத்தின் செய்தியாளர் மாநாடு\nஹல்பேயில் பஸ் புரண்டதில் 12 பேர் காயம்\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/94116/cinema/Kollywood/Music-Director-Thaman-angry.htm", "date_download": "2021-03-06T23:42:44Z", "digest": "sha1:OQSH6KHRMJWSMDSVRI5MVUQTFFKFM6AY", "length": 11952, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் - Music Director Thaman angry", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலிய���டன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகாப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' படத்தில் நடிகனாக அறிமுகமானவர் தமன். தெலுங்கு இயக்குனரும், தயாரிப்பாளருமான கண்டசாலா பாலராமையாவின் பேரன் இவர். இசைக்குடும்பத்திலிருந்து வந்தவரான தமன் நடிக்கும் ஆர்வத்தை விட்டுவிட்டு இசையமைப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.\nதமிழ், தெலுங்கில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த வருடம் வெளிவந்த 'அலா வைகுந்தபுரம்லோ' தெலுங்குப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து தற்போது மிகவும் பிஸியாகிவிட்டார்.\nதமிழில் தமன் இசையமைத்த 'ஈஸ்வரன்' படம் கடந்த வாரம் வெளியானது. தெலுங்கில் இசையமைத்த 'கிராக்' படம் பத்து நாட்களுக்கு முன்னர் வெளிவந்தது. அப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் 'காப்பி' என்ற சர்ச்சை எழுந்தது. தமன் மீது பொதுவாகவே காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனம் அடிக்கடி எழும். அப்படியான விமர்சனங்களுக்கு கோபமாக பதிலடி கொடுத்துள்ளார் தமன்.\n“சினிமா இசையில் பலரும் பங்கேற்பர். இயக்குனர்கள், பாடல் எழுதுபவர்கள் ஆகியோருடன் ஒன்றிணைந்து நாங்கள் வேலை பார்க்க வேண்டும். ஒரு டியூன் காப்பி என்றால் அது அவர்களுக்குத் தெரியாது. வேலையில்லாத மக்கள், இசை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்தான் என் மீது குற்றம் சாட்டுகிறார்கள். இதுவரையில் என் மீது காப்பி அடித்தேன் என எந்த ஒரு காப்பி திருட்டு வழக்குகளும் இல்லை. அப்படியிருக்க என் மீது ஏன் இப்படி குற்றம் சாட்ட வேண்டும்,” எனக் கேட்டுள்ளார்.\n'ஈஸ்வரன்' படப் பாடல்கள் எதுவும் காப்பி அடித்து உருவாக்கப்படவில்லை என்று நம்புவோமாக.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ... பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு ...\nநீங��கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஷன் மஞ்சு படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா\nஅருவி ஹிந்தி ரீமேக்கில் பாத்திமா சனா ஷேக்\nஹிந்தியில் உருவாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை படம்\nகங்கனா வீட்டை மதிப்பீடு செய்யும் பொறியாளர்களுக்கு மும்பை மாநகராட்சி ...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டது அமேசான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல்\n'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல்\nஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழில் ஆர்வம் காட்டும் தமன்\nமலையாள திரையுலகில் நுழைந்த தமன்\nசிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்\n'ஈஸ்வரன்' படம் : இசையமைப்பாளர் தமன் மகிழ்ச்சி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://screen4screen.com/news/21-january-movies", "date_download": "2021-03-06T23:46:03Z", "digest": "sha1:DZ6YJTNMRFWPTXB7S3JZ5P444BPI7HNG", "length": 2116, "nlines": 70, "source_domain": "screen4screen.com", "title": "ஜனவரி 21ம் தேதியில் வெளியான படம்... | Screen4screen", "raw_content": "\nஜனவரி 21ம் தேதியில் வெளியான படம்...\nமுந்தைய வருடங்களில் ஜனவரி 21ம் தேதியில் வெளியான படம்...\nPrevious Post ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் ‘கலியுகம்’ news JAN-20-2021\nNext Post ராகவலா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’ ஆரம்பம் news JAN-21-2021\nவிஷ்ணு விஷால் நடிக்கும் ‘மோகன்தாஸ்’ ஆரம்பம்\nமார்ச் 6ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nஇன்று மார்ச் 5, 2021 வெளியாகும் படங்கள்...\nமார்ச் 5ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்...\nஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/upasana-mart-sevasadan-samastipur-bihar", "date_download": "2021-03-06T23:46:51Z", "digest": "sha1:ZLZCIHPOX232K3POARNHXIXPHJHGWUEX", "length": 5473, "nlines": 107, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Upasana Mart Sevasadan | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/spiritual/divyadesams/uraiyur.html", "date_download": "2021-03-06T23:29:10Z", "digest": "sha1:772RO7TTH4YUPMWYXMKLJYIVHPOUKJD3", "length": 20425, "nlines": 146, "source_domain": "www.agalvilakku.com", "title": "உறையூர் அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில் - 108 திவ்ய தேசங்கள் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nஅதிமுகவில் பாஜக-வுக்கு 20 தொகுதி, கன்னியாகுமரி மக்களவை\nஅம்பானி வீட்டருகே நின்ற மர்ம கார் உரிமையாளர் மர்ம மரணம்\nரமலான் அன்று சிபிஎஸ்இ தேர்வு: மாற்றம் குறித்து பரிசீலனை\nஈராக்கில் வான்தாக்குதல்: 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி\nஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nஉறையூர் அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில்\nபெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 2 வது திவ்ய தேசம். இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். திருக்கோழியூர், நிசுளாபுரி, உறந்தை என்று குறிப்பிடப்ப��ும் திவ்ய தேசமே தற்காலத்தில் உறையூர் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீ மஹாலக்ஷ்மி நிரந்தரமாக உறையும் ஊர் அதனால் உறையூர் என்றும் சோழ மன்னனின் யானையை ஒரு கோழி சண்டையிட்டு வென்றதால் கோழியூர் என்றும் குறிப்பிடப்படுகிறது.\nரங்கநாதரின் பக்தனான நங்க சோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லை. ரங்கனிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும் படி ரங்கநாதர் அனுப்பினார். ஒருசமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில் தாமரை மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து, ‘கமலவல்லி’ (கமலம்- தாமரை) என பெயரிட்டு வளர்த்தான். பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது, ரங்கநாதர் அவள் முன்பு குதிரையில் சென்றார். அவரைக்கண்ட கமலவல்லி அவர் மீது காதல் கொண் டாள். அவரையே மணப்பதென உறுதி பூண்டாள். நந்தசோழனின் கனவில் தோன்றிய பெருமாள், தான் கமலவல்லியை மணக்கவிருப்பதாக கூறினார். எனவே நந்தசோழன், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார். அங்கு ரங்கநாதருடன், கமலவல்லி ஐக்கியமானாள். பின்பு மன்னன், உறையூரில் கமலவல்லிக்கு கோயில் எழுப்பினான்.\nமூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லி தாயாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் நம்மாழ்வார், ராமானுஜருக்கு சன்னதிகள் உள்ளன. மூலவரின் விமானம் கமலவிமானம் எனப்படுகிறது. கோயில் கோபுரம் 5 நிலை உடையது.\nதிருமணத்தடையுள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.\nஇத்தலம் தாயாரின் பிறந்த தலம் என்பதால், இவளே இங்கு பிரதானமாக இருக்கிறாள். இவளது பெயரால் இத்தலம் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப் படுகிறது. (நாச்சியார் கோவில் என்று அழைத்தால் அது திருநரையூர் நாச்சியார் கோவிலை குறிக்கும் ஆனால் திருச்சிராப்பள்ளியில் நாச்சியார் கோவில் என்றால் அது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலை குறிக்கும்.)\nமூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்சவராக இருக்கிறாள். பெருமாள் உற்சவர் இல்லை. பொதுவாக பெருமாள் தலங்களில் குங்க��ம பிரசாதம் கொடுப்பர். ஆனால், இங்கு சந்தன பிரசாதம் தருகின்றனர். இவளுக்கு படைக்கப்படும் நைவேத்யத்தில் காரத்துக்காக மிளகாய் வத்தல் சேர்க்காமல் மிளகு சேர்க்கப்படுகிறது.\nபெருமாள் தலங்களில் வைகுண்ட ஏகாதசியின்போது, சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், இத்தலத்தில் தாயார் மட்டும் தனியே சொர்க்கவாசல் கடக்கிறாள். இக்கோயில் விழாக்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விழாக்களையொட்டி நடக்கிறது. ரங்கநாதர் மார்கழியில் வைகுண்டவாசல் கடந்தபின்பு, தை அல்லது மாசியில் வரும் ஏகாதசியன்று இவள் சொர்க்கவாசல் வழியே செல்கிறாள்.\nஸ்ரீரங்கத்தில் நடக்கும் பங்குனி விழாவின் போது, உற்சவர் நம்பெருமாள் ஒருநாள் இத்தலத்திற்கு எழுந்தருளி, நாச்சியாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். கமலவல்லி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்ததாக ஐதீகம்.எனவே ஆயில்ய நட்சத்திரத்தில் இவ்விழா (ஆறாம் நாள் விழா) நடக்கிறது. அன்று அதிகாலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து நம்பெருமாள் பல்லக்கில் காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம், காவிரி, குடமுருட்டி நதிகளைக் கடந்து இக்கோயிலுக்கு வருகிறார். அப்போது இவ்வூர் பக்தர்கள் வழிநெடுகிலும் வாழை மரங்கள் கட்டி, வாசலில் கோலம் போட்டு மணமகனுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். கோயிலுக்கு வரும் சுவாமி, மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். பின்பு பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு செல்கிறார். அதன்பின் தாயாரும் சேர்த்தி மண்டபத்திற்குசென்று, சுவாமியுடன் சேர்ந்து மணக்கோலத்தில் இரவு சுமார் 11 மணி வரையில் காட்சி தருகிறார். பின்னர் தாயார் மூலஸ்தானத்திற்கு திரும்ப, சுவாமி மீண்டும் ஸ்ரீரங்கம் செல்கிறார். பங்குனி உத்திரத்தன்று இவர் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். இவ்வாறு பங்குனி விழாவில் சுவாமி, இரண்டு தாயார்களுடன்சேர்ந்து காட்சி தருவதை தரிசிப்பது விசேஷம்.\nஇவ்வூர் மேலும் ஆழ்வார்களில் எட்டாவது ஆழ்வாராக குறிப்பிடப்படும் முனிவாகனர் என்று கூறப்படும் திருப்பாணாழ்வார் அவதரித்த ஊராகும். இவர் கார்த்திகை மாதம் ரோகினி நட்சத்திரதில் அவதரித்தவர். அமலநாதிபிரான் என்ற பிரபந்த்தை பாடியவர். இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். நாயன்மார்களில் புகழ் சோழர��, கோச்செங்கட்சோழர் ஆகிய இருவரும் இவ்வூரில் அவதரித்தவர்களே ஆவர்.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை\nமாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை\nஉறையூர்-620 003. திருச்சி மாவட்டம்.\nஆன்மிகம் | கோவில்கள் | பெருமாள் கோவில்கள் | 108 திவ்ய தேசங்கள்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 255.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஉலக சினிமா - ஓர் பார்வை\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/videos/2021/02/03/husband-meets-dead-wife-through-virtual-reality-heartfelt-incident", "date_download": "2021-03-07T00:15:07Z", "digest": "sha1:VY6BF2S3F42URVMBBTYZP7KQ7XH45VP2", "length": 6715, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Husband meets dead wife through virtual reality: heartfelt incident!", "raw_content": "\n‘இறந்து போன மனைவியை பார்த்ததும் கலங்கிய கணவர்’ - மனதை உருக்கும் நெகிழ்ச்சி வீடியோ\nதொழில்நுட்பத்தால் உறவுகளையும் உணர்வுகளையும் கூட மீட்டெடுக்கும் அபாரமான வளர்ச்சி தற்போது சாத்தியமாகியுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக தென்கொரியாவில் நடந்துள்ளது இந்த நெ���ிழ்ச்சியான சம்பவம்.\nதென்கொரியாவில் Kim Jung Soo எனும் 57 வயதானவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இறந்துவிட்டார். ஆனால் தற்போது தொழில்நுட்ப வசதியுடன் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையின் மூலம் இறந்து போன தன் மனைவியை சந்தித்துள்ளார் Kim Jung Soo.\nதென்கொரியாவின் MBC எனும் சேனல் ஆவணப்படங்களை தமது தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் நமக்கு பிரியமானவர்கள் இறந்திருந்தால் அவர்களை விர்ச்சுவல் ரியாலிட்டி மூலமாக மீண்டும் சந்திக்க வழிவகை செய்யப்படுகிறது. இந்நிலையில்தான் நீண்ட நாட்களாக நோயினால் பாதிக்கப்பட்டு உயிர் பிரிந்த தன் மனைவியை MBC சேனல் துணையுடன் Kim Jung Soo சந்தித்துள்ளார்.\nதன் மனைவியை Kim Jung Soo சந்திக்கும்போது அவரது கண்களில் கண்ணீர் பெருகியுள்ளது. உருக்கமான அந்த நிகழ்வு அந்த ஆவணப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த எல்லோர் மனதையும் கலங்கச் செய்துள்ளது. இந்த ஆவணப்படத்தை தயாரிக்க MBC சேனலுக்கு ஆறு மாத காலம் தேவைப்பட்டதாக படக்குழு கூறுகிறது. விர்ச்சுவல் ரியாலிட்டி மூலமாக Kim Jung Soo தனது மனைவியுடன் நடனமும் ஆடியுள்ளார்.\nஏற்கனவே Jang Ji-sung எனும் தாய், hemochromatosis எனும் நோயால் இறந்துபோன தமது 7 வயதேயான Nayeon எனும் மகளை இதே முறையில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.\n“சென்னையில் அரசுப் பேருந்து கடத்தல்” - அண்ணாநகர் பணிமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\n’மன்னிப்பு கேட்டாலும் சமரசத்துக்கு இடமில்லை’ : மாரிக்கு ஊடகவியலாளர் குணசேகரன் பதிலடி\nஎப்படி இருக்கிறது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ - பேய் இருக்கா இல்லையா... போகலாமா வேணாமா\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nதிருச்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றவிருக்கும் தி.மு.கழக முன்னணியினர் - உறுதிமொழி அளிக்கும் மு.க.ஸ்டாலின்\n“2 பெண்களை மணந்து, 10ஆம் வகுப்பு சிறுமியையும் ஏமாற்றி சிதைத்த இளைஞன்” - நெல்லை அருகே அதிர்ச்சி சம்பவம்\n“ஐ.நா மன்றத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்துவிடக் கூடாது\" - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n\"எங்கே போனது பா.ஜ.க-வின் பசு பாசம்..\" - பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்று உயிரிழக்கும் மாடுகள்\n“கூலி கேட்டால் காலை உடைக்கும் போலிஸ்” - தலித் தொழிற்சங்கவாதிக்கு நடந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/cauvery-south-vellaru-river-joining/145135/", "date_download": "2021-03-07T00:00:02Z", "digest": "sha1:S52U7EFLMPYU42CB7XU36J22DC5ZZTDJ", "length": 7858, "nlines": 130, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Cauvery South Vellaru River Joining | tamil cinema news", "raw_content": "\nHome Latest News காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்.\nகாவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்.\nகாவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பிற்கான அடிக்கல் நாட்டியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.\nCauvery South Vellaru River Joining : காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக 1941 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்புத் திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டிக் கால்வாய் வெட்டும் பணியைத் தொடக்கி வைத்தார்.\nகாவிரி – வைகை – குண்டாறு ஆகியவற்றை இணைப்பதன் மூலம் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு நீர்ப்பாசனம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாகக் கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை 118 கிலோமீட்டர் தொலைவுக்குக் கால்வாய் வெட்டும் திட்டம் ஆறாயிரத்து 941 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் நடைபெற்றது.\nவிழாவுக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அமைச்சர்கர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பாஸ்கரன், ராஜேந்திர பாலாஜி ஆகியோரும், விவசாயிகளும் நூற்றுக்கு மேற்பட்ட டிராக்டர்களுடன் சென்று வரவேற்றனர். அதன்பின் விழா நடைபெறும் இடம் வரை டிராக்டரிலேயே அழைத்து வந்தனர்.\nPrevious articleபாபா முத்திரையை காட்டி மாஸ் போஸ் கொடுத்த சனம் – செம புகைப்படம் இதோ.\nNext article100 நாள் கொண்டாட்டத்தில் சூரரை போற்று, தெறிக்க விட்டு கொண்டாடும் ரசிகர்கள் – வைரலாகும் போஸ்டர்.\nஅதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 இடங்கள், திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைமை என்ன\nவிருப்ப மனு அளித்த அனைவருமே போட்டியிட தகுதியானவர்கள் – முதல்வர் பழனிசாமி பேச்சு.\nவெற்றி நடைபோடும் தமிழகத்தை தொடர்ந்து புதிய பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக.\nValimai படம் Update கிடைக்குமா..\nஒரு குழந்தை பிறந்த பிறகும் இவ்வளவு அழகா ரசிகர்களை வியக்க வைத்��� ஹேமா ( புகைப்படங்கள் )\nMaanaadu ரிலீஸ் குறித்து வெளியான அதிரடி அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nபாட்டை கேட்டு மிரண்டு போய்ட்டேன்\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன்டிவி எடுத்த முடிவு.. எகிற போகும் TRP – ஜெயிக்க போவது எது\nதுப்பாக்கி சுடுதலில் அஜித்துக்கு கிடைத்த பெருமை… வெளியான ரிப்போர்ட் – தெறிக்க விட்டு கொண்டாடும் ரசிகர்கள்.\nசிம்புவை பிரேக்கப் செய்த ஹன்சிகாவின் புதிய காதலர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_95.html", "date_download": "2021-03-06T23:53:20Z", "digest": "sha1:IXXLL26NICDYZU5KPAGNCGY4EBEALUIB", "length": 10049, "nlines": 127, "source_domain": "www.kathiravan.com", "title": "நிலவேம்பு குடிநீர் தயாரிப்பது எப்படி - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nநிலவேம்பு குடிநீர் தயாரிப்பது எப்படி\nகாலநிலையை பொறுத்து நோய்கள் அதிகரித்து வருகிறது. அதுபோன்றது தான் டெங்கு காய்ச்சல் இதுமக்களிடையே பரவலாக காணப்படும் கொசு மூலம் பரவும் நோய். இதற்கு நீங்கள் என்ன மருத்துவம் பார்த்தாலும், கட்டாயம் நிலவேம்பு குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nகாரணம் இந்த நிலவேம்பு கசாயத்தில் குறிப்பிட்ட நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. கசப்பான சுவை கொண்டிருந்தாலும், இது பல காய்ச்சலுக்கு அருமருந்தாகும்.\nஅத்தகைய மருந்தை வீட்டில் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்\nதண்ணீரை முதலில் கொதிக்க வைக்க வேண்டும். அதில், குறிப்பிட்ட அனைத்து மூலிகைகளையும் சம அளவில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.\nஅதாவது 400மில்லி லிற்றர் தண்ணீர் வைத்து கொதிக்க வைத்தால் அதை சுண்டி 100மில்லி லிற்றர் வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அதை வடிகட்டி சதாரண குடி நீர் போல் குடிக்கலாம்.\nஇது 6 மாதக் குழந்தைக்கு 10ல் இருந்து 15 அளவு துளிகள் தாய்பாலில் கலந்து குடிக்கலாம்.\n2வயது குழந்தைகளுக்கு 2ல் இருந்து 4மில்லி அளவு கொடுக்கலாம்.\nபெரியவர்கள் 50மில்லி அளவிற்கு தினமும் குடிக்கலாம்.\nடெங்கு காய்ச்சல் வந்தவர்கள், 2ல் இருந்து 3மணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும்.\nஎந்த வித நோய் இல்லாதவர்கள் தினமும் 30மில்லி அளவு குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_504.html", "date_download": "2021-03-06T23:09:18Z", "digest": "sha1:HPADFU3637IIDHOUAWEC3HXNTRRYKCUT", "length": 11193, "nlines": 106, "source_domain": "www.pathivu24.com", "title": "மல்லாகம் சூட்டுச் சம்பவம் - கண்கண்ட சாட்சிகளை சாட்சியம் வழங்க கோரிக்கை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மல்லாகம் சூட்டுச் சம்பவம் - கண்கண்ட சாட்சிகளை சாட்சியம் வழங்க கோரிக்கை\nமல்லாகம் சூட்டுச் சம்பவம் - கண்கண்ட சாட்சிகளை சாட்சியம் வழங்க கோரிக்கை\nமல்லாகம் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் வழக்குத் தொடர்பில் கண் கண்ட சாட்சிகள் எவராவது இருப்பின் தெல்லிப்பளை பொலிசாரிடம் அல்லது மல்லாகம் நீதிமன்றில் சாட்சியம் வழங்க முன்வர வேண்டும் என யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் கனகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில்,\nமல்லாகம் பகுதியில் கடந்த 2018-06-17 அன்று இரவுப் பொழுதில் பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் மனித உரிமை ஆணை���்குழுவும் தனது கவனத்தை கொண்டுள்ளது. இது தொடர்பில் எமது ஆரம்ப விசாரணைகளின் நிமித்தம் பொலிசார் ஓர் அறிக்கையினைச் சமர்ப்பித்துள்ளனர். குறித்த அறிக்கையின் பிரகாரம் மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கண்கண்ட சாட்சி எவருமே சாட்சியம் கூற முன்வரவில்லை. எனத் தெரிவித்துள்ளனர்\nஇதன் காரணத்தினால் குறித்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் தமது சாட்சியத்தினை பதிவு செய்ய முடியும்.\nமல்லாகம் சூட்டுச் சம்பவம் - கண்கண்ட சாட்சிகளை சாட்சியம் வழங்க கோரிக்கை Reviewed by சாதனா on July 13, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nகாணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் மாவட்ட ரீதியிலான அடுத்த அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 15ஆம் திகதி கிளிநொச்சிய...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nநான் மகிந்த அல்ல: மோசடிக்கு உடன்படேன்: விக்கினேஸ்வரன்\nதேர்தல் செலவுகளிற்கென எமது மக்களிடம் உதவி வேண்டுவது தவறல்ல.ஏனெனில் அவ்வாறு வாங்கி நாடாளுமன்றம் சென்றால் மக்கள் எம்மிடம் கேள்வி கேட்பதற்கான உ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் ம��்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nவவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது\nவவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் கடந்த 31ம் திகதி 8 மாத சிசு ஒன்றைக் கடத்திச் சென்ற சம்பவத்தில் 08 சந்தே...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/police-attacked-si", "date_download": "2021-03-06T23:01:01Z", "digest": "sha1:DX3TUOZYSJVFWXP5HGAYZ2UHJ7AJCMFE", "length": 6002, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "புதுக்கோட்டை அருகே மதுபோதையில் எஸ்ஐ-யை தாக்கிய காவலர்! போலீசாரின் அதிரடி நடவடிக்கை! - TamilSpark", "raw_content": "\nபுதுக்கோட்டை அருகே மதுபோதையில் எஸ்ஐ-யை தாக்கிய காவலர்\nபுதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். காவலர் ஜாகிர் உசேனுக்கும், அவரது மனைவிக்கும் இடையேயே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி மனைவி இரு குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.\nஇந்தநிலையில் காவலர் ஜாகிர் உசேன் அவரது மாமனார் வீட்டிற்க்கு சென்று மனைவியை கட்டையால் தாக்கியுள்ளார். அதனை தடுக்க வந்த மாமனாரையும் அரிவாளால் வெட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக புகார் கொடுக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்த புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார், காவலர் ஜாகீர் உசேனை தேடி வந்தனர். இந்தநிலையில் மதுபோதையில் சொந்த ஊரான முத்துபட்டினத்தில் அவரின் தாய் மற்றும் உறவினரோடு ரகளையில் ஈடுபட்டுள்ளார் ஜாகிர் உசேன்.\nஅந்த சமயத்தில், அந்த வழியாக வந்த வல்லத்திரக்கோட்டை காவல்நிலைய எஸ்ஐ பாலசுப்பிரமணியன், ஜாகிர் உசேனை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த ஜாகிர், பாலசுப்பிரமணியன் கன்னத்தில் அறைந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் தப்பி ஓடிய ஜாகிரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nஇன்னும் உங்க அழகு குறையல..தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் மகனுடன் உள்ள வைரல் வீடியோ காட்சி\nவாவ்... செம கியூட்...சீரியல் நடிகை நந்தினி வெளியிட்டுள்ள கியூட் வீடியோ\nஸ்லீவ்லெஸ் உடையில் மஜாவா போஸ் கொடுத்த ஷிவாணி\nப்பா... என்ன ஓட்டு ஓட்றாரு....காற்றின் மொழி சீரியல் நடிகர் சஞ்சீவ்வின் திரில் வீடியோ காட்சி\nலுக்கிலே கிக் ஏத்தும் சூரரைப்போற்று பட நடிகை அபர்ணா பாலமுரளி\nஜொலிக்கும் உடையில் மெய் சிலிர்க்க வைக்கும் நடிகை தமன்னாவின் அழகிய புகைப்படம்\nசில்லறை சிரிப்பால் ரசிகர்களை சிதறிடிக்கும் VJ மணிமேகலை அவரது கணவருடன் உள்ள வேற லெவல் புகைப்படங்கள்\nகை எது கழுத்து எது என தெரியாத அளவிற்கு இழுத்து மூடின நடிகை ராய் லட்சுமி\nசட்டை பட்டனை கழட்டி உள்ளாடை வரை கவர்ச்சி காட்டின நடிகை ஐஸ்வர்யா மேனன்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன் நடிகை அனுபமாவிற்கு திருமணமா உண்மையை போட்டுடைத்த அவரது தாயார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Verdict-on-Jayalalithaa-DA-case-likely-next-week-SC", "date_download": "2021-03-07T00:22:03Z", "digest": "sha1:AQYJ44I4DPI2WSIDSIB6B5QEXYWOLFTK", "length": 7093, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "Verdict on Jayalalithaa DA case likely next week: SC - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட���டு எண் சென்செக்ஸ்...\nரீல் முதல் ரியாலிட்டி வரை\nசாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இயக்குனர்...\nரீல் முதல் ரியாலிட்டி வரை\nசாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இயக்குனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF?page=4", "date_download": "2021-03-07T00:18:36Z", "digest": "sha1:KZFUFM75IJW4RYKBDG7EY74AB7GXJSIT", "length": 4911, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விஜய் சேதுபதி", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nக/பெ.ரணசிங்கம் படத்தை பாராட்டிய ...\nமாஸ்டர் ஒரு ’மாஸ்டர் பீஸ்’: விஜய...\nசுமார் மூஞ்சி குமாரைக் கொடுத்த இ...\nOTTயில் தன் படம் ரிலீசாவதால் நடி...\nபிந்து மாதவியின் 'யாருக்கும் அஞ்...\nஓடிடியில் வெளியாகிறதா விஜய் சேது...\nஓடிடி தளத்தில் வெளியாகிறது விஜய்...\nவடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சே...\nவிஜய் சேதுபதியின் காமெடி படத்தில...\n”விவசாயம் பண்ணாதான் தொழில் பண்ணம...\n“அறிவின் பார்வை முக்கியமானது; மக...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5900:2020-05-20-13-05-29&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2021-03-06T23:43:38Z", "digest": "sha1:WK25DUHTX4FYFWYDKTIH3SEQX5EL76NY", "length": 30778, "nlines": 210, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nபேத்திக்கு ஆறுவயதாகிறது. பாடசாலைக்குப்போகிறாள். அங்கு ஆங்கில மொழிக்கல்வி. இதுதவிர வாராந்தம் மேலும் மூன்று இடங்களில் படிக்கவும் பயிற்சிக்கும் செல்கிறாள்.\nஅவை: தமிழ்ப்பள்ளி, நீச்சல் பயிற்சி, பரதநாட்டிய பயிற்சி. அனைத்துக்கும் உற்சாகமாக சென்று வருகிறாள். குடியுரிமை அவுஸ்திரேலியாவில். அதனால் ஆங்கில ��ொழிக்கல்வி. தாய்மொழி தமிழ்., தமிழை மறந்துவிடக்கூடாது என்பதற்காக பெற்றோரின் கட்டாயத்தில் வாராந்தம் ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் இயங்கும் தமிழ்ப்பள்ளிக்கு செல்கிறாள்.\nஇங்கு பிள்ளைகளுக்கு நீச்சலும் தெரிந்திருக்கவேண்டும். அவள் செல்லும் பிரதான பாடசாலையில் விளையாட்டு, தேகப்பயிற்சியுடன் நீந்தவும் கற்றுக்கொடுக்கிறார்கள். இது தவிர வீட்டிலிருந்தும் பிரதி சனிக்கிழமை தோறும் வேறு ஒரு இடத்தில் அவள் தகப்பன், அதுதான் எனது மருமகன் நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச்செல்கிறார்\nஎனது மகளின் அதாவது எனது பேத்தியின் தாயின் இந்திய சிநேகிதி ஒருத்தியின் மகளும் நடன பயிற்சிக்கு செல்வதைப்பார்த்து எனது பேத்தியும் அங்கு செல்ல விரும்பினாள்.\nநடனத்தில் இருக்கும் ஆர்வத்தைக்காட்டிலும் தாயின் சிநேகிதியின் மகளுடன் வார விடுமுறையில் நடனம் ஆடுவதற்கு பேத்திக்கு ஆர்வம் அதிகம்.\nஇவ்வளவுக்கும் மத்தியில் பிரதி வெள்ளிதோறும் மகள் வீட்டுக்குச்செல்லும்போது எனது மனைவியும் உடன்வருவதால், பேத்தியுடன் கொஞ்சி சிரித்து மகிழ்ந்து அவளுடன் பொழுதை போக்குவோம்.\nஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையும் சரியாக எட்டு மணிக்கு பேத்தியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துவிடும். எனது மகள், தனது கைத்தொலைபேசியில் Appa என்ற பெயருடன் எனது கைத்தொலைபேசி இலக்கங்களை பதிவுசெய்து வைத்திருக்கிறாள்.\nஅதனால், பேத்தியால் எளிதில் என்னுடன் தொடர்புகொள்ள முடிகிறது. அவளிடம் ஒரு ஐபேடும் இருக்கிறது. அதனுடன் அவள் பொழுதைக்கழிப்பது தொடர்பாகத்தான், அவளுக்கும் தாய், தகப்பனுக்கும் இடையில் சச்சரவுகளும் வரும்.\nநான் அங்கு நிற்கும்போது இச்சச்சரவு வந்தால், எனது செல்லத்தை நாடி பேத்தி உச்சத்திற்குச்செல்வாள். ஒருநாள் ஐபேட் விவகாரத்தினால், முப்பத்திரண்டு வயதான தாய்க்கும் ( மகளுக்கும் ) ஆறுவயதான மகளுக்கும் ( பேத்திக்கும் ) பெரிய வாக்குவாதம் வந்துவிட்டது.\nஎனது மகள், பேத்தியின் வசமிருந்த ஐபேடை இழுத்துப்பறித்துச் சென்று எங்கோ ஒளித்துவைத்தாள். பேத்தி அழுது புரண்டாள்.\nஓடிச்சென்று அவளைத்தூக்கி கண்ணீரைத் துடைத்து, தேற்றினேன். அவளை ஆறுதல்படுத்துவதற்காக எனது மகளை ஏசினேன். அதனால் உற்சாகமடைந்த பேத்தி, தாத்தா உங்கட Daughter ஐ Bin இலே போடுங்க என்றாளே பார்க்கலாம், எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். சில நிமிடங்களில் தாய், அவளுக்கு பிடித்தமான சீஸ் துண்டங்களைக்கொடுத்ததும் சமாதானமாகிவிட்டாள்.\nநானும் மனைவியும் அங்கு நிற்கும்வேளைகளில் எமக்குள் ஏதும் சச்சரவு வந்தால், இடையில் புகுந்து சமாதான நீதிவான் வேலையும் பார்க்கும் செல்லப்பேத்தி அவள். அவளது மழலைக்குரலை நினைத்து நினைத்து ரசிப்போம்.\nதமிழும் ஆங்கிலமும் சரளமாக பேசும் பேத்தி, திடீரென்று ஒருநாள் மாலையில் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டாள்.\nஅந்தநேரம் எனது மகள், தனது வேலை முடிந்து பேத்தியை பாடசாலையால் அழைத்துவந்திருக்கும் வேளை என்பதை புரிந்துகொள்ளமுடிந்தது.\n“ தாத்தா ஒங்களோட அம்மாபேசவேணும். புறவு நான் பேசுவேன்.” என்றாள். பிறகு என்பதைத்தான் அவள் தனது மழலையில் புறவு என்கிறாள். பாருங்க என்பதை பாங்க என்பாள்.\n“ அப்பா, உங்கட செல்லப்பேத்திக்கு ஸ்கூலில் ஒரு வீட்டு வேலை கொடுத்திருக்கிறாங்க. அவள் சில கேள்விகள் கேட்பாள். அதற்கு நீங்கள் பதில் சொல்லவேண்டும். உங்கள் பதிலை அவள் தனது கொப்பியில் எழுதுவாள். ஓகே, சரியா….\nமகளின் கைத்தொலைபேசி பேத்தியிடம் கைமாறியது.\n“ ஓகே செல்லம்… கேளுங்க…”\n“ தாத்தா நீங்க உங்கட ஸ்கூலுக்கு எப்படி போனீங்க..\n“ நடந்து போனேன். “\n“ ஓகே. பொறுங்க எழுதிட்டு கேட்கிறன். ஓகே எழுதிட்டன். தாத்தா, உங்கட Favourite விளையாட்டு என்ன..\n“ ஓகே. உங்கட வீட்டில் ரிவி இருந்திச்சா…\n“ இல்லையம்மா. நான் படிக்கும் காலத்தில் எங்கட நாட்டுக்கு ரிவி வரவில்லை. “\n“ ஓகே. தாத்தா.. ரீவி இரிந்திச்சா… இல்லையாதான் கேள்வி தாத்தா… ஓகே. “\nசரிதான் அவளது கேள்விக்கு மாத்திரம்தான் பதில்சொல்லவேண்டும் என என்னை சுதாரித்துக்கொண்டேன்.\n“ ஓகே தாத்தா. தாங்ஸ்.”\n“ யெஸ் தாத்தா. தேங்ஸ். கமிங் வெள்ளிக்கிழமை ஈவினிங் வாரீங்கதானே…\n“ ஓ யெஸ் வருவேன். “\n“ வரோனும். பிளீஸ். அம்மாவும் அப்பாவும் விசிட்டிங் போறாங்க. நீங்களும் பாட்டியும்தான் என்னோட இருக்கோனும். எனக்கு கதை சொல்லோனும். ஓகே. “ எனச்சொன்னவள், கைத்தொலைபேசியை துண்டிக்கும் முன்னர் ஆங்கிலத்தில் சொன்ன வார்த்தைகளினால் உருகிப்போனேன்.\nபேத்திக்கு உறுதிமொழி வழங்கியவாறு அந்த வெள்ளிக்கிழமை மாலையில் வழக்கம்போன்று நூற்றி எழுபத்தியைந்து கிலோ மீற்றர் தூரம் ரயிலில் பயணித்து மகள் வசிக்கும் ஊருக்குப்போனோம்.\nமகள் ரயில் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல காரில் வந்திருந்தாள். காரின் பின் ஆசனத்தில் குழந்தைகளுக்கான ஆசனத்தில் பேத்தி இருந்தாள்.\nஎன்னையும் மனைவியையும் கண்டதும் அவளது முகத்தில் குதூகலம் மலர்ந்தது. ரயில் பயணம் எப்படி என்று மனைவியைப்பார்த்து வழக்கமான கேள்விகளுடன் உரையாடலைத் தொடங்கினாள்.\nமனைவி அவள் அருகில் அமர்ந்து தனது ஆசனத்தின் பெல்டை பிணைத்தாள். முன் ஆசனத்தில் மகளின் அருகிலிருந்த நான் சீட் பெல்டை அணிய மறந்துவிட்டேன். மகளின் காரில் சீட்பெல்ட் அணியாததற்கான எச்சரிக்கை சமிக்ஞை ஒலி எழுந்தது.\n“ தாத்தா சீட் பெல்டை போடுங்க. இல்லாட்டி, புறவு அம்மாதான் ஃபைன் கட்டோனும் தாத்தா. “\n“ வெரி சொறி அம்மா. போடுறன். “ சீட்பெல்டை அணிந்ததும் மகள் காரை எடுத்தாள்.\n“ வெரி குட் தாத்தா.”\nஅன்று மாலை மயங்கிவரும் வேளையில் தாயும் தகப்பனும் வெளியே புறப்பட்டுச்சென்றதும், தொலைக்காட்சியில் நான் மாலை நேரச்செய்தியை பார்த்துக்கொண்டிருந்தேன். மனைவி அவளுக்கு சிற்றுண்டி செய்து கொடுத்தாள்.\nஅதனை ஒரு சிறிய தட்டத்தில் எடுத்துக்கொண்டு வந்த பேத்தி என்னருகில் அமர்ந்தாள். அவளது மற்றும் ஒரு கரத்தில் அவளது பாடசாலை பயிற்சிக்கொப்பி. தனது கைவண்ணத்தில் ஒரு தாத்தாவையும் பேத்தியையும் அதன் ஒருபக்கத்தில் வரைந்திருந்தாள்.\nஅதன் அருகில் என்னுடன் நடத்திய உரையாடலை கேள்வி – பதிலாக ஆங்கிலத்தில் எழுதியிருந்தாள். ஆசிரியை Very good என்று எழுதி சான்றிதழ் கொடுத்தது பேத்திக்கு பெருமிதம்.\nஅவளது தலையை தடவி, உச்சிமோந்தேன். தொலைக்காட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.\n“ தாத்தா, உங்கட ஶ்ரீலங்காவில் ரீவி இல்லையா…\n“ நான் படிக்கிறபோது இல்லையம்மா.”\n“ ஒங்கட்ட காரும் இல்லையா…\n“ ஶ்ரீலங்காவில் காரும் இல்லையா..\n“ இருந்திச்சி. எங்களிட்டத்தான் இல்லை. “\nசடாரென ஆசனத்திலிருந்து இறங்கி, எனது கால்களைத் தடவி “ பாவம் தாத்தா” என்றாள்.\nசுதாரித்துக்கொண்டு அவளைத்தூக்கி மடியில் அமர்த்தி கொஞ்சினேன்.\n“ நானும் நடந்துதான் போனேன். பாட்டியும் உங்கட அம்மாவும் அப்பாவும் ஶ்ரீலங்காவில் நடந்துதான் ஸ்கூல் போனாங்க. நடக்கிறது நல்ல Exercise தானே செல்லம். “\n“ தாத்தா, அங்கே நீங்க ஸ்வுமிங் கிளாஸ் போகல்லையா..\n“ அங்கே, இங்க இருக்கிறது போல நான் படிக்கும்போது இருக்கவில்ல��� அதுதான். “\n“ உங்களுக்கு எது புடிக்கும் ஶ்ரீலங்காவா.. அவுஸ்திரேலியாவா…\n“ எனக்கு இரண்டும் பிடிக்கும். எங்கட Mother Land. பிடிக்கும்தானே…\n“ தாத்தா, எனக்கு Mother Land அவுஸ்திரேலியா. ஒங்களுக்கு ஶ்ரீலங்கா. என்னோட டான்ஸிங் கிளாஸ் வரும் தேஷ்னாட அப்பா அம்மாவுக்கு பாக்கிஸ்தான் . ஸ்வுமிங் கிளாஸ் வரும் மெடியின் அப்பா அம்மாவுக்கு இத்தலி. என்னோட கிளாஸ்ல படிக்கும் அகமட்டின் அப்பா அம்மாவுக்கு லெபனான். தமிழ் ஸ்கூலுக்கு வரும் சரண்யாட அப்பா அம்மாவுக்கு இந்தியா. வெறி நைஸ் என்ன தாத்தா…\nஎல்லா நாட்டினிரும் பரஸ்பரம் புரிந்துகொண்டு வாழும் பல்தேசிய கலாசார நாட்டில் புகலிடம் பெற்றிருக்கும் எனக்கு, இரண்டு மொழிகள் பேசும் இனங்கள் வாழும் தாய்நாட்டில் ஏன் புரிந்துணர்வு இல்லாமல்போனது என்ற ஏக்கம் வந்தது.\nசிற்றுண்டியை சாப்பிட்டு முடித்ததும், வெறும் தட்டத்தை எனக்கு காண்பித்த பேத்தி, ” தாத்தா Finished.” என்றாள்.\nஎங்கள் தாயகத்தில் முடிவுக்கு வருவதற்கு இன்னும் பல பிரச்சினைகள் இருப்பதாக மனதிற்கு பட்டது.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nஆய்வு: குறுந்தொகையில் வண்ணங்கள் - முனைவர் கோ. சுகன்யா -\nவாசிப்பும், யோசிப்பும் 370 : கம்பரும், பாரதியும் & வடமொழியும் பற்றி..... - வ.ந.கிரிதரன் -\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம் - முருகபூபதி -\n'ரொறன்ரோ' தமிழ்ச் சங்க இணைய வெளிக்கலந்துரையாடல்: நூல்களைப் பேசுவோம் - நயினை மான்மியம்\nநூல் அறிமுகம்: யானிஸ் வருஃபாகிஸ் (Yanis Varoufakis)‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’ (Talking to My Daughter: A Brief History of Capitalism ) - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\nசிறுவர் கதை: அரசாளும் தகுதி யாருக்கு\nகல்வியியலாளர் பேராசிரியர் ப. சந்திரசேகரம் பற்றிய அறிமுகக் குறிப்பொன்று\nஎழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி\nசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு & கவிதைப்பட்டறை 2021 - சுப்ரபாரதிமணியன் -\nஅஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 ) ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் - அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் - அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது \nஅவுஸ்திரேலியாவில் மறைந்த கலை – இலக்கிய ஆளுமைகள் நினைவரங்கு - முருகபூபதி -\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-06T23:54:04Z", "digest": "sha1:EQWJFSDCN7SEP4P362RS6R4NQKAEIIBL", "length": 23940, "nlines": 364, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெயதீர்த்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகாராட்டிரம் அல்லது மல்கெடா, கருநாடகம்\nஜெயதீர்த்தர் (Jayatirtha) (அண். 1345 அண். 1388) [2] [3] [4] ), இவர் ஓர் இந்து மதத் தத்துவவாதியாவார். இவர் வாதத்திறமை வாய்ந்தவர். மத்துவப் பீடத்தின் ஆறாவது தலைவராக இருந்தார்(1365 - 1388). மத்வாச்சாரியாரின் படைப்புகளை இவர் தெளிவுபடுத்தியதன் காரணமாக, துவைத சிந்தனைப் பள்ளியின் வரலாற்றில் மிக முக்கியமானவராக இவர் கருதப்படுகிறார். துவைதத் தத்துவ அம்சங்களை கட்டமைப்பதன் மூலமும், இவர் தனது படைப்புகள் மூலமாகவும், தற்கால சிந்தனைப் பள்ளிகளுடன் சமமான நிலைக்கு அதை உயர்த்திய பெருமைக்குரியவராவார். [5] மத்துவருடனும், வியாசதீர்த்தருடன் சேர்ந்து, இவர் மூன்று பெரிய ஆன்மீகத் துறவிகளில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.\nஒரு பிரபுத்துவ மராத்தி பேசும் [6] தேசஸ்த் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். [7] பின்னர் இவர் மத்துவத் துறவியான அக்சோபிய தீர்த்தருடனான ஒரு சந்திப்புக்குப் பிறகு துவைதத் தத்துவதை ஏற்றுக்கொண்டார் (1365 [8] ). இவர் 22 படைப்புகளை இயற்றினார். அதில் மத்த்வரின் படைப்புகள் பற்றிய வர்ணனைகள் மற்றும் சமகால பள்ளிகளின் கொள்கைகளை விமர்சிக்கும் பல சுயாதீன கட்டுரைகள், குறிப்பாக அத்வைதம், ஒரே நேரத்தில் துவைத சிந்தனையை விரிவாகக் கூறுகின்றன. இவரது இயங்கியல் திறன் மற்றும் தர்க்கரீதியான புத்திசாலித்தனம் இவருக்கு திகாச்சார்யர் அல்லது வர்ணனையாளர் சிறப்பைப் பெற்றுத் தந்தது. [9]\nஇவர் படைத்த 22 படைப்புகள் உள்ளன. அவற்றில் 18 படைப்புகள் மத்வாச்சாரியரின் படைப்புகள் பற்றிய வர்ணனைகள் ஆகும். [10] மத்துவரின் அனு வியாக்யானத்தின் வர்ணனையான \"நியாய சுத்தம்\" என்பது, இவரது மகத்தான பணியாக கருதப்படுகிறது. 24,000 வசனங்கள் வரை இருக்கும், இது இந்து மதத்தின் மரபுவழி பள்ளிகளான மீமாஞ்சம் மற்றும் நியாயம் போன்ற பௌத்தம் மற்றும் சமண மதம் போன்ற பலதரப்பட்ட பள்ளிகள் வரை, துவைதத்திற்கு ஆதரவாக வாதிடும் பல்வேறு தத்துவஞானிகளையும் அவர்களின் தத்துவங்களையும் விவாதித்து விமர்சிக்கிறது. [11] வர்ணனைகளைத் தவிர, பிரமாண வழக்கங்களின் நான்கு அசல் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். [12]\nதுவைத இலக்கிய வரலாற்றில் இவர் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார். இவரது எழுத்தின் தெளிவும் அளவிடப்பட்ட பாணியும், இவரது தீவிரமான இயங்கியல் திறனும் இவரது படைப்புகளை காலப்போக்கில் சுற்றிக் கொள்ள அனுமதித்துள்ளது. இது பிற்கால தத்துவஞானிகளான வியாசதீர்த்தர், இரகோத்தம தீர்த்தர், இராகவேந்திர த���ர்த்தர் மற்றும் வாதிராஜ தீர்த்தர் ஆகியோரின் வர்ணனைகளால் வலுப்படுத்தியது. சமசுகிருத வல்லுந்ரான தாசுகுப்தா என்பவரின் கூற்றுப்படி, \"ஜெயதீர்த்தரும் வியாசதீர்த்தரும் இந்திய சிந்தனையில் மிக உயர்ந்த இயங்கியல் திறனை முன்வைக்கின்றனர்\". [5] இவரது தலைசிறந்த படைப்பான நியாய சுத்தம் அல்லது நெக்டர் ஆஃப் லாஜிக், அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த ஒரு கலைக்களஞ்சிய தத்துவங்களை மறுப்பதைக் குறிக்கிறது. சமசுகிருத வரலாற்றாசிரியர் பெரேரா \"இவரது நினைவுச்சின்ன நெக்டர் ஆஃப் லாஜிக், இந்திய இறையியல் சாதனைகளின் உச்சங்களில் ஒன்றாகும்\" எனக் குறிப்பிடுகிறார். [13]\nஇவரது கல்லறையின் இருப்பிடம் குறித்து அறிவார்ந்த கருத்து பிரிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய சான்றுகள் மல்கெடாவை இவரது பிருந்தாவனமாகக் கருதுகிறது. அதே நேரத்தில் வரலாற்று ஆதாரங்களும், வாதிராஜ தீர்த்தரின் தீர்த்தப்பிரபந்தமும் நவ பிருந்தாவனத்தை உண்மையான இருப்பிடமாக சுட்டிக்காட்டுகின்றன என்று சிலர் கூறுகின்றனர்.\nஸ்ரீ மஹா பக்த விஜயம்\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2020, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-03-06T23:47:09Z", "digest": "sha1:BBG4BGZA73WGXCHVDKMD6ZFLBBNRC2UY", "length": 5162, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "கொட்டை முத்தெண்ணெய் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகொட்டை + முத்து + எண்ணெய் = கொட்டை முத்தெண்ணெய்...பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் பேதிமருந்தாக பலத்தலைமுறைகளாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய்... இதன் மருத்துவக் குணங்களையும் உபயோகிக்கும் முறையையும் அறிய இங்கு சொடுக்கவும்...[1]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 மே 2014, 17:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்ப���டுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-03-07T01:00:43Z", "digest": "sha1:DDCMO3FSQQ4CIDXSFTT5JM5ZMEUCEFPN", "length": 20240, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "லுடோ விளையாட்டில் அனுஷ்கா ஷர்மாவை விராட் கோலி அடித்து, ‘நான் தோல்வியுற்றவன் அல்ல’ - பாலிவுட்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 7 2021\nஉலக சாலை பாதுகாப்பு போட்டி வீரேந்திர சேவாக் பேட்டிங் பேட்டிங் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் சச்சின் டெண்டுல்கர்\nஇறுதி பிரபுக்களில் இருப்பது கடினம் எனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இறுதிப் பிரபுக்களுக்கு வெளியே நகர்த்த ஐ.சி.சி பெரிய முடிவு / ஐ.சி.சி திட்டமிடல் எடுக்கலாம்\nFD இலிருந்து பன்மடங்கு வருவாயைப் பெறுவதற்கான வாய்ப்பு மார்ச் 17 வரை பணம் சம்பாதிக்கவும் | பணம் சம்பாதிக்கவும் டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் டிஎஸ்பி ஃப்ளோட்டர் ஃபண்டை அறிமுகப்படுத்துகிறது மியூச்சுவல் ஃபண்டுகள் இந்தியாவில் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன\nஇந்த நாளில் ஊர்வலத்துடன் ராகுல் வைத்யா திஷா பர்மரின் வீட்டிற்கு வருவார், ரத்தத்தால் போட்டியிடும் ‘இந்தியன் ஐடல் 12’ ஐப் பாருங்கள், பவந்தீப் ராஜன்\nதி பைண்டிங் ஆஃப் ஐசக் ப்ரிக்வெல், தி லெஜண்ட் ஆஃப் பம்-போவுக்கு ஒரு இலவச விரிவாக்கம் வருகிறது\nமேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்னர் டி.எம்.சிக்கு பெரும் பின்னடைவு தினேஷ் திரிவேதி இன்று பாஜகவில் இணைந்துள்ளார்\nரிவர்ஸ் ஃபிள்ட் ஆன் ரிவர்ஸ் ஃபிளிக்: சிரமமில்லாத தன்மை: ரிவர்ஸ் ஃப்ளிக்கிங் வேகப்பந்து வீச்சாளர்கள் மீது வர்ணனையாளர்கள் மந்தமானவர்களாக இருக்கிறார்கள்; ரிஷாப் பந்த் ஆன் ரிவர்ஸ் ஃபிளிக்: ரிஷாப் பந்த், எனக்கு வாய்ப்பு கிடைத்தால், வேகப்பந்து வீச்சாளரை ரிவர்ஸ்-ஃபிளிக் செய்வேன் என்றார்.\nவாட்ஸ்அப் மகளிர் தின ஊழல் எச்சரிக்கையாக இருங்கள் இலவச அடிடாஸ் காலணிகளை வழங்க வேண்டாம்\nபூஜா பட் தனது முதல் முத்தக் காட்சிக்கு முன்பு அவரது தந்தை மகேஷ் பட் கொடுத்த ஆலோசனையைப் பற்றி பேசுகிறார் | முதல் முத்தக் காட்சி 18 வயதில் வழங்கப்பட்டது, தந்தை சொன்னபோது – நீங்கள் ஒரு மோசமானவராக உணர்ந்தால், அது ஒரு மோசமானதாக மாறும்\nஅட்லஸ் நீங்கள் எந்த விளையாட்டுகளை மாற��ற விரும்புகிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறார்\nHome/entertainment/லுடோ விளையாட்டில் அனுஷ்கா ஷர்மாவை விராட் கோலி அடித்து, ‘நான் தோல்வியுற்றவன் அல்ல’ – பாலிவுட்\nலுடோ விளையாட்டில் அனுஷ்கா ஷர்மாவை விராட் கோலி அடித்து, ‘நான் தோல்வியுற்றவன் அல்ல’ – பாலிவுட்\nபாலிவுட் நடிகர்கள் கோவிட் -19 பற்றி விழிப்புணர்வை பரப்புவதைத் தவிர்த்து, சமையல் மற்றும் உடற்பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளனர், ஏனெனில் வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியா ஒரு பூட்டுதல் மூலம் வாழ்கிறது. நடிகர் அனுஷ்கா சர்மாவைப் பொறுத்தவரை, அவரும் கிரிக்கெட் வீரர் கணவர் விராட் கோலியும் பலகை விளையாட்டுகளில் பிரகாசிக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு இது ஏகபோக விளையாட்டாக இருந்தால், அனுஷ்காவும் அவரது குடும்பத்தினரும் இப்போது லுடோ விளையாடுவதில் மும்முரமாக உள்ளனர்.\nஇன்ஸ்டாகிராமிற்கு அழைத்துச் சென்று, அவர் ஒரு இன்ஸ்டாகிராம் கதைகளைப் பகிர்ந்துகொண்டு, ஒரு லுடோ விளையாட்டின் படத்தை வெளியிட்டுள்ளார். அவர் எழுதினார்: “நான் இழக்கவில்லை. நான் வீட்டிலேயே தங்கி சமூக தூரத்தை கடைபிடிக்கிறேன். ” அவர்கள் அதை ஆன்லைனில் விளையாடுவதாகத் தெரிகிறது, அனுஷ்கா சரியாகச் செய்யவில்லை.\nசில நாட்களுக்கு முன்பு, கணவர் விராட் கோலி மற்றும் அவரது பெற்றோர் மோனோலோபி விளையாட்டை அனுபவித்து வருவது உள்ளிட்ட அவரது குடும்பத்தின் படத்தை அவர் பகிர்ந்து கொண்டார். அதைப் பகிர்ந்துகொண்டு, பெரியவர்களைப் பராமரிப்பது குறித்த உணர்ச்சிகரமான பதிவையும் எழுதியுள்ளார். அவர் எழுதியது: “இது எங்கள் முதன்மை பராமரிப்பு வழங்குநர்களிடமிருந்து – வாழ்க்கைப் பயணத்தை எவ்வாறு நடத்துவது, எப்படி நடப்பது, எப்படி சாப்பிடுவது, எப்படி சமூகமயமாக்குவது மற்றும் உலகை எதிர்கொள்வது என்பதை நாங்கள் கற்றுக்கொள்கிறோம். இது எங்கள் ஆரம்ப கண்டிஷனை உருவாக்குகிறது, அது எங்களுக்கு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்று நாம் வசிக்கும் உலகில், நிறைய நிச்சயமற்ற தன்மை உள்ளது, மேலும் உங்கள் குடும்பங்களுடன் ஆறுதலும் பரிச்சயமும் இருப்பதை நீங்கள் நிறைய பேர் கண்டுபிடித்துள்ளீர்கள் என்று நான் நம்புகிறேன்.\n“உங்கள் வாழ்க்கையில் விலைமதிப்பற்ற அனைவரையும் கவனித்துக்கொள்ள வீட்டிலேயே இருங்கள். இந்த தருணங்களை ம��கச் சிறப்பாகப் பயன்படுத்துங்கள் … புன்னகை, சிரிப்பு, பகிர்வு, பாசத்தைக் காட்டுங்கள், தவறான புரிதல்களைத் தெளிவுபடுத்துங்கள், வலுவான / ஆரோக்கியமான பிணைப்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள், வாழ்க்கையையும் கனவுகளையும் விவாதித்து ஒரு நல்ல நாளை வேண்டிக்கொள்ளுங்கள். ”\nஇதையும் படியுங்கள்: கரீனா கபூர் சைஃப் அலி கான் மற்றும் மகன் தைமூரின் படங்களை தங்கள் பால்கனி சுவரில் பூக்கள் பூசும்போது பகிர்ந்து கொள்கிறார். புகைப்படங்களைக் காண்க\nஅனுஷ்கா தனது ரசிகர்களை நிச்சயதார்த்தமாக வைத்திருக்க வேடிக்கையான வீடியோக்களையும் இடுகிறார். வெள்ளிக்கிழமை, கிரிக்கெட் களத்தில் ஒரு ரசிகரைப் பின்பற்றும் வீடியோவை அவர் வெளியிட்டார், விராட் ஒரு பவுண்டரி விளையாட வேண்டும் என்று கோரினார். அதைப் பகிர்ந்துகொண்டு, அவர் எழுதியிருந்தார்: “அவர் களத்தில் இருப்பதை காணவில்லை என்று நினைத்தேன். மில்லியன் கணக்கான ரசிகர்களிடமிருந்து அவர் பெறும் அன்போடு, அவர் குறிப்பாக இந்த ஒரு குறிப்பிட்ட வகை ரசிகர்களையும் காணவில்லை. எனவே நான் அவருக்கு அனுபவத்தை அளித்தேன். ”\nREAD ஆதித்யா நாராயண் திருமண பெண் இரானி பாரதி சிங்குக்கு பிறந்த நாள் இங்கே முதல் 5 செய்திகள் - ஆதித்யா நாராயண் மற்றும் போமன் இரானி ஆகியோரின் பிறந்த நாள் திருமணத்தில் பிணைக்கப்பட்டுள்ளது\nஇந்த இடுகை ரசிகர்கள் மற்றும் அனுஷ்காவின் சகாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது, ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா மற்றும் கார்த்திக் ஆர்யன் ஆகியோர் இதற்கு பதிலளித்து கருத்துகள் பிரிவில் எழுதினர்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nரேச்சலுடன் வீட்டிலேயே இருங்கள்: ரேச்சல் ரே நாடாக்கள் வீட்டிலிருந்து காண்பிக்கப்படுகின்றன, 4 மில்லியன் டாலர் கொரோனா வைரஸ் நன்கொடை அளிக்கிறது – அதிக வாழ்க்கை முறை\nவாட்ச் | கரீனா கபூர் கான் தனது முரட்டுத்தனமான ஆடைக்காக ஊழியர்களை வசைபாடுகையில் ‘முரட்டுத்தனமாக’ அழைத்தார்\nராமாயணின் லக்ஷ்மன் ச���னில் லஹ்ரி நினைவு தயாரிப்பாளர்கள் ’புதிய விருப்பம்,‘ இது நீங்கள் பிரபலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது, அதனால்தான் அவர்கள் இந்த மீம்ஸை உருவாக்குகிறார்கள் ’- தொலைக்காட்சி\nஷாருக் கான் மகள் தனது நண்பர்களைக் காணவில்லை மற்றும் அவரது அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுரூஸ் லீ பிறந்த நாள் இன்று அவரது வாழ்க்கை பற்றி அறியப்படாத உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்\nஉலக சாலை பாதுகாப்பு போட்டி வீரேந்திர சேவாக் பேட்டிங் பேட்டிங் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் சச்சின் டெண்டுல்கர்\nஇறுதி பிரபுக்களில் இருப்பது கடினம் எனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இறுதிப் பிரபுக்களுக்கு வெளியே நகர்த்த ஐ.சி.சி பெரிய முடிவு / ஐ.சி.சி திட்டமிடல் எடுக்கலாம்\nFD இலிருந்து பன்மடங்கு வருவாயைப் பெறுவதற்கான வாய்ப்பு மார்ச் 17 வரை பணம் சம்பாதிக்கவும் | பணம் சம்பாதிக்கவும் டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் டிஎஸ்பி ஃப்ளோட்டர் ஃபண்டை அறிமுகப்படுத்துகிறது மியூச்சுவல் ஃபண்டுகள் இந்தியாவில் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன\nஇந்த நாளில் ஊர்வலத்துடன் ராகுல் வைத்யா திஷா பர்மரின் வீட்டிற்கு வருவார், ரத்தத்தால் போட்டியிடும் ‘இந்தியன் ஐடல் 12’ ஐப் பாருங்கள், பவந்தீப் ராஜன்\nதி பைண்டிங் ஆஃப் ஐசக் ப்ரிக்வெல், தி லெஜண்ட் ஆஃப் பம்-போவுக்கு ஒரு இலவச விரிவாக்கம் வருகிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/09/blog-post_262.html", "date_download": "2021-03-06T22:48:44Z", "digest": "sha1:7B7BI5WJWU5N2NJS7LRNSUF2T7D6N3GS", "length": 4037, "nlines": 115, "source_domain": "www.ceylon24.com", "title": "பிரியாவிடை | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅம்பாறை மாவட்ட தலைமை மின் பொறியியலாளர் A.M HAIKAL அவர்களின் இடமாற்றத்தை முன்னிட்டு பிரியாவிடை நிகழ்வு அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்தில்.இடம் பெற்றது.\nஇலங்கை மின்சார சபையின் அம்பாறை மாவட்ட தலைமை மின் பொறியியலாளர் A.M HAIKAL அவர்களின் இடமாற்றத்தை முன்னிட்டு பிரியாவிடை நிகழ்வு அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்தில். அக்கரைப்பற்று மின் அத்தியட்சகர் K.சுலக்ஸ்சன் தலைமையில் இடம்பெற்றதுட���் அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஊழியர்களினாலும் நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nமூத்த ஊடகவியலாளர் சிவப்பிரகாசம் காலமானார்\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-03-07T00:40:56Z", "digest": "sha1:OEKSHGORIHHWFUIK55H55A5GG4KZOSQG", "length": 20474, "nlines": 168, "source_domain": "chittarkottai.com", "title": "வாக்கிங் போகலாம் வாங்க « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nபெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nஉதவி சக்கரம் – சிறு கதை\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,745 முறை படிக்கப்பட்டுள்ளது\nநம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு நடை பயிற்சிதான் நல்ல தீர்வைத் தருகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் முதல��ல் பரிந்துரை செய்வது ‘வாக்கிங் போங்க’ என்பதாக உள்ளது.\n‘வாக்’ பண்ணும்போது கவனிக்க வேண்டியவை குறித்து, சேலம் பரத் பிசியோகேர் மையத்தின் நிர்வாக இயக்குநரும், பிசியோதெரபி ஸ்பெஷலிஸ்ட்டுமான எம்.செந்தில்குமாரிடம் கேட்டோம்.\n”எப்படி நடக்க வேண்டும் என்பதே பலருக்கும் தெரிவதில்லை. இதனால், நடையின் பலனும் முழுமையாக கிடைக்காமல் போய்விடுகிறது. பொதுவாக நாற்பது வயதானாலே பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. அந்த வயதில்தான், பலரும் நடைப்பயிற்சி செய்கிறார்கள். நடைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. வாக்கிங் போவதன் மூலம் நல்ல ஆரோக்கியமாய் இருப்பதுடன் இளமையுடனும் இருக்க முடியும்” என்றவர் நடைப் பயிற்சிக்கான வழிமுறைகளையும் விளக்கினார்.\n”ஒரு மணி நேரம் தொடர்ந்து நடந்தால்தான் முழுமையான பலன் கிடைக்கும். படிப்படியாக தூரத்தை அதிகரிக்கவேண்டும். முதலில், தினசரி இரண்டு கி.மீ. நடக்க ஆரம்பித்து, நிமிடத்துக்கு சுமார் 100 அடி எடுத்து வைத்து நடக்கலாம். இது ஆண்களுக்கு 92-102 பாத அடியாகவும், பெண்களுக்கு 91-115 பாத அடியாகவும் இருக்க வேண்டும். பெண்களின் பாத அளவு, கால்களின் உயரம் குறைவாக இருப்பதால், அவர்கள் அதிக அடி எடுத்து வைத்து நடந்தால்தான் ஆண்களுக்கு இணையாக கடக்க முடியும். நடைப்பயிற்சியின்போது, வியர்வையை உறிஞ்சக்கூடிய தளர்வான பருத்தி ஆடையை அணிந்து கொள்வது நல்லது.\nசாப்பிட்ட உடனே நடக்காமல் இதனால் தசை மற்றும் மூட்டுகள் நடைப்பயிற்சிக்கு தயாராகிவிடும்.\nமூச்சு வாங்கும் அளவுக்கு வேக நடை கூடாது. அருகில் நடப்பவர் வேகமாக நடக்கிறார் என்று நம் வேகத்தைக் கூட்டுவது ஆபத்தில் கொண்டு போய்விடும். நேராக நிமிர்ந்து நடக்க வேண்டும். தோள் பட்டையை தளர்த்தி, கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும். அடிவயிறு சற்று எக்கியபடி நடப்பது நல்லது.\nசாலைகளில் நடப்பதைவிட பூங்காக்கள், கடற்கரை, விளையாட்டு மைதானத்தில் நடப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.\nநாற்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் இருதய நிபுணரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது. தசை, மூட்டு தொந்தரவு இருந்தால் அதற்கு சிகிச்சை பெற்று, பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். காலுக்கு பொருத்தமான வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஷாக்ஸ், ஷூ (அ) செருப்பு அணிந்து நடப்பது அவசியம். காலணியின் அடிப்பாகம் பாதத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மேடு பள்ளம் இல்லாமல் மென்மையாக இருக்க «வண்டும்.\nசுமார் 350 மைல்களுக்கு மேல் நடக்கும்பட்சத்தில், ஷூவை மாற்ற வேண்டும். ஷூ ஒரு பக்கம் தேய்ந்து, தொடர்ந்து நடக்கும்போது, மொத்த உடல் எடையும் ஒரு பக்கமாக சாயும். இதனால், கால் முட்டி, பாதத்தில் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறுகிய வட்டத்துக்குள் நடப்பதை தவிர்ப்பதன்மூலம் இடுப்பு, முதுகு வலி வராமல் தடுக்கலாம்.\nசர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள், எப்போதும் கையில் சாக்லெட்டும், இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் பாட்டிலில் தண்ணீரும் எடுத்துச் செல்வது அவசியம். பனி, குளிர் காலத்தில் ஸ்வெட்டர், ஸ்கார்ஃப் அணிந்து வாக்கிங் செல்ல வேண்டும். வயதில் மூத்தவர்கள் மாடிப்படி ஏறி, இறங்குவதைத் தவிர்த்து, சமதளத்தில் நடப்பது நல்லது” என்ற பிசியோதெரபிஸ்ட் செந்தில்குமார், நடையின் நன்மைகளையும் பட்டியலிட்டார்.\n”ரத்த ஓட்டம் சீராகும். உடலில் இருக்கும் தேவையற்ற நீர் வெளியேறும். நுரையீரல் சீராக செயல்பட்டு சுவாச நோய்கள் வராமல் தடுக்கப்படும். கொழுப்பின் அளவு குறையும். புத்திக் கூர்மை, நோய் எதிர்ப்பு சக்தி, ஞாபக சக்தி கூடும்” என்று முடித்தார்.\nஎப்போதும் இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்\nராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும் »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n108 அவசர சேவை ஆம்புலன்ஸ்\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nகுளிர்கால கொண்டாட்டம் 30 வகை சூப்\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nஅணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Spiritual&pgnm=Kolu-Padi", "date_download": "2021-03-06T23:55:59Z", "digest": "sha1:MHJKVVASYO7IUB2ZYU3WIPICQ4AOPRRJ", "length": 12478, "nlines": 78, "source_domain": "jothidaveenai.com", "title": "Menu", "raw_content": "\nமுகப்பு / ஆன்மீகம் /\nகொலுவின் படிகள் உணர்த்தும் தத்துவம்\nநவராத்திரி விழாவின் போது முப்பெரும் தேவியருக்கும் விழா எடுத்து சிறப்பிக்கப்படுகின்றது. இந்த சமயத்தில் வைக்கப்படுகின்ற கொலுவில் ஒன்பது படிகள் அமைக்கப்பட்டு அதில் பொம்மைகள் தத்துவார்த்தமாகவும் அழகாகவும் அடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு படியிலும் ஐதீக முறைகளின்படி பொம்மைகளை அடுக்க வேண்டும். ஒவ்வொரு அடுக்கும் தெரிவிக்கின்ற தத்துவங்கள் உன்னதமானதாகும்.\n“ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் என்னை உருவகம் செய்து பூஜித்து வந்தால் அவர்களுக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன் என்று அம்பிகை கூறியிருப்பதாக தேவி புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சுரதா என்ற மன்னன் தனது நாட்டை மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். அவரது நாடடை பிடிக்க சிலர் சதி செய்து வந்தனர். இதனை அறிந்த மன்னன், எதிரிகளை அழிப்பதற்காக தன் குருவான சுதாமாவிடம் ஆலோசனை கோரினான். அவரோ தேவி புராணத்தில் அம்பிகை கூறியிருப்பதை சுட்டிக்காட்டி, தூய்மையான களிமண்ணைக் கொண்டு காளியின் சொரூபத்தை செய்து, நோன்பு இருந்து அன்னையை வழிபட்டால் உனது எண்ணம் நிறைவேறும் என்று தெரிவித்தார்.\nமன்னனும், குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களி மண்ணைக் கொண்டு, காளி ரூபத்தை செய்து, அது அவாகனம் செய்து. உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை மனமுருகி வழிபட்டான். அந்த வேண்டுதலின் பயனாக மன்னன் சுரதா தன் பகைவர்களை அழித்து தனது நாட்டின் எல்லையை விரிவுப்படுத்திக் கொண்டான். பகைவர்களை வீழ்த்தி, அது தொடர்பான இன்னல்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டான். இதனை தொடர்ந்து, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளை கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாக கொள்ளப்பட்டது.\nமனிதன் படிப்படியாக ஆன்மீக சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலு படிகளும், பொம்மைகளும் வைக்கப்படுகின்றன. கொலு அமைக்கும் போது, சாதாரணமாக ஒன்பது படிகள் அமைப்பது வழக்கம். ஒவ்வொரு படியில���ம் ஐதீக முறைகளின் படி பொம்மைகளை அடுக்கி வைக்க வேண்டும். பொம்மைகளை வைக்கும் மரபையும், அந்த பொம்மைகள் தெரிவிக்கும் தத்துவத்தையும் கீழ் கண்டவாறு அறிந்து கொள்ளலாம்.\nமுதலாம் படி - கொலு மேடையில் கீழிருந்து முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிர்களை புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள் கொலுவாக வரிசைப்படுத்தி வைக்க வேண்டும்.\nஇரண்டாம்படி - அடுத்ததாக அமைந்த இரண்டாவது படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு பொன்ற உயிர்களின் பொம்மைகளை கொலுவில் வைக்க வேண்டும்.\nமூன்றாம் படி - மூன்றறிவு படைத்த உயிரினங்களான கறையான், எலும்பு போன்றவற்றின் பொம்மைகளை கொண்டு மூன்றாவது படியை அமைக்க வேண்டும்.\nநான்காம் படி - நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைத்து நான்காவது படியை அலங்கரிக்க வேண்டும்.\nஐந்தாம் படி - ஐந்தறவு கொண்ட உயிர்களை மிருகங்கள் மற்றும் பறவைகளின் பொம்மைகளை வைத்து ஐந்தாவது படியை அமைக்க வேண்டும்.\nஆறாம் படி - இந்த படி மனிதர்களுக்கு உரியது. எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும். சிரிக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார். அத்தகைய ஆறாவது அறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளை வைத்து ஆறாவது படியை நிர்மாணிக்க வேண்டும்.\nஏழாம் படி - மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள் கொண்டு ஏழாவது படியை அமைக்க வேண்டும்.\nஎட்டாம் படி - தேவர்கள், அட்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகளை் போன்றோரின் பொம்மைகளைக் கொண்டு எட்டாவது படியை அலங்காரம் செய்ய வேண்டும்.\nஒன்பதாம் படி - பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்கள், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவி போன்ற முப்பெரும் தேவிகள் ஆகிய தெய்வங்களையும். அவர்களின் நடுவில் நடுநாயகமாக ஆதிபராசக்திய்ன உருவ பொம்மையையும் வைத்து ஒன்பதாவது படியை நிறைவு செய்ய வேண்டும். மனிதன் கண்டிப்பாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி சொலு அமைப்பது வழக்கம்.\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nகல்வியில் சிறக்க ஸ்ரீ சரஸ்வதி...\nபலன் தரும் சிவன் மந்திரம்\n ஆன்மீகத்தின் மகிமைகள், சோதிடத்தின் நன்மைகள், சோதிட சாஸ்திரத்தின் கிளைகளான எண் கணிதம், ரேகை ��ோதிடம், வாஸ்து சாஸ்திரம், சோழிப் பிரசன்னம் ஆகியவற்றின் இன்றியமையாமை முதலானவற்றை தெள்ளத் தெளிவாக, எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் முறையில் இணையதளத்தின் மூலமாக வழங்கி வருவதுதான், இல்லை இல்லை தன்னுடைய வீணை நாதத்தால் மக்களுக்காக இனிமையாய் மீட்டி வருவது தான் “சோதிட வீணை”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/08/12-13.html", "date_download": "2021-03-07T00:02:39Z", "digest": "sha1:OQUMEZTRTX44RFPJZUHE7D3TTHTLN3YV", "length": 33935, "nlines": 254, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பயிரை மேய்ந்த வேலிகள் –(12)-(13) -: ராஜ் செல்வபதி", "raw_content": "\nபயிரை மேய்ந்த வேலிகள் –(12)-(13) -: ராஜ் செல்வபதி\n(காடுகளில் தஞ்சமடைபவர்களுக்கு காத்திருந்த ஆபத்து)\nவன்னியில் இரவுப்பொழுதுகள் அச்சமூட்டுபவையாக மாறிபோய்விட்ட சூழலில் காடுகளில் தஞ்சமடைந்த இளம் ஆண்களும் பெண்களும் வெயில் மழை,குளிர்,காற்று, நோய்,பாம்புகள் என பல்வேறு கஸ்டமான நிலைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர். வீடுகளில் இருந்து புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்படுவதை விட இவ்வாறான துன்பங்களுக்கு தமது பிள்ளைகள் முகம்கொடுப்பது எவ்வளவோ மேலானது என அவர்களின் பெற்றோரும் நினைக்க தொடங்கியிருந்தனர்.\nகிளிநொச்சி- முல்லைத்தீவு நகரங்களை அண்டிய கிராமங்களில் உள்ள இளைஞர்கள் காடுகளில் தஞ்சமடையும் போது ஒரு விதமான பிரச்சினைக்கு முகம் கொடுத்தார்கள் என்றால் காடுகளை எல்லையாக கொண்ட கிராமங்களில் இருந்தவர்கள் வேறு விதமான ஆபத்துகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.\nஇப்போது காடுகளுக்குள் ஆபத்தான விலங்குகளுடன் மிக அபாயமான மனிதர்களும் அங்கு இருந்தனர். இராணுவத்தினரின் ஆழ ஊடுறுவும் படையினர், புலிகளின் அதிசிறப்பு தாக்குதல் படையினர் போன்றோர் காடுகளுக்குள் இரவு பகலாக அலைந்து திரிந்தனர். காடுகளுக்குள் வேட்டைக்கு செல்வோரின் தலைகளே கொய்யப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் புலிகளுக்கு பயந்து இளம் ஆண்களும், பெண்களும் காடுகளில் தஞ்சமடைய வேடியிருந்தது.\nகாட்டுக்குள் தென்படும் இரண்டாவது மனிதனை தங்களது எதிரியாகவே கருதி இராணுவத்தினரும், புலிகளும் வேட்டையாடிய அந்த அதி பயங்கர சூழலில் இந்த அப்பாவி இளைஞர்கள் அங்கே தமது பொழுதை கழிக்க தொடங்கியிருந்தனர். கிட்டத்தட்ட காட்டுப்பகுதிகள் அனைத்தும் ஆழ ஊடுருவும் படைகளின் கட்டுப்பாட்டினுள் வந்த்திருந்த சூழலில் முறிகண்டி-ஜெயபுரம் வீதியும் மிக அபாயமான ஒன்றாகவே மாறி இருந்தது.\nகாட்டு ஓரங்கள் என்பதையும் தாண்டி ஆழ ஊடுருவும் படையின் செயற்பாடுகள் கிளிநொச்சி நகர் வரை விரிவடைந்திருந்த நிலையில் புலிகளின் வாகனங்களின் நடமாட்டங்கள் மட்டுமல்லாது அவர்களில் வாகனங்கள் போன்று பச்சை நிறத்தில் உள்ள பொது மக்களின் வாகனங்களும் கிளைமோர் தாக்குதல்களுக்கு தப்பி பிழைக்க வேண்டியும் இருந்தது.\nஇவ்வாறான ஒரு கிளைமோர் தாக்குதலானது பிரபலமான முறிகண்டி பிள்ளையார் கோயிலில் இருந்து ஜெயபுரம் செல்லும் வீதியில் இரண்டு மைல் தொலைவில் நடந்தது. சம்பவத்தின் பின்னர் அந்த காட்டுப்பகுதியில் தேடுதல் நடத்திய புலிகள் அந்த பகுதியில் கட்டாய ஆட்கடத்தலுக்கு பயந்து ஒழிந்திருந்த கிளிநொச்சி பொன்நகரை சேர்ந்த 24வயது இளைஞனை ஆழ ஊடுருவும் படையியினர் என்றுகருதி சுட்டுக்கொன்றுவிட்டனர். அவ்விளைஞனுக்கு உணவு கொண்டுவந்திருந்த அவனது தந்தையையும் ஆழ ஊடுருவும படைக்கு உணவளிப்பதாக நினைத்து பிடித்து சென்றுவிட்டிருந்தனர். பின் அந்த தந்தைக்கோ அல்லது அந்த குடும்பத்துக்கோ என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாமலேயே இருந்தது.\nசில இளைஞர்கள் ஆழ ஊடுருவும் படையினர், புலிகளில் விசேட தாக்குதல் படையணிகள் என்பவற்றை தாண்டி காடுகளுக்குள்ளாகவே தப்பி வவுனியாவுக்கு சென்றும் இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் தப்பிப்பதற்கு சில நேரங்களில் ஆழ ஊடுறுவும் படையினரும், புலிகளின் விசேட படையினை சேர்ந்தவர்களுமே மனம் இரங்கி உதவிய சம்பவங்களும் நடந்துள்ளன. தங்களது எதிகாலம்தான் கேள்விக்குறியாகியுள்ளதே இவர்களாவது தப்பி பிழைத்து வாழட்டும் என்று அவர்கள் நினைத்திருக்கவும் கூடும்.\nகாடுகளுக்குள் இரவு நேரங்களில் தப்பிச்செல்லும் போது பிடிபட்டு புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு போர்களங்களங்களுக்கு அனுப்பபட்டவர்களும் உண்டு.கிளிநொச்சி வட்டக்கச்சியில் இருந்து ஒரு குடும்பம் தங்களது இரட்டை பிள்ளைகளை பாதுகாப்பதற்காக காடுகளுக்குளாக வவுனியாவுக்கு தப்பிசெல்லும் போது புலிகளில் சிறுத்தை படையினரிடம் பிடிபட்டுவிட்டனர். அந்த இரட்டை சகோதரகள் இருவருமே கட்டாய ஆட்சேர்ப்புக்கு உட்படுத்தப்பட்டு போர்க்களத்துக்கு அனுப்பபட்டிருந்தனர். பெற்றோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டதுடன் அவர்களின் தந்தை ”பங்கர்” வெட்டுவதற்காக ஆனையிரவு பகுதிக்கு நிரந்தரமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.\nகடுமையான இரவு பொழுதுகளை காடுகளில் கழித்த இளம் ஆண்களும் பெண்களும் அவர்களின் பெற்றோரும் தங்கள் வாழ்வில் விடிவு வராதா என கடவுள்களிடம் மன்றாட தொடங்கியிருந்தனர். அப்போது வைத்த நேர்த்திக்கடன்களுக்காக இன்றுவரை, கௌரிவிரதம், கந்தசஷ்டிவிரதம், கோயில்களின் திருவிழாக்களின் போது காவடி எடுத்தல் என்று தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அனேகமாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வாழ்ந்த இளம் ஆண்களினதும் பெண்களினதும் கைகளில் கௌரிகாப்பு நூல் கட்டப்பட்டிருப்பதை இன்றும் கூட காணமுடியும்.\n(அலுமாரியில் ஒழிந்து இடம்பெயர்ந்த இளைஞன்.)\nஇராணுவத்தினரின் தொடர்ச்சியான முன்னேற்றங்களினால் மக்களை விரைவாக மேலும் தமது கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி இடம்பெயருமாறு புலிகள் நிர்பந்திக்க தொடங்கியிருந்தனர். இடம்பெயர்வுகளின் போது அதுவரை புலிகளிடம் மாட்டிக்கொள்ளாமல் மறைந்திருந்த இளம் ஆண்களும் பெண்களும் இப்போது தமது குடும்பங்களுடன் சேர்ந்து இடம் பெயர வேண்டி இருந்தது. வெளியே வந்தவர்களை வேட்டையாடுவதில் புலிகள் மிகுந்த உட்சாகத்துடன் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கியிருந்தனர். புலிகளின் வேட்டையும் எதிபார்த்தைவிட அதிகமாகவே இருந்தது.\nஅந்த மக்களுக்கு வீட்டை இழப்பதே மோசமானதாக இருந்தது. அத்துடன் தங்கள் சொந்த இளம் மகனையோ மகளையோ இழப்பது இன்னும் மோசமாகவே இருந்தது. பொறுக்க முடியாதாகவும் இருந்தது. வீட்டை விட்டு வெளியேறி வெட்ட வெளிகளிலும், மரங்களுக்கு கீழும், வீதியோரங்களிலும் தஞ்சமடைந்த நிலையில் தங்கள் பிள்ளைகளையும் புலிகளிடம் பறிகொடுத்து விட்டு அவர்கள் எங்கு இருக்கின்றனர் எனபது கூட தெரியாமல் ஏக்கதுடன் ஒவ்வொரு நாளும் இடப் பெயர்வை சந்தித்த மக்களின் உணர்வுகளையும் வாழ்க்கையையும் விபரிக்க வார்த்தைகளே இல்லை. அதை அனுபவித்தவர்களால் மாத்திரமே அந்த வலியை இந்த தொடரை வாசிப்பதன் மூலம் உணர முடியும்.\nவீடுகளை விட்டு இடம்பெயரும் போது பிடிக்கப்பட்ட அந்த இளம் ஆண்களினதும் பெண்களினதும் நிலைமை மிக மோசமாகவே இருந்தது. புலிகளிடம் பிடிபடும் ஒவ��வொரு இளைஞனும் யுவதியும் எப்படியாவது தப்பித்து மீண்டும் தங்கள் பெற்றோரிடமே சேர்ந்துவிட நினைத்தார்கள். ஆனால் அவ்வாறு அவர்கள் தப்பி வந்த போது அவர்களது குடும்பத்தினரை அவர்கள் பிடிபட்ட இடங்களில் காணவும் முடியாமல் இருந்தது. ஒன்று அங்கிருந்து அவர்களின் குடும்பத்தினர் இடம்பெயர்ந்து வேறு ஒரு இடத்துக்கு சென்றிருப்பார்கள் அல்லது அங்கு இல்லாமல் இருப்பார்கள். தப்பி வந்த அவர்களால் அருகில் இருப்பவரிடம் விசாரிக்கவும் இயலாமல் இருந்தது.\nஒருவரை பிடித்த உடனேயே புலிகள் செய்யும் முதல் வேலை தலைமயிரை கத்தரித்து விடுவது அல்லது மொட்டை அடித்து விடுவதுதான். அப்போதுதான் தப்பி சென்றவர்களை இலகுவாக அடையாளம் கண்டு மீளவும் பிடிக்க முடியும் அல்லது தங்கள் விசுவாசிகளால் காட்டிக் கொடுக்க வசதியாக இருக்கும் என்று எண்ணினார்கள்.\nநறுக்கப்பட்ட தலைமயிருடன் தங்கள் பெற்றோரை தேடுவது பிடிபட்டு தப்பிவரும் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் மிக சவாலான ஒன்றாகவே இருந்தது. அவர்கள் மீளவும் பிடித்து செல்லப்படுவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகமாகிக்கொண்டிருந்த. இப்படி இரண்டாம் முறை பிடிபடுபவர்களுக்கு மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகி இருந்தது.\nதப்பி ஓடிவருபவர்களின் நிலை இதுவென்றால் பிடிபட்டு பத்து பதினைந்து நாட்களில் இறந்து போகும் பிள்ளைகளின் உடல்களை அவர்களின் பெற்றோரை தேடி கண்டுபிடித்து கொடுப்பதும் புலிகளுக்கும் கடினமானதாகவே இருந்தது. இவர்கள் இன்றும் காணாமல் போனவர்களாகவே ஆகி விட்டனர்.\nகாட்டினுள் தஞ்சமடைந்து பலமாதங்களாக மறைந்திருந்த அக்கராயன் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞன் அவர்களது ஊரைவிட்டு இடம்பெயர வேண்டியிருந்தது. புலிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு அந்த இளைஞனை உடைகள் வைக்கும் அலுமாரிக்குள் வைத்து அவர்களது பெற்றோர் பாதுகாப்பாக இடம் பெயர்ந்து அழைத்துச்சென்றனர். கடைசிவரை 14 மாதங்களாக அந்த இளைஞன் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள அந்த அலுமாரியினுள்ளேயே வாழ வேண்டியிருந்தது.\nஇறுதியாக 2009 ஏப்பிரல் 11 பொழுது விடிந்தது. அந்த இளைஞனுக்கும் அது விடுதலையை அளித்த பொழுதாக இருந்தது. அலுமாரியைவிட்டு வெளியேறி புதுமாத்தளன் பிரதேசத்துக்குள் நுழைந்த இராணுவத்திடம் ஓடிச்சென்று தப்பித்திருந்தான்.\nஅந்த இளைஞன் விப���ிக்க முடியாத சிரமங்களை அனுபவித்தாலும் அதிஸ்டசாலியாகவே இருந்தான். அதனால்தான் அவன் கடைசிவரை புலிகளிடம் அகப்படாமல் தப்பிக்கொண்டான். தனது அண்ணனை எப்படி பாதுகாத்தோம் என்று அவனின் சகோதரி கூறும்போது..\n”இப்படியொரு சூழலில் நான் திருமணம் முடித்துவிட்டேன். அவர்களின் பிள்ளை பிடி தொடங்கும் போது நான் கர்ப்பினியாக இருந்தேன். அவர்கள் என்னுடைய அண்ணாவை குறிவைத்து விட்டார்கள். அவரை கொண்டுவந்து தங்களிடம் ஒப்படைக்கும் படி எங்களை கட்டாயப்படுத்த தொடங்கினார்கள். நாங்களோ அண்ணாவை காட்டுக்குள் ஒழித்து வத்திருந்தோம்.\n2006 அக்டோபரில் இருந்து இரண்டு வருடங்களாக அவர் ஒழிந்தே இருந்தார். என்னுடைய இன்னும் ஒரு மூத்த அண்ணா கடவுளை கும்பிட்டு விட்டு மூன்று நேர சாப்பாட்டையும் பின்னேரத்தில் கொண்டு சென்று கொடுத்துவிட்டு வந்து விடுவார். தலைமயிர் வெட்டியதே கிடையாது. புலிகளும் அவரை பிடிப்பதற்கு எல்லாவகையிலும் முயன்றனர்.\n2007டிசம்பர் மாதமும் பிறந்துவிட்டது. எனக்கும் பெண் குழந்தை பிறந்து ஐந்து நாட்களாகியிருந்தது. அண்ணாவை பிடிக்க முடியாமல் ஏமாற்றமடைந்த புலிகள் அன்று இரவு 12.00 மணிக்கு எமது வீட்டை சுற்றி வளைத்து விட்டனர். வீட்டினுள் புகுந்த என்னுடைய கணவரை பிடித்து இழுத்துக்கொண்டு போய் வாகனத்தில் ஏற்றிவிட்டிருந்தார்கள். நான் ஐந்து நாள் குழந்தையை கொண்டு சென்று வாகனத்தின் முன் போட்டு கத்தி குளறி கெஞ்சி மன்றாடிக் கொண்டிருந்தேன், நீண்ட நேர இழுபறியின் பின் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை என்னுடடைய கணவரை விட்டுச்சென்றனர். அவர்கள் எங்கள் வீட்டை விட்டு அகலும் போது நேரம் அதிகாலை 2.00 மணியாகியிருந்தது.\nபல மாதங்களாக காட்டில் இருந்த அண்ணாவை கூட்டிக்கொண்டு நாங்கள் இடபெயர வேண்டியிருந்தது. உடைகள் வைக்கும் அலுமாரியில் வைத்து அவரை நாங்கள் காப்பாற்றி அழைத்துச் சென்றோம், எங்களிடம் சொந்தமாக உழவு இயந்திரம் (ட்ரெகடர்) இருந்ததால் அண்ணாவை கடைசிவரை காப்பாற்ற அது உதவியது. இல்லாவிட்டால் பொருட்களை ஏற்ற வரும் ட்ரெக்டர்காரன் புலிகளுக்கு காட்டிக்கொடுத்திருப்பான்.”\nதொடர்ந்து கூறுவதை நிறுத்திவிட்டு அந்த பெண் அழத்தொடங்கிவிட்டார்.\nமக்கள் தங்கள் பிள்ளைகளை காப்பாற்றிக் கொள்ள புதிய வழிகளை கண்டிபிடிக்க முயன்று கொண்டிருந்தார���கள் இப்போது புலிகளும் ஆட்கடத்தலில் மேலும் மேலும் பல தந்திரங்களை கடைப் பிடிப்பதில் இறங்கியிருந்தனர்.\nமக்களுக்கு இரவுகள் மட்டுமல்ல பகல் பொழுதுகளும் கூட பயங்கரமாக மாறத்தொடங்கியது.\nஇந்த சம்பவத்தை எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு நிமிடம் பிடிபட்ட ஒரு இளைஞனின் நிலையில் இருந்து நான் எழுதவேண்டியதை கற்பனை செய்து பார்தேன் கண்ணீர் வழிந்து ஓடியது. என்னால் தொடர்ந்து எழுதவே முடியவில்லை. இந்த நிமிடம் வரை மனசுக்குள் வலிக்கின்றது. பொதுவாக இலகுவில் உணர்சிவசமாகத நான் இதை எழுத தொடங்கியபோது பாதிக்கப்பட்டவரின் நிலையில் இருந்து யோசித்ததில் இருந்து மனச் சோர்வுடன் இதுவரை இருக்கின்றேன்.\nபிப்ரவரி 20, 2021 எ திர்கால உலகத்தின் கதை ஆசியாவில் தொடங்குகிறது என்றும், 2030 வாக்கில் சீனா உலகின் வலிமையான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஅரசு சொன்னதைக் கேட்கும் மக்கள்தான் கேரளத்தின் வரம்- கேரள செவிலியர் பாத்திமா பேட்டி\nPhoto: courtesy : The Hindu காசர்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் குழுவில் இருக்கிறா...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் இனவாதக் கொத்தளம...\n‘தோழர்” விக்கிரமபாகுவின் செஞ்சோற்றுக் கடன்\nபயிரை மேய்ந்த வேலிகள் – பகுதி 1 – ராஜ் செல்வபதி ( ...\nகாஸ்மீரில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டம்\n\"‎பயிரை_மேய்ந்த_வேலிகள்\"‬.(4) By Raj Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(3) ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்..(6)-(7) ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்..(8) -: ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்- 9, 10 &11 ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள் –(12)-(13) -: ராஜ் செல்வபதி\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.net/2013/12/dir_19.html", "date_download": "2021-03-06T23:41:36Z", "digest": "sha1:ISK52M4GKIRG5PBOMA3AW6ZNW2VEONBT", "length": 3909, "nlines": 104, "source_domain": "www.kalvikural.net", "title": "IIT_JEE_GATE_TRB_TET_TNPSC STUDY MATERIALS _MODEL QUESTION PAPERS", "raw_content": "\nஇண்டர்வியூ இல்லை.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை..\nதமிழகத்தில் கிளெர்க் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nB.Tech, B.E பட்டதாரிகளுக்கு. மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில். அரசு வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.\nICICI வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\n தஞ்சாவூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை\nஇண்டர்வியூ இல்லை.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை..\nதமிழகத்தில் கிளெர்க் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nB.Tech, B.E பட்டதாரிகளுக்கு. மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில். அரசு வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.\nஇண்டர்வியூ இல்லை.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை..\nதமிழகத்தில் கிளெர்க் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nB.Tech, B.E பட்டதாரிகளுக்கு. மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில். அரசு வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-06T23:58:30Z", "digest": "sha1:UCALCHYH2IBA23C2EL7U3D6MOSQXHCI3", "length": 5166, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "வேலன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகையில் வேல் பிடித்த முருகக் கடவுள் வேலன்\nகையில் வேல் பிடித்து வேட்டையாடுபவனும் வேலன்\nகந்தன், ஆறுமுகம், ஆறுமுகன், குமரன்\nவேல், வேலன், வேலனாடல், வேலாயுதம், வேலான்\nஆதாரங்கள் ---வேலன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 திசம்பர் 2015, 14:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/karthikai-deepam-nalla-neram-and-how-many-lamps-lit-in-house-404452.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-03-07T00:47:48Z", "digest": "sha1:ODNNHYC3ULMMSLOYPQHN2CS4T2PQQ5WF", "length": 18935, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கார்த்திகை தீபம் ஏற்ற நல்ல நேரம் : எத்தனை விளக்கு ஏற்றுவது எங்கெல்லாம் தீபம் ஏற்ற வேண்டும் | Karthikai Deepam Nalla neram and How many lamps lit in house - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nதிருவண்ணாமலை: மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை - புனித நீர் தெளிப்பு\nதிருவண்ணாமலையில் மலை மீது ஏறி தீபத்தை தரிசித்த சஞ்சிதா ஷெட்டி - வைரலாகும் புகைப்படம்\nதிருண்ணாமலை தீபம் டிசம்பர் 9 வரை பக்தர்கள் தரிசிக்கலாம் - டிசம்பர் 30ல் பிரசாதம்\nகார்த்திகை தீபம்: ஶ்ரீரங்கத்தில் சொக்கப்பனை ஏற்றி வழிபாடு - ரங்கா முழக்கமிட்ட பக்தர்கள்\nதிருவண்ணாமலையில் ஜோதி பிழம்பாக எழுந்தருளிய அண்ணாமலையாருக்கு தெப்பல் உற்சவம்\nதிருப்பரங்குன்றம் முதல் திருமலை வரை... கார்த்திகை தீப திருவிழா கோலாகலம் - பக்தர்கள் தரிசனம்\nகளமிறங்க தயாராகும் 'வலதுகரம்'.. பட்டுக்கோட்டையில் விட்டதை பிடிக்கும் முடிவில் தமாகா\nகன்னியாகுமரி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன்.. இந்தி, ஆங்கிலத்தில் அறிவித்த பாஜக\nபூ ஒன்று புயலானது.. மண்டபத்தில் நுழைந்த இளம் பெண்.. மிரண்ட போன மாப்பிள்ளை.. சென்னையில்\nஒன்னா வாங்க... வோட்டு போட்டுவிட்டு போங்க... மக்களுக்கு அழைப்பிதழ் வைத்த ஸ்ரீரங்கம் தேர்தல் அலுவலர்\n58 நாட்களுக்கு பிறகு.. சென்னையில் குபீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்.. நாடு முழுக்க கிடுகிடு உயர்வு\nகன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தல்: பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டி - பாஜக அறிவிப்பு\nLifestyle காலை உணவு vs மதிய உணவு: இவற்றில் உங்க உடல் எடையை குறைக்க அதிக கலோரியை எதில் சேர்க்கணும் தெரியுமா\nMovies விஜயகாந்தை சந்தித்து கண்ணீர் விட்டு கதறிய வடிவேலு ஆறுதல் சொன்ன பிரேமலதா.. தீயாய் பரவும் தகவல்\nAutomobiles சிஎஃப் மோட்டோவின் 300எஸ்ஆர் பைக்கின் அறிமுகம் எப்போது ஆர்சி390 & நிஞ்சா 300 பைக்கிற்கு சரியான போட்டி மாடல்\nSports அவருக்கு தன்னம்பிக்கை இல்லை....சௌகர்யமாக உணரவில்லை.. ரஹானே மோசமான ஆட்டம்... முன்னாள் வீரர் விளாசல்\nFinance அமெரிக்க பணக்காரர்கள் மீது 'புதிய வரி'..\nEducation TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார்த்திகை தீபம் ஏற்ற நல்ல நேரம் : எத்தனை விளக்கு ஏற்றுவது எங்கெல்லாம் தீபம் ஏற்ற வேண்டும்\nசென்னை: கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் நமது வீட்டில் 27 விளக்குகள் ஏற்றுவது ஐதீகம். 27 விளக்குகள் ஏற்றினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். 27 விளக்குகள் 27 நட்சத்திரங்களை குறிக்கும். 27 விளக்குகள் ஏற்ற முடியாதவர்கள் குறைந்தது ஒன்பது தீபங்களை ஏற்றலாம். இன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு மேல் தீபம் ஏற்ற நல்ல நேரமாகும். திருவண்ணாமலையில் மலை மீது மகா தீபம் ஏற்றிய உடன் அனைவரின் இல்லங்களிலும் தீபங்களை ஏற்றலாம்.\nஅகல் விளக்குகளை மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரித்துக் கொண்டு பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தி நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணெய் அல்லது நெய் தவிர வேறு எண்ணெய்களை உபயோகப்படுத்த வேண்டாம்.\nபெரிய அகல் விளக்கில் முதலில் ஒரு தீபத்தில் தீக்குச்சியால் ஏற்றி வைத்து விட்டு பின்னர் மற்ற தீபங்களை அந்த முதல் தீபத்தில் ஒளிரும் ஜோதியில் இருந்து ஏற்றி வர வேண்டும். ஒரு தீபத்திலிருந்து மற்ற தீபங்களை ஏற்றுவது தான் கார்த்திகை தீபத்தின் சிறப்பம்சம்.\nகார்த்திகை தீபம் தினத்தன்று ஏற்றக்கூடிய அகல் விளக்குகள் எல்லாமே புத்தம் புதியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கடந்த ஆண்டு தீப திருநாளில் வீட்டில் ஏற்றிய விளக்குகளை சுத்தம் செய்து ஏற்றலாம். தலைவாசலில் ஏற்றக்கூடிய இரண்டு விளக்குகள் மட்டும் புதிதாக இருப்பது மிகவும் நல்லது. விரிசல் இல்லாமல், உடையாத நல்ல அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது முறையாகும்.\nஇன்றைய தினம் நம்முடைய வீட்டில் எங்கும் இருளே இல்லாதபடி நிறைய அகல் விளக்குகளை ஏற்றுங்கள். வீட்டில் இருக்கும் அனைத்து வாசல்களிலும் தீபம் ஏற்ற வேண்டும். தலைவாசலில் புதிய அகல் விளக்குகள் கொண்டு தீபமேற்ற வேண்டும். பின்னர் மறந்து விடாமல் சமையலறையிலும் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள்.\nசமையல் அறையில் நிச்சயம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.பால்கனி, வராண்டா, மாடிப்படிகளில் கோலம் போட்டு தீபம் ஏற்றலாம். துளசி செடிக்கு ஏற்றுங்கள். நெல்லி, மாதுளை இருந்தால் நிச்சயம் ஏற்றி வைக்க வேண்டும் இந்த மரங்கள் மகாலக்ஷ்மி அம்சம் கொண்டவை. இன்றைய தினம் தீபம் ஏற்றி வழிபடுங்கள் நம் இல்லங்களில் மட்டுமல்ல உள்ளங்களிலும் மகாலட்சுமி குடியேறுவாள்.\nமேலும் karthigai deepam செய்திகள்\nதமிழகம் முழுவதும் கார்த்திகைத் தீபத் திருநாள் கோலாகலம்.. திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது..\nமொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்.. ஆனா அது அணையவும் கூடாதாம்.. அப்போ இப்டிதான் பண்ணணும்\nசொக்கனுக்கு உகந்த சொக்கப்பனை கார்த்திகை தீப திருநாளில் கொளுத்துவது ஏன் தெரியுமா\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா - பக்தர்கள் கோவிலுக்கு வரவும் கிரிவலம் செல்லவும் தடை\nதிருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் - நிர்வாகம் வேண்டுகோள்\nகார்த்திகை தீப திருநாளில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுங்கள்...லட்சுமியின் அருள் கிடைக்கும்\nதிருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றம் - 29ல் மகாதீபம்\nதிருவண்ணாமலை தீப விழாவிற்கு வேலூரில் இருந்து திருக்குடைகள் ஊர்வலம்\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா: ஆன்லைன் பதிவு செய்தவர்களுக்கு இன்று முதல் சாமி தரிசனத்திற்கு அனுமதி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா: தேரோட்டம் ரத்து, கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை\nதிருவண்ணாமலை தீபத்திருவிழா: தேரோட்டம் சுவாமி வீதி உலாவுக்கு தடை கூடாது-பக்தர்கள் கோரிக்கை\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் - இன்று பந்தகால் நடும் விழா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarthigai deepam tiruvannamalai tiruparankundram கார்த்திகை தீபம் திருவண்ணாமலை திருப்பரங்குன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/bigg-boss-julie-sizzles-in-beach-409251.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-03-06T23:07:42Z", "digest": "sha1:LJQHPDGQJ73JGR36WLVBNJAHAYKRPKAB", "length": 19353, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீச் மணலில் முட்டி போட்டு.. ஆத்தாடி ஜூலியா இது.. சொக்குதே! | Bigg Boss Julie sizzles in beach - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஜூலி முகத்தை ��ாக்கால் வருடிய நாய்க்குட்டி.. அவர் காட்டிய எக்ஸ்பிரஸன்\nபால்வண்ண மேனியை.. பட்டனைக் கழற்றி பப்ளிக்காக காட்டிய ஜூலி\nஎன்ன ஆச்சு ஜூலி.. நல்ல சிவப்பு கலர்ல.. சுண்டி இழுக்குதே.. கடைந்து எடுக்கும் நெட்டிசன்கள்\nபிறப்புறுப்பில் யாரும் ஜாதி பார்ப்பதில்லையே.. போட்டுத் தாக்கிய ஜூலி.. செம ஆவேசம்\nமுகத்தில் வழிய விட்டு.. ரிஸ்க் எடுக்கிறதெல்லாம்.. ஜூலிக்கு ரஸ்க் சாப்பிடுவது போல\nமீண்டும் வைரலாகும் ஜூலி.. சொக்க வைக்கும் போட்டோஸ்.. மறுபடியும் கலக்கப் போறாரோ\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா... இன்று 562 பேருக்கு பாதிப்பு\nஅன்று மம்தாவின் வலது கரம்; இன்று பாஜகவின் நிழல்.. மம்தாவை எதிர்த்து சுவேந்து அதிகாரி போட்டி\nவேறொன்னும் இல்ல; பிரசாரத்துக்கு நாள் கம்மியா இருக்குறனாலதான் உதயசூரியனில் போட்டியிடுகிறோம் - வைகோ\nமதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியது திமுக... உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் மதிமுக சம்மதம்\nஎளிய மக்களுக்கு உயர்தரத்துடன் இலவச சேவை வழங்கும் எல்வி பிரசாத் கண் மருத்துவமனை\nஆஹா.. இதைத்தான் எதிர்பார்த்தோம்.. பாஜக உத்தேச பட்டியலால் குஷியில் திமுகவினர்\nMovies கிரிக்கெட் வீரர் பும்ராவை திருமணம் செய்யப் போகிறாரா தனுஷ் பட நடிகை\n வாகனங்களை பத்திரமா பாத்துக்கோங்க... நடுரோட்டில் கால் வாராம இருக்க என்ன செய்ய வேண்டும்\nSports அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்‌ஷர் பட்டேல்\nFinance டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..\nLifestyle இந்த ராசிக்காரங்க பணத்தை நிர்வகிப்பத்தில் சுத்தமா பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்...\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீச் மணலில் முட்டி போட்டு.. ஆத்தாடி ஜூலியா இது.. சொக்குதே\nசென்னை: அலைகளின் ராட்சசியாக மாறிய பிக்பாஸ் ஜூலியின் போட்டோக்களை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் கமெண்ட் மழை பொழிந்து வருகிறார்கள் .\nபோட்டோ ஷூட் என்ற பெயரில் இவர் செய்யும் அட்ராசிட்டி அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. த���்போது இவர் வெளியிட்ட போட்டோவை பார்த்து அவருடைய ரசிகர்களே கிறுகிறுத்துப் போய் இருக்கிறார்கள்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பலர் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது அந்த மாதிரிதான் இவருக்கும் ஏற்பட்டது.\nரம்யா பாண்டியன் விஷ பாட்டிலா.. பொங்கி எழுந்த ரசிகர்கள்.. செம ஆட்டமா இருக்கே\nஇந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் பாதியிலேயே வெளியே வந்தாலும் யாரும் எதிர்பார்க்காத அளவில் இவர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறார் .அதுவும் இவர் படித்து வேலை பார்த்த துறையை விட்டு விட்டு அப்படியே புதிய களத்தில் களமிறங்கி மாடலிங்கில் கொடிகட்டி பறந்து வருகிறார் .இந்த வீட்டிற்குள் இருக்கும் போது கூட இவரை திட்டி தீர்த்த ரசிகர்கள் தற்போது இவருடைய அழகில் மயங்கி இவரை கொஞ்சி வருகிறார்கள்.\nஇவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு யாரென்றே தெரியாத அளவில் இருந்தாலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு இவர் பிரபலமடைந்ததைவிடவும் இந்த நிகழ்ச்சியில் இவர் வெகுவாகவே பிரபலம் அடைந்து விட்டார் .முதலில் இவரை வெகுளியான ஒரு பெண்ணாக நினைத்து கொண்டிருந்த ரசிகர்கள் கூட ஓவியா விஷயத்தில் இவர் நடந்து கொண்டதை வைத்து கழுவி கழுவி ஊத்த ஆரம்பித்துவிட்டார்கள்.\nஆனாலும் இவர் இந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இவரை வெறுத்து ரசிகர்கள் கூட ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் .அந்த அளவிற்கு இவர் மாடலிங்கில் பின்னிப் பெடல் எடுத்து வருகிறார். சில நேரங்களில் சமூக அவலங்களையும் சில நேரங்களில் விழிப்புணர்வு போட்டோக்களையும் வெளியிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.\nவிதவிதமாக மேக்கப் போட்டு போட்டோஸ் வெளியிட்டு போர் அடித்து விட்டது போல அதனால்தான் எந்த மேக்கப்பும் போடாமல் ரசிகர்களை கவர்வது எப்படி என்று புதுசு புதுசாக யோசித்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இவருடைய போட்டோக்களை பார்த்து தற்போது இவரை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் தான் படை பட்டாளத்தோடு அதிகரித்து வருகிறார்கள்.\nஅதுவும் தற்போது இவர் கடற்கரையில் ஒரு அழகான போட்டோ ஷூட் ஒன்றை எடுத்திருக்கிறார். தற்போதுஅதை இன்ஸ்டாகிராமில் ஒவ்வொன்றாக பதிவிட்டு வருகிறார் .இந்த போட்டோக்களை பார்���்து பலர் கிறங்கிப் போய் கமெண்ட் மழைகளை பொழிந்து வருகிறார்கள். அதிலேயும் சிலர் கவிதைகளையும் கொட்டி வருகிறார்கள் .சிலரோ அழகை அனு அணுவாக ரசித்து புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.\nகடல் கரையில் கடல் நுரையை அள்ளி ஆடையாக அணிந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி கிறங்கடிக்கும் பார்வையால் அனைவரையும் பாடாய் படுத்தி வருகிறார் .இந்த போட்டோவை இவர் அப்லோடு செய்ததும் லைக்கும் கமெண்டும் மலை போல உயர்ந்து வருகிறது.. சும்மா சொல்லக் கூடாது.. போட்டோஸ் எல்லாமே வேற லெவல்தான்.\nஅடங்காத பிக் பாஸ் ஜூலி.. அதுக்காக இப்படியா.. காண்டான ரசிகர்கள்\nபோலீஸ் மீது தாக்குதல்... நடிகை ஜூலியின் காதலன் மீது புகார்\nபளபளக்கும் ஆடை அணிந்து.. பவ்ய பார்வையால்.. பாடாய் படுத்தி எடுக்கும் ரம்யா பண்டியன்\nசனம் ஷெட்டி கையைப் பிடிச்சு.. செம ரொமான்ஸா இருக்கே\nஷிவானி காலையே சுத்திச் சுத்தி வந்த நாய்க்குட்டி.. அதைப் பார்த்தீங்களா\nகுபீர்னு கட்டிப் பிடிச்ச சாக்ஷி.. கொடுத்து வச்ச மரம்\nஎத்தனை பேர் வந்தாலும்.. தன்மானத்தோடு எதிர்த்து நில்.. ஆரி முழக்கம்\nமீண்டும் \\\"களத்தில்\\\" குதித்த ஷிவானி.. இடுப்பு மெலிஞ்சிருச்சே.. ரசிகர்கள் குஷி\nதந்தை இறந்த பிறகு பிக்பாஸ் பாலா போட்ட முதல் போஸ்ட்\nசெல்லப் பிள்ளை கேபி.. சூடான போட்டோ.. சூப்பராக ரசிக்கும் ரசிகர்கள்\nஅர்ச்சனா மகளை இறுக்க அணைத்த கேபி.. மகிழ்ச்சியில் நெகிழ்ந்த அர்ச்சனா\nமாலையும் கழுத்துமாக.. செம என்ஜாய்தான் போல.. கலக்கும் சுரேஷ், அனிதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njulie bigg boss 4 bigg boss tamil 4 television vijay tv ஜூலி பிக் பாஸ் 4 பிக் பாஸ் தமிழ் 4 தொலைக்காட்சி விஜய் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/29327-tirupura-cm-controversial-speech.html", "date_download": "2021-03-06T23:25:33Z", "digest": "sha1:RG6SV3QIJNN4V7TLM2MB5F2WX5TH7U26", "length": 11357, "nlines": 104, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இலங்கை, நேபாளத்திலும் பாஜக ஆட்சி?: திரிபுரா முதல்வர் உரையால் பரபரப்பு! - The Subeditor Tamil", "raw_content": "\nஇலங்கை, நேபாளத்திலும் பாஜக ஆட்சி: திரிபுரா முதல்வர் உரையால் பரபரப்பு\nஇலங்கை, நேபாளத்திலும் பாஜக ஆட்சி: திரிபுரா முதல்வர் உரையால் பரபரப்பு\nஇந்திய மாநிலங்கள் மட்டுமின்றி இலங்கை, நேபாளத்திலும் பாஜக ஆட்சியமைக்க விரும்புவதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்திய���ள்ளது. திரிபுரா மாநிலம் தலைநகர் அகர்தலாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மாநில முதல்வரும், மாநில பாஜக மூத்த தலைவருமான பிப்லாப் தேப் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, பேசிய பிப்லாப் தேப், இந்தியாவையும் தாண்டி அதிகாரத்தை பிடிக்க பாரதிய ஜனதா கட்சி விரும்புவதாக தெரிவித்தார்.\nதற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜக தேசிய தலைவராக இருந்தபோது அகர்தலா மாநில அரசு விருந்தினர் மாளிகையில் பல்வேறு தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அமித்ஷா இந்திய மாநிலங்களை தாண்டி நேபாளம் மற்றும் இலங்கையிலும் ஆட்சியை விரிவுபடுத்த கட்சி திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார் என்றும் பிப்லாப் தேப் கூறினார்.\nமுதல்வர் பிப்லாப் தேப்பின் இந்த பேச்சு மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறையாண்மை மிகுந்த நேபாளம், இலங்கை நாடுகளுக்கு எதிராக ஜனநாயக விரோதமாக பேசிய மாநில முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க திரிபுரா எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nYou'r reading இலங்கை, நேபாளத்திலும் பாஜக ஆட்சி: திரிபுரா முதல்வர் உரையால் பரபரப்பு: திரிபுரா முதல்வர் உரையால் பரபரப்பு\nநக்சலைட்டுகளுக்கு கிடைத்த காதலர் தின பரிசு... வியக்கவைக்கும் சத்தீஷ்கர் போலீசாரின் செயல்\nதுணை அதிபர் புகைப்படம் பயன்படுத்த வேண்டாம்: மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகை அறிவுரை\nரங்கசாமி மவுனம் எதிரொலி : முன்னாள் அமைச்சர் கண்ணனுடன், மத்திய அமைச்சர் சந்திப்பு\nகேட்ட தொகுதிகள் கிடைத்திருக்கிறது : பா.ஜ.க. உற்சாகம்\nகொரோனா தடுப்பூசி மையங்களில் மோடி படத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு\nநந்திகிராமத்தில் மம்தாவை எதிர்க்கும் சுவெந்து அதிகாரி.. அனல் பறக்கும் தொகுதி...\nடெல்லி எல்லையில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்.. வீடுகளாக மாறிய டிராக்டர்கள்..\nதேர்தலில் தனித்து போட்டி போடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி\nதிருப்பதி கோவிலுக்கு வந்த 6 வயது சத்தீஸ்கர் சிறுவன் கடத்தல்\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு: தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nஅசாமில் ஓடி, ஓடி பிரச்சாரம் செய்யும் பிரியங்கா காந்தி..\nமகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போட்டவர் திடீர் சாவு..\n கோவாக்சின் தடுப்பூசி போட்ட மோடி\nதண்டால் எடுத்து அதிர வைத்த ராகுல் காந்தி\nத��முதிக ஒருபோதும் தலைகுனியாது: விஜய பிரபாகரின் வீராவேசம்\nஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி\nபிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nபப்ஜி கேம் இந்தியாவுக்கு மீண்டும் எப்போது வரும்\n64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை\nவெங்காயம் மட்டுமல்ல...வாய் துர்நாற்றத்தை தவிர்க்க இவற்றையும் கவனியுங்கள்\nடீசல் விலை உயர்வை கண்டித்து 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம்\nரங்கசாமி மவுனம் எதிரொலி : முன்னாள் அமைச்சர் கண்ணனுடன், மத்திய அமைச்சர் சந்திப்பு\nவாரம் ஒரு நாள் லீவு கொடுங்க: தற்கொலைக்கு முயன்ற போலீசாரின் கடைசி ஆசை\nகேட்ட தொகுதிகள் கிடைத்திருக்கிறது : பா.ஜ.க. உற்சாகம்\nதிமுக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி.. காங்கிரஸ், மதிமுக நீடிக்குமா\nநடிகை டாப்சி வீட்டில் நடந்த ஐ.டி. ரெய்டில் 3 விஷயங்கள்..\nசின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..\nகிரியாட்டின் அளவை குறைக்கலாம் எப்படி தெரியுமா\nபிரபல நடிகை கர்ப்பம்.. கல்லூரி பாய்ஃபிரண்டை மணந்தவர்..\nகுவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை\nஅ.தி.மு.க நேர்காணலில் நடந்தது என்ன\nகிட்னி ஸ்டோன் உருவாகாமல் எப்படி தடுக்கலாம்\nசசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கலாமா\nதைராய்டு குறைபாட்டால் எடை கூடுகிறதா\nதென் மாவட்ட ரயில் சேவைகளில் சிறிய மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/620014-margazhi-mahalakshmi.html", "date_download": "2021-03-07T00:20:43Z", "digest": "sha1:RW7RM64L23W3F2TD2O24I6ONFCTHBF2N", "length": 15115, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "மார்கழி கடைசி வெள்ளியில்... மகாலக்ஷ்மிக்கு பாயசம்! | margazhi mahalakshmi - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\nமார்கழி கடைசி வெள்ளியில்... மகாலக்ஷ்மிக்கு பாயசம்\nமார்கழி கடைசி வெள்ளிக்கிழமையில், மகாலக்ஷ்மி ஸ்லோகம் சொல்லுவோம். பால் பாயசம் நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, மனதார வேண்டிக் கொள்வோம். பால் பாயச நைவேத்தியம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்வோம். சகல சுபிட்சங்களையும் தந்தருளுவாள் தாயார்.\nவெள்ளிக்கிழமையை சுக்கிரவாரம் என்பார்கள். மகாலக்ஷ்மியி���் ஆதிக்கம் நிறைந்தவர் சுக்கிர பகவான். நல்ல உத்தியோகம், அற்புதமான குடும்பம், வீடு வாசல் என்றிருப்பவர்களை ‘அவனுக்கு சுக்கிர யோகம் அடிச்சிருச்சுய்யா’ என்று சொல்வோம்.\nஇப்படி, வேலை, குடும்பம், உறவுகள், வாழ்க்கை என்று எல்லாமே நல்லவிதமாக அமைவதற்கு, மகாலக்ஷ்மியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கவேண்டும்.\nவெள்ளிக்கிழமைகளில், வீட்டில் மகாலக்ஷ்மியைத் துதிப்போம்.\nமுன்னதாக, வீட்டைச் சுத்தமாக்குவோம். பூஜையறையை சுத்தம் செய்வோம். மகாலக்ஷ்மியின் படத்தை சுத்தப்படுத்துவோம். சந்தனம் குங்குமம் இடுவோம். செந்நிற மலர்கள், வெண்மை நிற மலர்கள் சூட்டுவோம். தாமரை கிடைத்தால் தாயாருக்கு சமர்ப்பியுங்கள்.\nநாளைய தினம் மார்கழி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. இந்தநாளில்....\nஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி\nசெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா.\nஇந்த மந்திரத்தைச் சொல்லி வழிபடுவோம்.\nபால் பாயச நைவேத்தியம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்வோம். சகல சுபிட்சங்களையும் தந்தருளுவாள் தாயார்.\nஒருமுறையேனும் காசிக்கு வந்தால் பாவம் நீங்கும்; மோட்சம் நிச்சயம்\nஎறும்புக்கு பச்சரிசி; ஏழு தலைமுறை பாவமும் விலகும் - காஞ்சி மகான் அறிவுரை\nமைத்ர முகூர்த்தத்தில் கடனில் ஒரு தொகை; விரைவில் தீரும் கடன் பிரச்சினைகள்\n’வாரணமாயிரம்’ பாடினால் திருமண வரம்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பெருமை\nமார்கழி கடைசி வெள்ளியில்... மகாலக்ஷ்மிக்கு பாயசம்\nஒருமுறையேனும் காசிக்கு வந்தால் பாவம் நீங்கும்; மோட்சம் நிச்சயம்\nஎறும்புக்கு பச்சரிசி; ஏழு தலைமுறை பாவமும் விலகும் - காஞ்சி மகான் அறிவுரை\nமைத்ர முகூர்த்தத்தில் கடனில் ஒரு தொகை; விரைவில் தீரும் கடன் பிரச்சினைகள்\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nநந்திகிராம் தொகுதியில் மம்தாவை 50 ஆயிரம் வாக்கு...\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20; பாமகவுக்கு 23:...\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\nசுக்கிர யோகம் தருவாள் மகாலக்ஷ்மி\n'பொன்னியின் செல்வன்' அப்டேட்: ஹைதராபாத் படப்பிடிப்பு நிறைவு\nதமிழகத்தில் முதல் முறை; முழுமையான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையைச் செய்து அப்பல்லோ...\nமாசி சனிக்கிழமையில் அனுமன் வழிபாடு; வெற்றிலை மாலை சார்த்தினால் ஜெயம்தான்\nஅஷ்டமியில் கஷ்டங்கள் தீர்க்கும் பைரவ வழிபாடு\nசுக்கிர யோகம் தருவாள் மகாலக்ஷ்மி\nமாசி வெள்ளியில் ராகுகால வழிபாடு\nமாசி சனிக்கிழமையில் அனுமன் வழிபாடு; வெற்றிலை மாலை சார்த்தினால் ஜெயம்தான்\nஅஷ்டமியில் கஷ்டங்கள் தீர்க்கும் பைரவ வழிபாடு\nசுக்கிர யோகம் தருவாள் மகாலக்ஷ்மி\nமாசி வெள்ளியில் ராகுகால வழிபாடு\nவாக்களித்த மக்களுக்கும் வாழ்வளித்த ஜெயலலிதாவிற்கும் துரோகம் செய்த அதிமுக அமைச்சர்கள்: பழனிவேல் தியாகராஜன்...\nநெல்லையில் டிராபிக் ராமசாமியை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் மறியல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Mp.html", "date_download": "2021-03-06T23:53:13Z", "digest": "sha1:IP7YLKJ3D5ULOSANYVW6WYWUEIKIHCAQ", "length": 16638, "nlines": 88, "source_domain": "www.pathivu.com", "title": "நாடாளுமன்றக் குழப்பம் - 59 எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / நாடாளுமன்றக் குழப்பம் - 59 எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு\nநாடாளுமன்றக் குழப்பம் - 59 எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு\nநிலா நிலான் February 23, 2019 கொழும்பு\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில், கடந்த ஆண்டு நொவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில், இடம்பெற்ற குழப்பங்களின் போது, 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறிழைத்திருப்பதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 54 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐதேகவைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும், ஜேவிபி உறுப்பினர் ஒருவருமே தவறிழைத்திருப்பதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற நிலையியல் கட்டளை 77 இன் கீழ், தவறிழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nகாவல்துறை திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற சுயாதீன விசாரணைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து, அவற்றை விரைவில் பூர்த்தி செய்து, சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பங்கள் குறித்து விச���ரிப்பதற்காக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவே இந்தப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.\nஅத்துடன், தவறிழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த, எஸ்.பி.திசநாயக்க, ஆனந்த அளுத்கமகே, பிரசன்ன ரணவீர, பியல் நிஷாந்த, பத்ம உதயசாந்த, டிலான் பெரேரா, தினேஷ் குணவர்த்தன, லொகான் ரத்வத்த, ஜயந்த சமரவீர, றோகித அபேகுணவர்த்தன, திலங்க சுமதிபால, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, திலும் அமுனுகம, இந்திக அனுருத்த, சிசிர ஜெயக்கொடி, காஞ்சன விஜயசேகர, பிரியங்கர ஜயரட்ண, சுசந்த புஞ்சிநிலமே, பவித்ரா வன்னியாராச்சி, மகிந்தானந்த அளுத்கமகே, ரஞ்சித் சொய்சா, எஸ்.எம்.சந்திரசேன, டி.பி சானக, அருந்திக பெர்னாண்டோ, டலஸ் அழகபெரும, விமலவீர திசநாயக்க, ஷெஹான் சேமசிங்க, தேனுக்க விதானகமகே, அனுராத ஜெயரத்ன, சாரதி துஸ்மந்த, சனத் நிஷாந்த, நிமல் லான்சா, விஜித பேருகொட, சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, ஜனக பண்டார, ரொமேஷ் பத்திரன, மொஹான் பிரியதர்சன, ரோஷன் ரணசிங்க, வாசுதேவ நாணயக்கார, சி.பி. ரத்நாயக்க, ரி.பி.ஏக்கநாயக்க, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, தாரக பாலசூரிய. லக்ஸ்மன் வசந்த பெரேரா, ஜனக பண்டார தென்னக்கோன், ஜானக வக்கும்புற, பந்துல குணவர்தன, நிசாந்த முதுஹெட்டிகம, சாலிந்த திசநாயக, பிரேமலால் ஜெயசேகர, திலிப் ஆராய்ச்சி, நிரோஷன் பிரேமரத்ன, ஆகியோரும்,\nஐதேகவைச் சேர்ந்த பாலித தெவரப்பெரும, சந்திம கமகே, ரஞ்சன் ராமநாயக்க, துஷார இந்துனில், ஆகியோரும், ஜேவிபியை சேர்ந்த விஜித ஹேரத்தும், தவறிழைத்தவர்களாக விசாரணைக் குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nநாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை நடத்தியிருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nசபாநாயகரை செயற்படாவிடாமல் தடுத்தமை, சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை, சபாநாயகரை அச்சுறுத்தியமை, சபையில் இருந்தவர்கள் மீது புத்தகங்கள் மற்றும் போத்தல்களால் வீசியமை, சபாநாயகரின் மேசையிலிருந்த ஒலிவாங்கிக் கட்டமைப்புக்களை சேதப்படுத்தியமை போன்ற பல்வேறு தவறுகள் விசாரணை ���ணைக்குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nஇயற்கை எய்தினார் தளபதி கிட்டு பயணித்த எம்.பி அகத் கப்பலின் கப்டன்\nதளபதி கிட்டு அவர்கள் இறுதியாகப் பயணம் மேற்கொண்ட எம்.பி அகத் கப்பல் கப்டன் வைரமுத்து ஜெயச்சந்திரா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று\nமட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்ச...\nஆவா அருணை எப்படியேம் பெருப்பித்துவிட புலனாய்வு பிரிவும் அதன் முகவர்களும் கங்கணங்கட்டிவருகின்றர்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் பே...\nநானே நானே அனைத்தும் நானே :டக்ளஸ்\nஅண்மையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின் பணிகளை அநுராதபுரம் அலுவலகத்திற்கு பாரப்படுத்த மேற்கொள்ளப்...\n2000 ஆண்டுக்கு முன்னைய பண்டையகாலத் தேர் கண்டுபிடிப்பு\nதெற்கு இத்தாலியின் பண்டைய நகரமான பாம்பீக்கு அருகிலுள்ள ஒரு வில்லாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய நான்கு சக்கர தேரைக்\nகொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில...\nயாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப...\nதொடங்கியது யாழில் புதிய பேருந்து நிலைய சேவைகள்\nயாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தினை பயன்படுத்த இலங்கை அரச ஆதரவு போக்குவரத்து சபை பேருந...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் இரவிரவாக தமிழ் தேசிய மக்கள் முன...\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடனிருக்க மனோக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் ச��றுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/keerthy-pandian/", "date_download": "2021-03-06T23:28:37Z", "digest": "sha1:4JIKTSTMEQTGWLVYDUUGX4SRBYDJQUE7", "length": 6463, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "keerthy pandian Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிகினியில் கலக்கும் கீர்த்தி பாண்டியன்\nபிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கடந்தாண்டு வெளியான தும்பா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nரீமேக் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் அருண் பாண்டியன்\nகடந்த நவம்பர் மாதம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் ஹெலன். தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து வந்தது. மலையாளத்தில் வினித் சீனிவாசன் தயாரிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த நவம்பர்...\nகிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக...\n60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஒன்ராறியர்களுக்கும் மே இறுதிக்குள் தடுப்பூசி\nஜோன்சன்&ஜோன்சன் ஒற்றை கோவிட்19 தடுப்பூசி பயன்பாட்டுக்கு கனடா அங்கீகாரம்\nஉலகின் மிகச் சுதந்திரமான நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு மூன்றாம் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/miscellaneous/114711-religion", "date_download": "2021-03-07T00:36:36Z", "digest": "sha1:ZCR5WEIOJR4COKOGUW4KW5UEB6CGWOGQ", "length": 7585, "nlines": 222, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 February 2016 - மனமே நீ மாறிவிடு - 2 | Supertitious beliefs - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nசரும நோய்களைப் போக்கும் புளிச்சகீரை\nடூத் வொயிட்டனிங் 10 உண்மைகள்\nஒற்றைத்தலைவலி - காரணங்கள்... தீர்வுகள்\nஉணவால் பரவும் நோய்கள் உஷார்\nஆரோக்கியமாக இருக்க 10 வழிகள்\n“சந்தோஷமா இருந்தாலும் ஆடுவேன். சந்தோஷமா இருக்கவும் ஆடுவேன்\nஅலர்ஜியை அறிவோம் - 2\nஇன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 8\nவைட்டமின் சீக்ரெட்ஸ் - 9\nஉடலினை உறுதி செய் - 8\nஸ்வீட் எஸ்கேப் - 2\nஉணவின்றி அமையாது உலகு - 9\nமனமே நீ மாறிவிடு - 2\nநாட்டு மருந்துக்கடை - 23\nஇனி எல்லாம் சுகமே - 2\nமருந்தில்லா மருத்துவம் - 2\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nஆள் பாதி... தோல் பாதி\nமனமே நீ மாறிவிடு - 2\nமனமே நீ மாறிவிடு - 2\nமனமே நீ மாறிவிடு - 24\nமனமே நீ மாறிவிடு - 22\nமனமே நீ மாறிவிடு - 21\nமனமே நீ மாறிவிடு - 20\nமனமே நீ மாறிவிடு - 19\nமனமே நீ மாறிவிடு - 18\nமனமே நீ மாறிவிடு - 17\nமனமே நீ மாறிவிடு - 16\nமனமே நீ மாறிவிடு - 15\nமனமே நீ மாறிவிடு - 14\nமனமே நீ மாறிவிடு - 13\nமனமே நீ மாறிவிடு - 12\nமனமே நீ மாறிவிடு - 11\nமனமே நீ மாறிவிடு - 10\nமனமே நீ மாறிவிடு - 9\nமனமே நீ மாறிவிடு - 8\nமனமே நீ மாறிவிடு - 7\nமனமே நீ மாறிவிடு - 6\nமனமே நீ மாறிவிடு - 5\nமனமே நீ மாறிவிடு - 4\nமனமே நீ மாறிவிடு - 3\nமனமே நீ மாறிவிடு - 2\nமனமே நீ மாறிவிடு - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/15/icici-bank-videocon-loan-scandal/", "date_download": "2021-03-07T00:19:56Z", "digest": "sha1:LZHY3HKCUKRZEX5XD76ULAN3KZO3Y7Z6", "length": 33957, "nlines": 228, "source_domain": "www.vinavu.com", "title": "ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவ���தம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி\nநாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்\nபிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்\nப���ப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு புதிய ஜனநாயகம் இந்தியா ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர் \nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர் \nபொதுத் துறை வங்கிகளில் நடைபெரும் முறைகேடுகளைத் தடுக்க வங்கிகளை தனியாமயமாக்க சொல்கின்றனர், தனியார்மய தாசர்கள். அப்படி செய்தால் என்ன ஆகும்\nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர் \nபொதுத்துறை வங்கிகளில் கடனை வாங்கி, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் நாமம் போட்டுவிட்டுத் தரகு முதலாளிகள் நாட்டை விட்டு நைசாக வெளியேறிவிடும்போதும், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினைக்கான தீர்வு குறித்து அலசும்போதும், பொருளாதார நிபுணர்கள் என்ற பெயரில் உலாவரும் தனியார்மயத்தின் கைத்தடிகள் அனைவரும் கீறல் விழுந்த ரெக்கார்டு போல உபதேசிக்கும் ஒரே ஆலோசனை, பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்றுவிட வேண்டும் என்பதுதான்.\nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் முகத்திரையை மட்டுமின்றி, வங்கிகளைத் தனியார்மயமாக்க முயன்று வரும் மோடி அரசின் உள்நோக்கத்தையும் அம்பலப்படுத்துகிறது.\nமோடி அரசு நிதி ஆயோக்கை அமைத்த பிறகு, இத்தனியார்மயக் கைக்கூலி நிபுணர்களின் கருத்தே அரசின் கருத்தாகவும் மாறிவிட்டது.\n‘‘வாராக் கடன் பிரச்சினையால் பொதுத்துறை வங்கிகள் நட்டமடைந்திருப்பதாலும் அவற்றின் பங்கு மதிப்பு சரிந்திருப்பதாலும், அவற்றை உடனடியாகத் தனியார் முதலாளிகள் வாங்க விரும்பமாட்டார்கள். அதனால், அரசு பொதுத்துறை வங்கிகளில் மறுமுதலீடு செய்து, அவற்றைக் கொஞ்சம் தூக்கி நிறுத்திய பிறகுதான் விற்க முடியும்” என்கிறார், பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் தெபராய்.\nமோடி அரசும் 2.11 இலட்சம் கோடி ரூபாயைப் பொதுத்துறை வங்கிகளில் மறுமுதலீடு செய்யப் போவதாக இந்த பட்ஜெட்டில் அறிவித்துவிட்டது.\nஉங்கள் வீட்டில் புகுந்து திருடியவனை நீங்கள் போலீசில் பிடித்துக் கொடுப்பீர்களா, அல்லது திருடியதற்கு மேலும் சன்மானம் கொடுத்து அவனை வழியனுப்பி வைப்பீர்களா இந்த மறுமுதலீடு என்பது திருடனுக்குச் சன்மானம் கொடுப்பதற்குச் சமமானது.\nஇதுவொருபுறமிருக்கட்டும். ‘‘வாராக் கடன் பிரச்சினையைக் காட்டிப் பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்பது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது போலாகாதா” என எதிர்க் கேள்வி கேட்டால், பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு விற்க வேண்டிய அவசியத்திற்குத் தனியார்மய ஆதரவாளர்கள் அடுக்கும்\n‘‘பொதுத்துறை வங்கிகளின் உயர் நிர்வாகிகளுள் பெரும்பாலோர் திறன் வாய்ந்த தொழில்முறை நிபுணர்கள் கிடையாது. அவர்களுள் பெரும்பாலோர் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்து, நிர்வாகப் பதவிகளைப் பிடிக்கிறார்கள்.\nஇதனால் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் யாருக்கெல்லாம் கடன் கொடு எனக் கைகாட்டுகிறார்களோ, அவர்களுக்குக் கடன் கொடுத்து பொதுத்துறை வங்கிகளை நெருக்கடிக்குத் தள்ளிவிடுகிறார்கள். ஆனால், தனியார் வங்கிகள் தகுதியும் திறமையும் கொண்ட தொழில்முறை பொருளாதார நிபுணர்களால் நிர்வகிக்கப்படுவதால், அவ்வங்கிகளில் கண்டவனெல்லாம் கடன் வாங்கிவிட்டு கம்பி நீட்டிவிட முடியாது.”\nபொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்துத் தனியார்மய விசுவாசிகள் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனாலும், தனியார்மயத்தை அவர்கள் சர்வரோக நிவாரணியாகக் காட்டுவதற்குக் கூறும் காரணங்கள் ‘‘கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும்” என்ற நகைச்சுவையை விஞ்சக்கூடியவை.\nபொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது கஜானா சாவ���யைத் திருடனிடம் கொடுப்பதற்கு ஒப்பானது என நாம் கூறி வருகிறோமே, அதற்கொரு சான்றாக அம்பலமாகியிருக்கிறது, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் கொடுத்த விவகாரம்.\nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தனியார் வங்கி என்றபோதும், அதில் புழங்கும் பணம் பொதுமக்களின் பணம் என்பதை நினைவில் வைத்துக்கொண்டுதான் இந்தப் பிரச்சினயை நாம் அணுக வேண்டும்.\nஎப்படிப்பட்டவர்களை வங்கி நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் எனத் தனியார்மய ஜால்ராக்கள் சொல்லி வருகிறார்களோ, அந்தத் தகுதிகள் அனைத்தையும் கொண்டவர்தான் ஐ.சி.ஐ.சி.ஐ. தலைமைச் செயல் அலுவலர் (சி.இ.ஓ.) சாந்தா கோச்சார்.\nஅவர் சி.ஏ. படிப்பும், நிர்வாக மேலாண்மை படிப்பும் முடித்தவர் என்றும், தனது உழைப்பு மற்றும் திறமையால் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் செயல் தலைவராக உயர்ந்தவர் என்றும் கூறுகிறது, அவரைப் பற்றிய விக்கி பீடியா பக்கம்.\nஅதாவது, அவர் அரசியல் தலைமையைக் காக்காய் பிடித்து, வங்கியின் தலைமைப் பதவிக்கு வரவில்லை. எந்த அரசியல்வாதியும் சொல்லி வீடியோகான் நிறுவனத்துக்கு 3,250 கோடி ரூபாய் கடனை வழங்கவில்லை. அது அவரால் அலசி ஆராய்ந்து எடுக்கப்பட்ட நிர்வாக முடிவு.\nபொதுத்துறை வங்கி நிர்வாகங்கள் அரசியல் நெருக்கடிக்கு ஆளாகிக் கொடுத்த கடன்கள்தான் வாராக் கடனாக நிற்கிறது எனக் குற்றஞ்சாட்டுகிறார்கள் தனியார்மயத்தின் ஆதரவாளர்கள். ஆனால், அரசியல் நெருக்கடியோ, வேறு எந்த சிபாரிசோ இல்லாமல் சாந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்திற்குக் கொடுத்த கடனும் வாராக் கடனாகி நிற்கிறது.\nஇதற்குக் காரணம் சாந்தா கோச்சார் குடும்பத்தின் சொந்த ஆதாயம் என்பதும் அம்பலமாகிவிட்டது. கையூட்டு வாங்கிக் கொண்டு காரியத்தை முடித்துக் கொடுப்பதற்கும் சாந்தா கோச்சார் குடும்பத்தினர் அடைந்திருக்கும் ஆதாயத்திற்கும் அடிப்படையில் எந்தவொரு வேறுபாடும் கிடையாது.\nஅரசியல் நிர்ப்பந்தம் காரணமாகக் கொடுக்கப்படும் கடன்களைவிட, சொந்த ஆதாயத்தின் பொருட்டு வீடியோகான் நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக்கும் சாந்தா கோச்சாரின் நிர்வாக முடிவுதான் மிகக் கேடானது.\n‘‘நிதி அமைச்சகத்திலிருந்து சில சலுகைகளைப் பெற்றுத் தந்ததற்காகக் கையூட்டுப் பெற்றார்” என்பது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் மீதான குற��றச்சாட்டு.\nசாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் மீதான குற்றச்சாட்டு அதைவிட மோசமானது. வங்கியில் உள்ள பொதுமக்களின் பணத்தை வீடியோகான் முதலாளி கொள்ளையடிக்க விட்டுவிட்டு, அதற்குச் சன்மானம் வாங்கியிருக்கிறார்கள்.\nஅலைக்கற்றை வழக்கில் 200 கோடி ரூபாய் இலஞ்சம் வாங்கியதாக ஆ.ராசாவையும் கனிமொழியையும் கைது செய்தார்கள். வழக்கு தோற்றதும் மேல்முறையீடும் செய்கிறார்கள். அரசியல் நிர்பந்தம் காரணமாக நிரவ் மோடிக்கு வங்கிப் பணத்தை வாரிக் கொடுத்த பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் மீது வழக்கும் விசாரணையும் நடந்து வருகிறது.\nஆனால், தனது குடும்பத்தின் சொந்த ஆதாயத்திற்காகக் கடன் கொடுத்த சாந்தா கோச்சார் மீது ரிசர்வ் வங்கியோ, நிதி அமைச்சகமோ, புலன் விசாரணை அமைப்புகளோ எந்தவொரு விசாரணையும் இதுவரை நடத்தவில்லை.\nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி நிர்வாகமோ சாந்தா கோச்சாருக்கு அப்பழுக்கற்றவர் எனச் சான்றிதழ் வழங்கிவிட்டது. அவருக்குப் பணி நீட்டிப்பு கிடைக்காது என்றொரு செய்தி வதந்தியாக உலா வருகிறது. சொந்த ஆதாயத்திற்காக வங்கிப் பணத்தை எடுத்துச் சூறைவிட்டவருக்குக் கிடைக்கவிருக்கும் ‘‘தண்டனை” மரியாதைக்குரிய பணி ஓய்வு.\nபொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதங்களை நடத்தத் தயங்காத ஊடகங்களும், பொருளாதார நிபுணர்களும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் சாந்தா கோச்சார் குடும்பம் நடத்திய மோசடி குறித்து மூச்சுகூட விடவில்லை.\nதிருடனைத் தேள் கொட்டினால், வாயைத் திறந்து கத்தவா முடியும்\nவங்கிகள் பொதுத்துறையாக இருக்கும் வரைதான் அவற்றின் செயல்பாடுகள் குறித்துக் கேள்வி கேட்க வாய்ப்புண்டு. அவற்றைத் தனியாரிடம் தூக்கிக் கொடுத்துவிட்டால் கேள்விக்கிடமற்ற கொள்ளைதான் நடக்கும் என்பதை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் சாந்தா கோச்சார் வீடியோகான் கூட்டணி நடத்தியிருக்கும் கொள்ளை எடுத்துக்காட்டிவிட்டது.\n-புதிய ஜனநாயகம் மே 2018\nஇந்த கட்டுரை சொல்ல மறந்தது ..\n1. இந்த நஷ்டம் முதலீட்டாளர்களுக்கு சென்று சேரும் . அரசுக்கு அதாவது வரி செலுத்துவோருக்கு அல்ல\n2. இது போன்ற நஷ்டம் தொடருமானால் , முதலீட்டாளர்கள் வாக்கு அளித்து தலைமையை மாற்றிவிடுவார்கள். ஆகவே அடுத்த முறை இது போன்ற தவறுகள் நேராமல் பார்த்து கொள்ள , தவறுக்கு பிரம்பு இல்லையென்றால் கரும்பு முறை உதவுகிறது\nSBI பொது துறை வங்கி தானே அப்போது அங்கே ஊழல் என் நடக்கிறது அப்போது அங்கே ஊழல் என் நடக்கிறது தனியார் மற்றும் பொது துறை எதுவாக இருந்தாலும் எல்லா துறைகளிலும் ‘தவறான மனிதர்கள்’ இருந்தால் ஊழல் நடக்கத்தான் செய்யும்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Dhyana&pgnm=dyana", "date_download": "2021-03-06T22:51:12Z", "digest": "sha1:EEUNGXUN2ZFMY6YWACI4WD4ROWEAEYPP", "length": 5556, "nlines": 68, "source_domain": "jothidaveenai.com", "title": "Menu", "raw_content": "\nமுகப்பு / தியானம் /\nதியானம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்\nமுதலில் நாம் தியானம் செய்வதற்கு சரியான நேரத்தை ஒதுக்க வேண்டும். பெரும்பாலும் அதிகாலை நேரமே தியானத்திற்கு உகந்த நேரமாகும். அப்போதுதான் இந்த உலகமே அமைதியாக இருக்கும் அமைதியான தென்றல் அப்போது வீசுவதும் இதமாக இருக்கும். காலையில் முடியாதவர்கள், மாலை அல்லது இரவு உறங்கப் போகும் முன் தியானம் செய்யலாம். தினமும் ஒரே நேரத்தில் தியானத்தை மேற்கொள்வது நல்லது.\nஅடுத்து, தியானம் செய்வதற்கான பொருத்தமான இடத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அமைதியான சூழ்நிலையில் தியானத்திற்கான வசதியுடன் அவ்விடம் இருக்க வேண்டும். பெட்ரூம், தோட்டம், மொட்டை மாடி உள்ளிட்ட இடங்கள் சிறந்தவை. பொதுவாக, சத்தம் குறைந்த இடமாக இருக்க வேண்டும்.\nதியானம் செய்யும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும். மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு தியானம் செய்தல் சரிப்படாது; சில சமயம் தூங்கி விடுவீர்கள் அப்படியே சாப்பிட்டாலும், இரண்டு மணி நேரம் கழித்து தியானம் செய்யலாம்.\nகுறைவற்ற செல்வம் வந்தடைய எளிய குபேர...\nபலன் தரும் சிவன் மந்திரம்\n ஆன்மீகத்தின் மகிமைகள், சோதிடத்தின் நன்மைகள், சோதிட சாஸ்திரத்தின் கிளைகளான எண் கணிதம், ரேகை சோதிடம், வாஸ்து சாஸ்திரம், சோழிப் பிரசன்னம் ஆகியவற்றின் இன்றியமையாமை முதலானவற்றை தெள்ளத் தெளிவாக, எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ள��ம் முறையில் இணையதளத்தின் மூலமாக வழங்கி வருவதுதான், இல்லை இல்லை தன்னுடைய வீணை நாதத்தால் மக்களுக்காக இனிமையாய் மீட்டி வருவது தான் “சோதிட வீணை”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=feng-sui&pgnm=Salt-bowl-in-bathrooms-and-toilets", "date_download": "2021-03-06T22:34:18Z", "digest": "sha1:CALFOUWS5WIFCZKYP6BH5PREKIWV73MR", "length": 4656, "nlines": 66, "source_domain": "jothidaveenai.com", "title": "Menu", "raw_content": "\nகுளியலறை / கழிவறைகளில் உப்புக் கிண்ணம்\nநாம் நமது உடலின் கழிவுகளை வெளியேற்றும் இடம் குளியலறை / கழிவறையாகும். இக்கழிவுகளில் நச்சுக்கிருமிகள், நுண் கிருமிகள் (பாக்டீரியாக்கள்) உள்ளன. எனவே குளியலறை / கழிவறை வீட்டின் எந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தாலும் அவை எப்போதும் தீய சக்தியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. கிண்ணம் நிறைய சுத்திகரிக்கப்படாத கடல் உப்பை வீட்டின் ஒவ்வொரு குளியலறை / கழிவறை ஜன்னல் தளத்தில் வைக்கவும். இந்த உப்பு எதிர்மறைச் சக்தியை உறிஞ்சிவிடுகிறது. உப்பு ஈரமாகி சதுப்பாகி விட்டால் அவ்வப்போது கிண்ணத்தில் உள்ள உப்பை மாற்றி புதிதாக வைக்கவும்.\nவருமானம் தரும் வடக்கு ஜன்னல்\nபல்வேறு நன்மைகளை வழங்கும் சுதர்சன...\n ஆன்மீகத்தின் மகிமைகள், சோதிடத்தின் நன்மைகள், சோதிட சாஸ்திரத்தின் கிளைகளான எண் கணிதம், ரேகை சோதிடம், வாஸ்து சாஸ்திரம், சோழிப் பிரசன்னம் ஆகியவற்றின் இன்றியமையாமை முதலானவற்றை தெள்ளத் தெளிவாக, எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் முறையில் இணையதளத்தின் மூலமாக வழங்கி வருவதுதான், இல்லை இல்லை தன்னுடைய வீணை நாதத்தால் மக்களுக்காக இனிமையாய் மீட்டி வருவது தான் “சோதிட வீணை”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/02/retun-of-storks18.html", "date_download": "2021-03-06T22:46:04Z", "digest": "sha1:OUXTDSWZDYAJZCV32A4H2DWDV6A2AHDC", "length": 40966, "nlines": 541, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (THE RETUN OF THE STORKS)18+ உலக சினிமா/ஸ்லவோக்.. இரண்டு நாளில் மனம் மாறும் காதலி....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(THE RETUN OF THE STORKS)18+ உலக சினிமா/ஸ்லவோக்.. இரண்டு நாளில் மனம் மாறும் காதலி....\nஇரண்டு வகை பெண்கள் இருக்கின்றார்கள்...எந்த விஷயத்தையும் மிக சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் ரகம்.... சின்ன விஷயமாக இருந்தாலும் அதனை பெரிசு படுத்தும் ரகம்... இந்த படத்தின் கதாநாயகி முதல் ரகம்...\nஒரு பெண்ஒருவனை காதலித்துக் கொண்டு இருக்கும் போதே... இரண்டு நாள் வெளியூரில் இருக்கும் போது இன்னொரு ஆணோடு உறவு கொள்ள முடியுமா ஒரு ஆணுக்கு இது சாத்தியமான விஷயம்...\nநட்பாய் இருக்கும் பெண்ணிடம் ஒரு ஆண் சட்டென உறவு வைத்துக்கொண்டாள்... அது பெரிய பிரச்சனையே இல்லை.. ஆனால் ஒரு பெண் அப்படி வைத்துக்கொண்டாள்... அவள் தேவிடியாவாக , உடல் இச்சைக்கு அலையும் பெண்ணாக, காதலுக்கும் கணவனுக்கும் துரோகம் செய்யும் பெண்ணாக அவளை நாம் உருவக படுத்திவிடுவோம்...\nகாதலும் காமமும் எவரிடம் வேண்டுமானாலும் எந்த இடத்தி்ல் வேண்டுமானாலும் எந்த வயதில் வேண்டுமானாலும் வந்து விடும்...ஆனால் அதனை தவிர்த்து அதிலிருந்து அழகாக விலகி செல்வது, குடும்பம் மற்றும் காதல் வாழ்க்கை சிதையாமல் இருக்க உதவும்... இது எந்த நாட்டு மனிதனுக்கும் பொருந்தும்....\nதிருமணமான பெண்ணுக்கு நம் ஊரை பொறுத்தவரை... திருமணத்துக்கு பிறகான வாழ்க்கையில் அவளுக்கு என்று ஒரு பெரிய பர்சனலை, எந்த கணவனும் அனுமதிப்பது இல்லை....எதுவாக இருந்தாலும் அவனுக்கு என்ன தெரியுமோ அதுதான் அவளுக்கும்... ஆனால் மேலை நாடுகளில் திருமணத்துக்கு பிறகு அந்த பெண்ணுக்கு ஒரு பர்சனல் வாழ்க்கை உண்டு... அது போல் கணவனுக்கும் ஒரு பர்சனல் வாழ்க்கை உண்டு... இதில் பரஸ்பரம் இருவரும் தலையிடுவதில்லை...திருமணம் செய்து கொண்டு விட்டதால் யாரும் யாருக்கும் அடிமையில்லை என்பதான வாழ்க்கை அவர்களுடையது...\nTHE RETUN OF THE STORKS(navrat bocianov) ஸ்லவோக் நாட்டு திரைபடத்தின் கதை இதுதான்...\nVanda ஜெர்மன் கம்பெனி விமாணத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிகின்றாள்... வேலை முடிந்து வந்ததும் நேராக காதலனை சந்திக்க இருவரும் உறவுகொள்கின்றார்கள்... ஒரு சின்ன பிசக்கு அல்லது ஒரு சண்டை காதலனிடம் ஏற்பட அவள் கோபித்து கொண்டு மன அமைதிக்காக ஸ்லோவாக் மற்றும் யுக்ரைன் நாட்டு பார்டரில் வாழும் அவளது பாட்டியை பார்க்க செல்கின்றாள்...\nகாதலன் வந்து தேடி பார்க்க தான் பாட்டி வீடு செல்வதாக சொல்ல... அவனும் அவளை தேடி அவளது பாட்டி ஊருக்கு கிளம்பி வருகின்றான்... வன்தா வந்த இடத்தில் பாட்டியை பார்க்க பாட்டிக்கும் தாத்தாவுக்கம் ரொம்பவும் சந்தோஷம்.. .அங்கு ஒரு டிரைவரோடு நட்பு ஏற்படுகின்றது... அந்த டிரைவருக்கு, பாஸ்போர்ட் இல்லாமல் கஜக்கிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக ஸ்லோவோக்கில் குடியேறும் மக்க���ுக்கு சட்டவிரோதமாக வேலை செய்கின்றான்.... பணம் வாங்கி கொண்டு அதை ஒரு தொழிலாக செய்கின்றான்... அதே போல் அந்த தொழிலை அவன் தொடர்ந்து செய்ய லோக்கல் தாதாக்களால் மிரட்டபடுகின்றான்... வன்தாவுக்கு அவனுக்குமான பழக்கத்தில் ஒரு கட்டத்தில் உடலுறவுவரை போய் விடுகின்றது.... இவர்கள் இருவரும் அன்னியோன்யமாக இருப்பதை காதலன் பார்த்து விடுகின்றான்...டிரைவரின் சட்டவிரோத குடியேற்ற வேலையில் அவளும் உதவி செய்ய போக அவள் போலிசில் மாட்ட, அதே ஸ்டேசளில் காதலனும் ஐடி கார்டு விசாரனைக்கு மாட்ட இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள...டிரைவர் என்ன ஆனான் டிரைவரிடம் நெருங்கிய வன்தா காதலனோடு வாழ்ந்தாளா டிரைவரிடம் நெருங்கிய வன்தா காதலனோடு வாழ்ந்தாளா போன்ற கேள்விகளுக்கு வெண்திரையில் பதில்.....\nஇந்த படம் ஒரு காதல் கதை என்றாலும் போகிற போக்கில் சட்விரோத குடியேற்றத்தையும்... அகதி மக்களின் வாழ்க்கை பிரச்சனையும் அதன் வலிகளையும்சொல்லி இருக்கின்றது இந்த ஸ்லோவோக் நாட்டு படம்...\nஇந்த படத்தை நமது விமர்சன ராஜாக்கள் பார்த்தால்... இது நொட்டை இது நொள்ளை என்று இந்நேரம் எழுதி கிழித்து காயவிட்டு இருப்பார்கள்... அதே போல் அகதி பிரச்சனையை முழுவதும் இந்த படத்தில் சொல்ல வில்லை என்று இயக்குனரிடம் சண்டைக்கு போய் இருப்பார்கள்...இன்னமும் டாக்குமென்ட்ரிக்கும்,திரைபடத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்...\nஸ்லோவோக் பார்டரில் இருப்பதால் எல்லைதாண்டி பிழைப்புக்கு வரும் அகதி மக்களுக்கு வன்தாவின் பாட்டியும் தாத்தாவும் உதவி செய்வது நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிகள்...\nசட்டவிரோதமான குடியேற்றம் என்பதால் ஒரு குடும்பம் 4 நாட்களாக பசியில் மறைந்து இருக்கும் காட்சிகளையும் அதன் வலிகளையும் வேதனைகளையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு போய் இருப்பார்...\nஒரு பெண் அடுத்த ஆணிடம் நெருக்கம் காட்ட பெரிய ரீசன் தேவை இல்லை...என்று இயக்குனர்Martin Repka சொல்லிய விதமும்.... அவளுக்கு பிடித்து இருந்தது... அவளது மனநிலைக்கு அந்த சூழ்நிலைக்கும் அது சரி என்று பட்டது... அதனால் அவள் டிரைவரிடம் நெருக்கமானாள் என்பது போலான காட்சி அமைப்பு அற்புதம்...\nகாதலியை தேடிவரும் காதலன் நடுவில் ஒரு மோட்டார் சைக்கிள் டாக்சியில் ஏறிக்கொள்ள அதை ஓட்டும் டிரைவருக்கும் இவனுக்கும் ஏற்படும் நட்பு அற்புதம்...\nஅகதி குழந்தைகளிடம் வன்தா சிறு பிள்ளையாக விளையாடும் காட்சிகள் ரசிக்கலாம்....\nபடம் நெடுக அற்புதமான லைட்டிங்கில் ஒளிப்பதிவு செய்து இருக்கும் ஒளிப்பதிவாளர் பாராட்டுக்குறியவர்....\nகாதலனும் காதலியும் ஒரு ஒற்றை மரத்தின் கீழ் உட்கார்ந்து பேசும் அந்த காட்சியின் ஒளிப்பதிவும்... அதற்க்கு முன் அந்த இடத்தின் லாங் ஷாட்டுகள் கவிதை...\nஅதே போல் ஒரு சர்சின் லாங்ஷாட்டுகள்.. மற்றும் இயற்க்கை எழில்கொஞ்சும் இடம் என ஸ்கிரிப்ட்டில் எழுதியதை செல்லுலாய்டில் பதிந்தது அழகு....\nடிரைவரும் வன்தாவும் நிர்வாணமாக குளிக்கும் அந்த ஆற்று காட்சியும், அதே போல் வீட்டில் பின் புறத்தில் குளிக்கும் போது அது படமாக்கிய விதம் அருமை...\nபடத்தின் முதல் காட்சியில் சிட்டி சப்ஜெக்டு போல காட்டி விட்டு பத்து நிமிடத்துக்கு பின் கிராமத்து பக்கம் போகும் கேமாரா கடைசி வரை சிட்டி பக்கம் வரவேயில்லை...\nஅந்த தாத்தா பாட்டி மனதில் நிற்க்கும் மனிதர்கள்.... இந்த படம் ரொம்பவும் ஸ்லோ என்பதால் இது பார்த்தே தீர வேண்டிய படம் அல்ல ஆனால் பார்க்க வேண்டிய படம்.....\nபடத்தின் டிரைலர்...... (must see18++)\n(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே என்னை உற்சாகபடுத்தும்)\nஇந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nநல்ல பகிர்வுக்கு நன்றி நண்பா\nசற்றே வித்தியாசமான கதை போல, பகிர்வுக்கு நன்றி.\n//டிரைவரும் வன்தாவும் நிர்வாணமாக குளிக்கும் அந்த ஆற்று காட்சியும், அதே போல் வீட்டில் பின் புறத்தில் குளிக்கும் போது அது படமாக்கிய விதம் அருமை...\nசில காலம் முன்னால் நான் இந்த மாதிரி படங்களை பார்க்கும் பொழுது ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். இவ்வளவு தில்லாக இந்த மாதிரி கதைகளை கையாளுகிறாகளே என்று.\nஆனால் இன்று நிலைமை வேறு. நம் ஊரில் இது போன்ற விஷயங்கள் மிக சாதரணமாக நடக்கிறது.\nநன்றி சைவ கொத்து பரோட்டா..\nசில காலம் முன்னால் நான் இந்த மாதிரி படங்களை பார்க்கும் பொழுது ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். இவ��வளவு தில்லாக இந்த மாதிரி கதைகளை கையாளுகிறாகளே என்று.\nஆனால் இன்று நிலைமை வேறு. நம் ஊரில் இது போன்ற விஷயங்கள் மிக சாதரணமாக நடக்கிறது.//\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(Jeepers Creepers) பழைய எரி்ந்த சர்ச்சும், 600 கொ...\nசென்னை புது தேவி தியேட்டர் சூப்பர்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(24/02/2010)\n(LANDSCAPE NO.2) 18++ உலகசினிமா/ ஸ்லோவோனியா/ புதைந...\nமனசாட்சி இல்லாமல் நடந்து கொண்ட( த/நா )அரசு போக்குவ...\nசாண்டவெஜ் அண்டு நான்வெஜ் 18+(16•02•10)\n(changing lanes)ஒரு விபத்தும், ஏற்றத்தாழ்வுகொண்ட இ...\nசொந்த வீடு நடுத்தர மக்களின் கனவா\n(TELL NO ONE /திரில்லர்/பிரான்ஸ்)இறந்து போன மனைவி....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(09/02/10)\nநாணயம் தமிழில் ஒரு ஸ்டைலிஷ் ஆன மூவி..\nசற்றே பெரிய சுவாரஸ்யமான கதை.... ஆனால் நடந்த கதை ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்��ெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85084/MI-VS-RCB-MUMBAI-WON-AGAINST-BENGALURU-IN-MATCH-48-IPL-2020", "date_download": "2021-03-07T00:24:32Z", "digest": "sha1:WE4BEVWA3LFDVEVS663HYQUFKNLC6XH3", "length": 7977, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "MI VS RCB : சூரியகுமார் யாதவ் ‘ஒன் மேன் ஷோ’ - மும்பை வெற்றி! | MI VS RCB MUMBAI WON AGAINST BENGALURU IN MATCH 48 IPL 2020 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nMI VS RCB : சூரியகுமார் யாதவ் ‘ஒன் மேன் ஷோ’ - மும்பை வெற்றி\nஅபுதாபியில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 48வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடின.\nடாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் பவுலிங் தேர்வு செய்தார்.\nஇதனையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.\nஇருபது ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது பெங்களூரு.\nதொடர்ந்து மும்பை அணி 165 ரன்களை விரட்டியது.\nடி காக், இஷான் கிஷன், சவுரப் திவாரி, க்ருணால் பாண்டியா என மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் சீரிய இடைவெளியில் விக்கெட்டை இழக்க மறுபக்கம் விளையாடிய சூரியகுமார் யாதவ் மட்டும் பெங்களூரு பவுலர்களின் பந்து வீச்சை பவுண்டரிகளுக்கு தெறிக்க விட்டார்.\n43 பந்துகளில் 79 ரன்களை விளாசினார் அவர். அதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.\n19.1 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்து மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n‘ஆஸ்திரேலிய தொடருக்கு சூரியகுமார் யாதவை தேர்வு செய்யாதது ஏன்\nசென்னையில் நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கும் கனமழை..\n‘உதயசூரியன் சின்னத்��ில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nடாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்\nகொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு\nமுதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்\nபாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘ஆஸ்திரேலிய தொடருக்கு சூரியகுமார் யாதவை தேர்வு செய்யாதது ஏன்\nசென்னையில் நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கும் கனமழை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-03-07T00:00:09Z", "digest": "sha1:BHQ2R3GTIIY3E6IPQ5HZETK2I52FAFNJ", "length": 6075, "nlines": 63, "source_domain": "www.samakalam.com", "title": "பிரித்தானிய பிரதமரின் விஷேட செய்தியை மைத்திரியிடம் கையளித்தார் பிரித்தானிய அமைச்சர் |", "raw_content": "\nபிரித்தானிய பிரதமரின் விஷேட செய்தியை மைத்திரியிடம் கையளித்தார் பிரித்தானிய அமைச்சர்\nபிரித்தானியப் பிரதமர் டேவிட் கமருனின் விஷேட செய்தி ஒன்று ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்பட்து, இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியகோ ஸவயர் ஜனபதிபதியை இன்று சந்தித்து இந்தச் செய்தியை கையளித்தார்.\nகொழும்பிலுள்ள ஜனபதிபதி செயலகத்தில் மைததிரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசிய பிரித்தானிய அமைச்சர், பின்னர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்துப் பேசினார்.\nபுதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் விருப்பத்தை தெரிவிப்பதற்காகவும், பிரதமர் டேவிட் கமருனின் விஷேட செய்தியை ஜனபதிபதி மைத்தரிடம் கையளிப்பதற்���ாகவுமே இலங்கைக்கான விஜயத்தை தான் மேற்கொண்டிருப்பதாகவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.\nஇதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் மங்ளவுடன் பிரித்தானிய அமைச்சர் பேச்சுக்களை நடத்தினார். இரு தரப்பு உறவுகள் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பினருனரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். போர்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் தொடர்பாகவும் இருவருமம் பேச்சுநடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைள் அங்கீகரிக்கப்பட வேண்டும்\nவடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்ற இராணுவம் உதவும் – யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி\nநான் தூரத்தே இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு ஒரு பொம்மையாக இருந்துவிட்டு அரசியலுக்குள் வரவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\n”ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்’ : அதற்கான பொறுப்பை ஏற்கிறேன் என்கிறார் ஜனாதிபதி\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-44-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2021-03-06T23:52:47Z", "digest": "sha1:SU7QMKFSGKBP2KG54F5IRQGQWC4PQQEH", "length": 4694, "nlines": 63, "source_domain": "www.samakalam.com", "title": "பேசாலை பகுதியில் 44 கிலோ கேரளா கஞ்சா மீட்பு |", "raw_content": "\nபேசாலை பகுதியில் 44 கிலோ கேரளா கஞ்சா மீட்பு\nமன்னார் பேசாலை முருகன் கோவிலை அண்மித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 44 கிலோ கேரளா கஞ்சாப்பொதிகளை மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் நேற்று (28) மாலை மாலை மீட்டுள்ளனர்.\nஇதன் பெறுமதி 44 லட்சங்களாகும்.\nமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிசார் இ அந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு 44 கிலோ கேரளா கஞ்சாப்பொதிகள் மீட்டுள்ளனர் எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.\nகுறித்த கஞ்சா பொதியியை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கையேடுத்துவருகின்றனர். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின���றனர்.\nதமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைள் அங்கீகரிக்கப்பட வேண்டும்\nவடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்ற இராணுவம் உதவும் – யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி\nநான் தூரத்தே இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு ஒரு பொம்மையாக இருந்துவிட்டு அரசியலுக்குள் வரவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\n”ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்’ : அதற்கான பொறுப்பை ஏற்கிறேன் என்கிறார் ஜனாதிபதி\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/366-263761", "date_download": "2021-03-06T23:58:07Z", "digest": "sha1:HGXY6MRJWDMPWJPIOJ2TYFYZL43YAG33", "length": 8699, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் ’டோர்ச் லைட்’ சின்னம் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome இந்தியா மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் ’டோர்ச் லைட்’ சின்னம்\nமக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் ’டோர்ச் லைட்’ சின்னம்\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் ' டோர்ச் லைட் ' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச பாடுபட்ட மார்டின் லூதர��� கிங் பிறந்தநாளன்று இது நிகழ்ந்துள்ளது.\nஇந்திய தேர்தல் ஆணையத்துக்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும் என்று பதிவிட்டுள்ளார்.\nமுன்னதாக புதுச்சேரியில் மட்டும் மக்கள் நீதி மய்யத்துக்கு ' டோர்ச் லைட் ' சின்னம் ஒதுக்கப் பட்டிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தங்கள் கட்சிக்கு பேட்டரி ' டோர்ச் லைட் ' சின்னத்தை ஒதுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொவிட்-19-இலிருந்து மேலும் 448 பேர் குணமடைந்தனர்\nதடுப்புமருந்தேற்றிக் கொண்ட இராணுவத் தளபதி\nசமூகவலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு அரசாங்கத்தின் செய்தியாளர் மாநாடு\nஹல்பேயில் பஸ் புரண்டதில் 12 பேர் காயம்\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/mun/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3-2/", "date_download": "2021-03-06T22:56:52Z", "digest": "sha1:ADNL6ZROU6CTKA762BM2WM4CJRKYRMQF", "length": 31677, "nlines": 294, "source_domain": "jansisstoriesland.com", "title": "மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nHome மனதோரம் உந்தன் நினைவுகள் மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nஉன் நினைவுகளில் சிக்கிக் கொள்வதும்- உனை\nநேரில் கண்டாலும் கானலென திகைப்பதுவும்\nகண்கட்டு வித்தையதில��� மாட்டித் தவிப்பதிலே\nஅந்த சிற்பியும் நானும் ஒன்று.\nதனக்கு நிகழ்ந்தது கனவு என்று மீராவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவள் ஹைதராபாதில் இருந்து திரும்பி வந்து நான்கு மாதங்களாகிற்று. இத்தனை நாட்கள் வராத கனவா இப்போது வந்து விடப் போகின்றது\nஅப்படி என்றால் தாம் இந்த அளவிற்கு அவனை தேடுகின்றோமா சித்தம் கலங்கிப் போயிற்று. சாத்தியம் இல்லாத, சாத்தியம் இருந்தாலும் அவளுக்கு விருப்பம் இல்லாத அந்த உறவு அந்த மனிதன் குறித்த எண்ணங்கள் அவைகள் இவளைச் சுற்றிச் சுற்றி எதற்கு பறக்க வேண்டும்\nஅன்று அவளுக்கு அங்கே யாருமில்லாத அந்த தனிமை நாட்களில் அவன் அவளை தாங்கிக் கொண்டானே\n) இதை அவன் கேட்ட போது அவன் குரலில் இருந்த வலி அதுதான் இவள் ஆழ்மனதை அசைத்து இருக்க வேண்டும்.\nதனியாக இருக்க விருப்பப் படுகின்றவளை தனியாக விட்டுத்தான் மற்றவர்களுக்கு பழக்கம். இவன் மட்டும் தான் அவளது தனிமைக்குள்ளாக ஊடுருவி உள்ளே வந்தான். அதனால் தான் அவளுக்கு அவனை பிடிக்காது. ஆனால், அவள் உள் மனதிற்கு அவனை பிடித்து விட்டதோ இல்லையென்றால் கண்கள் திறந்துக் கொண்டு இருக்கும் போதே இப்படி நிஜம் போலொரு கனவு கண்டிருப்பாளா\nமூன்று வருடங்கள் முன்பு மீரா இந்த அலுவலகத்தில் பணிபுரிய ஆரம்பித்த போதில் இருந்து அவள் கார்த்திக் குறித்து அவ்வப்போது கேள்விப் பட்டிருந்தாள். ஒரே அலுவலகத்தின் மும்பை, டெல்லி, சென்னை, ஹைதராபாத் கிளைகளில் பணி புரிவோர் பல நேரங்களில் குழுவாக செயல்படுத்தும் போது சேர்ந்து செயல்பட வேண்டியது இருக்கும்.\nஅப்படி ஒரு மீட்டிங்கில் தான் அவனோடு போன் கான்பெரன்ஸில் அவர்கள் உரையாடுவதாக இருந்தது. அந்த வேலையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை அவனுக்கும் அவனது குழுவுக்கும் கற்றுக் கொடுக்க இவளது பாஸ் இவளை வெகுவாக வேண்டி கேட்டுக் கொண்டு இருந்தார். அதனால் தனது ஷிப்ட் முடிந்த பிறகும் கூட குறிப்பிட்டிருந்த 6 மணிக்கு இவள் கான்பெரன்ஸ் அறை தேடி மீட்டிங்கிற்கான தொலைபேசி எண்ணை அழுத்தி அமர்ந்திருக்க கார்த்திக் இணைப்பில் வரவே இல்லை.\nஎப்போதுமே அலுவலகங்களில் ஒரு சில சொல்லப் படாத நடைமுறைகள் உண்டு. அதாவது யாருக்கு யாரிடம் இருந்து உதவி வேண்டுமோ அவர்தான் கெஞ்சி கூத்தாடி மற்றவரிடம் உதவி பெற்றுக் கொள்ள வேண்டும். உதவி செய்பவர் எதற்கும் மெனக்கெட��வதில்லை.\nஇங்கோ அதற்கு நேர்மாறாக உதவி செய்கின்றவள் காத்திருக்க, உதவி வேண்டியவன் தனது குழுவோடு இணைப்பில் வந்த போதோ குறிப்பிட்ட நேரத்தை விடவும் பத்திருபது நிமிடங்கள் தாமதமாகி விட்டிருந்தது.\nநேரம் தவறாமை மீராவுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. எந்த வேலையானாலும் திருத்தமாக செய்வது அவளது பாணி, தனது வேலையில் அவள் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் தான். அவளுக்கு சோம்பேறிகள், சாக்கு போக்கு சொல்கின்றவர்களை சுத்தமாகவே பிடிக்காது எனலாம். அதனால் கார்த்திக் அன்று மீட்டிங்கிற்கு தாமதமாக வந்தது அவளுக்கு ஆரம்பத்திலேயே அவன் மீது ஒரு வகையான ஒவ்வாமை உணர்வை ஏற்படுத்தி இருந்தது.\nதனது தாமதத்தால் பிறரது நேரத்தை வீணடிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. சொன்னால் சொன்ன நேரத்தில் வர முடியாதா இந்நேரம் நான் வீட்டில் இருக்க வேண்டியது இந்நேரம் நான் வீட்டில் இருக்க வேண்டியது என சிடுசிடுப்பாக அவள் மனதில் தோன்றினாலும் தான் ஒப்புக் கொண்ட பொறுப்பிற்காக அவர்கள் கேள்விகள் கேட்க கேட்க இவள் விவரிக்க ஆரம்பித்தாள்.\nஒரு கட்டத்தில் இவள் கற்றுக் கொடுத்ததை அவன் கற்றுக் கொண்டது போல அவளுக்கு தோன்றவில்லை. விருப்பமே இல்லாமல் கூட சும்மா மீட்டிங்கில் அமர்ந்திருக்கின்றனர் என்பதாக தோன்றினது. ஏதோ தான் தனியாக பேசுவதான ஒரு உணர்வு எழவும், தான் கூறியதை எதிர்தரப்பினர் புரிந்துக் கொண்டார்களா என்றறிய ஒரு சில கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள்.\nபொதுவாக வெறுமனே எதையாவது கற்றுக் கொடுப்பதற்கு, கேள்விகள் கேட்டு யோசிக்க வைத்து கற்றுக் கொடுப்பது எதிரில் இருப்பவர்களது சிந்திக்கும் திறனை தூண்டி விடும் இது ஒரு வகையான வழிமுறை அதைத்தான் அவளும் பின்பற்றினாள்.\nஅதிலும் அவள் கேட்ட கேள்விகள் எல்லாம் மிக சாதாரணமானவைகள். கார்த்திக்கிற்கு விடை தெரியவில்லையோ அல்லது விடை தெரியாமல் பெண் ஒருத்தி முன்பு அவமானப்படுவதா எனும் ஈகோவோ என்னமோ சட்டென்று “நன்றி மீரா, நாங்கள் உன்னை மறுபடி தொடர்பு கொள்கிறோம்” என்றுச் சொல்லி தொலைபேசியை துண்டித்து இருந்தான்.\nமீராவிற்கு அவனது செயல் மூஞ்சில் அறைந்தார் போல இருந்தது. இப்படிப்பட்ட ஒருவனுக்காகவா மணி நேரங்கள் வீணடித்தோம் எனும் சிந்தனை காரணமாக கார்த்திக் குறித்த ஒரு சின்ன கரும் புள்ளி அவள் மனதில் பதிந்து விட���டது. அதன் பின்னர் அவள் அவனிடம் நேரிலோ, போனிலோ பேச தேவை எப்போதும் ஏற்பட்டிருக்கவில்லை.\nதான் இந்த நபர் இப்படித்தான் என கார்த்திக் குறித்த ஒரு முடிவில் இருக்க அவனை அவள் நேரில் சந்தித்த போது நிகழ்ந்தவைகள் எல்லாம் நம்பவே முடியாத அதிசயங்கள் தாம்.\nதனது வேலை முடிந்து விட்டிருக்க, அலுவலக கண்ணாடிச் சுவர் வழியே வெளியே மீரா எட்டிப் பார்த்தாள். இருட்ட ஆரம்பித்து இருந்தது. இனி வீட்டிற்கு புறப்பட வேண்டியதுதான். காலை நேர அவசரத்தில் அன்று டூ வீலரை அவள் எடுத்து வந்திருக்கவில்லை.\nரிசப்ஷனை விட்டு வெளியே வந்தவளுக்கு வழக்கமாக படிகள் இறங்கிச் செல்ல கூசியது. அங்கே தானே அந்த முத்தம்…அல்ல முத்தங்கள்… இப்போதும் கூட அவை நிஜம் போலவே இருந்தன. லிஃப்டை உபயோகித்தவள் அதன் பின்னர் ரோட்டை நோக்கி நடக்கலானாள்.\nகம்பெனி கேம்பஸை கடந்துச் சென்றால் ஆட்டோ பிடித்து விடலாம், இல்லையெனில் ஓலா புக்கிங்க் செய்யலாமா என நடந்தவண்ணமே குனிந்து மொபைலில் ஓலாவில் ரிக்ஷாவை தேடினாள். அப்போது அவளை யாரோ உரசிச் சென்ற உணர்வு. கூடவே “ஏல உனாவே என நடந்தவண்ணமே குனிந்து மொபைலில் ஓலாவில் ரிக்ஷாவை தேடினாள். அப்போது அவளை யாரோ உரசிச் சென்ற உணர்வு. கூடவே “ஏல உனாவே”( எப்படி இருக்கடி) எனும் மிக மெல்லிய குரலும் கேட்டிருந்தது.\n’ திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தால் அருகாமையில் யாரையும் காணவில்லை. பெப்பரப்பே என்று விரிந்த வளாகம், அதில் தன்னை உரசிச் செல்லும் தேவையே யாருக்கும் இல்லையே அந்த வார்த்தைகள், அவளது காதுக்குள் கேட்ட வார்த்தைகள் அவை தெலுங்கு தானே அந்த வார்த்தைகள், அவளது காதுக்குள் கேட்ட வார்த்தைகள் அவை தெலுங்கு தானே உடனே மொபைலில் அதன் அர்த்தம் தேடி அறிந்தாள். ‘நிஜமாகவே இது அவன் தானா உடனே மொபைலில் அதன் அர்த்தம் தேடி அறிந்தாள். ‘நிஜமாகவே இது அவன் தானா அதெப்படி அவனாக இருக்க முடியும் அதெப்படி அவனாக இருக்க முடியும்’ அவனை யோசித்து யோசித்து, கடைசியில் தான் கிறுக்காகி விட்டோமோ’ அவனை யோசித்து யோசித்து, கடைசியில் தான் கிறுக்காகி விட்டோமோ\nவீடு வந்த போது ஒரு ஆசுவாசம், மனம் களைத்திருந்ததால் சீக்கிரம் உண்டு விட்டு உறங்கச் செல்ல வேண்டும், தீர்மானித்திருந்தாள்.\nவீட்டிற்கு உள்ளே வந்த போது அங்கே டிவி கவனிக்கப் படாமல் ஒரு பக்கம் ஓடிக் கொண்டு இருக்க, சோபாவில் ஒன்று போலவே தோற்றமளித்த அந்த இருபது வயது இரட்டையர்கள் சாவகாசமாய் யாரோ ஒரு செலிபிரிட்டியை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து சல்லி சல்லியாக நொறுக்கிக் கொண்டு இருந்தனர்.\nமீரா ஐந்தேகால் அடி உயரம் தன் அப்பாவை போல வட்ட முகம் ஒல்லி, குண்டு என வரையறுக்கப் படாத தோற்றம் கொண்டவள் எனில், அவள் தங்கைகள் அம்மா அப்பா இருவரது முக இலாவண்யங்கள் கொண்டு அவளை விடவும் சற்று வளர்த்தியாக ஒல்லியாக இருந்தனர்.\nவெகு சுவாரஸ்யமாக அவர்கள் அரட்டை போய் கொண்டு இருந்தது. அம்மா அவர்கள் அருகாமையில் இருந்து எதையோ செய்துக் கொண்டு இருந்தார்.\n“அக்கா தேங்க்ஸ்கா” இவளைக் கண்டதும் ஓடி வந்து இருவரும் அவள் கன்னங்களில் ஆளுக்கொரு பக்கம் முத்தங்கள் வைக்க ஏற்கெனவே வாங்கிய முத்தங்களின் அதிர்வுகளில் இருந்து மீளாமல் இருந்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.\n“என்னக்கா இப்படி பேந்த பேந்த முழிக்குற”மை ஸ்வீட் அக்கா” மறுபடி அவளை ஆளுக்கொரு கன்னமாய் கடித்து வைக்க…\n“டேய் போங்கடி”இருவரையும் விரட்டி விட்டு மூத்த மகளை காப்பாற்றினார் தங்கம்.\n“இதுங்க இரண்டும் சேர்ந்து மூத்தவளை ஒரு வழியாக்கிடும்”மூத்தவளுக்கு சார்பாக பேச,\n“அக்கா ஃப்ரிட்ஜ்ல ஐஸ் க்ரீம் ஃபேமிலி பேக் வாங்கி வச்சிருக்கா, அப்ப நாங்க தேங்க்ஸ் சொல்ல வேண்டாமா”தாய்க்கு எதிர்ப்புக் குரல் எழுப்பினாள் சித்ரா.\n“வாங்கி வச்சது நானு, யாருக்கும் மிச்சம் வைக்காம வழிச்சு தின்னுட்டு வேலையிலருந்து களைச்சு வந்தவளை போய் கடிச்சு வைக்கிறீங்கடி\n“அம்மாவாம்டி” சுசித்ரா சித்ராவை பார்க்க இப்போது அம்மாவை துரத்தினர் இருவரும்.\nமீரா சிரித்துக் கொண்டே தன் அறைக்குச் சென்றாள். பொதுவாக அவள் அதிகம் பேசாவிட்டாலும் தங்கைகள் தங்கள் பேச்சுக்குள்ளாக அவளை இழுத்து விடுவார்கள். அவர்கள் பேச, இவர்கள் கேட்க என இருவரும் வீட்டில் இருந்தால் வீடு கலகலப்பாக இருக்கும்.\nதனக்குள்ளேயே சுருண்டுக் கொள்ளும் introvert எனப்படும் தனிமை விரும்பி மீரா. அவள் தங்கைகளோ உள்ளூர் கிசுகிசுக்களில் இருந்து கொரியன் ட்ராமாவில், பாலிவுட், ஹாலிவுட் நடிகர்களில் வரைக்கும் விவாதிப்பவர்கள். அவர்களோடு இருப்பதால் மீரா தான் படிப்பு, வேலையை தவிர வேறு சில விஷயங்களையும் தெரிந்துக் கொண்டு இருக்கிறாள் எனலாம். வெளி நண்பர்கள��டு சுற்றுவது அந்த வீட்டு பெண்களுக்கு மறுக்கப் பட்டு இருந்தது என்பதால் சகோதரிகள் மூவரும் தான் ஒருவருக்கொருவர் தோழிகள்.\nதனக்கு அவர்களைப் போல படபடவென பேச வராது என்பதால் தங்கைகளிடம் இருந்து மீரா ஒதுங்கி எல்லாம் இருக்க மாட்டாள். தங்கைகள் பேச, அவள் கேட்கவென இருப்பாள். படம், மால் என அவர்கள் இழுப்பிற்கு இழுபடுவாள். வேலை பார்க்கும் அக்கா டெபிட், க்ரெடிட் கார்டுடன் இருக்க இவர்களுக்கு என்ன சிரமம் வாரமொரு முறை அவளை இழுத்துக் கொண்டு ஊர் சுற்ற சென்று விடுவார்கள். அவ்வப்போது அதில் அவர்கள் அன்னையும் சேர்ந்து விடுவார்.\nஅப்பா கலகலப்பானவர் தான் ஆனால், அவர் இருக்கையில் அடக்கி வாசிக்கும் இவர்கள் அவர் வீட்டில் இல்லாத போது அடிக்கின்ற கொட்டங்கள் அதிகம்.\nஒருவழியாக அம்மாவை வீட்டைச் சுற்றி ஓட விட்டு, பிடித்து, முத்த மழையில் நனைய வைத்து இரட்டையர்கள் வீட்டில் கொண்டு விட அதற்குள் முகம் கழுவி துணி மாற்றி வந்திருந்த மீரா இருந்த டீயை நால்வருக்கும் ஊற்றி வந்தாள். ஸ்னாக்ஸையும் கொறிக்க கொண்டு வந்து டீப்பாயில் வைத்தாள்.\nசாயங்கால டீ நேரத்தில் இவள் வரும் வரைக்கும் காத்திருப்பதுவும் அவர்களது வழக்கம் தான். அதனால் மற்றொரு அரட்டையுடன் டீ நேரம் மிகச் சிறப்பாக முடிவடைந்தது.\nஇரவில் தூங்கும் முன்பாக பல்துலக்கி, முகம் கழுவிக் கொண்டு இருக்கையில் மறுபடி முத்த ஞாபகம் வர இவனை என்னால் மறக்கவே முடியாதா மீராவின் மனம் மிகச் சோர்ந்தது.\n← Previousமனதோரம் உந்தன் நினைவுகள்_1_ஜான்சி\nNext →நீயே என் இதய தேவதை_41_பாரதி\nநீயே என் இதய தேவதை_46_ பாரதி\nJsl புகைப்படப் போட்டி எண் 1 நடுவர்கள்\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nநீயே என் இதய தேவதை_56_பாரதி\nநீயே என் இதய தேவதை_55_பாரதி\nநீயே என் இதய தேவதை_54_பாரதி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nPoem 47. தனிமை மட்டும் _ ஜான்சி\n9. டைட்டானிக்கும் சில பாடங்களும்\nPoem 45. கனவுக் காதலன் _ ஜான்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karuppu.thamizhstudio.com/article/49-persons-including-director-adoor-gopalakrishnan-canceled-the-sedition-case", "date_download": "2021-03-06T22:50:33Z", "digest": "sha1:VSN7ZXB5QNEYXZ6BEEMC7YKBCQFKMN75", "length": 9270, "nlines": 97, "source_domain": "karuppu.thamizhstudio.com", "title": "இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து", "raw_content": "\nதிருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்\nCAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி-vidhya\nகுடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்-vidhya\nஅடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்-vgopi\nகொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1-farook-abdulla\nஏற்காடு சிறுவர் திரைப்பட விழா\nசென்னை சுயாதீன திரைப்பட விழா\nஇயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து\nஇயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து\nஇயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து என்று பீகார் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.\n”எதிர்க்கும் குரல் இல்லாமல் ஜனநாயகம் செயல்பட முடியாது. அரசை விமர்சிப்பதால் மட்டும் ஒருவர் தேசத்துரோகி, அர்பன் நக்சல் என முத்திரை குத்தப்படுவதை ஏற்க முடியாது. இந்திய அரசியலமைப்பு கருத்துச் சுதந்திரத்தை மக்களுக்கு வழங்குகிறது. நாட்டின் ஒரு குடிமகன் கூட தனது சொந்த நாட்டில் உயிர் பயத்தில் வாழும் நிலை கூடாது. இஸ்லாமிய மக்கள், சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தோடு நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்களை நிறுத்த வேண்டும்” என்று அடூர் கோபால கிருஷ்ணன், அபர்னா சென், அனுராக் காஷ்யாப், கொங்கொனா சென், சவுமிதா சாட்டர்ஜி, ராமச்சந்திர குஹா போன்ற 49 பேர் கடிதம் எழுதிக் கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்தனர்.\nஇந்நிலையில், இவர்களுக்கு எதிராகப் பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் அடிப்படையில் நீதிபதி சூர்யகாந்த் திவாரி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அக்டோபர் 03ஆம் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.\nஇந்நிலையில், நேற்று (அக்டோபர் 09) இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து என்று பீகார் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். புகார் அளித்த நபர் தவறான தகவல்களைக் கொடுத்ததால்தான் 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொய் புகார் அளித்தவர் மீது 82வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n சென்னை சர்வதேச திரைப்பட விழா \nதமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.\nசாமிக்கண்னு திரைப்படச் சங்கம் தொடக்க விழா\nதமிழ் ஸ்டுடியோ உறுப்பினர் சேர்க்கை – அறிவிப்பு\n3 IRON இயக்கம்: கிம்-கி-டுக் - திரையிடல்\nதமிழ் ஸ்டுடியோவின் பெளர்ணமி இரவு\nகள்ளம் இல்லாத பிள்ளை நிலா...\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/09/03/pemandu-e-panggilan-hadapi-40-pertuduhan-menipu-babit-rm2-4-juta/", "date_download": "2021-03-07T00:27:50Z", "digest": "sha1:FBXM4LL7F64JTI6CCQVGVPNOIYV3L3QA", "length": 6366, "nlines": 140, "source_domain": "makkalosai.com.my", "title": "Pemandu e-panggilan hadapi 40 pertuduhan menipu babit RM2.4 juta | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nNext article6,000 பசுக்களுடன் கடலில் மூழ்கிய கப்பல்\nவிசுவாசமுள்ளவர்கள் மட்டுமே 15ஆவது பொதுத்தேர்தல் வேட்பாளர்கள்- பி.கே.ஆர் விரும்புகிறது\n21,159 பேர் கோவிட் சிகிச்சை பெற்று வருகின்றனர்\nபிரான்ஸில் நடைபெறவுள்ள ஜி-7 அமைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி\nடிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கட்டுப்பாடுகள் ரத்து –\nகொரோனா : நிக்கோடின் மக்களைப் பாதுகாக்கும்…\nஎம்சிஓவை பின்பற்றாத 186 பேர் கைது\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 11 இந்தியர்கள் பலி\nசெம்பருத்தி சீரியல் ஆதியின் வேற லெவல் மாஸ்\nஇஸ்ரேல் நாட்டிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் தூதர்\nஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம்\nவிசுவாசமுள்ளவர்கள் மட்டுமே 15ஆவது பொதுத்தேர்தல் வேட்பாளர்கள்- பி.கே.ஆர் விரும்புகிறது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/24/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-70%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-03-06T23:27:53Z", "digest": "sha1:3T7QY3SMOYGHVAHBY4VJ6T4EUYTHZP4G", "length": 10627, "nlines": 117, "source_domain": "makkalosai.com.my", "title": "சுதந்திரம் பெற்று 70ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படை வசதிகளுக்கு பரிதவிக்கும் கெடமலை: சிகிச்சைக்கு டோலியில் தூக்கும் சிரமம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா சுதந்திரம் பெற்று 70ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படை வசதிகளுக்கு பரிதவிக்கும் கெடமலை: சிகிச்சைக்கு டோலியில் தூக்கும் சிரமம்\nசுதந்திரம் பெற்று 70ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படை வசதிகளுக்கு பரிதவிக்கும் கெடமலை: சிகிச்சைக்கு டோலியில் தூக்கும் சிரமம்\nநாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள கெடமலை கிராமம், சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படை வசதிகள் இல்லாமல் பரிதவித்து நிற்கிறது.\nநோயால் பாதித்தவர்களை டோலிகட்டி சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் அவலம், பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மலைகிராமங்கள் அதிகளவில் உள்ளது. இன்றளவும் நம் முன்னோர் காட்டிய வழியில் வாழ்க்கை நடத்தி பாரம்பரியம் காத்து நிற்பவர்கள், மலைகிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களே என்றால் அது மிகையல்ல.\nஆனால் இவர்கள் சுதந்திரம் பெற்று 70ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை, போக்குவரத்து, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக போராட்டம் நடத்தி அல்லல்பட்டுக் கொண்டிருப்பது காலத்தின் கொடுமை. இதற்கு உதாரணமாக திகழ்கிறது நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் உள்ள கெடமலை கிராமம். கெடமலையில் மேலூர், கீழூர் உள்ளிட்ட குக்கிராமங்களையும் உள்ளடக்கிய கெடமலையில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.\nமேலூர், கீழுர் கிராமங்களுக்கு வடுகம் பகுதியில் இருந்து செல்ல வேண்டும். கெடமலைக்கு புதுப்பட்டியில் இருந்து 11 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். அதேசமயம், நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டியை அடுத்த சம்பூத்துமலையில் இருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில்தான் கெடமலை உள்ளது. தற்போது சம்பூத்து மலை வரை தார்சாலை வசதியுள்ளது.\nஅதற்கு மேல் வனப்பகுதியில் உள்ள சாலையில் செல்ல வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இங்குள்ள மக்கள் மிளகு, சாமை, தினை, கொள்ளு போன்றவற்றை தங்களது வாழ்வாதாரத்திற்காக சாகுபடி செய்கின்றனர். இதற்காக கடுமையாக உழைக்கும் அவர்கள், மலைப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றி, நரி உள்ளிட்ட பல்வேறு கொடிய மிருகங்களுடன் போராடியே அதை காப்பாற்றி வருகின்றனர்.\nஆனால் இப்படி காப்பாற்றி வளர்த்த பயிர்களை உரிய நேரத்தில் அவர்கள், அடிவாரத்திற்கு கொண்டு வந்து விற்பதற்கு உரிய சாலை வசதி இல்லை. இதனால் ஆண்டு முழுவதும் அவர்கள் கடுமையாக உழைத்தும் அதற்கான பலன் இல்லாமல் போகிறது.இப்படி பயிர்களை காக்க போராடும் மக்கள், தங்களது உயிர்களை காக்கவும் பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பது பெரும் வேதனை.\nஇங்கு வசிப்பவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால் கரடு, முரடான பாதைகளில் பலகிலோ மீட்டர் தூரம் நடந்து அடிவாரத்தில் உள்ள ஆயில்பட்டிக்கு வரவேண்டும். சாலை வசதி, வாகன வசதி இல்லாததால், கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டோரை டோலி கட்டி அதன் மூலம் மட்டுமே தூக்கி வரவேண்டும்.\nPrevious articleதமிழனாய் பிறக்காவிட்டாலும் நான் தமிழன் – கோவையில் ராகுல் காந்தி\nNext article80 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்\nஅம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு வைத்ததாக நம்பப்படும் ஆடவர் மரணம்\nஉலகிலேயே அதிக விருப்பம் காட்டுவது ஏன்\nலாட்டரியில் ரூ.80 லட்சம் பரிசு\nவிசுவாசமுள்ளவர்கள் மட்டுமே 15ஆவது பொதுத்தேர்தல் வேட்பாளர்கள்- பி.கே.ஆர் விரும்புகிறது\n21,159 பேர் கோவிட் சிகிச்சை பெற்று வருகின்றனர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒண்றிணைய வேண்டும்\nவிசாகப்பட்டினம் மருந்து கம்பெனியில் திடீர் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/05/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-03-06T22:52:46Z", "digest": "sha1:LO3NIR4MWP5G2IYXE334VFWGSVQ5QDLD", "length": 7574, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "குழந்தை திருமணம் தடுத்த அதிகாரிகளுடன் சண்டை போட்ட மக்கள் ! – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nகுழந்தை திருமணம் தடுத்த அதிகாரிகளுடன் சண்டை போட்ட மக்கள் \nகுழந்தை திருமணம் தடுத்த அதிகாரிகளுடன் சண்டை போட்ட மக்கள் \nகுழந்தை திருமணம் தடுத்த அதிகாரிகளுடன் சண்டை போட்ட மக்கள் \nதமிழகத்தில் குழந்தை திருமணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த திருமணங்களை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசும் மத்திய அரசும் பல்வேறு முயற்சிகள் மேற் கொண்டு வருகிறார்கள்.\nகன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.\nதோவாளை அருகே 18 வயது நிறைவடையாத கல்லூரி மாணவிக்கும், கட்டுமான தொழிலாளி சுரேஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக மாவட்ட குழந்தை நல அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் செய்ய முயற்சித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள், திருமணம் நடத்த முற்பட்டவர்களை குழந்தைகள் நல அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கும், திருமணம் நடத்த முற்பட்டவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..\nதிருச்சியை சேர்ந்த 2 வயது சிறுமி உலக சாதனை\nஎந்த நோய்க்கு எந்த நவரத்தினம் அணியலாம் \nதமிழரின் நிலம் : தமிழ்நாடு ஆனது \nஅக்டோபர் 9 உலக அஞ்சல் தினம்\nதிருச்சியில் சாலையோரம் தங்கியிருந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த நபர்கள் மீது சட்ட…\nதிருச்சியின் சாதனையாளரை அடையாளப்படுத்தும் முயற்சி – தொடர் -3\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா\nசிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்\nதிருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை…\nபெண்களை தொழில் முனைவோராக்கும் திருச்சி ஸ்ரீ ராதிகா சில்க்\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா\nசிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்\nதிருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா\nசிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்\nதிருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-07T00:16:17Z", "digest": "sha1:D74HBDG7XI2IWIQU5EIJJAABGJUYEN55", "length": 13982, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மரியாவின் பெயர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇயேசுவின் தாயான தூய மரியா பல பெயர்களால் கிறித்தவர்களிடையே அறியப்படுகின்றார். இப்பெயர்களுல் பட்டங்கள் (ஆசி பெற்றவர், கன்னி, அன்னை), அடைமொழிகள் (விடியற்காலத்தின் விண்மீன், கடலின் விண்மீன் (Star of the Sea), விண் அரசி, எங்கள் மகிழ்ச்சியின் காரணம்), காரியப் பெயர்கள்(கடவுளை ஏந்துபவர் (Theotokos), முற்றிலும் தூயவர் (Panagia), இறக்கத்தின் அன்னை) மற்றும் அரோக்கிய அன்னை முதலிய பிற பெயர்களும் அடங்கும்.\nநல்ல ஆலோசனை மாதா. ஓவியர்: பாஸ்குவேல் சாருலோ, 19ம் நூற்றாண்டு\nஇப்பெயர்கள் அனைத்தும் இயேசுவின் தாயான தூய மரியா என்னும் ஒரு நபரையே குறிக்கும். இப்பெயர்கள் புனிதர்களின் உறவு நிலையினை ஏற்கும் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, கிழக்கத்திய மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம் முதலிய பல சபைகளில் பயன்படுத்தப்படுகின்றன. மரியாவின் இப்பெயர்கள் ஏதேனும் இறையியட்கோட்பாடுகளின் பேரில் அமைந்திருக்கும். எனினும் பல பெயர்கள் கவிதை நடைக்காவவும் பயன்படுகின்றது. கலை வரலாற்றில் சித்தரிக்கப்பட்டிடுக்கும் வகையினைக்கொண்டும் மரியாவுக்கு பல பெயர்கள் உள்ளன.\nமரியா Maria Mariam (Μαριάμ), Maria (Μαρία) அரபு மொழி: Maryām (مريم), சீனம்: (瑪利亞), காப்டிக்: Mariam, பிரான்சிய மொழி : Marie, இடாய்ச்சு மொழி: Maria, இத்தாலிய மொழி: Maria, அரமேயம்: Maryām (מרים), மால்திய மொழி: Marija, போர்த்துக்கேய மொழி: Maria, உருசிய மொழி: Marija (Мария), எசுப்பானியம்: María, சிரியாக்: Mariam, வியட்நாமிய மொழி: Maria; Marija\n\"அருள்மிகப் பெற்றவர்\", \"அருள் நிரைந்தவர்\" Gratia plena, Beata, Beatissima kecharitomene[1] (κεχαριτωμένη) Luke 1:28இல் உள்ளபடி கபிரியேல் என்னும் வானதூதரின் வாழ்த்து.\nகன்னி Virgo Parthenos[2][3] (Παρθένος) அந்தியோக்கு இஞ்ஞாசியார் மரியாவின் கன்னித்தன்மையினையும், கடவுளின் தாய்த்தன்மையினையும் எடுத்தியம்பி ஊள்ளார்.\nஎங்கள் மீட்பின் காரணமே causa salutis[4] முதன்முதலில் இப்பெயரினை பயன்படுத்தியவர் புனித இரனேயு (150–202);\n\"Advocate of Eve\" advocata Evæ[5] முதன்முதலில் இப்பெயரினை பயன்படுத்தி���வர் புனித இரனேயு (150–202);\nகடவுளின் தாய் Mater Dei Meter Theou (Μήτηρ Θεοῦ) இப்பதம் பொதுவாக ΜΡ ΘΥ என கிரேக்க திருவோவியங்களில் காட்சிப்படுத்தப்படும்;\nகடவுளைத் தாங்குபவர் Deipara, Dei genetrix இறைவனின் தாய் (Θεοτόκος) கிறிஸ்தியல் தாக்கங்கள் உடைய இப்பெயர் கிழக்கு கிறித்தவ திருச்சபைகளின் மிகவும் பயன்படுத்தப்படுகின்றது. முதலாம் எபேசு சங்கம் இப்பெயரினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\n\"புனித மரியா\", \"தூய மரியா\" Sancta Maria Hagia Maria[2] (Ἁγία Μαρία) கிரேக்க திருச்சபைகளில் ஆரம்பமான இது இப்போது கிழக்கு கிறித்தவ திருச்சபைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுவதில்லை;[6]\n\"விண் அரசி\" Regina Coeli, Regina Caeli மரியா Revelation 12:1இல் உள்ள பெண் என உருவகப்படுத்தி;\n\"கடலின் விண்மீன்\" stella maris முதன்முதலில் இப்பெயரினை பயன்படுத்தியவர் புனித ஜெரோம்;\n\"ஞானத்துக்கு இருப்பிடம்\" Sedes sapientiae\n\"எங்கள் மகிழ்ச்சியின் காரணம்\" Causa nostrae laetitiae\n\"கிறித்தவர்களின் சகாய அன்னை\" Auxilium christianorum\nபைசாந்தியம் மரியா தனது இடது கையில் கிறிஸ்துவை ஏந்தியுள்ளார் தனது வலது கையால் அவர் வழியான இயேசுவை சுட்டிக்காட்டுகின்றார்;\nRomanesque கிறிஸ்து அவரது தாயா மரியாள் மடியில் அமர்ந்துள்ளார், இங்கே மரியா \"ஞான அரியனையாக\" அடையாளப்படுத்தப்படுகின்றார்.\nகோதிக் கலை பைசாந்திய கலைவடிவில் பரியா நின்றவாறு குழந்தை இயேசுவைத்தாங்கியப்படி[8]\nRenaissance, and others மரியா குழந்தை இயேசுவுக்கு பாலூட்டுவது போல;[9]\nகோதிக் கலை, மறுமலர்ச்சி (ஐரோப்பா), Baroque ஒரு அரசியின் உடையில் வானதூதர் புடைசூழ மரியா தனது பக்தர்களைக்காப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளார்; முதல் 13 நூற்றாண்டின் பிற்பகுதியில் மத்திய ஐரோப்பா மற்றும் இத்தாலியில் எழுந்த சித்திர வகை;[10]\nகோதிக் கலை மரியா கிறிஸ்து குழந்தையினை மடியில் வைத்திருக்கும் படியாக, மாட்சிமையோடு அரியனையில் அமர்ந்தவாறு;\nகோதிக் கலை, மறுமலர்ச்சிக்காலம், பரோக் இயேசு சிலுவையில் மரித்தப்பின்னர் மரியாள் கிறிஸ்துவின் உடலை மடியில் ஏந்தியவாறு; இந்த வகை சித்தரிப்பு ஜெர்மனியில் 13 ஆம் நூற்றாண்டில் முதலில் உருவானது;[11]\nபொதுவாக, \"அன்னையும் குழந்தையும்\" என இப்படம் அறியப்படுகின்றது\nRenaissance, Baroque பொதுவாக மேற்கத்திய பகுதிகளில் கன்னிமரியாவின் சித்தரிப்பு;\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசிய���க 22 பெப்ரவரி 2020, 17:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/laser-institute-of-laser-medicine-mumbai-maharashtra", "date_download": "2021-03-06T22:38:30Z", "digest": "sha1:YHQJVS7Q7IFBSK4U53MJLBVIR4X5ABME", "length": 6195, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Laser Institute Of Laser Medicine | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-03-07T00:57:36Z", "digest": "sha1:AMIAZ5ETTFNQHDMU4373QFTU54GXWRGF", "length": 13106, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "குருவிட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n- கடல் மட்டத்திலிருந்து உயரம்\nகால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)\nகுருவிட்டை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபையாகும் (கிராமம்) மேலும் இங்கு காணப்படும் சிறிய நகரத்தின் பெயரும் குருவிட்டை ஆகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரிக்கு வடமேற்குத் திசையில் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரமானது கொழும்பையும், கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கும் ஏ4 பெருந்தெருவில் 85 கி.மீ. தூரத்தில் காணப்படுகிறது. சிவனொளிபாத மலைக்குச் செல்லும் ஒரு பாதை இந்நகரத்தினூடாக அமைந்துள்ளது மேலும் அம்மலையிலிருந்து ஊற்றெடுக்கும்,களுகங்கையின் கிளையாரான, குருகங்கை பாய்கின்றது. இலங்கை சிறைச்சாலை திணைக்களத்தின் ஒரு சிறைச்சாலை இங்க் அமைந்துள்ளது.\nஇது இலங்கையின் புவியியல் பிரிவான சபரகமுவா குன்றுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 91 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேல் பருவக்காற்றின் மூலம் கிடைக்கிறது, 3500-5000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.\nஇது சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேசமாகும். நகரைசுற்றி காணப்படும் பிரதேசங்களிலேயே அதிக மக்கள் வாழ்கின்றனர். இலங்கை மக்கள் தொகை மற்றும் ஏனைய கணிப்பீடுகளில் குருவிட்டை நகரமாக கணிக்கப்படாது கிராமிய சனத்தொகையாகவே கணக்கிடப்படுகிறது.\nஇன அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் பின்வருமாறு:\nசமய அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் வருமாறு:\nஇங்கு நெற்பயிர்ச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், தோட்டங்களும் காணப்படுகிறது. எனினும் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரதேசத்தில் இது அமைந்துள்ளதால் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றது.\nஇரத்தினகல் கைத்தொழில் மற்றும் வியாபாரத்துக்கு பிரசித்தமான இலங்கையின் நகரங்கள்:\n↑ மலே, இலங்கைச் செட்டி, இந்தியர் உட்பட\n↑ 2.0 2.1 தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வசிப்பவர்கள்\nஇலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 1\nஇலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 2\nஇலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள்\nநகரசபைகள் பலாங்கொடை | கேகாலை\nசிறு நகரங்கள் அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை\nஇரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2018, 01:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொ���ுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/category/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2021-03-06T22:56:07Z", "digest": "sha1:NZNDTKXAIRXDHWUXWJO3ZFK4LVTRVLKX", "length": 14282, "nlines": 127, "source_domain": "thamili.com", "title": "ஜோதிடம் – Page 2 – Thamili.com", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் – 09.06.2020\n உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது. மாலையில் வீட்டிலேயே இறைவழிபாடு செய்வீர்கள்….\nஇந்த கனவுகள் வந்தால் மரணம் உங்களுக்கு மிக அருகில் உள்ளது என்று அர்த்தம்… உஷார்\nகனவு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும், ஏனெனில் கனவானது நாம் ஆசைப்படும் வாழ்க்கையை நமக்கு வழங்கவல்லது. ஆனால் நமக்கு என்ன கனவு வரவேண்டும் என்பது நமது கையில்…\nசந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்\nசந்திராஷ்டமம் வந்தலே சங்கடம் வருமோ என்று அஞ்சுகின்றனர். அந்த நாளில் சிலர் மவுன விரதம் கூட இருக்கின்றனர் காரணம் சந்திராஷ்டம நாளில் வீண் வம்பு வேண்டாம் என்று…\nமேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம். பிள்ளைகளின் செயல்பாடுகளில்…\nமேஷம் காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணியின் காரணமாக உடல்…\nமேஷம் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள்…\nமேஷம் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள்…\nமேஷம் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்���ீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள்…\nமேஷ ம் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய…\nமேஷம் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள்…\nமேஷம்: வேலைவாய்ப்பு சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உறவினரின் உதவி கிடைக்கும். உணவு சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி…\nமேஷராசி இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு…\nமேஷராசி தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான…\nமேஷம் இன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிகழக்கூடிய சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். திருமண முயற்சிகளில்…\nமேஷராசி மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். அதனால் நன்மையே ஏற்படும். எதிர்ப்புகளும் இடையூறுகளும் நீங்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது….\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்ப���ன் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம் February 27, 2021\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/gog-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-03-06T22:55:34Z", "digest": "sha1:CZR7JOY6S7RKIRXFERIBRC3FKGOLWUL2", "length": 19039, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "GOG கேலக்ஸி கிளையண்ட் காவிய விளையாட்டு அங்காடி விளையாட்டுகளை விற்பனை செய்யத் தொடங்கும்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 7 2021\nமேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்னர் டி.எம்.சிக்கு பெரும் பின்னடைவு தினேஷ் திரிவேதி இன்று பாஜகவில் இணைந்துள்ளார்\nரிவர்ஸ் ஃபிள்ட் ஆன் ரிவர்ஸ் ஃபிளிக்: சிரமமில்லாத தன்மை: ரிவர்ஸ் ஃப்ளிக்கிங் வேகப்பந்து வீச்சாளர்கள் மீது வர்ணனையாளர்கள் மந்தமானவர்களாக இருக்கிறார்கள்; ரிஷாப் பந்த் ஆன் ரிவர்ஸ் ஃபிளிக்: ரிஷாப் பந்த், எனக்கு வாய்ப்பு கிடைத்தால், வேகப்பந்து வீச்சாளரை ரிவர்ஸ்-ஃபிளிக் செய்வேன் என்றார்.\nவாட்ஸ்அப் மகளிர் தின ஊழல் எச்சரிக்கையாக இருங்கள் இலவச அடிடாஸ் காலணிகளை வழங்க வேண்டாம்\nபூஜா பட் தனது முதல் முத்தக் காட்சிக்கு முன்பு அவரது தந்தை மகேஷ் பட் கொடுத்த ஆலோசனையைப் பற்றி பேசுகிறார் | முதல் முத்தக் காட்சி 18 வயதில் வழங்கப்பட்டது, தந்தை சொன்னபோது – நீங்கள் ஒரு மோசமானவராக உணர்ந்தால், அது ஒரு மோசமானதாக மாறும்\nஅட்லஸ் நீங்கள் எந்த விளையாட்டுகளை மாற்ற விரும்புகிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறார்\nபோய்காஹி டிவி பங்களாதேஷில் முதல் திருநங்கைகளின் செய்தி தொகுப்பாளரான தஸ்னுவ அன்னன் ஷிஷிரை இன்று நியமித்தது\nஉ.பி. கிராம பஞ்சாயத்து சுனாவ் 2021: உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலுக்கான லக்னோவில் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் 300 ஐ தாண்டியது எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்\nரிஷாப் பந்த் பேட்டிங்கைத் தாக்கியதை இங்கிலாந்து சுழல் பந்துவீச்சாளர் ஜீதன் படேல் பாராட்டியுள்ளார், மேலும் பந்த் இன்னிங்ஸ் இந்தியா vs இங்கிலாந்து 2021 க்குப் பிறகு இங்கிலாந்து சிறிது வேகத்தை இழந்தது என்பதை ஏற்றுக்கொண்டார்\nஇயக்குனர் ஷோனாலி போஸ் தனது இருபாலினத்தன்மையைப் பற்றி பேசுகிறார், இரு பாலினங்களுடனும் எளிதாக இருப்பதைப் பற்றி கூறுகிறார்\nடெத்லூப்பின் மிகச் சிறந்த டிஜோ வு பாடல் ஸ்பாடிஃபை தாக்கியுள்ளது\nHome/Tech/GOG கேலக்ஸி கிளையண்ட் காவிய விளையாட்டு அங்காடி விளையாட்டுகளை விற்பனை செய்யத் தொடங்கும்\nGOG கேலக்ஸி கிளையண்ட் காவிய விளையாட்டு அங்காடி விளையாட்டுகளை விற்பனை செய்யத் தொடங்கும்\nதங்கள் துவக்கியின் உள்ளமைக்கப்பட்ட கடையை விரிவுபடுத்துவதற்கான GOG இன் திட்டங்களின் ஒரு பகுதியாக, நீங்கள் விரைவில் GOG கேலக்ஸி கிளையன்ட் உள்ளே இருந்து காவிய விளையாட்டு அங்காடியில் இருந்து விளையாட்டுகளை வாங்க முடியும். இல்லை, இது காவிய பிரத்தியேகங்கள் GOG இன் சொந்த கடைக்கு வரும் என்று அர்த்தமல்ல. ஆம், உங்களுக்கு இன்னும் ஒரு காவிய கணக்கு தேவைப்படும். ஆமாம், இது சற்று வித்தியாசமானது, ஆனால் புதிய கடைகளைச் சேர்ப்பது மற்ற எல்லா தளங்களையும் நூலகங்களையும் உள்ளடக்கிய துவக்கி மற்றும் நூலகம் என்ற GOG கேலக்ஸியின் குறிக்கோளுடன் பொருந்துகிறது என்று நினைக்கிறேன்.\nஒரு மூடிய பீட்டாவில் “கையால் தேர்ந்தெடுக்கப்பட்ட” காவிய பிரத்தியேகங்களைத் தொடங்கி, GOG கேலக்ஸிக்குள் காவிய விளையாட்டு அங்காடி விளையாட்டுகளையும், தங்கள் சொந்த கடையிலிருந்து விளையாட்டுகளையும் வாங்க எல்லோரும் விளையாட்டுகளை அனுமதிக்கப் போகிறார்கள் என்று GOG இன்றைய அறிவிப்பில் விளக்குகிறது.\nGOG கேலக்ஸிக்குள்ளான தி அவுட்டர் வேர்ல்டுக்கான ஸ்டோர் பக்கத்தின் அவர்களின் எடுத்துக்காட்டு ஸ்கிரீன் ஷாட் குறிப்பிடுகிறது “நீங்கள் நிறுவலாம் மற்றும் தொடங்கலாம் [the game] GOG கேலக்ஸி மற்றும் காவிய விளையாட்ட�� அங்காடி கிளையன்ட் வழியாக ”, எனவே நீங்கள் காவிய துவக்கியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம் என்று தோன்றுகிறது, இது ஒரு சிறிய ஆசீர்வாதமாக இருக்கும். ஆம் உங்களுக்கு ஒரு காவிய கணக்கு தேவை என்பதையும் ஸ்கிரீன்ஷாட் குறிப்பிடுகிறது, மேலும் GOG கேலக்ஸி மூலம் காவிய விளையாட்டுகளை வாங்குவது உங்கள் காவிய கணக்கில் சேர்க்கும்.\nஒவ்வொரு கடையிலும் நான் வைத்திருக்கும் ஒவ்வொரு விளையாட்டின் கேலக்ஸியின் பரந்த பட்டியலில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை, ஆனால் எபிக் கேம்களை நேரடியாக GOG இன் கிளையன்ட் மூலம் நிறுவ முடிந்தால், நான் அதில் ஆர்வமாக இருக்கலாம். நான் ஒரு பயணத்தை மேற்கொள்ளும் வரை, அனைத்து பிட்களும் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பதைப் பாருங்கள், இதன் மூலம் நான் எவ்வளவு உற்சாகமாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு மூலக்கூறு GOG இயங்குவதால், இது காவியத்தின் 14 நாள் ஒன்றைக் காட்டிலும் GOG இன் 30 நாள் பணத்தைத் திரும்பப் பெறும் கொள்கையை வழங்கும். GOG க்கும் ஒரு வெட்டு கிடைக்கும்.\n“GOG கேலக்ஸிக்குள் இருக்கும் புதிய கடை வேறு எந்த கடையையும் போலவே இயங்குகிறது” என்று நிறுவனம் எங்களிடம் கூறினார். “இதன் பொருள் நாங்கள் விளையாட்டுகளை விற்கிறோம், இந்த விற்பனையிலிருந்து வெட்டு பெறுகிறோம்.”\nREAD ஐபோன் பயனர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: iOS இல் தீவிர பாதிப்பு காணப்படுகிறது, விரைவில் சரிசெய்யவும்\nகேலக்ஸியின் காவிய ஒருங்கிணைப்பு தற்போது அழைப்பிதழ் மட்டுமே மூடிய பீட்டா சோதனையில் உள்ளது. “எங்களுக்கு முன்னால் இன்னும் நிறைய வேலைகள் உள்ளன,” என்று GOG கூறுகிறது, காலப்போக்கில் அவர்கள் பட்டியலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர், எனவே முழு வெளியீட்டிற்கும் சிறிது நேரம் இருக்கலாம்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nடோனி ஹாக்ஸின் புரோ ஸ்கேட்டர் 1 + 2: அனைத்து ஏலியன் ப்ளஷீஸ் இருப்பிடங்கள்\nஐபோன் பயனர்கள் iOS 13.5 ஐ இந்த காரணத்திற்காக மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும் [How to install]\nடிராவிஸ் ஸ்காட் பிரசண்ட்ஸ் பிஎஸ் 5 என்பது 2020 ஆம் ஆண்டில் நீங்கள் காணும் மிக அசாதாரண சந்தைப்படுத்தல் ஆகும்\nஓய்வு பயன்முறையில் பிஎஸ் 5 டூயல்சென்ஸ் கன்ட்ரோலரை சார்ஜ் செய்வதில் சிக்கல் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகோல்டன் ஐ 007: ரத்து செய்யப்பட்ட எக்ஸ்பாக்ஸ் 360 ரீமாஸ்டரின் காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன\nமேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்னர் டி.எம்.சிக்கு பெரும் பின்னடைவு தினேஷ் திரிவேதி இன்று பாஜகவில் இணைந்துள்ளார்\nரிவர்ஸ் ஃபிள்ட் ஆன் ரிவர்ஸ் ஃபிளிக்: சிரமமில்லாத தன்மை: ரிவர்ஸ் ஃப்ளிக்கிங் வேகப்பந்து வீச்சாளர்கள் மீது வர்ணனையாளர்கள் மந்தமானவர்களாக இருக்கிறார்கள்; ரிஷாப் பந்த் ஆன் ரிவர்ஸ் ஃபிளிக்: ரிஷாப் பந்த், எனக்கு வாய்ப்பு கிடைத்தால், வேகப்பந்து வீச்சாளரை ரிவர்ஸ்-ஃபிளிக் செய்வேன் என்றார்.\nவாட்ஸ்அப் மகளிர் தின ஊழல் எச்சரிக்கையாக இருங்கள் இலவச அடிடாஸ் காலணிகளை வழங்க வேண்டாம்\nபூஜா பட் தனது முதல் முத்தக் காட்சிக்கு முன்பு அவரது தந்தை மகேஷ் பட் கொடுத்த ஆலோசனையைப் பற்றி பேசுகிறார் | முதல் முத்தக் காட்சி 18 வயதில் வழங்கப்பட்டது, தந்தை சொன்னபோது – நீங்கள் ஒரு மோசமானவராக உணர்ந்தால், அது ஒரு மோசமானதாக மாறும்\nஅட்லஸ் நீங்கள் எந்த விளையாட்டுகளை மாற்ற விரும்புகிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறார்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/615", "date_download": "2021-03-07T00:24:55Z", "digest": "sha1:QTWMLKFRIZFHPMVH5CQEAO6BXPFDRNTE", "length": 3702, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 615 | திருக்குறள்", "raw_content": "\nஇன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்\nதன்‌ இன்பத்தை விரும்பாதவனாய்‌ மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன்‌, தன்‌ சுற்றத்தாரின்‌ துன்பத்தைப்‌ போக்கித்‌ தாங்குகின்ற தூண்‌ ஆவான்‌.\nஇன்பம் விழையான் வினை விழைவான்-தனக்கு இன்பத்தை விரும்பானாகி வினைமுடித்தலையே விரும்புவான்; தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண்-தன் கேளிராகிய பாரத்தின் துன்பத்தினை நீக்கி அதனைத் தாங்கும் தூணாம்.\n(இஃது ஏகதேச உருவகம். 'ஊன்றும்' என்றது அப்பொருட்டாதல், ''மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்கு'' [நாலடி. 387] என்பதனானும் அறிக. சுற்றத்தார் நட்டாரது வறுமையும் தீர்த்து அவர்க்கு ஏமம் செய்யும் ஆற்றலை உடையவனாம்; எனவே, தன்னைக் கூறவேண்டாவாயிற்று. காரியத்தை விழையாது காரணத்தை விழைவான் எல்லாப் பயனும் எய்தும் என்றதனால், காரணத்தை விழையாது காரியத்தை விழைவான் யாதும் எய்தான் என்பது பெற்றாம். இதனான் அஃது உடையானது நன்மை கூறப்பட்டது.)\n(இதன் பொருள்) தன்னுடம்பிற்கு இன்பத்தை விரும்பாது வினை செய்தலை விரும்புமவன், தன்கேளிர்க்கு உற்ற துன்பத்தை நீக்கி அவரைத் தளராமல் தாங்குவ தொரு தூணாம்,\n(என்றவாறு). ஆதலால், வருத்தம் பாராது முயல வேண்டு மென்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/20445", "date_download": "2021-03-06T23:26:41Z", "digest": "sha1:BY3O3ROH6GPIVVPIOIXN6AWWY5I4HBVG", "length": 10886, "nlines": 162, "source_domain": "www.arusuvai.com", "title": "8 மாத குழந்தைக்கு கால் ஒல்லியாக உள்ளது. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n8 மாத குழந்தைக்கு கால் ஒல்லியாக உள்ளது.\n8 மாத குழந்தைக்கு கால் ஒல்லியாக உள்ளது.\nஎன் குழந்தைக்கு 8 மாதம் ஆகிறது. நன்றாக தவழ்கிறாள். ஆனால் முட்டிக்கு கீழ் இடது கால் வலது காலைவிட கொஞ்சம் ஒல்லியாக உள்ளது. பாதமும் அப்படிதான் உள்ளது. இன்னும் அவள் நிற்க ஆரம்பிக்கவில்லை. எனக்கு மிகவும் கவலையாகவும், பயமாகவும் உள்ளது. இது சரி ஆகிவிடுமா, அல்லது மருத்துவரை அனுகவேண்டுமா, ஏதும் மசாஜ் செய்ய வேண்டுமா\npls help me.அவளுக்கு constipation problem இருக்கு.motion இருகி போய் இருக்கு, motion இறுகி blood டோட வருது, இளகிபோக என்ன குடுப்பது. motion போகும்போது மிகவும் அழுகிறாள்\nகால் பற்றி - மருத்துவரிடம் இப்பொழுதே காட்டி ஆலோசிப்பது நல்லது.\nகுழந்தையின் கால் பற்றிய சந்தேகத்தை நீங்கள் கண்டிப்பாக மருத்துவரிடன் கெள்ளுங்கள்.\nமேலும் சில குழந்தைகள் ஒரு வயது நிரம்பும் போதும் கூட எழுது நிற்க மாட்டார்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒரு மாதிரி இருக்கும்.\nசில குழந்தைகளுக்கு திட உணவு ஆரம்பித்தவுடனே கான்ஸ்டிபேஷன் பிரச்சனை வரும். (நீங்கள் குழந்தைக்கு திட உணவு ஆரம்பித்து விட்டீர்க்களா, இன்னமும் தாய்பால் தரீங்��ளா இல்லையா.....தெரிந்தால் மேலும் விரிவாக பதில் சொல்ல வசதியாக இருக்கும். )நீங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவில் அதிகபடியான நார் சத்துள்ள காய்கறிகள் (பீன்ஸ், கொத்தவரங்காய், கீரை...) பழங்கள் (சாத்துக்கொடி, ஆப்பிள், ஆரஞ்....) மாதிரியானவைகள் சேர்த்துக் கொள்ளவேண்டும். உங்களுக்கு ப்ருன்ஸ் ஜூஸ் கிடைத்தால் வங்கி குழந்தைக்கு கொடுக்கவும். இருந்தாலும் மலத்தில் இரத்தமும் சேர்ந்து வருகின்றதென்றால் நீங்கள் கண்டிப்பாக மருத்துவரிடம் ஆலோசிக்கவேண்டும். அவர்கள் பரிசோதித்துவிட்டு எதாவது டேர் இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nதங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி.நான் தாய்ப்பால் கொடுக்கிறேன். கடந்த 4 நாட்களாகதான் திட உணவு கொடுக்கிறேன். இன்று மருத்துவரிடம் செல்லலாம் என்று இருக்கிறோம்.அவளுக்கு 8 மாதம் ஆகிறது, ஆனால் இன்னும் எழுந்து நிற்கவில்லை,மிகவும் கவலையாக உள்ளது.\njai- தொடங்கும் (அ) முடியும் ஆண் குழந்தை பெயர்கள்\nகுழந்தை வாயில் இருந்து துற்நாற்றம்….Help..\nFace - தேமல் மாதிரி\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/190543", "date_download": "2021-03-06T23:53:09Z", "digest": "sha1:A5AYUTM7QOZ5FBEKTL2CMSLS6YNXC2PC", "length": 6848, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல் ஹீரோவிற்கு திருமணம் முடிந்தது.. வெளியான அழகிய காதல் ஜோடியின் புகைப்படம்.. - Cineulagam", "raw_content": "\nசெல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nதயவுசெய்து... யாரும் இதை நம்பாதீங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் வெளியிட்ட வீடியோ\nநயன்தாராவாக மாறிய விஜய் டிவி டிடி, இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்..\n திருமணத்தில் பேரதிர்ச்சி கொடுத்த காட்சி\nபூவே உனக்காக படத்தில் விஜய் ஜோடியாக நடித்த நடிகை தற்போது எப்படி உள்ளார் பாருங்க, புகைப்படத்துடன் இதோ..\nதிடீரென லட்சாதிபதியாக மாறிய தொழிலாளி... பயத்தால் என்ன செய்தார் தெரியுமா\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபியா இது, அட அவரது நிஜ உருவத்தை பார்த்தீர்களா\nதிருமணம் முடிந்து தாலியின் ஈரம் கூட காயல... மணமகள் மரணம்- அதிர்ச்சியில் மண��கன்\n20 வயது மாணவருடன் மனைவி... கண்டித்த கணவருக்கு ஏற்பட்ட துயரம்\nவயிறு முட்ட சாப்பிட்டு விட்டீர்களா சாப்பிட்ட பின்பு இதை செய்தால் போதும்\nதோழி திருமணத்தில் அழகிய உடையில் கலக்கிய நடிகை தமன்னாவின் புகைப்படங்கள்\nசெம ஸ்டைலிஷ்ஷான நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\nடாப் சீரியல் நாயகி பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினியின் அழகிய புகைப்படங்கள்\nஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல் ஹீரோவிற்கு திருமணம் முடிந்தது.. வெளியான அழகிய காதல் ஜோடியின் புகைப்படம்..\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி.\nஇதில் கதாநாயகியாக அஷ்வினி என்பவர் நடிக்க புவி என்பவரை கதாநாயகனாக நடித்து இருவரும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.\nஇந்நிலையில் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல் ஹீரோ புவிக்கு இன்று திருமணம் முடிந்துள்ளது.\nஆம் அவரின் திருமணத்திற்கு சென்ற ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல் நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து, அழகிய திருமண ஜோடிகளுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/01/12074927/The-largest-mining-tunnel-in-the-country-for-the-Mumbai.vpf", "date_download": "2021-03-06T22:39:37Z", "digest": "sha1:MQHQXXFWQEK3JMGDG5JAD4MHSQKGBRDT", "length": 17573, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "The largest mining tunnel in the country for the Mumbai Coastal Road project; The task was initiated by the Chief-Minister || மும்பை கடற்கரை சாலை திட்டத்துக்காக நாட்டிலேயே பெரிய சுரங்கம் தோண்டும் எந்திரம்; பணியை முதல்-மந்திரி தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமும்பை கடற்கரை சாலை திட்டத்துக்காக நாட்டிலேயே பெரிய சுரங்கம் தோண்டும் எந்திரம்; பணியை முதல்-மந்திரி தொடங்கி வைத்தார் + \"||\" + The largest mining tunnel in the country for the Mumbai Coastal Road project; The task was initiated by the Chief-Minister\nமும்பை கடற்கரை சாலை திட்டத்துக்காக நாட்டிலேயே பெரிய சுரங்கம் தோண்டும் எந்திரம்; பணியை முதல்-மந்திரி தொடங்கி வைத்தார்\nராட்சத சுரங்கம் தோண்டும் எந்திர பணியை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தபோது\nமும்பை கடற்கரை சாலை திட்டத்துக்காக நாட்டிலேயே பெரிய சுரங்கம் தோண்டும் எந்திரத்தின் பணியை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்.\nமும்பையில் மேற்கு புறநகர் பகுதியில் இருந்து தென்மும்பைக்கு பொது மக்கள் போக்குவரத்தில் சிக்காமல் விரைவில் வரும் வகையில் கடற்கரை சாலை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்காக காந்திவிலியில் இருந்து மெரின் டிரைவ் வரை கடற்கரையோரம் 8 வழி விரைவு சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் சுமார் 4 கி.மீ. நீளத்துக்கு சுரங்கபாதையும் அமைய உள்ளது.\nஎனவே இந்த சுரங்கபாதை தோண்டுவதற்காக பிரமாண்ட சுரங்கம் தோண்டும் எந்திரத்தின் பணியை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று தொடங்கி வைத்தார்.\nஇந்த பிரமாண்ட சுரங்கம் தோண்டும் எந்திரம் பிரிதர்ஷினி பார்க் முதல் பிரின்சஸ் தெருவரை கடற்கரை சாலை திட்டத்துக்காக சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடும். பிரமாண்ட எந்திரம் 12.19 மீட்டர் சுற்றளவு கொண்டது. இது நாட்டிலேயே பெரிய சுரங்கம் தோண்டும் எந்திரம் ஆகும்.\nகடற்கரை சாலை திட்டத்துக்காக கடலுக்கு அடியில் 400 மீட்டர் சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. அதற்கு இந்த எந்திரம் உதவியாக இருக்கும். இதேபோல 2.07 கி.மீ. நீளம், 10 முதல் 70 மீட்டர் வரை ஆழத்தில் தலா 2 சுரங்க பாதைகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 20 சதவீத பணிகள் முடிந்து உள்ளன.\nகடந்த 1995-ம் ஆண்டு சிவசேனா-பா.ஜனதா கூட்டணி அரசு மும்பையில் 55 பறக்கும் மேம்பாலங்களை கட்டியது. தற்போது அந்த பாலங்கள் பொது மக்களுக்கு பயன் உள்ளதாக உள்ளது. ஆனால் கடற்கரை சாலை புறநகர் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் நேரடியாக தென்மும்பைக்கு வர உதவியாக இருக்கும்.\nசிவசேனா 2012-க்கு முன்பே இந்த திட்டத்தை உருவாக்கி இருந்தது. கொரோனாவுக்கு எதிரான வெற்றிக்கு பிறகு மும்பை மேம்பாட்டு திட்டங்களுக்கான போட்டியிலும் வெற்றி பெறும். மும்பை கொரோனாவுக்கு எதிராக போராடிய விதத்தை உலகமே பார்த்து கொண்டு இருக்கிறது. அதேபோல மும்பைவாசிகளின் மேம்பாட்டிலும் நாங்கள் முன்னிலையில் இருப்போம்.\nகாற்று, ஒலி மாசு குறையும்\nமேலும் கடற்கரை சாலை திட்டம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள��� கூறும்போது, \" 8 வழிகளை கொண்ட கடற்கரை சாலையில் வளைவு பாலங்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் போன்றவை இடம்பெற்று இருக்கும். கடற்சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டால் மேற்குபுறநகரில் இருந்து நகர் பகுதிக்கு வரும் பயண நேரம்குறையும். காற்று, ஒலி மாசு குறையும். திட்டத்தை விரைவில் முடிக்க பணிகள் பல கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 4-வது கட்டமாக தான் பிரிதர்ஷினி பார்க் முதல் பிரின்சஸ் தெரு வரை 2 சுரங்க பாதை அமைக்கும் பணி நடக்க உள்ளது. சுரங்க பாதை தோண்டும்\nபணி முடிய 1½ ஆண்டுகள் ஆகும். இதில் முதல் சுரங்கபாதை பணி இந்த ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பரில் முடியும் என எதிர்பார்க்கிறோம் \" என்றனர்.\n1. மும்பையில் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்வு; 1-ந் தேதி முதல் அமல்\nமும்பை பெருநகர பகுதியில் ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\n2. பிப்ரவரி 27 முதல் நெல்லை-மும்பை இடையே வாரம் மூன்று நாள் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு\nநெல்லை-மும்பை இடையே வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் வாரம் மூன்று நாள் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n3. நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கு; விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு\nநடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n4. மும்பை கோரேகாவில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர தீ; பொருட்கள் எரிந்து நாசம்\nகோரேகாவில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாகின.\n5. இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு; மும்பையில் பாதுகாப்பு அதிகரிப்பு\nடெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகில் குண்டு வெடித்ததை அடுத்து முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்பப்படுத்தப்பட்டுள்ளது.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்���ாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. ஆசை வார்த்தைகள் கூறி சிறுமிகளை ஏமாற்றி திருமணம் செய்த கானா பாடகர்; போக்சோ சட்டத்தில் கைது\n2. ராயப்பேட்டையில் பயங்கரம்; மூதாட்டி கற்பழித்து கொலை-நகை கொள்ளை; இளம்பெண் என்று நினைத்து, வெறியாட்டம் நடத்திய கஞ்சா வாலிபர் கைது\n3. பாபர் மசூதி இடிப்பு குறித்து உத்தவ் தாக்கரேவின் கருத்து: முஸ்லிம் மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும்; அபு ஆஸ்மி வலியுறுத்தல்\n4. கர்நாடகத்தில் 3 நாட்களாக தொடரும் காட்டுத்தீ; 5 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்\n5. கள்ளக்காதலி வீட்டில் துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/633678-rudra-thandavam-first-look-released.html", "date_download": "2021-03-07T00:15:14Z", "digest": "sha1:UOTOKQFJPIGX6F5CV5IJY4KQHFJWRTWI", "length": 14748, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "'ருத்ர தாண்டவம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | rudra thandavam first look released - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\n'ருத்ர தாண்டவம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n'திரெளபதி' இயக்குநரின் அடுத்த படமான 'ருத்ர தாண்டவம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.\nமோகன்.ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான படம் 'திரெளபதி'. கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியான படங்களில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டிய படம் என்ற பெயரைப் பெற்றது. இதனால், மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு உருவானது.\nரிஷி ரிச்சர்ட் நடிக்க அடுத்த படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கினார் மோகன்.ஜி. இதில் தர்ஷா குப்தா, தம்பி ராமையா, விக்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்து, இரண்டாம்கட்டப் படப்பிடிப்புக்குப் படக்குழு தயாராகி வருகிறது.\nஒளிப்பதிவாளராக ஃபரூக், இசையமைப்பாளராக ஜூபின் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 'திரெளபதி' படத்தைத் தயாரித்த ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார். கோடை விடுமுறைக்கு இந்தப் படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.\nஇங்கு கேட்க முடியாத கேள்விகள் பல உள்ளன.. அதற்கு இந்த #ருத்ரதாண்டவம் ஒரு தொடக்கமாக அமையும்.. தூய்மையான காதலர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் .. #RudraThandavam Not just a love story.. Shooting in progress now.. This Summer release.. pic.twitter.com/f9Ox8vaLXh\nமுதல் நாள் வசூலில் சாதனை புரிந்த உப்பெனா\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி\n'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அடுத்த படம் அறிவிப்பு\nபாலு மகேந்திரா நினைவுநாள்: சினிமாவுக்காக வாழ்ந்த தனிநபர் இயக்கம்\nருத்ர தாண்டவம்ருத்ர தாண்டவம் ஃபர்ஸ்ட் லுக்ரிஷி ரிச்சர்ட்இயக்குநர் மோகன்.ஜிதிரெளபதி இயக்குநர்தர்ஷா குப்தாOne minute newsRudra thandavamRudra thandavam first lookRishi richardMohan.gDharsha gupta\nமுதல் நாள் வசூலில் சாதனை புரிந்த உப்பெனா\nமீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி\n'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அடுத்த படம் அறிவிப்பு\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nநந்திகிராம் தொகுதியில் மம்தாவை 50 ஆயிரம் வாக்கு...\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20; பாமகவுக்கு 23:...\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\n100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய உப்பெனா\n'தளபதி 65' அப்டேட்: ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு\n6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்\n'காதல் மன்னன்' வெளியான நாள்: புதுமைகளும் அழகும் நிறைந்த காதல் படம்\n100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய உப்பெனா\n'தளபதி 65' அப்டேட்: ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு\n'காதல் மன்னன்' வெளியான நாள்: புதுமைகளும் அழகும் நிறைந்த காதல் படம்\nநீங்கள் குற்றமற்றவர் என்றால் வழக்குத் தொடருங்கள்: டாப்ஸிக்கு கங்கணா சவால்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n2-வது இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி - இன்னிங்ஸ்,...\nபாக். நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கான் வெற்றி :\nகரோனா தினசரி உயிரிழப்பு; 100-க்கும் கீழ் குறைவு\nபூத்து குலுங்கும் மாமரங்கள்; அதிக மகசூல் எ��ிர்பார்ப்பில் விவசாயிகள்- திரட்சியான காய்கள் உருவாக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/admk-celebrate-jaya-71th-birthday-madoosudanan-gets-car/", "date_download": "2021-03-06T23:11:28Z", "digest": "sha1:7RMXEHUL7KZRRJWAHNU6FDVFAXXNXOAC", "length": 12705, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் மூத்த தலைவர் மதுசூதனனுக்கு கார் பரிசு: முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓபிஎஸ்-ம் வழங்கினர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் மூத்த தலைவர் மதுசூதனனுக்கு கார் பரிசு: முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓபிஎஸ்-ம் வழங்கினர்\n71-வது பிறந்தநாளையொட்டி,ராயப்பேட்டையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.\nஇதில் அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக மூத்த தலைவர் மசூதனனுக்கு முதல்வரும், துணை முதல்வரும் கார் பரிசளித்தனர்.\nமேலும் 71 கிலோ எடை கொண்ட கேக்கை வெடி, முதல்வரும் துணை முதல்வரும் ஊட்டிக் கொண்டனர். ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட திரண்டிருந்த கட்சித் தொண்டர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பாமக நிறுவனர் ராம்தாஸ் விருந்து தமிழகத்தில் மேலும் 5 புதிய வருவாய் வட்டங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு “ பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் “ பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை நியமிக்க வேண்டும்: ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்\nTags: Jayalalitha birthday celebration, ஜெயலலிதா பிறந்தநாள், துணை முதல்வர், முதல்வர்\nPrevious மதுரை விமான நிலையத்தில் ஓ.பி.எஸ்.சை அமீத்ஷா கடிந்து கொண்டாரா\nNext வாக்குக்கு லஞ்சம் தருவது வெட்கக் கேடு: பிரதமர் மோட���யின் ரூ.2 ஆயிரம் திட்டத்தை ப.சிதம்பரம் விமர்சனம்\nபோர்குற்ற விசாரணையில், இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை மோடி அரசு எடுக்கக்கூடாது\nசென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து 8ந்தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு…\nகொரோனா அதிகரிப்பு: மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதி\nகொரோனா அதிகரிப்பு: மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளதால், உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசு…\n06/03/2021 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\nசென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 243 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 236728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் …\n06/03/2021 6PM: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு கொரோனா பாதிப்பு; 04 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை…\n‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு ஆய்வில் தகவல்\nமுதுமை, உடல் பருமன், வேறு நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் சாத்திய கூறுகள் அதிகளவு…\n05/03/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக சென்னையில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா…\nஇன்று 543 பேருக்கு தொற்று உறுதி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8,53,992 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக உயர்ந்துள்ளது….\nஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் – அதிக புள்ளிகள் & அதிக வெற்றி விகிதத்துடன் இந்தியா\nஇந்திய அணியின் வைப்புத் திறன் வலுவாக உள்ளது: விராத் கோலி மகிழ்ச்சி\n600 விக்கெட் பெளலரை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகிறாரே ரிஷப் பன்ட் – ஜோ ரூட் புகழாரம்..\nஅறிமுக டெஸ்ட்டிலேயே அதிக விக்கெட்டுகள் – அக்ஸார் படேல் சாதனை\nஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசை – இந்தியா முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/02/blog-post_57.html", "date_download": "2021-03-06T23:44:19Z", "digest": "sha1:QTEBDSYZ5Q3C4QXZV2ZK7GSRB2TYLFX4", "length": 16268, "nlines": 99, "source_domain": "www.yarlexpress.com", "title": "பாரதிய ஜனதா கட்சி என்கிற பெயரில் ஒரு கட்சியை ஏன் இங்கு உருவாக்க முடியாது - சிவாஜிலிங்கம் கேள்வி. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபாரதிய ஜனதா கட்சி என்கிற பெயரில் ஒரு கட்சியை ஏன் இங்கு உருவாக்க முடியாது - சிவாஜிலிங்கம் கேள்வி.\nஉலகம் முழுவதும் கொம்யூனிஸ்ட் கட்சி உள்ளபோது, பாரதிய ஜனதா கட்சியென்ற பெயரில் இலங்கையில் ஏன் கட்சி ஆரம்பிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கட்சி...\nஉலகம் முழுவதும் கொம்யூனிஸ்ட் கட்சி உள்ளபோது, பாரதிய ஜனதா கட்சியென்ற பெயரில் இலங்கையில் ஏன் கட்சி ஆரம்பிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகொழும்பு துறைமுக நகரம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையின் பல பகுதிகள் சீனாவுக்கு வழங்கப்படும் போது நித்திரை கொண்டிருந்த தென்னிலங்கை தொழிற்சங்கவாதிகளும், ஜே.வி.பி போன்ற இனவாத சக்திகளும், கிழக்கு முனையம் இந்தியாவிற்கு கொடுக்கப்பட போகிறது என்றதும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்துகிறார்கள்.\nஇதையடுத்து அந்த திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிடுகிறது. யப்பான், இந்தியாவுடன் செய்துகொண்டிருந்த ஒப்பந்தங்களையும் இலங்கை கைவிட்டுள்ளது. இதேபோல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சீனாவிற்கு குத்தகைக்கு கொடுத்து விட்டார்கள். மேலும் பல ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்கப்படவுள்ளது.\nஇந்த சூழலின் பின்னணியில்தான் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த சீன நிறுவனத்திற்கு வழங்கினார்கள். இந்தியாவிற்கு அதை வழங்கப் போவதாக இடையில் ஒரு கதை விட்டார்கள். ஆனால் சீனாவிற்குத்தான் வழங்கப் போவதாக நேற்று சொல்லியுள்ளனர்.\nவடக்கு கிழக்கு தமிழர் தாயகம் கபளீகரம் செய்யப்படுவதற்கு வல்லாதிக்க சக்திகளின் ஆதரவும் பெறப்படுகிறது. குறிப்பாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் முதலாவது அத்தியாயத்தில், தமிழ் மக்களிற்கு அதிகார பகிர்வை வழங்குவதற்காக மாகாண முறைமை ஏற்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டது. இதனால்தான் 13வது திருத்தம் உருவாகி, மாகாணசபைகள் உருவாகின. ஆனால் மாகாணசபையில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்படவில்லை.\nஇந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி, இலங்கைத்தீவில் எந்த இடத்தையும் இந்தியாவிற்கு தெரியாமல் வெளிநாடுகளிற்கு வழங்கக்கூடாது என்ற விடயத்தை இந்தியா ஏன் இறுக்கமாக பின்பற்ற தவறுகிறது என்ற கேள்வி எழுகிறது. உங்களிற்கு ஆபத்தென்றால் ஒப்பந்தத்தை தூக்கிப் பிடியுங்கள். மற்றவர்கள் வந்து ஏதாவது செய்வார்கள் என எதிர்பார்க்கிறீர்கள். உங்களுடைய பாதுகாப்பை நீங்கள் தேடிக்கொள்ள வேண்டும். அதற்கு ஈழத்தமிழர்கள் பக்கபலமாக இருப்போம்.\nவடக்கு கிழக்கில் சீன நிறுவனங்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் திருப்பி அனுப்பப்படும்வரை போராட்டங்கள் நடக்கும். நீங்கள் இங்கே வந்தால், இந்தியா கோபமடைந்து போர் தொடுத்தால், 40 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள்தான். ஆகவே, எந்த நிறுவனமென்றாலும், இந்தியாவிற்கு விரோதமான சக்திகள் இங்கு வந்தால் மோதல் பிராந்தியமாகி ஈழத்தமிழர்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.\nஆகவே, சீனாவிற்கு இந்த திட்டங்களை வழங்கும் முடிவை மீளப்பெறுமாறு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம். அல்லது, ஈழத்தமிழர்கள் சில விடயங்களை கையில் எடுப்பதை உங்களால் தடுக்க முடியாது.\nஇப்பொழுது பாரதிய ஜனதா கட்சி இங்கு வரப் போகிறது என அலறி துடிக்கிறீர்கள். அந்த சட்டம் இந்த சட்டம் என கூறிக்கொண்டிருக்கிறீர்கள். உலகம் முழுவதும் கொம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. அப்படியென்றால் பாரதிய ஜனதா கட்சியென்ற பெயரில் இலங்கையில் ஏன் கட்சி ஆரம்பிக்க முடியாது\nநீங்கள் அதே சின்னத்தை வழங்காமல் விடலாம். பொதுஜன பெரமுன தாமரை பூ சின்னம் கேட்டபோது, தாமரை புத்தருக்கு படைக்கப்படும் மலரென, தாமரை மொட்டை கொடுத்தீர்கள். மொட்டு புத்தருக்கு படைக்கப்படுவதில்லையா\nஉலகத்தில் பல நாடுகள் உடைத்து துண்டுதுண்டாடப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் இலங்கை இரண்டாக உடைக்கப்பட்டு, தமிழீழ மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சரும், சிறிலங்கா மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சரும் தெரிவு செய்யப்பட்டு எல்லோரும் டெல்லி பாராளுமன்றத்திற்கும், மேற்சபைக்கும், ராஜ்ஜிய சபைக்கும் செல்ல வேண்டுமென்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nரஷ்யாவிற்கும் உக்ரேனுக்குமான பிரச்சனையில், உக்ரேனின் கிரேமியா பகுதி ரஷ்யாவினால் உடைக்கப்பட்டு, சுயாட்சி பிரதேசமாக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா, அமெரிக்காவிற்கு எதிராக இலங்கை செயற்பட்டால், அந்த நாட்டு படைகள் இங்கு வரும் நிலைமை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nசுமந்திரன் எம்பியின் விசேட அதிரடிப் படைப் பாதுகாப்பு நீக்கம்.\nYarl Express: பாரதிய ஜனதா கட்சி என்கிற பெயரில் ஒரு கட்சியை ஏன் இங்கு உருவாக்க முடியாது - சிவாஜிலிங்கம் கேள்வி.\nபாரதிய ஜனதா கட்சி என்கிற பெயரில் ஒரு கட்சியை ஏன் இங்கு உருவாக்க முடியாது - சிவாஜிலிங்கம் கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/10/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2021-03-07T00:15:43Z", "digest": "sha1:FRMJVAS3K5RJXNDWYG2ABWU3ZALWS7B6", "length": 28974, "nlines": 172, "source_domain": "chittarkottai.com", "title": "இன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் ! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nகுழந்தை அழுது கொண்டே இருக்கிறதா\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண��� (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,100 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் \n“ஒரு கனவு நம்மை என்ன செய்யும்\nஏதோ ஒரு தத்துவார்த்த விளக்கம் போலத் தோன்றும் இந்த வரிகள்தான் கூகுளின் சக்சஸ் சீக்ரட். வெறும் சர்ச் இன்ஜினாக மட்டுமே பயணத்தைத் தொடங்கிய கூகுளை, கூகுள் கிளாஸ், தானியங்கி கார், புராஜெக்ட் லூன் என எதிர்கால புராஜெக்ட்களை நோக்கி ஓடவைத்திருப்பதும் இந்த சீக்ரட் வரிகள்தான். இந்த வரிகளுக்கு அப்படியே உருவம் கொடுத்தது போல அமைந்திருக்கிறது கூகுளின் ஒரு சீக்ரட் லேப். சுருக்கமாக X.\nஎல்லா நிறுவனங்களுக்கும் இருப்பதுபோலவே, கூகுளுக்கென பிரத்யேகமாக இருக்கும் ஓர் ஆராய்ச்சி நிலையம்தான் இந்த X லேப். ஆனால், இங்கே உருவாகும் ஐடியாக்களும், அது வடிவம்பெறும் விதமும் மிகமிக சுவாரஸ்யமானவை. செடி வளர்ப்பு தொழில்நுட்பம் தொடங்கி மின்சாரம் உற்பத்தி செய்யும் பட்டம் வரை பல்வேறு வித்தியாசமான தொழில்நுட்பங்கள், கூகுளுக்காக இங்கேதான் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்த லேப்பின் தாரகமந்திரம்தான் இந்தக் கட்டுரையின் ஆரம்பவரிகள்.\n2010-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்தான் இந்த லேப். முதலில் இதன் பெயர் கூகுள் X. பின்னர் இரு வருடங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம், அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் கீழ் செல்லவே, பின்னர் இந்த லேப் கூகுளிடமிருந்து கழட்டிவிடப்பட்டது. தற்போது ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக மட்டுமே இது இயங்கிவருகிறது. கூகுளிடமிருந்து பிரிந்ததும் இதன் பெயரை, கூகுள் X என்பதிலி��ுந்து வெறும் X ஆக மாற்றிவிட்டது கூகுள். மன்னிக்க… ஆல்ஃபாபெட். இதுதான் இந்த ஆராய்ச்சி நிலையத்தின் வரலாறு. இதன் பணி என்ன “உலக மக்களின் பிரச்னைகளுக்கு, தொழில்நுட்பம் மற்றும் அறிவியலின் உதவியுடன் தீர்வு காண்பதுதான் எங்கள் தலையாய பணி” என்கிறது X.\nடிரைவர் இல்லாமலே இயங்கும் தானியங்கி கார், இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தித்தரும் பலூன்கள், குறைந்த செலவில் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மக்கானி பட்டம், கப்பல் வசதி இல்லாத நாடுகளுக்குப் பொருள்களை அனுப்ப உதவும் கப்பல், பொருள்களை டெலிவரி செய்யும் புராஜெக்ட் விங், புகைப்படங்களைக் கண்டறிய உதவும் Deep Learning தொழில்நுட்பம் என இந்த லேப்பின் ஒன்லைன் எல்லாமே அட்டகாசமானவை. இப்படி பிரம்மாண்ட ஐடியாக்கள் பிடிப்பதால், இந்த ஆராய்ச்சி நிலையத்தை ‘மூன்ஷாட் ஃபேக்டரி’ என அழைக்கிறார் இதன் தலைவர் ஆஸ்ட்ரோ டெல்லர். இவர்தான் இந்த ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை விஞ்ஞானி. கூகுளின் மில்லியன் டாலர் புராஜெக்ட்கள் பலவற்றிற்கு இவர்தான் தலைவர்.\nஇந்த மூன்ஷாட் தொழிற்சாலையின் ப்ளூபிரின்ட் ரொம்ப சிம்பிள். முதலாவது, இந்த உலகில் பல மில்லியன் மக்கள் சந்திக்கும் ஏதேனும் ஒரு பிரச்னையைக் கண்டறிவது. இரண்டாவது அதற்கான தீர்வுகளைக் கண்டறிவது அல்லது உருவாக்குவது; மூன்றாவது, அந்தத் தீர்வுகளை செயல்படுத்தும் வழிகளைக் கண்டறிவது. இந்த மூன்றும் சங்கமிக்கும் இடம்தான் இந்த சீக்ரெட் லேப். உதாரணமாக புராஜெக்ட் லூன் திட்டத்தை எடுத்துக்கொள்வோம்.\nஇணைய வசதி இல்லாத பல லட்சக்கணக்கான மக்களுக்கு இணைய வசதி செய்துதர வேண்டும். ஆனால், செலவு மிகக்குறைவாக இருக்க வேண்டும் – இதுதான் ஆராய்ச்சியாளர்களுக்கான சவால். முதலில் இந்தச் சவாலைப் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்வார்கள். மக்களுக்கு எந்தெந்த வழிகளில் இணைய வசதிகளை ஏற்படுத்தித்தர முடியும், ஏற்கெனவே இருக்கும் தொழில்நுட்பங்கள் மூலம் இது சாத்தியமா, இதிலிருக்கும் தடைகள் என எல்லாக் கோணத்திலும் ஆராய்ந்துவிட்டு, இதுதான் சரியான வழி என ஒரு வழியைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படித் தேர்ந்தெடுத்ததுதான் பலூன்கள் மூலமாக இணைய சேவையை வழங்கும் திட்டம். பின்னர் சோதனைகள், ஆராய்ச்சிகள், திட்டமிடல் என அனைத்தும் மின்னல் வேகத்தில் தொடங்கும். திட்டம் தொடங்கிய ச���ல நாள்களிலேயே, இது செயல்முறையில் சாத்தியமா என்பது தெரிந்துவிடும். இன்னும் 5 ஆண்டுகளுக்குள் இதை நடைமுறைக்குக் கொண்டுவந்துவிடலாம் என்றால் மட்டுமே அந்த ஆராய்ச்சி தொடரும். இல்லையெனில் ‘ஃபெயிலு ஃபெயிலு’ என புராஜெக்ட்டை நிறுத்திவிடுவார்கள். பின்னர், அடுத்த ஐடியா, அடுத்த புராஜெக்ட் என ஆராய்ச்சிகள் தொடரும்.\n“கடந்த நூற்றாண்டில் ஒரு தொழில்நுட்பம் வந்தால், அது வளர்வதற்கும், மக்களிடையே சென்று சேர்வதற்கும், பின்னர் மக்களிடையே பரவலாகச் செல்வதற்கும் 10 முதல் 20 ஆண்டுகள் வரை எடுக்கும். நீராவி இன்ஜின், தந்தி, தொலைபேசி போன்றவை அப்படித்தான் மக்களிடையே பரவியது. அந்த அளவிற்குத்தான் தொழில்நுட்ப வளர்ச்சியும், வீச்சும் இருந்தது. ஆனால் தற்போது ஒரு தொழில்நுட்பம் வந்தால் வெறும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் உலகையே மாற்றிவிடுகிறது. இந்த வேகம்தான் தற்போது எங்களுக்கான சவால்” என்கிறார் டெல்லர்.\nபல்வேறு திட்டங்கள் இங்கே உருவாகிப் பின்னர் கைவிடப்பட்டுள்ளன. ஆனாலும் கூட இங்கே இருந்து வெற்றிகரமாக உருவான விஷயங்கள் நிறைய.\nகூகுள் கிளாஸின் அடுத்த வெர்ஷனான என்டர்பிரைஸ் எடிஷன், இன்டர்நெட் பலூன்கள், ட்ரோன் டெலிவரிக்கான புராஜெக்ட் விங், கூகுளின் தானியங்கி கார், கூகுள் ப்ரெய்ன், மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான வெரிலி, குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் மக்கானி போன்றவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம். இதுதவிர பூமியையும், சர்வதேச விண்வெளி மையத்தையும் இணைக்கும் ஸ்பேஸ் எலிவேட்டர் புராஜெக்ட்டையும் தொடங்கி, சில மாதங்களில் கைவிட்டது X. அதற்கு, “பூமியையும் விண்வெளியையும் இணைக்கும் அளவிற்கு வலிமையான கார்பன் நானோ டியூப்கள் உருவாக்கப்படவில்லை. அதனால் தற்போது இந்தத் திட்டத்தை நிறுத்திவைக்கிறோம்” என்றது X. வருங்காலத்தில் செய்தாலும் செய்யலாம்.\nஇப்படி எப்பேர்ப்பட்ட புராஜெக்ட்களையும் X ஒரு கைபார்ப்பதன் ரகசியம் என்ன தெரியுமா\n“கனவுகள் என்பவை வெறும் காட்சிகள் மட்டுமே அல்ல; அவற்றை செயல்படுத்துவதற்கான வழிகளையும் அது தன்னுள் கொண்டுள்ளது. இதுதான் X-ன் முக்கிய அம்சம். இங்கே, ஒரு ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர், ஃபேஷன் டிசைனரோடு பணிசெய்துகொண்டிருப்பார். முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், லேசர் விஞ்ஞானி ஒருவரோடு ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பார். இது லேப் X. இங்கே எல்லாம் அப்படித்தான். இங்கே, சில விஞ்ஞானிகள் இருப்பார்கள்; சில பொறியாளர்கள் இருப்பார்கள்; தயாரிப்பாளர்கள் இருப்பார்கள்; அனைவருமே இணைந்து உலகை மாற்றப்போகும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கிக்கொண்டிருப்பார்கள். இந்தக் காட்சியை எங்கள் லேப்பில் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் காண முடியும்.\nஇங்கே நாங்கள் தொடங்கும் எல்லா புராஜெக்ட்களையும் நாங்கள் முடிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் தினந்தோறும் எத்தனை புராஜெக்ட்களைக் கைவிட்டுவிடலாம் என்றுதான் சிந்திப்போம். இப்படி பல புராஜெக்ட்கள் இடையிலேயே கைவிடப்பட்டுள்ளன. இதற்காக நாங்கள் யாரையும் திட்டுவதில்லை. வேலையைவிட்டு நீக்குவதில்லை. மாறாக இன்னும் பல புராஜெக்ட்களை இப்படிச் செய்ய ஊக்கப்படுத்துகிறோம். மென்மேலும் உற்சாகப்படுத்துகிறோம். அப்படித்தான் இங்கே பல மகத்தான கண்டுபிடிப்புகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.\nநாங்கள் தொழில்நுட்பங்களை விரும்புவதில்லை. தொழில்நுட்பத்திற்கான தேவையை உருவாக்கும் பிரச்னைகளையே விரும்புகிறோம். அந்தப் பிரச்னைகள்தான், மக்களின் மகத்தான வாழ்விற்கு உதவும் கண்டுபிடிப்புகளுக்கு வித்திடுகிறது. அவை குறித்த கனவில்தான் அதற்கான தீர்வுகளும் இருக்கின்றன.” என X லேப் பற்றி சிலாகிக்கிறார் டெல்லர்.\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\n10 ரூபாய் டாக்டர் ’தென்காசி’ ராமசாமி\n« உணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமுஸ்லிம் மாணவர்களுக்கு அரசு படிப்புதவித் தொகை\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nகால எந்திரம் என்னும் அதிசயம்\nசும்மா என்று சுலபமா சொல்லிவிடலாமா\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nஉங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nசூரிய ஒளி மின் உற்பத்தி\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nதப்பிப் பிழைக்க தாவரங்களின் வியூகங்கள்\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nஉலக அதிசயங்கள�� (பட்டியல்) உருவான வரலாறு\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3806-2010-02-19-09-46-20", "date_download": "2021-03-06T23:12:40Z", "digest": "sha1:SSXCII46FGS3QAHNVTQ7MN4VSXAWQ5QL", "length": 29158, "nlines": 268, "source_domain": "www.keetru.com", "title": "அப்படியென்ன சுஜாதா சாதித்தார்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 9\nகம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\n'திருக்குர் ஆனும் நானும்' - சுஜாதா: அஞ்சலி\nபர்தா - தலைப்பாகை - பூணூல்\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 10\nசில நேரங்களில் சில மனிதர்கள்...\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 11\nஆட்சியை விமர்சித்தால் தேச விரோதிகளா\nவந்து விட்டார் செந்தமிழ் காவலர்\nபொய் வழக்குகளைத் தயாரிக்கும் புலனாய்வு அமைப்பு\n‘ஊபா’ சட்டத்தை இரத்து செய்: சென்னையில் ஆர்ப்பாட்டம்\nசிவா - விஷ்ணு - போலீஸ்\nநடுவண் ஆட்சியின் ஈவிரக்கமற்ற பெட்ரோல் - கேஸ் விலை உயர்வு\nபெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது\nவெளியிடப்பட்டது: 19 பிப்ரவரி 2010\nசுஜாதா இறந்துவிட்டார். எனக்கு அதில் ஒரு வருத்தமுண்டு. இன்னும் ஷங்கர் உயிரோடிருக்கிறார். பூங்காக்களில் படுத்துறங்குபவர்கள், ரயிலில் சரக்கடிப்பவர்கள் இன்னும் அச்சப்படுவதற்கான நியாயங்கள் உள்ளன. இன்னமும் தெருவோரங்களில் ஒண்ணுக்கு போகிறவர்களைக் கொலை செய்வதற்கான கதைகள் உருவாகவே செய்யும்.\nசுந்தர ராமசாமி இறந்தபோது என்னென்ன விபரீதங்கள் நிகழ்ந்தனவோ அத்தனையும் சுஜாதா விவகாரத்திலும் நடக்கின்றன. கடந்துபோன புத்தகக் கண்காட்சிக்கு நானும் நண்பர் ஜ்யோராம்சுந்தரும் போயிருந்தோம். காலச்சுவடு ஸ்டாலில் அறியப்படாத சு.ராவின் புத்தகங்களைக் கண்டேன். ஒருவேளை இறந்த பிறகும் சு.ரா எழுதுகிறாரா என்று ஆச்சரியமாகவும் பயமாகவுமிருந்தது.\nபிறகுதான் தெரிந்தது. அவரின் சிறுகதைத் தொகுப்பில் 30 கதைகளிருக்கின்றன என்றால் மாற்றி மாற்றி அந்த சிறுகதைகளின் தலைப்பை வைத்து புத்தகங்கள். பிரசாதமா, அது ஒரு புத்தகம், பிள்ளைகெடுத்தாள்விளையா அது ஒரு புத்தகம். இப்படியாக சுராவின் பிணத்தை விற்றுக் காசு பார்த்தது காலச்சுவடு.\nஆனால் சுரா விசயத்தில் கா.சு மட்டும் திதி, கருமாதி எல்லாம் தொடர்ந்து நடத்துகிறது. மற்ற பத்திரிகைகள் இழவுக் கட்டுரைகளை வெளியிட்டதோடு சரி. ஆனால் சுஜாதா விசயத்திலோ அந்த கிருமி வெகுஜனப் பத்திரிகைகளையும் விடவில்லை.\nஏற்கனவே அச்சான உயிர்மை இதழின் அட்டையின் மீது சுஜாதா புகைப்படத்தோடு கூடிய அட்டையைப் போட்டு தன் விசுவாசத்தை நிரூபித்திருக்கிறார் மனுஷ்யபுத்திரன். குங்குமத்திலோ பாதிக்குமேல் சுஜாதா, விகடனிலும் சுஜாதாபுராணம். குமுதத்திலோ கொடுமை உச்சகட்டம்.\nஅய்.ரா.சுந்தரேசன் எழுதிய அஞ்சலிக்கட்டுரையில் சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்' நாவலுக்கு நாடார்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து எழுதும் பகுதியில் 'அதுகள், இதுகள்' என்றே எழுதியிருக்கிறான். ஒரு பார்ப்பார நாய் செத்ததிற்காக இன்னொரு பார்ப்பன நாய் போட்ட அஞ்சலிக் குரைச்சலில் நாடார்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சமத்துவமக்கள் நாயகன்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.\nஜெயமோகன் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. சன் டி.வியில் இழவுச்செய்தி வாசிப்பதற்கென்றே மாலன் என்னும் ஒரு நபர் இருந்ததைப் போல 'எமக்குத் தொழில் இழவுக்கட்டுரைகள் எழுதுவது' என்று குறிக்கோளாயிருக்கிறார் ஜெமோ. யாராவது ஒரு எழுத்தாளர் கொஞ்சம் சீரியசென்று மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு ஜெமோவிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும். 32 பக்க அஞ்சலிக்கட்டுரை உத்திரவாதம். ஆனால் அது ஒருபகுதி மட்டும்தான். எழுத்தாளர் இறந்து 16ம் நாள் கருமாதி நடத்துவதற்குள் அவரைப் பற்றிய புத்தகம் உயிர்மையின் சார்பாக வெளியிடப்பட்டுவிடும்.\n நிச்சயம் இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புகளை அவர் தந்ததில்லை. வெகுஜன எழுத்தாளர் என்ற வரிசையிலும் அவரை வைத்துவிட முடியாது. ஏனெனில் ராஜேஷ்குமாரையும் சுஜாதாவையும் ஒரே தட்டில் நிறுத்திவிடமுடியாது. நான் 'தரம்' என்னும் அளவில் பேசவில்லை.\nஎனக்கு ராமராஜனின் படங்��ள் பிடிக்கும். ஆபத்தில்லாத கிராமப்படங்கள். அவற்றில் பெரியளவிற்கு நிலப்பிரபுத்துவக்கூறுகள் இருக்காது. ஆனால் கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமாரின் படங்களிலோ நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க மதிப்பீடுகளே நிறைந்திருக்கும். ராமராஜனை விட ரவிக்குமார் ஆபத்தானவர். சுஜாதா இரண்டாம் வகை.\nஅவர் அறிவியல் விசயங்கள் குறித்து வெகுமக்களிடம் சேர்த்தார் எனலாம். ஆனால் பாலியல் என்பதும் அறிவியல்தானே, ஆனால் மாத்ருபூதம் இறந்ததற்கு யாரும் இவ்வளவு வருத்தப்பட்டதில்லை. சுஜாதா அறிவியல் என்ற பெயரில் ரிலேட்டிவிட்டி தியரியில் நாரதபுராணத்தை நுழைத்து பார்ப்பனியத்தை திணித்தார்.\nஅவர் 'பூக்குட்டி' போன்ற குழந்தைக்கதைகள் எழுதியதற்காக அவரைப் பிடிக்கும் என்றார் ஒரு நண்பர். நான் படித்ததில்லை. ஆனால் சுஜாதா போன்றவர்கள் குழந்தைகளுக்கு கதைகள் எழுதியது குறித்து நாம் தீவிர மறுவாசிப்பு செய்யத்தானாக வேண்டும். அது பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் முயற்சியாகவும் இருக்கலாம்.\nஎன்னளவில் அறிவியல் புனைகதை எழுத்தாளர் என்ற முறையில் அவர்மீது மரியாதை உண்டு. அவருக்கு முன்னும் பின்னும் இன்னும் கூட அறிவியல் புனைகதை எழுத்தாளர்கள் தமிழில் இல்லை. ஆனால் அவர் சிறுகதை, நாவல், சினிமா, அறிவியல் என அனைத்திலும் பார்ப்பனீய ஆணாதிக்க மதிப்பீடுகளைத் திணித்த ஒரு ஆபத்தான வலதுசாரி எழுத்தாளர்.\nஆனாலும் அவரை இலக்கிய உலகம் கொண்டாட வேண்டிய அவசியமென்ன இருக்கிறது, அதுவும் புதுமைப்பித்தனை 'தூ, அவன் கதையைச் செருப்பாலடிக்க வேண்டும்' என்று எழுதியவர்கள் கூட. எல்லாவற்றிற்கும் காரணம் அறமும் அரசியல் நேர்மையுமற்ற அற்பவுணர்வு, பிழைப்புவாதம் என்பதெல்லாமல் வேறென்ன சொல்வது\nஇந்த தந்திரம் மனுஷ்யபுத்திரனிடமிருந்து முந்தாநாள் சிறுபத்திரிகையில் ஒரே ஒரு கவிதை எழுதியவர் வரை யாரையும் கைவிடவில்லை.\nஞாநியின் திமுக எதிர்ப்புக் கருத்திற்காக அவரின் பார்ப்பனீயம் குறித்து விமர்சித்தவர்கள், சுஜாதாவிற்கு மட்டும் புகழஞ்சலி செலுத்துகிறார்கள்.\nஎன்னளவில் சுஜாதாவையும் ஞாநியையும் ஒப்பிட முடியாது. ஞாநி மீது எனக்கும் விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவர் சுஜாதா அளவிற்கான ஒரு அடிப்படைவாதப் பார்ப்பனர் கிடையாது. ஆணிய மதிப்பீடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதி வருபவர். ஆனால் சுஜாதா ஒரு கடைந்தெடுத்த ஆணாதிக்க பார்ப்பன வைதீகர்.\nகுறிப்பு :சுஜாதாவின் ஆபத்தான முகங்கள் குறித்து விரிவாக அறிய விரும்புவோர் அ.மார்க்ஸ் எழுதிய 'சோவுக்கு மீசை முளைத்தால் சுஜாதா' கட்டுரை, ரவிக்குமார் நிறப்பிரிகையில் இந்தியாடுடே இதழில் வெளிவந்த சிறுகதையொன்றை கட்டுடைத்து எழுதிய கட்டுரை (சிறுகதை மற்றும் கட்டுரை தலைப்பு இரண்டுமே ஞாபகமில்லை), வெற்றியழகனின் 'சுஜாதாவின் கோணல் பார்வைகள்' என்னும் சிறுநூல் ஆகியவற்றைப் படிக்கலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநமக்கு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக நாம் எதை வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாம் அந்த வகையில் மட்டுமே தங்கள் கட்டுரை எழுதப்பட்டதாக தோணுகிறது ( வாய் புளித்ததா, இல்லை மாங்காய் புளித்ததா என்பதை போல). நான் ஒரு தீவரமான ஒரு பெரியார் விசுவாசி, பிராமணீயத்தையும ், ஆரிய கலாசாரத்தையும் முற்றிலும் வெறுப்பவன், ஆனால் எனக்கு தெரிந்து சுஜாதா பாரதியைப்போல, ஆதிசங்கரரைபோல், திருஞானசம்பந்தர ைபோல் பூணூல் அணிந்த சூத்திரரைப்போல் தான் இருந்தார். அவர் ஒரு நாளும் கண்மூடிதனமாக பிரமணீயக்கொள்கை களை ஆதரித்ததில்லை மாறாக அதிலுள்ள குறைகளை பலமுறை சுட்டிகாட்டியுள ்ளார், அதேபோல் அவர் மூடப்பழக்கங்களை யும், பகுதறிவற்ற பக்தியையும் கடுமையாக சாடியுள்ளார.\nதக்க ஆதாரங்கள், மேற்கோள் இல்லாமல் அவரை பிடிக்கவைல்லை என்ற ஒரே காரணத்துக்காக பொத்தாம்பொதுவாக தாங்கள் விம்ர்சித்திருப ்பது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற எழுத்தாளர் திரு சுஜாதா என்பதில் மாற்று கருத்தே இல்லை. இன்றைய எழுத்தாளர்களில் சுஜாதாவின் தாக்கம் இல்லாமல் அவர் பாணி இல்லாமல் எழுதமுடியாத அளவுக்கு அவரின் தாக்கமும், பணியும் தமிழ் எழுத்துலகில் இரண்டர கலந்துள்ளது.\nதாங்கள் சுஜாதாவின் எழுத்துக்களை படிக்கவில்லை என்றுதான் தோண்றுகிறது அல்லது இலக்கியத்திற்கு என்று தாங்கள் எதாவது பரிணாமங்களோ, வரைமுறைகளோ வைத்திருக்கலாம் அல்லது இலக்கியம் என்றால் சிலப்பதிகாரமும் , கம்பராமாயணம் மட்டுமே என்று எண்ணியிருப்பவரா க் இருக்கலாம்.\nமுதலில் சுயவிருப்பு வெறுப்புகளை சிறிது ஒதுக்கிவைத்து அவர் எழுத்துகளை படித்து பார்த்துவிட்டு சொல்லுங்கள், அவர் //பார்ப்பனீய ஆணாதிக்க மதிப்பீடுகளைத் திணித்த ஒரு ஆபத்தான வலதுசாரி எழுத்தாளர்.// //கடைந்தெடுத்த ஆணாதிக்க பார்ப்பன வைதீகர்.// என்று. ஆமென்றால் அப்பொழுது தங்களைப்பொறுத்த வரை பாரதியும் \"கடைந்தெடுத்த ஆணாதிக்க பார்ப்பன வைதீகர்தான்\".\nசுஜாதா வின் ~ உடன் கவிதை படிக்கவும்\nசுஜாதா வின் கதைகள் நான் சிரு வயதில் படித் தது ,அதை இப்பொளுது படிக்கும் போது ஒரு பக்கத்தை கூட படிக்க முடியவிள்ளை, அந்த அளவுக்கு குப்பை. அவருடைய பிராமண விசுவாசம் போக போக அதிகமக போய் கடைசியிள் முழு நேர விச்வசம் வந்து விட்டது. அது சரி ஷங்கர் ஜென்டில் மேன் படத்தை சுஜதா இல்லாமல் தானே எடுத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF?page=7", "date_download": "2021-03-06T23:28:26Z", "digest": "sha1:3P3HPAY4USGS2TSFUIWR34AJZI2ECNMB", "length": 4900, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விஜய் சேதுபதி", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஹாலிவுட் பட ரீமேக்கில் ஆமிர்கான்...\n“குழந்தைகளை குறைகூறாதீர்கள்” - வ...\nமுத்தையா முரளிதரன் வேடத்தில் விஜ...\nவிஜய் சேதுபதி-அமலா பால் இணையும் ...\nசர்வதேச திரைப்படவிழாவில் விஜய் ச...\nவிஜய் சேதுபதி, தனுஷ் படத்தை வெளி...\nவிஜய் சேதுபதியின் லாபம் திரைப்பட...\n“நல்லது நடக்கும்னு நானும் நம்பிக...\n''விஜய் சேதுபதி, ஆண்ட்ரியாவின் ப...\n''இது ஃபேன்பாய் மொமண்ட்'' - விஜய...\n2 வங்கப் புலிகளை தத்தெடுத்த விஜய...\nதனது பைக்கிற்கு பிறந்த தேதியைக் ...\nபுலி, பாம்பு, பள்ளம்... மூச்சுவா...\nசமூக வலைதளங்களில் வைரலான விஜய் ச...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/10/2015.html", "date_download": "2021-03-06T22:54:40Z", "digest": "sha1:Y57NX2MCRKG52NX6XCRF7RKDRMA2FZZP", "length": 21376, "nlines": 189, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான (மன்மத வருஷ) வருடாந்த மகோற்சவம் - 2015 சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ! ! !", "raw_content": "\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான (மன்மத வருஷ) வருடாந்த மகோற்சவம் - 2015 சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் \nவரலாற்று சிறப்புமிக்க மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானின் (மன்மத வருஷ) வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது 20.08.2015 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் சித்தி விநாயகப்பெருமானின் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாகவும் பக்தி பூர்பவமாகவும் நடைபெற்று இனிதே நிறைவேறியது.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\n\"திருவெண்காடு, சுவேதாரணியம்பதி, பொன்னம்பலம், பூலோககைலாய, புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்.\"\nசித்திவிநாயகப் பெருமானின் மகோற்சவ பெருவிழாவினைச் சிறப்பிக்க ஒத்துழைப்பு வழங்கிய மகோற்சவ பிரதம சிவாச்சாரியார் சிவசிஸ்ரீ மகா பிரபாகரக் குருக்கள் (முடிப்பிள்ளையார் தேவஸ்தானம் - வேலணை ) ஆலய நித்திய குருமணி கு.சுஐீவசர்மா (திருவெண்காடு மண்டைதீவு) மற்றும் சிவசிஸ்ரீ சபா வாசுதேவக்குருக்கள் (சிவன் தேவஸ்தானம் சித்தங்கேணி ) கைலாச வாமதேவ ராஐ் குருக்கள் (நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் தேவஸ்தானம்) ஏனைய அந்தண சிவாச்சாரியர்களுக்கும்\nமங்களவாத்திய கலைஞர்களுக்கும் ஒலி,ஒளி அமைப்பாளர்கள் மகோற்சவ கால விசேட திருவிழாக்களை வீடியோபதிவு செய்த நயினை அபிராமி வீடியோவுக்கும் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள் உற்சவகால ஆலய பணியாட்கள் மற்றும் ஆலய தொண்டர்கள் திருவிழா உபயகாரர்கள் வழிபடுனோர் அன்னத��ன உபயகாரர்கள் பணியாட்கள் மேலும் உற்சவகாலத்தில் நன்னீர் வசதி மற்றும் சுற்று சூழல் திருவீதிக்கு தினந்தோறும் நீர் பாச்சிய வேலணை பிரதேசபை உபஅலுவலகம் - மண்டைதீவு\nசித்தி விநாயகப்பெருமானுக்கு பத்து தினங்களும் கவி வரிகள் தொடுத்து முகப்புத்தகங்களில் பகிர்ந்து கொண்ட பாலகவிஞர் நயினை அன்னைமகன் செ.ம. நவரூபன் அவர்களுக்கும்\nமகோற்சவகால சிறப்பு மலர்கள் , மகோற்சவ நிகழ்வுகளை பிரசுரித்த நாளிதழ்களான வலம்புரி உதயன் தினக்குரல் பத்திரிகைகளுக்கும் மற்றும் மகோற்சவ நிகழ்வுகளை ஒலிபரப்பு செய்த யாழ்ப்பாணம் நவீன சந்தை வணிகலயம் விளம்பரசேவைக்கும்\nசித்திவிநாயகப்பெருமானின் இரதோற்சவ திருவிழாவை வர்ணனை மூலம் அலங்கரித்த வர்ணனையாளர்களுக்கும் மகோற்சவ பத்துதினங்களும் சமய சொற்பொழிகள் சங்கீதக்கச்சேரிகள் பஐனைகள் நிகழ்த்திய பெருயோர்கள் மற்றும் மகோற்சவ நிகழ்வுகளை அறிவிப்புச் செய்த அறிவிப்பாளர்களுக்கும்\nஇணையத்தளம் மூலம் உற்சவகால புகைப்படங்கள் காணொளிகளினை பதிவுசெய்து இவ் விரிந்த உலகில் பரந்து வாழும் சித்தி விநாயகப்பெருமானின் அடியவர்களின் மனக்கண்முன்னே கொண்டு சென்ற அனைத்து இணையத்தளங்களுக்கும்\nநிலா பாரிஸ் பிரான்ஸ் www.nilafrance.com\nதிருவிழாக்காலத்தில் அனைத்து வகையிலும் உதவி புரிந்த சித்தி விநாயகப்பெருமானின் தொண்டர்கள் அனைவருக்கும் எம் பெருமானின் பாதரவிந்தங்கள் பணிந்து மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு திருவெண்காட்டுப்பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் -\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்சவத் திருவிழா - 2015 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாய���ர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்ப��்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogintamil.blogspot.com/2012/03/blog-post_10.html", "date_download": "2021-03-06T22:47:33Z", "digest": "sha1:IDXGRANJM6PUXXFKPMG5IHLEHDOGZLQA", "length": 71779, "nlines": 567, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: கவிச்சரம்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அ���்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா ச���ம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிந���தன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) ��ுருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல��� துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்��ம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழ�� குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத��தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nகவிதை பற்றி நம்மில் பலருக்கும் பல அபிப்ராயங்கள்\nஉள்ளன.சில கவிதைகள் சிலருக்குப் புரிகிறது, சிலருக்குப்\nகற்பனையாளனின் சிந்தனைத் திறனால் ஒரு வடிவம் கொடுத்து வரிகளை அழகாக்கி லயத்துடன் படைப்பதுதான் கவிதை என்று சொல்லுவேன்.\nகவிதை மூலம் செய்திகள் அனுப்பியவர்களும் உண்டு.நட்பை பலப்படுதியவர்களும் உண்டு.உறவுகளை ஏற்படுத்திக்கொண்டவர்களும் உண்டு என்பது சரித்திரம் கூறும் உண்மை.\nசில சினிமா பாடல்கள் பிறந்த கதையினை பார்ப்போம்.\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து கண்ணதாசன் விலகிய காலத்தில், கர்ம வீரர் காமராஜரிடத்தில் ஒரு தனி மரியாதை வைத்திருந்த கவியரசர் கண்ணதாசன் , காமராஜரை மனதில் வைத்து ,பெருந்தலைவர் காமராஜர் காதில் எத்தி வைப்பதற்காக எழுதிய பாடல் இது.\nஅந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\nஎன்னைச்சேரும் நாள் பார்க்கச் சொல்லடி\nவேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி\nகவிஞர் வைரமுத்து எழுதி புகழ் பெற்ற\nஒவ்வோரு துளியில் உன் முகம் தெரிகிறது\nஇந்த பாடலை கேட்கும் பொழுது இந்திரன் தோப்பில் முந்திரி காய்த்தால் என்ன மாங்காய் காய்த்தால் என்ன ஏதோ வார்த்தை ஜாலத்திற்காக எழுதி இருப்பார் கவிஞர் என்றுதான் நினைத்தேன்.\nபிரிதொரு சமயம் அப்பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து ஒரு பேட்டியில் “முந்திரி ஆண்மையை வீரத்தை வீரியத்தை அதிகரிக்கக்கூடியது.இந்திரன் என்பவன் வீரம் மிக்கவன் வீரியம் மிக்கவன்.அந்த இந்திரனின் தோட்டத்து முந்திரி எத்தனை வீரியமிக்கதாக இருக்கும் என்ற பேட்டி வரிகளை பார்க்கும் பொழுது வியந்து போனேன்.\nஅதே போல் மறைந்த புரட்சித்தலைவர் எம் ஜி ஆரும் ,ஈ டி ஏ நிறுவனரும் பிரபல தொழில் அதிபரும், கல்வியாளருமான பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்கள் உடன் உள்ள நட்பில் உண்டான நெருக்கத்தில் பிறந்ததே கீழ் கண்ட பாடல் என்பது செவி வழிச்செய்தி.\nஎண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும் \nஒன்றே சொல்வான் நன்றே செய்வான்\nஆண்டான் இல்லை அடிமை இல்லை\nமேரா ��ாம் அப்துல் ரஹ்மான்\nஇப்படியாக பல வித கவிதைகள் பற்பல பரிணாமத்தில் பிறந்துள்ளது என்பது வரலாறு கூறும் உண்மை.\nநம் வலையுலக நட்புக்கள் தங்கள் கற்பனையில்,அனுபவத்தில்,கண்டவற்றில்,கேட்டவற்றில் உதித்தவற்றில் ஜனித்த அழகிய கவிதைகளை சரமாக்கி தொடுத்து அலங்கரித்த சில கவிதை மலர்களை இக்கவிச்சரத்தில் நுகர்வோமா\n1.தொலைக்காட்சி பிஞ்சுகளின் மனதில் எங்ங்கனம் விஷ வித்தை விதைக்கின்றது என்பதினை வழக்கம் போல் படு அசத்தலாக கவிதையில் பொழிந்திருப்பவர் ரமணி சார்.\nஇதயமென்பதே இல்லையா உங்கள் தேகத்துக்குள்இப்படி உணர்வுப்பூர்வமாக கவிதையில் கொதிப்பவர் மலிக்கா.\n3.கூகுளின் அதிரடி மாற்றம் தந்த குழப்பத்தை கவிதையில் வடித்து அசத்தி இருப்பவர் புலவர் சா இராமாநுசம்.\nஉண்டென்கின்றார் இந்த பெண் கவிஞர்.என்ன நிறமா கவிதாயினி மதுமிதா பக்கம் வாருங்கள்.\n5.சின்னஞ்சிறு வரிகளிலே பெரிய பெரிய விஷயங்களை கவிதையில் வடித்திருப்பவர் சீமான்கனி.\n6.சில வரிகளிலேயே நச் என்று கவிதை பாடி வியக்க வைத்து விடுவார் நட்புடன் ஜமால்.\n7.புதுமைகள் அறிந்து,பழமைகள் களைந்து புரட்சி செய்ய மங்கயருக்கு அழைப்பு விடும் நினைவுகளுடன் நிகே கருத்தை கவிதை வடிவில் பாருங்கள்.\n8.கேள்விக்கணைகளை தன் கவிதை வரிகளில் தொடுத்து புருவம் ஏற வைப்பவர் ஹைதர் அலி.\n9.கனவை கவிதையாக்கி ’உச்’ கொட்ட வைத்து விட்டார் விச்சு.\n10.புத்துயிரை ஜனிக்கும் தாயின் மனஓட்டத்தை படம் பிடித்து காட்டும் வரிகளை இக்கவிதையில் வடித்திருப்பவர் சி.கருணாகரசு.\n11.வானையே கடலாக்கி ரசனையுடன் கவிதை பாடி இருக்கின்றார் ஷைலஜா.\n12.மேகம் காற்று மின்னல் இடி இவற்றை என்ன கற்பனை வளத்துடன் ஒப்பீடு செய்கின்றார் நம்பிக்கை பாண்டியன்.\n13.வாழ்வின் யதார்தத்தை கவிதை வரிகளில் அடித்து சொல்லும் அம்பாளடியாள்\n14.தோழன் மபாவின் அழகிய ஹைக்கூ\n15.இணையைப்பற்றிய ஒரு இணக்கமான கவிதை பிறந்திருப்பது கலியுகம் தினேஷ்குமாரிடமிருந்து.\nஆசைப்படுகிறது வார்த்தைகளில் விளையாடி அசத்தி இருப்பவர் மதுமதி\n17.இதுதான் வாழ்க்கை என்று அழகுற பனித்துளிசங்கர் கவிபாடி இருக்கும் கவிதையைக்கேளுங்கள்.\n18.இளையதலை முறையினரின் முறையற்ற இதுதான் நவ நாகரீகம் என்ற மாயையில் மற்றவரை மதியாது வாழும் வாழ்க்கைக்கோட்பாடை சாடி இருப்பவர் லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜாராகவன்\n19.நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்ற பாடல் நினைவுக்கு வருகின்றது வேடந்தாங்கல் கருணின் இக்கவிதை வரிகளிலே.\n20.ஜெரிஈசானந்தாவின் கனக்க வைத்த கவிதை வரிகள்.\n21.சின்னஞ்சிறு மகளின் தவிப்பினை சிறு வரிகளில் படம் பிடித்து காட்டி இருப்பவர் மதுரை சரவணன்.\n22.மனதை கலங்கடித்த வரிகளில் கவிதை பாடி நெஞ்சை கனக்க செய்துவிட்டார் தீபிகா.\n23.தோள் கொடுப்பான் தோழன் என்பதினை வெகு அழகாக சொல்லி இருப்பவர் ராஜி.\n24.பொருந்தாத நேரத்தில் நா தவறி செப்பும் சொல் விருந்து சாப்பாட்டில் சுவை கெடுக்கும் உப்புக்கல் என்ற தத்துவத்தை சத்ரியன் வெகு அழகாய் கவிதையில் வடித்திருக்கின்றார்.\n25.புண்ணியம் சேர்க்காதவன் மட்டுமல்ல.இவன் மனதில் புண்ணும் நிறைந்தவன்.யாரவன்\n26.மின்வெட்டுக்கொடுமையை சிறிய வரிகளில் கவிதை வடித்திருப்பவர் ஆர்.வி சரவணன்.\n27.”கடலை பூத்து காய்ப்புக்கும் தயாராச்சு..கன்று மரமாகி குலை குலையா தள்ளிருச்சி “ எதற்கு இந்த புலம்பல் என்று பார்க்கின்றீர்கள்.மண் வாசனை மணமணக்க கிராமிய நடையில் குடந்தை அன்புமணியின் கவிதை வரிகளை கேளுங்கள்.\n28.நடைபாதை வாசியின் வாழ்கை முறையை நெகிழ வைக்கும் படத்துடன்,மனதை கனக்கச்செய்யும் வரிகளுடன் தென்காசித் தமிழ் பைங்கிளி எழுதிய கவிதை இது.\n29.நம்பிக்கை பற்றி தோழி பிரஷா மென்மையாக கவிதை பாடி இருக்காங்க.\nஇபுனு ஹம்தூன் தன் கவிதை வரிகளில் சொல்லி இருக்கின்றதை பாருங்கள்.\n31.நசிந்து வரும் நெசவுத்தொழிலை பற்றி விசனப்படுகின்றார் சசிகலா .வளர்ந்து வரும் நாகரீகத்தில் காந்தியின் கனவு பொய்யாய் போன உண்மையை அழகாக கூறுகின்றது இக்கவிதை வரிகள்\n32.சிறகு விரித்த அலுமினியப்பறவை வானில் சீறிப்பாய்ந்த பொழுது அதில் செய்த முதல் பயணத்தை தித்திப்பாய் கீழை இளையவன் கூறும் இக்கவிதை கேளுங்கள்.\n33.குழந்தைகள் இல்லாதவீடு எப்படி இருக்கும்.கவிதைவீதி செளந்தரின் கவிதையை பாருங்கள்.\n34.மழையில் கரையும் குடிசைவாசியின் வாழ்கையை உணர்வு ஒங்க கூறும் கவிதையை வடித்திருப்பவர் செய்தாலி.\n35.புத்தாண்டை நம்பிக்கையோடு எதிர் பார்த்து கவிதை எழுதி இருக்கும் மஞ்சுபாஷினியின் நம்பிக்கை ஈடேறட்டுமாக.\n36.சி.பிரேம்குமார் சில வரிகளிலேயே எழுதிய “நச்”கவிதையை பாருங்கள்.\nமீண்டும் நாளைய சரத்தில் சந்திப்போம்\nஅரண்மனை அன்னக்கிளி அதிரா:) Sat Mar 10, 01:35:00 AM\nஅரண்மனை அன்னக்கிளி அதிரா:) Sat Mar 10, 01:37:00 AM\nஸாதிகா அக்கா நான் வலைச்சரத்திலும் முதலாவதாக வந்திட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))..\nகவிதைச்சரம் கலக்கல்.... கிட்டத்தட்டக் களைச்சுப் போயிருப்பீங்களே இப்போ.. நாளையோடு ஓய்வாக்கும்.. அதன் பின்பு நல்லா ரெஸ்ட் எடுங்கோ...\nகவிதையில் கலக்கியிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஎன்னையும் கவிதை ஜாம்பவான்களோடு இணைத்து\nஅறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி\nஇவர்கள் அனைவருமே நான தொடர்கிற அருமையான கவிஞர்கள்\nஅவர்களை மிக மிக அழகாக அறிமுக்ம் செய்த தங்களுக்கு நன்றி\nஅறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஎல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். இங்கு ரமணி அண்ணா தவிர வேறு யாரையும் பெரிதாக அறிமுகம் இல்லை. கவிதை படிப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.\nஎனது பதிவையும் தங்கள் சரத்தில் இணைத்தமைக்கு நன்றி\nகவிச் சரம் வெகு அழகு. பல கவிஞர்கள் தெரிந்தவர்கள் எனக்கு. புது அறிமுகங்களும் நிறையக் கிடைத்தன. அறிமுகமான அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nஇனிய கவிதைச்சரம் அருமை.. பாராட்டுக்கள்..\nஅறிமுகச் சரம் தொடுத்த விதம் அழகு வாழ்த்துக்கள் சகோ....\n\"கவிச்சரம்\" வழங்கிய உங்களுக்கும் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nமுகங்களைக்கொடுத்து அறிமுகம் செய்தவிதம் புதுமை... எனக்கு கிளிதான் கிடைத்ததா:) (இடுகைல எங்காவது என்படம் இருக்குமே இல்லேன்னா இணையத்தில் எங்காவது இருந்துகொண்டிருப்பேனே:) (இடுகைல எங்காவது என்படம் இருக்குமே இல்லேன்னா இணையத்தில் எங்காவது இருந்துகொண்டிருப்பேனே:))பரவாயில்லை பொண்ணு கிளிபோல இருக்கான்னு சொல்லி ஏமாத்திட்டாங்கன்னு என் கணவர் இன்னமும் சொல்லிட்டே இருக்கார்:))பரவாயில்லை பொண்ணு கிளிபோல இருக்கான்னு சொல்லி ஏமாத்திட்டாங்கன்னு என் கணவர் இன்னமும் சொல்லிட்டே இருக்கார்\nதோழி, செய்திகளோடு அழகான கவி நடையில் கவிச்சரமும் அசத்தல்.வாசிக்கும் பொறுப்பை அதிகமாகத் தந்து விட்டீர்கள்.உங்கள் அறிமுகங்கள் மூலம் ஏகப்பட்ட பதிவர்களை இனம் கண்டு கொண்டேன்.மிக்க நன்றி.மகிழ்ச்சி.\nபெரிய எழுத்தாளர்கள் மத்தியில் சசிக்கும் ஒரு இடம் கொடுத்த தங்களுக்கு எனது நன்றி . உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .\nஇனிய கவிதைச்சரம் அருமை.. பாராட்டுக்கள்..\nதென்காசித் தமிழ்ப் பைங்கிளி Sat Mar 10, 11:13:00 AM\nஆகா ...புகைப்படங்களுடன் அருமை சாதிகா அனைவரின் கவிதைகளும் ..என் கவிதையும் வெளிகொனர்ந்ததற்கு நன்றி சாதிகா..வாழ்த்துக்கள்\nஎன்னையும் உங்களோடு சேர்த்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி \nஎன்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி\nகவிச்சரம் அருமையாகத் தொடுக்கப் பட்டுள்ளது. நான் அறியாத\navvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv எனக்கு என்ன சொல்லுவேதெண்டேத் தெரியலையே .... அக்கா மிக்க நன்றி ...\nகவி மழை பொழியும் பதிவுகள்.வாழ்த்துகள்.\nஅறிமுகங்களுக்கும் என்னை அறிமுகப்படுத்திய தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...\nநன்றி ஸாதிகா. உங்கள் உழைப்பு கடுமையாக உள்ளது. நிச்சயம் இரவு தூக்கமில்லாமல் இருந்திருப்பீர்கள். உங்கள் உழைப்பிற்கு தலைவணங்குகிறேன்.\nவாழ்த்துகள் ஸாதிகாக்கா. அனைத்து அறிமுகங்களும் அருமை. தொடருங்கள்.\n//ஆண்டான் இல்லை அடிமை இல்லை\nமேரா நாம் அப்துல் ரஹ்மான்///\nஉண்மையில் இந்த வரிகளை இப்போது தான் கவனிக்கிறேன் படித்தவுடன் ஒரு வகையான சிலிர்ப்பு. பகிய்வுக்கு நன்றி\nகவிதை மலர்களை இக்கவிச்சரத்தில் நுகர்ந்(தேன்)\nஇக்கவிச்சரத்தில் என் வலையுகம் எனும் வலைப்பூவையும் கோர்த்தமைக்கு நன்றி ரொம்ப மகிழ்ச்சி\nவண்க்கம் சகோதரி..கவிச்சரம் சிறப்பு..இப்பதிவில் எனது பதிவையும் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..தொடர வாழ்த்துகள்.\nஇனிய சகோதரி கவிச்சரம் கண்டேன். பற்பல அறிமுகத்வில் தங்கள் பிரயத்தனம் தெளிவாகிறது. அறிமுகவர்களிற்கும், தங்கள் உழைப்பிற்கும் வாழ்த்துகள். (எனது முக்கிய பாதையும் கவிதை தான். ஊடே ஊடே மற்றவைகளும் தொடருகிறது.) பணி தொடரட்டும். நானும் தொடர்வேன். வாழ்த்துகள் மறுபடியும்.\nஆளுயர மாலை போல் எத்தனையெத்தனைக் கவிஞர் பக்கங்களைச் சரம் தொடுத்திருக்கிறீர்கள்.\nகவிச்சரத்தில் என்னையும் தொடுத்ததற்கு நன்றிங்க ஸாதிகா.\nகவிதைச்சரத்தில் சரம் சரமாய் கவிதைகள் அருமை.\nசூப்பர்.. வலைச் சரம் ஆசிரியர் பொறுப்பை மிகச் செம்மையாகவே செய்கிறீர்கள். பதிவுகளை தொகுத்த விதம் ரொம்ப நல்லா இருக்கு. குட் வொர்க்.\nஅனைத்து கவிதைகளும் அருமை....சூப்பர் சூப்பர் ...\nமிக நேர்த்தியான தொகுப்பு. கொஞ்சம் கடுமையானதும் கூட... தற்போதைய சூழ்நிலையில், இதற்கென நேரம் செலவழித்து தொகுத்த தங்களை மனமார்ந்து பாராட்டுகிறேன். வாழ்த்துகள்.\n���ன் கவிதைகளையும் அறிமுகப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி.\nதங்களின் கடின உழைப்புக்கு என் வணக்கம்\nதெளிந்த ஓட்டத்தில் இருக்கிறது உங்க பார்வை.... உங்கள் நதியில் என் படகையும் பயணிக்கவிட்ட தங்களுக்கு என் நன்றி\nஎனது பதிவை தங்கள் சரத்தில் இணைத்தமைக்கு நன்றி ஸாதிகா\nகவிச்சரத்தில் என்னையும் ஒரு மலராய்த் தொடுத்தமைக்கு நன்றி ஸாதிகா.\nதாங்கள் தொடுத்து தொகுத்த விதம் அருமை.பிற மலர்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nநம்பிக்கைபாண்டியன் Wed Mar 14, 10:16:00 AM\nசிறந்த பல கவிதைகளையும், நல்ல கவிஞர்களை அறிமுகப்படுத்திய விதம் அருமை, குறிப்பாக அந்த புகைப்பட தொகுப்பு அதில் என்னையும் ஒருவனாக இணைத்தமைக்கு நன்றிகள்\nவித்தியாசமான முறையில் நேர்த்தியாக கவிச்சரம் பகுதி மூலம் பலரை அறிமுகப்படுத்தி வைத்ததிலும்...என்னையும் தேர்ந்தெடுத்து அறிமுகம் கொடுத்து பதிப்பிட்டமைக்கும் நன்றிகள் ஸாதிகா.\nஎன் ப்லாக்கை நானே மறந்துட்டேன், எனக்கே ஞாபகப்படுத்தியது போல் உள்ளது, மிக்க நன்றிங்க ...\nகருத்திட்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்:)\nதம்பி ஜமாலை என் வலைச்சர அறிமுகம் மீண்டும் வலைப்பூ பக்கம் ஈர்த்து விட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி.அறிமுகம் பார்த்ததுமே என் வலைப்பூ பக்கமும் வந்து ஒன்றுக்கு இரணாடாக பின்னூட்டி விட்டீர்கள்.வழக்கம் போல் பதிவர்களுக்கு பின்னூட்டி ஊக்கம் கொடுத்து,உங்கள் வலைப்பூவிலும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கருத்துக்களை இனி தொடர்ந்து பகிர்வீர்கள் என நம்புகிறேன்.\nகருத்திட்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.\nதம்பி ஜமால்,வலைச்சர அறிமுகம் தங்களை மீண்டும் வலைப்பூ பக்கம் ஈர்த்து விட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி.\nஎன் வலைப்பூவுக்கும் வருகை தந்து ஒன்றுக்கு இரண்டாக பின்னூட்டம் கொடுத்து விட்டீர்கள்.மிக்க நன்றி.\nஇனி வழக்கம் பதிவுகளுக்கு பின்னூட்டி பதிவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வழக்கம் போல் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் உங்கள் வலைப்பூவிலும் உங்கள் எண்ணங்களை தொடர்வீர்கள் என நம்புகிறேன்.\nஅன்பு அக்கா மன்னிக்கவும் என்னை. லேட்டாக வந்தமைக்கு..\nபலகவிவித்வான்களோடு இந்த கத்துக்குட்டியையும் கூட்டு சேர்த்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..\nஉங்களின் கவிச்சரம் என்றும் மணம்வீசும் மலர்ச்சரமாய் ��ருக்கிறது பாராட்டுகள்..\nமற்ற கவி ஜாம்பவான்களுக்கும் வாழ்த்துகள்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nகதம்பம் - 7 (வலைச்சரத்தில் இன்று)\nகதம்பம் - 6 (வலைச்சரத்தில் இன்று)\nகதம்பம் - 5 (வலைச்சரத்தில் இன்று)\nகதம்பம் - 4 (வலைச்சரத்தில் இன்று)\nகதம்பம் - 3 (வலைச்சரத்தில் இன்று)\nகதம்பம் - 2 (வலைச்சரத்தில் இன்று)\nகதம்பம் - 1 (வலைச்சரத்தில் இன்று)\nசுய அறிமுகம் செய்து கொள்கிறேன் (வலைச்சரம்)\nமறுக்கபடும் குடிமக்கள் உரிமைக் குரல்கள்\nநான் விரும்பும் சில பதிவுகள், நீங்கள் விரும்பக் கூ...\nகீதமஞ்சரியிடம் இருந்து பொறுப்பேற்கிறார் ஜோஸஃபின் பாபா\nராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு…\nஸாதிகாவிடம் இருந்து கீதமஞ்சரி பொறுப்பேற்கிறார்\nபைங்கிளியிடம் இருந்து ஸாதிகா பொறுப்பேற்கிறார்.\nதமிழுக்குத் தலை வணங்குகிறது பைங்கிளி\nகண்ணீர் சிந்தும் உறவுகளுக்காக பைங்கிளி\nஎது இல்லையென்று ஆராய்ச்சி செய்கிறது பைங்கிளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/94043/cinema/Kollywood/Doctor-releasing-on-Tamil-new-year.htm", "date_download": "2021-03-06T23:21:53Z", "digest": "sha1:WRRIM72D5OZ5REUW727MRXWYPVMKHDDW", "length": 10495, "nlines": 137, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தமிழ் புத்தாண்டில் டாக்டர் - Doctor releasing on Tamil new year", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ள டாக்டர் பட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. நெல்சன் அடுத்து விஜய் படத்தை இயக்க இருப்பதால் இதை வேகமாக முடித்து விட்டு ரிலீஸ் செய்ய எண்ணி உள்ளார். இதனால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. படத்தை வருகிற தமிழ் புத்தாண்டில் வெளியிட எண்ணி உள்ளனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமுதல்வர் வெளியிடும் 'நாற்காலி' ... வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nNicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா\nஎந்த தமிழ் புத்தாண்டு , உண்மையான தமிழ் புத்தாண்டா இல்லை தமிழர் விரோதி கடற்கரை ஏர்கூலர் புகழ் கார்பொரேட் ஓனர் கருணாவின் கைவண்ணத்தால் மாற்றப்பட்ட புத்தாண்டா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஷன் மஞ்சு படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா\nஅருவி ஹிந்தி ரீமேக்கில் பாத்திமா சனா ஷேக்\nஹிந்தியில் உருவாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை படம்\nகங்கனா வீட்டை மதிப்பீடு செய்யும் பொறியாளர்களுக்கு மும்பை மாநகராட்சி ...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டது அமேசான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல்\n'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல்\nஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகலைமாமணி விருது : அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்த சிவகார்த்திகேயன்\nகோட்டைக்கு வரணும்னுகிற ஆசை இருக்கு : கலைமாமணி விருது பெற்ற ...\nசரோஜா தேவி, சவுகார் ஜானகி, சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது\nசிவகார்த்திகேயனின் 36வது பிறந்தநாள்- அயலான் முதல் பாடல் வெளியானது\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-03-07T00:49:20Z", "digest": "sha1:55VWSTWV2QOE24CVBITAMIYC66SSWLM5", "length": 8873, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரிட்டோரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபிரிட்டோரியா (en:Pretoria), தென்னாபிரிக்காவின் செயலகத் தலைநகரம் ஆகும். இது கோட்டெங் மாகாணத்தின் வட பகுதியில் அமைந்துள்ளது. தென்னாபிரிக்காவின் சட்டமன்ற தலைநகரமாக கேப் டவுனும், நீதித்துறைத் தலைநகரமாக புளூம்பொன்டெயினும் விளங்குகின்றன. இது ஷ்வானே நகர மாநகரசபையினுள் அமைந்துள்ளது.\nஉலகக்கோப்பை கால்பந்து நடைபெற்ற நகரங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2019, 16:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/sporadic-circumstances-not-sufficient-to-say-india-in-neighborhood-tra.html", "date_download": "2021-03-06T23:28:45Z", "digest": "sha1:H3OQV6BHMFVSFEKJIB4UJK6ZNSKBHNDL", "length": 13327, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sporadic circumstances not sufficient to say India in neighborhood tra | Tamil Nadu News", "raw_content": "\n‘அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு’... ‘கொரோனா பரவலில்’... ‘இந்தியா எந்த கட்டத்தில் உள்ளது\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகொரோனா வைரஸ் பரவலில் இந்தியா 2-ம் கட்டத்தில் தான் உள்ளது, என்றாலும் 3-ம் கட்டத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன.\nகொரோனா பரவும் விதத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நான்கு கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளது.\nமுதல் கட்டம் (Imported cases ) : அதாவது கொரோனா பாதித்த வெளிநாடுகளில் இருந்து இங்கு வருவோருக்கு கொரோனோ வைரஸ் தொற்று கண்டறியப்படுவது முதல் கட்டமாக அறியப்படுகிறது.\nஇரண்டாம் கட்டம் (Local transmission ) : உள்நாட்டு பரவல் எனப்படுகிறது. வெளியில் இருந்து வந்த நபர்களின் மூலமாக உள்நாட்டில் நோய் பரவுவது இரண்டாம் கட்டமாக பார்க்கப்படுகிறது.\nமூன்றாம் கட்டம் (Community transmission) : உள்நாட்டிற்குள் பாதிக்கப்பட்டவர்கள் மூல��் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவுவது மூன்றாம் கட்டமாக அறியப்படுகிறது.\nநான்காம் கட்டம் (Epidemic): எங்கு எவர் மூலமகப் பரவியது என அறிய முடியாத அளவிற்கு உள்நாட்டிற்குள் அதீத அளவில் தீவிரமாகப் பரவுவது கொரோனா பரவலின் அபாய கட்டமான நான்காவது கட்டமாகும்.\nஇதில் சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் நான்காம் கட்டத்தில் உள்ளன. அங்கு தொற்றுநோய் பரவல் ஆயிரக்கணக்கானோரை பலி கொண்டிருக்கிறது. கொரோனா பரவலில் இந்தியா தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து வந்த நபர்களுக்குத் தான் பெரும்பாலும் கொரோனா தொற்று பாஸிட்டிவ் என வந்துள்ளது. அவர்களின் மூலமாக ஒரு சில உள்ளூர் மக்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இது சற்று ஆறுதலான விஷயம் தான்.\nஇது மேலும் பரவி சமூக பரவலாக அதிகரித்தால் நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகலாம். உள்ளூர் மக்கள் மூலமாக நோய் தொற்று சமூக பரவலாக அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காகவே, அரசு 21 நாள் ஊரடங்கை பிறப்பித்து மக்களை வீடுகளுக்குள் முடங்கியுள்ளது.\nஅரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கப்படுகின்ற இந்த வேளையில், முன்னெச்சரிக்கையாக எது நடந்தாலும் தயாராக இருக்கும் வகையில் 3-ம் கட்ட நடவடிக்கைக்கு தயார்படுத்தி வருகிறது இந்தியா. இந்தியாவில் முதல் மாநிலமாக டெல்லியில் ஏற்கனவே 3-ம் கட்ட நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. மாநில அரசு அமைத்த 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவின் அறிக்கைப்படி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது கெஜ்ரிவால் அரசு. \"தற்போது, ​​விஷயங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளன.\nஆனால் பாதிப்பின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து நாம் நினைத்ததைவிட கூடிவிட்டால் எல்லாம் கையைவிட்டு போனதுபோல் ஆகிவிடும். அதனால்தான் எல்லா ஏற்பாடுகளுடனும் நாங்கள் தயாராக இருக்க வேண்டும். 5 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு - கொரோனா வைரஸ் பரவலின் 3 ஆம் கட்டத்திற்குள் நகரம் நுழைந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது” என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.\n'நிம்மதியாவே இருக்க முடியாதா'...'புதுசா கிளம்பியிருக்கும் தலைவலி'... விழி பிதுங்கி நிற்கும் சீனா\n‘கொரோனா’ அச்சுறுத்தலால் ஏற்படும்... தேவையற்ற ‘பயத்தை’ போக்க... ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் வழங்கும் ‘புதிய’ சேவை...\n'ஐயோ வேண்டாம் டா கண்ணா'... 'கட்டிப்பிடிக்க ஓடி வந்த மகன்'... நொறுங்கி போன டாக்டரின் வீடியோ\n'இது தடுப்பூசி இல்ல'... 'ஆனா இது மூலம் கொரோனாவ கட்டுப்படுத்தலாம்'... பெங்களூர் டாக்டர் அதிரடி\nபிரபல 'ஹாலிவுட்' நடிகர் 'மார்க் ப்ளம்...' 'கொரோனா' காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 'காலமானார்...' 'திரையுலகினர் பெரும் அதிர்ச்சி...'\n‘இவங்க தான் ரியல் ஹீரோக்கள்’... ‘ஊரடங்கு’ நேரத்தில் ‘கர்ப்பிணி’ பெண்ணின் ‘ஆசையை’ நிறைவேற்றிய காவலர்கள்.. ‘அடுத்து’ நடந்த ‘நெகிழ’ வைக்கும் சம்பவம்...\n\"மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புங்கள்...\" 'இது போன வாரம்...' \"அமெரிக்காவிலிருந்து யாரும் மெக்சிகோவிற்குள் வரக்கூடாது...\" 'இது இந்த வாரம்...' 'மாறிய வரலாறு...'\n'இப்போ நிறைய நேரம் இருக்கு'...'17 நாள் கண்டிப்பா பண்ணுங்க'... வீடியோ வெளியிட்ட சைலேந்திர பாபு\n\"நீ எங்களுக்கு ஒரே பையன்...\" \"கடன் வாங்கியாவது காசு அனுப்புறோம்...\" \"நீ அந்த வேலைக்குபோகாதப்பா...\" 'உருகிய பெற்றோர்...' 'மறுத்த ஆம்புலன்ஸ் டிரைவர்...'\n\"நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை\"... \"2 வாரங்களாக நானே தனிமையில் தான் இருக்கிறேன்...\" நோட்டீஸ் குறித்து 'கமல்ஹாசன்' விளக்கம்...\nதமிழகத்தில்’ புதிதாக ‘2 பேருக்கு’ கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை ‘40 ஆக’ உயர்வு... ‘சுகாதாரத்துறை’ தகவல்...\n‘கொரோனா’ வார்டில் இருந்த ‘3 பேர்’... ‘ஒரே நாளில்’ அடுத்தடுத்து ‘உயிரிழப்பு’... மரணத்திற்கான ‘காரணம்’ குறித்து சுகாதாரத்துறை ‘விளக்கம்’...\n'தனியா இருந்தா என் மனசுல இதெல்லாம் தோணுது'...'பதறிய கோவை இளைஞர்'...அடுத்து நடந்த திருப்பம்\n'குடும்பத்தை பாக்க முடியல'... 'தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்'... தன்னை மறந்து செய்த கொடூர செயல்\n'கமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ்'... 'என்ன காரணம்'... விளக்கமளித்த சென்னை மாநகராட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nepal-pm-kp-oli-shunted-out-minister-pokhrel-out-of-defence-ministry-400546.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-03-07T00:44:26Z", "digest": "sha1:CHXQA36I6V46OAPHYDMAVBXCR2PCC5OC", "length": 17658, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா எதிர்ப்பு: நேபாள அமைச்சர் ஈஸ்வர் போக்ராலிடம் இருந்து பாதுகாப்புத் துறை திடீர் பறிப்பு | Nepal PM KP Oli shunted out Minister Pokhrel out of Defence ministry - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஎல்லோரையும் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு எப்படி பேரம் பேச முடியும்... உருக்கமாக பேசிய திருமாவளவன்\n58 நாட்களுக்கு பிறகு.. சென்னையில் குபீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்.. நாடு முழுக்க கிடுகிடு உயர்வு\nஉலகத்தில் அதிகரிக்கும் கொரோனா 11.62 கோடி பேர் பாதிப்பு - 9.18 கோடி பேர் மீண்டனர்\nஇந்தியார்களுக்கு தடுப்பூசி... வழங்கும் முன் ஏற்றுமதி ஏன் மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் குட்டு\nஇலங்கை விமானப் படையின் 70-வது ஆண்டு- கொழும்பு வான்பரப்பில் சாகசம் நிகழ்த்திய இந்திய விமானங்கள்\nஉலகம் முழுவதும் 11.57 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 9.14 கோடி பேர் மீண்டனர்\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\n...திமுக-காங். இடையே சுமுக உடன்பாடு...இன்று காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n5 மாநில தேர்தலை ரத்து பண்ணுங்க... மோடி பிரசாரத்துக்கும் தடை விதிங்க... உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nஇலங்கை மீதான விசாரணை: ஐநாவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களியுங்க...மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nLifestyle வார ராசிபலன் 07.03.2021 முதல் 13.03.2021 வரை - புதிய தொழில் தொடங்க இது சாதகமான காலமில்லை…\nAutomobiles மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300 மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது\nMovies பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது\nSports அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்‌ஷர் பட்டேல்\nFinance டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா எதிர்ப்பு: நேபாள அமைச்சர் ஈஸ்வர் போக்ராலிடம் இருந்���ு பாதுகாப்புத் துறை திடீர் பறிப்பு\nகாத்மாண்டு: இந்தியா எதிர்ப்பு நிலையில் தீவிரப் போக்குடன் செயல்பட்டு வந்த நேபாள துணை பிரதமரான ஈஸ்வர் போக்ராலிடம் இருந்து பாதுகாப்புத் துறையை பறித்து அதிரடி காட்டியுள்ளார் பிரதமர் ஒலி.\nஇந்தியா- நேபாளம் இடையேயான நல்லுறவை சீர்குலைப்பதில் சீனா மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. சீனாவின் தூண்டுதலில் இந்தியாவை மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சராக இருந்த துணை பிரதமர் ஈஸ்வர் போக்ரால்.\nகப்சிப்பென இருக்கும் எச். ராஜா.. அமைதிக்கு என்ன காரணம்.. என்னவோ நடக்குது போலயே\nஇந்திய நிலப்பகுதிகளான கலபானி, லிபுலேக், லிம்பியாதுரா ஆகியவற்றை நேபாளம் தமக்கு உரியதாக கொண்டாடி வருகிறது. இதனையே அந்த நாட்டு வரைபடத்திலும் இணைத்திருந்தது. இதனை இந்தியா மிக கடுமையாக எதிர்க்கவும் செய்தது.\nஇந்திய ராணுவத்தில் கலகம் ஏற்படுத்த முயற்சி\nஒருகட்டத்தில் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் கூர்கா படைப்பிரிவினரை மத்திய அரசுக்கு எதிராக தூண்டிவிடும் கலகவேலைகளையும் பகிரங்கமாக செய்தவர் நேபாள பாதுகாப்புத் துறை அமைச்சர் ஈஸ்வர் போக்ரால். இதனால் இந்தியா- நேபாளம் இடையேயான உறவில் இதுவரை இல்லாத மிகப் பெரிய விரிசல் விழுந்தது.\nசர்ச்சை அமைச்சரின் இலாகா பறிப்பு\nஇதற்கு நேபாளத்தில் கடும் எதிர்ப்பும் கிளம்பியது. இதனால் பிரதமர் ஒலியின் பதவியும் பறிபோகும் சூழ்நிலை உருவானது. இதனால் இந்திய எதிர்ப்பு நிலையை சற்றே நேபாள பிரதமர் ஒலி அடக்கி வாசித்து வந்தார். இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அமைச்சர் ஈஸ்வர் போக்ராலிடம் இருந்து பாதுகாப்புத் துறை பறிக்கப்பட்டிருக்கிறது.\nராணுவ தளபதியின் நேபாள பயணம்\nஒலியின் அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக ஈஸ்வர் பொக்ரால் நீடிப்பார் என்றும் அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ராணுவ தளபதி நரவனே அடுத்த மாதம் நேபாளம் செல்ல உள்ள நிலையில் அந்த நாட்டு பிரதமர் ஒலி இந்த திடீர் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார். இதன் பின்னராவது இந்தியா-நேபாளம் இடையேயான உறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை திடீரென இந்தியா, ஜப்பானுக்கு கொடுத்தது இலங்கை\nஉலகம் முழுவதும் 11.52 கோடி பேர் கொரோனாவிற்கு பா��ிப்பு - 25,59,030 பேர் மரணம்\nகொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட பணிகள்.. இதுவரை 50 லட்சம் பேர் பதிவு\nதமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை இருக்கு... 8-ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதுங்க\nஅமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்\nஎல்லையில் சீனா எழுப்பியுள்ள புதிய கட்டிடங்கள்... புதிய சாட்டிலைட் படங்களால் பரபரப்பு\nஇது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா சீரம் உட்பட இந்திய மருந்து நிறுவனங்களை... ஹேக் செய்ய முயன்ற சீனா\nஉலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 11.46 கோடி பேர் பாதிப்பு - 9 பேர் மீண்டனர்\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அரசு\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம்- சீனா உட்பட 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு- இந்தியா நடுநிலை\nபொறுப்பில்லாமல் இருக்கீங்க... வைரஸ் பாதிப்பு பல மடங்கு உயரும்... எச்சரிக்கும் வல்லுநர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia nepal army chief இந்தியா நேபாளம் ராணுவ தளபதி எல்லை பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/B%C3%A9k%C3%A9scsaba", "date_download": "2021-03-07T00:12:29Z", "digest": "sha1:NBSSXZ3J7ND57LQCTBBCQXZUT6TWU4TU", "length": 6511, "nlines": 102, "source_domain": "time.is", "title": "Békéscsaba, ஹங்கேரி இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nBékéscsaba, ஹங்கேரி இன் தற்பாதைய நேரம்\nஞாயிறு, பங்குனி 7, 2021, கிழமை 9\nசூரியன்: ↑ 06:03 ↓ 17:30 (11ம 27நி) மேலதிக தகவல்\nBékéscsaba பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nBékéscsaba இன் நேரத்தை நிலையாக்கு\nBékéscsaba சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 27நி\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 46.683. தீர்க்கரேகை: 21.100\nBékéscsaba இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஹங்கேரி இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்��ளுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-03-07T00:54:21Z", "digest": "sha1:HXMR7LNUXQBAWI44IR4CUJJPQWNS7PWD", "length": 16827, "nlines": 123, "source_domain": "thetimestamil.com", "title": "எல்ஜி விங் விலை தெரியவந்தது: இதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 7 2021\nஉலக சாலை பாதுகாப்பு போட்டி வீரேந்திர சேவாக் பேட்டிங் பேட்டிங் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் சச்சின் டெண்டுல்கர்\nஇறுதி பிரபுக்களில் இருப்பது கடினம் எனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இறுதிப் பிரபுக்களுக்கு வெளியே நகர்த்த ஐ.சி.சி பெரிய முடிவு / ஐ.சி.சி திட்டமிடல் எடுக்கலாம்\nFD இலிருந்து பன்மடங்கு வருவாயைப் பெறுவதற்கான வாய்ப்பு மார்ச் 17 வரை பணம் சம்பாதிக்கவும் | பணம் சம்பாதிக்கவும் டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் டிஎஸ்பி ஃப்ளோட்டர் ஃபண்டை அறிமுகப்படுத்துகிறது மியூச்சுவல் ஃபண்டுகள் இந்தியாவில் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன\nஇந்த நாளில் ஊர்வலத்துடன் ராகுல் வைத்யா திஷா பர்மரின் வீட்டிற்கு வருவார், ரத்தத்தால் போட்டியிடும் ‘இந்தியன் ஐடல் 12’ ஐப் பாருங்கள், பவந்தீப் ராஜன்\nதி பைண்டிங் ஆஃப் ஐசக் ப்ரிக்வெல், தி லெஜண்ட் ஆஃப் பம்-போவுக்கு ஒரு இலவச விரிவாக்கம் வருகிறது\nமேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்னர் டி.எம்.சிக்கு பெரும் பின்னடைவு தினேஷ் திரிவேதி இன்று பாஜகவில் இணைந்துள்ளார்\nரிவர்ஸ் ஃபிள்ட் ஆன் ரிவர்ஸ் ஃபிளிக்: சிரமமில்லாத தன்மை: ரிவர்ஸ் ஃப்ளிக்கிங் வேகப்பந்து வீச்சாளர்கள் மீது வர்ணனையாளர்கள் மந்தமானவர்களாக இருக்கிறார்கள்; ரிஷாப் பந்த் ஆன் ரிவர்ஸ் ஃபிளிக்: ரிஷாப் பந்த், எனக்கு வாய்ப்பு கிடைத்தால், வேகப்பந்து வீச்சாளரை ரிவர்ஸ்-ஃபிளிக் செய்வேன் என்றார்.\nவாட்ஸ்அப் மகளிர் தின ஊழல் எச்சரிக்கையாக இருங்கள் இலவச அடிடாஸ் காலணிகளை வழங்க வேண்டாம்\nபூஜா பட் தனது முதல் முத்தக் காட்சிக்கு முன்பு அவரது தந்தை மகேஷ் பட் கொடுத்த ஆலோசனையைப் பற்றி பேசுகிறார் | முதல் முத்தக் காட்சி 18 வயதில் வழங்கப்பட்டது, தந்தை சொன்னபோது – நீங்கள் ஒரு மோசமானவராக உணர்ந்தால், அது ஒரு மோசமானதாக மாறும்\nஅட்லஸ் நீங்கள் எந்த விளையாட்டுகளை மாற்ற விரும்புகிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறார்\nHome/Tech/எல்ஜி விங் விலை தெரியவந்தது: இதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nஎல்ஜி விங் விலை தெரியவந்தது: இதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nஎல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் செவ்வாயன்று அதன் புதிய இரட்டை திரை ஸ்மார்ட்போனின் விலையை விங் என அழைக்கப்படுகிறது, இது சுழலும் வடிவ காரணி மூலம் அடுத்த மாதம் தொடக்கத்தில் தென் கொரியாவில் 1,098,900 வென்ற (40 940) விலைக் குறியுடன் வெளியிடப்படும். எல்ஜி விங் உள்நாட்டு சந்தையில் மலிவான பார் அல்லாத வகை ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட விங், அதன் இரண்டு தனித்தனி காட்சிகளால் சிறப்பிக்கப்படுகிறது, பிரதான திரை 90 டிகிரி கிடைமட்டமாக அதன் கீழ் ஒரு இரண்டாம் திரையை வெளிப்படுத்தவும், டி-வடிவ வடிவமைப்பை உருவாக்கவும் உள்ளது. பிரதான திரையில் 20.5: 9 விகிதத்துடன் 6.8 அங்குல OLED ஃபுல்விஷன் டிஸ்ப்ளே இருக்கும். 3.9 அங்குல இரண்டாம் நிலை காட்சி 1.15: 1 விகிதத்தைக் கொண்டுள்ளது.\nவிங் ஆறு மோஷன் சென்சார்களைக் கொண்ட “கிம்பல் மோஷன் கேமரா” தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது, இது பயனர்கள் சாதனத்துடன் வீடியோக்களை சுடும் போது ஒரு பெரிய அளவிலான உறுதிப்படுத்தலை அளிக்கிறது என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபுதிய சாதனத்திற்கு முன்பதிவு முன்பதிவு இருக்காது என்று எல்ஜி கூறினார்.\nஅதற்கு பதிலாக, நிறுவனம் அக்டோபர் மாதம் முழு மாதமும் ஒரு விளம்பரத்தை நடத்துகிறது, இது விங் வாங்குபவர்களுக்கு வாங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள் தொலைபேசியின் காட்சியை மாற்ற வேண்டியிருக்கும் போது 70 சதவீத தள்ளுபடி கூப்பனை வழங்குகிறது.\nஎல்.ஜி.யின் புதிய ஸ்மார்ட்போன் முன்முயற்சி எக்ஸ்ப்ளோரர் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முதல் தயாரிப்பு தி விங் ஆகும், இது அதன் இயங்குதள கூட்டாளர்களிடமிருந்து சாதனங்கள் மற்றும் சேவைகளுடன் “ஆராயப்படாத பயன்பாட்டினை அனுபவத்தை” வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nகிராபிக்ஸ�� செயலாக்க அலகு செயல்திறனில் தரமான ஸ்னாப்டிராகன் 765 செயலியை விட 10 சதவீதம் வேகமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 5 ஜி சிப்செட் மூலம் விங் இயக்கப்படும்.\nவிங்கில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 2 டிபிக்கு விரிவாக்க முடியும். இது 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.\nசமீபத்திய தொழில்நுட்ப மதிப்புரைகள், செய்திகள் மற்றும் பல\nகொரோனா வைரஸுக்கு எதிராக போராடு: முழு பாதுகாப்பு\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD அரக்கர்களை கட்டுப்படுத்த மான்ஸ்டர் ஹண்டர் ரைஸ் வெளியீட்டு அம்சம் • Wowkia.com\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nகூகிளின் புதிய Chromecast ஆரம்பத்தில் விற்பனைக்கு வருகிறது, முழு விவரக்குறிப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன\nவாட்ஸ்அப் ஜூம் போல இருக்க விரும்புகிறது, ஆனால் ஒரு நல்ல வழியில்\nஆப்பிள் MagSafe பேட்டரி பேக் துணை மூலம் வளர்ச்சி தடைகளை எதிர்கொள்கிறது\nஆம், மான்ஸ்டர் ஹண்டர் ரைஸ் காப்காமின் RE எஞ்சினில் இயங்குகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nNi no Kuni Dev Level-5 அறிக்கையின்படி அனைத்தும் NA செயல்பாடுகளை நிறுத்துகின்றன\nஉலக சாலை பாதுகாப்பு போட்டி வீரேந்திர சேவாக் பேட்டிங் பேட்டிங் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் சச்சின் டெண்டுல்கர்\nஇறுதி பிரபுக்களில் இருப்பது கடினம் எனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இறுதிப் பிரபுக்களுக்கு வெளியே நகர்த்த ஐ.சி.சி பெரிய முடிவு / ஐ.சி.சி திட்டமிடல் எடுக்கலாம்\nFD இலிருந்து பன்மடங்கு வருவாயைப் பெறுவதற்கான வாய்ப்பு மார்ச் 17 வரை பணம் சம்பாதிக்கவும் | பணம் சம்பாதிக்கவும் டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் டிஎஸ்பி ஃப்ளோட்டர் ஃபண்டை அறிமுகப்படுத்துகிறது மியூச்சுவல் ஃபண்டுகள் இந்தியாவில் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன\nஇந்த நாளில் ஊர்வலத்துடன் ராகுல் வைத்யா திஷா பர்மரின் வீட்டிற்கு வருவார், ரத்தத்தால் போட்டியிடும் ‘இந்தியன�� ஐடல் 12’ ஐப் பாருங்கள், பவந்தீப் ராஜன்\nதி பைண்டிங் ஆஃப் ஐசக் ப்ரிக்வெல், தி லெஜண்ட் ஆஃப் பம்-போவுக்கு ஒரு இலவச விரிவாக்கம் வருகிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/22822", "date_download": "2021-03-07T00:28:54Z", "digest": "sha1:PKVLHE52ZSHVWGODKG3Z72N3RVUSADCO", "length": 33158, "nlines": 354, "source_domain": "www.arusuvai.com", "title": "பென் ஸ்டாண்ட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதேவையான அளவு பேப்பர்களை கட் செய்து மடித்து கொள்ளவும். இதில் சிவப்பு மற்றும் லைட் க்ரீன்நிற பேப்பரை தேர்வு செய்து முக்கோணங்களாக மடித்து வைக்கப்பட்டுள்ளது.\nமுதலில் இரு சிவப்புநிற முக்கோண பேப்பரை சேர்த்து வைத்து, அதனை இணைக்க மற்றொரு சிவப்புநிற முக்கோண பேப்பரை வைத்து சொருகி விடவும். இரண்டு மற்றும் ஒன்று என ஐந்து வரிசை சேர்க்கவும். இதுக்கு 15 பேப்பர் வேண்டும், அதன் கீழ் பச்சை நிற பேப்பர்களை இதே போல் இணைத்து வைக்கவும்.\n3 சிவப்பு மற்றும் 3 பச்சை நிறம் வர வேண்டும். மொத்தம் 30 வரிசை. 30 வரி வந்ததும் இரு முனைகளையும் இணைத்து வட்ட வடிவ ரிங் ஆக்கவும்.\nஇதே போல் ஐந்து ரிங் செய்யவும்.\nபடத்தில் உள்ளவாறு அடுக்கி ஒன்றோடு ஒன்று க்ளு தடவி இணைக்கவும்.\nவட்ட வடிவமாக கட் செய்த ஒரு அட்டையை ஸ்டாண்டின் ஏதாவது ஒரு பக்கத்தில் வைத்து ஒட்டவும்.\nபேப்பரில் செய்த அழகான பென் ஸ்டாண்ட் தயார்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - சீலிங் ஹேங்கிங்\nபொங்கல் மினியேச்சர் - 2\nஆர்கமி பாக்ஸ் (Origami box)\nடூலிப் பூக்கள் செய்முறை பகுதி - 1\nகார்ட் ஸ்டாக் பேப்பர் ரோஸ்\nபேப்பர் பூ ஜாடி செய்வது எப்படி\nடூலிப் பூக்கள் செய்முறை பகுதி - 2\nசூப்பர். கலர்லாம் அப்பிடி பளிச். பேசாம வளையலாவே மாட்டிரலாம் போல இருக்கு.\nபக்கத்துல இருக்குற பொம்மை குறிப்பு சீக்கிரம் வரும்ல\nவழக்கம் போல் இதுவும் கலக்கல். சூப்பர்ப் பென் ஸ்டாண்ட்.... குட்டி பொம்மை ரொம்ப க்யூட்...\nபென் ஸ்டாண்ட் ரொம்ப அழகா இருக்கு. கலரும் அசத்தல். பக்கத்துல உட்கார்ந்து இருக்கற பொம்மையும் சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.\nஎன்ன சொல்ல... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல ;) ஒவ்வொரு மாசமும் கைவினை அவார்ட் உங்களுக்கே கொடுத்துடலாம் போல :) இதில் நீங்க செய்ததை விட இந்த வகை கைவினைக்கு அந்த பேப்பரை எல்லாம் மடிச்சு நீங்க தயார் பண்ண எவ்வளவு நேரமாகும்னு தான் ஆச்சர்யமா இருக்கு. அநியாயத்துக்கு பொறுமை வேணும். எனக்கு ரொம்ப கம்மி. ஆனாலும் ட்ரை பண்ண ஆசை... எப்படியும் பிடிச்சுடுறேன்... மாலேவில் கிடைக்குதா பார்க்கிறேன். பொம்மையும் அழகு, பென் ஸ்டாண்டும் அழகு... அடுத்த மாதம் பொம்மை குறிப்பா\nசூப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்... வேறென்ன சொல்ல.. :)\nரொம்ப நல்லா இருக்கு மேடம் உங்க பேப்பர் பென் ஸ்டாண்ட். ஆல் தி பெஸ்ட்.\n கலர் கலரா செய்து டிரெஸுக்கு மேட்சா மாட்டிக்கலாம்,வெளியே எங்கேயும் இப்படி டிசைன் கிடைக்காது அல்லவா\nமொம்மை குறிப்பு போட்டோ எடுக்கலையே,பொம்மைக்கு வடிவம் குடுக்க கஷ்டமா போச்சு,6 அல்லது 7 முறை முயன்று ஒரு வழியா செய்து முடித்தேன்,பென் ஸ்டாண்டும் அதே கதைதான்,\nஇன்னும் ஒரு உண்மை சொல்லவா இமா,போன தடவை வந்த வால் ஹங்கிங் ஸ்டாண்ட் செய்ய ஆரம்பித்தது.கடைசி வரை முடிக்க பொறுமை யில்லாமல் பூ ஜாடியா மாத்திட்டேன்:)\nசுபா உங்க பாராட்டுக்கு நன்றிப்பா.\n வால்ஹாங்கிங் ல் பதிவு போட்டனே பாத்திங்களா\nகிரேட் 2020 உங்க பேரு சொன்னா கூப்பிட வசதியா இருக்கும்,மிக்க நன்றி.\nசத்யா மற்றும் சந்தினி ரெம்ப நன்றிப்பா.\nவனி பேப்பர் கட் பிடிக்காது\nஇது தானே வேணாம்ங்கிறது,உங்க அளவு ஆல் இன் ஆல் ஆகமுடியுமாநானும் எல்லாத்திலும் கலந்துக்க ஆசைபடறேன்,ஆனால் முடியல,\nவனி எனக்கு பேப்பர் மடிப்பதை விட அதை கட் செய்ய பிடிக்காது,யாராவது கட் பண்ணி கொடுத்துட்டா சந்தோஷபடுவேன்.ஆனால் கட் பண்ணி கொடுக்க ஆள் இல்லை:(,பேப்பரை கட் செய்து வைத்தால் வேலை முடிந்த மாதிரி,நேரம் கிடைக்கும் போது மடித்து விடலாம்,பேப்பர் மடிக்க டைம் எடுக்குமே தவிர உருவம் கொடுக்க டைம் எடுக்காது, ஒன்னும் மட்டும் உண்மை முதல் முறை நான் இதை செய்ய நினைத்த போது ரெம்ப பெரிய வேலையா தெரிந்தது,ஆனால் இதனுடைய அழகு நிறையா செய்ய ஆர்வத்தை தூண்டுது,\nகட்டாயம் செய்து பாருங்க வனி,நான் இன்னும் குட்டியா செய்து அனுப்பறேன்.ரெம்ப ஈஸியா செய்து முடிக்கிற மாதிரி\nபகலில் ராகுலை வச்சுகிட்டு ஒன்னும் முடியாது,அதானால தினம் நைட் அவன் தூங்கிய பிறகு ஒரு மணி நேரம் எதாவது இது போல செய்ய உட்காந்துடுவேன்,\nஎனக்கு பட்டம் எல்லாம் வேணாம் வனி,அதான் ஒரு தடவை வாங்கிட்டேனே, மத்தவங்களுக்கு கொடுத்து ஊக்கப்படுத்துங்க எல்லாத்துக்கும் முடிஞ்சதும் மீண்டும் எனக்கு கொடுங்க,:)\nகைவேலை செய்வதற்கே இவ்வளவு அழகாக கலர் செலக்ட் பண்றீங்க, ட்ரெஸ் செலக்‌ஷன் எல்லாம் சூப்பர் ஆக செய்வீங்கன்னு நினைக்கிறேன்.\nஸ்டாண்ட் பக்கத்தில் குட்டி பொம்மை கொள்ளை அழகு\nமனம் நிறைந்த பாராட்டுக்கள், ரேணுகா\nவியப்பும் பிரமிப்புமாக பார்த்துக் கொண்டே இருக்கிறேன்\nஐ சீதா அம்மா நீங்களும் ஆன்லைனில் தான் இருக்கீங்களா\nஉங்க பாராட்டு எனக்கு நிச்சயம் ஆசிர்வாதாமே,\nட்ரெஸ் செலக்ஷன் நான் ரெம்ப வீக்,\nசின்ன வயதில் இருந்து இப்ப வரைக்கும் நான் எனக்கு இப்படி தான் வேனும் என்றே எடுத்ததில்லை,என்ன வாங்கி தராங்களோ அதான் எனக்கு பெஸ்ட்,\nஇவர் கிட்ட கூட நிறையா திட்டு வாங்குவேன்,ஒரு டிரெஸ் செலக்ட் பண்ண தெரியமாட்டிக்குதுன்னு,\nநான் ஊரில் இருந்திருந்தால் இப்பவே உங்கவீட்டு அனுப்பி விடுவேன்.இங்கும் பிரெண்ட்ஸ் யாரையும் விட்டுவைக்கல, எல்லாத்துக்கும் ஒன்னு செய்து கொடுத்து இருக்கேன்.\nஎன்னவென்று சொல்வது, பெண் ஸ்டான்ட் அவ்ளோ அழகு, அதும் அந்த குட்டி பொம்மை இன்னும் அசத்தல் எனக்கு அப்படியே குடுதிடுங்களேன்.\nவால்ஹேங்கிங்ல கொடுத்த பதிவ இன்னைக்கு தான் பார்த்தேன். குழந்தைகளை வைத்து கொண்டு க்ராஃப்ட்காக நேரத்த ஒதுக்கி எங்களுக்காக செய்து அனுப்புறீங்க. ரொம்ப நன்றி. அன்ன பறவை பொறுமையா செய்து அனுப்புங்க ரேணு, ஒன்னும் அவசரம் இல்லை. நானும் பேப்பரை மடிக்க கற்றுக் கொண்டேன். 50 முக்கோணங்கள் தான் தேறி இருக்கு. இன்னும் நிறைய மடிச்சு வைச்சுக்குறேன்.\nபென் ஸ்டாண்ட் ரொம்ப அழகா இருக்கு. கலர் செலக்ஷன் அசத்தல் பக்கத்துல போஸ் கொடுக்கிற அந்த குட்டி பொம்மை அதைவிட சூப்பர் பக்கத்துல போஸ் கொடுக்கிற அந்த குட்டி பொம்மை அதைவிட சூப்பர் :) பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்\nரொம்ப நாளாவே நினைச்சிட்டே இருக்கேன் ரேணு, உங்களோட இந்த பேப்பர் மடித்து செய்யும் முறையை கொஞ்சமா ஒரு சின்ன அளவில் ஒரு முறையாவது முயற்சி செய்துபார்க்கனும் என்று. இப்ப பொண்ணுக்கும் லீவும் விட்டாச்சு. இந்த முறையில் முதலில் செய்வதற்கு ஏற்றது எது, எப்படி ஆரம்பிக்கனும் என்று எதாவது எக்ஸ்ட்ரா டிப்ஸ் இருந்தால் சொல்லுங்களேன். நன்றி\nஉங்களுக்கு பிடித்ததில் ரெம்ப மகிழ்ச்சி.அட்ரஸ் கொடுங்க அனுப்பி வைச்சுட்டா போச்சு,ஆனால் இப்ப இந்த ஸ்டாண்ட் வீட்டில் இல்லை இவருடைய ஆபிஸில் இருக்கு,உங்களுக்கு வேற செய்து அனுப்பறேன்.\nவினோ பேப்பர் மடிக்க ஆரம்பிச்சாச்சாநல்லது தொடர்ந்து மடிங்க.குறைந்தது 100 லிருந்து 200 க்குள் வேணும்.என்ன பேப்பர் யூஸ் பன்றீங்க\nபூரணி உங்களுக்கு பிடித்ததில் ரெம்ப மகிழ்ச்சி.என் கணவர் ஆபிஸில் வைப்பது போல் அழகா ஒரு ஸ்டாண்ட் செய்து கேட்டார்,நானும் நிறையா வரைந்து காமிச்சேன்.ஆனால் அவர் ஒன்னுமே சொல்லல,நல்லா இருந்த ஆபிஸுக்கு எடுத்து போவேன் இல்லைன்னா நீயே வைச்சுக்கோனுட்டார்.எத்தனை டிசைன் பண்ணி பார்த்தேன்.கடைசியா இது எனக்கு இந்த டிசைன் பிடிக்கவே இப்படி செய்துட்டேன்.\nஉங்க வேலை எப்படி இருக்குஇன்னும் பிஸி டென்ஷன் தானாஇன்னும் பிஸி டென்ஷன் தானாபார்த்து பேசி எவ்வளவு நாள் ஆகுதுபார்த்து பேசி எவ்வளவு நாள் ஆகுதுஉங்க வாழ்த்து மற்றும் பாராட்டுக்கு ரெம்ப நன்றி ஸ்ரீ.\nகட்டாயம் செய்து பாருங்கபா, செய்த பிறகு மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.\nஅண்ணப்பறவை பெரிது - 400+\nஅண்ணப்பறவை சிறிது - 150+\nபூ ஜாடி - 450+\nவால் ஹங்கிங் பூ ஜாடி - 500+\nபட்டாம் பூச்சி - 100+\nகுட்டி பிளவர் வேஸ் - 100+ இது கேனி படத்தில் இருக்கும் பாருங்க.\nஇதுல சிலது இன்னும் நான் அனுப்பல.அனுப்பனும் என்கிற எண்ணம் இருக்கு.ஒவ்வொன்னா அனுப்பறேன்.\nஸ்ரீ இதில் உங்களுக்கு எது ஆசைன்னு முடிவு பன்னுங்க,ஏ4 ஸைஸ் கலர் பேப்பர் கடையில் கிடைக்குது,வெள்ளை பேப்பருக்கு பழைய பேப்பர் பிரிண்ட் எடுத்தது இருந்தா கூட ஓ.கே.ஒரு பேப்பரை 2 மடிச்சு மடிச்சு கட் பண்ணுங்க ஒரு பேப்பர் 32 பீஸ் வரும்.இந்த லின்க் பாருங்க.\nவேனும்ங்கற அளவு மடிச்சுட்டு சொல்லுங்க,சேர்த்தறது ரெம்ப ஈஸி.\nவேற தகவல் வேணும் என்றாலும் சொல்லுங்கப்பா கட்டாயம் சொல்றேன்.\nஆர்காமி பேப்பர் கிடைக்கல. ஏ4 ஷீட் வெள்ளைநிறம் கொஞ்சம் வாங்கி வைச்சு இருக்கேன் ரேணு. சின்ன அன்னப்பறவைக்கு 150 போதும் சொல்லி இருக்கீங்க அதுவரைக்கும் மடிச்சு வைச்சுக்குறேன்.\nவினோ ஆரிகாமி பேப்பர் வேண்டியதில்லை,நார்மல் ஏ4 சைசில் கலர் பேப்பர் கிடைக்குதுப்பா,நான் உங்களுக்காக குட்டி அண்ணபறவை தான் செய்திருக்கேன்.\nபென் ஸ்டண்ட் சூப்பரோ சூப்பர்.முக்கோண்மாக மடிக்க எப்படி பேப்பர் கட் செய்யனும்,எ���்படி மடிக்கனும் என்று தனியாக செய்து காட்டியிருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு புரியும்.\nஆசியா அக்கா எப்படி இருக்கீங்கஇப்ப எங்க இருக்கீங்க அக்கா நான் ஏற்கனவே அப்படி அனுப்பி இருக்கேன்.இந்த லின்க் பாருங்க,http://www.arusuvai.com/tamil/node/15022\nஇது அனுப்பி 2 வருஷத்துக்கு மேலாகுது அல்லவா, அதான் யாருக்கும் தெரிவதில்லை,ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த லின்க் எல்லா குறிப்போடும் அனுப்புவேன்,இந்த முறை மறந்துட்டேன்.\nரேணு மிக்க நலம்.நான் அல் ஐனில் தான் இருக்கேன்.பதிலுக்கு நன்றி.அப்பா இதற்கெல்லாம் ரொம்ப பொறுமை வேணும்.எனக்கு அது நிச்சயமாக இல்லை.என் மகளிடம் காட்ட வேண்டும்.மிக கைதேர்ந்த வேலை.\nஅப்பவே பதில் போடனும்னு நினைச்சேன். முடியாமப் போச்சு. :(\nஆமா, எவ்வளவு நாட்களுக்குபிறகு பேசறோம். நல்லா ஞாபகம் வைச்சி, ஆபீஸ், வேலை பத்தியெல்லாம் கேட்கறீங்க. மகிழ்ச்சியா இருக்கு இப்ப பரவாயில்லை ரேணு, அப்பப்ப பிஸி, அப்பப்ப ஓக்கே இப்ப பரவாயில்லை ரேணு, அப்பப்ப பிஸி, அப்பப்ப ஓக்கே ;) சோ, நானும் அப்பப்ப காணாமப்போயிடுவேன் ;) சோ, நானும் அப்பப்ப காணாமப்போயிடுவேன்\nஅப்புறம், எனக்காம எவ்வளவோ அழகா டீடெய்ல் கொடுத்திருக்கிங்க. ரொம்ப சந்தோஷம். உங்களோட மடிக்கும் முறை லிங்க்கை பார்த்து, மகள் போன வாரமே பேப்பர் மடிக்க ஆரம்பித்து விட்டாள். :) வெள்ளை பேப்பரில் 94 மடித்து வைத்திருக்கிறாள். இன்னும் கொஞ்சம் மடிச்சிட்டு எதாவது செய்துபார்க்கலாம்னு ஐடியா மீண்டும் நன்றி ரேணு, உங்க பதிலுக்கு.\nஅக்கா நான் புதிய அங்கத்தவா்\nநானும் உங்களை போல் பென் ஸ்டாண்ட் செய்யுது விட்டேன்.இன்று என் அவர் அலுவகத்தில் வைக்க கொடுத்து அனுப்பி உள்ளேன்.உங்களின் ஒரிகமி பூக்களின் decoration மாடல் க்காக காத்திருக்கிறேன். அடுத்த ப்ராஜெக்ட் அதுதான் .உங்களின் கைவினைகள் மிக அழகாக இருக்கின்றது . மிக்க நன்றி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamil.in/2020/08/blog-post_856.html", "date_download": "2021-03-06T23:45:43Z", "digest": "sha1:KYXAHEFJH47K6NQ3IQZPUO5DE5UGCHDE", "length": 4639, "nlines": 29, "source_domain": "www.livetamil.in", "title": "ஹாலிவுட்டில் ஆல்பம் இசைப்பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் ஜி.வி.பிரகாஷ் - Live Tamil", "raw_content": "\nHome Cinema G V Prakash ஹாலிவுட்டில் ஆல்பம் இசைப்பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் ஜி.வி.பிரகாஷ்\nஹாலிவுட்டில் ஆல்பம் இசைப்ப���ணத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் ஜி.வி.பிரகாஷ்\nசில வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட் என்பது நமக்கு எட்டாத கனியாக இருந்தது. ஆனால், இப்போது இந்தியாவில் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பும், ஹாலிவுட் படத்தில் இந்தியக் கலைஞர்கள் பணிபுரிவதும் ரொம்பவே சாதாரணமாகிவிட்டது. அதே போல் ஆங்கிலத்தில் ஆல்பம் என்பதும் நம் கலைஞர்களுக்கு எளிதாகிவிட்டது.\nஏ.ஆர். ரஹ்மான் தனது இசையை ஹாலிவுட்டுக்கு கொண்டு சேர்த்து அங்கிருந்து ஆஸ்காரையும் வாங்கி வந்தார், தற்போது ஆல்பம் பாடலின் மூலம் ஹாலிவுட்டுக்கு தனது அறிமுகத்தை காட்டியுள்ளார் ஜீ.வி.பிரகாஷ் குமார். 'அசுரன்', 'சூரரைப் போற்று' என இசைகளத்தில் அசுரப் பாய்ச்சலில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ், இப்போது இந்த ஆல்பத்தின் மூலம் உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் கால்பதித்து புதிய பயணத்தைத் தொடங்குகிறார்.\n'கோல்ட் நைட்ஸ்' என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.\nஇந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட் (Programming and Arrangement) இரண்டையும் ஜிவி செய்துள்ளார்.\nஎலக்ட்ரானிக் பாப் வகை பாடலான இது காதலர்களுக்கு இடையேயான மனமுறிவில் இருக்கும் உணர்ச்சிகளுக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும். விரைவில் இந்த பாடல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news7tamil.live/police-protection-for-sathankulam-judge.html", "date_download": "2021-03-06T23:55:59Z", "digest": "sha1:QUY7JQA2HJ7ELKFMI44KZ5QNTUTMRPEF", "length": 15179, "nlines": 209, "source_domain": "www.news7tamil.live", "title": "சாத்தான்குளம் குற்றவியல் நீதிபதிக்கு போலீஸ் பாதுகாப்பு.. | News7 Tamil", "raw_content": "\nசாத்தான்குளம் குற்றவியல் நீதிபதிக்கு போலீஸ் பாதுகாப்பு..\nசாத்தான்குளம் குற்றவியல் நீதிபதிக்கு போலீஸ் பாதுகாப்பு..\nசாத்தான்குளம் குற்றவியல் நீதிபதி சரவணனுக்கு, டிஐஜி உத்தரவின் பேரில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nகொரோனா ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வின்போது தூத்துக்குடி சாத்தான்குளத்த்தை சேர்ந்��� பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் அதிக நேரம் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் அவர்களை போலீஸார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது அவர்களை கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டவர் சாத்தான்குளம் குற்றவியல் நீதிபதி சரவணன்.\nதற்போது, ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2 நாள்களாக சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸை கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் நீதிபதிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் நெல்லை டிஐஜி உத்தரவிட்டதன் அடிப்படையில் தூத்துக்குடி ஆயுதபடையில் உள்ள காவலர் ஒருவர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் நீதிபதியின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற போதை பொருட்கள் பறிமுதல்..\nசசிகலா வருகை… பேரணி நடத்த அனுமதி கேட்டு மனு\nசேலத்தில் ஆசிரியைக்கு கொரோனா; தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை தீவிரம்\nகாஞ்சிபுரம் கல்குவாரியில் மீண்டும் தொடங்கிய மீட்பு பணிகள்..\n100 நாட்களில் பொதுமக்கள் பிரச்னைகளை தீர்ப்பதாக ஸ்டாலின் கூறுவது சாத்தியமில்லை\nதிமுக- காங்., தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்தது\nகம்யூனிஸ்ட் கட்சிகளை மிகுந்த பகுத்தறிவு கொண்ட கட்சியாக மதிக்கிறேன்: ஜெயக்குமார்\nநாகர்கோவிலில் நாளை அமித்ஷா தேர்தல் பரப்புரை\nதிருவல்லிக்கேணியில் பரப்புரையை தொடங்கிய குஷ்பு\n“கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேருங்கள்” – ஜக்கி வாசுதேவ் கோரிக்கை\n1 Thumbnail youtube\tஅரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ரஜினியின் கட்சி\nதிமுக- காங்., தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்தது\nகம்யூனிஸ்ட் கட்சிகளை மிகுந்த பகுத்தறிவு கொண்ட கட்சியாக மதிக்கிறே���்: ஜெயக்குமார்\nநாகர்கோவிலில் நாளை அமித்ஷா தேர்தல் பரப்புரை\nதிருவல்லிக்கேணியில் பரப்புரையை தொடங்கிய குஷ்பு\n“கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேருங்கள்” – ஜக்கி வாசுதேவ் கோரிக்கை\n“காங்கிரஸுக்கு இந்த தேர்தல் மிக முக்கியமானது” – பா.சிதம்பரம்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த கல்லூரி பேராசிரியர்கள்.. வாக்குமூலத்தால் அதிர்ந்த...\nகாங்கிரசிற்கு 25 சட்டமன்ற தொகுதிகள், 1 மக்களவை, 1 மாநிங்களவை சீட் கொடுக்கப்பட்டதாக தகவல்\n#BREAKING காங்கிரசுக்கு 25 சட்டமன்ற தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்\n#கேள்விநேரம் | #மக்கள்தீர்ப்பு திமுக கூட்டணியில் காங்கிரஸ், சிபிஎம் உடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாமல் இருப்ப… https://t.co/TR20wCJMU8\nஒரு நொடியில் ஒரு நாள்\nதிமுக- காங்., தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்தது\nகம்யூனிஸ்ட் கட்சிகளை மிகுந்த பகுத்தறிவு கொண்ட கட்சியாக மதிக்கிறேன்: ஜெயக்குமார்\nநாகர்கோவிலில் நாளை அமித்ஷா தேர்தல் பரப்புரை\nதொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க திட்டம் – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nதிமுக- காங்., தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்தது\nகம்யூனிஸ்ட் கட்சிகளை மிகுந்த பகுத்தறிவு கொண்ட கட்சியாக மதிக்கிறேன்: ஜெயக்குமார்\nநாகர்கோவிலில் நாளை அமித்ஷா தேர்தல் பரப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_986.html", "date_download": "2021-03-06T23:25:30Z", "digest": "sha1:HYKBFJJ2EOHHP6MTJW2JAU4A4EVBVMZU", "length": 10070, "nlines": 103, "source_domain": "www.pathivu24.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்து நிறுத்தக் கோரி முறைப்பாடு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்து நிறுத்தக் கோரி முறைப்பாடு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்து நிறுத்தக் கோரி முறைப்பாடு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்து நிறுத்தக் கோரி, பௌத்த தகவல் கேந்திர நிலையம் நேற்று சிறிலங்கா காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 18ஆம் நாள் விடுதலை புலிகளுக்கு வடக்கு, கிழக்கில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அதனை தடுத்து நிறுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவை காவல்துறையினர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அங்குலுகல்லே சிறி ஜீனாநந்த தேரர், தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்து நிறுத்தக் கோரி முறைப்பாடு Reviewed by சாதனா on May 16, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nகாணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் மாவட்ட ரீதியிலான அடுத்த அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 15ஆம் திகதி கிளிநொச்சிய...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nநான் மகிந்த அல்ல: மோசடிக்கு உடன்படேன்: விக்கினேஸ்வரன்\nதேர்தல் செலவுகளிற்கென எமது மக்களிடம் உதவி வேண்டுவது தவறல்ல.ஏனெனில் அவ்வாறு வாங்கி நாடாளுமன்றம் சென்றால் மக்கள் எம்மிடம் கேள்வி கேட்பதற்கான உ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nவவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது\nவவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் கடந்த 31ம் திகதி 8 மாத சிசு ஒன்றைக் கடத்திச் சென்ற சம்பவத்தில் 08 சந்தே...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2021-03-06T23:33:28Z", "digest": "sha1:VNZJOXDS4P7DW2SNSIPXNA335374LLT7", "length": 10606, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையின் சுதந்திர தினத்துக்கு அமெரிக்க புதிய ஜனாதிபதி வாழ்த்து | Athavan News", "raw_content": "\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nஇலங்கையின் சுதந்திர தினத்துக்கு அமெரிக்க புதிய ஜனாதிபதி வாழ்த்து\nஇலங்கையின் சுதந்திர தினத்துக்கு அமெரிக்க புதிய ஜனாதிபதி வாழ்த்து\nஇலங்கையின் 73ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தொிவித்துள்ளார்.\nஇந்து-பசுபிக் பிராந்திய பாதுகாப்���ு மற்றும் செழிப்பை மேம்படுத்துதல் தொடர்பில் இலங்கையுடன் ஒன்றிணைந்து ஒரு பங்காளராகவும் நண்பராகவும் பணியாற்ற எதிர்பார்ப்பதாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா தொற்றை தோற்கடிக்கவும் உலகப் பொருளாதார நிலையை வழமைக்கு கொண்டு வருதற்கும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அயராது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அமெரிக்கா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களைச் சேகரித்து வருவதனால் மக்க\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவடக்கு மாகாணத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில், காங்கிரசுக்கு க\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தி.மு.க.வின் உதய சூரியன் ச\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nஅம்பாறை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுவருகின்ற சுழற்சி முறை உணவுத் தவிர்ப்பு\nநீதிமன்றைத் தவறாக வழிநடத்தி எமது போராட்டத்தைத் தடுக்க முயற்சி- சிவயோகநாதன்\nநீதிமன்றினைத் தவறாக வழிநடத்தி ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கும் போராட்டத்தினை தடுக்கமுனைவதாக பொத்துவில்\nதேர்தல்கள் மூலம் அதிகார மாற்றம்- தலிபான்களை தேர்தல் பேச்சுக்கு அழைக்கிறார் ஆப்கான் ஜனாதிபதி\nதலிபான்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் முயற்சியில் புதிய தேர்தல்களை நடத்துவதற்கான ச\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 190 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்\nபிரேஸிலில் பரவும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை என சமீபத்தில்\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி- ஸ்ரீதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/10/10-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2021-03-06T23:37:10Z", "digest": "sha1:TLX7RMSF4T4OCEK7IGVME7STKNQGH7PI", "length": 22246, "nlines": 169, "source_domain": "chittarkottai.com", "title": "10 ரூபாய் டாக்டர் ’தென்காசி’ ராமசாமி! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்… அதுவும் பயமில்லாமல்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nஇருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 870 முறை படிக்கப்பட்டுள்ளது\n10 ரூபாய் டாக்டர் ’தென்காசி’ ராமசாமி\nஇவர்தான் 10 ரூபாய் டாக்டர் ’தென்காசி’ ராமசாமி\n“சாதாரண அழுக்கு உடையுடனும், உழைத்துக் களைத்த முகத்துடனும் கையில் இருபது ரூபாயுடன், `இவ்ளோதான் சார் இருக்கு. இதுக்குள்ள வைத்தியம் பார்த்துடுங்க’னு வந்து நிப்பாங்க. ரொம்பக் கஷ்டமா இருக்கும். அந்த இருபது ரூபாயை வாங்கிட்டு ஊசி போட்டு மாத்திரையையும் கொடுத்தனுப்பிருவேன். `எதுக்கு இருபது ரூபா வாங்குறீங்க… சும்மாவே ட்ரீட்மென்ட் கொடுக்கல’னு நீங்க கேட்கலாம். இலவசமாக் கிடைக்கிற எதுக்கும் மரியாதை இருக்காது… அதோட அடிப்படை மருந்துச் செலவுக்கும், கிளினிக் மெயின்டெனென்ஸுக்காவது பணம் வேணுமில்லையா’னு நீங்க கேட்கலாம். இலவசமாக் கிடைக்கிற எதுக்கும் மரியாதை இருக்காது… அதோட அடிப்படை மருந்துச் செலவுக்கும், கிளினிக் மெயின்டெனென்ஸுக்காவது பணம் வேணுமில்லையா அதனாலதான் அவங்களால முடிஞ்ச காசை வாங்கிக்கிறேன்…’’ மிக இயல்பாகப் பேசுகிறார் டாக்டர் ராமசாமி. தென்காசி மக்கள் ராமசாமிக்கு வைத்துள்ள பெயர், ’10 ரூபா டாக்டர்.’\nதென்காசி, வாய்க்கால் பாலம் அருகில் இருக்கும் ராமசாமியின் கிளினிக் எல்லா நேரத்திலும் நிரம்பிவழிகிறது. காத்திருக்கும் எல்லா முகங்களிலும் ஏழ்மையின் அடையாளம். எவரிடமும் எந்தப் பாகுபாடும் இல்லாமல், கனிவும் கருணையும் ததும்பப் பேசி, விசாரித்து, சிகிச்சையளித்துக்கொண்டிருக்கிறார் ராமசாமி.\nநம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் சிறிதும் தயக்கமின்றி, `நிறைய பேஷன்ட் இருக்காங்க… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…” என்று கூறிவிட்டு கவனம் பிசகாமல் பணியில் இணைகிறார்.\n“நான் பெரிசா என்ன பண்ணிட்டேன்னு என்னைப் பார்க்க வந்திருக்கீங்க… மருத்துவம்ங்கிறது சேவைதானே… நாங்க படிச்சப்போ, எங்க பேராசிரியர்கள் எல்லாம் அப்படித்தான் சொல்லிக்கொடுத்து வளர்த்தாங்க. கடந்த நாற்பத்தாறு வருசமா இப்படித்தான். ஆரம்பத்துல ஒரு ரூபா, ரெண்டு ரூபாதான் வாங்கினேன். இப்பதான் பத��து ரூபா. காசு பெருசில்லை… நாம பார்க்குற வேலைக்கு ஒரு மரியாதை இருக்கணுமில்லே… அதுக்காகத்தான் இது…’’\n“என்னோட சொந்த ஊர் கோவில்பட்டி பக்கத்துல நாலாட்டின்புத்தூர். அம்பாசமுத்திரம் அரசுப்பள்ளியில படிச்சேன். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில ரெண்டாவது பேட்ச் நாங்க. படிப்பு முடிஞ்சதும் கருங்குளம் அரசு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலை நேரம் போக, மீத நேரத்துல கருங்குளத்துலயே ஒரு கிளினிக் ஆரம்பிச்சேன். அப்ப இருந்தே, காசைப் பாக்குறதில்லை. இருந்தாக் கொடுப்பாங்க. இல்லேன்னா, போயிடுவாங்க. நானே சிலபேருக்கு பஸ்ஸுக்குக் காசு கொடுத்து அனுப்பிவைக்கிறதும் உண்டு. அப்படி, ஆரம்பிச்சது… இப்ப வரைக்கும் அந்தப் பாதை மாறலை…” – சிரிக்கிறார் ராமசாமி.\nஒரு மருத்துவர், குடும்ப மருத்துவராக இருப்பது இயல்புதான். ஆனால், குடும்பத்தில் ஒருவராக மாறுவது சிறப்பு. ராமசாமியை அப்படித்தான் மக்கள் நினைக்கிறார்கள். அது பற்றிக் கேட்டாலும் அதே புன்னகையை உதிர்க்கிறார் ராமசாமி.\n“அது கொஞ்சம் பெருமிதமான விஷயம்தான். எவ்வளவு வேணும்னாலும் காசு சம்பாதிச்சுடலாம். மனிதர்களைச் சம்பாதிக்கிறது கஷ்டமில்லையா… நான் நிறைய மனிதர்களைச் சம்பாதிச்சுருக்கேன்.\nமருத்துவத்தைப் பொறுத்தவரை, நம் மக்களுக்கு விழிப்புஉணர்வு போதலை. அதேநேரத்துல, நம்ம நாட்டுல மருத்துவத்துல ஏகப்பட்ட பாகுபாடு நிலவுது. ஏழைக்கு அரசு மருத்துவமனை, பணக்காரங்களுக்கு தனியார் மருத்துவமனைனு ஒரு நிலை இருக்கு. இது ரொம்பவே பாவம். கல்வி, மருத்துவம் ரெண்டும் அரசாங்கம் கையிலதான் இருக்கணும். அரசாங்கம் மக்களுக்கு நல்ல மருத்துவத்தை உறுதி செய்யணும்.\nஇன்னைக்கு மருத்துவப் படிப்பு நிறையச் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கு. மருத்துவங்கிறது ஒரு சேவை. சேவை செய்ய ஆசை இருக்கிறவங்க மட்டும்தான் மருத்துவம் படிக்கணும். மக்கள், மருத்துவர்களை தெய்வமா நினைக்கிறாங்க. அதனால, மருத்துவம் படிக்கிற மாணவர்கள் இந்தத் தொழிலோட புனிதத்தைப் புரிஞ்சுக்கணும். நோயாளியை கனிவாக அணுகணும். அவங்களுக்கு நம்பிக்கை கொடுக்கணும். நம்பிக்கைதான் பாதி மருந்து. அதைக் கொடுக்கத் தவறக் கூடாது…’’ என்கிறார் ராமசாமி.\nமதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தால், அங்கேயும் பத்து பேர் சிகிச்சைக்காக வந்து நிற்���ிறார்கள். ராமசாமியின் மனைவி பெயர் பகவதி… வீட்டு நிர்வாகி. ஒரு மகள், விஜயா… திருமணமாகிவிட்டது.\nபால்வினை நோய்களுக்கான ‘டிப்ளமோ இன் வெனீரியாலஜி’ (Venereology) முடித்திருக்கிறார். பால்வினை நோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் சிறப்பு மருத்துவர்களுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. ஆயிரங்களில் ஃபீஸ் வாங்கலாம். ஆனால், பணத்தை ஒரு பொருட்டாக நினைக்காமல், மருத்துவத்தைச் சேவையாகச் செய்து வரும் ராமசாமி போன்றோரின் வாழ்க்கையை மருத்துவ மாணவர்களுக்குப் பாடமாகவே வைக்கலாம்.\nநன்றி: இரா.செந்தில் குமார் – விகடன்\nமட்டன் கப்ஸா – அரபு ஸ்டைல் பிரியாணி\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\n« இன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் \nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநேர் சிந்தனையும் உடல் நலமும்\nவேண்டும் இங்கே ஒரு கல்வி புரட்சி\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nபூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள்\nஅறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\nதேள் கடித்தால் இதய நோயே வராது\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2014/10/24102014.html", "date_download": "2021-03-06T22:53:19Z", "digest": "sha1:6EWHRHGVJ63O2F5QSOTFXP5RFSVM5PEY", "length": 24227, "nlines": 179, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் கந்த சஷ்டி விரத அனுஷ்டானங்கள் 24.10.2014 - 29.10.2014 சிறப்புக்கட்டுரை ! ! !", "raw_content": "\nதிருவெண்காட்டில் கந்த சஷ்டி விரத அனுஷ்டானங்கள் 24.10.2014 - 29.10.2014 சிறப்புக்கட்டுரை \nஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது.\nஇதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும் அனுஷ்டிப்பவர்களும் உண்டு.\n\"திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் பரிபால மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வள்ளி தெய்வனை சேனாதிபதி\"\nஇந்த கந்த சஷ்டி தொடங்கி மறு கந்த சஷ்டி வரை மாதாமாதம் வரும் சுக்ல சஷ்டியில் ஒரு வருடம் தொடர்ந்து விரதமிருப்பவர்களும் உண்டு. இது போல 6 ஆண்டுகள் 12 ஆண்டுகள் என்று கணக்கு வைத்து தொடர்ந்து விரதம் அனுஷ்டிப்பவர்களும் உண்டு.\nஇதில் மாதா மாதம் அமாவாசைக்குப் பிறகு வருவது சுக்லசஷ்டி என்று பெயர் பெறும். இதனை பூர்வட்ச சஷ்டி என்றும் கூறுவர். பவுர்ணமி கடந்த பின் வரும் சஷ்டி கிருஷ்ண சஷ்டி என்று பெயர் பெறும். இதனை அபரபட்ச சஷ்டி என்றும் கூறுவார்கள்.\nகந்த சஷ்டி விரதம் எவ்வாறு அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று தெரியுமா ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமையன்று அதிகாலை எழுந்து ஆற்று நீரில் எதிர்முகமாகவும், குளம், கிணறு ஆகியவற்றில் வடக்கு நோக்கி நின்றும் தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரம் எழுதி இடையே பிரணவம் எழுதி, அந்தத் தண்ணீரைச் சிவகங்கையாகப் பாவித்து அதில் மூழ்க வேண்டும்.\nதோய்த்து உலர்த்திய தூய ஆடையை அணிந்து இரவில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகனைப் பூஜித்து வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோகத்தை நிவேதித்து பிற உபசாரங்களும் செய்தல் வேண்டும். முருகன் சன்னிதி சென்று வலம் வந்து வணங்க வேண்டும்.\nஅன்று திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரங்தாதி, கந்தரனுபூதி, கந்த கலிவெண்பா, திருப்புகழ் ஆகியவற்றை ஆசாரத்துடன் ஓதி கந்தபுராணம் படிக்க வேண்டும். சூரசம்ஹாரத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும்.\nஅல்லது அவ்விழாவில் சென்று கலந்து கொள்ள வேண்டும். ஐந்து நாட்கள் நோன்பு இருந்து ஆறாம் நாள் சஷ்டியன்று நீராடி முருகனை வணங்கிப் பாராயணம் செய்தல் வேண்டும். இரவு ஆறு வேளையும் 1008 நாமங்களால் அர்ச்சனை செய்து உறங்காமல் கந்தன் நினைவுடன் இருக்க வேண்டும்.\nஏழாம் நாள் சப்தமியன்று ஆறு அடியவர்களுக்கு அன்னம் அளித்து பாராயணம் செய்தல் வேண்டும். இந்த ஆறு நாட்களும் உபவாசம் இரு��்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் பால் பழம் உண்டு சஷ்டியன்று முழு உபவாசமும் இருக்க வேண்டும்.\nஅவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் உச்சி வேளையில் இறைவனுக்கு நிவேதித்த பால் பழங்களை உண்டு. இரவு உபவாசம் இருந்து ஆறாம் நாள் ஒரு நாள் மட்டுமாவது முழு உபவாசம் இருந்து வழிபட வேண்டும்.\nதொடர்ந்து ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் விரதம் அனுஷ்டிப்பது மிகவும் நல்லது. முருகபெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது அல்லவாப தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர்.\nஅந்த ஆறு நாட்களே கந்த சஷ்டி விரதமாகக் கொண்டாடப்படுகிறது. சஷ்டி விரதம் அனுசரிக்கும் முறை பற்றி திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-\nசஷ்டி விரதம் ஐப்பசி மாதத்து சுக்லபட்ச சஷ்டியில் தொடங்கி ஓர் ஆண்டில் வரும் இருபத்து நான்கு சஷ்டிகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்து சஷ்டியே கந்த சஷ்டி என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. இது சுக்ல பட்சத்துப் பிரதமை முதல் ஆறு நாட்களும், உமிழ்நீரும் உள்ளே விழுங்காதபடி அனுஷ்டிக்கத்தக்கது.\nஇவ்வண்ணம் செய்ய இயலாதவர்கள், நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம். உடல் வளம் பெருக்கும் இக்காலத்து உண்ணாவிரதம் போல் அல்லாது உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் ஆதலால், உப்பு நீரை அருந்துதலும் எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை அருந்துவதும் அறவே கூடாது.\nகந்த சஷ்டி விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்துக் கொண்டு திருநீறு பூசி, வடதிசை நோக்கியோ, தென்திசை நோக்கியோ இருந்து முருகனைத் தியானித்துப் பிறகு விதிப்படி சிவதீர்த்தத்திலோ, புண்ணி நிதிகளிலோ நீராட வேண்டும்.\nதோய்த்து உலர்ந்த ஆடையைக் கட்டிக் கொண்டு, அனுஷ்டானங்களை செய்து, முன் கூறியபடி முருகனையே வழிபட்டு, இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து விதிப்படி பூஜை செய்தல் வேண்டும். ஏழாம் நாள் காலையில் விதிப்படி சிறப்பு வழிபாடுகள் ஆற்றிப் பாராயணம் செய்ய வேண்டும். வீட்டில் தூய்மை காக்க வேண்டும்.\nகடுமொழி, தகாத மொழி பேசுவது கூடாது. தாம்பத்திய உறவை துறக்க வேண்டும். முருகன் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும். முறைப்படி இவற்றை பின்பற்றினோர் குழந்தை பாக்கியம் பெறுவர். வாழ்க்கையில் பற்பல மேன்மைகளை எய்துவர். மேலும் உடல் வளமும், மனவலிமையும் பெற்று மகிழ்வர் என்பது உறுதி.\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீட���யோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karuppu.thamizhstudio.com/article/2018-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-03-06T22:39:06Z", "digest": "sha1:QXO562HZMAQ4WGRDHTGRRLTTNJPY4BKY", "length": 7152, "nlines": 97, "source_domain": "karuppu.thamizhstudio.com", "title": "2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையிழப்புகள் அதிகரிப்பு", "raw_content": "\nதிருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்\nCAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி-vidhya\nகுடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்-vidhya\nஅடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்-vgopi\nகொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1-farook-abdulla\nஏற்காடு சிறுவர் திரைப்பட விழா\nசென்னை சுயாதீன திரைப்பட விழா\n2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையிழப்புகள் அதிகரிப்பு\n2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையிழப்புகள் அதிகரிப்பு\nஇந்தியாவில் வேலையிழப்பு சிக்கல் மிக அதிகமாக நேர்ந்த ஆண்டாக கடந்த 2018 மாறியிருக்கிறது. கடந்த வருடத்தில் மட்டும் 11 மில்லியன் இந்தியர்கள் வேலையிழந்து தவித்துள்ளனர்.\nமத்தியில் நரேந்திர மோதி தலைமையிலான பாஜக ஆட்சி அமைப்பதற்கு முக்கிய காரணம் வேலைவாய்ப்பு தொடர்பில் அவர்கள் அளித்த வாக்குறுதிகள். ஆனால், அதே பாஜக ஆட்சியில் தான் கடந்த ஆண்டு அதிகமான வேலையிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.\nகடந்த 2017-ஆம் ஆண்டு 397 மில்லியனாக இருந்த வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை, 2018-ல் 407.9 மில்லியனாக அதிகரித்திருக்கிறது. இதனை இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.\nஇந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு கிராமப்புறத்தில் இருக்கும் சூழலில், நகரங்களைவிட அங்குதான் அதிகமான வேலையின்மை மற்றும் வேலையிழப்பு ஏற்பட்டிருக்கிறது. மேற்கண்ட 1 மில்லியன் வேலையிழப்பில் 9.1 மில்லியன் இந்தியர்கள் கிராமப்புறங்களில் தான் தமது வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர்.\n சென்னை சர்வதேச திரைப்பட விழா \nதமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.\nசா��ிக்கண்னு திரைப்படச் சங்கம் தொடக்க விழா\nதமிழ் ஸ்டுடியோ உறுப்பினர் சேர்க்கை – அறிவிப்பு\n3 IRON இயக்கம்: கிம்-கி-டுக் - திரையிடல்\nதமிழ் ஸ்டுடியோவின் பெளர்ணமி இரவு\nகள்ளம் இல்லாத பிள்ளை நிலா...\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/240082?ref=magazine", "date_download": "2021-03-06T23:29:33Z", "digest": "sha1:LAUMVZRP347EOCJSFR2G3I4X4UQBMVVI", "length": 9919, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "மத்திய குழுவை மதிக்காமல் அவசரப்படும் சுவிஸ் மாகாணங்கள்: அரசாங்கம் கடும் எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமத்திய குழுவை மதிக்காமல் அவசரப்படும் சுவிஸ் மாகாணங்கள்: அரசாங்கம் கடும் எச்சரிக்கை\nசுவிஸில் இரண்டாவது கட்டமாக உணவகங்களை ஏப்ரல் 1ம் திகதி முதல் திறக்க மத்திய குழு திட்டமிட்டுள்ள நிலையில் முன்னதாகவே உணவகங்களை திறக்க மாகாணங்களிடையே போட்டி நிலவுகிறது.\nசுவிஸில் மார்ச் 1ம் திகதி முதல் முதற்கட்டமாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தனது திட்டத்தை சுவிஸ் மத்திய குழு சமீபத்தில் வெளியிட்டது.\nஅதன் படி, மார்ச் 1ம் திகதி முதல் வெளிப்புற நிகழ்வுகளில் 15 பேர் வரை பங்கேற்க அனுமதியளிக்கலாம். கடைகள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், வெளிப்புற பகுதிகளான உயிரியல் மற்றும் தாவரவியல் பூங்காக்களை திறக்கலாம் என மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.\nஇருப்பினும், உணவகங்கள் மூடப்பட்டிருக்கும், மேலும் வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் தொடரும் என குறிப்பிட்டிருந்தது.\nஇரண்டாவது கட்டமாக ஏப்ரல் 1ம் திகதி முதல் உணவகங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக சுவிஸ் மத்திய குழு தெரிவித்துள்ளது.\nசுவிஸ் மத்திய குழு சமர்ப்பித்துள்ள திட்டம் தொடர்பில் அடுத்த வாரம் அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மத்திய குழு திட்டமிட்டதை விட ஒரு மாதம் முன்னதாக மார்ச் 1 ஆம் திகதி முதல் Graubünden மாகாணம் அதன் உணவகங்களை மீண்டும் திறக்க விரும்புவதாக கோரியுள்ளது.\nகொரோனா வைரஸை எதிர்த்துப் ���ோராட பெரிய அளவிலான சோதனைகள் உள்ளிட்ட பல நடவடிக்கைளை Graubünden எடுத்துள்ளது என்று மாவட்டத் தலைவர் Mario Cavigelli கூறியுள்ளார்.\nVaud உள்ளூர் அரசாங்கமும், மத்திய குழு திட்டமிட்டதை விட முன்னதாக மார்ச் நடுப்பகுதியில் உணவகங்களை திறக்க கோரிக்கை விடுத்துள்ளது.\nமாகாணங்கள் முன்னதாகவே கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மத்திய கவுன்சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nஇலையுதிர்காலத்தில், மாகாணங்களுக்கு இடையேயான வெவ்வேறு விதிகளால் போட்டியின் சிதைவிற்கும் கொரோனா சுற்றுலாவிற்கும் வழிவகுத்தன என்று சுகாதார அமைச்சர் கூறினார்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-03-07T00:38:56Z", "digest": "sha1:U25BK4ZHEGGZIJOXFRNICMF3JSVY4WMY", "length": 11545, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெற்றிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nவெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். இது மலேசியாவில் தோன்றியதாகும். இச்செடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், தேனி மாவட்டத்தில் சின்னமனூர்,கூடலூர் காவேரிக்கரையில் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலுர் மற்றும் பொத்தனுர் பகுதியிலும், கருர் மாவட்டம் புகழுர் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியிலும் பணப்பயிராகப் பயிரிடப்படுகி��து. மதுரை அருகே சோழவந்தானில் பயிரிடப்படும் வெற்றிலைகளுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இப்பகுதிகளிலிருந்து வடமாநிலங்களுக்கு வியாபாரத்திற்காக பொதி ஊர்திகளிலும், தொடர் வண்டிகளிலும் அனுப்பி வைக்கப்படுகிறது.\nபொதுவாக வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து மெல்வது ஒரு வழக்கம்.\n1.1 பயிரிடலில் அகத்தி தொடர்பு\n2 வெற்றிலையில் உள்ள சத்துக்கள்\nதமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்கோணத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு ஆகிய ஊர்களிலும் அதிகமாக பயிராகிறது.\nவெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள்\nவெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்கிறார்கள். மிதமான தட்பவெப்பம், மண்வளம், தண்ணீர்வசதி உள்ள பகுதிகளில் வெற்றிலை பயிராகும்\nகருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண்வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண்வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.\nமருத்துவ குணங்கள் வெற்றிலைக்கு நிறைய உண்டு. உணவு செரிக்க, ரணங்கள் தீர பயன்படுத்துகிறார்கள்\nதமிழர்கள் வெற்றிலையை எல்லா மங்கள காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்\nநெல் அறுவடை முடிந்த வயலைப் பக்குவப்படுத்தி, புரட்டாசி மாதத்தில் பட்டம் தயாரித்து அகத்தி விதைகளைப் பயிரிடுவர். கார்த்திகை மாதத்தில் அகத்தி செடிகள் சுமார் இரண்டு அல்லது மூன்று அடிகள் உயரத்தில் வளர்ந்திருக்கும் நிலையில் கொடிகளை நடுவர். சுமார் மூன்று கணுக்கள் உள்ள கொடிகளாக வெற்றிலைக் கொடிகளை வெட்டி வைத்துக்கொண்டு ஒரு கணு மண்ணில் புதையும் வகையில் நடுவர். 40 நாள்களுக்குப் பின்னர் வெற்றிலைக்கொடியை அருகிலுள்ள அகத்திச்செடியுடன் கோரையால் பிணைத்துக் கட்டுவர். வெற்றிலைக்கொடிக்கு அதிக வெயில் கூடாது. நிழல் பாங்கான பகுதி தான் அவசியம். மேலும் இலையுதிர் காலத்திலும் இலை உதிராதது அகத்தி. அதனால்தான் வெற்றிலை சாகுபடிக்கு நம் முன்னோர்கள் அகத்தியைத் தேர்வு செய்திருக்கின்றார்கள்.[1]\nவெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.[சான்று தேவை]\nதற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.[சான்று தேவை]\nவெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.[சான்று தேவை]\nசந்தையில் வெற்றிலை, பாக்கு விற்கும் இடம்\n↑ எம். சங்கர், கும்பகோணம் கொழுந்து வெற்றிலை, தினமணி புத்தாண்டு மலர் 2015\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2019, 11:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-astrology.dial199.com/talk-to-astrologers/online/best-vaastu-consultant-in-amaravati/", "date_download": "2021-03-06T23:40:55Z", "digest": "sha1:DL7TWEWRB65AWJOYCOPXL3UEE66NE3SW", "length": 10435, "nlines": 173, "source_domain": "tamil-astrology.dial199.com", "title": "Best Genuine Vaastu Consultant In Amaravati - Talk To Famous Vaastu Consultant", "raw_content": "\nஇப்போது உங்களுக்கு பிடித்த ஜோதிடர்களிடம் பேசுங்கள்.\nஉங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் கடவுச்சொல்லை 6-20 எழுத்துக்களை உள்ளிடவும்\nஇப்போது உங்களுக்கு பிடித்த ஜோதிடர்களிடம் பேசுங்கள்.\nஉங்கள் செல்லுபடியாகும் 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஏற்கனவே ஒரு கணக்கு உள்ளதா\nமற்றும் முதல் நிமிடம் இலவச நீங்கள் விரும்பும் ஜோதிடர் ஒவ்வொரு ஆலோசனை கிடைக்கும்.\nஉங்கள் முதல் பெயரை உள்ளிடவும்\nஉங்கள் கடைசி பெயரை உள்ளிடவும்\nஉங்கள் கடவுச்சொல் 6 முதல் 20 எழுத்துக்களை உள்ளிடவும்\nதொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி மீட்டமைக்கவும்\nபுதிய கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பைக் கோர உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகடவுச்சொல் மீட்டமைப்பை மீட்டமைக்க உங்கள் பதிவுசெய்த மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்\nஉங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்பட்டது\nபுதிய கடவுச்சொல் 6 முதல் 20 எழுத்துக்களை உள்ளிடவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய்\nபுதிய கடவு செ���ல்லை உறுதி செய்\n3 எளிய வழிமுறைகளை பயன்படுத்தி ஒரு ஜோதிடர் பேச\nகர்மா & ஆம்ப்; விதி\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/29196-vijay-makkal-iyakkam-complainat-against-ex-vijay-madra-president.html", "date_download": "2021-03-06T23:25:10Z", "digest": "sha1:LKMDUUQOU2MFJVTQTSMQIBPUQAVVQR4V", "length": 12680, "nlines": 102, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மாஜி விஜய் மன்ற தலைவர் மீது கோவை போலீசில் திடீர் புகார்.. வேகமாக பதிலடி தந்த விஜய் ரசிகர்கள்.. - The Subeditor Tamil", "raw_content": "\nமாஜி விஜய் மன்ற தலைவர் மீது கோவை போலீசில் திடீர் புகார்.. வேகமாக பதிலடி தந்த விஜய் ரசிகர்கள்..\nமாஜி விஜய் மன்ற தலைவர் மீது கோவை போலீசில் திடீர் புகார்.. வேகமாக பதிலடி தந்த விஜய் ரசிகர்கள்..\nதளபதி விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் தலைவர் ஜெயசீலன். இவர் மீது மன்றத்தினர் ஏராளமான குற்றச் சாட்டுகளை முன்வைத்ததால் அவர் விஜய் மன்ற பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார். பிறகு அவர் நடிகர் விஷால் ரசிகர் மன்றத்தின் தலைவர் ஆனார். விஜய் மன்றத்தில் இருந்தபோது பணியாற்றியது போல் விஷால் மன்றத்தில் செயல்பட்டார். பல்வேறு மன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து விஷாலை அதில் பங்கேற்க வைத்தார்.முன்னதாக ஜெயசீலன் நீக்கப்பட்ட பிறகு விஜய் மன்றத்திற்கு புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ. புஸ்லி ஆனந்த் பொறுப்பேற்றார்.\nசமீபத்தில் விஜய்க்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்க்கும் கட்சி ஆரம்பிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. விஜய் ரசிகர்கள் இரு அணியாகப் பிரிந்து தந்தை ஆதரவாக ஒரு அணி செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் விஜய் மன்ற தலைவரும், தற்போதைய விஷால் மன்ற தலைவருமான ஜெய சீலன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், விஜய் மக்கள் மன்ற தலைவர் புஸ்லி ஆனந்த் மீது குற்றச்சாட்டுகள் தெரிவித்தாராம்.\nமாஸ்டர் படத்தின் டிக்கெட்டுகளை ஆயிரம் ரூபாய்க்கு விற்று லாபம் பார்க்கிறார், சாதி அடிப்படையில் மன்ற நிர்வாகிகளைத் தேர்வு செய்கிறார் என பல்வேறு குற்றச் சாட்டுகளைக் கூறியதாகத் தெரிகிறது.ஜெயசீலனின் இந்த கருத்து தங்களுக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்படுத்தி இருப்பதாகவும். எனவே ஜெயசீலன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் புகார் மனு அளித்திருக்கிறார்கள்.காலையில் தான் விஜய் மன்றத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாக ஜெயசீலன் தெரிவித்திருந்தார். அதற்கு முன்பாக விஜய் மன்றத்தினர் தற்போது ஜெய சீலன் மீது கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nYou'r reading மாஜி விஜய் மன்ற தலைவர் மீது கோவை போலீசில் திடீர் புகார்.. வேகமாக பதிலடி தந்த விஜய் ரசிகர்கள்.. Originally posted on The Subeditor Tamil\nவிஜய் மக்கள் மன்ற மாஜி தலைவருக்கு மிரட்டல்.. போலீஸில் புகார்..\nஇனி ரயில்வே மூலமும் ஏழுமலையான் சிறப்பு தரிசனம்..\nநடிகை டாப்சி வீட்டில் நடந்த ஐ.டி. ரெய்டில் 3 விஷயங்கள்..\nஹன்ஷிகாவின் இரண்டாவது ஆல்பம் “மசா” \nகாடுகள் அழிப்பதால் கொரோனா வருகிறது.. இயக்குனர் பரபரப்பு பேச்சு..\nபிரபல நடிகை கர்ப்பம்.. கல்லூரி பாய்ஃபிரண்டை மணந்தவர்..\nபாகுபலி நடிகை தொடங்கிய நடிப்பு கல்விக்கூடம்..\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nமுககவசத்துடன் காதலனை கட்டிப்பிடித்த பிரபல நடிகை..\nவிஜய்யிடம் மன்னிப்பு கேட்டு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம்..\nகொள்ளையர்களாகும் இயக்குனரும்- கதாநாயகியும்.. செல்வராகவன் நடிக்கும் படம் தொடக்கம்..\nசிம்புவின் மிரர் இமேஜ் வைரல்..\nகங்கனா ரனாவத் மீதான புகார் விவகாரம்: பிரபல நடிகர் வாக்குமூலம்\nரூ 100 கோடி சம்பளம் பெறும் ஹீரோ..\nபுராண, சரித்திர படங்களுக்கு திரும்பும் திரையுலகம்..\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nபப்ஜி கேம் இந்தியாவுக்கு மீண்டும் எப்போது வரும்\n64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை\nவெங்காயம் மட்டுமல்ல...வாய் துர்நாற்றத்தை தவிர்க்க இவற்றையும் கவனியுங்கள்\nடீசல் விலை உயர்வை கண்டித்து 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம்\nரங்கசாமி மவுனம் எதிரொலி : முன்னாள் அமைச்சர் கண்ணனுடன், மத்திய அமைச்சர் சந்திப்பு\nவாரம் ஒரு நாள் லீவு கொடுங்க: தற்கொலைக்கு முயன்ற போலீசாரின் கடைசி ஆசை\nகேட்ட தொகுதிகள் கிடைத்திருக்கிறது : பா.ஜ.க. உற்சாகம்\nதிமுக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி.. காங்கிரஸ், மதிமுக நீடிக்குமா\nநடிகை டாப்சி வீட்டில் நடந்த ஐ.டி. ரெய்டில் 3 விஷயங்கள்..\nசின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..\nகிரியாட்டின் அளவை குறைக்கலாம் எப்படி தெரியுமா\nபிரபல நடிகை கர்ப்பம்.. கல்லூரி பாய்ஃபிரண்டை மணந்தவர்..\nகுவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை\nஅ.தி.மு.க நேர்காணலில் நடந்தது என்ன\nகிட்னி ஸ்டோன் உருவாகாமல் எப்படி தடுக்கலாம்\nசசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கலாமா\nதைராய்டு குறைபாட்டால் எடை கூடுகிறதா\nதென் மாவட்ட ரயில் சேவைகளில் சிறிய மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/28791-christian-nadar-community-to-be-included-in-obc-in-kerala.html", "date_download": "2021-03-06T23:46:12Z", "digest": "sha1:5L7GT37USZQFRPF5P56H64UZHJEAVDE2", "length": 12087, "nlines": 101, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கேரளாவில் கிறிஸ்தவ நாடார்களும் ஓபிசி பட்டியலில் சேர்ப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு - The Subeditor Tamil", "raw_content": "\nகேரளாவில் கிறிஸ்தவ நாடார்களும் ஓபிசி பட்டியலில் சேர்ப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\nகேரளாவில் கிறிஸ்தவ நாடார்களும் ஓபிசி பட்டியலில் சேர்ப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\nகேரளாவில் கிறிஸ்தவ நாடார்களையும் ஓபிசி பட்டியலில் சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கேரளாவில் தற்போது இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் நாடார்கள் மற்றும் எஸ்ஐயுசி பிரிவைச் சேர்ந்த நாடார்கள் மட்டுமே உள்ளனர்.\nஇந்நிலையில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார் சமூகத்தினரையும் ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக இந்த சமூகத்தினர் கேரள அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை இந்த கோரிக்கை ஏற்கப்படாமல் இருந்தது. இதற்கு முன் கேரளாவில் இருந்த எந்த அரசும் இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.\n��ந்தக் கூட்டத்தில் ஓபிசி பட்டியலில் அனைத்து நாடார் பிரிவினரையும் சேர்க்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி கிறிஸ்தவ நாடார்களும் இந்த ஓபிசி பட்டியலில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதனால் இந்த சமூகத்தினருக்கும் ஓபிசி சலுகைகள் கிடைக்கும். இதற்கிடையே கேரள அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. விரைவில் தேர்தல் வர உள்ளதால் நாடார் சமூகத்தினரின் ஓட்டுகளை பெறவே அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.\nYou'r reading கேரளாவில் கிறிஸ்தவ நாடார்களும் ஓபிசி பட்டியலில் சேர்ப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு Originally posted on The Subeditor Tamil\nகோவை: விலையில்லா பிரியாணி வழங்கும் விசித்திர கடை\nரங்கசாமி மவுனம் எதிரொலி : முன்னாள் அமைச்சர் கண்ணனுடன், மத்திய அமைச்சர் சந்திப்பு\nகேட்ட தொகுதிகள் கிடைத்திருக்கிறது : பா.ஜ.க. உற்சாகம்\nகொரோனா தடுப்பூசி மையங்களில் மோடி படத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு\nநந்திகிராமத்தில் மம்தாவை எதிர்க்கும் சுவெந்து அதிகாரி.. அனல் பறக்கும் தொகுதி...\nடெல்லி எல்லையில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்.. வீடுகளாக மாறிய டிராக்டர்கள்..\nதேர்தலில் தனித்து போட்டி போடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி\nதிருப்பதி கோவிலுக்கு வந்த 6 வயது சத்தீஸ்கர் சிறுவன் கடத்தல்\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு: தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nஅசாமில் ஓடி, ஓடி பிரச்சாரம் செய்யும் பிரியங்கா காந்தி..\nமகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போட்டவர் திடீர் சாவு..\n கோவாக்சின் தடுப்பூசி போட்ட மோடி\nதண்டால் எடுத்து அதிர வைத்த ராகுல் காந்தி\nதேமுதிக ஒருபோதும் தலைகுனியாது: விஜய பிரபாகரின் வீராவேசம்\nஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி\nபிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nபப்ஜி கேம் இந்தியாவுக்கு மீண்டும் எப்போது வரும்\n64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை\nவெங்காயம் மட்டுமல்ல...வாய் துர்நாற்றத்தை தவிர்க்க இவற்றையும் கவனியுங்கள்\nடீசல் விலை உயர்வை கண்டித்து 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம்\nரங்கசாமி மவுனம் எதிரொ���ி : முன்னாள் அமைச்சர் கண்ணனுடன், மத்திய அமைச்சர் சந்திப்பு\nவாரம் ஒரு நாள் லீவு கொடுங்க: தற்கொலைக்கு முயன்ற போலீசாரின் கடைசி ஆசை\nகேட்ட தொகுதிகள் கிடைத்திருக்கிறது : பா.ஜ.க. உற்சாகம்\nதிமுக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி.. காங்கிரஸ், மதிமுக நீடிக்குமா\nநடிகை டாப்சி வீட்டில் நடந்த ஐ.டி. ரெய்டில் 3 விஷயங்கள்..\nசின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..\nகிரியாட்டின் அளவை குறைக்கலாம் எப்படி தெரியுமா\nபிரபல நடிகை கர்ப்பம்.. கல்லூரி பாய்ஃபிரண்டை மணந்தவர்..\nகுவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை\nஅ.தி.மு.க நேர்காணலில் நடந்தது என்ன\nகிட்னி ஸ்டோன் உருவாகாமல் எப்படி தடுக்கலாம்\nசசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கலாமா\nதைராய்டு குறைபாட்டால் எடை கூடுகிறதா\nதென் மாவட்ட ரயில் சேவைகளில் சிறிய மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=45460", "date_download": "2021-03-06T22:44:07Z", "digest": "sha1:ORNAT7WV3BBAEAUDX75KT3V4PYAYO7ZI", "length": 3012, "nlines": 26, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடா வீதி விபத்தில் பலியான டுபாய் இந்திய சங்கத்தின் தலைவர்\nகடந்த பல வருடங்களாக ஐக்கியஅரபு அமீரகத்தில் வாழ்ந்து வந்த இந்தியர் ஒருவர்தனது குடும்பத்தினருடன் கனடாவிற்கு குடிபெயர்ந்த நிலையில் வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.\nநடைபயிற்சிக்காககனடாவின் மிஸ்ஸிசாவுகா பகுதிக்கு சென்ற 73 வயதான ஜஸ்ஜித்சிங் ஜாஜ் என்பவரேஇந்த விபத்தில் உயிரிழந்ததாகதெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவரது உயிரிழப்பு டுபாய் வாழ் இந்தியர்கள்உட்பட ஏராளமானோரின் துயரில் ஆழ்த்தியுள்ளதாக டுபாய்இந்திய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஆறு வழிச் சாலையை கடக்கும்போது பாரவூர்தியொன்று அவர் மீது மோதியுள்ளது.\nபடுகாயமடைந்தஜாஜ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nடுபாயிலுள்ளஇந்திய சங்கத்தின் தலைவராக பதவி வகித்துவந்த ஜாஜ் பெரிய தரங்களைகொண்டிருந்த போதும், இந்தியர்களுகாக பல்வேறுநற்பணிகளை ஆற்றி வந்ததாக அவரதுநண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை அவர்நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பாதையை கடப்பதற்காகபாதுகாப்பான பாதசாரிகள் கடவையை பயன்பாடுத்தாமையே விபத்துக்குகாரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/maruti-maternity-and-sonography-hospital-gandhinagar-gujarat", "date_download": "2021-03-07T00:25:24Z", "digest": "sha1:BKMPFJ26JZTMASULSHWYJ5IYVLKEG64P", "length": 6154, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Maruti Maternity & Sonography Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/dmk-news.html", "date_download": "2021-03-06T23:35:08Z", "digest": "sha1:EC5J3EJW726WACS2AIT4M2RWS5JQMUW5", "length": 4069, "nlines": 37, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dmk News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு English தமிழகம் இந்தியா விளையாட்டு உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\nஅட போங்க வருமான வரித்துறை கைப்பற்றிய பணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைங்க\n'அதிமுக- திமுக' வுக்காக புதிய பாராசூட் பட்டாசுகள்.. இதுல ஒரு விசேஷம் இருக்கு\nகனிமொழி வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு திமுகவினர் அதிர்ச்சி\nதேர்தல் யுத்தம்: இருபெரும் கட்சிகளின் வியூகம்.. தென் சென்னையில் யாருக்கு வெற்றி\n‘பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது’: ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்த 'அழகான வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்'...தேர்தல் பரப்புரையில் இறங்கிய 'உதயநிதி'\n ‘அதிமுக- திமுக’வின் தேர்தல் அறிக்கை ஒரே மாதிரி இருக்கா\nதிமுக வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கும் கவிஞர், பாடலாசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன்\n‘இங்க தனிச்சின்னம்.. அங்க உதயசூரியன் சின்னத்தில் என 2 தொகுதிகள்.. இது ராஜதந்திரம்’.. திருமா\n'பொண்ணோட பெயர'...எப்படிங்க நீங்களே வெளிய சொல்லலாம்'\n'கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோது தேம்பி அழுதவர் விஜயகாந்��்'.. சந்திப்புக்கு பின் ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/100-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-100-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2021-03-07T00:20:42Z", "digest": "sha1:QIL6UUM6IFT2Y2II4JDLFSTZOXV3PVBI", "length": 21556, "nlines": 120, "source_domain": "thetimestamil.com", "title": "100 மணி நேரம் 100 நட்சத்திரங்கள்: புனித விளையாட்டுகளில் குக்கூ விளையாடுவது தான் இதுவரை செய்த 'எளிதான தேர்வு' என்று குப்ரா சைட் கூறுகிறார்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 7 2021\nமேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்னர் டி.எம்.சிக்கு பெரும் பின்னடைவு தினேஷ் திரிவேதி இன்று பாஜகவில் இணைந்துள்ளார்\nரிவர்ஸ் ஃபிள்ட் ஆன் ரிவர்ஸ் ஃபிளிக்: சிரமமில்லாத தன்மை: ரிவர்ஸ் ஃப்ளிக்கிங் வேகப்பந்து வீச்சாளர்கள் மீது வர்ணனையாளர்கள் மந்தமானவர்களாக இருக்கிறார்கள்; ரிஷாப் பந்த் ஆன் ரிவர்ஸ் ஃபிளிக்: ரிஷாப் பந்த், எனக்கு வாய்ப்பு கிடைத்தால், வேகப்பந்து வீச்சாளரை ரிவர்ஸ்-ஃபிளிக் செய்வேன் என்றார்.\nவாட்ஸ்அப் மகளிர் தின ஊழல் எச்சரிக்கையாக இருங்கள் இலவச அடிடாஸ் காலணிகளை வழங்க வேண்டாம்\nபூஜா பட் தனது முதல் முத்தக் காட்சிக்கு முன்பு அவரது தந்தை மகேஷ் பட் கொடுத்த ஆலோசனையைப் பற்றி பேசுகிறார் | முதல் முத்தக் காட்சி 18 வயதில் வழங்கப்பட்டது, தந்தை சொன்னபோது – நீங்கள் ஒரு மோசமானவராக உணர்ந்தால், அது ஒரு மோசமானதாக மாறும்\nஅட்லஸ் நீங்கள் எந்த விளையாட்டுகளை மாற்ற விரும்புகிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறார்\nபோய்காஹி டிவி பங்களாதேஷில் முதல் திருநங்கைகளின் செய்தி தொகுப்பாளரான தஸ்னுவ அன்னன் ஷிஷிரை இன்று நியமித்தது\nஉ.பி. கிராம பஞ்சாயத்து சுனாவ் 2021: உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலுக்கான லக்னோவில் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் 300 ஐ தாண்டியது எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்\nரிஷாப் பந்த் பேட்டிங்கைத் தாக்கியதை இங்கிலாந்து சுழல் பந்துவீச்சாளர் ஜீதன் படேல் பாராட்டியுள்ளார், மேலும் பந்த் இன்னிங்ஸ் இந்தியா vs இங்கிலாந்து 2021 க்குப் பிறகு இங்கிலாந்து சிறிது வேகத்தை இழந்தது என்பதை ஏற்றுக்கொண்டார்\nஇயக்குனர் ஷோனாலி போஸ் தனது இருபாலினத்தன்மையைப் பற்றி பேசுகிறார், இரு பாலினங்களுடனும் எளிதாக இருப்பதைப் பற்றி கூறுகிறார்\nடெத்லூப்பின் மிகச் சிறந்த டிஜோ வு பாடல் ஸ்பாடிஃபை தாக்கியுள்ளது\nHome/entertainment/100 மணி நேரம் 100 நட்சத்திரங்கள்: புனித விளையாட்டுகளில் குக்கூ விளையாடுவது தான் இதுவரை செய்த ‘எளிதான தேர்வு’ என்று குப்ரா சைட் கூறுகிறார்\n100 மணி நேரம் 100 நட்சத்திரங்கள்: புனித விளையாட்டுகளில் குக்கூ விளையாடுவது தான் இதுவரை செய்த ‘எளிதான தேர்வு’ என்று குப்ரா சைட் கூறுகிறார்\nகுப்ரா சைட் தனது புதிய முயற்சியான 100 ஹவர்ஸ் 100 ஸ்டார்ஸின் ஒரு பகுதியாக ஃபீவர் எஃப்.எம் உடன் நேர்மையாக இருந்தார். நெட்ஃபிக்ஸ் தொடரான ​​சேக்ரட் கேம்ஸில் குகூ என்ற திருநங்கை விளையாடுவது ஒரு துணிச்சலான தேர்வாக பலரால் கருதப்படுகிறது, ஆனால் உண்மையில் அது அவருக்கு மிகவும் எளிதானது என்று அவர் கூறினார்.\n“இது நான் செய்த எளிதான தேர்வாகும். பின்னோக்கிப் பார்த்தால், அது உண்மையில் கூட இருந்தது என்று நான் சொல்ல விரும்பவில்லை. நான் என்ன செய்கிறேன் என்று வெளியேற விரும்பினேன், புதிதாக ஏதாவது செய்ய விரும்பினேன். யாரோ எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அது எனக்கு முன்னால் சரியாக இருந்தது, நான் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு சோதனை நன்றாக செய்து பகுதியைப் பெறுவதுதான். மேலும், என்னைப் பொறுத்தவரை, அது வேலையா இல்லையா, நான் வெளிப்படையாகவே வேலையைத் தேர்ந்தெடுத்தேன், ஏனென்றால் அந்த நேரத்தில் அது எனக்கு முக்கியமானது, ”என்று அவர் கூறினார்.\n“ஆமாம், பெரும்பாலான மக்கள் இதை” தைரியமாக “கருதுகிறார்கள் அல்லது” ஆஹா, இது மிகவும் தைரியமானது “என்று நினைக்கிறேன், ஆனால் நான் உண்மையில் அப்படி நினைக்கவில்லை. நான் என் உள்ளுணர்வைப் பின்பற்றினேன், என் உள்ளுணர்வு, ‘அதைச் செய்யுங்கள், நான் செய்யவில்லை அந்த நேரத்தில் நான் உட்கார்ந்து என் உள்ளுணர்வை ஆராய்ந்தேன், நான் அதைச் செய்தேன். எப்படியிருந்தாலும், என் வாழ்க்கையின் மோசமான முடிவாக இருந்ததை நான் சமாளித்தேன், ஆனால் அது மிகச் சிறந்த முடிவு என்று நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குன்றின், ”என்று அவர் மேலும் கூறினார்.\nபுனித விளையாட்டு தொடங்கப்பட்ட பிறகு நிறைய அபிமானங்கள் இருப்பதாக குப்ரா கூறினார். உண்மையில், இந்த பாத்திரத்திற்காக ஆடிஷன் செய்தவர்கள் கூட பின்னர் அவளிடம் வந்து, அவர் குகூவுக்கு முழுமையான நீதி செய்ததாகக் கூறினார்.\nமேலும் காண்க | ரிஷி கபூரின் பிரார்��்தனை: நீது கபூர் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் மூத்த நடிகருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள், புகைப்படத்தைப் பாருங்கள்\nகுப்ரா தற்போது தனது மும்பை வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார், அதே நேரத்தில் அவரது தாயும் சகோதரரும் டேனிஷ் சைட் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் உள்ளனர். சிறைவாசத்தின் போது தான் கற்றுக்கொண்ட பாடங்களைப் பற்றி பேசிய நடிகர் கூறினார்: “நான் கற்றுக்கொண்ட முதல் விஷயம் என்னவென்றால், நம்மீது அழுத்தம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். முற்றுகை நடந்தபோது, ​​எல்லோரும், ‘ஓ, நீங்கள் ஒரு புதிய மொழியைக் கற்கவில்லையா’ அல்லது ‘நீங்கள் ஒரு புதிய திறமையைக் கற்கவில்லையா’ அல்லது ‘நீங்கள் ஒரு புதிய திறமையைக் கற்கவில்லையா’ நான் தூங்கினேன். நான், ‘இந்த குழப்பத்தை என்னால் கையாள முடியாது. நான் தூங்க வேண்டும். ‘”\nREAD ஸ்ரியா சரனின் கணவர் ஆண்ட்ரி கோஷீவ் தனது இரட்டை சொத்துக்களை பாராட்டும் ரசிகருக்கு அதிர்ச்சியூட்டும் பதில்\n“இரண்டாவது பாடம் என்னவென்றால், இவ்வளவு நேரம் சாலையில் இருப்பது … நீங்கள் நிறைய ஹோட்டல்களில் தங்கியிருக்கிறீர்கள், ஒருபோதும் உங்கள் படுக்கையை உருவாக்கி, தொடர்பை இழக்க மாட்டீர்கள் … எனவே, ஒவ்வொரு காலையிலும், நீங்கள் என் படுக்கையை உருவாக்க உத்தரவாதம் அளிக்கிறீர்கள். இப்போது நான் என் படுக்கையை உருவாக்கப் பழகிவிட்டேன், நான் ஒரு ஹோட்டல் அறைக்குச் செல்லும்போது அங்கேயும் என் படுக்கையை உருவாக்குவேன் என்று நினைக்கிறேன், ”என்று சிரித்தாள்.\nகுப்ரா, தொகுதியிலிருந்து வெளியே வந்த மூன்றாவது விஷயம் என்னவென்றால், அவர் தனது பல் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்துகிறார். “நான் காலை, மதியம், பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் பல் துலக்குகிறேன். எனக்கு நிறைய நேரம் இருப்பதால் இப்போது நான்கு முறை பல் துலக்குகிறேன், ”என்றாள்.\n100 மணி நேரம் 100 நட்சத்திரங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் வீரர்களுக்கு ஃபீவர் டிஜிட்டல் அளிக்கும் அஞ்சலி. டிஜிட்டல் திருவிழா நடிகர்கள், அரசியல்வாதிகள், டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்கள், விளையாட்டு பிரமுகர்கள் மற்றும் பிறரை 100 மணிநேர தடையற்ற பொழுதுபோக்குக்காக ஒன்றிணைக்கும். திரட்டப்பட்ட நிதி அவசரகால சூழ்நிலைகளில் உள்ள குடிமக்களுக்கான பிரதமரின் உதவி மற்றும் உதவி நிதிக்கு (பி.எம்-கேர்ஸ்) செல்லும்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nகணவர் சுயேஷ் ராவத்தை காதலிக்க வைத்தது என்ன என்பதை மோஹேனா குமாரி வெளிப்படுத்துகிறார்\nWWE டி.எல்.சி வீடியோ வைரலில் இணையத்தில் WWE ஷெய்னா பாஸ்லர் நியா ஜாக்ஸ் கால் உடைந்தது – இணையத்தில் மல்யுத்த வீரர் அழுதார், ஆனால் இந்த மல்யுத்த வீரர் கால் உடைத்தார்\nமுள்ளங்கிகளில் அழகு: பாரிஸியன் வாட்டர்கலரில் பூட்டுதல் கதையைச் சொல்கிறார் – கலை மற்றும் கலாச்சாரம்\nரமலான் 2020: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் எப்போது ரமலான் தொடங்குகிறது – அதிக வாழ்க்கை முறை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nMP 3500 மலிவான சாம்சங் கேலக்ஸி எம் 31 கள் 64 எம்.பி கேமரா மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளன\nமேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்னர் டி.எம்.சிக்கு பெரும் பின்னடைவு தினேஷ் திரிவேதி இன்று பாஜகவில் இணைந்துள்ளார்\nரிவர்ஸ் ஃபிள்ட் ஆன் ரிவர்ஸ் ஃபிளிக்: சிரமமில்லாத தன்மை: ரிவர்ஸ் ஃப்ளிக்கிங் வேகப்பந்து வீச்சாளர்கள் மீது வர்ணனையாளர்கள் மந்தமானவர்களாக இருக்கிறார்கள்; ரிஷாப் பந்த் ஆன் ரிவர்ஸ் ஃபிளிக்: ரிஷாப் பந்த், எனக்கு வாய்ப்பு கிடைத்தால், வேகப்பந்து வீச்சாளரை ரிவர்ஸ்-ஃபிளிக் செய்வேன் என்றார்.\nவாட்ஸ்அப் மகளிர் தின ஊழல் எச்சரிக்கையாக இருங்கள் இலவச அடிடாஸ் காலணிகளை வழங்க வேண்டாம்\nபூஜா பட் தனது முதல் முத்தக் காட்சிக்கு முன்பு அவரது தந்தை மகேஷ் பட் கொடுத்த ஆலோசனையைப் பற்றி பேசுகிறார் | முதல் முத்தக் காட்சி 18 வயதில் வழங்கப்பட்டது, தந்தை சொன்னபோது – நீங்கள் ஒரு மோசமானவராக உணர்ந்தால், அது ஒரு மோசமானதாக மாறும்\nஅட்லஸ் நீங்கள் எந்த விளையாட்டுகளை மாற்ற விரும்புகிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறார்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/30447", "date_download": "2021-03-06T23:39:02Z", "digest": "sha1:POG2NKKO5RX73FYI3L5X6E3RMFKXNECJ", "length": 6974, "nlines": 153, "source_domain": "www.arusuvai.com", "title": "ப்ரோக்கோலி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅன்பு தோழிகளே ப்ரோக்கோலி மஞ்சள் நிறத்துக்கு மாரின அதை சமையலுக்கு பயன்படுத்தலாம\nநல்லா இருக்காது. மீதிப் பொருளும் உங்க நேரமும் வேஸ்ட்.\nபூக்களை விட்டுட்டு தண்டை சமைக்கலாம். அதுல சுவை மாற்றம் இருக்காது.\nநன்றி இமா அக்கா...நீங்க சொன்னமாதிரி grilled chicken செய்தேன் சுப்பரா வந்துச்சு விட்டில ஒரே பாராட்டு மழைதான் இந்த பாராட்டு எல்லாம் உங்களுக்குதான்... ரொம்ப நன்றி அக்கா... ப்ரோக்கோலி தண்டு சமைச்சு பார்கிறேன் அக்கா.....\nபஜ்ஜி போட்டிருக்கிறேன். அதுவும் சுவையாக இருக்கு.\nசேவை மேஜிக் குறித்த உங்களின் கேள்விகளுக்கு இங்கே பதில் பெறலாம்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/10/blog-post_3.html", "date_download": "2021-03-06T22:45:43Z", "digest": "sha1:GSYHGO3KNBJ4EYM6HU3J7HEOJ27YEQIX", "length": 14956, "nlines": 156, "source_domain": "www.ceylon24.com", "title": "ஹைதராபாத் இளம் படை,சென்னையை வீழ்த்தியது | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஹைதராபாத் இளம் படை,சென்னையை வீழ்த்தியது\nஇந்தியாவில் மட்டுமல்லாது உலகளவில் மிகச்சிறந்த டி20 அணிகளில் ஒன்று எ\nன்று கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ், இந்தியன் பிரிமியர் லீகில் தொடர்ச்சியாக தனது மூன்றாவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.\nதுபாயில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் 2020-இன் 14ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணி சென்னை அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\nடாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.\n20 ஓவர்களின் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்களை இழந்து 164 ரன்கள் எடுத்தது. ஆனால் சென்னை அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.\nமுதல் ஓவரிலேயே அபாயகரமான பேஸ்ட்ரோவை வீழ்த்���ி ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி தந்தார் தீபக் சாஹர். அதன் பின்னர் மணிஷ் பாண்டேவும் ஆட்டமிழந்தார்.\nஐபிஎல் 2020: கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனாவைவிட பெரிய சிக்கல் எது\nஐபிஎல்: நினைவில் நிற்கும் வீரர்களின் சர்ச்சைகள்\nஆட்டத்தின் பதினொன்றாவது ஊரில் வார்னர், வில்லியம்சன் என இருவரின் விக்கெட்டையும் இழந்தது ஹைதராபாத்.\nபிரியம் கார்க், அபிஷேக் சர்மா - இளம் கூட்டணி\nஹைதராபாத் அணி ஒரு கட்டத்தில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் இளம் வீரர்களான பிரியம் கார்க் மற்றும் அபிஷேக் சர்மாவின் கூட்டணி 7 ஓவர்களில் 77 ரன்கள் எடுத்தது ஹைதராபாத் அணி எதிர்கொள்ள இருந்த மோசமான சரிவை தடுக்க உதவியது. பிரியம் கார்கின் வயது 20 மட்டுமே அபிஷேக் சர்மாவுக்கு 21 வயது.\nTwitter பதிவை கடந்து செல்ல, 1\nTwitter பதிவின் முடிவு, 1\nஹைதராபாத் அணி மிகவும் மோசமான நிலையில் இருந்த போது இவர்களின் கூட்டணி ஹைதராபாத் மீண்டு வர உதவியது.\n22 வயதாகும் ஹைதராபாத் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷீத் கான் விக்கெட்டுகள் எதையும் எடுக்கவில்லை என்றாலும் தாம் வீசிய 4 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.\nசேலம் மாவட்டத்தைச் சேர்ந்தந் 29 வயதாகும் கிரிக்கெட் வீரர் நடராஜன் ஹைதராபாத் அணிக்காக, சென்னையின் ரவீந்திர ஜடேஜா மற்றும் அம்பாட்டி ராயுடு ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nசிஎஸ்கேவை ஹைதராபாத் வீழ்த்தியதில் நடராஜன் பங்கு அதிகம். அவர் 16-வது ஓவர் வீசியபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துருப்புச் சீட்டாக விளங்கும் அம்பாட்டி ராயுடுவை அபாரமாக பந்துவீசி வீழ்த்தினார்.\nYouTube பதிவை கடந்து செல்ல, 1\nகாணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்\nYouTube பதிவின் முடிவு, 1\nஆட்டத்தின் இறுதி கட்டத்தில் ஜடேஜா மெல்ல மெல்ல சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாச துவங்கிய நிலையில் அவரையும் நடராஜன் அவுட் ஆக்கினார்.\nஎனினும் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்களிலேயே அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தவராக நடராஜன் இருக்கிறார்.\nஅவர் வீசிய 4 ஓவர்களில் 43 ரன்களை விட்டுக் கொடுத்தார். நேற்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் பந்துவீச்சாளர்களில் நடராஜனின் எக்கானமிதான் மிகவும் அதிகம்.\nசேசிங்கின் தொடக்கத்தில் களமிறங்கிய வீரர்கள் தொடர்ந்து சொதப்ப சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nரவீந்திர ஜடேஜாவும் 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். ஆனாலும் வெற்றியை எட்டுவதற்கு சென்னை அணிக்கு இது உதவவில்லை.\nபட மூலாதாரம்,BCCI / IPL\nகடைசி 5 ஓவர்களில் 78 ரன்கள் எடுத்த சென்னை அணி, அதற்கு முந்தைய 15 ஓவர்களில் 79 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆரம்ப கட்டத்தில் வரிசையாக விக்கெட் விழுந்ததால் மேற்கொண்டு விக்கெட் விடாமல் தடுக்கும் வண்ணம் மிடில் ஓவர்களில் பெரிய ஷாட்களை விளையாடாமல் மெதுவாக விளையாடியது சென்னை.\n6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்திருந்த சிஎஸ்கே அதற்கடுத்த 9 ஓவர்களில் வெறும் 43 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nகடைசி கட்ட ஓவர்களில் அதிரடியாக ஆடினாலும் மிடில் ஓவர்களே சென்னையின் தோல்விக்கு காரணம் என்றால் மிகையாகாது.\nபுள்ளிப் பட்டியலில் கடைசி இடம்\nஇதுவரை விளையாடிய நான்கு ஆட்டங்களில் மூன்றில் தோல்வியடைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் இருக்கிறது.\nசிஎஸ்கே அணியை வென்றதன் மூலம் ஏழாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறிவிட்டது ஹைதராபாத்.\nகடைசி இரண்டு இடங்களில் சென்னையும் பஞ்சாபும் ஞாயிற்றுக்கிழமையன்று மோதுகின்றன. இதில் தோற்கும் அணிக்கு இந்த சீசனின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு உள்ளே செல்லும் வாய்ப்பு வெகுவாக குறைந்து விடக்கூடும்.\nதொண்டை வறண்டு போகிறது - எம்.எஸ். தோனி\nஆட்டம் முடிந்த பின் பேசிய சென்னை கேப்டன் எம்.எஸ். தோனி \"நீண்ட காலத்துக்குப் பிறகு தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோற்று விட்டோம் நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டியதிருக்கிறது கேட்ச்களை தவறவிடக்கூடாது. நோ பால் வீசக்கூடாது,\" என்றார்.\nதோனியிடம் சேசிங்கின் இறுதியில் அவர் சோர்வாக உணர்ந்தாரா என்று கேட்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த தோனி, \"எல்லாம் சரியாக உள்ளது. ஆனால் இங்கு மிகவும் வறட்சியாக இருக்கிறது. தொண்டை வறண்டு போகிறது,\" என்று கூறினார்.\nதோனியின் தொண்டை மட்டுமல்ல வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களின் மனமும் தற்போது வறண்டுதான் கிடக்கிறது.\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுக��ப்பு பெறுவது எங்கனம்\nமூத்த ஊடகவியலாளர் சிவப்பிரகாசம் காலமானார்\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/restless-legs-syndrome", "date_download": "2021-03-07T00:07:44Z", "digest": "sha1:M6UFIGU46HIWSXAHM3KFQF2ENMVYPMIT", "length": 21209, "nlines": 240, "source_domain": "www.myupchar.com", "title": "அமைதியற்ற கால்கள் நோய்க்குறி: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Restless Legs Syndrome in Tamil", "raw_content": "\nஅமைதியற்ற கால்கள் நோய்க்குறி Health Center\nஅமைதியற்ற கால்கள் நோய்க்குறி டாக்டர்கள்\nஅமைதியற்ற கால்கள் நோய்க்குறி க்கான மருந்துகள்\n[அமைதியற்ற கால்கள் நோய்க்குறிக்கான கட்டுரைகள்\nஅமைதியற்ற கால்கள் நோய்க்குறி - Restless Legs Syndrome in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஅமைதியற்ற கால்கள் நோய்க்குறி என்றால் என்ன\nஅமைதியற்ற கால்கள் நோய்க்குறி என்பது நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய ஒரு நோய் ஆகும், மேலும் இது தொடர்ந்து கால்களை நகர்த்த வலுவாக கட்டாயப்படுத்துதல் போன்றவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.இது தொடை, காலின் பின் பகுதி, பாதம் மற்றும் அரிதாக முகம், கைகள் மற்றும் மார்பு போன்ற பகுதிகளில் ஊர்ந்து செல்லுதல் அல்லது ஊடுருவல் போன்ற விரும்பத்தகாத கிளர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன.இந்த அறிகுறிகள் பொதுவாக மாலை மற்றும் இரவு நேரத்தில் மிகவும் மோசமடைகிறது.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஇந்நோயினால் ஏற்படும் அறிகுறிகள் வெறுப்பு உண்டாக்குவதாக இயக்கலாம், மேலும் இவை லேசானதாக அல்லது மிதமானதாக இருக்கலாம்.மற்றும் அரிதாக அல்லது தினசரி காணப்படலாம்.அவை பின்வருமாறு:\nவலியுடன் கூடிய பிடிப்பு,அரிப்பு, தொய்வு, ஊர்ந்து செல்லுதல், கூச்ச உணர்வு, எரிச்சல், தொந்தரவு உணர்வு போன்ற உணர்வுகள் காலில் ஏற்படுதல் ( குறிப்பாக காலின் பின் பகுதியில்).\nகால்களில் உள்ள இரத்த நாளங்கள் மட்கிய நீரில் நிரப்பப்பட்டிருப்பதைப் போல உணர்தல்.\nவெகு நேரம் உட்கார்ந்து இருப்பதில் சிரமம்.\nதூக்கத்தின் இடையே உடல் உறுப்புகளை அசைத்தல் (பி.எல்.எம்.எஸ்), இது சிறிய மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்தமுடியாத அளவு ஏற்படும் அசைவு, அல்லது இரவில் தூங்கும் போது துடித்தல் போன்ற அறிகுறிகளால் வகைப்படுத்தப்படுகிறது.இவை 20 வினாடிகளிலிர���ந்து 40 வினாடிகளுக்குள் தோன்றலாம்.\nவிழித்திருக்கும் போது மற்றும் ஓய்வெடுக்கும் போது கூட அனிச்சையாக நிகழும் கால் அசைவுகள்.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஇந்நோய் ஏற்பட முக்கிய காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை மற்றும் இது பரம்பரை நோய் அல்லது குறிப்பிட்ட மரபணு குறைபாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.இந்நோயுடன் தொடர்புடைய சில காரணங்கள் பின்வருமாறு:\nகுறைந்த அளவிலான டோபமைனின் வேதி பொருள், இது தசைகளின் செயல்பாடு மற்றும் இயக்கங்களை கட்டுப்படுத்த தேவைப்படும் ஒரு நரம்பியல் கடத்தியாகும்.\nஇரும்பு சத்து குறைபாடு, இரத்த சோகை, நீண்டகால சிறுநீரக நோய், நீரிழிவு அல்லது கர்ப்பம் போன்ற அடிப்படை நிலைகளின் காரணமாக ஏற்படுகிறது.\nகுறிப்பிட்ட மருந்துகள், புகைபிடித்தல், காஃபின், மதுப்பழக்கம், உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் உடற்பயிற்சி செய்யாமை போன்றவற்றின் தூண்டுதல்களால் ஏற்படுகிறது.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nஅறிகுறிகளின் விரிவான அறிக்கையை எடுத்துக் கொண்டபின், நோயின் தீவிரம், அறிகுறிகள் ஏற்பட்ட நேரம், அவைகள் எவ்வாறு குணமடைகிறது, மற்றவர்களுக்கிடையில் உள்ள விரும்பத்தகாத மற்றும் மன அழுத்தமுள்ள அறிகுறிகளின் காரணமாக தூக்கமின்மை போன்றவற்றை பற்றி முழுமையான மதிப்பீடு செய்யப்படுகிறது.இதனை தொடர்ந்து ஒரு முழுமையான உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதது.மேலும் இதனை தொடர்ந்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள பரிசோதனைகள் செய்யப்படும்:\nஇரத்த சோகை, சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு நோய் இருப்பதை அறிய செய்யப்படும் இரத்த பரிசோதனை.\nநீங்கள் படுக்கையில் உடல் பாகங்களில் எந்த வித அசைவும் இல்லாமல் படுத்திருக்கும் போது நிகழும் அனிச்சையான இயக்கங்களை கண்காணிக்க செய்யப்படும் முடக்கநிலை சோதனை போன்ற தூக்க சோதனைகள்.\nசுவாசம் விகிதம், மூளை அலைகள் மற்றும் தூக்கத்தின் போது ஏற்படும் இதயத் துடிப்பு ஆகியவற்றைக் கண்காணிக்கும் பாலிசோம்னோகிராம் சோதனை.\nஅமைதியற்ற கால்கள் நோய்க்குறியின் நிர்வகிப்பு முறைகள் பின்வருமாறு:\nலேசான பாதிப்பு உள்ள நிலையில், வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இந்நோய் நிர்வகிக்க படலாம்.அவை பின்வருமாறு:\nஒரு அத்தியாத்தின் போது செய்யப்படும் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:\nகால்களில் மசாஜ் செய்தல், சூடான அல்லது குளிர்ந்த பொதி பயன்படுத்துதல் அல்லது சூடான நீரில் குளித்தல்.\nவாசித்தல் போன்ற மனதை திசைதிருப்பக்கூடிய செயல்பாட்டில் ஈடுபடுதல்.\nஓய்வெடுத்தல் அல்லது நீடித்த உடற்பயிற்சிகளை செய்தல்.\nமருந்துகள் பயன்பாட்டுடன் கூடிய சிகிச்சை முறைகள் பின்வருமாறு:\nரோபினிரோல், பிரமிபெக்ஸோல் அல்லது ரோட்டிகோடின் சரும தடிப்பு உள்ளிட்ட டோபமைன் அகோனிஸ்ட்டுகள்.\nவலியிலிருந்து நிவாரணம் தரும் மருந்துகளான கோடென், காபபென்டின் மற்றும் பிரேக்பாலின் போன்ற மருந்துகள்.\nடெமாசெபாம் மற்றும் லோப்ராசோலம் போன்ற மருந்துகள் தூக்க சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க பயன்படுத்தப்படுகின்றன.\nஇரும்புச்சத்து குறைபாடு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டிருந்தால், இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுவதன் மூலம் இந்த குறைபாட்டினை தீர்க்க முடியும்.இந்நோய் கர்ப்பம் காரணமாக ஏற்பட்டிருந்தால் அது தானாகவே குணமடையும்.\nஅமைதியற்ற கால்கள் நோய்க்குறி டாக்டர்கள்\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஅமைதியற்ற கால்கள் நோய்க்குறி க்கான மருந்துகள்\nஅமைதியற்ற கால்கள் நோய்க்குறி के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nகால் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றிற்கான வீட்டு வைத்தியம்\nவிதைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் நன்மைகள் மற்றும் தீமைகள்\nஉடல் ஆரோக்கியத்திற்கான செய்தி குறிப்புகள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/bigg-boss-season-three-contestants-age", "date_download": "2021-03-07T00:08:29Z", "digest": "sha1:TYDK3V6IS2RO7ZTXS7FB24L6DJJKEVIX", "length": 5466, "nlines": 50, "source_domain": "www.tamilspark.com", "title": "பிக்பாஸ் போட்டியாளர்களின் உண்மையான வயது என்ன தெரியுமா? முழு விவ��ம் உள்ளே! - TamilSpark", "raw_content": "\nபிக்பாஸ் போட்டியாளர்களின் உண்மையான வயது என்ன தெரியுமா\nபிக்பாஸ் சீசன் மூன்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் இரண்டு சீசனைகளை தொடர்ந்து சீசன் மூன்றையும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்குகிறார். சீசன் மூன்று தொடக்கத்தில் இருந்தே பல்வேறு சண்டைகள், சர்ச்சைகளுடன் விறுவிறுப்பாக செல்கிறது.\nமொத்தம் 16 பிரபலங்கள் சீசன் மூன்றில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன்னர். இதில், இலங்கையை பூர்விகமாக கொண்ட செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா நல்ல வரவேற்பை பெற்று இனைஞர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.\nதற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 16 பிரபலங்களின் உண்மையான வயது என்ன என்பது பற்றித்தான் இங்கே பார்க்க உள்ளோம்.\n1 . லாஷ்லியா - 24 வயது\n2 . ஷாக் ஷி அகர்வால் - 28 வயது\n3 . அபிராமி அய்யர் - 28 வயது\n4 . வனிதா - 46 வயது\n5 . பாத்திமா பாபு - 50 வயது\n6 . மோகன் வைத்யா - 59 வயது\n7 . சரவணன் - 52 வயது\n8 . கவின் - 29 வயது\n9 . ரேஷ்மா - 41 வயது\n10 . மதுமிதா - 27 வயது\n11 . மீரா மிதுன் - 26 வயது\n12 . தர்சன் - 23 வயது\n13 . முகின் ராவ் - 23 வயது\n14 . சாண்டி மாஸ்டர் - 33 வயது\n15 . ஷெரின் - 32 வயது\n16 . சேரன் - 48 வயது\nஇன்னும் உங்க அழகு குறையல..தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் மகனுடன் உள்ள வைரல் வீடியோ காட்சி\nவாவ்... செம கியூட்...சீரியல் நடிகை நந்தினி வெளியிட்டுள்ள கியூட் வீடியோ\nஸ்லீவ்லெஸ் உடையில் மஜாவா போஸ் கொடுத்த ஷிவாணி\nப்பா... என்ன ஓட்டு ஓட்றாரு....காற்றின் மொழி சீரியல் நடிகர் சஞ்சீவ்வின் திரில் வீடியோ காட்சி\nலுக்கிலே கிக் ஏத்தும் சூரரைப்போற்று பட நடிகை அபர்ணா பாலமுரளி\nஜொலிக்கும் உடையில் மெய் சிலிர்க்க வைக்கும் நடிகை தமன்னாவின் அழகிய புகைப்படம்\nசில்லறை சிரிப்பால் ரசிகர்களை சிதறிடிக்கும் VJ மணிமேகலை அவரது கணவருடன் உள்ள வேற லெவல் புகைப்படங்கள்\nகை எது கழுத்து எது என தெரியாத அளவிற்கு இழுத்து மூடின நடிகை ராய் லட்சுமி\nசட்டை பட்டனை கழட்டி உள்ளாடை வரை கவர்ச்சி காட்டின நடிகை ஐஸ்வர்யா மேனன்\nகிரிக்கெட் வீரர் பும்ராவுடன் நடிகை அனுபமாவிற்கு திருமணமா உண்மையை போட்டுடைத்த அவரது தாயார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/india-vs-srilanka-2nd-t20-at-indore-today", "date_download": "2021-03-06T23:33:25Z", "digest": "sha1:TKGDZWXP6C263M4GOCT4MFK7LGXUVSCJ", "length": 9109, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டி 20 ஆட்டம் இன்று - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nஇந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டி 20 ஆட்டம் இன்று\nஇந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டி 20 ஆட்டம் இன்று\nஇரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் நேற்று முன்தினம் குவாஹாட்டியில் நடைபெற இருந்த முதல் ஆட்டம் மைதானத்தில் காணப்பட்ட ஈரப்பதம் காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் விடப்பட்டது. 2 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் தொடரை இழக்காமல் இருக்க வேண்டுமானால் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடி இரு அணிகளுக்குமே உள்ளது.\nடாஸ் மட்டும் வீசப்பட்டு கைவிடப்பட்ட குவாஹாட்டி ஆட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட அதே 11 வீரர்களையே இந்திய அணி நிர்வாகம் இன்றும் களமிறக்கக்கூடும்.\nரோஹித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பும் பட்சத்தில் அவருக்கு ஜோடியாக அனுபவ வீரரான ஷிகர் தவணை களமிறக்குவதா இல்லை சிறந்த பார்மில் உள்ள கே.எல்.ராகுலை களமிறக்குவதா என்ற கேள்வி அணி நிர்வாகம் முன் எழும். இதனால் சிறந்த திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே தனது இடத்தை ஷிகர் தவண் வேரூன்றிக் கொள்ள முடியும் என்ற நெருக்கடியான நிலை உருவாகி உள்ளது.\nஹோல்கர் மைதானத்தில் இதற்கு முன்னர் இந்தியா - இலங்கை அணிகள் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் மோதின. இரு ஆண்டு���ளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் இரு அணிகளும் இதே மைதானத்தில் சந்திக்கின்றன.\nரீல் முதல் ரியாலிட்டி வரை\nசாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இயக்குனர்...\nரீல் முதல் ரியாலிட்டி வரை\nசாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இயக்குனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/539", "date_download": "2021-03-07T00:16:04Z", "digest": "sha1:2ELDQESED2OQXQCFXNFPUL26Y6F43QJG", "length": 3813, "nlines": 107, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "சுதந்திரம் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nNext Post வீ ஆர் எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64679/4000-crore-revenue-exits-Tamil-Nadu", "date_download": "2021-03-07T00:22:11Z", "digest": "sha1:FSKCBWWEHTLTYVNDQDDBIRUZMXOCFBFH", "length": 13462, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘4 ஆயிரம் கோடி வருமானம் தமிழகத்தைவிட்டு வெளியே போகிறது’ - பொருளாதார நிபுணர் கருத்து | 4000 crore revenue exits Tamil Nadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\n‘4 ஆயிரம் கோடி வருமானம் தமிழகத்தைவிட்டு வெளியே போகிறது’ - பொருளாதார நிபுணர் கருத்து\nதமிழகத்தின் வருவாய் பற்றாக்குறையை எப்படி சமாளிப்பது அதற்கான திட்டம் என்ன என்பது குறித்து பொருளாதார நிபுணர் சேதுராமன் தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nநிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தமிழக சட்டப்பேரவையில் 2020-2021 ஆம் ஆண்டிற்காக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையின் மூலம் தமிழகத்தின் மொத்த வருவாய் 2,19,375 கோடி ரூபாய் கிடைக்க இருப்பதாகவும் அதில் செலவு தொகை மட்டும் 2,41,601 கோடி ரூபாயாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆக, இந்தப் பட்ஜெட் தொகையின்படி 22,225 கோடி ரூபாய்க்குப் பற்றாக்குறை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில், டாஸ்மாக் மூலம் மட்டுமே ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் சிறு, குறு தொழில் செய்வோருக்கான மானியத்தை அதிகரித்துள்ளனர். தமிழகம் என்பது விவசாயத்தை ஆதாரமாக கொண்டுள்ள மாநிலம்.\nஆகவேதான் வேளாண்துறைக்கு கடந்த முறை 10,550.85 கோடி நிதி ஒதுக்கத் திட்டமிடப்பட்டது. இந்த ஆண்டு 11,894.48 கோடி ரூபாய் ஒதுக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட 1,229.37 கோடி ரூபாய் தொகை அதிகரிக்கப்பட உள்ளது. ஆக, இவை எல்லாம் கணக்குகள்தான். இதன் பிறகு பட்ஜெட்டில் சொல்லப்பட்ட அளவுக்கு அரசு நிதியை ஒதுக்க வேண்டும். அப்போதுதான் இவ்வளவு திட்டமிடலையும் அரசு நிறைவேற்ற முடியும். பட்ஜெட்டில் அறிவித்து விட்டு நிதியை ஒதுக்கத் தவறினால் மொத்த திட்டமும் முடங்கிப் போகும் ஆபத்தும் உள்ளன.\n‘பாராட்டுவதென்றால் ஏர் இந்தியாவை விற்கவேண்டாமென சொல்லுங்கள்’: பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி அறிவுறுத்தல்\nஅரசிற்கு 22,225 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறை வருவதாக இருக்கும் பட்சத்தில் நமது நிதியை எப்படி பெருக்குவது செலவினங்கள் அதிகரிக்க என்ன காரணம் செலவினங்கள் அதிகரிக்க என்ன காரணம் என்று பொருளாதார நிபுணர் சேது ராமனிடம் கேட்டோம். அதற்கு அவர் சில யோசனைகளைக் குறிப்பிட்டார். நிதியை எப்படி மாநிலத்திற்குள்ளாகவே தக்கவைப்பது எனப் பல கருத்துகளை அவர் முன்வைத்தார். அவர் குறிப்பிடும்போது, “மானியங்கள் அதிகரிக்க, அதிகரிக்கப் பற்றாக்குறை என்பது அதிகரிக்கத்தான் செய்யும். அப்படி அதிகரிக்கும் போது அதை எப்படி ஈடுகட்ட முடியும் என்பது கேள்வி. இதற்கான விளக்கங்கள் அரசு வழங்கினால் மேலும் நன்றாக இருக்கும். கடந்த ஆண்டை விட விவசாயத்திற்கு நிதியை அதிகரித்திருக்கிறார்கள். 60 சதவீதத்திற்காக உற்பத்தித் திறன் நம்மிடமே இருப்பதால் வருமானம் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.\nவேறு மாவட்டத்திலிருந்து சென்னை, திருச்சி, கோயமுத்தூர் போன்ற நகரங்களுக்கு வேலை செய்ய வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஏதாவது செய்ய வேண்டும். அவர்கள் இடம்பெயராமல் அவர்கள் பகுதியிலேயே வேலை செய்யும் ஒரு சூழலை உருவாக்க வேண்டும். அதேபோல் வெளிமாநிலத்திலிருந்து வந்து வேலை செய்பவர்களின் எண்ண���க்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதைத் தடுப்பதற்கான திட்டங்களை உண்டாக்க வேண்டும். இங்கேயே இருப்பவர்கள் பணியை மேற்கொள்ளும்படி யுக்திகளை புதியதாக மாற்றியமைத்தால் நம் மாநிலத்தின் வருவாய் இங்கேயே புழங்கும் சூழல் உருவாகும். ஏறக்குறைய மாதத்திற்கு 3 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்தைவிட்டு வருமானம் வெளியே செல்கிறது. சம்பளப் பணமாக மட்டுமே போகும் தொகை இது. இந்தத் தொகையை நாம் தக்க வைத்தால் நமது மாநில வருவாய் இன்னும் வளர்ச்சி அடையும்” என்றார்.\nபிரதமருக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் கருத்து - மாநிலங்களவை பாதுகாப்பு அதிகாரி பதவியிறக்கம்\nதமிழக பட்ஜெட் : வேளாண்துறைக்கு என்னென்ன திட்டங்கள் \n‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nடாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்\nகொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு\nமுதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்\nபாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமருக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் கருத்து - மாநிலங்களவை பாதுகாப்பு அதிகாரி பதவியிறக்கம்\nதமிழக பட்ஜெட் : வேளாண்துறைக்கு என்னென்ன திட்டங்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/watch/54_222/20200407114342.html", "date_download": "2021-03-06T23:28:43Z", "digest": "sha1:D35YIVHLOI3L54FK4KP7NJ6WLH5HRL4M", "length": 2363, "nlines": 47, "source_domain": "www.tutyonline.net", "title": "அமிதாப், ரஜினி, சிரஞ்சீவி, ஆலியா பட் நடித்த .. கரோனா விழிப்புணர்வு குறும்படம்!", "raw_content": "அமிதாப், ரஜினி, சிரஞ்சீவி, ஆலியா பட் நடித்த .. கரோனா விழிப்புணர்வு குறும்படம்\nஞாயிறு 07, மார்ச் 2021\nஅமிதாப், ரஜினி, சிரஞ்சீவி, ஆலியா பட் நடித்த .. கரோனா விழிப்புண���்வு குறும்படம்\nஅமிதாப், ரஜினி, சிரஞ்சீவி, ஆலியா பட் நடித்த .. கரோனா விழிப்புணர்வு குறும்படம்\nசெவ்வாய் 7, ஏப்ரல் 2020\nஇந்திய சினிமாவின் 12 மிகப் பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள கரோனா விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78221/cinema/Kollywood/gabriella-sellus-going-to-marry-her-boyfriend.htm", "date_download": "2021-03-06T23:52:54Z", "digest": "sha1:HNDTTZXCVFQ7ZPMXSHOYGNUZKOX2ATVQ", "length": 12315, "nlines": 145, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கறுப்பழகிக்கு ஜனவரியில கல்யாணமாம்! - gabriella sellus going to marry her boyfriend", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் தோன்றியவர் கேப்ரெல்லா. அவர் நயன் தாரா நடிப்பில் உருவான ஐரா படத்திலும் நடித்திருந்தார். அவர் அதைத் தொடர்ந்து குறும்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார். ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பும் வந்து கொண்டிருக்கிறது. கறுப்பழகி என்று கேப்ரெல்லாவை, சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர்.\nஇந்நிலையில், அவர் தன்னுடைய நீண்ட கால காதலனான சினிமா ஒளிப்பதிவாளர் ஆகாஷ் என்பவரை கரம் பிடிக்க, நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டிருக்கிறார்.\nஇது குறித்து நடிகை கேப்ரெல்லா கூறியிருப்பதாவது:\nஒரே தொழிலில் இருந்து, ஒத்த எண்ணம் கொண்ட இருவரால்தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், நான் நடிகை என்றால், அவர் சினிமா ஒளிப்பதிவாளர். என்னுடைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர் வ��ரும்பிப் பார்ப்பார். நல்லது; கெட்டது என எல்லாவற்றையும் ஒளிவு மறைவின்றி என்னிடம் சொல்வார். அக்கறை இருந்தால் மட்டுமே, எதையும் ஒளிக்காமல் சொல்ல முடியும். அந்த வகையில் அவருடைய அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது. இருவரும் காதலை பரிமாறினோம்.\nவீட்டுக்குச் சொல்ல வேண்டுமே... நானே, அவருடைய அப்பாவுக்கு போன் செய்து, ஆகாஷ் மீதான எனது காதலையும்; என் மீதான அவர் காதலையும் சொன்னேன். சும்மா விளையாடாதே என்று சொன்ன ஆகாஷின் அப்பா, குடும்பத்தினருடன் பேசி விட்டு வந்து, என்னுடைய காதலை அங்கீகரிப்பதாகச் சொன்னார். அதையெடுத்தே, திருமண ஏற்பாட்டில் இறங்கினோம். நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. ஜனவரியில திருமணம். ஆகாஷ் எனக்கு கிடைச்சதுல நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nபிக் பாஸ் போட்டியாளர் ஆகும் ... ஜார்ஜுடன் நிச்சயதார்த்தம்; உறுதி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nவாழ்த்துக்கள்.டிக்டோக்கில் விவசாயம் பற்றிய இவரது வீடியோ அருமை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஷன் மஞ்சு படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா\nஅருவி ஹிந்தி ரீமேக்கில் பாத்திமா சனா ஷேக்\nஹிந்தியில் உருவாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை படம்\nகங்கனா வீட்டை மதிப்பீடு செய்யும் பொறியாளர்களுக்கு மும்பை மாநகராட்சி ...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டது அமேசான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல்\n'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல்\nஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/94218/cinema/Kollywood/Wedding-bell-for-Sivakarthikeyan-actress--athmiya.htm", "date_download": "2021-03-07T00:16:01Z", "digest": "sha1:RBATZLIMFQKWQB6QTGHL24JTJBDS6XPE", "length": 11014, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் - Wedding bell for Sivakarthikeyan actress athmiya", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசிவகார்த்திகேயன் நடித்த, மனம் கொத்தி பறவை படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் மலையாளத்தை சேர்ந்த ஆத்மியா. இவரது அமைதியான முகம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து, போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தில் நடித்தார். மலையாளத்தில் ஜோசப் உட்பட பல வெற்றிப் படங்களில் நடித்தார். தற்போது சமுத்திர கனியுடன் வெள்ளை யானை படத்தில் நடித்துள்ளார் . கொரோனா காலத்தில் கால்சென்டரில் பணி புரிந்து மக்களுக்கு சேவை செய்தார்.\nஇந்நிலையில் இவருக்கு திருமணம் முடிவாகி உள்ளது. கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த கப்பலில் பணிபுரியும் சனூப் என்பவரை திருமணம் செய்கிறார். இவர்களது திருமணம் ஜன., 25ல் கன்னூரில் காலை 9.59 மணி முதல் 11.33 மணிக்குள் நடைபெற இருக்கிறது. இது பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். ஜன., 26ல் ஸ்டார் ஓட்டலில் திருமண வரவேற்பு மாலை நடக்கிறது. திருமணத்திற்கு பிறகும் ஆத்மியா நடிக்க சனூப் சம்மதம் சொல்லியிருக்கிறார். மலையாளத்தில் தற்போது இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார் ஆத்மியா.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதுபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் இளசுகளை கிறங்கடிக்கும் ராய் லட்சுமி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல���, சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஷன் மஞ்சு படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா\nஅருவி ஹிந்தி ரீமேக்கில் பாத்திமா சனா ஷேக்\nஹிந்தியில் உருவாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை படம்\nகங்கனா வீட்டை மதிப்பீடு செய்யும் பொறியாளர்களுக்கு மும்பை மாநகராட்சி ...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டது அமேசான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல்\n'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல்\nஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகப்பல் பொறியாளரை மணந்தார் ஆத்மியா\nநிகிலாவை தொடர்ந்து கால்சென்டர் பணியில் ஆத்மியா\n5 ஆண்டுகளுக்கு பின் ஆத்மியா ரீ-என்ட்ரி\nஎனக்கு கவர்ச்சி, 'செட்' ஆகாது : ஆத்மியா\n'வெள்ளை யானை'-யை நம்பும் ஆத்மியா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/pudukottai/rewind-2020-flash-back-top-10-pudukottai-district-405822.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-03-06T23:05:44Z", "digest": "sha1:V7RAXIXEOLF22UMCZPXHEK3OYG2XEADT", "length": 30655, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரீவைண்ட் 2020 : மனித நேய டாக்டர் முதல் மலைப்பாம்பு வரை - டாப் 10 புதுக்கோட்டை | Rewind 2020 Flash back Top 10 Pudukottai district - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nகாதலியை சந்திக்க இரவில் வீட்டுக்கு வந்த காதலன்.. பார்த்துவிட்ட அண்ணன்.. நடந்த பயங்கரம்\nஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடியாரின் ஆட்சி செமையாக இருக்கு... புகழ்ந்து தள்ளிய ஓ.பன்னீர்செல்வம்\nவாழ்வின் பிறவிப்பயனை அடைந்துள்ளேன்...காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட விழா���ில் எடப்பாடியார் உருக்கம்\nயார் இந்த இந்திராணி.. பிச்சைக்காரர்களை கூட விடலை.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி\nஐயா குழந்தையை காணோம் ... பதறியடித்து ஓடி வந்த தாய்... குழந்தையை கண்டுபிடித்து ஒப்படைத்த ஸ்டாலின்\n\"இதோ, இந்த முகத்தை பார்க்கதான் 5 கிலோமீட்டர் நடந்தே வந்தேன்\".. மகிழ்ந்த நாகம்மாள்.. பூரித்த ஸ்டாலின்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுக்கோட்டை செய்தி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\n...திமுக-காங். இடையே சுமுக உடன்பாடு...இன்று காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n5 மாநில தேர்தலை ரத்து பண்ணுங்க... மோடி பிரசாரத்துக்கும் தடை விதிங்க... உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nஇலங்கை மீதான விசாரணை: ஐநாவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களியுங்க...மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nAutomobiles மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300 மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது\nMovies பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது\nSports அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்‌ஷர் பட்டேல்\nFinance டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..\nLifestyle இந்த ராசிக்காரங்க பணத்தை நிர்வகிப்பத்தில் சுத்தமா பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்...\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரீவைண்ட் 2020 : மனித நேய டாக்டர் முதல் மலைப்பாம்பு வரை - டாப் 10 புதுக்கோட்டை\nபுதுக்கோட்டை: சுவாரஸ்யங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. 2020ஆம் ஆண்டு முடிந்து 2021ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. ஒருசிலருக்கு 2020ஆம் ஆண்டு எந்த சுவாரஸ்யமும் இன்றி கடந்து போயிருக்கும். சிலருக்கு லாக்டவுனிலேயே முடிந்து விட்டது 2020ஆம் ஆண்டு. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டில் நிகழ்ந்த டாப் 10 சுவாரஸ்ய சம்பவங்களைப் பற்றி பார்க்கலாம்.\nரீவைண்ட் 2020.. புதுக்கோட்டை டாப் 10..\nசிலரது மனிதநேயம் மிக்க செயல்தான் உலகத்தை உயிர்புடன் வைத்திருக்கிறது. உயிருக்கு போராடிய இளைஞரை காப்பாற்றிய டாக்டர், மைனாகுஞ்சுகளை காப்பாற்றிய இளைஞர் என பலரது மனித நேயத்தை அடையாளம் காட்டியது 2020ஆம் ஆண்டு.\nகோழிகளை விழுங்கிய மலைப்பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர், 8 ஆண்டுகளுக்கு பின்னர் மாயமான முதியவரை நாகலாந்தில் கண்டுபிடித்த காவல்துறையினர் வரை 2020ஆம் ஆண்டில் பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றனர்.\nபுதுக்கோட்டையில் வாயில் நுரை தள்ளி உயிருக்கு போராடிய இளைஞருக்கு முதலுதவி செய்த டாக்டர் முதலிடம் பிடித்துள்ளார்.\nவாயில நுரை துள்ளுது.. நடுரோட்டில் வலிப்பு வந்துச்சு உயிருக்கு போராடுகிறார் எப்படிங்க பார்த்துட்டு பேசாம போறது.. அதான் உதவி செய்தேன் என்று உயிருக்கு போராடிய இளைஞருக்கு முதலுதவி செய்த டாக்டருக்கு பாராட்டுகள் குவிந்தன. ஆலங்குடி, தவலைப்பள்ளம் சாலை வழியாக டாக்டர் பெரியசாமி காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு இளைஞர் வலிப்பு நோயால் துடித்து கொண்டிருப்பதை பார்த்தார். நடுரோட்டிலேயே கீழே விழுந்து.. நுரை தள்ளிய நிலையில் கிடந்தார். இதை பார்த்ததும் டாக்டர் காரை நிறுத்த சொல்லி, அந்த இளைஞருக்கு முதலுதவி செய்து உயிரை காப்பாற்றினார். அதன்பிறகு ஆம்புலன்ஸை வரவழைத்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தார். மனிதநேயம் மிக்க டாக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nபுதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தொல்லை கொடுத்த டிக் டாக் இளைஞர் மீது பொதுமக்கள் கடும் கோபத்தோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வடகாடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன், புதுக்கோட்டையில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் ஒரு டிக்டாக் அடிமை. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சாலையில் நடந்து செல்வோரை துன்புறுத்தும் விதமாகவும் பயமுறுத்தும் விதமாகவும் பல்வேறு திரை இசை பாடல்களுக்கு நடனம் ஆடி டிக்டாக் செய்தார். பொதுமக்கள் இவரின் தொந்தரவை அடக்கி கொள்ள முடியாமல் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் நிலையத்தில் புகார் செய்யவே, டிக் டாக் நடன புயலை காவல்துறையினர் கைது செய்தனர். 2 நாட்கள் கதற கதற அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தனர்.\nரீவைண்ட் 2020.. 79 வயதில் பஞ்சாயத்து தலைவர் முதல் மாஸ்க் பரோட்டா வரை.. மதுரை டாப் 10\nஅமைச்சர் விஜயபாஸ்கர் விசில் போட்டி\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த அதிமுக விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிக்கொண்டிருக்கும்போது பள்ளி மாணவ மாணவிகள் தொடர்ந்து விசில் அடித்துக் கொண்டே இருந்தனர். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மாணவர்களுக்கும் கந்தர்வகோட்டை எம்எல்ஏ ஆறுமுகத்திற்கும் இடையே ஒரு போட்டி ஒன்று நடக்க உள்ளது அதில் யார் சத்தமாக விசில் அடிக்கிறார்கள் என்பது தான் இந்த போட்டி என்றார். இதன் பின்னர் எம்எல்ஏ ஆறுமுகம் பலத்த கரகோஷத்துடன் விசிலடித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து மாணவர்களும் உற்சாகமாய் விசில் அடித்தனர்.\nகொரோனா காலத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. மனிதர்கள் வீட்டிற்குள் அடங்கியிருக்க 144 தடை உத்தரவுக்கு அடங்காத மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிந்தன பொதுமக்களுக்கு தான் தடை உத்தரவு எங்களுக்கு இல்லை என்று மாடுகள் ஊர்வலம் வந்தன.\nரீவைண்ட் 2020.. முதல்வரை வாழ்த்தி ஸ்டிக்கர் ஒட்டிய மாணவர்கள் முதல் சேலம் நடராஜன் வரை.. டாப் 10\nகொரோனா காலத்தில் லீவு விட்டிருந்த டாஸ்மாக் கடைகள் சில மாதங்கள் கழித்து திறக்கப்பட்டன. இளைஞர்களை விட தாத்தாக்கள்தான் கையில் குடை வாக்கிங் ஸ்டிக் சகிதமாக டாஸ்மாக் வந்து வரிசையில் நின்றனர். சாராயத்தை குடித்து நரம்பு தளர்ந்து விட்டது எனக்கு யாரும் பொண்ணு குடுக்க மாட்றாங்கப்பா என்று ஒரு தாத்தா பேசிய வீடியோ வைரலானது.\nமகளை நரபலி கொடுத்த அப்பா\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் வித்யா. தச்சங்குறிச்சியில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த அவர் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் வீட்டில் இருந்து வந்தார். திடீரென்ற வித்யா மாயமானார். பெற்றோரும் உறவினர்களும் வித்யாவை தேடினர். அப்போது பாப்பான்குளம் அருகே தைலமரக்காட்டு முகத்தில் பலத்த காயம் இருந்ததுடன், கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மூச்சு திணறியபடி கிடந்தார். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்தார். சிறுமியை நரபலி கொடுத்தால் சொத்துக்கள் பெருகும் என்ற மந்திரவாதியின் பேச்சை கேட்டு மகளை நரபலி கொடுத்ததாக தந்தை பன்னீர் செல்வம் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பன்னீர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் காற்றின் வேகத்தால் நிலை தடுமாறி கீழே விழுந்த மைனா குஞ்சுகளை பனைமரம் ஏறி அதன் கூட்டில் சேர்த்துள்ளார் இளைஞர் ஆனந்த். மனிதநேயமிக்க இந்த செயல் காரணமாக இளைஞர் ஆனந்துக்கு பாராட்டுக்களும், நன்றிகளும் குவிந்தன. ஒசுவப்பட்டி என்ற கிராமத்தில் நிகழ்ந்த மனிதநேயமிக்க செயல் சமூக வலைதளங்களில் பெரியளவில் பாராட்டையும், வாழ்த்தையும் பெற்றது.\nகொரோனா காலத்தில் மொய் விருந்து களையிழந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் கோடிகளில் வசூலாகும் மொய் விருந்து வைக்க முடியாமல் போய் விட்டதே என்று மக்கள் ஏங்கித்தான் போய் விட்டனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கேசராபட்டியில், வீடுகளுக்குள் புகுந்து கோழிகளை விழுங்கிய மலைப் பாம்பை, தீயணைப்பு துறையினர் பிடித்தனர். கேசராபட்டியில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மலைம்பாம்பு, ஊருக்குள் புகுந்து, அடுத்தடுத்து 3 வீடுகளில் கோழிகளை விழுங்கி உள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 12 அடி நீள மலைப் பாம்பை லாவகமாக பிடித்து, வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.\nஆலங்குடி தாலுகா வம்பன் காலனியை சேர்ந்தவர் குமாரவேல் மனநிலை பாதிக்கப்பட்டவர். திருமணமாகாதவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நாகலாந்து மாநிலத்தில் குமாரவேல் சுற்றித்திரிவதாக அங்குள்ளவர்கள் மூலம், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அங்குள்ள தமிழ்ச்சங்கத்தின் உதவியுடன் குமாரவேல் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். தனிவாகனம் மூலம் பத்திரமாக புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தனர். காவல்துறையினர் பூங்கொத்து கொடுத்து குமாரவேலை வரவேற்றனர். 8 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் வட மாநிலத்தில் மீட்கப்பட்டது அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடையே நெகிழ்��்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபெண் சேர்மனை மதிக்காத பி.டி.ஓ.க்கள்... நீதிமன்றத்தில் குட்டு பெற்ற கறம்பக்குடி யூனியன் ஆஃபிஸ்..\nவிவசாய லோன் ரத்து.. கார்த்தி சிதம்பரம் எழுப்பிய பகீர் கேள்வி.. பதில் அளிக்குமா தமிழக அரசு\n5ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் அன்பரசனுக்கு 7 ஆண்டு சிறை.. தலைமை ஆசிரியருக்கும் சிறை\nசின்னக் கொம்பனுடன் வாக்கிங்.. பாத்திங், ஸ்விம்மிங் கற்று கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்\n''ஓரம்போ...ஓரம்போ..ருக்குமணி வண்டி வருது''...பயணிகளுடன் 5 கி.மீ. ஆட்டோ ஒட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்\nகட்டுப்பாட்டில் கொரோனா... தமிழகத்திடம் ஆலோசனை கேட்கிறது தென் ஆப்ரிக்கா -அமைச்சர் விஜயபாஸ்கர்\nவித்தியாசமாக செய்த விஜயபாஸ்கர்.. வழங்கிய பொங்கல் பரிசு.. ஆச்சர்யத்தில் பொதுமக்கள்\nமக்கள் கிராம சபை கூட்டத்தில்...அ.தி.மு.க.வினர் சர்ச்சை உருவாக்குறாங்க...ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nரஜினிகாந்த்தை நேரில் சந்திக்கப் போகிறேன்.. கமல்ஹாசன் பரபரப்பு அறிவிப்பு\nபுதுக்கோட்டை சிறுமி பலாத்காரம் செய்து படுகொலை.. கயவனுக்கு மூன்று மரண தண்டனை.. பரபர தீர்ப்பு\nஉருமாறிய கொரோனா: இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 2800 பேர் தீவிர கண்காணிப்பு - விஜயபாஸ்கர்\nரஜினி, கமல் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என காங். பகிரங்கமாக அறிவிக்குமா புதிர் போடும் அர்ஜூன் சம்பத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/acharapakkam", "date_download": "2021-03-07T00:18:19Z", "digest": "sha1:P6K6B63MWA3KHCPEU46NT75WLBUBPRUS", "length": 7708, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Acharapakkam News in Tamil | Latest Acharapakkam Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை அருகே கிளை அமைக்கும் தென் ஆப்பிரிக்காவின் கிரையோலர்\nஸ்ரீரங்கம் கோவில் குளத்தின் சுவர் உடைந்தது\nஆவின் பால் விலை 50 பைசா வரை குறைப்பு\nமழையால் ஒத்தி வைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி\nஅச்சிறுப்பாக்கம் அதிமுக எம்.எல்.ஏ. தேர்வு செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு\n2 தலை, 2 வாய், 4 காதுகளுடன் பிறந்த ஆடு\nராதாரவி, 2 புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு\nவாணியம்பாடி, அச்சிறு��்பாக்கம்: அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை\nவாணியம்பாடி: அதிமுக- 52,655 திமுக- 36,545\nசைதாப்பேட்டை வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு: மேலும் 2 அதிகாரிகள் இன்று விசாரணை\nவாணியம்பாடி, அச்சிறுப்பாக்கத்தில் அதிமுக மாபெரும் வெற்றி\nஅச்சிறுப்பாக்கம்: அதிமுக- 54,998, பா.ம.க.-36,691\nவாணியம்பாடியில் தோல்வியை நோக்கி திமுக\n7 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: அதிமுகவே முன்னிலை\nநாளை வாக்கு எண்ணிக்கை: 12 மணிக்குள் முடிவு தெரியும்\nஅதிமுகவினர் கள்ள ஓட்டு: சைதையில் மறு தேர்தல்\nபோலீஸ் துணையுடன் அதிமுகவினர் சரமாரி கள்ள ஓட்டு: கருணாநிதி புகார்\nஇடைத் தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு\nபொன்முடி மீது அதிமுகவினர் கொலைவெறித் தாக்குதல்\nவாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த 5 திமுகவினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/video/158-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2021-03-06T22:52:26Z", "digest": "sha1:D23YGLSPPTFAMFPDY5RSWWV3HO24XLSF", "length": 16330, "nlines": 143, "source_domain": "vellithirai.news", "title": "வாவ்... செம ஆட்டம் போட்ட ஆல்யா மானசா..லைக்ஸ் குவிக்கும் வீடியோ - Vellithirai News", "raw_content": "\nவாவ்… செம ஆட்டம் போட்ட ஆல்யா மானசா..லைக்ஸ் குவிக்கும் வீடியோ\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – க���வர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nவாவ்... செம ஆட்டம் போட்ட ஆல்யா மானசா..லைக்ஸ் குவிக்கும் வீடியோ\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’...சக்ரா பட பாடல் வீடியோ\nவாவ்… செம ஆட்டம் போட்ட ஆல்யா மானசா..லைக்ஸ் குவிக்கும் வீடியோ\nநவம்பர் 4, 2020 6:45 காலை\nசின்னத்திரையில் ராஜா ராணி தொடர் மூலம் ரசிகர்களிடம��� பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. அவருடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதைத்தொடர்ந்து, குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டு வந்தார். தற்போது மீண்டும் சீரியலில் அவர் நடிக்க துவங்கியுள்ளார்.\nஇந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் ஆங்கில பாடல் ஒன்றுக்கு அவர் நடனமாடும் வீடியோவ பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.\n.. சாக்‌ஷியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…\nடீன் ஏஜ் பையனாக மாறிய சூர்யா சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\n“என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்”-‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் பெருமிதம் கன்னட திரையுலகின்...\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\n“நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும்.\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\nஇந்தப்படத்தின் புதிய அனுபவம் ரசிகர்களுக்கு சென்றுசேர வேண்டும் என்பதற்காக தியேட்டர்களிலேயே ரிலீஸ் செய்ய இருக்கிறோம்” என கூறினார்.\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nபுதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. ஜி.கே சினி மீடியா நிறுவனம்...\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_552.html", "date_download": "2021-03-06T22:47:41Z", "digest": "sha1:TWDAU547QMA3ILUEWLC7VGV6L5UZ4IBJ", "length": 12470, "nlines": 111, "source_domain": "www.pathivu24.com", "title": "முதலமைச்சர்-ஆளுநர் பேசினால் தீர்வு:சீ.வீ.கே! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / முதலமைச்சர்-ஆளுநர் பேசினால் தீர்வு:சீ.வீ.கே\nவடமாகாண அமைச்சர்கள் விவகாரம் குறித்து முதலமைச்சர் மற்றும் ஆளுநர் பேச்சுக்களை நடத்துவதன் மூலம் உடனடியாகவே தீர்வினை காணலாமென அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nவடமாகாண அமைச்சர்கள் விவகாரம் குறித்து இன்று கருத்து வெளியிட்ட அவர்;, சட்டத்தின்படி அமைச்சர்களை நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது.\nஅதேபோல் ஆளுநர் நியமனம் செய்யும் அமைச்சர்கள் தொடர்பான ஆலோசனைகளை நடாத்தி அதனை ஆளுநருக்கு வழங்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கின்றது.\nஇங்கே முதலமைச்சர் தனியாகவோ அல்லது ஆளுநர் தனியாகவோ செயற்றட இ யலாது. இருவரும் ஒன்றாகவே செயற்படவேண்டும்.\nஅதேசமயம் முன்னாள் அமைச்சர் பா.டெனீஷ்வரன் விடயத்தில் அவரை முதலமைச்சர் பதவி நீக்கம் செய்த முறைமை பிழையானதெனவே நீதிமன்றம் கூறியிருக்கிறது. மற்றையபடி பா.டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்ய முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை.\nஆகவே இப்போதும் கூட முன்னாள் அமைச்சர் பா.டெனீஷ்வரனை பதவி நீக்கம் செய்யுங்கள் என ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்கினால் டெனீஸ்வரன் பதவி நீக்கப்படுவார்.\nஅதன் பின்னர் அமைச்சர்கள் தொடர்பான சர்ச்சைகளே இருக்காது என கூறினார். இதனை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும், ஆளுநர் றெஜினோல் கூரேயும் புரிந்து கொள்ளவேண்டும்.\nதன்னை சட்ட சிக்கலில் மாட்டுவதற்கு சில உறுப்பினர்கள் ம��யற்சிப்பதாக முதலமைச்சர் கூறியிருக்கின்ற நிலையில் அவரை சட்ட சிக்கலில் மாட்டும் எண்ணம் எனக்கில்லை. உறுப்பினர்களுக்கும் அவ்வாறான எண்ணம் இருக்கும் என நான் கருதவில்லையென தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே வடமாகாண அமைச்சரவையினை தான் அறிவிப்பு விடுக்கும் வரை கூட்டவேண்டாமென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே உத்தரவொன்றை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nகாணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் மாவட்ட ரீதியிலான அடுத்த அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 15ஆம் திகதி கிளிநொச்சிய...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nநான் மகிந்த அல்ல: மோசடிக்கு உடன்படேன்: விக்கினேஸ்வரன்\nதேர்தல் செலவுகளிற்கென எமது மக்களிடம் உதவி வேண்டுவது தவறல்ல.ஏனெனில் அவ்வாறு வாங்கி நாடாளுமன்றம் சென்றால் மக்கள் எம்மிடம் கேள்வி கேட்பதற்கான உ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nவவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது\nவவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் கடந்த 31ம் திகதி 8 மாத சிசு ஒன்றைக் கடத்திச் சென்ற சம்பவத்தில் 08 சந்தே...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2019/04/kulanthaigalukku-ethanal-vayiru-uppusam-undagirathu.html", "date_download": "2021-03-06T23:49:55Z", "digest": "sha1:JZY54GST5EVXF3KPPRZ3DFNMRHIN2L6V", "length": 9903, "nlines": 137, "source_domain": "www.rmtamil.com", "title": "குழந்தைகளுக்கு எதனால் வயிறு உப்புசம் உண்டாகிறது? - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nஅனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சுஜோக் விதை மருத்துவம் - Sujok Seed Therapy\nஅட்சய பாத்திரமும் பிட்சைப் பாத்திரமும்\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.\nபஞ்சபூத சக்திகள் எவ்வாறு உருவாகின்றன\nகுழந்தைகளுக்கு எதனால் வயிறு உப்புசம் உண்டாகிறது\nகுழந்தைக்கு வயிறு உப்புசமாக இருந்தால் அந்த குழந்தைக்குப் பசியில்லாமல் பால் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம். அந்த குழந்தை அருந்தும் பால் முழு...\nகுழந்தைக்கு வயிறு உப்புசமாக இருந்தால் அந்த குழந்தைக்குப் பசியில்லாமல் பால் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம். அந்த குழந்தை அருந்தும் பால் முழுமையாக ஜீரணமாகவில்லை, அருந்திய பால் வயிற்றில் கெட்டுப்போய் வயிறு உப்புசம் உண்டாகிறது.\nகுழந்தைக்கு வயிறு உப்புசமாக இருந்தால் பால் கொடுப்பதைக் குறைக்க வேண்டும். பசியினால் நன்றாகஅழவிட்டு பால் கொடுக்கவும்.சிறிது ஆறிய வெந்நீர் கொடுக்கலாம்.\nபவுடர் பால் கொடுப்பவர்களாக இருந்தால்அதிகமாக தண்ணீர் கலந்து கொடுக்கலாம். சரியாகவில்லை என்றால் பாலை மாற்றிப் பார்க்கலாம்.\nஅனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சுஜோக் விதை மருத்துவம் - Sujok Seed Therapy\nஅட்சய பாத்திரமும் பிட்சைப் பாத்திரமும்\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.\nபஞ்சபூத சக்திகள் எவ்வாறு உருவாகின்றன\nதிருக்குறளின் மருந்து அதிகாரத்தின் முன்னுரை\nமருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் முன்பு இந்த பரிசோதனையை செய்துபாருங்கள் - Medicine Energy Test\nAndroid அக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அரசியல் அல்சர் அறிவு அஜீரணம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆழ்மனம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடலுறவு உடல் உணவு உயர் வள்ளுவம் உயிரினங்கள் உலக அரசியல் உலகம் உறக்கம் உறவுகள் எண்ணங்கள் கடவுள் கட்டிகள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குண்டலினி குழந்தைகள் கேள்வி பதில் சக்ரா சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் செல்வம் டௌசிங் ரோட் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை தீய ஆற்றல்கள் நம்பிக்கைகள் நிம்மதி நேர்மறை ஆற்றல் நோயாளிகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிரபஞ்ச ஆற்றல் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பெண்டுலம் பொது அறிவு மரணம் மருத்துவம் மலச்சிக்கல் மலர் மருத்துவம் மறுபிறப்பு மன அழுத்தம் மனம் மனிதன் மாத்திரைகள் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி வலிகள் வாந்தி வாழ்க்கை விதி ஹீலிங்\nபாட்டி வைத்தியங்களை ஒன்று திரட்டுவோம்\nஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவங்கள் மற்றும் இயற்கை மருத்துவங்கள் தெரிந்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2021/01/paralysis-indications.html", "date_download": "2021-03-06T23:34:39Z", "digest": "sha1:C7IPSMDSNIEASDSBKX4FQJV5DVUPPOJS", "length": 10814, "nlines": 79, "source_domain": "www.k7herbocare.com", "title": "பக்கவாதம் அறிகுறிகள், ஸ்ட்ரோக் அறிகுறிகள்", "raw_content": "\nபக்கவாதம் அறிகுறிகள், ஸ்ட்ரோக் அறிகுறிகள்\nstroke என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த பக்கவாதம் ஒருவருக்கு ஏன் வருகிறது, எப்படி வருகிறது, வந்தால் என்ன செய்வது, பக்கவாதத்தில் சித்த, ஆயுர்வேத மருத்துவத்தின் பங்கு என்ன என்பது பற்றி நம் அனைவருக்கும் தெரியுமா என்றால் இல்லை என்பதே பெரும்பாலும் பதிலாக இருக்கும்.\nஅதுவும் இன்றைய தொழில்நுட்ப உலகில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களுக்கு அடுத்தபடியாக பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களும், இறப்பவர்களும்தான�� உள்ளனர் என்பதால் நாம் ஒவ்வொருவரும் இப்பக்கவாதம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்வது மிக அவசியமாகிறது.\nநாம் தினமும் செயல்பட இதயத்திற்கு இரத்த ஓட்டம் எவ்வளவு அவசியமானதோ அதுபோன்றுதான் மூளைக்கும் இரத்த ஓட்டம் அவசியமாகிறது. அதுவும் இதயத்திற்கு இரத்தம் செல்வதில் ஏதேனும் தடையிருந்தால் மாரடைப்பு ஏற்படுவது போன்று மூளைக்கு இரத்தம் செல்வதில் சிக்கல் இருந்தால் பக்கவாதம் வரும் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅதாவது, மூளைக்கு போதுமான அளவில் பிராணவாயு மற்றும் இரத்த ஓட்டம் இல்லையென்றால் மூளைச் செல்கள் செயலிழக்கத் தொடங்கும். மூளையின் எந்தப் பகுதியில் செல்கள் செயலிழக்கிறதோ அந்தப் பகுதிக்கான செயல்பாடு பாதிக்கப்படும்.உதாரணமாக, நாம் பேசுவதற்கு உண்டான பகுதி பாதிக்கப்பட்டால் நாம் பேசுவதில் சிரமங்கள் ஏற்படும்.\nஎனவே ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு செயல்பாடுகள் உண்டு. அதற்கு ஏற்ப அறிகுறிகளும் வேறுபடும். ஆனால் அதிகமானவர்களுக்கு குறிப்பிட்ட மூளைப் பகுதி செயலிழப்பதால் ஒரு பக்க கை கால் வராமல், வாய் கோணி பேச முடியாமல், நடக்க முடியாமல் போவதினால் ஏற்படுகிறது என்பதால் இதனை பக்கவாதம் என்கிறோம்.\nபாதிக்கப்பட்டவர்களில் பெண்களை விட ஆண்கள் அதிகம்\nஏழு ஆண்களுக்கு ஒரு பெண் கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக 30 முதல் 50 மில்லியன் மக்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். அதுவும் பெண்களைக் காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கையே அதிக அளவில் உள்ளது (ஏழு ஆண்களுக்கு ஒரு பெண்). அதிலும் குறிப்பாக 70 வயதைக் கடந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனினும் 30 வயதிலிருந்தே பலர் பாதிக்கப்படுவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.\n#மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்கள் வெடித்து இரத்தம் கசிவது.\n#இரத்தக் குழாய்களில் அடைப்பு (பெரும்பாலும் கொழுப்பு படிவதினால்) ஏற்படுவது.\n#இரத்தம் உறைந்து பின் அது இரத்த ஓட்டத்தில் கலந்து அடைப்பு உண்டாவது.\n#போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது.\n#மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கருத்தடை மாத்திரைகள் தொடர்ந்து பயன்படுத்துவது.\n#நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்).\n#உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பது.\n#அதிக உடல் உழைப்பு இல்லாத வாழ்வு மு���ை.\n#ஒரு பக்கமாக கை கால் தளர்ந்து பலவீனமாய் மாறுவது\n#பாதிக்கப்பட்ட பக்கத்தில் உடல் அசைவுகள் செய்ய முடியாமல் போவது\n#சரிவர நடக்க முடியாமல் தள்ளாடுவது\n#சிலருக்கு சிறுநீர் கழிப்பதற்கான கட்டுப்படுத்தும் ஆற்றல் இழக்க நேரிடுவது\n#இன்னும் சிலருக்கு கை கால் மரத்துப் போவது கண்டறிவதற்கு...\n#CT, MRI ஸ்கேன்கள் மூலம் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது, அதற்கானக் காரணம் என்ன என்பதனை அறியலாம்.\n#இரத்த பரிசோதனை மூலமாக கொழுப்பின் அளவு, தைராய்டு அளவு போன்றவற்றை அறியலாம்.\n#அறிகுறிகள் தெரிந்ததும் அருகில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.\n#ஏனெனில், இரத்த ஓட்டம் தடைபட ஆரம்பித்ததும் வேகமாக மூளை செல்கள் செயலிழக்கத் தொடங்கும். அதனால் அதிக எண்ணிக்கையில் மூளை செல்கள் செயலிழக்கும் என்பதால் பாதிப்பும் அதிகமாய் இருக்கும்.\n#மாத்திரை, மருந்துகள் மூலம் உடல் நிலையை மருத்துவர்கள் கட்டுக்குள் கொண்டு வருவார்கள்.\n#பின் பக்கவாதம் ஏற்படக் காரணமாக இருக்கும் கோளாறுகளை மருந்து மாத்திரைகள் மூலம் சரி செய்வார்கள்.\nபக்கவாதத்திற்கான சிகிச்சை முறையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, சிகிச்சை மேற்கொள்ள\nபக்கவாதம் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, பக்கவாதம் Home Page-ற்கு செல்லவும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/94080/cinema/Kollywood/arun-vijay-to-be-villian-for-vijay-in-next-vijay-65.htm", "date_download": "2021-03-07T00:20:03Z", "digest": "sha1:NNWVK4UUJ6EVYCLKGFG4XZIQYWOFCLGQ", "length": 11231, "nlines": 141, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ - arun vijay to be villian for vijay in next vijay 65", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும��� களத்தில் சந்திப்போம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜயசேதுபதி வில்லனாக நடித்தார். அந்த வகையில் விஜய்க்கு மட்டுமின்றி விஜயசேதுபதியின் நடிப்புக்கும் தியேட்டர்களில் பலத்த கைதட்டல் கிடைத்து வருகிறது. விஜயசேதுபதியும் பிரபலமான நடிகர் என்பதால் அவருக்கும் விஜய்க்கு இணையான காட்சிகளை கொடுத்து படமாக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.\nஇந்த நிலையில், அடுத்தபடியாக கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் விஜய். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், இப்படத்தில் விஜய்யுடன் மோதப்போகும் வில்லன் குறித்த ஒரு தகவல் தற்போது கசிந்துள்ளது.\nஅதாவது, அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த அதே அருண்விஜய்யே விஜய்-65ஆவது படத்திலும் வில்லனாக நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும். அதோடு, மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கும் அனிருத்தே இசையமைக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா ... முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஷன் மஞ்சு படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா\nஅருவி ஹிந்தி ரீமேக்கில் பாத்திமா சனா ஷேக்\nஹிந்தியில் உருவாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை படம்\nகங்கனா வீட்டை மதிப்பீடு செய்யும் பொறியாளர்களுக்கு மும்பை மாநகராட்சி ...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டது அமேசான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல்\n'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல்\nஷங்கர் - ராம்சரண் படத்தில் ���ென்கொரிய நடிகை\nஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரஷ்யாவில் லொகேஷன் தேடலில் விஜய் 65 இயக்குனர்\nகோடையில் விஜய் சேதுபதியின் 4 படங்கள் ரிலீஸ்\nரஷ்யாவில் படமாகும் 'விஜய் 65'\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/23-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-06T22:58:52Z", "digest": "sha1:JPFHRZRVUCX7PCZDWL2JULJR3Y22VZTI", "length": 28191, "nlines": 312, "source_domain": "jansisstoriesland.com", "title": "23. காதலும் வசப்படும் | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nHome காதலும் வசப்படும் 23. காதலும் வசப்படும்\nசத்யாவின் சுடிதார் இளம்பச்சை நிறத்தில் இருந்தது. அது அவளது நிறத்திற்கு வெகுவாகப் பொருந்திப் போய்க் கொடிப் போலவே அவளைக் காட்டியது. சந்திராம்மாவின் கவனிப்பிலும், ஊரின் இயற்கை செழுமையான காற்றிலும், நீரிலும், உணவிலும் சத்யா வெகுவாக அழகாய் மாறி இருந்தாள்.முகத்தில் புன் முறுவலும், தன்னம்பிக்கையும் அவளது அழகுக்கு மேலும் அழகு சேர்த்தன.\nஅவள் முன்பிருந்த சத்யா இல்லை. இப்போது யாராவது அவளிடம் வாலாட்டினால் பயத்தைக் கேடயமாகக் கொள்ள வேண்டிய தேவை அவளுக்கு இல்லை. நேர் கொண்ட பார்வையாலேயே எதிர்கொள்ளும் திறன் பெற்றிருந்தாள்.\nபச்சைக் கிளியே தான்… அவளைப் பார்த்தவாறு காரை இயக்கிக் கொண்டிருந்தவன் மனதிற்குள் எண்ணிக் கொண்டான். தன் வாழ்க்கைக்குள்ளாக வர இயலாத அந்தப் பச்சைக் கிளியை நினைத்து பெருமூச்சு எழுந்தது. இப்போது அவள் பின் சீட்டில் அமர்ந்து சொகுசாக வர அவன் அவளுக்குக் காரோட்டி போலத் தெரிந்தது,\nஅதென்ன கதிர் குதிர், நான்கைந்து வயது பெரியவன் என்பதற்காகவாவது ஒரு மரியாதை வேண்டாமா\nநான் செட்டிலானதும் என்னை மேரேஜ் பண்ணிக்கிறியான்னு கேட்டல்ல\nஇவ எதுக்கு இந்தக் கதையை எடுக்கிறா மனதிற்குள்ளாக நெருடலாய் உணர்ந்தாலும் உம்… கொட்ட மறுக்கவில்லை அவன்.\nஅப்படின்னா நான் நீ அன்னிக்கு கேட்ட கேள்விக்கு இப்ப ஓகேன்னு சொல்லட்டுமா\n அதிர்ந்து விழித்தவன் ஸ்டீயரிங்கில் கவனம் சிதற, பின்னோக்கி பார்த்தவன் காரை ஒரு வழியாக ஒடித்துத் திருப்பி ஓரத்தில் நிறுத்தினான்.\nஉனக்கு இந்த விஷயம் பேச இந்த நேரம் தான் கிடைச்சுதா பாரு இப்ப மட்டும் எதிர்ல ஏதாச்சும் வண்டி வந்திருந்தா நாம ரெண்டு பேரும் பரலோகம் போய்ச் சேர்ந்திருப்போம்.\nஸாரி கதிர்……. அவளும் பயந்திருப்பாள் போலும்,\nசரி கீழே இறங்கு, இப்ப உடனே எல்லாம் என்னால கார் எடுக்க முடியாது கதவை திறந்து இறங்கியவன் சத்யாவும் இறங்க காத்திருந்தான்.\nவா, கொஞ்ச நேரம் இங்கே நடக்கலாம்.\nஇணைந்து நடக்கும் போதும் பச்சை பசும் வெளிக்கும், பச்சை உடை அணிந்து தன்னருகே நடக்கும் அவளுக்கும் அவனுக்கு வித்தியாசமே தெரியவில்லை. அவளும் தன்னோடு நடந்து வருகின்றவன் நேர்த்தியான உடையிலும், சில நாட்களாய் அறிந்து கொண்ட அவன் நேர்மையிலும் அவனைக் குறித்துச் சிந்தித்தவளாய் கவனிக்கலானாள்.\n“வீட்டிலதான் குடிச்சுட்டு வந்தேன்ல வேணாம்.”\n“சரி வேணான்னா போ, அண்ணன் எனக்கு ஒரு டீ” என்றவனாய் அந்தச் சின்ன டீக்கடையில் அமர,\n“எனக்கொரு காஃபி” என்றவளாய் அவனருகே அவளும் அமர்ந்தாள்.\n“ஷப்பா, முடியலைடா சாமி” என்றவனாய் அவளைக் குறித்து மனதுக்குள் அலுத்துக் கொண்டாலும், அவளைக் கண்டு கொள்ளாமல் டீ வாங்கிக் குடிக்கலானான்.\nஎனக்கொரு சுசியம், இல்ல ரெண்டு பார்சல் வாங்கிக் கொண்டிருந்தாள்.\nகேள்வியாய் பார்த்தவனுக்கு, “இல்ல வழியில பசிக்கும்ல அதான்“ அசடு வழிய பதில் கொடுத்தாள். பணம் செலுத்தி விட்டு வயல் வரப்புகளைப் பார்த்தவாறு காரை நோக்கி திரும்ப நடந்து கொண்டிருந்தனர்.\nசத்யா நீ எதுக்கு என் கிட்ட கொஞ்சம் முன்னாடி அப்படிச் சொன்ன\n‘எனக்குத் தோணுச்சு நான் சொன்னேன்’ சமாளித்தவளிடம் முறைத்தவன்,\n“அடி பிச்சிருவேன் பார்த்துக்கோ, என் அம்மாகிட்ட நீ கொஞ்சனும்கிறதுக்காக என்னைக் கட்டிக்கிட நினைக்கிற, உன் கள்ளத்தனம் எனக்குப் புரியாதுன்னு நினைச்சியா\n அப்படின்னா உனக்கு ராக்கி கட்டி நான் உனக்குத் தங்கச்சி ஆகிடவா\nஎன்னைக் கொலைகாரனா ஆக்கிடாத நான் சொல்லிட்டேன் பார்த்துக்கோ’\nமுறைத்தவாறே கதிர் காரை எடுத்தான் அவளை ஹாஸ்டல் விடும் வரை திரும்பியும் பார்க்கவில்லை.\nகதிர் தன் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.\nஅவ்வப்போது சந்திராம்மாவுடன் சத்யா போனில் வளவளப்பது வாடிக்கை ஆகிற்று. கதிர் ஊருக்கு போகும் போதெல்லாம் அவனுக்குக் கொடுத்து விடுவது போலவே சத்யாவுக்கும் ஊறுகாய், முறுக்கு, அதிரசம் எனப் பார்சல்கள் அனுப்பி விடுவார் சந்திரா.\nமுகத்தை எட்டூருக்கு நீளமாய் வைத்தபடி அவனும் பேருக்கு வந்து டெலிவரி கொடுத்துச் செல்வான்.\n“அத்தம்மா, மாமா எப்படி இருக்காங்க” கேட்டால் முறைப்போடே பதில் தருவான். இரண்டாம் வருடப் படிப்பின் அரைவருட பரீட்சை அடுத்து வந்த விடுமுறையில் தானாகவே பயணம் செய்து இரண்டொரு நாட்கள் கதிரின் வீட்டிற்குச் சென்று அவள் தங்கி வந்தாள்.\nஅவ்வப்போது இப்படிப் பயணங்கள் இருந்து வந்தன. எப்போதுமே கதிரும் அவளும் சந்திக்கும் வாய்ப்பு மறுபடியும் கிட்டவில்லை. மூன்றாம் வருட படிப்பு முடிந்து அவளது கனவான வழக்கறிஞர் ( L L B) படிப்பிற்குச் சேர்ந்து அந்தப் படிப்பும் நிறைவுக்கு வரவிருந்தது. ஏறத்தாழ 4 வருடங்கள் அவளுக்கும், அவளது அத்தம்மா & மாமாவுக்குமிடையே நல்லதொரு குடும்பப் பிணைப்பு உண்டாகி விட்டிருந்தது.\nஅப்போதுதான் ஒரு நாள் கதிர் அவளை அலைபேசியில் தொடர்பு கொண்டு தான் அவளைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினான்.\n எனத் தெரியவில்லையே என எண்ணியவளாக அவனைச் சந்திக்கச் சிம்பிளான ஒரு புடவை அணிந்து, எளிமையான அலங்காரத்தோடு காத்திருந்தாள்.\nஅது ஒரு ரெஸ்டாரெண்ட் எதிரெதிரே அமர்ந்தனர்.\nகதிர் இப்போது இன்னும் பெரிய மனித தோரணையாடு மாறி விட்டிருந்தான். அவனது தொழில் சிறப்பாகச் செல்வதாக அத்தம்மா சொல்லி கேள்விப் பட்டிருந்தாள். அவனுக்காக அவள் உள்ளத்தில் எப்போதும் நன்றி உணர்ச்சியும், அவன் நலன் நாடும் பிரார்த்தனைகளும் உண்டல்லவா\n எப்போது சிந்தித்தாலும் அவனுடைய குணநலன்கள் அவளை ஆச்சரியப்படுத்தும். அத்தம்மா, மாமா ரெண்டு பேரோட பிள்ளை இப்படி இல்லைன்னாதான் ஆச்சரியப்படணும் என அடிக்கடி எண்ணிக் கொள்வாள்.\nஅவள் பார்வை அவனையே மொய்த்திருக்கச் சங்கடமாய் அவளை ஏறிட்டவன்,\nசத்யா, நாளைக்கு அம்மா உனக்குப் போன் பண்ணுறதா சொன்னாங்க\n என எண்ணியவள் புரியாமல் தன் குட்டிக் கண்களை மலர்த்த,\nநாளுக்கு நாள் மிளிரும் அவளது அழகில் ஏற்கெனவே சொக்கிப் போய் இருப்பவனுக்கு அந்தப் பார்வை தாங்கவியலாததாக இருந்தது. என்னதான் அவள் மீது பலவித மனத்தாங்கல்கள் இருந்தாலும், அவன் காதல் கை கூடாது எனும் நிலைமை புரிந்தாலும் அ���னால் அவளை ஒரு நாளும் பாராமல் இருக்க முடிந்ததில்லை.\nஅவளது வழக்கமான நடவடிக்கைகள் தெரியுமாதலால் கல்லூரியிலோ, செல்லும் வழியிலோ எங்காவது அவளை அவன் தினமும் தூர இருந்தே பார்த்து விடுவான்.\n“அதாவது எனக்குத் திருமண விஷயமா வீட்டில பேசிட்டு இருந்தாங்க” இழுத்தவன் உன்னை எனக்கு ச்சே ச்சே அதாவது என்னை உனக்குக் கட்டிக்க விருப்பமா\nஅவனின் பதட்டம் , கூச்சம், படபடப்பு மிகவும் ரசிப்பிற்குரியதாய் தோன்றியது அவளுக்கு,\n அவளது குரலில் கேலி இருந்ததோ\n“இல்லை நீ அவங்களுக்காக என்னைக் கட்டாயம் கல்யாணம் பண்ணிக்கனும், தியாகம் அது இதுன்னு யோசிக்க வேணாம், கல்யாணம் எல்லாம் யாரோட கட்டாயத்துக்காகச் செஞ்சுக்கக் கூடாது. அது மனசுக்கு பிடிச்சவங்க கூடத் தான் செஞ்சுக்கணும்”\nஅம்மா உன் கிட்டே கேட்டதும் கல்யாணத்துக்கு வேணான்னு சொல்லிடு.\nகதிர் நம்ப முடியாமல் அமர்ந்திருந்தான். இன்று அவன் திருமணம் முடிந்து மனைவிக்காக முதலிரவில் காத்துக் கொண்டு இருக்கிறான். அதுவும் யார் அவன் மனைவி வேறு யார் அவனது சத்யாவே தான். தன்னை மறுபடி ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.\nஎத்தனை சொல்லியும் கேளாமல் அவன் கையால் தாலி வாங்கிக் கொண்டாளே, வழக்கத்துக்கு மாறாக அங்கே முதலிரவில் கணவனுக்குப் படபடப்பாக இருந்தது. என்ன ஆஜானுபாகுவாய் இருந்தென்ன அவனுக்கும் இருப்பது கையளவு இதயம் தானே\nசக்திம்மா… எங்கோ குரல் கேட்டது.வேறு யார் ஒன்றுமே தெரியாதது போல இருந்து கொண்டு அவன் மனம் விரும்பியவள் சத்யாதான் எனக் கண்டு கொண்டவராய் அவன் ஆசைக்கேற்ப அவளை மணம் முடிக்கச் செய்த அவன் தாய் தானே.\nஎன்னதான் அவள் எனக்குப் பிடித்தவளானாலும் அவளுக்கென்று ஒரு மனம் இல்லையா பிடிக்காமல் அவள் என்னோடு வாழ்வது எப்படிச் சரிவரும் பிடிக்காமல் அவள் என்னோடு வாழ்வது எப்படிச் சரிவரும்\nஇதோ வந்துவிட்டாள். வாசலை தாளிட முயன்று உயரம் சரிவராமல் நிற்பவளுக்கு உதவி செய்யச் சென்றான் கதிர் தாளிட்டும் விட்டான். தன் முதுகுக்குப் பின்னே நிற்பவனை அறிந்தவள், திரும்பி அவன் மார்பில் சாய்ந்து தன் சின்னக் கைகளால் அவனைக் கட்டி வைக்க முயல, அதன் பின்னால் கதிருக்கு வேறு சிந்தனைதான் ஏது\nவருடக்கணக்கான தன் காதலை உணர்த்த முயன்ற அவனது ஒவ்வொரு முத்த அச்சாரத்திலும் அவள் உருகி, கரைந்து அவனோடு ஒன��றிப் பிணைந்து விட்டாள். காலை வரும் வரையிலும் அவர்களுக்குள் காற்றும் புக இயலவில்லை. அவன் அவளைக் காலையில் விடுவித்த போதோ, அவளுக்கு அவன் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ளும் எண்ணமின்றி வேறெதுவுமில்லை.\n← Previous22. காதலும் வசப்படும்\nNext →24. காதலும் வசப்படும்\nஇது இருளல்ல அது ஒளியல்ல_15_ஜான்சி\n _ கவிதை _ ஜான்சி\n1.நீ இருந்தால் – கவிதை – சரத் சரவணா\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nநீயே என் இதய தேவதை_56_பாரதி\nநீயே என் இதய தேவதை_55_பாரதி\nநீயே என் இதய தேவதை_54_பாரதி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\n1.நீ இருந்தால் – கவிதை – சரத் சரவணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karuppu.thamizhstudio.com/article/more-and-more-murdered-families-are-sleeping-evidence-kathir", "date_download": "2021-03-06T23:06:36Z", "digest": "sha1:KO3IBXKDQSHZ3GHA363TZQKD5UU2PYWI", "length": 12705, "nlines": 99, "source_domain": "karuppu.thamizhstudio.com", "title": "மேலவளவில் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்- எவிடன்ஸ் கதிர்", "raw_content": "\nதிருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்\nCAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி-vidhya\nகுடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்-vidhya\nஅடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்-vgopi\nகொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1-farook-abdulla\nஏற்காடு சிறுவர் திரைப்பட விழா\nசென்னை சுயாதீன திரைப்பட விழா\nமேலவளவில் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்- எவிடன்ஸ் கதிர்\nமேலவளவில் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்- எவிடன்ஸ் கதிர்\nமேலவளவில் கொலை செய்யப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 4 நாட்களாகத் தூக்கம் இல்லாமல் சாப்பிட முடியாமல் தவித்து வருகிறார்கள் என்று சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.\nஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதற்காக, கடந்த 1997ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி பேருந்தில் சென்றுகொண்டிருந்த கிராம பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்ற முருகேசன் உட்பட ஏழு பேரை வெட்டி படுகொலை செய்தது ஆணவ சாதி வெறி.\nமதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமப் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முருகேசன். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், தலைவரானதை அப்பகுதி ஆணவ சாதியினரால் (கள்ளர்) ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தேர்தலில் போட்டியிடும்போதே முருகேசனை ஆணவ சாதியினர் எதிர்த்துவந்தனர். அவர்களின் அடக்குமுறையை மீறி முருகேசன் வெற்றி பெற்றார். இந்நிலையில் முருகேசனும் அவரது சமூகத்தைச் சேர்ந்த 5 பேரும் கடந்த 1997ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி ஊராட்சி வேலைக்காக மதுரை மேலூருக்குச் சென்றுவிட்டு பேருந்தில் ஊர்திரும்பிக் கொண்டிருந்தபோது ஆணவ சாதி வெறியர்கள், முருகேசனின் தலையைத் தனியாக வெட்டியெடுத்துச் சாதி வெறியைத் தீர்த்து, அந்த ஐந்து பேரையும் பேருந்திலேயே வெட்டி படுகொலை செய்தனர்.\nஇதனைக் கேள்வியுற்று மேலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரையும், அதேநாளில் படுகொலை செய்தனர் சாதி வெறியர்கள். தமிழக வரலாற்றின் அழிக்க முடியாத கறையாக இந்த மேலளவு கொலை படிந்திருக்கிறது.\nஇந்த கொலை சம்பவம் தொடர்பாகச் சிறைத் தண்டனை பெற்றுவந்த சின்ன ஓடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், ராமர், சர்க்கரை மூர்த்தி, ஆண்டி சாமி ஆகிய 13 பேரும் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் கடந்த 9ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.\nஇந்நிலையில் இந்த 13 பேர் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்து சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் மேலவளவுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார். இதுகுறித்து அவர், “மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 தலித்துகளைக் கொலை செய்த குற்றவாளிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர். அரசின் இந்த நடவடிக்கை ஏற்புடையது அல்ல. அது மட்டும் அல்ல. விடுவிக்கப்பட்ட தண்டனை கைதிகளை ஆளும் கட்சியினரும் சாதி பிரமுகர்களும் சந்தித்து வருகிற கூத்தும் நடந்து வருகிறது. நேற்று மேலவளவு சென்று இருந்தேன். கொலை செய்யப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த��ர்கள் 4 நாட்களாகத் தூக்கம் இல்லாமல் சாப்பிட முடியாமல் தவித்து வருகிறோம். எங்களை யாரும் இதுவரை வந்து பார்க்கவில்லை என்றனர். இதில் கொடுமை என்னவென்றால் கொல்லப்பட்ட தலித்துகளின் மனைவிமார்கள் சாலைப் பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். எங்க வீட்டுக்காரரைக் கொன்ற ஆட்களை பார்க்கப்போகிற ஆளும் கட்சியினர் எங்கள் ஊரு வழியாகத்தான் காரில் போகின்றனர். அவர்கள் போவதற்காக நாங்களே சாலையைச் சுத்தப் படுத்துகிற வேலை செய்கிறோம் இந்த கொடுமை யாருக்கும் வரக் கூடாது என்றனர்.சட்ட ரீதியாக நீதி கிடைக்கத் தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.\n சென்னை சர்வதேச திரைப்பட விழா \nதமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.\nசாமிக்கண்னு திரைப்படச் சங்கம் தொடக்க விழா\nதமிழ் ஸ்டுடியோ உறுப்பினர் சேர்க்கை – அறிவிப்பு\n3 IRON இயக்கம்: கிம்-கி-டுக் - திரையிடல்\nதமிழ் ஸ்டுடியோவின் பெளர்ணமி இரவு\nகள்ளம் இல்லாத பிள்ளை நிலா...\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paativaithiyam.in/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-relief-fr/", "date_download": "2021-03-06T22:41:05Z", "digest": "sha1:MQLZJRYJL2QXOO6SFRVXF7YGZI357JNC", "length": 4059, "nlines": 54, "source_domain": "paativaithiyam.in", "title": "மலச்சிக்கலுக்கு தீர்வு Relief from Constipation | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nPaati’s baby first food – 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 200gm Diabetes Cure siddha powder diabetes\nமூலிகை குளியல் பொடி 200g Herbal Bath Power\nமலச்சிக்கலுக்கு தீர்வு Relief from Constipation\nமலச்சிக்கலுக்கு தீர்வு Relief from Constipation\nவிற்பனை பொருட்கள் – Products\nPaati's baby first food - 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு ₹99.00\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம் ₹200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2020/10/22/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-07T00:12:38Z", "digest": "sha1:3G3LKI6NUYTOTKWVBDAOJW6VLR3W3EYT", "length": 13449, "nlines": 107, "source_domain": "srilankanewsupdates.com", "title": "நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகிய பிராவோ – Sri Lanka News Updates", "raw_content": "\nசுயாதீன இசைக் கலைஞர்களுக்கான உலகளாவிய ‘யாழ்’ இசைவிழா \nஇலங்கை டெஸ்ட் அணியில் இளம் வீரர் பெதும் நிஸ்ஸங்க\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nஅந்தப் பெண் மட்டும் அப்படிச் சொல்லியிருக்காவிடில்..20 வருடங்கள் கழித்து வெளிவந்த தீர்ப்பு.. ஜெயிலில் இருந்து வெளியில் வந்தவரின் எதிர்காலம்..\nடில்ஷான், தரங்கவின் அதிரடியுடன் மே.தீவுகளை வீழ்த்திய இலங்கை லெஜன்ட்ஸ்\nசுவிஸ் – கிறபுண்டனில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக 4000 பேர் கூடினர் \nபணம் அதிகம் புரளும்போது பண்ணக்கூடாத தவறுகள்\nகதிர்காமக் கந்தன் பக்தர்களுக்கு மிக முக்கியமான செய்தி..மாலைகளுக்கு வருகிறது புதிய தடை..\n8 தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி..இலங்கையின் சுழற்பந்து மாயாஜாலத்தில் சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள்..\n19 பேரன்-பேத்திகள், 25 கொள்ளுப் பேரன்- பேத்திகள். ஐந்து தலைமுலை கண்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பாட்டி..\nநியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகிய பிராவோ\nநியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த டுவைன் பிராவோ அணியிலிருந்து விலகியுள்ளார்.\nஐ.பி.எல். தொடரில் விளையாடிவந்த டுவைன் பிராவோ இடுப்பு பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக, மீதமுள்ள போட்டிகளில் விளையாடமாட்டார் என சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் நேற்றைய தினம் (21) அறிவித்திருந்தது.\n>> சென்னை அணியிலிருந்து வெளியேறும் பிராவோ\nஅத்துடன், இன்றைய தினம் (22) மேற்கிந்திய தீவுகளுக்கு டுவைன் பிராவோ புறப்படுவார் எனவும் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.\nஇவ்வாறான நிலையில், உபாதையிலிருந்து குணமடைவதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்ற காரணத்தினால் பிராவோ, நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடமாட்டார் என கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.\nதன்னுடைய உபாதை மற்றும் விலகல் குறித்து கருத்து வெளியிட்ட டுவைன் பிராவோ, “நான் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது, மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடியிருந்தேன். அதேநேரம், நாம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள T20I உலகக் கிண்ணத் தொடரில் மீண்டும் கிண்ணத்தை வெல்வதற்கான அணியை உருவாக்கி வருகின்றோம்.\nஆனால், துரதிஷ்டவசமாக ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக ஐ.பி.எல். தொடரிலிருந்து மாத்திரம் இல்லாமல், நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்தும் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. நான் தற்போது ட்ரினிடட்டுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றேன். அங்கு சென்று உபாதையிலிருந்து குணமடைவதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள உள்ளேன். நான் மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாட எதிர்பார்ப்புடன் உள்ளேன். ஆனால், தற்போது என்னை பலமானவனாக மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.\n>> Video – டோனி ஏன் நடராஜனிடம் விக்கெட்டினை கொடுத்தார்\nடுவைன் பிராவோ, நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், அவரின் இடத்துக்கான மாற்று வீரராக ரொமாரியோ ஷெப்பர்ட் இணைக்கப்பட்டுள்ளார் என்பதை மேற்கிந்திய தீவுகள் உறுதிசெய்துள்ளது.\nரொமாரியோ ஷெப்பர்ட் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இரண்டு T20I போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகியிருந்தார். அதேநேரம், நடைபெற்றுமுடிந்த கரீபியன் ப்ரீமியர் லீக்கில் அமெஷன் வொரியர்ஸ் அணிக்காக விளையாடிய இவர், 7.31 என்ற ஓட்ட விகிதத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.\n>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<\nThe post நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகிய பிராவோ appeared first on ThePapare.com.\nமட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு\nசுயாதீன இசைக் கலைஞர்களுக்கான உலகளாவிய ‘யாழ்’ இசைவிழா \nஇலங்கை டெஸ்ட் அணியில் இளம் வீரர் பெதும் நிஸ்ஸங்க\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tn-animal-husbandry-department-livestock-inspector-recruitment-005522.html", "date_download": "2021-03-06T23:27:09Z", "digest": "sha1:PMGQPVYQY4TLYREL7M2UILCRXVODNOVP", "length": 15038, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "12-வது தேர்ச்சியா? தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க! | TN Animal Husbandry Department Livestock Inspector Recruitment 2019 - Tamil Careerindia", "raw_content": "\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களு��்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nதமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 583 கால்நடை ஆய்வாளர் நிலை-II பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nநிர்வாகம் : கால்நடை பராமரிப்புத் துறை\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : கால்நடை ஆய்வாளர் நிலை-II\nமொத்த காலிப் பணியிடம் : 583\nகல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஇதர பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 46 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்படுவோர் 11 மாத கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடித்த பின் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு கால்நடை ஆய்வாளர் நிலை-2 ஆக பணி நியமனம் வழங்கப்படும். பயிற்சி காலத்தில் ஊதியம் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.\nவிண்ணப்பிக்கும் முறை : www.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வுக் கட்டணம் : ரூ.100, இதனை The Director, Animal Husbandry and Veterinary services, Chennai-35 என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் , எண் 571, அண்ணாசாலை, நந்தனம். சென்னை - 35 என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமோ கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 20.12.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nகால்நடை மருத்துவ படிப்பிற்கு தரவரிசை பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nபி.எஸ்சி, எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசின் கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\n கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\n11 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\n14 hrs ago பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் அப்ரண்டிஸ் வேலை\n14 hrs ago ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் ONGC நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n15 hrs ago தமிழ் தெரிந்தால் போதும் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nNews காங்கிரசுக்கு 25 தொகுதிகள்...திமுக-காங். இடையே சுமுக உடன்பாடு...இன்று காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nAutomobiles மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300 மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது\nMovies பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது\nSports அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்‌ஷர் பட்டேல்\nFinance டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..\nLifestyle இந்த ராசிக்காரங்க பணத்தை நிர்வகிப்பத்தில் சுத்தமா பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.2.18 லட்சம் ஊதியத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலில் பணியாற்ற ஆசையா\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசி��் ஜலசக்தி அமைச்சகத்தில் பணியாற்ற ஆசையா\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_677.html", "date_download": "2021-03-07T00:05:48Z", "digest": "sha1:AS3A5R5GM72GDSMRVH2JZOXWVFAQKNJD", "length": 4680, "nlines": 46, "source_domain": "www.ceylonnews.media", "title": "ஹிஸ்புல்லாஹ்வின் செயற்பாடுகளை அன்ரன் பாலசிங்கத்துடன் ஒப்பிட்ட டிலீபா பீரிஸ்", "raw_content": "\nஹிஸ்புல்லாஹ்வின் செயற்பாடுகளை அன்ரன் பாலசிங்கத்துடன் ஒப்பிட்ட டிலீபா பீரிஸ்\nகுற்றப் புலனாய்வு பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் நடவடிக்கைகளானது விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் செயற்பாடுகள் போன்றதென பிரதிசொலிசிட்டர் ஜெனரல் டிலீபா பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமான ஜமாத் அமைப்பின் அரசியல்ஆலோசகராக செயற்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் செயற்பாடுகளை அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் நடவடிக்கைகளுடன் அவர் ஒப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,\nகைதுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் அரசியல்ஆலோசகராக செயற்பட்டவர்.\nசட்டத்தரணியான ஒருவர் நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கான சத்தியபிரமாணத்தை எடுத்தவர். அரசிலமைப்பிற்கு கட்டுப்படுவதாக உறுதிமொழி எடுத்தவர். ஆனால் இவர் தீவிரவாதத்தை ஊக்குவித்துள்ளார்.\nஎமது ஆரம்ப கட்ட விசாரணையின் போதே இது குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.\nசந்தேகநபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடியாக தொடர்பற்றவராகயிருக்கலாம். ஆனால் மாணவர்கள் மத்தியில் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதும் சதி முயற்சியே என அவர் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-03-06T22:41:56Z", "digest": "sha1:OBTCT6AYBFWYZ6CA2JIPVDYW6DVVDUZ4", "length": 12782, "nlines": 142, "source_domain": "www.magizhchifm.com", "title": "நார்த்தம் பழத்தின் மருத்துவ பயன்கள். | Magizhchi Fm", "raw_content": "\nதமிழ் துறை பேராசிரியர் முனைவர் வ.ஹரிஹரன் அவர்களின் தேர்தல் விழிப்புணர்வு காணொளி பிரச்சாரம்\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகாராஜா அவர்களின் தேர்தல் விழிப்புணர்வு காணொளி பிரச்சாரம்\nசசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை..\n தேர்தல் விழிப்புணர்வு காணொளி பிரச்சாரம் மென்பொருள் நிபுணர் ஸ்ரீகபி.\nகட்டணம் வாங்காமல் வாக்களிப்போம் .. கல்லூரி மாணவி ரோஷினி தேர்தல் விழிப்புணர்வு காணொளி பிரச்சாரம்..\nHome மருத்துவம் நார்த்தம் பழத்தின் மருத்துவ பயன்கள்.\nநார்த்தம் பழத்தின் மருத்துவ பயன்கள்.\nவளரும் குழந்தைகள் முதல் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் பழங்களை அதிகம் சாப்பிட்டே ஆகவேண்டும். இந்த குறிப்பில் எங்கும் கிடைக்கும் நார்த்தம் பழம் பற்றி அறிந்து கொள் வோம்.\nஎலுமிச்சை வகையைச் சார்ந்த இந்த பழம் பெரிதாக சாத்துகுடி அளவில் காணப்படும்.காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். பழத்தின் உள்ளே எட்டு அல்லது பத்து சுளைகள் காணப்படும். கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம் பழமே விளங்குகிறது.\nபழங்காலத்தில் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டின் கொல்லைப்புறத்திலும் நார்த்தை, முருங்கை, எலுமிச்சை, தென்னை மரங்கள் கண்டிப்பாக இருக்கும். இந்த நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்குமேல் வாழக்கூடியவை.\nநார்த்தம் பழத்தின் மகத்துவம் :\n1.பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.\n2.உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.\n3.இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் ���ுத்தமடையும்.\n4.நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.\n5.நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.\n6.இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.\nநார்த்தம் பழத்தின் மருத்துவ பயன்கள்\nPrevious articleதாய்ப்பால் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nNext articleகீரைகளில் மருத்துவ பயன்கள்…\nநோயை பரப்பும் வைரஸ்களிடம் இருந்து உங்களை காத்துக்கொள்வதற்கான எளிய வழிமுறைகள்…\nபெண்களுக்கு பயனுள்ள பாட்டி வைத்தியம்\nஇந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை\nதினை அரிசி உண்பதால் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nமார்பக புற்றுநோயை தடுக்கும் உணவுகள்.(Breast cancer)\nவிதவிதமான கை காப்புகள் தயாரிப்பது பற்றி செய்முறைகளோடு விளக்குகிறார், கைவினைக்கலைஞர் ஆசிரியர் செண்பகவல்லி.\nhttps://youtu.be/BcL0dHHJhQA விதவிதமான கை காப்புகள் தயாரிப்பது பற்றி செய்முறைகளோடு விளக்குகிறார், கைவினைக்கலைஞர் ஆசிரியர் செண்பகவல்லி. How to make different varieties of bracelet to explain Shenbagavalli #கை காப்பு #earrings​ #magizhchifm​ #Magizhchi​...\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “நீதிபதிகள் ” கவிதை.\nhttps://youtu.be/hgMNie5Oexo சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட \"பேசும் தென்றல்\" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று \"நீதிபதிகள் \" கவிதை. #மகிழ்ச்சிFm #MagizhchiFm ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்... உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7...\nகைமாறு கருதாத கார்மேகம் வானில் கைமாறு கருதாத கருப்புவைரமேகம் இளமையில் வறுமை தீ மூட்ட இக்கொடுமையில் பள்ளிக்கல்வியை இழந்துவிட்ட பாழும் உலகில் உலாவபாத அணிகள் கூட இல்லாது உண்ண உணவு உடுக்க உடை இன்றி உண்ண உணவு உடுக்க உடை இன்றி உறங்க வீடு இன்றி\nவிதவிதமான கை காப்புகள் தயாரிப்பது பற்றி செய்முறைகளோடு விளக்குகிறார், கைவினைக்கலைஞர் ஆசிரியர் செண்பகவல்லி.\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “நீதிபதிகள் ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2271/", "date_download": "2021-03-07T00:22:13Z", "digest": "sha1:GL2WCLE4FMJWZJZIOYNWHA3TJZDL6HD4", "length": 10283, "nlines": 86, "source_domain": "www.namadhuamma.net", "title": "சுதந்திர போராட்ட வீரர் ஜெயவீரன் மறைவு - முதலமைச்சர் இரங்கல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nசுதந்திர போராட்ட வீரர் ஜெயவீரன் மறைவு – முதலமைச்சர் இரங்கல்\nசுதந்திர போராட்ட வீரர் ஜெயவீரன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-\nகடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஜெயவீரன் 7.10.2020 அன்று உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.\nஇந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட முக்கிய வீரர்களில் ஜெயவீரன் குறிப்ப���டத்தக்கவர். அவரது தாயார் அஞ்சலை அம்மாள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறையிலிருந்த போது ஜெயவீரன் பிறந்துள்ளார். அஞ்சலை அம்மாள் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய தந்தை முருகப்படையாச்சியும் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றவர். இவருடைய குடும்பம் முழுவதுமே நாட்டிற்காக பாடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nசுதந்திர போராட்ட வீரர் ஜெயவீரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nராமதாஸ், ஜி.கே.வாசனுக்கு, முதலமைச்சர் நன்றி\nஅன்புமணி ராமதாசுக்கு பிறந்தநாள்: துணை முதலமைச்சர் வாழ்த்து\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-400/", "date_download": "2021-03-07T00:30:22Z", "digest": "sha1:OL4Q4CTRAGBDB3V525HQEKX74QSYLK2F", "length": 11796, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி 6 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nஅரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி 6 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும்\nஅரசு தலைமை கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன் தகவல்\nஅரியலூர் மாவட்டம், புதிய அரசு மருத்துவக்கல்லூரியின் கட்டுமானப்பணிகளை அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா, தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் முன்னிலையில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஅரியலூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கட்டுமானப்பணிகளை உயர்ந்த தரத்துடன் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.\nபின்னர் அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nஅரியலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டு, நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமான பணிகள் நடைபெற்ற வருகின்றன.\nஅதன்படி, 26 ஏக்கர் பரப்பளவில் ரூ.347 கோடி மதிப்பில் 150 மருத்துவ மாணவர்களுக்கான ��ரசு மருத்துவக்கல்லூரி 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், அலுவலகக் கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவை தரைதளத்துடன் கூடிய 6 மாடிக்கட்டிடங்கள் 9,63,192 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.\nமேலும், 2021-2022-ம் ஆண்டில் 150 மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற திட்டமிட்டு, கட்டிட பணிகள் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு ஏதுவாக 6 மாத காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும். மேலும், ஒரு வருட காலத்திற்குள் அனைத்து கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.\nஇவ்வாறு அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் பேசினார்.\nஇந்த ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னூலாப்தீன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், செயற்பொறியாளர் (மருத்துவப்பணி) எஸ்.மணிவண்ணன், ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்செல்வி மற்றும் பலர் உடனிருந்தனர்.\nநெமிலிச்சேரி – மீஞ்சூர் இடையே ரூ.1,025 கோடியில் 6 வழிச் சாலை – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nமக்கள் மன்றத்தில் விவாதிக்க தயாரா\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2019/04/perunthu-payanathil-yen-kalgal-veengugindrana.html", "date_download": "2021-03-06T23:53:58Z", "digest": "sha1:NEWKPAUCR7HY7E4VNA7V4CFVEMPFM7YX", "length": 9910, "nlines": 136, "source_domain": "www.rmtamil.com", "title": "பேருந்து பயணத்தில் என் கால்கள் வீங்குகின்றன? - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nஅனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சுஜோக் விதை மருத்துவ���் - Sujok Seed Therapy\nஅட்சய பாத்திரமும் பிட்சைப் பாத்திரமும்\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.\nபஞ்சபூத சக்திகள் எவ்வாறு உருவாகின்றன\nபேருந்து பயணத்தில் என் கால்கள் வீங்குகின்றன\nபேருந்து பயணத்தில் கால்களை தொங்கவைத்துக் கொண்டு அமருவதால் , இரத்த ஓட்டத்தில் கால்கள் வரையில் செல்லும் இரத்தத்தில் இருக்கும் கழிவுகள் கால்கள...\nபேருந்து பயணத்தில் கால்களை தொங்கவைத்துக் கொண்டு அமருவதால் , இரத்த ஓட்டத்தில் கால்கள் வரையில் செல்லும் இரத்தத்தில் இருக்கும் கழிவுகள் கால்களில் தேங்குவதால் கால்கள் வீங்குகின்றன. சிறுநீரகம் பலவீனமடைவதால் சிறுநீரும் உடலுக்குத் தேவையில்லாத தண்ணீரும் முறையாக வெளியாக முடியாமல், அதிக நேரம் கால்களை தொங்கவிடும் போது கால்களுக்கு இறங்கி கால்கள் வீக்கமடைகின்றன.\nகால்கள் வரையில் செல்லும் கழிவுகளும் கழிவு நீரும் மீண்டும் சுழற்சியில் உடலுக்குள் கொண்டுவர முடியாமல் கால்களில் தேங்குவதால் கால்கள் வீக்கமடைகின்றன.\nஅனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சுஜோக் விதை மருத்துவம் - Sujok Seed Therapy\nஅட்சய பாத்திரமும் பிட்சைப் பாத்திரமும்\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.\nபஞ்சபூத சக்திகள் எவ்வாறு உருவாகின்றன\nதிருக்குறளின் மருந்து அதிகாரத்தின் முன்னுரை\nமருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் முன்பு இந்த பரிசோதனையை செய்துபாருங்கள் - Medicine Energy Test\nAndroid அக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அரசியல் அல்சர் அறிவு அஜீரணம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆழ்மனம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடலுறவு உடல் உணவு உயர் வள்ளுவம் உயிரினங்கள் உலக அரசியல் உலகம் உறக்கம் உறவுகள் எண்ணங்கள் கடவுள் கட்டிகள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குண்டலினி குழந்தைகள் கேள்வி பதில் சக்ரா சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் செல்வம் டௌசிங் ரோட் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை தீய ஆற்றல்கள் நம்பிக்கைகள் நிம்மதி நேர்மறை ஆற்றல் நோயாளிகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிரபஞ்ச ஆற்றல் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பெண்டுலம் பொது அறிவு மரணம் மருத்துவம் மலச்சிக்கல் மலர் மருத்துவம் மறுபிறப்பு மன அழுத்தம் மனம் மனிதன் மாத்திரைகள் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி வலிகள் வாந்தி வாழ்க்கை விதி ஹீலிங்\nபாட்டி வைத்தியங்களை ஒன்று திரட்டுவோம்\nஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவங்கள் மற்றும் இயற்கை மருத்துவங்கள் தெரிந்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/135846-ramakrishnan-shareing-about-devathachchan", "date_download": "2021-03-06T23:06:06Z", "digest": "sha1:V5ZESPOWOYSTS7U7UYIUSAASZMOMVI7L", "length": 19710, "nlines": 259, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 November 2017 - கவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன் | S. Ramakrishnan shareing about devathachchan poetry - Vikatan Thadam - Vikatan", "raw_content": "\n“நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால், நீங்களெல்லாம் சாத்தானின் குழந்தைகளா” - ஆதவன் தீட்சண்யா\nகவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\n“புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல\nதிருலக்கன்னியும், செத்த காலேஜும் நாகரிகத்துக்குள் தொலையும் ‘மெட்ராஸ்’ மொழியும்\nஞானக்கூத்தனின் மேசை நடராசர் - திவாகர் ரங்கநாதன்\nபின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்\nஎதிர்வினை - சிவப்பு நீலம் கறுப்பு - ராஜூமுருகன்\nகம்மி விலை காவியங்கள் - தமிழ்மகன்\nமீண்டெழும் திராவிட அரசியல் - கற்றுக்கொள்ள வேண்டியதும் விட்டுத்தள்ள வேண்டியதும் - சுகுணா திவாகர்\nஇன்னும் சில சொற்கள் - தோப்பில் முகமது மீரான்\nஎழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்\nநத்தையின் பாதை - 6 - குருவியின் வால் - ஜெயமோகன்\nஇதோ எனது சரீரம் - நரன்\nபம்ப் விற்பவன் கதை அல்லது மோடி அல்லது... - ராணிதிலக்\nஉப்பு நீலம் - அனார்\nமுதிய செங்கழுநீர் மொக்கு - வெய்யில்\nஇஷிகுரோ: பாடகராக விரும்பிய இலக்கியவாதி - சா.தேவதாஸ்\nஸ்வரபேதங்கள் - மலையாள மூலம்: பாக்யலஷ்மி - தமிழில்: கே.வி.ஷைலஜா\nகவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nகவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nபெரும்பரப்பில் பெய்த மழை - மகுடேசுவரன்\nஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா\nஇருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்\nகாலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்\nதொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்\nஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)\nகரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும்\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ்\nபின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்\nஞானக்கூத்தனின் மேசை நடராசர் - திவாகர் ரங்கநாதன்\nகவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nகனவுகளைத் துரத்திக்கொண்டே இருந்த மனிதன் - பாஸ்கர் சக்தி\n\"வாழ்க்கைதான் இலக்கியம்; உண்மைதான் எழுத்தின் உயிர்நாடி\nகண்டுபிடிப்புகளின் கதாநாயகர்: ஜி.டி. நாயுடு - ஜி.டி.கோபால்\nகிரா - 95 - கி.ராஜநாராயணன்\nகரிசல் பறவை கழனியூரன் - கே.எஸ். இராதாகிருஷ்ணன்\nதமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதி\n‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதி\nநெஞ்சை விட்டகலா நினைவுகள் - கோவை ஈஸ்வரன் (1939 - 2017) - அ.மார்க்ஸ்\nநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்\nமஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ’ நூலை முன்வைத்து) - இசை\nதன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி\nமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி\nதமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்\nமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nமானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணி\n\"தொடக்கமும் தொடர்ச்சியும் பிரபஞ்சன்\" - பவா செல்லதுரை\n”இட்டு நிரப்ப முடியாத இடம்\nஅப்பாவின் சாதனங்கள் - கண்ணன்\nஅசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்\nசலங்கைக்குள் உறைந்திருக்கும் ஆத்மா - `ஓம்’ மு.முருகன்\nயவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்\nஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யா\nகாற்றில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன்\nஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்\nஎன் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகு\nதமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி\nகாஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்\n‘குக்கூ' என்காதோ கோழி - இசை\nம���ுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை\n” - சிற்பி ராஜன்\nகல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்\nஅன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியா\nசுஜாதாவின் கணிப்பொறி - சுஜாதா ரங்கராஜன்\nநானும் அசோகமித்திரனும் - அழகியசிங்கர்\nகானமழை பொழிவதெப்போ... - ச.தமிழ்ச்செல்வன்\nசி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்\nமுடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்\nஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் மஹாஸ்வேதா தேவியின் உரை - லீனா மணிமேகலை\nஅன்பின் பெருங்கோபக் காளி - மஹாஸ்வேதா தேவி - லீனா மணிமேகலை\nசகிக்க முடியாத நம்பிக்கைவாதி : ஞாநி - பாஸ்கர் சக்தி\nவாழும் கவி : ஞானக்கூத்தன் - சா.கந்தசாமி\nசாளரத்தை திறந்து வைத்தவர்களை வீடுகள் மறப்பதில்லை - மாரி செல்வராஜ்\nமெல்லிசை மன்னரின் மந்திரப் பெட்டி - விஜயகிருஷ்ணன்\nஆண் தாய் - அப்துல் ரகுமான் - அறிவுமதி\nஆதிமூலம் கித்தான் - அபராஜிதன்\nவிக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம் - லக்ஷ்மி மணிவண்ணன்\nபுதுமைப்பித்தனின் மேசையும் வெற்றிலைச் செல்லமும் - டிராட்ஸ்கி மருது\nநூற்றாண்டு காணும் அம்பேத்கரின் முதல் புத்தகம் - சுகுணா திவாகர்\nகவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nநவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். கடந்த 25 ஆண்டுகாலமாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார் முழுநேர எழுத்தாளரான இவர் இந்தியா முழுவதும் சுற்றியலைந்து வாழ்வு அனுபவங்கள் கொண்ட தேசாந்திரி . உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம், உறுபசி, துயில். நிமித்தம், சஞ்சாரம் ,இடக்கை, பதின் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள் எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா போன்றவை இவரது முக்கிய வரலாற்று நூல்களாகும் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம், கேள்விக்குறி, சிறிது வெளிச்சம் மூலமாக பல லட்சம் வாசகர்களின் விருப்பதிற்கு உரிய எழுத்தாளராக கொண்டாடப்படுகிறார். சிறார்களுக்காக பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். வாழ்நாளை சாதனைக்கான இயல்விருது, தாகூர் விருது, பெரியார் விருது. மாக்சிம் கார்க்கி விருது, தமிழக அரசின் சிறந்த நூலிற்கான விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Spiritual&pgnm=Train---Dreams", "date_download": "2021-03-06T23:43:25Z", "digest": "sha1:OYANYKORC3TUWU4ZJIMKALV47SOP6ZSB", "length": 5961, "nlines": 71, "source_domain": "jothidaveenai.com", "title": "Menu", "raw_content": "\nமுகப்பு / ஆன்மீகம் /\nபுகையிரதம் - கனவுகளும் பலன்களும்\nபுகையிரத என்ஜினை மட்டும் கனவில் கண்டால் நீங்கள் நெடுங்காலமாகப் பிரிந்திருந்த ஒரு பழைய காதலியை அல்லது காதலரை மீண்டும் சந்திக்கப் போகிறீர்கள். நீங்கள் அந்தப் பழைய உறவுகளை இப்போது நினைவுப்படுத்திக் கொள்வதற்கோ, செயல் ஆற்றுவதற்கோ முயலாதீர்கள்.\nஅதனால் உங்களுக்குத் துன்பவங்கள் தாம் ஏற்படும். ஆகையால், வெறும் நண்பர்களாகவே இருந்து விடுங்கள்.\nபுகையிரத தண்டவாளத்தைக் கனவில் கண்டால் உங்களுக்கு எல்லா வசதிகளும் இருந்தும். மனத்தில் உற்சாகம் இல்லை. காரணம், நீங்கள் எப்போது பார்த்தாலும் உங்கள் அன்றாட அலுவல்களிலேயே மூழ்கிக்கிடக்றீர்கள். இனி அந்த நிலைமை மாறப்போகிறது. சில உற்சாகமான பொழுது போக்குகளில் நீங்கள் ஈடுபடப் போகிறீர்கள். அந்தப் பொழுது போக்குகள் மிகவும் பயன் உடையவையாகவும் அமையப் போகின்றன.\nபுகையிரத வண்டித் தொடரைக் கனவில் கண்டால் உங்கள் குடும்பத்தில் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.\nஆனால், அதற்கு உரிய தருணம் இதுஅல்ல. இன்னும் சிறிது காலம் வரையில், இப்போது போலவே எல்லாம் நடந்து கொண்டு இருக்கட்டும். பிறகு எல்லாம் தாமாகவே சீர்பட்டு விடும்.\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nமன தைரியம் தரும் ஸ்ரீ அனுமன் ஸ்லோகம்\n ஆன்மீகத்தின் மகிமைகள், சோதிடத்தின் நன்மைகள், சோதிட சாஸ்திரத்தின் கிளைகளான எண் கணிதம், ரேகை சோதிடம், வாஸ்து சாஸ்திரம், சோழிப் பிரசன்னம் ஆகியவற்றின் இன்றியமையாமை முதலானவற்றை தெள்ளத் தெளிவாக, எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் முறையில் இணையதளத்தின் மூலமாக வழங்கி வருவதுதான், இல்லை இல்லை தன்னுடைய வீணை நாதத்தால் மக்களுக்காக இனிமையாய் மீட்டி வருவது தான் “சோதிட வீணை”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=46750", "date_download": "2021-03-07T00:13:40Z", "digest": "sha1:PCGAXV4VUHKRGFL62WXCCRJ2C2L4B5PU", "length": 2377, "nlines": 24, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவிலும் நெருக்கடியை எதிர்கொள்ளும் ஹரி தம்பதியினர்\nகனடாவில் மேகன் காணப்படும் படங்களை அந்த நாட்டின் பத்திரிகைகளும் இணையத்தளங்களும் வெளியிட்டுள்ளதை தொடர்ந்து சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என ஹரியும் அவரது மனைவியும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇங்கிலாந்து அரசப் பதவிகளை துறந்து, கனடாவின் வான்கூவர் நகரில் ஹாரி தம்பதி குடியேறியுள்ளனர்.\nஇந்த நிலையில், மேகன் தனது குழந்தை ஆர்க்கியுடனும் 2 நாய்களுடனும் நடைபயிற்சி மேற்கொள்வதை புதர் மறைவில் இருந்து ஊடகங்கள் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.\nஅதே போல், ஹாரி விமானம் மூலம் கனடா வந்து இறங்கிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.\nஇதனால், எரிச்சலடைந்துள்ள ஹாரி தம்பதி, தங்களை பின் தொடர்ந்து மறைந்திருந்து புகைப்படம் எடுக்கும் ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் எச்சரித்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://austamil.tv/tag/australiacoronaupdates/", "date_download": "2021-03-07T01:02:21Z", "digest": "sha1:VGEBT3BB6QYQGUHT3W65YFNUVHTDAZL3", "length": 9789, "nlines": 143, "source_domain": "austamil.tv", "title": "#australiacoronaupdates | AUS Tamil TV", "raw_content": "\nஜனவரி 25ஆம் தேதி Scott Morrisonனுக்கு அருகில் மேடையில் Grace Tame நின்றபோது ஆஸ்திரேலியாவின் #MeToo இரண்டாவது அலை உருவாகும்…\nஆயிரக்கணக்கான மைனர்கள் அமெரிக்கா மெக்ஸிகோ எல்லைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் வருவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் அரசியல் ரீதியான…\nஇத்தாலியை போலவே பிரான்சும் ஆஸ்திரேலியாவுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதைத் நிறுத்துகிறது.Covid-19 தடுப்பூசி அவசியம் குறித்த கவலைகள் அதிகரித்து வருவதால் தடுப்பூசி…\nAttorney General Christian Porter ஒரு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டிய பெண்ணின் மரணம் தொடர்பான கரோனியல் விசாரணைக்கு…\nஆஸ்திரேலிய அரசு தன்னுடைய Howard Springs தனிமைப்படுத்தும் வசதிகளை 2000 மக்களுக்கு விரிவுப்படுத்த உள்ளதாகவும், ஆனால் அதற்கு முன் சர்வதேச…\nஅவசரநிலை மேலாண்மை அமைச்சர் Kiri Allan வரும் நாட்களில் சுனாமி பற்றிய எச்சரிக்கை மறு ஆய்வு செய்யப்படும் என்றார். வடக்குத்…\nகொரோனா பாதிப்பு காரணமாக வருமான ரீதி���ாக பெரும் அளவு வீழ்ச்சியை அனைவரும் சந்தித்து வருகின்றனர். அதில் இருந்து மீண்டு வருவதற்கு…\nமெல்போர்னின் வடக்கு பகுதியில் படுத்துக்கொண்டு இருந்த பெண் மீது கார் மோதியதில், அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். புதன்கிழமை…\nCape York Peninsula நுனியில் நீந்திக் கொண்டிருக்கும் போது ஜெல்லி மீன்களால் குத்தப்பட்ட17 வயது சிறுவன் படுகாயமடைந்தான், Townsville மருத்துவமனையில்…\nNikeன் வடஅமெரிக்க பிரிவின் பொதுமேலாளர், தன்னுடைய மகனின் வேகமாக வளர்ந்து வரும் Sneaker Flipping வியாபாரத்தில் அவருடைய Credit Card-ன்…\nஇத்தாலியை தொடர்ந்து பிரான்சும் ஆஸ்திரேலியாவிற்கு தடுப்பூசி கொடுப்பதை நிறுத்தப்போவதாக தகவல் \nஇத்தாலியை தொடர்ந்து பிரான்சும் ஆஸ்திரேலியாவிற்கு…\nஹோவர்ட் ஸ்பிரிங்ஸ் தனிமைப்படுத்தப்படும் வசதிகள் விரிவாக்கம் \nமுதியோர் இல்லத்தில் 120க்கும் மேற்பட்ட Pfizer டோஸ் வழங்குவதில் பிழை-வெளியேற்றப்பட்ட தடுப்பூசிகள் \nமுதியோர் இல்லத்தில் 120க்கும் மேற்பட்ட…\nவிக்டோரியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு அறிவிக்கப்பட்ட பின் இரண்டு புது தொற்றுகள் கண்டுபிடிப்பு \nதவறான தடுப்பூசி கொடுத்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து -சுகாதார அமைச்சர் \nதவறான தடுப்பூசி கொடுத்த நிறுவனத்தின்…\nதடுப்பூசியில் ஏற்பட்ட குளறுபடி -மன்னிப்புக்கேட்ட சுகாதார அதிகாரி \nதடுப்பூசியில் ஏற்பட்ட குளறுபடி -மன்னிப்புக்கேட்ட…\nடிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் சோதனையை ஏர் நியூசிலாந்து அறிமுகப்படுத்துகிறது \nடிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் சோதனையை…\nஅனைத்து ஆஸ்திரேலியர்களும் தடுப்பூசியை தயங்காமல் போட்டுக்கொள்ள வேண்டும் -சுகாதார வல்லுனர்கள் வேண்டுகோள் \nமக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்படவே நான் முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டேன் -பிரதமர் \nமக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை…\nதடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை புறக்கணியுங்கள்-Brett Sutton\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2021-03-07T00:14:46Z", "digest": "sha1:IJTNKOIAGD4QHWMFKEJOXJBZ4OYNHBZS", "length": 32477, "nlines": 417, "source_domain": "eluthu.com", "title": "பாமரன் பாபரத் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபாமரன் பாபரத் - சுயவிவரம்\nஇயற்பெயர் : பாமரன் பாபரத்\nபிறந்த தேதி : 14-Sep-1991\nசேர்ந்த நாள் : 07-Apr-2013\nஎன் உலகத்தில் அன்பு மட்டும் தான் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு.....\nஎதார்த்தம் ஒரு அழகான ஆபத்தான பண்பு ...நானும் அதை தான் பயன்படுத்துகிறேன் ....\nபாமரன் பாபரத் - பாமரன் பாபரத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசற்று தாமதமாக விடி என்று..\nவிடயலை தேடி பலர் காத்திருக்க\nகாத்திருக்கிறேன் இரவின் மடியில் ..\nமழலையின் சிரிப்பில் கிடைக்காத இன்பமும்,\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஆஹா இரவு நேரத்துக்கு ஏற்றால் போல் அழகான பானம் இக்கவி பருகிச் சுவைத்தேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Nov-2015 10:25 pm\nபாமரன் பாபரத் - படைப்பு (public) அளித்துள்ளார்\nசற்று தாமதமாக விடி என்று..\nவிடயலை தேடி பலர் காத்திருக்க\nகாத்திருக்கிறேன் இரவின் மடியில் ..\nமழலையின் சிரிப்பில் கிடைக்காத இன்பமும்,\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஆஹா இரவு நேரத்துக்கு ஏற்றால் போல் அழகான பானம் இக்கவி பருகிச் சுவைத்தேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Nov-2015 10:25 pm\nபாமரன் பாபரத் - விநாயகபாரதி.மு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nநாம் வாழும் வாழ்க்கைக்கு நான்கு எழுத்தில் விடை சொல்லுங்கள் நட்பே\n\"சர்வம்\"- இது என் வாழ்வின் சாராம்சம் ............,\t28-Nov-2015 2:37 pm\n பிறந்த பிள்ளை அழுவதையும், சப்புவதையும்தான் அனிச்சையாகத் தானே செய்யும். மற்றவற்றையெல்லாம் நம்மைப் பார்த்துத்தான் செய்ய முயற்சிக்கும். படுத்தே கிடக்கும் பிள்ளை முதலில் குப்புறவிழ முயற்சிக்கும். பின் புரள முயற்சிக்கும். பின் எழுந்து உட்கார முயற்சிக்கும். பின் தவழ முயற்சிக்கும். பின் பிடித்துக் கொண்டு எழ முயற்சிக்கும். பின் நடக்க முயற்சிக்கும்..... பள்ளியில் எழுத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும். அடுத்த பிள்ளையோடு இணங்கி நடக்க முயற்சிக்கும். அதிக மதிப்பெண் எடுக்க முயற்சிக்கும். பின் வேலைக்கு முயல்வான். காதலிக்க முயல்வான். கல்யாணமான பின் வீடுகட்ட முயல்வான். சொத்து வாங்க முயல்வான். நல்ல பேர் வாங்க முயல்வான் ...... ** முயற்சிதான் வாழ்க்கை\nபாமரன் பாபரத் - படைப்பு (public) அளித்துள்ளார்\nபாமரன் பாபரத் - பாமரன் பாபரத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nசொல்லிக்க ஒரு சொந்த வீடு..\nஇருவரும் கூறும் ஒரே பதில்\nயாரேனும் ஒருவருக்காவது புரியுமோ என்ற சந்தேகத்தில் தான�� எழுதினேன் நீங்கள் அனைவரும் ஒவ்வொரு வரியையும் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி.. மகிழ்ச்சி ராஜ் குமார்...\nஉங்கள் யூகம் பலித்தால் இந்த கருது இன்னு பலர்பார்வைக்கு செல்லும்... நன்றி சோதரி ...\nகவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) Santhosh Kumar1111 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஇதோ வந்துவிட்டது தீபாவளி .வித விதமாக ஆடை\nஅணிந்து மகிழ்ச்சியாக கொண்டாடப் போகிறோம்.\nரோட்டோரம் அன்றாடம் தள்ளும் திறனில்லா ஆளிகளுக்கு\nதீபாவளியில் ஆடை தித்திப்பு உணவு வழங்குவது பற்றி\nசங்கரன் நண்பா நீங்கள் கேட்கும் பதில் என் இந்த படைப்பை படித்தல் கிடைக்குமோ என்னவோ.. படிக்காத பன்றிகளும், படித்த பாமரனும்... படிக்காத பன்றிகளும், படித்த பாமரனும்... பசித்தவரெல்லாம் ருசித்திருக்க பாவம் என் பாமரன் பசியில்நிற்கிறான் ஒரு ஓரமாய்... பசித்தவரெல்லாம் ருசித்திருக்க பாவம் என் பாமரன் பசியில்நிற்கிறான் ஒரு ஓரமாய்... பணம் படைத்தவன் \"ஒன் மோர்” என்று கேட்டதால். இவனுக்கும் சேர்த்து அவன் தின்கிறான்.. பணம் படைத்தவன் \"ஒன் மோர்” என்று கேட்டதால். இவனுக்கும் சேர்த்து அவன் தின்கிறான்.. அவனுக்கும் சேர்த்து இவன் உழைக்கிறான்... அவனுக்கும் சேர்த்து இவன் உழைக்கிறான்... இவன் உழைப்பிற்கும் சேர்த்து அவன் சம்பாதிக்கிறான்... இவன் உழைப்பிற்கும் சேர்த்து அவன் சம்பாதிக்கிறான்... அவனுக்கும் சேர்த்து இவன் வரி செலுத்துகிறான்... அவனுக்கும் சேர்த்து இவன் வரி செலுத்துகிறான்... வந்த சலுகைகளை பாதிய கொடுத்தாக்கூட பரவாயில்ல பாவி முடிஞ்சவரை முடிஞ்சுக்கரா முடியாதவங்கர போர்வையில... வந்த சலுகைகளை பாதிய கொடுத்தாக்கூட பரவாயில்ல பாவி முடிஞ்சவரை முடிஞ்சுக்கரா முடியாதவங்கர போர்வையில... காரணம்....... கூட்டமாகவும்,சத்தமாகவும் சொன்னாத்த எதுவும் சாத்தியமாகும்... இது படிக்காத பன்றிகளுக்கு தெரிஞ்சிருக்கு... இது படிக்காத பன்றிகளுக்கு தெரிஞ்சிருக்கு... அங்கங்க கூட்டம் போட்டு அவசியமில்லாதத கத்தி கத்தி சட்டத்த சாதகமா மாத்திகரானுங்க.. அங்கங்க கூட்டம் போட்டு அவசியமில்லாதத கத்தி கத்தி சட்டத்த சாதகமா மாத்திகரானுங்க.. படிக்காத பாட்டளிக்கு தெரியல படிச்ச பட்டதாரிக்கு தெரியல பண்ணி கத்தறத பாவமா பலர் வேடிக்கை பார்க்கிறார்கள்.. படிக்காத பாட்டளிக்கு தெரியல படிச்ச பட்டதாரிக்கு தெரியல பண்ணி கத்தறத பாவமா பலர் வேடிக்கை பார்க்கிறார்கள்.. சிலர் வேடிக்கையாக பார்க்கிறார்கள்...\nமாறும் நிலை சிக்கிரம் வரும் நண்பா..\t07-Nov-2015 2:33 pm\n இந்த படைப்பு ஒரு ஆண்டுக்கு முன்மு நான் எழுதியது.. இந்த தீபாவளி நான் பெற்றெடுக்காத 30 குழந்தைகளுடன் கொண்டாட இருகிறேன்.. இந்த தீபாவளி நான் பெற்றெடுக்காத 30 குழந்தைகளுடன் கொண்டாட இருகிறேன்.. நேற்றைய சொல் இன்றைய செயலாக மாறியிருக்கிறது.. நேற்றைய சொல் இன்றைய செயலாக மாறியிருக்கிறது.. எனக்கு இந்த எழுத்து தலத்தில் குறைவான நண்பர்களே உள்ளனர் அதனால் படைப்பின் பார்வை குறைந்தே உள்ளது .. எனக்கு இந்த எழுத்து தலத்தில் குறைவான நண்பர்களே உள்ளனர் அதனால் படைப்பின் பார்வை குறைந்தே உள்ளது .. நேரம் இருந்தால் நான் எழுதிய மற்ற சமுதாயம் பற்றிய படைப்புகளை காணவும் முடிந்தால் பகிருங்கள்.. நேரம் இருந்தால் நான் எழுதிய மற்ற சமுதாயம் பற்றிய படைப்புகளை காணவும் முடிந்தால் பகிருங்கள்..\nகருத்தினை ஏற்பது சரி என் கேள்விக்கு என்ன பதில் கவிப்பிரிய மு.ரா மிக்க நன்றி அன்புடன் , கவின் சாரலன் 06-Nov-2015 6:46 pm\nபாமரன் பாபரத் - கேள்வி (public) கேட்டுள்ளார்\nஆண்குழந்தைக்கு தி , தா வரிசையில் நல்ல தமிழ் பெயர் சொல்லவும்...\nதிவ்யன்... தியானேஷ்... தினகரன்.... தாட்சன்.... தாதுசேகரன்... தாமோதன்... தாமோத கிருஷ்ணன்... தாரகாபதி... தாரணிதர்ஷன்... தானாகரன்... தானு...\t19-Jul-2015 6:11 pm\nதங்கராசு, தனஞ்செயன்\t16-Jul-2015 7:17 pm\nதிலகேசன், திரவியன், தில்லைநேசன் 16-Jul-2015 4:24 pm\nபாமரன் பாபரத் - கேள்வி (public) கேட்டுள்ளார்\nஅன்பர்களே , தி , தா வரிசையில் நல்ல தமிழ் பெயர் சொல்லவும் ...\nதா வரிசை சொற்கள்: 1.தாளாளர்: பள்ளியின் correspondent தூய தமிழில் தாளாளர் என்று அழைக்கப் படுகிறார். 2. தாளாத: தாங்க முடியாத என்று பொருள். 3.தாத்பரியம். 4.தாலாட்டு.m 5.தாண்டவம்:இந்த சொல்லை கேட்டதுமே இறைவன் நடராசன் தரிசனம் தருகிறார்; வணங்குவோம். 6.தாளித்தல். 7.தாரம். மனைவி என்ற பொருளில் தாரம் என்று இன்னொரு அழகான தமிழ் சொல்லும் இருக்கிறது. நண்பர் கவிப்ரியன் அவர்களே அழகான தமிழ் சொற்களை நினைவு படுத்திக்கொள்ள உதவியதற்கு நன்றி அழகான தமிழ் சொற்களை நினைவு படுத்திக்கொள்ள உதவியதற்கு நன்றி கவிப்ரியன் என்ற தங்கள் பெயரும் மிக அழகாக இருக்கிறது.தமிழ் ஆர்வம் நம் அனைவரிடமும் வளர வேண்டும். 'தமிழுக்கும் அமுதென்று பேர்'\t13-Jul-2015 11:23 pm\nதி வரிசை சொற்கள்: 1. தி���்யம். (திவ்ய தரிசனம் என்ற சொல்லில் வருகிறது.) 2. திரவியம் (செல்வம் என்று பொருள்; திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று பொன்மொழி உண்டு.) 3.திண்மை(வலிமை என்று பொருள்; 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்' என்ற வள்ளுவரின் குறள் படித்திருப்போம்) 4.திருவுளம். 5.தில்லானா(இசைக் கருவி; அறுபதுகளில் தமிழ்நாட்டையே கலக்கிய போற்றுதற்குரிய திரைப் படம்'தில்லானா மோகனாம்பாள்' ) 6.திங்கள்(மாதம்,நிலவு என இரு பொருள்கள் உண்டு) அடுத்து தா வரிசை சொற்களை மறுபடி சமர்ப்பிக்கிறேன். 13-Jul-2015 11:04 pm\nதினா திவ்யா , திவ்ய தினா தீங்கனி திமிங்கிலா திலோத்தமா திலகா திங்கள் அழகி திருச் செல்வி திருநீல நயனி திரிபுவன வல்லி திருநிலை நாயகி தில்லைக் காளி தாமரை தாமரைச் செல்வி தாரா தான்புரா தாளசுருதியா (சுருதி லயா ) தாம்தூமா தண்ணிலா தாரகை 13-Jul-2015 10:43 pm\nபாமரன் பாபரத் - பாமரன் பாபரத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nபடிக்காத பன்றிகளும், படித்த பாமரனும்...\n\"ஒன் மோர்” என்று கேட்டதால்.\nமிக்க நன்றி ஜின்னா அவர்களே...\nஅப்படி போடுங்க.. அசத்தல்.. எழுத்து பிழைகள் கவனிக்கவும் தோழா\t05-Mar-2015 11:28 pm\nவரிகளில் அனல் தெறிக்கிறது... நன்று தோழரே... கொஞ்சம் எழுத்து பிழைகளை சரி பார்க்கவும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t05-Mar-2015 7:55 pm\nபாமரன் பாபரத் - பாமரன் பாபரத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\n\"உங்க அப்பா வீட்டுக்கே போடி\"\nஅருமை நட்பே...வாழ்த்துக்கள் தொடருங்கள்....\t06-Sep-2014 4:55 pm\nபாமரன் பாபரத் - பாமரன் பாபரத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\n\"மாமா ஐ லவ் யு டா\"\n என்னுடன் இல்லை எங்கே என்றும் தெரியவில்லை தோழி....\nஅதுக்கு நீங்க என்ன சொன்னீங்க..\nஇப்போது அவள் எங்கே தோழா.\t31-Oct-2013 3:46 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/deepak-charitable-trust-vadodara-gujarat", "date_download": "2021-03-06T23:45:49Z", "digest": "sha1:RR3AVX36JXGHFAVHUPSAXGC6LBCJAQSI", "length": 6176, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Deepak Charitable Trust | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்���ம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/28742-vj-chitra-commits-suicide-updates.html", "date_download": "2021-03-06T23:34:49Z", "digest": "sha1:REZ4WVP5E5S5UUEELJTA5FKECEGWHDYA", "length": 11676, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "விஜே சித்ராவின் மரணம் முழுக்க முழுக்க தற்கொலையே.. உயர் நீதிமன்றத்தில் நிபுணர் குழு தாக்கல்.. - The Subeditor Tamil", "raw_content": "\nவிஜே சித்ராவின் மரணம் முழுக்க முழுக்க தற்கொலையே.. உயர் நீதிமன்றத்தில் நிபுணர் குழு தாக்கல்..\nவிஜே சித்ராவின் மரணம் முழுக்க முழுக்க தற்கொலையே.. உயர் நீதிமன்றத்தில் நிபுணர் குழு தாக்கல்..\nதொகுப்பாளினியாக தமிழ் மக்களுக்கு அறிமுகமாகிய சித்ரா தனது சொந்த உழைப்பில் முன்னேறி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவரின் உள்ளங்களை தனது பக்கம் இழுத்துக்கொண்வர். இச்சிறப்பு மிகுந்த சித்ரா டிசம்பர் 9 ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அவரது உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nசித்ரா தற்கொலை செய்துகொண்ட நாளில் அவரது கணவர் ஹேம்நாத்தும் அந்த ஹோட்டலில் தங்கி இருந்ததால் போலீஸ் அவர் மேல் சந்தேகப்பட்டு விசாரணைக்காக டிசம்பர் 14 ஆம் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஹேம்நாத்தின் தந்தை ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சித்ராவுக்கு ஹேம்நாத்க்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை எனவும் சித்தரவுடன் நடிக்கும் நடிகர்களின் உறவுகளை வைத்து அவரை சந்தேகப்படவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தது.\nஇதனால் எந்த தவறும் செய்யாத எனக்கு ஜாமீன் தருமாறு அவரது மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் நிபுணர் குழு உயர் நீதிமன்றத்தில் சித்ரா செய்து கொண்டது முற்றிலும் தற்கொலை தான் என்ற செய்தியை தாக்கல் செய்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளான 13 பேரை விசாரித்து எடுக்கப்பட்டவை என்றும் கூறியுள்ளது. இதனால் வழக்கை வருகின்ற பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nYou'r reading விஜே சித்ராவின் மரணம் முழுக்க முழுக்க தற்கொலையே.. உயர் நீதிமன்றத்தில் நிபுணர் குழு தாக்கல்.. Originally posted on The Subeditor Tamil\nமுடி உதிர்வை தடுக்க ஒரு இன்ஸ்டன்ட் டிப்ஸ்.. இப்படி செஞ்சு பாருங்க அசந்துடுவிங்க..\nதொடர்ந்து 4 மணி நேரம் ஆன்லைனில் விளையாட்டு.. திடீரென்று சிறுவன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..\nநடிகை டாப்சி வீட்டில் நடந்த ஐ.டி. ரெய்டில் 3 விஷயங்கள்..\nஹன்ஷிகாவின் இரண்டாவது ஆல்பம் “மசா” \nகாடுகள் அழிப்பதால் கொரோனா வருகிறது.. இயக்குனர் பரபரப்பு பேச்சு..\nபிரபல நடிகை கர்ப்பம்.. கல்லூரி பாய்ஃபிரண்டை மணந்தவர்..\nபாகுபலி நடிகை தொடங்கிய நடிப்பு கல்விக்கூடம்..\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nமுககவசத்துடன் காதலனை கட்டிப்பிடித்த பிரபல நடிகை..\nவிஜய்யிடம் மன்னிப்பு கேட்டு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம்..\nகொள்ளையர்களாகும் இயக்குனரும்- கதாநாயகியும்.. செல்வராகவன் நடிக்கும் படம் தொடக்கம்..\nசிம்புவின் மிரர் இமேஜ் வைரல்..\nகங்கனா ரனாவத் மீதான புகார் விவகாரம்: பிரபல நடிகர் வாக்குமூலம்\nரூ 100 கோடி சம்பளம் பெறும் ஹீரோ..\nபுராண, சரித்திர படங்களுக்கு திரும்பும் திரையுலகம்..\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nபப்ஜி கேம் இந்தியாவுக்கு மீண்டும் எப்போது வரும்\n64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை\nவெங்காயம் மட்டுமல்ல...வாய் துர்நாற்றத்தை தவிர்க்க இவற்றையும் கவனியுங்கள்\nடீசல் விலை உயர்வை கண்டித்து 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம்\nரங்கசாமி மவுனம் எதிரொலி : முன்னாள் அமைச்சர் கண்ணனுடன், மத்திய அமைச்சர் சந்திப்பு\nவாரம் ஒரு நாள் லீவு கொடுங்க: தற்கொலைக்கு முயன்ற போலீசாரின் கடைசி ஆசை\nகேட்ட தொகுதிகள் கிடைத்திருக்கிறது : பா.ஜ.க. உற்சாகம்\nதிமுக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி.. காங்கிரஸ், மதிமுக நீடிக்குமா\nநடிகை டாப்சி வீட்டில் நடந்த ஐ.டி. ரெய்டில் 3 விஷயங்கள்..\nசின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..\nகிரியாட்டின் அளவை குறைக்கலாம் எப்படி தெரியுமா\nபிரபல நடிகை கர்ப்பம்.. கல்லூரி பாய்ஃபிரண்டை மணந்தவர்..\nகுவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை\nஅ.தி.மு.க நேர்காணலில் நடந்தது என்ன\nகிட்னி ஸ்டோன் உருவாகாமல் எப்படி தடுக்கலாம்\nசசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கலாமா\nதைராய்டு குறைபாட்டால் எடை கூடுகிறதா\nதென் மாவட்ட ரயில் சேவைகளில் சிறிய மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/%E0%AE%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2021-03-06T22:39:03Z", "digest": "sha1:VVPBQ3Z543JN7JAQSJ5I7B3KJXBUWVKP", "length": 4350, "nlines": 59, "source_domain": "suvanacholai.com", "title": "ஈதுல் ஃபித்ர் குத்பா பேருரை (வீடியோ) – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nஈதுல் ஃபித்ர் குத்பா பேருரை (வீடியோ)\nஇறைமறையாம் குர்ஆனும், அதன் விளக்கமான ஹதீஸும் நபியவர்களின் வாயிலாக இறைவனால் அருளப்பட்டு, அவர்தம் தோழர்களான சஹாபாக்கள், அவர்களின் தொடர்ச்சியான தாபிஈன்கள், தபஅ தாபிஈன்கள், தொடர்ந்துவந்த நேர்வழிபெற்ற இமாம்கள் இப்படி ஸலஃபுகளால் ஆய்ந்தறிந்து மார்க்கத்தின் அனைத்து செய்திகளும் சீரான முறையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் மார்க்க விஷயங்களில் ஒரு சில மார்க்க அறிஞர்கள், தங்களில் சொந்த கருத்தை மார்க்க விளக்கமாக எடுத்துக்கூறும்போது, அதன் நிலையை அறிவதற்கு…. (தொடர்க..)\nவழங்கியவர்: அஷ்ஷைஹ் யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம்.\nநாள்: 08 ஆகஸ்ட் 2013 வியாழக்கிழமை\nஇடம்: ஜுபைல் துறைமுக பள்ளி வளாகம், ஜுபைல் மாநகர், சவுதி அரேபியா\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[கேள்வி – பதில்] ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம��� என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/communal-angle-bad-says-wasim-jaffar-after-resings-from-uttarkhand-cricket-team-coach/", "date_download": "2021-03-06T22:45:28Z", "digest": "sha1:RDYBZ7FYYHF6IAIWZ2ZY4WKNDJTZPV6X", "length": 16084, "nlines": 116, "source_domain": "www.aransei.com", "title": "\"பயிற்சி இடைவேளையின் போது தொழுகை நடத்தியது குற்றமா?\" - கிரிக்கெட் பயிற்சியாளர் வசீம் ஜாஃபர் | Aran Sei", "raw_content": "\n“பயிற்சி இடைவேளையின் போது தொழுகை நடத்தியது குற்றமா” – கிரிக்கெட் பயிற்சியாளர் வசீம் ஜாஃபர்\nஉத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் அணி தேர்வின்போது, மதத்தின் அடிப்படையில் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்று, முன்னாள் பயிற்சியாளர் வசீம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிற்காக 31 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள, 42 வயதான கிரிக்கெட் வீரர் வசீம் ஜாஅபர், உத்தரகாண்ட் மாநிலத்தின் பயிற்சியாளராக, ஒரு ஆண்டு காலத்திற்கு, அம்மாநில கிரிக்கெட் சங்கத்தால், 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில், வசீம் ஜாஅபர், இஸ்லாமிய வீரர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டாரென அம்மாநில கிரிக்கெட் வாரிய செயலாளர் மஹிம் வர்மாவும், அணி தேர்வின்போது மத ரீதியில் வீரர்களைத் தேர்வு செய்ய அழுத்தம் கொடுக்க முயன்றார் என, சங்க நிர்வாகிகளும் குற்றம்சாட்டினர். இதையடுத்து, மனவருத்தத்தின் காரணமாக ஜாஃபர், தனது பயிற்சியாளர் பதவியை, பிப்ரவரி 9 ஆம் தேதி ராஜினாமா செய்தார்.\nபீமா கோரேகான் வழக்கில் புதிய திருப்பம் – கம்ப்யூட்டரை ‘ஹேக்’ செய்து தகவல்களை மாற்றியது அம்பலம்\n”திறமையற்ற வீரர்களுக்கு ஆதரவாக, சங்கத்தின் செயலாளர்கள் மற்றும் தேர்வாளர்களின் குறுக்கீடு மற்றும் சார்பாகச் செயல்பட்டது” தனது ராஜினாமாவிற்கு காரணம் என்று தெரிவித்துள்ள வசீம் ஜாஃபர், வகுப்பு வாத பார்வையில் செயல்பட்டதாகத் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, மிகவும் வருத்தமளிக்கிறது எனவும், பிப்ரவரி 10 ஆம் தேதி காணொளி வாயிலாக நடைபெற்ற பத்திரிக்கையாளர்களைச் சந்திபில் தெரிவித்தார்.\n”இக்பால் அப்துல்லாவை அணியின் கேப்டனாக நியமிக்க, நான் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டேன்” எனக் கூறுவதில் உண்மையில்லை என்று கூறிய ஜாஃபர், அணியின் பயிற்சியின்போது, மௌலவிகள் (இஸ்லாமிய மத அறிஞர்கள்) வந்ததாகச் சொல���லப்படும் குற்றச்சாட்டையும் நிராகரித்துள்ளார்.\nவிவசாயிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது : அமெரிக்க பிரபலம் ட்ரேவர் நோவா கருத்து\n”கொரோனா பாதுகாப்பு வளையத்தை மீறி மௌலவிகளை அழைத்து வந்து தொழுகை செய்தோம் என்று அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். முதலில் நான் ஒன்றை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். டெஹ்ராடூனில் நடைபெற்ற பயிற்சி முகாமின்போது 2 அல்லது 3 வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே மௌலவிகள் வந்தனர். அவர்களை நான் அழைக்கவில்லை. அணியின் வீரரான இக்பால் அப்துல்லா தான், வெள்ளிக்கிழமை தொழுகைக்கு என்னிடமும், அணியின் மேலாளரிடமும் அனுமதி கோரினார்” என ஜாஃபர் தெரிவித்தார்.\nஅணியின் பயிற்சி முடிவடைந்த பிறகு நடைபெற்ற தொழுகை, ஏன் பிரச்னையாக மாறியது எனத் தெரியவில்லை எனக் கேள்வி எழுப்பிய ஜாஃபர், ”தினமும் தொழுகைகளை அறையில் நடத்தி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை தொழுகைகளை கூட்டமாக நடத்த வேண்டும் எனவும், அதற்கு யாராவது வசதி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம்… அதனால் வலைபயிற்சி முடிந்த பிறகு, உடைமாற்றும் அறையில் தொழுகை செய்தோம்” எனக் கூறினார்.\n’பாகிஸ்தான், சீனா செல்ல நேரம் உள்ள பிரதமருக்கு விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை’ – பிரியங்கா காந்தி\n”நான் மத ரீதியாகச் செயல்பட்டிருந்தால், தொழுகையின் நேரத்திற்கு ஏற்பப் பயிற்சியின் நேரத்தை மாற்றி இருக்க வேண்டும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை” என வசீம் ஜாஃபர் தெரிவித்தார்.\nஉத்தரகாண்ட் கிரிக்கெட் வாரியத்தால், ஒரு ஆண்டு காலத்திற்கு பயிற்சியாளராக, 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாசிம் ஜாபர் ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு, அண்மையில் நடைபெற்ற சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில், அந்த அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஇக்பால் அப்துல்லாஉத்திரகண்ட அணி பயிற்சியாளர்உத்திரகண்ட் கிரிக்கெட் சங்கம்சையத் முஸ்தக் அலி கோப்பைமஹிம் வர்மாமௌல்விஸ்வாசிம் ஜாபர்\nமுன்களப்பணியாளர்க��் தாக்கப்படுவதில் இந்தியா முதலிடம் – மருத்துவப்பணியாளர் கூட்டமைப்பு தகவல்\n`சிஏஏ விரைவில் அமலாகும்’ – பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தகவல்\nஅயோத்தி ராமர் கோயில் : ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய பாஜக எம்.பி கவுதம் கம்பீர்\n’ஊடக சுதந்திரத்தை குறைக்கும் மத்திய அரசு’ – புதிய ஊடக விதிகள் குறித்து எடிட்டர்ஸ் கில்ட்...\nஆண்களுக்குள்ள உரிமை பெண்களுக்கு இருக்கிறதா -பெண்ணுரிமை செயல்பாட்டாளர் மேரி டி சில்வா கேள்வி\nவருமான வரித்துறை சோதனை தொடர்பாக நடிகை டாப்ஸியின் ட்விட்டர் பதிவு – விமர்சனம் செய்த நடிகை...\n‘சிறையில் என் ஆன்மாவையல்ல; என் கால்களைதான் உடைக்க முடிந்தது’ – தலித் தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஷிவ்...\nகொரோனா சான்றிதழில் மோடி புகைப்படம் – நீக்க சொல்லி தேர்தல் ஆணையம் உத்தரவு\nசமூக ஊடகங்களுக்குக் காவல்துறை சான்று பெறாவிட்டால் வேலை கிடையாது – ஜம்மு காஷ்மீர் அரசு\n’ஊடக சுதந்திரத்தை குறைக்கும் மத்திய அரசு’ – புதிய ஊடக விதிகள் குறித்து எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கண்டனம்\nசிமி வழக்கு: ஒரு குற்றமும் செய்யாமல் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த 122 பேர் விடுதலை\nசீர்காழியில் பெரியார் சிலைக்கு விபூதி பூசிய அடையாளம் தெரியாத நபர்கள்: வழக்குப் பதிவு செய்த காவல்துறை\nஎங்களை வெறுத்த அனைவருக்கும் எங்கள் அன்பு – இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட அனுராக் காஷ்யப்\nதலித்துகளின் திருமணத்தின் போது நடக்கும் வன்முறை சம்பவங்கள் – முன்னெச்சரிக்க நடவடிக்கையாக காவல்துறை பாதுகாப்பு அளித்துள்ள குஜராத் அரசு\nஆண்களுக்குள்ள உரிமை பெண்களுக்கு இருக்கிறதா -பெண்ணுரிமை செயல்பாட்டாளர் மேரி டி சில்வா கேள்வி\nபாஜகவுக்கு உடந்தையாக இருக்கும் அதிமுகவை துடைத்தெறிய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடெல்லி கலவரம் எவ்வாறு திட்டமிடப்பட்டது – விரிவான புலனாய்வின் இரண்டாம் பகுதி\nஎல்லை தாண்டி அகதிகளாக வந்த அதிகாரிகளை திரும்ப அனுப்புங்கள் – இந்தியாவிடம் மியான்மர் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/131140-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2021-03-06T23:25:25Z", "digest": "sha1:VAN2OY5UYLFD7GWQKMPGLBJZHLDUNMQF", "length": 50978, "nlines": 464, "source_domain": "yarl.com", "title": "ரயில் பயணம் - Page 2 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nஉந்த கள்ளருக்கு பின்னாலை ஓடிப்போய் புடிக்கிற கனவெல்லாம் வெளிநாடுகளிலைதான் வரும்.........அங்கை ஊரிலை உந்தகனவுகள் மருந்துக்கும் வராது .......இருந்தாலும்\nகனவின்ரை முதல்பாகம் நல்லாயிருந்தது....இரண்டாவது பாகம் விஜயசாந்தி நினைப்பிலை போகுது\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nமின்கலம் சுத்தமாக சக்தியிழந்த பிறகும் வேலை செய்யுமா இது நம்ப முடியாமல் இருக்கு\nஆம் வேலை செய்யும் . நான் வேலை செய்யும் தங்கு விடுதியின் பாதுகாப்பு பயிற்சிப் பட்டறைகள் ஓவ்வருவருடமும் இடம் பெறும் . அதில் தீயணைப்புப் படைவீரர்களே பயிற்சியாளர்களாக வருவார்கள் . அவர்களிடம் நான் பெற்ற தகவல் இது . மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்குங்கள் .\nஆம் வேலை செய்யும் . நான் வேலை செய்யும் தங்கு விடுதியின் பாதுகாப்பு பயிற்சிப் பட்டறைகள் ஓவ்வருவருடமும் இடம் பெறும் . அதில் தீயணைப்புப் படைவீரர்களே பயிற்சியாளர்களாக வருவார்கள் . அவர்களிடம் நான் பெற்ற தகவல் இது . மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்குங்கள் .\nகோமகன், முக்கியமில்லை என்றாலும், இந்த இணைப்புகளில் சிக்னல் இல்லாத போது எப்படி அவசர அழைப்பு ஏற்படுத்துறது எண்டு தான் சொல்லுகினம். மின்கலம் இல்லாவிட்டால் செல் பேசியை இயக்கவே முடியாதே அதைப் பற்றி ஒன்றுமில்லை. நான் நினைக்கிறன், பற்றரி டவுண் எண்டால் \"சங்கு\" தான்\nசுமே அக்கா இது நல்லாயில்ல எமது இரத்த அழுத்தத்தை கூட்டி இறுதியில் சப் என்று கதையை முடித்தமைக்காக உங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கபடவேண்டும்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n(நித்திரையால் எழும்புவீர்கள் என முன்பே எதிர்பார்த்தேன்.\nகாரணம் நியத்தில் இவ்வளவு மக்கள் மேல் அக்கறையுள்ளவர்கள் தற்பொழுது கிடையாது )\nமிஸ்கின் படமாக தொடங்கி விக்கிரமன் படமாக முடித்து விட்டீர்கள் .\nவாசிக்க திரில்லாகத்தான் இருந்தது .\nகருத்துக்களைப் பகிர்ந்த நந்தன்,புங்கை, சபேசன், அஞ்சரன், புத்தன், சோழியன், கோமகன்,ஜஸ்டின், குமாரசாமி, தமிழினி, விசுகு அண்ணா,அர்யுன் ஆகிய உறவுகளே நன்ற��. இதன் முதற் பகுதி மட்டுமே உண்மையில் நடந்தது. பின்பகுதி நேற்று அலை கதை முடியவில்லைத்தானே என்று கேட்டதன் விளைவாய் கற்பனையில் மிகுதியை எழுதிப் பார்ப்போம் என்று எழுதியது. ஆனாலும் இன்றுவரை அந்தச் சிறுவனும் மனிதனும் என்நினைவில் அப்பப்ப வந்து என்னைத் துன்புறுத்தத்தான் செய்கின்றனர். தொடர்ந்து சென்று பார்த்திருக்கலாமோ என்ற ஒரு குற்ற உணர்வையும் விட்டுவைக்காமல் இல்லை.\nஅடிக் ....... எடு செருப்பை எங்களை எல்லாம் வேலை வெட்டி இல்லாத இளிச்ச வாயள் என்று நினைச்சா போலை \nஅடிக் ....... எடு செருப்பை எங்களை எல்லாம் வேலை வெட்டி இல்லாத இளிச்ச வாயள் என்று நினைச்சா போலை \nஅலை செருப்பு பழசாப் போச்சு. வேற ஏதும் பாரும். :lol:\nகதையின் முதல்பாதி நன்றாக இருந்தது சுமே அக்கா.\nஅது சரி ஏன் ஒர் ஆபிரிக்க இனத்தவன் உங்கள் இடுப்பின் இருபக்கமும் பிடித்து தூக்கிவிடுறதாகக் கனவு கண்டனீங்கள். உங்கள் இடுப்பு எலும்பு கனவில் உடைஞ்சு போகேல்லையா\nதிருவிழாக் கூட்டத்துடன் முடித்திருந்தால் கனவு வந்திருக்காது\nயாழ்வாலிக்கும் வாத்தியாருக்கும் நன்றி. ஆசை ஆரைத்தான் விட்டுது.\nஅந்த நேரம், சுமேயின் கையில் ஒரு துவக்கு மட்டும் கிடைந்திருந்தால்,,,,,\nஆளாளுக்கு மொக்கை போடுறீங்களே நீங்கள் எல்லாம் நல்லாவா இருப்பீங்க... அந்த பெடியை நீங்கள் காப்பாத்த வேணும் எண்டு நேத்தி வைக்காத குறை...\nசரி உங்களுக்கு கனவிலை நடக்கிற பழக்கம் இல்லையா... இருந்திருந்தால் நேரத்துக்கு வீட்டை வந்து சேர்ந்திருப்பியள்...\nஉங்களுக்கு ரியூப்புக்கை போனால் நித்தா வாறது போல, எனக்கு புத்தகம் வாசிக்கிறது, மெட்ரோ பேப்பரில் சுடோக்கு விளையாடுகிறது, தொலைபேசியிலை கேம் விளையாடுறது எண்டு நிறைய வருத்தம் இருக்கு ... அதுக்கு நீங்கள் எவ்வளவோ பறவாய் இல்லை...\nவீட்டுக்கு லேட்டாக போனால் பறவாய் இல்லை வேலைக்கே லேட்டாக போன கதை எல்லாம் எனக்கு அடிக்கடி நடக்கும் ...\nஅது சரி ஏன் ஒர் ஆபிரிக்க இனத்தவன் உங்கள் இடுப்பின் இருபக்கமும் பிடித்து தூக்கிவிடுறதாகக் கனவு கண்டனீங்கள். உங்கள் இடுப்பு எலும்பு கனவில் உடைஞ்சு போகேல்லையா\nசாதாரண ஆள் சுமோவை தூக்கினா, தூகிறவன்ட இடுப்பு எலும்பு உடைஞ்சு போயிருக்கும்.\nசாதாரண ஆள் சுமோவை தூக்கினா, தூகிறவன்ட இடுப்பு எலும்பு உடைஞ்சு போயிருக்கும்.\nInterests:சமைப்பது கர்நாடக சங்��ீதம் புத்தகம் வாசித்தல்\nசுமேரியர் , நல்லாய்தான் எல்லாரையும் ரெயிலிலை பயணம் செய்ய வைச்சிருக்கிறியள் .\nமௌனம் காக்கும் பிரித்தானியா- உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம்\nதொடங்கப்பட்டது வியாழன் at 23:38\nதொடங்கப்பட்டது September 5, 2014\nபோர்க் குற்ற விசாரணைகள் என்றே பேச்சுக்கே இடமில்லை : சர்வதேச தலையீடுகளை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை - சரத் வீரசேகர\nதொடங்கப்பட்டது 6 hours ago\nகடலையை இப்படி சுண்டல் செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா...\nதொடங்கப்பட்டது 5 hours ago\n சென்ற இரு வருடங்களுக்கு முதல் பாக்கியம் அக்காவும் இறைவனடி சேர்ந்து விட்டார். அதில் கொடுமை என்னவென்றால் அவவுக்கு இவ்வளவு பிள்ளைகள் இருந்தும் சொத்துக்கள் இருந்தும் கடைசியில் அனாதை போலவே வாழ்ந்தார். அவ வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்கு தெரியாதல்ல. பிள்ளைகளுக்காக தனது சுக போகங்களை தியாகம்செய்து பிள்ளைகளை படிக்க வைத்தார். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் நல்ல நிலையில் தான் இன்றும் வாழ்கின்றார்கள். ஆனால் பாக்கியம் அக்காவை பெற்ற பிள்ளைகள் யாருமே கவனிக்கவில்லை.பிள்ளைகளுக்குள் அவர் பாக்கட்டும் இவர் பாக்கட்டும் என்ற மனப்பாங்கும்....அவர் என்னை விட நல்லாய் இருக்கிறார் இவர் என்னைவிட நல்லாய் இருக்கிறார் என்ற மனப்பாங்கும் ஒரு பெற்றதாயை நடுத்தெருவில் விட்டு விட்டதம்மா. கொள்ளி வைக்கக்கூட ஆக்கள் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர் கொள்ளி வைத்ததாக கேள்விப்பட்டேன் அம்மா.ஆனால் பாக்கியம் அக்கா பெற்ற பிள்ளைகள் பணத்தின் மூலம் எதையும் சாதிக்கலாம் என நினைத்து விட்டார்கள். கொள்ளி வைத்தவருக்கு ஒரு லட்சம் ரூபா கொடுத்தார்களாம். இங்கே பாசத்திற்கு முதல் பணம் தான் முக்கியமாய் போய் விட்டதம்மா. இப்போது பாக்கியம் அக்காவின்ரை பெயரில் மணிமண்டபமும் பஸ் தரிப்பு நிலையமும் பிள்ளைகள் கட்டி குடுத்திருக்கினம். பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழாவும் பாக்கியம் அக்காவின்ரை பெயரிலை தான் செய்யினமாம். அது மட்டுமில்லாமல் பள்ளிக்கூடத்துக்கு குழாக்கிணறு அடிக்க அரைவாசி பணம் குடுத்து விட்டு உபயம் அமரர் பாக்கியம் என எழுத்தும் படியும் வற்புறுத்தினார்களாம்.வலக்கை குடுக்கிறது இடக்கைக்கு தெரியக்கூடாது என்பார்கள். ஆனால் ஒரு கையுமே கொடுக்காமல் ப��கழ் மட்டும் தேடுகின்றார்கள் அம்மா. அம்மா வட்டி கனகசபை மாமா இஞ்சை ஜேர்மனியிலை தான் இருக்கிறார். அவர் இப்ப எப்பிடி இருக்கிறார் தெரியுமே\nமௌனம் காக்கும் பிரித்தானியா- உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம்\nஉண்ணாவிரதங்கள் தோல்வியில் முடிந்ததே வரலாறு.\nபுரியாத புதிர் இன்றைய உலகில் வாழும் மனிதர்களாகிய நாம் அரிகத்தோ, நேசி, நன்னி, ஸ்பாசொபோ, தங்ஸ் என ஒருவர்க்கு ஒருவர் உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் நன்றி கூறுகிறோம். உதட்டளவில் நன்றி சொல்கின்றவர்களும் கடமைக்காக நன்றி சொல்கின்றவர்களும் இருக்கிறார்கள். அப்படி போலியாக நன்றி சொல்பவரின் நடிப்பை குரலின் தன்மையும் கண்ணிலுள்ள கருமணியின் சுருக்கமும் காட்டிக்கொடுக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அவர்கள் கூறும் நன்றியைக் கேட்பதால் கேட்பவர் மனம் மகிழ்ச்சி அடையாமல் வேதனைப்படும். இது சிலவேளைகளில் உறவை வளர்ப்பதற்குப் பதிலாக பிரித்துவிடும். இத்தகைய நன்றி கூறுதல் தேவைதானா நன்றியை ஆழ்மனதில் இருந்து உள்ளன்போடு கூறுகின்றவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு உள்ளன்போடு கூறப்படும் நன்றி மனிதஉறவை வலுப்படுத்தும். இது சமுதாய கட்டமைப்பிற்கும் உலக ஒருங்கிணைப்பிற்கும் உதவுகின்றது. அதில் எந்தவொரு கருத்து வேற்றுமைக்கும் இடமில்லை. ஆனால் நாம் நம் நன்றியை மடல்களாகவும் பரிசுப்பொருட்களாகவும் கொடுப்பதுடன் எமது கடமை முடிந்ததென்று அவர்களைக் கண்டும் காணாதவர்களாக இருக்கின்றோம். இதுவே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. எமது சங்கத்தமிழ் முன்னோர்களோ ஒருவர் செய்த நன்மைக்கு அதாவது நன்றிக்கு கட்டாயம் உதவி செய்து தீரவேண்டும் என்ற பண்போடு வாழ்ந்தார்கள். திருவள்ளுவரும் செய்ந்நன்றியறிதல் என்ற அதிகாரத்தில் மட்டுமல்லாமல் நடுவுநிலைமை, பண்புடைமை, குற்றங்கடிதல், வினைத்தூய்மை போன்ற அதிகாரங்களில் கூட நன்றியை (நன்மையை) சிறப்பித்துக் கூறியுள்ளார். நன்றி என்ற சொல்லை நம் பண்டைத்தமிழர் நன்மை என்ற கருத்தில் உபயோகித்துள்ளனர். ஔவையார் \"நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி என்று தரும்கொல் எனவேண்டா\" எனக் கூறிய இடத்தில் ஒருவர்க்கு நாம் ஒரு நன்மை செய்தால் அந்த நன்மை எப்போது எமக்குத் திரும்பக்கிடைக்கும் என்று யோசிக்கவேண்டாம் எனக்கூறுகிறார். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இதில் நாம் இன்று கூறும் வாய் வார்த்தையையா ஔவையார் நன்றி என்றார் நன்றியை ஆழ்மனதில் இருந்து உள்ளன்போடு கூறுகின்றவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு உள்ளன்போடு கூறப்படும் நன்றி மனிதஉறவை வலுப்படுத்தும். இது சமுதாய கட்டமைப்பிற்கும் உலக ஒருங்கிணைப்பிற்கும் உதவுகின்றது. அதில் எந்தவொரு கருத்து வேற்றுமைக்கும் இடமில்லை. ஆனால் நாம் நம் நன்றியை மடல்களாகவும் பரிசுப்பொருட்களாகவும் கொடுப்பதுடன் எமது கடமை முடிந்ததென்று அவர்களைக் கண்டும் காணாதவர்களாக இருக்கின்றோம். இதுவே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. எமது சங்கத்தமிழ் முன்னோர்களோ ஒருவர் செய்த நன்மைக்கு அதாவது நன்றிக்கு கட்டாயம் உதவி செய்து தீரவேண்டும் என்ற பண்போடு வாழ்ந்தார்கள். திருவள்ளுவரும் செய்ந்நன்றியறிதல் என்ற அதிகாரத்தில் மட்டுமல்லாமல் நடுவுநிலைமை, பண்புடைமை, குற்றங்கடிதல், வினைத்தூய்மை போன்ற அதிகாரங்களில் கூட நன்றியை (நன்மையை) சிறப்பித்துக் கூறியுள்ளார். நன்றி என்ற சொல்லை நம் பண்டைத்தமிழர் நன்மை என்ற கருத்தில் உபயோகித்துள்ளனர். ஔவையார் \"நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி என்று தரும்கொல் எனவேண்டா\" எனக் கூறிய இடத்தில் ஒருவர்க்கு நாம் ஒரு நன்மை செய்தால் அந்த நன்மை எப்போது எமக்குத் திரும்பக்கிடைக்கும் என்று யோசிக்கவேண்டாம் எனக்கூறுகிறார். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இதில் நாம் இன்று கூறும் வாய் வார்த்தையையா ஔவையார் நன்றி என்றார் அப்படிக் கூறியிருப்பின் 'நன்றி ஒருவர்க்கு செய்தக்கால்' எனக்கூறியிருக்கமாட்டார். 'நன்றி ஒருவர்க்கு சொன்னாக்கால்' என்றே கூறியிருப்பார். இது மட்டும் எனக்குப் புரியாத புதிரில்லை. இதற்கு மேலேயும் இருக்கின்றது அப்படிக் கூறியிருப்பின் 'நன்றி ஒருவர்க்கு செய்தக்கால்' எனக்கூறியிருக்கமாட்டார். 'நன்றி ஒருவர்க்கு சொன்னாக்கால்' என்றே கூறியிருப்பார். இது மட்டும் எனக்குப் புரியாத புதிரில்லை. இதற்கு மேலேயும் இருக்கின்றது இது எனது அறியாமையா அன்றேல் இன்றைய தமிழர்களாகிய நாம் 'நன்றி' என்ற சொல்லின் உண்மைத் தன்மையை பிறமொழி மோகத்தில் தொலைத்துவிட்டோமா எம்நாட்டில் ஒட்டவந்தவர் மேல் எமக்கு ஏற்பட்ட மோகத்தால் கடந்த சில நூற்றாண்டுகளில் நாம் தொலைத்தவை எண்ணிலடங்கா. 'இரண்டாயிரத்து நானூறூ ஆண்டுகளின் முன்னர் \"தமிழ்கூறு நல்லுலகம்\" என்று பனம்பாரனார் கூறினார். இவர் தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் எழுதியவர். அவர் காலத்திற்கு முன்பிருந்தே நம் தமிழினம் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்தது. தனக்கென ஒரு நாகரீகத்தை உருவாக்கி அதனை உலகுக்கு அளித்தது. அதனாற்றான் தொல்பொருள் ஆய்வுகளில் தமிழனின் தொன்மங்கள் உலகெங்கும் கிடைக்கின்றன' என மார்தட்டிச் சொல்லும் எம்மைப்பார்த்து எம் இளம் சந்ததியினர் சிரிக்காது இருக்க வேண்டும். அதற்கு நாம் செய்யத்தக்கது என்ன எம்நாட்டில் ஒட்டவந்தவர் மேல் எமக்கு ஏற்பட்ட மோகத்தால் கடந்த சில நூற்றாண்டுகளில் நாம் தொலைத்தவை எண்ணிலடங்கா. 'இரண்டாயிரத்து நானூறூ ஆண்டுகளின் முன்னர் \"தமிழ்கூறு நல்லுலகம்\" என்று பனம்பாரனார் கூறினார். இவர் தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் எழுதியவர். அவர் காலத்திற்கு முன்பிருந்தே நம் தமிழினம் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்தது. தனக்கென ஒரு நாகரீகத்தை உருவாக்கி அதனை உலகுக்கு அளித்தது. அதனாற்றான் தொல்பொருள் ஆய்வுகளில் தமிழனின் தொன்மங்கள் உலகெங்கும் கிடைக்கின்றன' என மார்தட்டிச் சொல்லும் எம்மைப்பார்த்து எம் இளம் சந்ததியினர் சிரிக்காது இருக்க வேண்டும். அதற்கு நாம் செய்யத்தக்கது என்ன நாமும் எமது முன்னோரும் எவற்றை எப்படித் தொலைத்தோம் என்ற தரவையாவது எமது சந்ததியினருக்கு வைத்துச் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். அகஆதாரங்களையும் புறஆதாரங்களையும் கொண்டு இதனை நாம் காட்டலாம். பண்டைய நூல்கள் சொல்லும் ஆதாரங்கள் அகஆதாரங்களாகும். கல்வெட்டு தொல்பொருள் போன்றவற்றால் கிடைக்கும் ஆதாரங்கள் புறஆதாரங்களாகும். என்னுள் நன்றியைப் பற்றிய புதிரைப்போட்டவர் திருவள்ளுவரே. ஆதலால் அவர் திருக்குறளில் கூறியுள்ள அகஆதாரங்களைக் கொண்டு நன்றி என்ற சொல்லின் புரியாத புதிரைப் புரிந்துகொள்வோம். திருவள்ளுவர் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தில் \"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்\" என்கிறார். ஒருவன் அடையக்கூடிய நன்மைகளுக்கு அவனின் நல்லொழுக்கமே வித்தாகுமாம். \"கொடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கினான் தாழ்வு\" - (குறள்:117) என நன்றியை நடுவுநிலைமை அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். நடுவுநிலைமையோடு நன்மைக���் செய்து வாழ்ந்தவர் வறுமை அடைந்தாலும் உலகம் அதனை தாழ்வாக நினைக்காதாம். இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் பயன்தரும் சொற்களைப் பேசுவதால் மகிழ்வைத்தரும் நன்மைகள் உண்டாகும் என்பதை \"நயன்ஈன்று நன்றி பயக்கும்\" எனச்சொல்கிறார். தூது என்ற அதிகாரத்தில் கூட மாற்றான் மனம் மகிழுமாறு எடுத்துக்கூறி நன்மை உண்டாக்குவதாக தூது இருக்க வேண்டும் என்பதை \"நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது\" என்கிறார். குற்றம் கடிதல் எனும் அதிகாரத்தில் எக்காலத்திலும் தன்னை உயர்வாக மதிக்கக்கூடாது, நன்மை தராத செயல்களைச் செய்யவும் கூடாது என்பதை \"வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை\" -(குறள்: 439) எனக்கூறியவர், வினைத்தூய்மை அதிகாரத்திலும் என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை\" -(குறள்: 652) என புகழும் நன்மையும் தராத செயல்களை என்றும் செய்யாது விட்டுவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். எமக்குத் தேவைப்பட்ட நேரத்தில் ஒருவர் செய்த நன்மை சிறிதாக இருந்தாலும் தினையளவு நன்மையாக இருந்தாலும் அந்த நன்மையை மறப்பது நன்றல்ல. ஒருவர் செய்த நன்மையை மறந்தவர்க்கு உய்வே கிடையாது. என்றெல்லாம் 'செய்நன்றிஅறிதல்' அதிகாரத்தில் கூறுகிறார். நன்மையைக் கொடுக்காத செல்வத்தைப்பற்றி 'நன்றியில்செல்வம்' எனும் அதிகாரத்தில் சொல்கிறார். மேலே நன்றி எனச் சொன்ன இடங்களில் எல்லாம் நன்மை என்ற கருத்திலேயே திருவள்ளுவர் கூறுகிறார். அவர் பண்புடமை என்னும் அதிகாரத்தில் பிறரது இயல்பை அறிந்து நடக்கும் தன்மையைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் யாருடைய பண்பை உலகம் பெரிதாகப் பாராட்டும் என்பதை \"நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு\" - (குறள்: 994) என்று கூறுமிடத்தில் நன்றியை தர்மமாகக் காட்டுகிறார். அதாவது எல்லோரும் பயனடையக் கூடியவாறு நீதியுடன் தர்மத்தை செய்பவர் பண்பையே உலகம் பாராட்டுமாம். திருவள்ளூவர் நன்றியை நல்லது, நன்மை, தர்மம் போன்ற கருத்துக்களிலேயே கையாண்டுள்ளார். ஆனால் நாமோ ஒருவர் செய்த உதவிக்கு நன்றி கூறுகிறோம். அல்லது நமது நன்றியைத் தெரிவிப்பதற்காக பொருட்களைக் கொடுக்கிறோம். இந்நிலை ஏன் வந்தது என்பது எனக்குப் புரியவில்லை நாமும் எமது முன்னோரும் எவற்றை எப்படித் தொலைத்தோம் என்ற தரவையாவது எமது சந்ததியினருக்கு வைத்துச் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். அகஆதாரங்களையும் புறஆதாரங்களையும் கொண்டு இதனை நாம் காட்டலாம். பண்டைய நூல்கள் சொல்லும் ஆதாரங்கள் அகஆதாரங்களாகும். கல்வெட்டு தொல்பொருள் போன்றவற்றால் கிடைக்கும் ஆதாரங்கள் புறஆதாரங்களாகும். என்னுள் நன்றியைப் பற்றிய புதிரைப்போட்டவர் திருவள்ளுவரே. ஆதலால் அவர் திருக்குறளில் கூறியுள்ள அகஆதாரங்களைக் கொண்டு நன்றி என்ற சொல்லின் புரியாத புதிரைப் புரிந்துகொள்வோம். திருவள்ளுவர் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தில் \"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்\" என்கிறார். ஒருவன் அடையக்கூடிய நன்மைகளுக்கு அவனின் நல்லொழுக்கமே வித்தாகுமாம். \"கொடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கினான் தாழ்வு\" - (குறள்:117) என நன்றியை நடுவுநிலைமை அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். நடுவுநிலைமையோடு நன்மைகள் செய்து வாழ்ந்தவர் வறுமை அடைந்தாலும் உலகம் அதனை தாழ்வாக நினைக்காதாம். இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் பயன்தரும் சொற்களைப் பேசுவதால் மகிழ்வைத்தரும் நன்மைகள் உண்டாகும் என்பதை \"நயன்ஈன்று நன்றி பயக்கும்\" எனச்சொல்கிறார். தூது என்ற அதிகாரத்தில் கூட மாற்றான் மனம் மகிழுமாறு எடுத்துக்கூறி நன்மை உண்டாக்குவதாக தூது இருக்க வேண்டும் என்பதை \"நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது\" என்கிறார். குற்றம் கடிதல் எனும் அதிகாரத்தில் எக்காலத்திலும் தன்னை உயர்வாக மதிக்கக்கூடாது, நன்மை தராத செயல்களைச் செய்யவும் கூடாது என்பதை \"வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை\" -(குறள்: 439) எனக்கூறியவர், வினைத்தூய்மை அதிகாரத்திலும் என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை\" -(குறள்: 652) என புகழும் நன்மையும் தராத செயல்களை என்றும் செய்யாது விட்டுவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். எமக்குத் தேவைப்பட்ட நேரத்தில் ஒருவர் செய்த நன்மை சிறிதாக இருந்தாலும் தினையளவு நன்மையாக இருந்தாலும் அந்த நன்மையை மறப்பது நன்றல்ல. ஒருவர் செய்த நன்மையை மறந்தவர்க்கு உய்வே கிடையாது. என்றெல்லாம் 'செய்நன்றிஅறிதல்' அதிகாரத்தில் கூறுகிறார். நன்மையைக் கொடுக்காத செல்வத்தைப்பற்றி 'நன்றியில்செல்வம்' எனும் அதிகாரத்தில் சொல்கிறார். மேலே நன்றி எனச் சொன்ன இடங்களில் எல்லாம் நன்மை என்ற கருத்திலேயே திருவள்ளுவர் கூறு��ிறார். அவர் பண்புடமை என்னும் அதிகாரத்தில் பிறரது இயல்பை அறிந்து நடக்கும் தன்மையைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் யாருடைய பண்பை உலகம் பெரிதாகப் பாராட்டும் என்பதை \"நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு\" - (குறள்: 994) என்று கூறுமிடத்தில் நன்றியை தர்மமாகக் காட்டுகிறார். அதாவது எல்லோரும் பயனடையக் கூடியவாறு நீதியுடன் தர்மத்தை செய்பவர் பண்பையே உலகம் பாராட்டுமாம். திருவள்ளூவர் நன்றியை நல்லது, நன்மை, தர்மம் போன்ற கருத்துக்களிலேயே கையாண்டுள்ளார். ஆனால் நாமோ ஒருவர் செய்த உதவிக்கு நன்றி கூறுகிறோம். அல்லது நமது நன்றியைத் தெரிவிப்பதற்காக பொருட்களைக் கொடுக்கிறோம். இந்நிலை ஏன் வந்தது என்பது எனக்குப் புரியவில்லை உதவிசெய்தவர்க்கு நன்றி சொல்வதே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. ஆனால் திருவள்ளுவரோ எமக்கு முற்றிலும் முரணாக நிற்கிறார். தந்தையும் மகனும் ஒருவர்க்கொருவர் என்ன செய்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு நாடகக்காட்சியாகக் புதல்வரைப் பெறுதல் எனும் அதிகாரத்தில் காட்டுகிறார். நீங்களும் பாருங்கள். முதற்காட்சியில் ஒரு தந்தை தான் பெற்ற மகனை படிக்கவைத்து கற்றவர் அவையில் முன்வரிசையில் இருக்கக்கூடிய தகுதியை உண்டாக்க நன்றி(நன்மை) செய்கின்றான். \"தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்\" - (குறள்: 67) அடுத்த காட்சியில் தந்தை செய்த நன்றியைப் பெற்றுக்கொண்ட மகனின் பெருமையை, புகழை மற்றவர்கள் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்தவர்கள் இப்படிபட்ட பெருமைகளையுடைய மகனைப் பெற இவனுடைய தந்தை என்ன தவம் செய்தானோ உதவிசெய்தவர்க்கு நன்றி சொல்வதே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. ஆனால் திருவள்ளுவரோ எமக்கு முற்றிலும் முரணாக நிற்கிறார். தந்தையும் மகனும் ஒருவர்க்கொருவர் என்ன செய்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு நாடகக்காட்சியாகக் புதல்வரைப் பெறுதல் எனும் அதிகாரத்தில் காட்டுகிறார். நீங்களும் பாருங்கள். முதற்காட்சியில் ஒரு தந்தை தான் பெற்ற மகனை படிக்கவைத்து கற்றவர் அவையில் முன்வரிசையில் இருக்கக்கூடிய தகுதியை உண்டாக்க நன்றி(நன்மை) செய்கின்றான். \"தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்\" - (குறள்: 67) அடுத்த காட்சியில் தந்தை செய்த நன்றியைப் பெற்றுக்கொண்ட மகனின��� பெருமையை, புகழை மற்றவர்கள் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்தவர்கள் இப்படிபட்ட பெருமைகளையுடைய மகனைப் பெற இவனுடைய தந்தை என்ன தவம் செய்தானோ எனப் புகழ்கிறார்கள். மற்றோர் சொல்லும் அச்சொல்லைக் கேட்டு தந்தை மனம்மகிழும்படி மகன் உதவி செய்கின்றான். \"மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்\" - (குறள்: 70) தந்தை செய்த நன்றிக்கு மற்றவர்கள் புகழும்படி வாழ்வதே மகன் தந்தைக்குச் செய்யும் உதவியாகும். இதனால் நான் அறிந்து கொண்டது முதலில் செய்யப்படுவது நன்றி, அதற்கு நாம் செய்யும் கைமாறே உதவியாகும். அதனாலேயே 'அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்' என்றும் 'நன்றிக்கடன் தீர்த்தேன்' எனவும் சொல்லும் வழக்கமும் ஏற்பட்டிருக்கிறது. நன்றி என்பது செய்யப்படுவதே அல்லாமல் சொல்லப்படுதல்ல. உதவியும் செய்வதே அல்லாமல் சொல்வதல்ல. நம் முன்னோர் நம்மைவிட பண்பாட்டில் நன்கு பண்பட்டிருந்தனர். சொல்வதைவிட செய்வதே பெரிதென எண்ணினர். அதனாலேயே ஒருவர் எதுவித நன்றியும் (நன்மையும்) செய்யாதிருக்க மற்றவர் செய்யும் உதவியை திருவள்ளுவர் \"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது\" - (குறள்: 101) எனக்கூறியதோடு \"உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து\" - (குறள்: 105) என்பதில் ஒருவர் செய்த உதவியை அளவிடமுடியாதாம். அது உதவியைப் பெற்றுக்கொள்பவரின் மனதின் தன்மைக்கு ஏற்ற அளவில் இருக்குமாம் என்கிறார். கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். ஒருவர் செய்த நன்மைக்கு (நன்றிக்கு) நன்றிக்கடனாக உதவிசெய்தல் சிறந்ததா எனப் புகழ்கிறார்கள். மற்றோர் சொல்லும் அச்சொல்லைக் கேட்டு தந்தை மனம்மகிழும்படி மகன் உதவி செய்கின்றான். \"மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்\" - (குறள்: 70) தந்தை செய்த நன்றிக்கு மற்றவர்கள் புகழும்படி வாழ்வதே மகன் தந்தைக்குச் செய்யும் உதவியாகும். இதனால் நான் அறிந்து கொண்டது முதலில் செய்யப்படுவது நன்றி, அதற்கு நாம் செய்யும் கைமாறே உதவியாகும். அதனாலேயே 'அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்' என்றும் 'நன்றிக்கடன் தீர்த்தேன்' எனவும் சொல்லும் வழக்கமும் ஏற்பட்டிருக்கிறது. நன்றி என்பது செய்யப்படுவதே அல்லாமல் சொல்லப்படுதல்ல. உதவியும் செய்வதே அல்லாமல�� சொல்வதல்ல. நம் முன்னோர் நம்மைவிட பண்பாட்டில் நன்கு பண்பட்டிருந்தனர். சொல்வதைவிட செய்வதே பெரிதென எண்ணினர். அதனாலேயே ஒருவர் எதுவித நன்றியும் (நன்மையும்) செய்யாதிருக்க மற்றவர் செய்யும் உதவியை திருவள்ளுவர் \"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது\" - (குறள்: 101) எனக்கூறியதோடு \"உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து\" - (குறள்: 105) என்பதில் ஒருவர் செய்த உதவியை அளவிடமுடியாதாம். அது உதவியைப் பெற்றுக்கொள்பவரின் மனதின் தன்மைக்கு ஏற்ற அளவில் இருக்குமாம் என்கிறார். கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். ஒருவர் செய்த நன்மைக்கு (நன்றிக்கு) நன்றிக்கடனாக உதவிசெய்தல் சிறந்ததா அல்லது நன்றி கூறுதல் சிறந்ததா அல்லது நன்றி கூறுதல் சிறந்ததா இதில் எதனை மிகவும் பண்பட்ட மனிதர்கள் செய்வார்கள் இதில் எதனை மிகவும் பண்பட்ட மனிதர்கள் செய்வார்கள் நம் முன்னோர் எம்மைவிட எவ்வளவு பண்பட்டவராய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும். இவ்வாறு மிகஉன்னத நிலையிலிருந்த எமது பண்டைத்தமிழர் பண்பாட்டைத் தொலைத்துவிட்டு மற்றவர்கள் போல் வாய்வார்த்தையில் நன்றி சொல்கிறோம் இல்லையே என அங்கலாய்த்துக் கொண்டும், மேடைகளிலே ஒரு பெரிய பட்டியலை வைத்துக்கொண்டு அரைமணி நேரத்திற்கு மேலாக நன்றி கூறிக்கொண்டே இருக்கிறோம். இது ஏன் நம் முன்னோர் எம்மைவிட எவ்வளவு பண்பட்டவராய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும். இவ்வாறு மிகஉன்னத நிலையிலிருந்த எமது பண்டைத்தமிழர் பண்பாட்டைத் தொலைத்துவிட்டு மற்றவர்கள் போல் வாய்வார்த்தையில் நன்றி சொல்கிறோம் இல்லையே என அங்கலாய்த்துக் கொண்டும், மேடைகளிலே ஒரு பெரிய பட்டியலை வைத்துக்கொண்டு அரைமணி நேரத்திற்கு மேலாக நன்றி கூறிக்கொண்டே இருக்கிறோம். இது ஏன் இதுவும் எனக்குப் புரியாத புதிரே இதுவும் எனக்குப் புரியாத புதிரே நன்றி என்பது ஒருமையில் சொல்லப்படும் சொல். அதற்கு பன்மை கிடையாது. நன்றி என்பதுடன் 'கள்' விகுதி சேர்த்து ஏன் பன்மையில் சொல்கிறோம் நன்றி என்பது ஒருமையில் சொல்லப்படும் சொல். அதற்கு பன்மை கிடையாது. நன்றி என்பதுடன் 'கள்' விகுதி சேர்த்து ஏன் பன்மையில் சொல்கிறோம் என்பதும் எனக்குப் புரியாத புதிரே என்பதும் எனக்குப் புரியாத ���ுதிரே நன்றி சொல்லவேண்டும் என்றால் பல்லாண்டு நன்றி சொல்லவேண்டும் என்றால் பல்லாண்டு பல்லாண்டு என வாழ்த்துவது போல் பலநன்றி, பல்லாயிர நன்றி, பலகோடி நன்றி என்றோ நன்றிபலகோடி என்றோ சொல்லி மகிழலாம். Thank என்பதை நன்றி என்றும் Thanks என்பதற்கு நன்றிகள் என்றும் யாரோ ஒருவர் சொல்லத் தொடங்க நாமும் தொடர்கதையாகத் தொடர்கிறோம். இவற்றறையெல்லாம் விடப்புரியாத பெரிய புதிர் ஒன்று இருக்கிறது. தமிழ் என்பதை ஏன் ஆங்கிலத்தில் 'Tamil' என எழுதுகிறோம் சொல்கிறோம் யாரோ விட்ட பிழையை நாம் ஆண்டாண்டு காலமாகத் தொடர்வது ஏனோ\nபோர்க் குற்ற விசாரணைகள் என்றே பேச்சுக்கே இடமில்லை : சர்வதேச தலையீடுகளை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை - சரத் வீரசேகர\nஇந்தியாவும் உங்களது மனித உரிமை மீறலில் பங்காளி என்பதை யாம் அறிவோம் அமைச்சரே இவன் ஒருத்தன் பேசிப்பேசியே கழுத்தறுக்கிறான். முந்தி பிளாட் பாரத்தில கடை வைச்சிருந்திருப்பானோ\nகடலையை இப்படி சுண்டல் செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா...\nஎப்படித்தான் செய்தார்களோ அந்த அமிர்த சுவையை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=46751", "date_download": "2021-03-07T00:13:22Z", "digest": "sha1:EZWOKB5OHJ3TWZQ3BW7TPJK66F366MO6", "length": 2785, "nlines": 26, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவில் மர்மமாக உயிரிழந்த இளம்பெண்\nகனடாவில் வாழ்ந்து வந்த குஜராத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது கணவரை பொலிசார் தேடி வந்தனர்.\nரொரன்றோவைச் சேர்ந்த Heeral Patel (28) காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், Bramptonஇல் அவரது உயிரற்ற உடல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.\nகணவன் மற்றும் அவரது உறவினர்களுடன் பிரச்சினை என்பதால் Heeralம் அவரது கணவர் ராகேஷ் படேலும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருந்தனர்.\nஇந்நிலையில், தான் Heeralஇன் உடல் சாலையோரம் கிடப்பதை நாயுடன் நடை பயிற்சிக்கு சென்ற ஒருவர் கண்டு பொலிசில் தெரிவித்தார்.\nபொலிசார், Heeral கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்து, அவரது கணவர் ராகேஷை பிடிக்க வாரண்ட் ஒன்றை பிறப்பித்திருந்தனர்.\nஇந்நிலையில், கடந்த வெள்ளியன்று Etobicoke என்ற இடத்தில் ராகேஷ் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅவரது உடலையும், நாயுடன் நடை பயிற்சிக்கு சென்ற ஒருவர்தான் கண்டுபிடித்துள்ள��ர். ராகேஷின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர் மீதான வாரண்ட் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/13+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=5", "date_download": "2021-03-07T00:20:10Z", "digest": "sha1:3ATLKED4BPLIU4FVWTM7OWGJV27VMPWL", "length": 4219, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநேர்படப் பேசு - 22/12/...\nநேர்படப் பேசு - 21/12/...\nநேர்படப் பேசு - 19/12/...\nநேர்படப் பேசு - 18/12/...\nநேர்படப் பேசு - 17/12/...\nநேர்படப் பேசு - 16/12/...\nநேர்படப் பேசு - 15/12/...\nநேர்படப் பேசு - 14/12/...\nரஜினி 70 (பஞ்ச் மன்னன்...\nநேர்படப் பேசு - 10/12/...\nநேர்படப் பேசு - 09/12/...\nநேர்படப் பேசு - 08/12/...\nநேர்படப் பேசு - 07/12/...\nநேர்படப் பேசு - 05/12/...\nநேர்படப் பேசு - 02/12/...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/94258/cinema/Kollywood/Premam-music-director-score-music-for-bobby-simha-film.htm", "date_download": "2021-03-07T00:08:26Z", "digest": "sha1:WYH4XRZXCIE72VV5YE2XJHQHFEIBKAKW", "length": 10623, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் - Premam music director score music for bobby simha film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாபி சிம்ஹா தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று தான் 'வசந்தமுல்லை'. ரமணன் புருஷோத்தமா என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.. ராம் தல்லூரி என்கிற நிறுவனத்துடன் பாபி சிம்ஹாவின் மனைவி நடிகை ரேஷ்மி மேனனும் இணைந்து இந்தப்படத்தை தயாரித்து வருகிறார். இந்தப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்..\nஇவர் தான் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்திற்கு இசையமைத்தவர். அதுமட்டுமல்ல, அதற்கு முன்னதாக தமிழிலும் மலையாளத்திலும் வெளியான நேரம் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.. நேரம் படத்தில் பாபி சிம்ஹாவும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த நட்பின் அடிப்படையில் தான், தனது சொந்த படத்திற்கு ராஜேஷ் முருகேசனை இசையமைக்க வைத்துள்ளார் பாபி சிம்ஹா. இந்தப்படத்தில் ருத்ரா என்கிற கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடிக்கிறார். அதை முன்னிட்டு நாளை (ஜன-26ஆம் தேதி) 'ரேஜ் ஆப் ருத்ரா' என்கிற பெயரில் டீசர் ஒன்றை வெளியிட இருக்கிறார்கள்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகாதி உடை கொடுத்த கமலை விமர்சித்த ... மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஷன் மஞ்சு படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா\nஅருவி ஹிந்தி ரீமேக்கில் பாத்திமா சனா ஷேக்\nஹிந்தியில் உருவாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை படம்\nகங்கனா வீட்டை மதிப்பீடு செய்யும் பொறியாளர்களுக்கு மும்பை மாநகராட்சி ...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டது அமேசான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவருமானவரி சோதனை குறித��து டாப்சி கிண்டல்\n'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல்\nஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/category/uncategorized/", "date_download": "2021-03-06T23:57:36Z", "digest": "sha1:Y2SXEFWSE47JXM763NX32RSNTWTMXFKL", "length": 13864, "nlines": 257, "source_domain": "jansisstoriesland.com", "title": "Uncategorized | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nநீயே என் இதய தேவதை_48_பாரதி\nஅன்பு மறந்தே போயிருந்தான்.ப்ரியாவின் இன்னொரு சிம்மைத் தான் கவி பயன்படுத்துகிறாள் என்பதை. கவி தன்னை போனில் அழைத்தாள் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. ஆனாலும் அவனை சார் என்று அழைப்பது அவள் மட்டும் தானே. செல்போனில் பேசினாலும் அவள் குரல்...\nநீயே என் இதய தேவதை_47_பாரதி\nஎன்ன சார்… என்றவளைக் கண்டு ஹான் ஒன்னுமில்லை.நீ என்ன சொல்லிட்டிருந்த ப்ரியா கிட்ட இன்னொரு முறை பேசி பாருங்க சார் என சற்று முன்னர் நிகழ்ந்த ஏமாற்றத்தின் சலிப்பில் ப்ப்ச்ச்…அதெல்லாம்...\nநீயே என் இதய தேவதை_46_ பாரதி\nபொங்கலுக்கு நிறைய பணியாளர்கள் அவர்களது சொந்த ஊர் சென்று வருவார்கள். ஆக ஜனவரி மாதம் மட்டும் நிறைய பேர் விடுப்பிலிருப்பார்கள்.எனவே ஜனவரி மாதத்திற்கு முன்பு மட்டும் கம்பெனி புதிய ஆர்டர் எதையும் எடுக்காது.எனவே தான் அன்பரசனை இப்போது ரீவொர்க் செய்ய சொல்லி தண்டனை தர...\nநீயே என் இதய தேவதை_45_பாரதி\nஅன்று மாலையே தனது பழைய செல்போனை கடையில் கொடுத்து பழுது பார்த்து அடுத்தநாள் ப்ரியாவிடம் கொடுத்துவிட்டான். ப்ரியா கவியிடம் உனக்குத்தான் என்று கொடுக்க அவளோ விலை ரொம்ப அதிகமா இருக்கும் போலயே யாரோடது இது…\nநீயே என் இதய தேவதை_44_பாரதி\nவீட்டுக்குள் வந்து அமர்ந்ததிலிருந்து ஆனந்த் தன்னை குறுகுறுவென்று பார்ப்பதை உணர்ந்த அன்பரசன் என்னடா அப்படி பாக்குற என உன் நடவடிக்கையெல்லாம் பாக்கும் போது எனக்கென்னவோ உன் மேல சந்தேகமாக இருக்கு. சந்தேகமே வேண்டாம்.நீ நினைக்கிறது உண்மைதான்...\nநீயே என் இதய தேவதை_ 43_பாரதி\nகுண்சீலன்- கலைவாணி தம்பதியருக்கு இரண்டாவது மகவாக பிறந்தவள் கவிதா. மூத்த அண்ணன் ஜுவா.அவள் தந்தை குணசீலன் பெயரில் மட்டுமே குணம் கொண்டவர்.குடிக்கு அடிமையானவர்.அங்கிருந்த தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தவர் அந்த சொற்ப சம்பளத்திலும் பாதி குடிக்காக செலவு செய்துவிடுவார்.இந்த நிலையில் தான் கவிக்கு...\nநீயே என் இதய தேவதை_பாரதி_25\nஅந்த கடிதத்தில் மன்னிக்கவும் அன்பு . நமது திருமணத்திற்கு முன்பு எனக்கென்று ஒரு காதல் இருந்தது. எனது பெற்றோரின் கட்டாயத்தினாலே நான் உங்களைத் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டேன்.திருமணத்திற்குப் பின்பு எல்லா பெண்களையும் போலவே கிடைத்த வாழ்வை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளதான்...\nநீயே என் இதய தேவதை_பாரதி_24\nசில நாட்களுக்கு பிறகு மிக அழகானதொரு விடியலில் உற்சாகமாய் எழுந்த அன்பு, சிவகாமி சொல்லிக்கொண்டிருந்த வேலைகளை கர்ம சிரத்தையாய் செய்து கொண்டிருந்தான். இன்னும் சில மணநேரத்தில் இந்த உற்சாகம் மொத்தமாய் கருகப் போவது தெரியாமல்.திருமணமாகி மூன்று மாதம் முடிந்த நிலையில் தாலி பிரித்து கோர்க்கும்...\nநீயே என் இதய தேவதை_பாரதி_ 23\n\" அவளை பத்திப் பேச உனக்கு என்ன தகுதி இருக்குது . அண்ணன் சொல்லிட்டு காதலிக்கிறேன் வந்து நின்னவ தான நீ. அண்ணன் சொல்லிட்டு காதலிக்கிறேன் வந்து நின்னவ தான நீஅடுத்த வீட்ட பொண்ண இப்படி அசிங்கப்படுத்துற நினைக்குறஅடுத்த வீட்ட பொண்ண இப்படி அசிங்கப்படுத்துற நினைக்குற வெக்கமா இல்லை.பொண்ணா நீயெல்லாம் கட்டுகடங்காத கோபத்தினை வெற்று வாரத்தைகளால் மற்றும் தணித்து விட முடிவதில்லை.இன்னும்...\nஇதழ்வலி இதயக்கூட்டின் ஏதோஓர்புள்ளியில் விரவிக்கிடக்கும் என்உயிர்வரை.. உறிஞ்சிக்கொள்கிறாய் என்உதடுகளின்வழி..\n1. மறதி _ கவிதை _ ஜான்சி\n73. கதிர்வீச்சு கொள்கை (ளை)_12.11_Aparna Sankar\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nநீயே என் இதய தேவதை_56_பாரதி\nநீயே என் இதய தேவதை_55_பாரதி\nநீயே என் இதய தேவதை_54_பாரதி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/05/24/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-06T22:42:18Z", "digest": "sha1:JCFXC2DVTY6H64PRBHBUUZGJC6IJONAC", "length": 7780, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "தேசிய அந்தஸ்தை இழக்கும் இடதுசாரிகள் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதேசிய அந்தஸ்தை இழக்கும் இடதுசாரிகள்\nதேசிய அந்தஸ்தை இழக்கும் இடதுசாரிகள்\nதேசிய அந்தஸ்தை இழக்கும் இடதுசாரிகள்\nஒரு கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்து பெறுவதற்கு குறைந்தது 3 மாநிலங்களில் இருந்து 11 மக்களவை தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். அல்லது 4 மாநிலங்களில் 6 சதவிகித வாக்குகள் பெற்று, 4 மக்களவை தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் மாநில கட்சி அந்தஸ்த்தை பெற்றிருக்க வேண்டும்.\nஇந்த நிலையில் தேசிய கட்சி என்ற அந்தஸ்த்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nநடந்த முடிந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய கோட்டைகளான மேற்குவங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை.\nதமிழகத்தில் 2 தொகுதிகள் மற்றும் கேரளாவில் ஒரு தொகுதி என வெறும் மூன்றே தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளன . ஏற்கனவே 2014ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய கட்சி அந்தஸ்த்தை இழக்க வேண்டிய அபாயத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது.\nஅதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழகத்தின் 2 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது . இதனால் அக்கட்சிக்கும் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nவீடு வாங்கும் ஆசை நிறைவேற வேண்டுமா\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியை 2வது தலைநகரமாக மாற்ற மாவட்ட பாஜ குழுவினர் வலியுறுத்தல்\nதமிழரின் நிலம் : தமிழ்நாடு ஆனது \nதிமுகவில், வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா\nசிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்\nதிருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை…\nபெண்களை தொழில் முனைவோராக்கும் திருச்சி ஸ்ரீ ராதிகா சில்க்\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்��ி ஆளுமை பெண்மணி பி.சபீரா…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா\nசிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்\nதிருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா\nசிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்\nதிருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.naknekvinner.com/video/136/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E-%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%B8-%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%8E%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-", "date_download": "2021-03-06T23:32:34Z", "digest": "sha1:5ACSHMOQY2NOYF7X6NL2QXMLW4ALYGNL", "length": 18279, "nlines": 249, "source_domain": "ta.naknekvinner.com", "title": "அழகி, உடையில், குளியலறை இளஞ்சிவப்பு மற்றும் இந்திய செக்ஸ் மழை எடுத்து", "raw_content": "பக்க குறியீட்டு Porno வகை\nஅழகி, உடையில், குளியலறை இளஞ்சிவப்பு மற்றும் இந்திய செக்ஸ் மழை எடுத்து\nடீன் செக்ஸ் லத்தீன் பெண்கள் இந்திய செக்ஸ்\nஆர். பி. இந்திய செக்ஸ்\nஜெர்மன், தனியார் இந்திய ஆபாச வீடியோக்கள் மஞ்சள் நிற, பிச்\nவெள்ளை இந்திய அமெச்சூர் ஆபாச பெண், உறிஞ்சும், இரு இரு-si\nTamil பாகம் கிராமத்தில் Sissi 4 பார்க்க இந்திய ஆபாச முதிர்ந்த\nஇதே தமிழ் செக்ஸ் வீடியோக்கள், கவர்ச்சி ஆபாச வீடியோக்கள்\nகவர்ச்சி ஹாட் பேப் வகிக்கிறது தீவிரமாக தனது இந்திய முதிர்ந்த ஆபாச பேசி உந்தப்பட்ட\nஹார்ட்கோர் செக்ஸ் பார்த்து ஆபாச இந்திய குளிப்பது மோனிக்\nநான் எதிர்க்க இந்திய செக்ஸ், கார் முடியாது உங்களை சுற்றி உங்கள் பெரிய காயி or மாங்கா Joi\nமூன்று நூறு இந்திய ஆபாச ஆன்லைன் இருபது ஒரு\nஅதன் நேரம் என்ன கற்று கொள்ள உங்கள் சொந்த படகோட்டி சுவை போன்ற சிறந்த இந்திய ஆபாச CEI\nகனரக ஒப்பனை வீட்டில் prono Rusko\nஅதிர்ச்சி ஆபாச இந்திய பழைய தரும், டானிகா கொத்தடிமையாக தொடர்ந்து dinamica கவர்ச்சியாக உள்ளாடையுடன்\nசெக்ஸ் முதிர்ந்த பிரஞ்சு வீட்டில் ஆபாச வீடியோ இந்திய\nசூடான பாட்டி கட்டப்படுகிறது உலோக மெக்சிகன் தொலைபேசி குழி பந்தாட்டம் சவாரி பாலுணர்வெழுப்பும் குறுகிய காலுறை பார்க்க இந்திய ஆபாச ஆன்லைன்\nஜெர்மன் சகோதரர் கவர்ச்சியை stepsister பெரிய மா���்பகங்கள் முதிர்ந்த ஆபாச இந்திய அத்தை பிரஞ்சு\nதிருநங்கை செக்ஸ் பெரிய டிக் என்று படகோட்டி\nலெஸ்பியன் succubi பாம்பி காதல் தட்டிவிட்டு இந்திய ஆபாச முதிர்ந்த கடின\nமெல்லிய பொன்னிற அமெச்சூர் காட்டும் அவரது அற்புதமான உடல் ஆபாச முதிர்ந்த இந்திய\nகனவுகள் இரு இரவு இந்திய வீட்டில் ஆபாச வீடியோ (1989) அச்சு வெளியே கிளாசிக்\nகருப்பு GFS - கிம் கண்டி இந்திய வீட்டில் ஆபாச ஆன்லைன் watch சாட் ஆல்வா - நான் இல்லை - உண்மையில் அரசர்கள்\nமெக்சிகன் எடுத்தார்கள் சூதாட்ட இந்திய பொந்து\nகொடூரமான நாம் ஆபாச இந்திய உள்நாட்டு மற்ற பையன் ஊடுருவி அவரது GF எல்லாம்...\nவிண்டேஜ் இந்திய ஆபாசம் லெஸ்பியன் பிரிபர் விளையாட ஒரு வெள்ளரி\nகருப்பு மனிதன் தான் trollop பிராண்டி ஃபாக்ஸ் பெறுகிறார், செக்ஸ், watch உஸ்பெக் ஆபாச நல்ல வெள்ளை பையன்\nகவர்ச்சியான இந்திய ஆபாச வீடியோக்களை பார்க்க இலவச அழகி பேப் ரியோ Haruna தாவல்கள் ஒரு கடினமான ஹேரி d\nஇந்த அல்ல ஒரு ஆபாச நடிப்பதற்கு ஆனால் Nata உள்ளது, தயவு இந்திய தாய் ஆபாச செய்து...\nசுட உங்கள் ruskoe ஆபாச படகோட்டி, அனைத்து, மீது என் நிர்வாண உடல் Joi\nபுதுமண தம்பதிகளின் ஜெர்மன் ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு உல்லாச பிரயாணம் புதர் ஜப்பனீஸ் பிரஞ்சு, பெறுகிறார், செக்ஸ், ஒரு விசித்திரமான தோல்....\nஅழுக்கு பேசி இஞ்சி ஒரு பெரிய புஷ் மற்றும் இந்திய காமம் சிறிய மார்பகங்கள்\nஒரு வீட்டில். செக்ஸ் காமிக்ஸ் இந்திய\nபொன்னிற டீன் fucked மற்றும் watch Indian porn பெரிய மார்பகங்கள் திறக்கிறார்கள் - GJ\nநடிப்பதற்கு Alla ITALIANA - முதிர்ந்த செக்ஸ் அழுக்கு இந்திய ஆபாச கழுதை செக்ஸ் உள்ள\nSayaka ஆபாச வயோலா Morishita வேலை சேவல் மேலும்\nபெறுகிறார், செக்ஸ் ஆபாச பேச்சு இந்திய மற்றும் பிரஞ்சு\nரெட்ரோ ஆபாச தொலைபேசி இந்திய லெஸ்பியன் செக்ஸ் செக்ஸ் செக்ஸ்\nசெக்ஸ் விண்டேஜ் ஆபாச இந்திய மாமியார் 73\nர இருந்தது செக்ஸ், இந்திய பாட்டி ஒரு Camgirl 2\nகட்சி யூரோ டீன் பெறுகிறார் இந்திய ஆபாச வீடியோக்களை பார்க்க இலவச\nபோகிமொன் ஹில்டா Touko X : சூப்பர் காரன் இந்திய ஆபாச குழு\nஅலெஸ்ஸண்ட்ரா ஜேன், பெறுகிறார், heccrjt gjhyj dbltj படகோட்டி, அவரது தொப்பை\nமுறை பூட்டு கிளிக் ஆபாச முதிர்ந்த இந்திய உங்கள் சேவல் எனக்கு சொந்தமானது\nஇந்தவொரு கருப்பு ஒளி இந்திய செக்ஸ் ஆசிரியர் நிறமுள்ள சிக்\n- பொது தங்க நிற பல ஆபாச வீடியோக்கள் இந்திய பளப்பான முடி\nஆடை அவிழ்��்பு அடிகள் வெள்ளை தாரா மற்றும் செக்ஸ் தனது இலவச இந்திய வீடியோ வாடிக்கையாளர்\nசிறிய இந்திய xxx Oksana\nஇந்த யோகா காலுறை விட்டு கொஞ்சம் கற்பனை ஆபாச இந்திய ஆசிரியர் Joi\nபழங்கால ஆபாச அழகான இந்திய பெண்கள் ஆபாச சிறந்த Hardiman\nஇளம் வயதினர், சவாரி, அமெச்சூர் நம் இந்திய ஆபாச சேவல்\nமுன்னாள் மனைவி மற்றும் இந்திய செக்ஸ் இறுக்கமான காற்சட்டை காதலி தொகுப்பு 3\nமுதல் மழை இந்திய பெரிய மார்பகங்கள் நாடகம்\nகார்மென் மெக்சிகன் நடத்தை கெட்டவள் திருநங்கை வைக்கிறது அவரது பொம்மை சேகரிப்பு பயனுள்ள ஆபாச பட்டியலில் இந்திய பயன்படுத்த\nநாம் செக்ஸ் சிறந்த நண்பர் எங்கள் ஆபாச எங்கள் மகள் மற்றும் அவள் அதை நேசிக்கிறார்\nஇளம் வயதினர், காதல் செக்ஸ், இந்திய ஆபாச பெரிய காக்ஸ் - டெய்ஸி கோடை ஜானி பாவங்களை\nமிகவும் பிரபலமான வலைத்தளத்தில் அனைத்து நல்ல கவர்ச்சியாக பெண்கள் இணைய சூடான பெண்கள்\nfree Indian porn heccrjt gjhyj indishare nicheporno pornorus pornorussian RescuePRO Rusko ஆபாச watch free Indian porn watch Indian porn ஆபாச Rusko ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆன்லைன் ஆபாச இந்திய ஆன்லைன் ஆபாச இந்திய இலவசமாக ஆபாச இந்திய குரல் ஆபாச இந்திய முதிர்ந்த ஆபாச இந்திய முதிர்ந்த ஆபாச இந்திய மொழி ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு ஆபாச இந்திய வீட்டில் ஆபாச இந்திய வீட்டில் ஆபாச படக்கதைகள் இந்திய ஆபாச படம் இந்திய ஆபாச பார்க்க இந்திய ஆபாச பேச்சு ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச மொழிபெயர்ப்பு ஆபாச ரஸ் ஆபாச வீடியோக்கள் இந்திய ஆபாச வீடியோக்கள் இந்திய இந்திய pareo இந்திய plrno இந்திய sekisov இந்திய அமெச்சூர் ஆபாச இந்திய அமெரிக்க நாட்டுக்காரன் இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச 2019 இந்திய ஆபாச watch free இந்திய ஆபாச ஆன்லைன் இந்திய ஆபாச ஆன்லைன் watch இந்திய ஆபாச ஆன்லைன் இலவசமாக இந்திய ஆபாச இயற்கையில் இந்திய ஆபாச இலவசமாக இந்திய ஆபாச இளம் இந்திய ஆபாச காலுறைகள் இந்திய ஆபாச கொண்ட ஒரு சதி இந்திய ஆபாச செக்ஸ் இந்திய ஆபாச படம் இந்திய ஆபாச பார்க்க இந்திய ஆபாச பேச்சு இந்திய ஆபாச பேச்சு இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச வி. கே. இந்திய ஆபாச வீடியோக்கள் இந்திய ஆபாச வீடியோக்கள் இந்திய ஆபாச வீட்டில் இந்திய கடின ஆபாச இந்திய காமம் இந்திய ���ாமம் இந்திய குத ஆபாச இந்திய கும்பல் பேங் இந்திய குழு porn இந்திய செக்ஸ்\nஇணையதளம் தமிழ் செக்ஸ் வீடியோக்கள் நோக்கம் நபர்கள் மீது 18 பழைய ஆண்டுகள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் ஆபாச படம் இந்த இணைய தளத்தில் உள்ளன நடத்தினர் மற்றும் உள்ளன\nஇலவச அணுகல் இணையத்தில். அனைத்து கவர்ச்சியாக லேடி விட பழைய 18 ஆண்டுகள்.\n© தமிழ் செக்ஸ் வீடியோக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Kuk%C3%ABs,_Albania", "date_download": "2021-03-07T00:11:40Z", "digest": "sha1:MP5657FA56QWAU22N4LVNIVLTE2FZAQN", "length": 6410, "nlines": 102, "source_domain": "time.is", "title": "Kukës, அல்பேனியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nKukës, அல்பேனியா இன் தற்பாதைய நேரம்\nஞாயிறு, பங்குனி 7, 2021, கிழமை 9\nசூரியன்: ↑ 06:03 ↓ 17:35 (11ம 32நி) மேலதிக தகவல்\nKukës பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nKukës இன் நேரத்தை நிலையாக்கு\nKukës சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 32நி\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 42.077. தீர்க்கரேகை: 20.422\nKukës இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஅல்பேனியா இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-03-06T22:47:22Z", "digest": "sha1:3NUX645NJGUU4PEZMQ6TXYLJ2ERRWQCH", "length": 12378, "nlines": 81, "source_domain": "trendingupdatestamil.net", "title": "முகமது அமீர் சர்ச்சை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இன்சமாம் உல் ஹக் கூறினார்", "raw_content": "\nமுகமது அமீர் சர்ச்சை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிர்மறையான தாக்க��்தை ஏற்படுத்தும் என்று இன்சமாம் உல் ஹக் கூறினார்\nமுகமது அமீர் ஓய்வு பெற்ற பின்னர், பாக்கிஸ்தானின் தலைமை தேர்வாளர் இன்சாம்-உல்-ஹக் சலசலப்பு குறித்து ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். முகமது அமீர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அணிக்கு மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இன்சமாம் கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகுபாடு காட்டியதாக குற்றம் சாட்டிய அமீர், பிசிபியின் மோசமான நடத்தை காரணமாக தான் இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது என்று கூறினார்.\nIND vs AUS: குத்துச்சண்டை நாள் டெஸ்ட் போட்டிக்கு வீரேந்தர் சேவாக் அணி இந்தியாவை வாழ்த்தி, மெல்போர்னில் தனது மறக்கமுடியாத இன்னிங்ஸைப் பகிர்ந்து கொண்டார்-\nமுகமது அமீரின் ஓய்வு பெற்ற பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் எழும் கேள்விகள் குறித்து ஊடகங்களுடன் பேசிய இன்சமாம்-உல்-ஹக், “எங்கள் பந்துவீச்சு வளங்கள் அல்லது வலிமை குறித்து அமீரின் முடிவால் என்ன வித்தியாசம் இருக்கும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை, ஏனெனில் வாழ்க்கை முன்னேறும் இது வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் என்னை மிகவும் தொந்தரவு செய்வது இந்த நிகழ்வு நமது கிரிக்கெட்டிலும் நம் உருவத்திலும் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கமாகும். ‘ முகமது அமீர் ஓய்வு பெறுவதற்கான முடிவில் இன்சாமம் அதிருப்தி அடைந்து, “அணி நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லது இரண்டு பேர் மீது அவர் அதிருப்தி அடைந்திருந்தால், அவர் அணியின் தலைமை பயிற்சியாளரிடம் பேசியிருக்க வேண்டும். இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு மிஸ்பா-உல்-ஹக் அல்லது தேவைப்பட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் அமீர் கலந்துரையாடியிருக்க வேண்டும்.\nஆஸ்விண்ட் குத்துச்சண்டை நாள் டெஸ்ட்: டீம் இந்தியாவின் விளையாடும் லெவன் அறிவித்தது, சுப்மான் கில் மற்றும் முகமது சிராஜ் டெஸ்ட் அறிமுகத்திற்கு தயாராக உள்ளனர்\nவக்கார் யூனிஸுடனான அமீரின் உறவு நல்லதல்ல என்றும் அதை சரிசெய்திருக்க வேண்டும் என்றும் இன்சாம் ஒப்புக்கொண்டார். பாகிஸ்தானின் முன்னாள் பேட்ஸ்மேன் இது குறித்து, “அவருக்கு வக்கார் யூனிஸுடன் சில பிரச்சினைகள் இருந்தன, அவருடைய வருத்தம் கேட்கப்பட���விட்டால் அவர் இந்த பாதையில் சென்றிருக்க வேண்டும்” என்று கூறினார்.\n\"மாணவர். நட்பு அமைப்பாளர். குத்துச்சண்டை கையுறைகளுடன் தட்டச்சு செய்ய முடியவில்லை. காபி வக்கீல். தொடர்பாளர்.\"\nREAD கூலி செய்தபின் தாய் வயிற்றை உயர்த்தினார், டி நடராஜன் இன்று டீம் இந்தியாவின் ஜெர்சியில் காணப்பட்டார்\nரோஹித் சர்மாவை ஒரு முன்மாதிரியாகக் கருதிய பாகிஸ்தான், தனது அறிமுகத்தில் ஒரு ‘ஹிட்மேன்’ போல நடித்தார்.\nஹைதர் அலி பாகிஸ்தானின் 19 வயது இளம் பேட்ஸ்மேன். செப்டம்பர் 1 ஆம் தேதி இங்கிலாந்துக்கு...\nகடந்த நான்கரை மாதங்களில் தான் 22 கோவிட் -19 சோதனைகளை மேற்கொண்டதாக சவுரவ் கங்குலி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்\nஐபிஎல் 2020: தோனியின் புறக்கணிப்பு மற்றும் ராயுடு ரன்களுக்கான பசி\nபாக்கிஸ்தானுக்கு எதிரான டி 20 தொடரில் ரோஸ் டெய்லர் வெளியேறினார்\nPrevious articleதமிழக முதல்வர் வேட்பாளரை விரைவில் பாஜக அறிவிக்கவுள்ளது\nNext articleகூலி எண் 1 திரைப்பட விமர்சனம்: வருண் தவான் சாரா அலி கான் நடித்த திரைப்பட வெளியீடு OTT மேடையில் | கோவிந்த வாலி ‘கூலி எண். வருண்-சாராவின் படம் ‘1’ இன் சரியான நகலாகும், முயற்சிகள் இருந்தபோதிலும் சிரிக்க முடியவில்லை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமித் ஷா நாளை தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு வருவார், தேர்தல் பேரணிகளில் உரையாற்றவுள்ளார்\nFD இலிருந்து பன்மடங்கு வருவாயைப் பெறுவதற்கான வாய்ப்பு மார்ச் 17 வரை பணம் சம்பாதிக்கவும் | பணம் சம்பாதிக்கவும் டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் டிஎஸ்பி ஃப்ளோட்டர் ஃபண்டை அறிமுகப்படுத்துகிறது மியூச்சுவல் ஃபண்டுகள் இந்தியாவில் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன\nபூஜா பட் தனது முதல் முத்தக் காட்சிக்கு முன்பு அவரது தந்தை மகேஷ் பட் கொடுத்த ஆலோசனையைப் பற்றி பேசுகிறார் | முதல் முத்தக் காட்சி 18 வயதில் வழங்கப்பட்டது, தந்தை சொன்னபோது – நீங்கள் ஒரு மோசமானவராக உணர்ந்தால், அது ஒரு மோசமானதாக மாறும்\nநாசா பெர்சிஸ்டன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் 6.5 மீட்டர் ஓடுகிறது\nபிஎஸ் 5 மறுதொடக்கங்களைப் பற்றி மறந்து விடுங்கள் – நான் ஏன் நிண்டெண்டோ ஸ்விட்ச் புரோக்காக காத்திருக்கிறேன்\nசமீபத்திய மைக்ரோசாஃப்ட் லென்ஸுடன் கையெழுத்தை தேடக்கூடிய உர��யாக மாற்றவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_872.html", "date_download": "2021-03-06T22:41:51Z", "digest": "sha1:WNNGEPIBNDHYKUOQV5MJEUKR4PVZRJZE", "length": 4334, "nlines": 45, "source_domain": "www.ceylonnews.media", "title": "ஒரே மாதத்தில் மூன்றாவது சந்திர கிரகணம்: ஐரோப்பிய நாட்டவர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்!", "raw_content": "\nஒரே மாதத்தில் மூன்றாவது சந்திர கிரகணம்: ஐரோப்பிய நாட்டவர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்\n2020 ஆம் ஆண்டில் நிகழ உள்ள மூன்றாவது சந்திர கிரகணம் நாளை நிகழவுள்ளது.\nஇந்த வருடம் ஜனவரி 10 ஆம் திகதி முதல் சந்திர கிரகணமும், ஜூன் ஆம் திகதி இரண்டாவது சந்திர கிரகணமும் நிகழ்ந்துள்ளன. ஒரு மாதத்துக்குள் மூன்றாவது கிரகணத்தை இந்த உலகம் காண உள்ளது.\nநாளை நிகழப்போகும் கிரகணம் புறநிழல் சந்திர கிரகணமாகும். இந்த கிரகணத்தின் போது சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருக்காது.\nஇந்த சந்திர கிரகணம் ஞாயிறு காலை 8.37 க்கு தொடங்கி 11.22 மணிக்கு முடிவடையும். அதிக நிலவு மறைப்பு நிகழ்வது 9.59 மணிக்கு நடக்கும். கிட்டதட்ட 2 மணி நேரம் 43 நிமிடம் 22 நொடிகளுக்கு இந்த கிரகணம் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய, ஸ்ரீலங்கா நேரப்படி காலை நேரத்தில் இந்த கிரகணம் நிகழ்வுள்ளதால் இந்தியாவில் காண முடியாது. ஆனால் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் காணலாம்.\nகுறிப்பிட்ட சில நாடுகளில் சந்திரன், பௌர்ணமி நிலவு போலவே காட்சி அளிக்கும். நிலவின் வண்ணத்தில் ஏற்படும் மாற்றத்தை மக்களால் காண முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/11/blog-post_325.html", "date_download": "2021-03-07T00:04:04Z", "digest": "sha1:KHOVAJ4YMSLY4PPCO27SSZ7A7Z74U45K", "length": 5997, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "ஒரு மாதமாகத் தொடரும் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து வீதிக்கு இறங்கிய பொதுமக்கள். | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News ஒரு மாதமாகத் தொடரும் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து வீதிக்கு இறங்கிய பொதுமக்கள்.\nஒரு மாதமாகத் தொடரும் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து வீதிக்கு இறங்கிய பொதுமக்கள்.\nகடந்த ஒரு மாதகாலமாகத் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால் தமது வாழ்வாரம் முழுமையாக இழக்கப்பட்டுவிட்டதால். அரசாங்கம் தமக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி மோதரை, இக்பாவத்தை பகுதி மக்கள் அளுத்மாவத்தை வீதியில் ஆர்பாட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள்.\nஇன்று காலை ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பதாக அப்பகுதியிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் நிலைமைகளைக் கட்டுப்படுத்த முயன்றபோதிலும், அதிகளவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள்.\nதொடரும் ஊரடங்கால் தம்மால் தொழில் செய்ய முடியாதிருப்பதாகத் தெரிவித்த ஆர்ப்பாட்டக் காரர்கள், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5,000 ரூபா நிவாரணம் தமது குடும்பத்தின் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லாமையால் தாம் பட்டிணி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்கள்.\nஅரசாங்கம் உடனடியாகத் தமக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிறு குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் தொடரும் ஊரடங்கினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகபவும் அவர்கள் தெரிவித்தார்கள். இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnforest.com/2016/07/", "date_download": "2021-03-07T00:16:12Z", "digest": "sha1:ZIQSMHAOP5ZQTULBUYKS67ZMV3EGEIK3", "length": 3557, "nlines": 102, "source_domain": "www.tnforest.com", "title": "Forest: July 2016", "raw_content": "\nபடிவம் - அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் 2016\nபடிவம் - அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் 2016 Annexure VII அ்ரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் அரசால் நடைமுறைப்...\nகாடு (வனம்) பொருள் விளக்கம்\nகாடு ( வனம்) என்றால் என்ன அதாவது வனம் என்பதன் விளக்கம் மற்றும் பொருள் என்று பார்த்தால் சரியான எந்தவொரு விளக்கமும் இல்லை. காடுகள் என்...\nவனம் (காடு) பற்றி வள்ளுவர்\nவனம் (காடு) பற்றி வள்ளுவர் மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். (அதிகாரம்: அரண். குறள் 742) பொருட்பாலி��் காடு என்றா...\nமுருங்கை மரம் (Drumstick tree)\nநலமுடன் வாழ்வதற்கு வனத்தை பேணிக்காக்கவேண்டும். வனம் அதாவது காடு என்றதும் ஒவ்வொருவருக்கும் ஒன்று நினைவுக்கு வரும். அதாவது ஒரு சிலருக்கு செட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/03/aiswarya-pregnent-photo-starts-rumours.html", "date_download": "2021-03-06T22:47:13Z", "digest": "sha1:GYD62M3AACK4ZTEPLC76HEKOXHHEEVYI", "length": 4729, "nlines": 53, "source_domain": "www.viralulagam.in", "title": "ஐஸ்வர்யாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய வதந்தி...! ஒரு போட்டோ போட்டது குத்தமா..?", "raw_content": "\nHomeநடிகைஐஸ்வர்யாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய வதந்தி... ஒரு போட்டோ போட்டது குத்தமா..\nஐஸ்வர்யாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய வதந்தி... ஒரு போட்டோ போட்டது குத்தமா..\nமுன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமாகி இருப்பதாக பரபரப்பை கிளப்பி இருக்கிறது சமீபத்தில் வெளியான புகைப்படம்.\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வந்து, அமிதாப் பச்சன் அவர்களின் மகனான, அபிஷேக் பட்சனை கடந்த 2007ம் ஆண்டு மணந்தார் ஐஸ்வர்யா ராய். இந்த தம்பதிக்கு கடந்த 2007ம் ஆண்டு ஆராத்யா என்ற மகளும் பிறந்தார்.\nகுழந்தை பெற்றெடுத்த பின்னர் படு குண்டான ஐஸ்வர்யா மீண்டும் ஒல்லியான தோற்றத்திற்கு மாறி திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் கணவருடன் கடற்கரையில் நடந்து செல்லும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.\nஅதில் ஐஸ்வர்யா வழக்கத்திற்கு மாறாக குண்டாக காணப்பட்ட நிலையில், 'அவர் கர்ப்பமாக இருக்கிறாரா' என ரசிகர்கள் கேள்வி எழுப்ப, ஒரு சில ஊடகங்களில் இரண்டாவது குழந்தை ரெடியாகிவிட்டது என செய்திகள் வெளியானது.\nஇந்நிலையில் இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் பச்சன் குடும்பத்தினர், தவறான கோணத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டதே ஐஸ்வர்யா குண்டாக தெரிய காரணம் என நட்பு வட்டாரங்களிடம் விளக்கம் அளித்து வருகிறது.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\n'2 நிமிட வசனம்' படாத பாடுபட்ட விஜய் சேதுபதி.. தலைசுற்ற வைக்கும் வீடியோ\nஆங்கிலத்தில் சரளமாக பேசி வெள்ளைக்காரனையே வாயடைக்க வைக்கும் ஏழை சிறுவன். உலக அளவில் ட்ரெண்ட் ஆன வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Equitas-Small-Finance-Bank-now-the-official-retail-banking-partner-of-Chennai-Super-Kings", "date_download": "2021-03-07T00:16:10Z", "digest": "sha1:X42X3IPDOWTMWN4A7VWYIYAZPXLRCR5L", "length": 8893, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "Equitas Small Finance Bank Limited is now the official retail banking partner of Chennai Super Kings - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nசத்தியம் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகும் கேள்விக் கணைகள் நிகழ்ச்சியில், மக்களின்...\nவிழுப்புரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு மற்றும்...\nவிழுப்புரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு ......\nரீல் முதல் ரியாலிட்டி வரை\nசாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இயக்குனர்...\nரீல் முதல் ரியாலிட்டி வரை\nசாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இயக்குனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=45465", "date_download": "2021-03-06T22:42:12Z", "digest": "sha1:RVFFYMJMNBZVZJWJHLPRO3EUQJPOUYJ5", "length": 10552, "nlines": 31, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனேடிய தேர்தலில் அமோக வெற்றியை நிலைநாட்டிய ஹரி ஆனந்தசங்கரியின் அறிவிப்பு\nஎன் மீது நம்பிக்கை வைத்து வழங்கிய வாக்குகளுக்காக நான் பலருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nகனேடிய தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றுள்ள ஹரி ஆனந்த சங்கரி நன்றி தெரிவித்து வெளியிட்டுள் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nகடந்த திங்கட்கிழமை, ஸ்கார்பாரோ-ரூஜ் பார்க் மக்கள் ஒட்டாவாவில் 62.2% பெரும்பான்மையுடன் தம்மை பிரதிநிதித்துவப்படுத்த என்னை மீண்டும் தேர்ந்தெடுத்தனர். 2015 தேர்தலுடன் ஒப்பிடுகையில், நாங்கள் 1,400 க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றோம், எங்கள் வாக்கு வீதத்தை 2% அதிகரித்தோம். அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்து வழங்கிய வாக்குகளுக்காக நான் பலருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஸ்கார்பாரோ-ரூஜ் பார்க் மக்களின் நம்பிக்கையை நான் தக்கவைத்துக்கொள்வதை உறுதி செய்வதற்காக, எனக்கு முன்னால் இருக்கும் நிலையான பணிகளை நான் அங்கீகரிக்கிறேன்.\nஸ்கார்பாரோ ரூஜ்-பார்க் மக்களுக்கு அவர்கள் வழங்கிய பெரும் ஆதரவுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். பலருக்கு, வாக்களிப்பது ஒரு கடினமான பணியாகும், தேர்தலின் இறுதி நேரம் மருத்துவமனையில் இருந்து வாக்களித்த நான் சந்தித்த பாட்டி, வாக்களிக்கும் இடத்திற்கு அதிக தூரம் நடந்து செல்ல வேண்டிய பல மூத்தவர்கள், மற்றும் வேலையில் இருந்து வீட்டிற்கு விரைந்து வாக்களித்தவர்கள் போன்றவர்கள் . இந்த தன்னலமற்ற செயல்களே நமது ஜனநாயகம் தொடர்ந்து செழித்து வளர காரணமாக இருக்கின்றது. ஸ்கார்பாரோ ரூஜ்-பார்க் தொகுதியல் வாக்களித்த 50,748 மக்களுக்கு நான் என்றென்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.\nவாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் நாள் இரண்டிலும் பணியாற்றிய அனைத்து கனடா அரச ஊழியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த போட்டியில் எனது எதிரணியினரான பாபி சிங், ஜெசிகா ஹாமில்டன், கிங்ஸ்லி குவோக், டிலானோ சாலி மற்றும் மார்க் தியோடோரு மற்றும் அவர்களது அணிகள் பிரதிநிதித்துவத்தை பெற கடுமையாக உழைத்தன.\nஒரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேட்பாளராக போட்டியிட மிகப்பெரிய அளவு தைரியம் தேவை. அவர்களின் அசாதாரண முயற்சிகளுக்கு நான் அவர்களுக்கும், அவர்களின் அணிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் எதிர்காலத்தில் வெற்றி பெற அவர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்கார்பாரோ ரூஜ்-பார்க் மற்றும் கனடாவுக்காக நாங்கள் வெவ்வேறு பார்வைகளை கொண்டிருக்கலாம் என்றாலும், எங்கள் சமூகத்தை மேம்படுத்துவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை நான் ஒருபோதும் சந்தே��ிக்கவில்லை.\nபிரச்சாரம் முழுவதும், நானும் எனது அணியும் தொடர்ந்து நேர்மறையாக இருந்தோம் என்று பெருமையுடன் கூறுகிறேன். நாங்கள் வாக்காளர்களிடம் பேசும் போதும், சமூக ஊடகங்களில் இட்ட பதிவுகளிலும், , எங்கள் அணி, எனது தன்னார்வலர்கள் அல்லது நானும் எதிரணியினர் எவருக்கும் எதிராக ஒரு எதிர்மறையான அல்லது தனிப்பட்ட தாக்குதலை தொடுக்கவில்லை.\nநாங்கள் ஒரு நேர்மறையான பிரச்சாரத்தை நடத்தினோம், அதற்காகவே நாங்கள் அரசியலில் ஈடுபடுகிறோம், தொடர்ந்து ஈடுபடுவோம். நேர்மறையான அரசியல் என்பது எங்கள் தொண்டர்கள், எங்கள் ஆதரவாளர்கள், எங்கள் அங்கத்தவர்கள் மற்றும் அனைத்து கனடியர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.\nஎங்கள் தொண்டர்கள் எங்கள் உயிர்நாடி. எங்களிடம் மிகவும் அர்ப்பணிப்புள்ள, கடின உழைப்பாளிகள், திறமையான தன்னார்வலர்கள் இருக்கிறார்கள் என்று நான் கூற முடியும். அவர்கள் வெவ்வேறு பின்னணியிலிருந்தும், வயதினரிடமிருந்தும், மிக முக்கியமாக, பயணம் செய்யும் அனைத்து பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர்.\nஎங்கள் தொண்டர்களிடையே உள்ள பன்முகத்தன்மை ஸ்கார்பாரோ-ரூஜ் பார்க் மற்றும் நம் நாட்டிலுள்ள பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுவதைப் பார்க்கும் போது இதயம் பூரித்து போகிறது.\nஎங்கள் பிரச்சாரத்தின் நேர்மறையான செய்தியை எங்கள் ஒவ்வொரு தன்னார்வலர்களுடனும் தேர்தல் பரப்புரைகளை ஸ்கார்பாரோ ரூஜ்-பார்க் தெருக்களில் நடந்ததில் பெருமைப்படுகிறேன். இந்த பிரச்சாரத்தில் உதவி செய்த நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுக்கு, இரவு உணவு சமைத்தல், தேனீர் தயாரித்தல், வாகனம் ஓட்டுதல், வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தவர்கள் உட்பட அனைத்து விதத்திலும் உதவிகளை செய்தவர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன் என ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2021-03-07T00:23:39Z", "digest": "sha1:INYOXBKNKM3ZFSU3DUEBVW6XGQAEBDBL", "length": 4844, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வார்னர்", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\n\"இனவெறி பேச்சுக்காக இந்திய அணியி...\nமுழுசா கோலியாகவே மாறிப்போன டேவிட...\nபாக்சிங் டே டெஸ்ட்டில் வார்னர் வ...\nபேட்டும் கையுமாக நிற்கும் 3 மகள்...\nதொடரை இழந்தாலும் நடராஜனுக்காக மக...\n’’என்னுடைய இரண்டாவது வீடு இந்திய...\nகடைசி ஒருநாள் போட்டி: வார்னர், க...\nஇந்தியா VS ஆஸ்திரேலியா : மைதானத்...\n“வாங்க நடராஜன் ஆஸ்திரேலியாவில் ச...\n\"முதலில் எங்களை பற்றி யாரும் பேச...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bizcom.lk/archives/977", "date_download": "2021-03-06T23:38:31Z", "digest": "sha1:QBFHIAUYZPVIRJ2D7HG6RUY3JYAZK2VO", "length": 11864, "nlines": 43, "source_domain": "bizcom.lk", "title": "நம்பமுடியாத அம்சங்களுடன் Huawei P40 Pro இலங்கையில் வெளியீடு – BiZ CoM.LK", "raw_content": "\nநம்பமுடியாத அம்சங்களுடன் Huawei P40 Pro இலங்கையில் வெளியீடு\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, சிறப்பம்சங்கள் பலவற்றினால் நிறைந்த Huawei P40 Pro இனை இலங்கையில் அறிமுகப்படுத்தியதன் மூலம் ஸ்மார்ட்போன் புகைப்படவியலை ஒரு படி முன்னோக்கி நகர்த்தியுள்ளது. இந்த வலுநிலையமனாது ஒளி முறிவு தோற்றத்தையும், சிறு விபரங்களிலும் நேர்த்தியை வெளிப்படுத்தும் 6.58 அங்குல OLED full view திரையையும் கொண்டது. வேகம், வலு, கெமரா, வடிவமைப்பு மற்றும் மேலும் பல சிறப்பம்சங்களிலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் Huawei இன் திறனை Huawei P40 Pro மேலும் நிரூபித்துள்ளது.\nபகலோ இரவோ , பொருள் அருகிலோ அல்லது தொலைவிலோ எதுவாக இருப்பினும் மிகவும் தெளிவான படப்பிடிப்பை Huawei P40 Pro மீள் வரையறை செய்கின்றது. இதன் Ultra Vision Leica Quad camera தொகுதியானது மேம்படுத்தப்பட்ட AI தொழில்நுட்பத்தால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், சிறந்த புகைப்படங்களை பெற்றுக் கொள்வதற்கு இது மட்டுமே பாவனையாளர்களுக்கு போதுமானதாகும். இதன் 50 MP Ultra Vision camera (Wide Angle, f/1.9 aperture, OIS) + 40 MP Cine Camera (Ultra-Wide Angle, f/1.8 aperture) + 12 MP Super Sensing Telephoto Camera (f/3.4 aperture, OIS) + 3D Depth Sensing Camera ஆகியன புகைப்படவியலுக்கான தூண்களாக உள்ளன.\nஇ���ன் quad கெமரா தொகுதியானது auto focus, image stabilization: OIS + AIS plus ஆகியவற்றுடனும் digital, optical மற்றும் hybrid ஆகிய 3 Zoom தெரிவுகளுடன் வருகின்றது. இதற்கு மேலதிகமாக, இந்த 4 கெமெரா தொகுதியானது 4k 60fps வீடியோ பதிவு (3840×2160 pixels) வீடியோ பதிவுக்கு உதவுவதுடன், 8192×6144 pixels image resolution மற்றும் 3840×2160 pixels video resolution ஆகியவற்றையும் வழங்குகின்றது. இந்த 32 MP செல்பி கெமெராவானது (f/2.2 aperture) சக்தி வாய்ந்ததுடன், வெளிச்ச நிலைக்கு இசைவாக்கமடைந்து, இயற்கையான தோற்றத்துடன் கூடிய செல்பிகளை எடுக்க உதவுகின்றது. இதன் மென்மையான ஒளியூட்டல், அசல் தோலின் நிறம் இயற்கையான அமைப்பு multi-focus மற்றும் distortion correction ஆகியன அனைவரும் எதிர்ப்பார்க்கும் நேர்த்தியான செல்பியை வழங்குகின்றது.\nHuawei P40 Pro , வேகமான செயன்முறைப்படுத்தலுடன் ஸ்மார்ட்போன் அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தும் அதி நவீன Huawei Kirin 990 பிரசசரினால் வலுவூட்டப்படுவதுடன், பல தரப்பட்ட ஒளிமயமான கிராபிக்ஸை வழங்கும் Mali-G76 GPU ஐக் கொண்டது. அதி-உயர் வலையமைப்பு வேகத்தின் மூலம் பாவனையாளர்கள் 4K live streams களை கூட எளிதாக அனுபவித்து மகிழ முடியும்.\nஇதன் 8GB RAM + 256GB நினைவகம் ஒரு சிறந்த கலவையாகக் கருதப்படுகிறது, இது உயர்நிலை விளையாட்டுகளை விளையாடும் போது, ​​அதிக செயலிகளைப் பயன்படுத்தும் போது சீரான ஓட்டத்தை வழங்குவதுடன் வினைத்திறன் மற்றும் செயற்திறனை மேம்படுத்துகின்றது. மேலும் புகைப்படங்கள், வீடியோக்கள், கோப்புகள், விளையாட்டுகள் மற்றும் பயன்பாடுகளை சேமிக்க போதுமான இடத்தையும் வழங்குகிறது.\nஇது தொடர்பில் தனது கருத்துக்களை வெளிப்படுத்திய என Huawei Devices – இலங்கைக்கான தலைவர் பீட்டர் லியூ , “Huawei P40 Pro” என்பது நம்பமுடியாத கெமரா அமைப்பு மற்றும் அதன் ஆஈ திறன்களின் அடிப்படையில் நவீன தொழில்நுட்பத்தால் நிரம்பிய சாதனமென்பதால் கவனைத்தை ஈர்த்துள்ளது. இதன் Quad கெமரா அமைப்பானது ஸ்மார்ட்போன் புகைப்படவியலின் புதிய எல்லையை ஆராய்வதுடன், வாழ்வின் மிகவும் அழகான தருணங்களை மகிழ்ந்து அனுபவிக்க வழி செய்கின்றது. பிளாக்சிப் சாதனங்களில் இருந்து எதிர்ப்பார்க்கப்படும் புத்தாக்கமான மற்றும் நவீன அம்சங்களை Huawei P40 Pro கொண்டுள்ளது.”\nHuawei P40 Pro, நீடித்து நிலைக்கும் 4200mAh மின்கலத்தைக் கொண்டுள்ளதுடன், AI பொறிமுறையுடன் கூடிய அதன் நவீன CPU வடிவமைப்பனது சக்தி வினைத்திறனை அதிகப்பதன் மூலம் பாவனையாளர்கள் இலகுவாக தமது நாளா���்த செயற்பாடுகளை குறைந்த மின்கல பாவனையுடன் முன்னெடுக்க உதவுகின்றது. இது Huawei Super Charge (Max 40W) ஐ ஆதரிக்கிறது, Huawei Super Charge cable மற்றும் charger ஆகியன சாதனத்திற்கு மேலும் பெறுமதி சேர்க்கின்றன. அதே நேரத்தில் பாவனையாளர்கள் அதிகபட்ச பயன்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்க உதவுகிறது.\nஸ்மார்ட்போனை மடிகணினியுடன் இணைத்து கோப்புகளை இரு சாதனங்களிடையே பரிமாறும் மற்றும் ஸ்மார்ட்போன் திரையை மடிக்கணியின் திரையில் பிரதிபலிக்கும் Multi-screen collaboration வசதி ஆகியனவற்றையும் கொண்டுள்ளது.\nHuawei P40 Pro சாதனமானது Huawei AppGallery உடன் வருகின்றது. இது பல வகையான அப்ளிகேஷன்களைக் கொண்டுள்ளது. இதனோடு Petal search app ஒருங்கிணைக்கப்பட்டுள்ளமையானது பல வகையான அப்ளிகேஷன்களுக்கான வாய்ப்பை வழங்குகின்றது. பாவனையாளர்கள் தமது home screen இலிருந்து இலகுவாக அப்ளிகேஷன்களை தேடி, தரவிறக்க முடியும். மேலும், Huawei AppGallery மற்றும் 3ஆம் தரப்பு அப்ளிகேஷன்கள் வழங்குனர்களிடமிருந்து பல அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன.\nHuawei P40 Pro, Silver Frost, Deep Sea Blue மற்றும் Blush Gold வண்ணங்களில் ரூபா 172,999 என்ற அற்புதமான அறிமுக விலையில் கிடைக்கின்றது.\nநம்பிக்கைக்கான வெகுமதி’ நிகழ்வில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு வெகுமதியளித்த சதாஹரித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/3734/", "date_download": "2021-03-06T22:42:26Z", "digest": "sha1:EXVSMRMYCFZKDDWTYNA5P7ED3KIOTOMW", "length": 6108, "nlines": 79, "source_domain": "royalempireiy.com", "title": "கெகிராவ பிரதேச சபை உறுப்பினருக்கு பலத்த காயம் – Royal Empireiy", "raw_content": "\nகெகிராவ பிரதேச சபை உறுப்பினருக்கு பலத்த காயம்\nகெகிராவ பிரதேச சபை உறுப்பினருக்கு பலத்த காயம்\nகெகிராவ பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் வாகன விபத்தொன்றில் சிக்கி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த நெரஞ்சன் கோஷல என்பவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nநேற்றிரவு (02) குறித்த பிரசேத சபை உறுப்பினர் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த போது டிப்பர் ரக வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஇவ்விபத்தில் பலத்த காயமடைந்த குறித்த பிரதேச சபை உறுப்பினர் கெகிராவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர பிரதான மருத்துவமனைக��கு மாற்றப்பட்டுள்ளடதாக தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட டிப்பர் ரக வாகனத்தின் சாரதி இன்று கெகிராவ மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கெகிராவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nமீரிகம நாராதெணிய தங்ஓவிட பிரதேசத்தில் ரிபீடர் ரக துப்பாக்கியுடன் இருவர் கைது\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 85,000 ஐ அண்மித்துள்ளது\nமேலும் ஐந்து சடலங்கள் நல்லடக்கம்\nகாணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் இடமாற்றம் செய்யப்படமாட்டாது டக்ளஸ் தேவாநந்தா\nநாட்டில் மேலும் 182 பேருக்கு கொரோனா\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/160114/thinai-potato-chapathi-roll/", "date_download": "2021-03-06T23:59:09Z", "digest": "sha1:AUWEGJ3FUABCGM7GUPXZMLUBK3NL3R7O", "length": 22309, "nlines": 395, "source_domain": "www.betterbutter.in", "title": "Thinai,potato chapathi roll recipe by preethi prasad in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / திணை, உருளை சப்பாத்தி ரோல்\nதிணை, உருளை சப்பாத்தி ரோல்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதிணை, உருளை சப்பாத்தி ரோல் செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nகோதுமை மாவு 1 கப்\nகோஸ் 1/2 கப் நறுக்கிய\nமிளகு தூள் 2 ஸ்பூன்\nகோதுமை மாவில் சிறிது எண்ணெய்,உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.\nஅரை கப் தினை ஒன்றரை கப் தண்ணீர் வைத்து வேகவைத்து கொள்ளவும்.\nகேரட், கோஸ், நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்.\nஅதனுடன் கேரட், கோஸ்,கொத்தமல்லி சேர்க்கவும்.\nதேவையான அளவு உப்பு,மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.\nசப்பாத்தி செய்து அதன் மேல் இதனை வைத்து ரோல் செய்து பரிமாறவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nதிணை, உருளை சப்பாத்தி ரோல்\nதிண���, உருளை சப்பாத்தி ரோல்\npreethi prasad தேவையான பொருட்கள்\nகோதுமை மாவில் சிறிது எண்ணெய்,உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.\nஅரை கப் தினை ஒன்றரை கப் தண்ணீர் வைத்து வேகவைத்து கொள்ளவும்.\nகேரட், கோஸ், நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்.\nஅதனுடன் கேரட், கோஸ்,கொத்தமல்லி சேர்க்கவும்.\nதேவையான அளவு உப்பு,மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.\nசப்பாத்தி செய்து அதன் மேல் இதனை வைத்து ரோல் செய்து பரிமாறவும்.\nகோதுமை மாவு 1 கப்\nகோஸ் 1/2 கப் நறுக்கிய\nமிளகு தூள் 2 ஸ்பூன்\nதிணை, உருளை சப்பாத்தி ரோல் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/spoken-sanskrit-2.html", "date_download": "2021-03-06T23:35:46Z", "digest": "sha1:6QK4GF2R4IF22PU575WEN74I6SPP65V5", "length": 36949, "nlines": 240, "source_domain": "www.sangatham.com", "title": "வடமொழியில் உரையாடுங்கள் – 2 | சங்கதம்", "raw_content": "\nவடமொழியில் உரையாடுங்கள் – 2\nமற்ற பகுதிகள்: பகுதி-1, பகுதி-3, பகுதி-4\nப³ந்து⁴ வாசக: (बन्धु वाचक:)உறவினர்கள்\nஒரு பொருள் வேண்டும் என்று சொல்ல, ஆவஶ்யகம் (आवश्यकम्) என்று சொல்லலாம். சில உதாரணங்கள்,\nஜலம் ஆவஶ்யகம் வா (जलम् आवश्यकम् वा\nபுஸ்தகம் ஆவஶ்யகம் வா (पुस्तकम् आवश्यकम् वा\nவேண்டாம் என்று சொல்ல மாஸ்து (मास्तु) என்று சொல்ல வேண்டும்.\nகோபம் வேண்டாம். விளையாட்டு வேண்டாம்\nசரி (Ok) (ஆகட்டும்) என்று சொல்ல அஸ்து (अस्तु) என்று சொல்லலாம்.\nந (न) என்றால் இல்லை என்று பொருள்.\n2. அக்³ரஜஹ (अग्रज:) = முன்னாள் பிறந்தவன் – அநுஜஹ (अनुज:) = அடுத்து பிறந்தவன்./ அக்³ரஜா (अग्रजा ) = முன்னால் பிறந்தவள் / அநுஜா (अनुजा) = அடுத்து பிறந்தவள்\n3. பிதாமஹஹ (पितामह:) = தந்தையின் தந்தை – [பௌத்ரஹ (पौत्र:) = மகன் வழி பேரன், பௌத்ரிஹி (पौत्रि:) = மகன் வழி பேத்தி], மாதாமஹஹ (मातामह:) = தாயாரின் தகப்பனார் – [தௌ³ஹித்ரஹ (दौहित्र:) = மகள் வழி பேரன், தௌ³ஹித்ரிஹி(दौहित्रि:) = மகள் வழி பேத்தி]\nஇதே போல பிதாமஹீ(पितामही) தந்தையின் தாயாரையும், மாதாமஹீ (मातामही) தாயின் தாயாரையும் குறிக்கும்.\n4. மாதுலஹ (मातुलः) = தாய் மாமன் – பா⁴கி³நேயஹ (भागिनेय:) = சகோதரியின் பிள்ளை, மாதுலாநி(मातुलानि) = தாய்மாமனின் மனைவி\nஉதா: க்ருஷ்ணஸ்ய மாதுலஹ கம்ஸஹ | கம்ஸஸ்ய பா⁴கி³நேயஹ க்ருஷ்ணஹ | [कृष्णस्य मातुल: कंस: | कंसस्य भागिनेय: कृष्ण:] ப⁴ரதஸ்ய மாதுலஹ ஸத்ராஜிதஹ ஸ��்ராஜிதஸ்ய பா⁴கி³நேயஹ ப⁴ரதஹ | [भरतस्य मातुल: सत्राजित: सत्राजितस्य भागिनेय: भरत:] அபி⁴மந்யோஹோ மாதுலாநி ருக்மிணி | [अभिमन्यो: मातुलानि रुक्मिणि]\n5. பித்ருவ்யஹ (पितृव्य:) = தந்தையின் சகோதரர் & பித்ருவ்யா(पित्रुव्या) = அத்தை அல்லது தந்தையின் சகோதரரின் மனைவி\nஉதா: அர்ஜுநஸ்ய பித்ருவ்யஹ த்⁴ருதராஷ்ட்ரஹ | அர்ஜுநஸ்ய பித்ருவ்யா கா³ந்தா⁴ரீ | [अर्जुनस्य पितृव्य: धृतराष्ट्र: | अर्जुनस्य पितृव्या गान्धारी |]\nஜ்யேஷ்ட பித்ருவ்யஹ (ज्येष्ट पितृव्य:) = பெரியப்பா\nகநிஷ்ட பித்ருவ்யஹ (कनिष्ट पितृव्य:) = சித்தப்பா\nஜாமாதா (जामाता) = மாப்பிள்ளை\nஆவ்ருத்த: (आवुत्तः) = சகோதரியின் கணவன்\nதே³வரஹ (देवर:) = கணவனின் சகோதரன் (மைத்துனன்)\nநநாந்தா³ (ननान्दा) = கணவனின் சகோதரி\nஶ்யாலஹ (श्याल:) = மனைவியின் சகோதரன், ஸ்யாலி (श्याली) = மனைவியின் சகோதரி\nப்⁴ராத்ருஜாயா (भ्रातृजाया) = சகோதரனின் மனைவி\nஷ்வஸுரஹ (श्वशुर:) = மாமனார்\nஷ்வஸ்ரு (श्वश्रू) = மாமியார்\nஉரையாடுவதற்கு அவசியமான சில வினைச்சொற்களும் அவற்றை உபயோகப் படுத்த உதாரணங்களும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.\nஉதா: ஸ: பட²தி (स: पठति) = அவன் படிக்கிறான்; ஸா பட²தி (सा पठति) = அவள் படிக்கிறாள்; தத் பட²தி (तत् पठति) = அது படிக்கிறது; ப⁴வாந் பட²து (भवान् पठतु) = நீங்கள் படியுங்கள்; அஹம் படா²மி (अहम् पठामि)= நான் படிக்கிறேன்; வயம் படா²மஹ (वयम् पठाम:) = நாங்கள் படிக்கிறோம்.\nஸ: க³ச்ச²தி (स: गच्छति) = அவன் போகிறான்; ஸா க³ச்ச²தி (सा गच्छति) = அவள் போகிறாள்; தத் க³ச்ச²தி (तत् गच्छति) = அது போகிறது; ப⁴வாந் க³ச்ச²து(भवान् गच्छतु) = நீங்கள் செல்லுங்கள்; அஹம் க³ச்சா²மி (अहम् गच्छामि) = நான் போகிறேன்; வயம் க³ச்சா²மஹ (वयम गच्छाम:) = நாங்கள் போகிறோம்.\nஉதா: ஸ: ஆக³ச்ச²தி (स: आगच्छति) = அவன் வருகிறான்; ஸா ஆக³ச்ச²தி (सा आगच्छति) = அவள் வருகிறாள்; தத் ஆக³ச்ச²தி (तत् आगच्छति) = அது வருகிறது; ப⁴வாந் ஆக³ச்ச²து(भवान् आगच्छतु) = நீங்கள் வாருங்கள்; அஹம் ஆக³ச்சா²மி (अहम् आगच्छामि) = நான் வருகிறேன்; வயம் ஆக³ச்சா²மஹ (वयम आगच्छाम:) = நாங்கள் வருகிறோம்.\nஉதா: ஸ: வத³தி (स: वदति) = அவன் பேசுகிறான்; ஸா வத³தி (सा वदति) = அவள் பேசுகிறாள்; தத் வத³தி (तत् वदति) = அது பேசுகிறது; ப⁴வாந் வத³து(भवान् वदतु) = நீங்கள் பேசுங்கள்; அஹம் வதா³மி (अहम् वदामि) = நான் பேசுகிறேன்; வயம் வதா³ம: (वयम वदाम:) = நாங்கள் பேசுகிறோம்.\nஸ: பிப³தி (स: पिबति) = அவன் குடிக்கிறான்; ஸா க³ச்ச²தி (सा पिबति) = அவள் குடிக்கிறாள்; தத் பிப³தி (तत् पिबति) = அது குடிக்கிறது; ப⁴வாந் பிப³து(भवान् पिबतु) = நீங்கள் குடியுங்கள்; அஹம் பிபா³மி (अहम् पिबामि) = நான் குடிக்கிறேன்; வயம் பிபா³மஹ (वयम् पिबाम:) = நாங்கள் குடிக்கிறோம்.\nஸ: பஶ்யதி (स: पश्यति) = அவன் பார்க்கிறான்; ஸா பஶ்யதி (सा पश्यति) = அவள் பார்க்கிறாள்; தத் பஶ்யதி (तत् पश्यति) = அது பார்க்கிறது; ப⁴வாந் பஶ்யது(भवान् पश्यतु) = நீங்கள் பாருங்கள்; அஹம் பஶ்யாமி (अहम् पश्यामि) = நான் பார்க்கிறேன்; வயம் பஶ்யாமஹ (वयम् पश्याम:) = நாங்கள் பார்க்கிறோம்.\n7. ப்ருச்ச²தி (पृच्छति) – (கேள்வி கேட்பது)\nஸ: ப்ருச்ச²தி (स: पृच्छति) = அவன் கேட்கிறான்; ஸா ப்ருச்ச²தி (सा पृच्छति) = அவள் கேட்கிறாள்; தத் ப்ருச்ச²தி (तत् पृच्छति) = அது கேட்கிறது; ப⁴வாந் ப்ருச்ச²து(भवान् पृच्छतु) = நீங்கள் கேளுங்கள்; அஹம் ப்ருச்சா²மி (अहम् पृच्छामि) = நான் கேட்கிறேன்; வயம் ப்ருச்சா²மஹ (वयम् पृच्छाम:) = நாங்கள் கேட்கிறோம்\n8. ஶ்ருணோதி (स: श्रुणोति) – காதால் கேட்பது\nஸ: ஶ்ருணோதி (स: श्रुणोति) = அவன் கேட்கிறான்; ஸா ஶ்ருணோதி (सा श्रुणोति)= அவள் கேட்கிறாள்; தத் ஶ்ருணோதி (तत् श्रुणोति) = அது கேட்கிறது; ப⁴வாந் ஶ்ருணோது(भवान् श्रुणोतु) = நீங்கள் கேளுங்கள்; அஹம் ஶ்ருணோமி (अहम् श्रुणोमि) = நான் கேட்கிறேன்; வயம் ஶ்ருணுமஹ (वयम् शृणुमः) = நாங்கள் கேட்கிறோம்\nஸ: ஜாநாதி (स: जानाति) = அவன் அறிகிறான்; ஸா ஜாநாதி (सा जानाति) = அவள் அறிகிறாள்; தத் ஜாநாதி (तत् जानाति) = அது அறிகிறது; ப⁴வாந் ஜாநாது(भवान् जानातु) = நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்; அஹம் ஜாநாமி (अहम् जानामि) = நான் அறிகிறேன்; வயம் ஜாநீம​ஹ (वयम् जानीमः) = நாங்கள் அறிகிறோம்\nஸ: கரோதி (स: करोति) = அவன் செய்கிறான்; ஸா கரோதி (सा करोति) = அவள் செய்கிறாள்; தத் கரோதி(तत् करोति) = அது செய்கிறது; ப⁴வாந் கரோது(भवान् करोतु) = நீங்கள் செய்யுங்கள்; அஹம் கரோமி (अहम् करोमि) = நான் செய்கிறேன்; வயம் குர்ம​ஹ (वयम् कुर्म:) = நாங்கள் செய்கிறோம்\nஸ: ஸ்மரதி (स: स्मरति) = அவன் நினைவு கூர்கிறான்; ஸா ஸ்மரதி (सा स्मरति) = அவள் நினைவு கூர்கிறாள்; தத் ஸ்மரதி (तत् स्मरति) = அது நினைவு கூர்கிறது; ப⁴வாந் ஸ்மரது(भवान् स्मरतु) = நீங்கள் நினைவு கூர்ந்து யோசியுங்கள்; அஹம் ஸ்மராமி (अहम् स्मरामि)= நான் நினைவு கூர்கிறேன்; வயம் ஸ்மராம​ஹ (वयम् स्मरामः) = நாங்கள் நினைவு கூர்கிறோம்\nபா⁴நுவாஸரஹ (भानुवासर:) – ஞாயிற்றுக் கிழமை\nசோமவாஸரஹ (सोमवासर:) – திங்கள் கிழமை\nமங்க³லவாஸரஹ (मङ्गलवासर:) – செவ்வாய்க் கிழமை\nபு³த⁴வாஸரஹ (बुधवासर:) – புதன் கிழமை\nகு³ருவாஸரஹ (गुरुवासर:) – வியாழக் கிழமை\nஶுக்ரவாஸரஹ (शुक्रवासर:) – வெள்ளிக் கிழமை\nஶநிவாஸரஹ (शनिवासर:) – சனிக்கிழமை\nகிழமைகளை தெரிந்து கொண்டீர்கள் அல்லவா… இன்று என்ன கிழமை என்று எப்படி கேட்பது… மேலே பார்க்கலாம்.\nஅத்³ய (अद्य) – இன்று\nஶ்வஹ (श्व:) – நாளை\nபரஶ்வஹ (परश्व) – நாளை மறுநாள்\nப்ர-பரஶ்வஹ (प्रपरश्व:) – நாளை மறுநாளுக்கு மறுநாள்\nஹ்யஹ (ह्य:) – நேற்று\nபரஹ்யஹ (परह्य:) – நேற்றைக்கு முந்தைய நாள்\nப்ர-பரஹ்யஹ (परपरह्य:) – நேற்றைக்கு முந்தைய நாளுக்கு முதல் நாள்\nஅத்³ய பா⁴நுவாஸரஹ (अद्य भानुवासर:). – இன்று ஞாயிற்றுக் கிழமை.\nஹ்யஹ ஶநிவாஸரஹ (ह्य: शनिवासर:) – நேற்று சனிக்கிழமை. பரஹ்யஹ ஶுக்ரவாஸரஹ (परह्य: शुक्रवासर:) – நேற்றைக்கு முந்தைய நாள் வெள்ளிக் கிழமை. ப்ர-பரஹ்யஹ கு³ருவாஸரஹ (परपरह्य: गुरुवासर:) – நேற்றைக்கு முந்தைய நாளுக்கு முதல் நாள் வியாழக் கிழமை.\nஅத்³ய பா⁴நுவாஸரஹ (अद्य भानुवासर:) . – இன்று ஞாயிற்றுக் கிழமை.\nஷ்வஹ சோமவாஸரஹ (श्व: सोमवासर:) – நாளை திங்கள் கிழமை. பரஷ்வஹ மங்க³லவாஸரஹ (परश्व: मङ्गलवासर:) – நாளை மறுநாள் செவ்வாய்க் கிழமை. ப்ர-பரஷ்வஹ பு³த⁴வாஸரஹ (परपरश्व: बुधवासर:) – நாளை மறுநாளுக்கு மறுநாள் புதன் கிழமை.\nஅடுத்து கடிகார மணி நேரத்தை எப்படி வடமொழியில் சொல்வது என்று பார்ப்போம்.\nகடிகார மணிநேரத்தை வாத³நம் (वादनम्) என்றும் க⁴ண்டா (घण्टा) என்றும் சொல்லலாம்.\nஒரு மணி = ஏக வாத³நம், இரண்டு மணி = த்³வி வாத³நம், மூன்று மணி = த்ரி வாத³நம், நான்கு மணி = சதுர் வாத³நம், ஐந்து மணி = பஞ்ச வாத³நம், ஆறு மணி = ஷட் வாத³நம், ஏழு மணி = ஸப்த வாத³நம், எட்டு மணி = அஷ்ட வாத³நம், ஒன்பது மணி = நவ வாத³நம், பத்து மணி = த³ச வாத³நம், பதினோரு மணி = ஏகாத³ச வாத³நம், பனிரெண்டு மணி = த்³வாத³ச வாத³நம் இவ்வாறு சொல்ல வேண்டும்.\nசரி நிமிடங்களை எப்படி சொல்வது…\nஇவ்வாறு கடிகாரத்தின் மணித்துளிகளை உரையாடும் போது குறிப்பிடலாம்.\nசமஸ்க்ருதத்தில் தேதிகளை குறிப்பிட (दिनाङ्क:) என்று சொல்ல வேண்டும். இந்த பகுதியில் கடிகார மணித்துளிகள், வாரக்கிழமைகள் ஆகியவற்றைக் கொண்டு சில வாக்கியங்களை அமைத்து பார்க்கலாம்.\nஶநி வாஸரே க: தி³நாங்கஹ (शनि वासरे क: दिनाङ्क: \nஶநி வாஸரே ஸப்த தி³நாங்கஹ (शनि वासरे सप्त दिनाङ्क:)\nப⁴வாந் ப்ராத²:காலே கதா³ உத்தி²ஷ்டதி (भवान् प्राथ:काले कदा उत्थिष्टति \nநீங்கள் காலையில் எப்போது எழுந்திருக்கிறீர்கள்\nஅஹம் ப்ராத²:காலே ஷட் வாத³நே உத்திஷ்டாமி (अहम् प्राथ:काले षट् वादने उत्तिष्टामि )\nநான் காலை ஆறு மணிக்கு எழுந்திருக்கிறேன்\nப⁴வதி கதா³ கார்யாலம்° க³ச்ச²தி (भवति कदा कार्यालयं गच्छति \nநீங்கள் அலுவலகத்துக்கு எப்போது செல்கிறீர்கள்\nநான் ஒன்பதரை மணிக்கு அலுவலகம் செல்கிறேன்.\nப⁴வாந் அத்³ய கிம் கிம் கரோதி (भवान् अद्य किम् किम् करोति\nநீங்கள் இன்று என்னென்ன செய்கிறீர்கள்\nஆறே கால் மணிக்கு பல் துலக்குகிறேன்.\nஆறரை மணிக்கு காபி குடிக்கிறேன்.\nஆறே முக்கால் மணிக்கு குளிக்கிறேன்.\nஏழு மணிக்கு பூஜை செய்கிறேன்.\nஏழரை மணிக்கு யோகாசனம் செய்கிறேன்.\nஸார்த³ அஷ்ட வாத³நே அல்பாஹாரம் ஸ்வீகரோமி | (सार्द अष्ट वादने अल्पाहारम् स्वीकरोमि )\nஎட்டரை மணிக்கு காலை உணவு எடுத்துக் கொள்கிறேன்.\nஒன்பது மணிக்கு அலுவலகம் செல்கிறேன்.\nஶாயங்காலே ஷட் வாத³நே க்³ருஹம் ஆக³ச்சா²மி | (शायङ्काले षट् वादने गृहम् आगच्छामि )\nமாலை ஆறு மணிக்கு வீட்டுக்கு வருகிறேன்.\nஸப்தவாத³நே தூ³ரத³ர்ஶநம்° பஶ்யாமி | (सप्तवादने दूरदर्शनं पश्यामि )\nஏழு மணிக்கு தொலைக்காட்சி பார்க்கிறேன்.\nஸார்த³அஷ்ட வாத³நே ஆஹாரம் ஸ்வீகரோமி | (सार्दअष्ट वादने आहारं स्वीकरोमि )\nஎட்டரை மணிக்கு உணவு எடுத்துக் கொள்கிறேன்.\nமற்ற பகுதிகள்: பகுதி-1, பகுதி-3, பகுதி-4\nlessons, sanskrit, संस्कृतं, கல்வித்தொடர்கள், சமஸ்க்ருதம், சம்பாஷனை, பாடங்கள், பேச்சுமுறை, வடமொழி\n← கல்வெட்டில் காளிதாசன் பற்றிய ஒரு குறிப்பு…\n20 Comments → வடமொழியில் உரையாடுங்கள் – 2\nPingback: வடமொழியில் உரையாடுங்கள் – 1 | Sangatham\nரகுவீரதயாள் டிசம்பர் 25, 2010 at 8:50 காலை\nஇண்டர்னெட் எக்ஸ்ப்ளோரரில் சரியாகத் தெரியும் சமஸ்க்ருதம் firefox, chrome browserகளில் சரியாகத் தெரிவதில்லை. हि குறில் ஹி இப்படி வருகிறது. நெடிலும் இப்படியே தெரிகிறது. இது ப்ரவ்ஸரின் கோளாறா அல்லது எனது செட்டிங்ஸ் தப்பா\nPingback: வடமொழியில் உரையாடுங்கள் – 3 | Sangatham\nPingback: வடமொழியில் உரையாடுங்கள் – 4 | Sangatham\nसार्ध என்பது தான் சரி . सार्द என்பது பிழை . தயவு செய்து தவறாக நினைக்காமல் திருத்தவும் .\nஸ்திர வாசற யுக்தாயம் என்பது சனிக்கிழமை. ப்ருகு வாசற யுக்த���யம் என்பது வெள்ளிக் கிழமை. இந்து வாசற யுக்தாயம் என்பது திங்கட் கிழமை பௌம வாசற யுக்தாயம் என்பது செவ்வாய் கிழமை சௌம்ய வாசற யுக்தாயம் என்பது புதன் கிழமை குகு வாசற யுக்தாயம் என்பது வியாழன் கிழமை. இதை சரி செய்யவும்.\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதேசத்தின் மொழி – சமஸ்கிருதம்\nசமஸ்க்ருதம் கற்க மேலும் சில காரணங்கள்…\nநல்வரவு – सुस्वागतम् – ஸுஸ்வாக3தம்\nமுருகன் தந்த வடமொழி இலக்கணம்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nஒரு வினையை பலவிதமாக லௌகிக சம்ஸ்க்ருதத்தில் சொல்ல முடியும். ஒரு வேர்ச்சொல் ஏழு காலங்கள், மூன்று மனநிலைக் குறிப்புகள், தன்மை - முன்னிலை போன்ற மூன்று திணைகள், அவற்றில் ஒருமை,...\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 3\nபர்த்ருஹரி நமது சரித்திரத்தில் ஒரு அரசராகவும், கவிஞராகவும், துறவியாகவும் காணப்படுகிறார். தன் கல்வி அறிவு அனுபவங்களை திரட்டி சில நூல்கள் இயற்றியுள்ளார். இவற்றில் ஒன்று தான் இந்த சதக த்ரயம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2016/12/22/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-03-06T22:35:47Z", "digest": "sha1:D3VIJSQTVFYQRMZH5XQYAGPETA6BJ6EE", "length": 6170, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "வடமாகாண முதலமைச்சர் திரு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் கனடா செல்லவுள்ளார் . | tnainfo.com", "raw_content": "\nHome News வடமாகாண முதலமைச்சர் திரு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் கனடா செல்லவுள்ளார் .\nவடமாகாண முதலமைச்சர் திரு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் கனடா செல்லவுள்ளார் .\nவடமாகாண முதலமைச்சர் திரு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் கனடா செல்லவுள்ளார் .\nமுல்லைத்தீவு நகரை மேம்படுத்த கனடாவின் மார்க்கம் நகரத்தோடு இணைந்து – முல்லைத்தீவு – மார்க்கம் நகர இரட்டை உடன்படிக்கை ஒன்றை இவர் கைச்சாத்திடுவார் .\nஎதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் கனடாவுக்கு செல்லவுள்ளார்.\nமுதலமைச்சரின் வருகை தாயக மக்களுக்கும் கனடா வாழ் தமிழர்களுக்கும் பயன்தரவல்லதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.\nPrevious Postவடக்கு மாகாண சபையினால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப��படுகின்றனர் எனும் குற்றச்சாட்டை முதலமைச்சர் மறுத்துள்ளார். Next Postபெருமளவிலான அரசகாணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன – சி.வி.விக்னேஸ்வரன்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6218:-17-20-&catid=277&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2021-03-06T23:59:26Z", "digest": "sha1:SPDDCP3YDOCRKZSR3UMFJZNC4QFO7VAQ", "length": 10532, "nlines": 21, "source_domain": "tamilcircle.net", "title": "மே 17ம் திகதி முடிவை 20 வருடங்களுக்கு முன் சொன்னவர்கள் யார்?", "raw_content": "மே 17ம் திகதி முடிவை 20 வருடங்களுக்கு முன் சொன்னவர்கள் யார்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 26 பிப்ரவரி 2010\nஎம் வரலாற்றுக்கு ஒரு இருண்ட பக்கம் உண்டு. எந்த இயக்கமும் அதைக் கண்டு கொள்வது கிடையாது, கண்டு கொள்ள விடுவதுமில்லை. அங்கு செய்யப்பட்ட தியாகமோ, எல்லாத் தியாகத்தையும் விட அதன் உணர்வில் உணர்ச்சியில் பல மடங்கு மேலானது.\nஅவர்கள் மே 17 நிகழ்வு தவிர்க்க முடியாது என்று சொன்னவர்கள். அதை மாற்றியமைக்க முனைநத்தால் கொல்லப்பட்டனர். புலியெதிர்ப்பு அரசியல் புரட்டுப் போல், புலிகள் மட்டும் அவர்களைக் கொல்லவில்லை. அனைத்து பெரிய இயக்கமும், அவர்களை தேடி படுகொலை செய்தனர். ஏன் புலிகள் அல்லாத மற்றவர்களும் கொன்றனர். அவர்களோ புலிகளல்ல, அப்படியிருக்க ஏன் கொன்றனர் ஏன் இவர்களை கொன்றனர் என்பதை திரும்பிப் பார்ப்பதன் மூலம் தான், அடுத்தடுத்த எம் தோல்விகளையாவது தவிர்க்கமுடியும். உங்கள் அறிவுக்கு அவர்கள் கற்பித்தது போல், இவர்கள் இந்திய இலங்கை கைக்கூலிக் குழுக்களல்ல. மாறாக மக்களை அதிகளவில் நேசித்ததால், கொல்லப்பட்டனர். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் உண்மை என்னவோ அதுதான். அதை சுயமாக நீ தெரிந்து கொள்ள முனைவதில் என்ன தவறு\n1980 களில் தொடங்கிய பத்தாண்டுகளில், போராட்டத்தின் எதிர்மறை அம்சங்களை எடுத்துக் கூறியவர்கள் யார் போராட்டத்தின் தோல்வியை தவிர்க்க, அதை மாற்றியமைக்க முனைந்தவர்கள் யார் போராட்டத்தின் தோல்வியை தவிர்க்க, அதை மாற்றியமைக்க முனைந்தவர்கள் யார் இவர்களை புலிகள் முதல் அனைத்து இயக்கமும் ஏன் படுகொலை செய்தனர் இவர்களை புலிகள் முதல் அனைத்து இயக்கமும் ஏன் படுகொலை செய்தனர் இதன் மூலம் சரியான ஒரு போராட்டத்தின் அடிப்படையான சமூகக் கூறுகளை இல்லாததாக்கினரே ஏன் இதன் மூலம் சரியான ஒரு போராட்டத்தின் அடிப்படையான சமூகக் கூறுகளை இல்லாததாக்கினரே ஏன் இந்த படுகொலைகள் மூலம், சமூகத்தை அச்சத்தில் பீதியில் உறைய வைத்தனரே ஏன் இந்த படுகொலைகள் மூலம், சமூகத்தை அச்சத்தில் பீதியில் உறைய வைத்தனரே ஏன் இதற்கு விடை காண வேண்டியவர்கள் நீங்கள்.\nமக்களை சார்ந்து நிற்கவும், மக்களின் வாழ்வியல் சார்ந்த அரசியல் நலன்களை உள்ளடக்கிய கோரிக்கைகளே, எம் தேசத்தின், தேசியத்தின் உயிர் நாடி என்றுரைத்த ஒரு புரட்சிகர பரம்பரை அழிக்கப்பட்டது ஏன்\nஅவர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும், எதற்காக அதை அவர்கள் முன்வைத்தார்கள் என்பதையும், மே 17க்குப் பின்னாவது நாங்கள் திரும்பி பார்ப்பதன் மூலம் தான், இன்னுமொரு மே17 ஜத் தவிர்க்க முடியும். மே 17 நிகழ்ச்சிகளை, நாம் சுய பரிசோதனை செய்யமுடியும்.\nதமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பத்தை மே 17 அரசியல் மூலம் அனுபவிக்கின்றனர். இந்த நிலைமை ஏன் எமக்கு எற்பட்டது என்பதை, மீள திரும்பி பார்ப்பதன் மூலம் விடைகாண முடியும். எமது அறிவுக்கு தெரியாத பல உண்மைகள், வெளிச்சத்துக்கு வரும்.\nமே 17 தொடர்ச்சியில் நாம் பயணிப்பது என்பதும், ஏன் அது தோற்றுப் போனது என்பதைக் கூட சுய பரிசோதனை செய்ய மறுக்கின்ற எம் நிலை, தவறுகளை நியாயப்படுத்துகின்ற அரசியலாகும். தோற்றுப் போன ஒன்றை மீளப் பின்பற்றுவது, சுயவிமர்சனம் செய்ய மறுப்பது, குருடர்களுக்கு பின்னால் மீளச் செல்வதாகும். நாங்கள் உண்மையில் மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பின், தோற்றுப்போன இந்தப் போராட்டத்தின் எதிர்மறையில் மற்றவர்கள் என்ன சொன்னார்கள் என்பதையாவது தெரிந்து கொள்ள முனைவதில் என்ன தவறு உண்டு அதனால் என்ன நட்டம் வந்து விடும்\nஎன்.எல்;.எவ்.ரி, பி.எல்.எவ்.ரி, தீப்பொறி, பாசறை, தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை, உள்ளியக்க படுகொலையில் கொல்லப்பட்டவர்கள், முரண்பட்டவர்கள் என்ன சொன்னார்கள், என்ன சொல்ல முனைந்தார்கள், என்பதையாவது நாம் தெரிந்து கொள்ள முனைந்திருக்கின்றோமா\n\"துரோகிகள்\" என்ற வார்த்தைக்கு வெளியில், இவர்கள் பற்றி எங்களுக்கு என்ன தெரியும் இவர்கள் என்ன சொன்னார்கள், எதைச் செய்ய முனைந்தார்கள், என்பதை தெரிந்து கொள்ள பெரும்பான்மை முனையவில்லை என்பதே உண்மை. இதனால் தான் குருடர்கள், உங்களுக்கு வழிகாட்ட முனைகின்றனர்.\nஇதுவரை காலமும் புலிகள் சொன்னது சரியென்றும், அதுவே விடுதலைப் போராட்டம் என்றும் நம்பியது, மே 17 இல் பொய்யாகியுள்ளது. இதில் இருந்து நாம் விடுபட்டு, நாம் சுயமாக எம் வரலாற்றை கற்றுக்கொள்ள முனைகின்றோமா. தமிழ் மக்கள் மேல் அக்கறையுள்ள எவனும், எவளும், இது ஏன் தோற்றுப்போனது என்பதை எங்கள் சொந்த வரலாற்றில் இருந்து ஏன் கற்றுக்கொள்ள முனையக் கூடாது\nமக்களைச் சார்ந்து நின்று போராடக் கோரியவர்களை, புலிகள் முதல் அனைத்து இயக்கமும் ஏன் படுகொலை செய்தனர் என்ற கேள்விக்கு நீங்கள் சுயமாக விடை காண முனையவேண்டும். இதன் மூலம் தான், நாளையாவது தமிழ் மக்களுக்கான உண்மையான ஒரு பங்களிப்பை உங்களால் நேர்மையாக வழங்க முடியும்.\nதேவை இன்று உண்மையான அரசியல் மீள் ஆய்வு. நடந்தது என்ன என்ற, சுய பரிசோதனையும், சுய சிந்தனையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/189661?ref=right-popular", "date_download": "2021-03-06T23:57:29Z", "digest": "sha1:GI7TGEPNNGFF7SIRXRIJEWW3YCGARQDP", "length": 6960, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபலங்கள் சினேகா-பிரசன்னா மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட விழா- வீடியோவுடன் இதோ - Cineulagam", "raw_content": "\nதிருமணம் முடிந்து தாலியின் ஈரம் கூட காயல... மணமகள் மரணம்- அதிர்ச்சியில் மணமகன்\nதயவுசெய்து... யாரும் இதை நம்பாதீங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் வெளியிட்ட வீடியோ\nகல்யாண வீடு, நாதஸ்வரம் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- திருமண கோலத்தில் நடிகையே வெளியிட்ட முதல் புகைப்படம்\nஇறுதி சுற்று படத்தில் நடித்திருந்த நடிகையா இது மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க\nநயன்தாராவாக மாறிய விஜய் டிவி டிடி, இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்..\nஎச்சரிக்கை விடுத்த கூகுள்... உங்க போனில் இந்த ஆப் இருந்தால் உடனே UNINSTALL செய்திடுங்க\nநடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு, சாப்பாடு சாப்பிட சூப்பர் ஸ்டார் ரஜினி, பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\n தனுஷ் ஐஸ்வர்யாவுடன் சிறுவயது புகைப்படம்... கொள்ளை அழகை நீங்களே பாருங்க\n திருமணத்தில் பேரதிர்ச்சி கொடுத்த காட்சி\nபல வருடங்கள் கழித்து நடிக்கவரும் மெட்டி ஒலி சீரியல் நடிகை- யாரு, எந்த சீரியல் பாருங்க\nதோழி திருமணத்தில் அழகிய உடையில் கலக்கிய நடிகை தமன்னாவின் புகைப்படங்கள்\nசெம ஸ்டைலிஷ்ஷான நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\nடாப் சீரியல் நாயகி பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினியின் அழகிய புகைப்படங்கள்\nபிரபலங்கள் சினேகா-பிரசன்னா மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட விழா- வீடியோவுடன் இதோ\nநடிகை சினேகா, பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் இப்போது வரை மிகவும் கியூட் ஜோடியாக வலம் வருகிறார்கள்.\nஇவர்களுக்கு விஹான் என்ற மகன் உள்ளார், கடந்த வருடம் ஜனவரி மாதம் மகளும் பிறந்தார். ஆத்யந்தா என்று தங்களது மகளுக்கு பிரசன்னா-சினேகா பெயர் வைத்தார்கள்.\nஜனவரி 24, தங்களது மகளின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.\nநிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட போட்டோ, வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ��� உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/prime-minister-modi-will-arrive-in-tamil-nadu-on-february-14/", "date_download": "2021-03-06T22:39:24Z", "digest": "sha1:BJY7XZEHHY3HXET3KDCQLPLL6DKHN5XW", "length": 11619, "nlines": 152, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "பிப்., 14ம் தேதி பிரதமர் மோடி.. தமிழகம் வருகிறார்.. பிப்., 14ம் தேதி பிரதமர் மோடி.. தமிழகம் வருகிறார்..", "raw_content": "\nதமிழகத்தில் இன்றைய (மார்ச் 6) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..\nஉங்கள் குழந்தைகளுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா உஷாரா இருங்க….புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளாக கூட இருக்கலாம்\nL&T Finance நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nதலைமுடியை ஷைனிங்க் ஆக்கச் செய்யும் இயற்கையான கண்டிஷனர்..\nவாங்கிய சம்பளப் பணம் கையில் தங்காமல் போவதற்கு இதுதான் முதல் காரணம்.. சம்பளப் பணத்தை சாமர்த்தியமாக சேமிக்க என்னதான் செய்வது\nSBI வங்கியில் வேலைவாய்ப்பு.. 70 காலிப்பணியிடங்கள்.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nகற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா\nவீட்டில் சாரை சாரையாய் எறும்புகள் படையெடுக்க இப்படி ஒரு காரணமா இந்த ஸ்பிரே நமக்கு மட்டுமல்ல எறும்புக்கு கூட உபயோகிக்கலாமா இந்த ஸ்பிரே நமக்கு மட்டுமல்ல எறும்புக்கு கூட உபயோகிக்கலாமா\nESIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. 6552 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்..\nHome/தமிழ்நாடு/பிப்., 14ம் தேதி பிரதமர் மோடி.. தமிழகம் வருகிறார்..\nபிப்., 14ம் தேதி பிரதமர் மோடி.. தமிழகம் வருகிறார்..\nபிரதமர் நரேந்திர மோடி வரும் 14ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார். சென்னையில் மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டமான, வண்ணாரப் பேட்டை-திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார். காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன், மேலும் பல்வேறு திங்டங்களையும் துவக்கி வைக்க உள்ளார்.\nசமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அழைப்பு விடுத்த நிலையில், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் தங��கம் விலை.. நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி..\nடேஸ்ட்டியான சீலா மீன் குழம்பு செய்வது எப்படி\nதமிழகத்தில் இன்றைய (மார்ச் 6) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..\nஉங்கள் குழந்தைகளுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா உஷாரா இருங்க….புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளாக கூட இருக்கலாம்\nL&T Finance நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nதலைமுடியை ஷைனிங்க் ஆக்கச் செய்யும் இயற்கையான கண்டிஷனர்..\nதமிழகத்தில் இன்றைய (மார்ச் 6) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..\nஉங்கள் குழந்தைகளுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா உஷாரா இருங்க….புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளாக கூட இருக்கலாம்\nL&T Finance நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nதலைமுடியை ஷைனிங்க் ஆக்கச் செய்யும் இயற்கையான கண்டிஷனர்..\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..\nஉங்கள் குழந்தைகளுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா உஷாரா இருங்க….புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளாக கூட இருக்கலாம்\nL&T Finance நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nதலைமுடியை ஷைனிங்க் ஆக்கச் செய்யும் இயற்கையான கண்டிஷனர்..\nதினமும் காலையில் கொதிக்க வைத்த சீரக தண்ணீர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\nபாம்பு கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்\nமாதவிடாயின் முதல் மூன்று நாட்களும் இந்த பானத்தை பானம் கட்டாயம் குடிங்க… அடிவயிற்று வலி காணமால் போய்விடும்..\nசர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டுமா இந்த பொருளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டால் போதும்\nஉத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு.. 8 பேரின் சடலங்கள் மீட்பு.. மேலும் பலி எண்ணிக்கை தொடரும் அச்சம்..\nஉடலில் உள்ள அசுத்த ரத்தத்தை சுத்தம் செய்யும் இதோ சில குறிப்புகள்\nதினம் ஒரு சிட்டிகை பெருங்காயம் சாப்பிடுங்க.. இந்த நோய் எல்லாம் பறந்து ஓடிவிடுமாம்..\nOMCL நிறுவனத்தில் வே��ைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=649807", "date_download": "2021-03-06T23:49:12Z", "digest": "sha1:C2AMNY2TMNQHIIT7POLWKVGXTJJ3C3UK", "length": 6525, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிமுக ஆட்சி அமைக்குமா என இப்போது கூறமுடியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஅதிமுக ஆட்சி அமைக்குமா என இப்போது கூறமுடியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nமதுரை: அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது பற்றி இப்போது கூற முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நேற்று அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:- கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முதல்வர், துணைமுதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறிய கருத்து குறித்து, அதிமுக தேர்தல் குழு முடிவு செய்யும்.\nஅதிமுகதான் பாஜகவை தேடி வந்ததாக அக்கட்சியின் நிர்வாகி சி.டி.ரவி பேசியதற்கு, அதிமுகவில் கூட்டணி கட்சியினரின் கருத்து தொடர்பாக பதில் கூற குழு போடப்பட்டுள்ளது. அக்குழு பதில் கூறும். எப்போது தேர்தல் வரும் என மக்கள் காத்துக்கொண்டுள்ளனர். அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது பற்றி இப்போது கூற முடியாது. இப்போது மக்களை சந்திக்க போகிறோம். நாங்கள் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மக்கள்தான் எஜமானர்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nஅதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ\nநந்திகிராமில் மம்தாவை எதிர்த்து சுவேந்து போட்டி\nதிமுக எம்.எல்.ஏ.வுக்கு செல்போனில் கொலை மிரட்டல்\n20ல் ஒரு இடத்தில் கூட பாஜ வெற்றி பெறாது: ப.சிதம்பரம் உறுதி\nஅடுத்த தேர்தலில் பாஜ 234 தொகுதியிலும் போட்டி: மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு\nகூட்டணியில் பிரச்னை இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவிசிக.வில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்: 10ம் தேதி நேர்காணல்\n07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nதுருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..\n05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-242/", "date_download": "2021-03-07T00:34:59Z", "digest": "sha1:H2XMISJVEG3YA6DETPYQYKBC4NMGYZFG", "length": 12749, "nlines": 86, "source_domain": "www.namadhuamma.net", "title": "கிராமங்கள் ஏற்றம் பெற கழக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றம் - அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பெருமிதம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nகிராமங்கள் ஏற்றம் பெற கழக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றம் – அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பெருமிதம்\nகிராமங்கள் ஏற்றம் பெற கழக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் ���ிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தெரிவித்தார்.\nதென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட வெள்ளாளன்குளம். கடம்பன்குளம் ஊராட்சியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கீ.சு.சமீரன் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி திறந்து வைத்து பேசியதாவது:-\nபுரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் வாழ்ந்து காட்டியவர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பள்ளிக்கல்வித்துறையில் எண்ணற்ற விலையில்லா நலத்திட்டங்களை மாணவச் செல்வங்களுக்காக வழங்கி தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிய புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கிராமப்புறங்கள் ஏற்றம் பெறுவதற்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்.\nகுடிமராமத்து திட்டத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் அனைத்து ஏரிகளும், வரத்துக் கால்வாய்களும், குளங்களும் தூர்வாரப்பட்டு முழுமையாக சீர்செய்யப்பட்டு இன்று கண் பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறது என்றால் அதற்கு காரணம் முதலமைச்சர் தான். அதுமட்டுமின்றி, அரசு பள்ளிகளில் பயின்று 7.5 சதவீகித உள் இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பிற்கான ஏழை, எளிய மாணவர்களின் எட்டாக்கனியாக இருந்த மருத்துவ கனவை நனவாக்கியவர் முதலமைச்சர் தான். இனிவரும் காலங்களிலும் முதலமைச்சர் தலைமையில் எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.\nஇவ்வாறு அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேசினார்.\nஇதனைத்தொடர்ந்து 20 தாய்மார்களுக்கு தலா ரூ.2000 மதிப்புள்ள அம்மா பரிசு நலப்பெட்டகத்தை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கலுசிவலிங்கம், சுகாதாரப்பணிகளின் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் இ.ரகுபதி, நெசவாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆறுமுகம், பேரங்காடி துணைத்தலைவர் இ.வேல்சாமி, முன்னாள் ஆவின் தலைவர் ரமேஷ் உட்பட வட்டார மருத்துவ அலுவலர் மதன்சுதாகர், சுகாதார அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஅரசியலில் கமல் ஜீரோ – முதலமைச்சர் கடும் தாக்கு\nஅரசு பள்ளிகளை மாணவர்கள் தேடி வரசெய்தவர் எடப்பாடியார் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பெருமிதம்\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-440/", "date_download": "2021-03-06T23:41:56Z", "digest": "sha1:GP2AB3WDSRYVTHEV7RELHUQYTWTI556T", "length": 16506, "nlines": 93, "source_domain": "www.namadhuamma.net", "title": "திட்டங்களை செயல்படுத்துவதில் நாட்டுக்கே தமிழகம் முன்னோடி-அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிக���ுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nதிட்டங்களை செயல்படுத்துவதில் நாட்டுக்கே தமிழகம் முன்னோடி-அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதம்\nதிட்டங்களை செயல்படுத்துவதில் இந்திய நாட்டுக்கே தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதத்துடன் கூறினார்.\nதருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கொத்தலம், போடரஅள்ளி, தும்பலஅள்ளி ஆகிய 3 இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் க.ராமமூர்த்தி தலைமை வகித்தார்.\nவிழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-\nஇந்திய அளவில் பல மாநிலங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் உள்ளூரிலேயே மருத்துவ வசதி பெறும் வகையில் அம்மா மினி கிளினிக்குகளை தமிழக அரசு தொடங்கி வருகிறது. கிராமப்புற ஏழை, எளிய குழந்தைகள் கல்வி பெறும் வகையில் பள்ளி கல்வித்துறை மூலம் 14 வகையான விலையில்லா பொருட்களை மாணவ, மாணவிகளுக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்து வழங்கினார்.\nஇந்த திட்டம் இந்தியாவில் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. அதேபோல தான் ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுக்க 2000 இடங்களில் அம்மா கிளினிக் அமைக்கப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்துக்கு 45 அம்மா மினி கிளினிக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என 3 பேர் ஒவ்வொரு கிளினிக்கிலும் பணியாற்றுவர். அதன்படி தற்போது தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 45 மருத்துவர்கள், 45 செவிலியர்கள், 45 மருத்துவ பணியாளர்கள் பணியமர்த்த முன்னுரிமை அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் காலை 8 முதல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் 7 மணி வரையிலும் பணியாற்றுவர்.\nஅரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவம் பயில முடியாத நிலை ஏற்பட்டது. தமிழக அரசு இதை மாற்ற அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீத உள் சிறப்பு ஒதுக்கீட்டை வழங்கியது. இதன் மூலம், தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 413 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.\nதருமபுரி மாவட்டத்தில் 22 பேர் இதுவரை சேர்ந்துள்ளனர். அரசு கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.13 ஆயிரத்து 500 கட்டணம். தனியார் கல்லூரிகளில் ரூ.5 லட்சம் கட்டணம். அதையும் அரசு பள்ளி மாணவர்களால் செலுத்த முடியாது என்பதால் அவர்களுக்கான மருத்துவப் படிப்புக்கான கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.\nஏழை, எளிய மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்த பெருமையும் முதலமைச்சரை சாரும். இவ்வாறு மருத்துவக் கல்லூரிகள் வருவதன் மூலம் அங்குள்ள அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும். இதுதவிர, மேலும் பல மாணவ, மாணவிகள் மருத்துவம் பயிலும் வாய்ப்பும் ஏற்படும்.\nமேலும் முதலமைச்சர் கொரோனா காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி என விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.\nஇதன்மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர். இவ்வாறு பொதுமக்களின் தேவையை கண்டறிந்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. இத்திட்டங்களை பொதுமக்கள் உரியமுறையில் பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.\nஇவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், துணைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார், வட்டாட்சியர்கள் கலைச்செல்வி, ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், மீனா, வட்டார மருத்துவ அலுவலர் அனுராதா உள்பட பலர் கலந்து கொ\nநாகை செட்டிச்சேரி கடுவையாற்றின் குறுக்கே ரூ.16.27 கோடியில் கடைமடை இயக்கு அணை-அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பூமிபூஜை\nமுன்கள பணியாளர்கள் பட்டியலில் தேர்தல் அதிகாரிகளை சேர்க்க நடவடிக்கை\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnforest.com/2018/07/", "date_download": "2021-03-06T22:53:45Z", "digest": "sha1:INHYBBWIU2F7JL7VN5E5SD527JKKAVVJ", "length": 4140, "nlines": 110, "source_domain": "www.tnforest.com", "title": "Forest: July 2018", "raw_content": "\nமனித வனஉயிரின மோதல் நிவாரணத்தொகை G.O 141 dt 25.11.16\nமனித வனஉயிரின மோதல் நிவாரணத்தொகை G.O 141 dt 25.1...\nபடிவம் - அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் 2016\nபடிவம் - அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் 2016 Annexure VII அ்ரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் அரசால் நடைமுறைப்...\nவனம் (காடு) பற்றி வள்ளுவர்\nவனம் (காடு) பற்றி வள்ளுவர் மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். (அதிகாரம்: அரண். குறள் 742) பொருட்பாலில் காடு என்றா...\nகாடு (வனம்) பொருள் விளக்கம்\nகாடு ( வனம்) என்றால் என்ன அதாவது வனம் என்பதன் விளக்கம் மற்றும் பொருள் என்று பார்த்தால் சரியான எந்தவொரு விளக்கமும் இல்லை. காடுகள் என்...\nமுருங்கை மரம் (Drumstick tree)\nஆடாதொடை (Justicia adhatoda) ஆடாதோடை, (Justicia adhatoda) ஆடாதொடை, வாசைஅல்லது ஆடாதோடா, என்று அழைக்கப்படுவது Acanthaceae என்ற தாவரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-03-06T22:47:54Z", "digest": "sha1:46PJQ47GOK42FDGMSUGLNUNE63LQOQJS", "length": 4189, "nlines": 70, "source_domain": "www.tntj.net", "title": "‘குழந்தை வள��்ப்பு’ கோடடார் பெண்கள் பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி‘குழந்தை வளர்ப்பு’ கோடடார் பெண்கள் பயான்\n‘குழந்தை வளர்ப்பு’ கோடடார் பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்ட கோட்டார் கிளையில் பெண்களுக்கான வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 13.11.11 மற்றும் 20.11.11 ஆகிய தினங்களில் நடைபெற்றது. இதில் ஆலிமா சாஜிதா அவர்கள் தொடர் சொற்பொழிவாக ‘குழந்தை வளர்ப்பு’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2020/05/blog-post_8.html", "date_download": "2021-03-06T22:50:55Z", "digest": "sha1:DREYNQOS3UOPVNRMHDW2YAUTVHYM3DKX", "length": 6953, "nlines": 250, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வெட்டுவான்கோவில் பற்றிய உரை (வீடியோ ஆங்கிலத்தில்)", "raw_content": "\nகோவையில் ஓஷோ பற்றிப் பேசுகிறேன்\nலண்டன் டயரி – நூலில் இருந்து\n22 வருஷ குமாஸ்தா வாழ்க்கை கொடுத்த பரிசு\nகேள்வி: “நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் அளிக்கவும்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nவெட்டுவான்கோவில் பற்றிய உரை (வீடியோ ஆங்கிலத்தில்)\nசமீபத்தில், Zoom வழியாக எட்டாம் நூற்றாண்டு பாண்டியர்கால ஒற்றைக்கல் தளியான வெட்டுவான்கோவில் குறித்து நான் ஆற்றிய உரை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஷீ ஜின்பிங் - புத்தகம்\nவெட்டுவான்கோவில் பற்றிய உரை (வீடியோ ஆங்கிலத்தில்)\nசுவைமிகு இந்திய வரலாறு - ஒலிப்பதிவுகள்\nமார்க்கோ போலோ - நெட்ஃபிளிக்ஸ் தொடர்\nஇந்தியா - சீனா - அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-06T23:19:54Z", "digest": "sha1:JHJY3ZN32VVHX5OBFWI52RNRTHHHCDCH", "length": 8575, "nlines": 67, "source_domain": "www.noolaham.org", "title": "வலைவாசல்:இலங்கையில் சாதியம் - நூலகம்", "raw_content": "\nஇலங்கையில் சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத் தமிழரிடையே மூன்று இணையான சாதியமைப்புக்கள் காணப்படுகின்றன. நூலக நிறுவனத்தின் இலங்கையில் சாதியம் என்னும் இச்செயற்றிட்டம் இலங்கையில் தமிழ் பேசும் மக்களிடையே காணப்படும் சாதி தொடர்பான ஆவணங்களை எண்ணிம, பல்லூடக முறையில் ஆவணப்படுத்தவும் பாதுகாக்கவும் பகிரவுமும் முயற்சிக்கின்றது. இலங்கைவாழ் தமிழர்களிடையேயுள்ள சாதி முறைமைகள், சாதியத்தின் இயங்குநிலைகள், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. இப்போராட்டங்கள் இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்திற்கு முன்னர் வெளித்தெரியும் (manifest) அகிம்சை மற்றும் ஆயுதப் போராட்டங்களாக உருவெடுத்தது தொடக்கம் தற்பொழுது வெளித்தெரியா (latent) கோயில் கட்டுமானங்கள் போன்ற செயற்பாடுகள் வரை நீண்டு செல்கின்றன. இத்தகையதொரு பின்னணியில், இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களிடையேயுள்ள சாதி தொடர்பான ஆவணங்களைத் தேடியும், ஆவணப்படுத்தியும், அவற்றைப் பகிர்ந்தும், சாதியத்துக்கு எதிரான விழுப்புணர்வு, கல்வி, ஆய்வு, எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பயனுள்ளதாக்க நூலக நிறுவனம் இச்சிறப்புச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.\nநூல்கள்: 55 இதழ்கள்:21 படங்கள்: 3 ஒலிப்பதிவுகள்: 2 வாய்மொழி வரலாறு: 15\nவாழும் மூத்த முற்போக்குப் படைப்பாளிகள்\nபல்லூடக ஆவணகத்தில் சாதியம் தொடர்பான மேலதிக ஆவணங்கள்\nபல்லூடக ஆவணகத்தில் சாதியம் தொடர்பான மேலதிக ஆவணங்கள்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவந்த ஆயுதப்போராட்ட அனுபவங்களோடும், அதன் ஆதரவுத்தளத்திலும் இயங்கிவந்த பல தோழர்களின் ஒரு திருப்பு முனையாக தோன்றியதே ‘இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’எனும் அமைப்பாகும். ஐரோப்பா கனடா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சமூக அக்கறையுள்ள நண்பர்கள், தோழர்களின் ஆதரவுடன் இயங்கிவருகின்றபோதும் பிரான்சிலேயே பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாக தொடர்ந்து வருகிறது.\nஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [98,997] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [82,982] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [16,137]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [11,270] இதழ்கள் [12,872] பத்திரிகைகள் [51,121] பிரசுரங்கள் [994] சிறப்பு மலர்கள் [5,254] நினைவு மலர்கள் [1,453]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,205] பதிப்பாளர்கள் [3,461] வெளியீட்டு ஆண்டு [151]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [ 1349] | மலையக ஆவணகம் [747] | பெண்கள் ஆவணகம் [1279]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [352]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [406] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [96] | முன்னோர் ஆவணகம் [428] | உதயன் வலைவாசல் [7,462] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://austamil.tv/tag/australiachinanews/", "date_download": "2021-03-07T00:12:34Z", "digest": "sha1:GEPD3T2Y7ZFZW4M7BO5IXZIBMXO64ZSH", "length": 10181, "nlines": 143, "source_domain": "austamil.tv", "title": "#australiachinanews | AUS Tamil TV", "raw_content": "\nஜனவரி 25ஆம் தேதி Scott Morrisonனுக்கு அருகில் மேடையில் Grace Tame நின்றபோது ஆஸ்திரேலியாவின் #MeToo இரண்டாவது அலை உருவாகும்…\nஆயிரக்கணக்கான மைனர்கள் அமெரிக்கா மெக்ஸிகோ எல்லைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் வருவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் அரசியல் ரீதியான…\nஇத்தாலியை போலவே பிரான்சும் ஆஸ்திரேலியாவுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதைத் நிறுத்துகிறது.Covid-19 தடுப்பூசி அவசியம் குறித்த கவலைகள் அதிகரித்து வருவதால் தடுப்பூசி…\nAttorney General Christian Porter ஒரு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டிய பெண்ணின் மரணம் தொடர்பான கரோனியல் விசாரணைக்கு…\nஆஸ்திரேலிய அரசு தன்னுடைய Howard Springs தனிமைப்படுத்தும் வசதிகளை 2000 மக்களுக்கு விரிவுப்படுத்த உள்ளதாகவும், ஆனால் அதற்கு முன் சர்வதேச…\nஅவசரநிலை மேலாண்மை அமைச்சர் Kiri Allan வரும் நாட்களில் சுனாமி பற்றிய எச்சரிக்கை மறு ஆய்வு செய்யப்படும் என்றார். வடக்குத்…\nகொரோனா பாதிப்பு காரணமாக வருமான ரீதியாக பெரும் அளவு வீழ்ச்சியை அனைவரும் சந்தித்து வருகின்றனர். அதில் இருந்து மீண்டு வருவதற்கு…\nமெல்போர்னின் வடக்கு பகுதியில் படுத்துக்கொண்டு இருந்த பெண் மீது கார் மோதியதில், அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். புதன்கிழமை…\nCape York Peninsula நுனியில் நீந்திக் கொண்டிருக்கும் போது ஜெல்லி மீன்களால் குத்தப்பட்ட17 வயது சிறுவன் படுகாயமடைந்தான், Townsville மருத்துவமனையில்…\nNikeன் வடஅமெரிக்க பிரிவின் பொதுமேலாளர், தன்னுடைய மகனின் வேகமாக வளர்ந்து வரும் Sneaker Flipping வியாபாரத்தில் அவருடைய Credit Card-ன்…\nகேன்சர் மனைவியுடன் US செல்ல விரும்பிய சீன ஜனநாயக ஆர்வலர்..காணாமல் போன அவலம் \nகேன்சர் மனைவியுடன் US செல்ல விரும்பிய…\nபிப்ரவரி இறுதியில் Pfizer’s கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் வருகிறது \nபிப்ரவரி இறுதியில் Pfizer's கொரோனா தடுப்பூசி…\nஜனவரி 26ஐ கொண்டாடும் போது காலநிலை பற்றிய என்ற ஒரு நீதியும் இருக்காது \nஜனவரி 26ஐ கொண்டாடும் போது காலநிலை பற்றிய…\nஇன்னும் மூன்று வாரங்களில் டொனால்ட் ட்ரம்ப்பின் இரண்டாவது குற்றச்சாட்டுக்கான வழக்கு தொடங்கப்பட உள்ளது \nஇன்னும் மூன்று வாரங்களில் டொனால்ட் ட்ரம்ப்பின்…\nஆஸ்திரேலியாவில் Covid-19 தொற்றுகள் எதுவும் பதிவு செய்யாததால், மேற்கு ஆஸ்திரேலியா, NSW மற்றும் QLD-க்கு தனது எல்லைகளை மீண்டும் திறக்கப்பட உள்ளது.\nஆஸ்திரேலியாவில் Covid-19 தொற்றுகள் எதுவும்…\nஆஸ்திரேலிய தேசிய தினமான ஜனவரி 26 ஆம் தேதியை மாற்ற 53% சதவீதம் பேர் விருப்பம் \nஆஸ்திரேலிய தேசிய தினமான ஜனவரி 26 ஆம் தேதியை…\nகடற்படையில் இருந்தவர்களின் அனுபவத்தை பற்றி கூறும் போது சிலருக்கு ஜனவரி 26 கொஞ்சம் கடினமான நாளாக தான் இருக்கிறது என பிரதமர் கூறியுள்ளார்.\nடொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும்போது ‘நாங்கள் திரும்பி வருவோம்’ என்று கூறினார் \nடொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு…\nஜோ பைடன் பதவியேற்ற பிறகு 17 நிறைவேறும் ஆணைகள் மற்றும் முக்கியமான உத்தரவுகளை புதுப்பிக்க ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளார்\nஜோ பைடன் பதவியேற்ற பிறகு 17 நிறைவேறும்…\nடொனால்ட் ட்ரம்ப் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்பு யாரிடமும் பேச விரும்பவில்லை- Scott Morrison அறிவிப்பு \nடொனால்ட் ட்ரம்ப் பதவியிலிருந்து விலகுவதற்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hdmagazine.co.uk/ta/bioslim-review", "date_download": "2021-03-06T23:04:14Z", "digest": "sha1:GCST3SEMOXKWW5SIYPJJIL544EESWXSV", "length": 34944, "nlines": 135, "source_domain": "hdmagazine.co.uk", "title": "Bioslim ஆய்வு: ஏற்கனவே சில நாட்களுக்குப் பிறகான முடிவுகள் உள்ளனவா?", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்Celluliteபாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்���ீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திபெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nBioslim studies: எடை இழப்புக்கு வலுவான தீர்வு இருக்கிறதா\nமேலும் ஆர்வலர்கள் இந்த தீர்வு மற்றும் பிரீமியம் தயாரிப்பு பயன்பாட்டின் போக்கில் அவர்களின் வெற்றி அறிக்கை. நிச்சயமாக விமர்சனங்கள் எங்களுக்கு ஆர்வமாக உள்ளன. மகிழ்ச்சியுடன் கண்ணாடியில் நீங்கள் மீண்டும் பார்க்க வேண்டுமா நீங்கள் உண்மையில் எடை இழக்க வேண்டும்\nமீண்டும் ஒருமுறை, சோதனை முடிவுகள் Bioslim எடை குறைப்பதில் Bioslim பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்கிறது. இருப்பினும், அது உண்மையாக இருக்க மிகவும் நன்றாக இருக்கிறது. இதன் விளைவாக, வழிகளையும் டோஸையும், அதன் பயன்பாடு மற்றும் அதே நேரத்தில் விளைவுகளையும் நாங்கள் மதிப்பாய்வு செய்துள்ளோம். எல்லா வழிகளையும் இந்த வழிகாட்டியில் காணலாம்.\nகுறைவான எடையைக் கொண்டிருப்பது உங்கள் கனவுக்கு மிக நெருக்கமாக உங்களால் வர முடியுமா\nசத்தியத்தை நேரடியாகப் பார்ப்போம்: நீங்கள் முற்றிலும் வேறுபட்டதாக தோன்றுகிற சக ஊழியர்கள் இருக்கிறார்களா\nமற்றும் அதை பற்றி நம்பமுடியாத விஷயம்: நீங்கள் மிகவும் அதிகமான எடையை நீங்கள் சரியாக ஏனெனில். இப்போது அது \"மட்டுமே\" நீங்கள் அதிக எடை பெற ஒரு வழி எப்போதும் என்று.\nநீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் உடையணிந்தால், நீங்கள் உண்மையில் என்ன விரும்புகிறீர்கள் மற்றும் அதை உணரலாம் - நீங்கள் விரும்பியதை சரியாகச் செய்யுங்கள்.\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nநீங்கள் அதை கவனமாக எடுத்து மேலும் நம்பிக்கை மற்றும் அதே நேரத்தில் நேர்மறை அதை செல்ல என்றால், இந்த நிச்சயமாக விரும்பத்தக்கதாக பக்க விளைவுகள் இருக்கும்.\n\"மாய-எடை குணப்படுத்துதல்\" என்று அழைக்கப்படும் பிரச்சினைகள் மற்றும் நீங்கள் மிகவும் அதிருப்தி அடைந்தால் எழும் அதி தீவிர விகாரங்கள் போன்றவற்றை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள்.\nBioslim will - நீங்கள் மற்ற சோதனைகள் நம்பினால் - அனைத்தையும் மிக எளிதாக செய்யுங்கள். அதை நீங்கள் எடை வேகமாக இழக்க உதவும் பொருட்கள் அல்ல, ஆனால் நீங்கள் உணர விட இன்னும் அற்புதம் எதுவு��் இல்லை என்று உணர.\nஇந்த உந்துதல், Bioslim தாக்கத்தோடு சேர்ந்து, நீண்ட காலமாக நீங்கள் எங்கு சென்றாலும் எங்கு வருவீர்கள்.\nஎனவே, எந்தவொரு விஷயத்திலும் Bioslim நீ Bioslim செய்வது முக்கியம்.\nBioslim பற்றி என்ன புரிந்து கொள்ள Bioslim\nBioslim நோக்கமாக Bioslim வெளிப்படையாக செய்யப்பட்டது. பயன்பாடு குறுகிய அல்லது நீண்ட நேரம் செய்யப்படுகிறது - விளைவு மற்றும் விளைவு உங்கள் திட்டங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்கத்தை சார்ந்தது. விருப்பமான மகிழ்ச்சியான ஆண்கள் & பெண்கள் Bioslim தங்கள் சிறந்த சாதனைகளைப் பற்றி Bioslim. இது Prosolution Pills போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வெளிப்படையாக வேறுபடுத்துகிறது. மின் அங்காடியில் நீங்கள் அதை வாங்குவதற்கு முன் என்ன புரிந்து கொள்ள வேண்டும்\nBioslim தயாரிப்பாளர் புகழ்பெற்ற & நீண்ட காலமாக ஆன்லைன் அதன் தயாரிப்புகளை விற்பனை, எனவே நிறுவனம் எப்படி ஒரு செல்வம் உருவாக்க முடியும். இயற்கை அமைப்பு காரணமாக, Bioslim பயன்படுத்துவது Bioslim எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த தயாரிப்புகளின் கூறுகள் ஒரு ஒற்றை செயல்பாட்டை மட்டுமே செய்கின்றன, ஆனால் அவை சரியானவை - ஒரு முழுமையான விலையுயர்வு, விற்பனையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் முடிந்தவரை பரந்த ஒரு நேர்மறையான செய்தியைப் பெறும் நோக்கத்திற்காக எல்லாவற்றையும் சேவை செய்யும் பொருட்கள் தயாரிக்கிறார்கள். இறுதியில், இது முக்கிய முக்கிய பொருட்களின் கணிசமான தாழ்ந்த அளவிலான விளைவுகளை ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக நேரம் வீணாகிறது.\nகூடுதலாக, Bioslim தயாரிக்கும் நிறுவனம் ஒரு ஆன்லைன் கடையில் பொருட்களை தங்களை விற்பனை செய்கிறது. இது மிகவும் மலிவானது.\nநீங்கள் இந்த தயாரிப்பு பயன்படுத்தி தவிர்க்க வேண்டும்\nஇது ஒரு எளிய ஒரு விஷயம்:\nபின்வரும் காரணிகள் தயாரிப்பின் பயன்பாட்டிலிருந்து ஒரு வருங்கால வாடிக்கையாளர் Bioslim வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்: சமநிலை இடைவெளிகளில் Bioslim எடுக்க நீங்கள் Bioslim. உங்கள் நிலைமை பற்றி எதையும் மேம்படுத்த விரும்பவில்லை.\nநான் இங்கு விவரித்துள்ள புள்ளிகளில் நீங்களே கண்டுபிடிக்க முடியாது என்று சந்தேகிக்கிறேன். உங்கள் பிரச்சினையை எப்படி சரிசெய்துகொள்வது மற்றும் காரணத்திற்காக நிறைய செய்வதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்கள் பிரச்சினையை சமாளிக்க பொருத்தமானத���\nஇங்கே நாம் தெளிவாக சொல்ல முடியும்: இந்த திட்டத்திற்கு, இந்த மருந்து உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.\nBioslim உருவாக்கும் விஷயங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கது:\nஅபாயகரமான மற்றும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்பட வேண்டும்\nBioslim ஒரு சாதாரண மருந்து இல்லை, எனவே நன்கு பொறுத்து மற்றும் குறைந்த பக்க விளைவுகள்\nநீங்கள் உங்கள் துயரத்தை கேலி செய்தால், \"நான் எடையை இழக்க மாட்டேன்\" மற்றும் உங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர்,\nஎடை Bioslim உறுதியளிக்கும் எய்ட்ஸ் வழக்கமாக ஒரு Bioslim மட்டுமே Bioslim முடியும் - Bioslim எளிதாகவும் மலிவாகவும் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படலாம்\nஇண்டர்நெட் ஆர்ட்டிங்க்டின் தனித்தன்மை காரணமாக, உங்கள் பிரச்சினையை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்\nBioslim உண்மையில் எவ்வாறு ஒரு சிறந்த தோற்றத்தை Bioslim, பொருட்கள் மீதான விஞ்ஞான நிலைமைக்கு உதவுகிறது.\nஆனால் ஏற்கனவே நாங்கள் உங்களிடம் தெளிவுபடுத்தியுள்ளோம்: பின்னர் பல்வேறு மனிதர்களின் கருத்துக்களை நாம் சமமாக பார்ப்போம், ஆனால் முதலாவதாக Bioslim பற்றி தயாரிப்பாளர் நமக்கு என்ன சொல்ல வேண்டும் Bioslim தெரிந்து Bioslim :\nமருந்து கலவை எடை குறைந்து உதவுகிறது\nBioslim பெரிதும் குறைக்கிறது என்ற மனப்பான்மை ஒரு இயற்கை உணர்வு உருவாக்க\nவலுவான பொருட்கள் இருந்த போதிலும், இந்த விளைவு பலனளிக்கும்\nகலோரிகளிலிருந்து கொழுப்புச் செல்களை மாற்றும் செயல்முறை குறைகிறது\nBioslim இன் Bioslim பற்றிய ஆவணங்கள் தயாரிப்பாளரிடமிருந்தோ நம்பகமான மூலங்களிலிருந்தோ கிடைக்கிறது, மேலும் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளில் கூட பிரதிபலிக்கிறது.\nதயாரிப்புடன் பக்க விளைவுகளை ஏற்க வேண்டுமா\nBioslim பயன்படுத்தப்படும் கூறுகளால் வழங்கப்படும் செயல்முறைகளை உருவாக்குகிறது.\nபல போட்டியிடும் தயாரிப்புகள் போலல்லாமல், இந்த தயாரிப்பு உங்கள் உயிரினத்துடன் ஒரு அலகுடன் தொடர்பு கொள்கிறது. இது நடைமுறையில் இல்லாத பக்க விளைவுகளை நியாயப்படுத்துகிறது.\nமுதல் பயன்பாடு இன்னமும் அறிமுகமில்லாததாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா அது சிறிது நேரம் எடுக்கும், அதனால் விளைவு உண்மையில் மென்மையானது என்று உணர்கிறதா\nஉண்மையில் ஆமாம். இது ஒரு கணம் எடுக்கும், மற்றும் பயன்பாட்டின் ஆரம்பத்தில் ஒரு விசித்திரமான உணர்வு ஏற்கனவே ஏற்���டலாம்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nஉற்பத்தியின் நுகர்வோரிடமிருந்து வரும் கருத்துகள், பொதுவாக கூற்றுக்கள் ஏற்படுவதில்லை என்பதை நிரூபிக்கிறது.\nBioslim செயல்பாட்டு Bioslim நன்கு சமநிலையானது மற்றும் முக்கியமாக பின்வரும் முக்கிய செயலில் உள்ள பொருள்களை அடிப்படையாகக் கொண்டது:\nஉதாரணமாக, இந்த தயாரிப்பு குழுவின் அத்தகைய ஒரு தயாரிப்பு போதுமான அளவு இல்லாமல் சரியான மூலப்பொருள் கொண்டது என்றால், உண்மையில், அது பயனற்றது.\nBioslim தயாரிப்பாளர் அனைத்து பொருட்களின் ஒரு சிறந்த Bioslim கணக்கிடுகிறார், இது ஆய்வின் படி, எடை இழப்புக்கு சுவாரசியமான முடிவுகளை வழங்குகிறது.\nயாராலும் அதைப் பயன்படுத்த முடியாது\nஇந்த கட்டத்தில் உறுதிசெய்ய விரும்பினால், தயாரிப்பு முடிவடையும் வகையில்தான் நீங்கள் காலாவதியாகி விடுவீர்கள்: இது அனைவருக்கும் முற்றிலும் சிக்கலற்றதும், நிஜமானதும் ஆகும்.\nநிலையான சிந்தனை மற்றும் வழிகளில் மற்றும் வழிகளில் ஒரு தவறான படத்தை தயாரித்தல் அவசியம் இல்லை. உங்கள் தனிப்பட்ட அளவைப் பயன்படுத்துவதைப் பொருட்படுத்தாமல், எப்பொழுதும் நீங்கள் எந்த நேரத்திலும் அனுபவமின்றி பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று நிறுவனம் தெளிவாகக் கூறுகிறது.\nஇது பல பயனர்களின் வாடிக்கையாளர் அனுபவத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nசரியான பயன்பாட்டின் விரிவான வழிமுறைகள், அதிகபட்ச அளவு மற்றும் வலிமை மற்றும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எல்லாவற்றையும் பாகங்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வலைத்தளங்களில் காணலாம்.\nபெரும்பாலும் Bioslim முதல் பயன்பாட்டிற்கு பிறகு தன்னைத் தானே Bioslim, ஏற்கனவே சில வாரங்களுக்குள் தயாரிப்பாளருக்கு ஏற்ப சிறிய முடிவுகளை அடைய முடியும். Prostacet மாறாக, இது குறிப்பிடத்தக்க ஒத்திசைவானதாக இருக்கலாம்.\nஅதிக நீடித்த Bioslim பயன்படுத்தப்படுகிறது, இன்னும் வேலைநிறுத்தம் முடிவுகள் உள்ளன.\nஇருப்பினும், பயனர்கள் அதை பயன்படுத்தும் தயாரிப்புகளால் ஒரு சில வாரங்கள் கழித்து, ஒரு சில நாட்களுக்குப் பிறகு மிகவும் கவர்ந்தது போல தெரிகிறது.\nஎனவே வாடிக்கையாளர் அறிக்கைகள் மிக அதிகமான செல்வாக்கை வழங்குவது நல்லது அல்ல, மிக வேகமாக முடிவுகள் இங்கு உறுதியளிக்கப்பட்டால். பய���ர்களைப் பொறுத்து, முடிவுகள் தெரிந்துகொள்ள சிறிது நேரம் ஆகலாம்.\nBioslim விளைவு மிகவும் மென்மையானது என்று Bioslim, மற்றவர்களிடமிருந்து வரும் அனுபவங்களைப் பற்றியும், மற்றவர்களிடமிருந்து வரும் மதிப்பீடுகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்வது மிகவும் Bioslim, மருந்துகள் அடங்கும்.\nBioslim மதிப்பீடு பெரும்பாலும் மருத்துவ ஆய்வுகள், அறிக்கைகள் மற்றும் பயனர் அனுபவங்கள் சார்ந்ததாகும். ஆகையால், இப்போது நாம் வாக்குறுதியளிக்கும் வழிகளையும் வழிமுறையையும் பாருங்கள்:\nBioslim கொண்டு அனுபவங்கள் நம்பமுடியாத Bioslim. காப்ஸ்யூல்கள், பசைகள், பல வருடங்களாக மாறிவரும் கருவிகளைக் கொண்டிருக்கும் பொருட்களுக்கு ஏற்கனவே இருக்கும் சந்தையை தொடர்ந்து நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டிருக்கிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளன, மேலும் எங்களுக்கு முயற்சித்தோம். Bioslim ஆய்வுகள் வழக்கில் போன்ற ஒரு உறுதியான நேர்மறை, எனினும், அரிதாகத்தான் இருக்கும்.\nபல ஆண்கள் எடை இழப்பு உண்மையான வெற்றிகள் தெரிவிக்கின்றன\nபல பயனர்கள் தங்களைத் தாண்டி வளர்ந்தார்கள் மற்றும் வாழ்க்கையில் ஒரு முழுமையான புதிய அணுகுமுறையைப் பெற்றனர் (பல பயனர்கள் அதிகரித்த ஈகோ மற்றும் ஆடைகளின் இலவசத் தேர்வு ஆகியவை)\nஅதிகப்படியான உணவுத் தேவைகள் அல்லது உடற்பயிற்சி திட்டங்கள் குறிப்பிடப்படவில்லை\nசில வாரங்கள் அல்லது மாதங்களில் பல பவுண்டுகள் இழக்கப்படுவதற்கு Bioslim முக்கியம்\nமுன்பு ஒப்பிடுகையில், பொறுமை, செயல்திறன் மற்றும் தோற்றத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது\nமொத்தத்தில், எடை குறைவான துணி ஆடைகளால் சுருங்கிவிட்டது, அதனால் மக்கள் மீண்டும் கவர்ச்சியை உணர்ந்தார்கள்\nநீங்கள் விரும்பிய உடலில் இடத்திற்கு ஏதாவது செய்ய இந்த விருப்பத்தை நீங்கள் தவறவிடக் கூடாது\nஒரு துளையிடும் சிகிச்சை மூலம் எடை இழப்பு செயல்முறை மிகுந்த களைப்பாக உள்ளது. ஆகையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் இன்னும் அதிகரிக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.\nBioslim உடன் உங்கள் வாய்ப்புகளை Bioslim\nஎடை குறைந்து உதவுவதற்கு எந்த பிரச்சனையும் இல்லை.\nஅதிர்ஷ்டவசமாக, பக்க விளைவுகள் பயன்பாடு போது ஒரு சிக்கல் தோன்றும் இல்லை இந்த முடிவு பல நேர்மறையான வாடிக்கையாளர் அனுபவங்கள் மதிப்பீடு மற்றும் அதே போ���் இந்த தயாரிப்பு நன்கு கருதப்படுகிறது அமைப்பு பின்னணி எதிராக வருகிறது.\nஉங்கள் ஆரோக்கியத்தில் மலிவான மற்றும் நம்பிக்கைக்குரிய முதலீட்டை நீங்கள் பெறவில்லையா நீங்கள் வெற்றிகரமாக வெற்றி பெறவில்லையெனில், அதை செய்ய வேண்டாம்.\nஉங்கள் கனவு உடலில் நம்பிக்கையுடன் வாழ்க்கை எப்படி நடக்கிறீர்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள், உடல் கொழுப்பு இழந்துவிடுவது உங்களுக்கு மிகவும் முக்கியம் இல்லை.\nதயாரிப்பு பயன்படுத்த முடியாது என்று எந்த வாதங்களும் இல்லை, எனவே தற்போதைய சேமிப்பு சலுகைகள் அணுக.\nகேள்விக்கு அப்பாற்பட்ட தயாரிப்புகளை சோதிக்க நுகர்வோர் வாய்ப்பை விட்டுவிடக் கூடாது\nஎனவே, நீங்கள் சந்தையில் இருந்து மருந்தாக மட்டும் அல்லது திரும்பப் பெறப்பட்ட தயாரிப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் அதிக நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள். துரதிருஷ்டவசமாக, இது இயற்கையாக பயனுள்ள தயாரிப்புகள் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nகீழே வரி: எங்கள் பரிந்துரைக்கப்படும் மூல தயாரிப்பு வாங்க மற்றும் சரியான விலை மற்றும் ஒரு மரியாதைக்குரிய விற்பனையாளர் மூலம் தயாரிப்பு வாங்க மிகவும் தாமதமாக முன் ஒரு வாய்ப்பு கொடுக்க.\nபல மாதங்களாக இந்த சிகிச்சையை நடைமுறைப்படுத்த உங்களுக்கு நியாயமான சகிப்புத்தன்மை இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா நீங்கள் உங்கள் சந்தேகத்தை சந்தேகித்தால், கவலைப்படாதீர்கள், இந்த சோதனையிலிருந்து ஒரு பயனுள்ள ஊக்கத்தை பெற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் சவாலாக எடுத்துக்கொள்வதை நான் இன்னும் நினைக்கிறேன்.\nநீங்கள் தயாரிப்பு உத்தரவு முன் என் இறுதி ஆலோசனை\nஎடுத்துக்காட்டாக, கூறப்படும் விளம்பர உறுதிமொழிகளுக்கு நம்பகமற்ற ஆன்லைன் கடைகள் வாங்குவது தவறு.\nஇங்கே நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்பு மட்டும் வாங்க முடியாது, ஆனால் ஒரு அச்சுறுத்தும் ஆபத்து எடுத்து\nதீர்வு ஆபத்து-இலவசம், குறைந்தது அல்ல, பயனுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, உற்பத்தியாளரின் வலைத்தளத்தின் மூலம் நீங்கள் மட்டுமே தயாரிப்பு வாங்க வேண்டும்.\nமற்ற விற்பனையாளர்களுக்கு விரிவான ஆன்லைன் ஆராய்ச்சி காட்டிய பின்: இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஆன்லைன் கடைக்கு மட்டும், நீங்கள் எந்த பிரதிபலி���்புகளும் பெறமாட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்தலாம்.\nசிறந்த சலுகைகள் எனக்கு எப்படி கிடைக்கும்\nஉங்களை கவனமாக ஆய்வு முயற்சிகள் காப்பாற்ற வேண்டும். இந்தப் பக்கத்தில் உள்ள எங்கள் இணைப்புகளில் ஒன்றை சொடுக்கவும். இவை சிக்லிகளால் வழங்கப்படுகின்றன, விநியோகம், கொள்முதல் விலை மற்றும் நிபந்தனைகள் எப்போதும் சிறந்தவை.\n✓ Bioslim -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nBioslim க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jubile2017.org/ta/%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%B3-%E0%AE%9A-%E0%AE%B0", "date_download": "2021-03-06T23:41:13Z", "digest": "sha1:VSYTE5JQI3EQANSFNZGK3N5ZNH6DV4HU", "length": 5924, "nlines": 19, "source_domain": "jubile2017.org", "title": "வெளிப்படுத்தப்பட்டது: சுருள் சிரை - இதுதான் உண்மை!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்Celluliteஅழகான அடிசுறுசுறுப்புசுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசை கட்டிடம்Nootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண் வலிமையைமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்\nவெளிப்படுத்தப்பட்டது: சுருள் சிரை - இதுதான் உண்மை\nவீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளுடன் பொதுவாகப் புகாரளிக்கப்பட்ட பிரச்சினை மெதுவான அல்லது வலி உணர்வின் இழப்பு ஆகும். உங்களுக்கு ஆபரேஷன் செய்யும்போது எரியும் வலி ஏற்பட்டால், உங்களுக்கு வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் இருக்கலாம். உங்கள் தோலின் கீழ் சிறிது பருத்தி துணியால் போட்டு வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளை சோதிக்கலாம், மேலும் அது ஈரமாக இருக்கிறதா என்று பாருங்கள். அது இருந்தால், வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் இருக்கலாம். வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க, உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை இருக்க வேண்டும். உங்களுக்கு வீங்கி பருத்து வலிக்கிற நரம்பு இருந்தால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்களுக்கு எந்த வலியும் ஏற்படாது. நீங்கள் வலியை உணர்ந்தால், அது வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் அல்ல. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உங்களுக்கு நிறைய வலி மருந்து தேவைப்படும். அதிவன் எனப்படும் வலி நிவாரணியை நான் பரிந்துரைக்கிறேன். இது சில வலியை நீக்கும். உங்கள் நிலையைப் பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட வலி மருந்துகள் உங்களுக்குத் தேவைப்படலாம். உங்கள் செயல்பாட்டிற்குப் பிறகு, நீங்கள் ஒரு நாளைக்கு பல மாத்திரைகள் எடுக்க வேண்டியிருக்கும். ஒரு வாரம் அல்லது இரண்டு நாட்களுக்குள் நீங்கள் நன்றாக உணரவில்லை என்றால், உங்கள் சுகாதார வழங்குநரைப் பாருங்கள். உங்கள் வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் செயல்பட்ட பிறகு, நீங்கள் சிறுநீர் கழிக்க முடியும், ஆனால் அதிகம் இல்லை. நீங்கள் ஏற்கனவே அவ்வாறு செய்யாவிட்டால் உங்கள் படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.\nவீங்கி பருத்து வலிக்கிற நரம்பு Varicofix சரியான ரகசிய Varicofix பயன்பாடு நிரூபிக்கப்பட்டது. கவர்ச்ச...\nVarikostop நீங்கள் கிட்டத்தட்ட நினைக்கலாம். ஒரு நடுநிலை பார்வையாளர் நிச்சயமாக இந்த முடிவை Varikosto...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/exam", "date_download": "2021-03-06T23:05:08Z", "digest": "sha1:NDVMJXKRZEEVLAXT4XN7BRMWCWR7N4T6", "length": 9849, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "Exam News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NIRT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nமத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள டேக்னீசியன், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பண...\n மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் ஆபிசர், உதவியாளர் ...\nUPSC 2021: சட்டம் படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\nமத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர், இணை உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்...\nTN TRB 2021: தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் சிறப்பு ஆசிரியர்கள் வேலை\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) சார்பில், தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்ப...\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெள...\nரூ.2.80 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர் பணியிடங்களை நிரப...\n ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Peon பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங...\nபெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 60% இட ஒதுக்கீடு- புதுச்சேரியில் ராகு காந்தி பேச்சு\nபுதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்களு...\nTRB TN 2021: ரூ.1.16 லட்சம் ஊதியத்தில் 2098 தமிழக அரசு வேலைகள்\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) சார்பில், தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியி...\nசென்னை விமானப் படையில் பணியாற்ற ஆசையா\nசென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் விமானப் படையில் காலியாக உள்ள உதவியாளர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு ...\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு.\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெள...\nTNPSC: ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் வேளாண்மை நீட்டிப்பு சேவை துறை வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதமிழக அரசின்தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை துறையில் காலியாக உள்ள வேளாண்மை அதிகாரி (நீட்டிப்பு) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/amazon-will-launch-an-online-pharmacy-soon-deliver-medicines-at-your-doorstep-394490.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-03-06T23:31:30Z", "digest": "sha1:H5IEQQHTWNVAXFKYHSM4MC3V5DGTA3ST", "length": 19603, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமேசான்.அட���த்த அதிரடி.. விரைவில் வீட்டிற்கே வந்து மருந்து வழங்க போகுது! | Amazon will launch an online pharmacy, soon deliver medicines at your doorstep - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nபெங்களூரில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பிறழ்வு.. பயண ஐடியா இருந்தா யோசிங்க\nபெண்ணுடன் பெட்ல.. அப்போ போய்.. எடியூரப்பாவை கோர்த்துவிட்ட ரமேஷ் ஜார்கிகோலி.. வெடித்த \"வேறு சர்ச்சை\"\nஹோட்டல் ரூமில்.. இளம் பெண்ணுடன் கட்டி புரண்ட பாஜக அமைச்சர்.. வெட்கமாக இல்லை.. சீறி பாய்ந்த காங்\nஇளம் பெண்ணுடன் கெஸ்ட் ஹவுசில்.. கர்நாடக அமைச்சரின் \"ச்சீச்சீ\" வீடியோ.. 5 மாநில \"தேர்தலால்\" ராஜினாமா\n9 மணி நேரம் ஜம்முனு தூங்குணா ரூ. 10 லட்சம் பரிசு.. இது கனவு இல்ல பாஸ்.. நிஜம் தான்\nஅரசு வேலை கேட்டு வந்த... பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... கர்நாடக பாஜக அமைச்சர் மீது பரபரப்பு புகார்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\n...திமுக-காங். இடையே சுமுக உடன்பாடு...இன்று காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n5 மாநில தேர்தலை ரத்து பண்ணுங்க... மோடி பிரசாரத்துக்கும் தடை விதிங்க... உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nஇலங்கை மீதான விசாரணை: ஐநாவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களியுங்க...மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nAutomobiles மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300 மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது\nMovies பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது\nSports அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்‌ஷர் பட்டேல்\nFinance டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..\nLifestyle இந்த ராசிக்காரங்க பணத்தை நிர்வகிப்பத்தில் சுத்தமா பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்...\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவ���ு எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமேசான்.அடுத்த அதிரடி.. விரைவில் வீட்டிற்கே வந்து மருந்து வழங்க போகுது\nபெங்களூரு: உலகின் மாபெரும் இ-காமர்ஸ் நிறுவமான அமேசான் இந்தியாவில் ஒரு ஆன்லைன் மருந்து விற்பனையை பெங்களூருவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.\nமருந்து விற்பனையாளர்கள், மின் மருந்தகங்கள் மற்றும் மருந்துக் கடைகள், இந்தியாவில் ஒரு புதிய போட்டியாளரைக் எதிர்கொள்ளப் போகின்றன.\nஉலகின் மாபெரும் இ-காமர்ஸ் நிறுவமான அமேசான் இந்தியாவில் ஒரு ஆன்லைன் மருந்து விற்பனையை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது, பெங்களூருவில் முதல் கட்டமாக இந்த சேவையை தொடங்க உள்ளது.\nவிண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ்.. தமிழக முதல்வர் அதிரடி.. ஆக. 17ம் தேதி முதல் புதிய தளர்வு\nஆன்லைனில் மொபைல் போன்கள் தொடங்கி எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அனைத்தையும் விற்பனை செய்து வந்த அமேசான், பின்னாளில் துணிகளையும் விற்பனை செய்ய தொடங்கியது. அதன்பிறகு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களையும் விற்பனை செய்ய தொடங்கியது. கட்டில் பீரோ என அனைத்தையும் விற்று வரும் அமேசான் அடுத்ததாக தற்போது ஆன்லைனில் மருந்தையும் விற்க போகிறது. இதன் மூலம் ஆன்லைன் சந்தையில் அமேசான் தனது எல்லையை நீண்ட தூரத்திற்கு விரிவுபடுத்தி உள்ளது.\n\"அமேசான் பார்மசி\" என்ற பெயரில் சேவையை துவக்கும் அமேசான் , மருத்துவர்களின் பரிந்துரைப்படி அளிக்கப்பட வேண்டிய மருந்துகளையும், அடிப்படை மருத்துவ சாதனங்கள் மற்றும் பாரம்பரிய இந்திய மூலிகை மருந்துகள் ஆகியவற்றையும் வழங்க உள்ளதாக ம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nவால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட், உலகின் பெருங் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ஆன்லைன் மளிகை சேவையான ஜியோமார்ட் மற்றும் பல்வேறு சிறிய ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுடன் இந்தியாவில் தற்போது அதிகப்படியான போட்டியை சந்தித்து வரும் அமேசான் ஆன்லைன் மருந்து விற்பனையில் இறங்கி உள்ளது.\nகடந்த மாதம், அமேசான் நிறுவனம் இந்தியாவில் 10 புதிய கிடங்குகளைத் (warehouses) திறந்ததுடன், வாகன காப்பீட்டையும் புதிதாக வழங்கத் தொடங்கி உள்ளது. இதுமட்டுமின்றி,. அமேசான் ஒரு மாநிலத்தில் மது விநியோகத்திற்கான அனுமதியையும் பெற்றுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.\nஆன்லைன் மருந்து விற்பனை அல்லது மின் மருந்தகங்களுக்கான விதிமுறைகளை இந்தியா இன்னும் இறுதி செய்யப்படவில்லை.. தற்போதைய நிலையில் , ஆனால் மெட்லைஃப் (Medlife) , நெட்மெட்ஸ் (Netmeds), டெமாசெக் ஆதரவு ஃபார்ம் ஈஸி மற்றும் சீக்வோயா கேபிடல் ஆதரவு 1 எம்ஜி போன்ற பல ஆன்லைன் மருந்து விற்பனையாளர்களின் வளர்ச்சிக்கு மத்தியில் தற்போது அமேசானும் களம் இறங்கி இருப்பது, நாட்டின் பல்வேறு பாரம்பரியமான மருந்து கடைகளை அச்சுறுத்தியுள்ளது.\nஎப்போதும் தூங்கும் கும்பகர்ணனா நீங்கள்.. 10 லட்சம் சம்பளத்துல வேலை ரெடியாக இருக்கு..என்ஜாய் பண்ணுங்க\nசிறுத்தையின் கண்ணுக்கே மரண பயத்தை காட்டிய சிறுவன்.. மைசூரில் நடந்த செம்ம சம்பவம்\nபெங்களூரே ஸ்தம்பிப்பு.. பள்ளி கல்வி கட்டணத்தை குறைக்க கூடாதாம்.. ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள் பேரணி\nகொத்து கொத்தாக கொரோனா கேஸ்கள்.. கிளஸ்டர்களாக மாறும் பெங்களூர் அபார்ட்மென்ட்கள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, கேரளாவில் நிலைமை மோசமாகிறது\nஅண்டை மாநிலங்களில் கொரோனா தீவிரம் - கர்நாடகாவிற்குள் நுழைய கடும் கட்டுப்பாடு அமல்\nகாவிரி குண்டாறு திட்டத்துக்கு எதிர்ப்பு.. ஓரணியில் திரண்ட கர்நாடக அரசியல் தலைவர்கள்\nஇந்த 2 மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயம்\nதிஷா ரவி கைதில் டெல்லி போலீஸ் அத்துமீறல்...நடவடிக்கை எடுக்க கர்நாடக அமைச்சரிடம் சமூக ஆர்வலர்கள் மனு\nஅசத்தல்.. மாதம் 1 கோடி உற்பத்தி.. பெங்களூரில் வந்தாச்சு கொரோனா பரிசோதனை கருவி தொழிற்சாலை\nகேரளா டூ கர்நாடகா வருவோருக்கு கொரோனா சர்டிபிகேட் கட்டாயம்.. திடீர் உத்தரவு.. தமிழக பயணிகள் நிலை\nதெருநாயுடன் \"நடுரோட்டிலேயே\".. வெறிபிடித்த இளைஞர்.. வீடியோவை பார்த்து அலறிய மக்கள்\nகொரோனாவை இந்தியா வெற்றி கொண்டது இப்படி தான்... ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=649808", "date_download": "2021-03-07T00:04:55Z", "digest": "sha1:ARZU6PGYOQVUDA6QNZMHCV6P5BSIZP7H", "length": 6196, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சசிகலாவின் சொந்தங்கள் சொத்துக்கு அலைகின்றனர்: புகழேந்தி குற்றச்சாட்டு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிரு��்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nசசிகலாவின் சொந்தங்கள் சொத்துக்கு அலைகின்றனர்: புகழேந்தி குற்றச்சாட்டு\nஅவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. பெங்களூரு சிறைச்சாலையில், கடந்த 4 ஆண்டுகளாக அவர் சாதாரண வகுப்பில் இருந்தார். முதல் வகுப்புக்கு தகுதி இருந்தும், வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் விபரங்களை, அவரது குடும்பத்தினர் சிறைத்துறையிடம் ஒப்படைக்காததால், சாதாரண வகுப்பில் தங்க நேரிட்டது. சாப்பாட்டுக்காக சாதாரண கைதிகளோடு வரிசையில் நின்றதால், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சசிகலாவின் சொந்தங்கள் சொத்துக்காக அலைகின்றனர்.\nஅதிமுக அரசு மத்திய அரசின் அடிமை அல்ல. எதைப் பெற வேண்டுமோ, அதை பெற்றோம். தமிழகத்தில் எய்ம்ஸ் மற்றும் 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டது. மாநில உரிமைக்காக எதை எதிர்க்க வேண்டுமோ, அதை இந்த அரசு எதிர்க்கிறது. விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை வரும். முதல்வரைப் போல, ஓபிஎஸ்சும் விரைவில் பிரசாரத்தை தொடங்குவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nநந்திகிராமில் மம்தாவை எதிர்த்து சுவேந்து போட்டி\nதிமுக எம்.எல்.ஏ.வுக்கு செல்போனில் கொலை மிரட்டல்\n20ல் ஒரு இடத்தில் கூட பாஜ வெற்றி பெறாது: ப.சிதம்பரம் உறுதி\nஅடுத்த தேர்தலில் பாஜ 234 தொகுதியிலும் போட்டி: மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு\nகூட்டணியில் பிரச்னை இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவிசிக.வில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்: 10ம் தேதி நேர்காணல்\n07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nதுருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..\n05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-12/pope-sends-condolences-for-death-of-giuseppe-dalla-torre.html", "date_download": "2021-03-07T00:39:54Z", "digest": "sha1:A4JJRR5XBUQVCPBHAUGW7TY2O2VYLLTU", "length": 9530, "nlines": 228, "source_domain": "www.vaticannews.va", "title": "Giuseppe Dalla Torre அவர்கள், மதிப்புமிக்க கலாச்சார மனிதர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (06/03/2021 15:49)\nGiuseppe Dalla Torre அவர்கள், மதிப்புமிக்க கலாச்சார மனிதர்\n1997ம் ஆண்டு முதல், 2019ம் ஆண்டு வரை வத்திக்கான் நாட்டு நீதிமன்றத்தின் தலைவராகப் பணியாற்றிய Giuseppe Dalla Torre அவர்கள், திருப்பீடத்தின் பல்வேறு துறைகளில் ஆலோசகராகவும் பணியாற்றியவர்.\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nஇத்தாலியின் புகழ்பெற்ற கல்வியாளரும், நீதிபதியுமான, Giuseppe Dalla Torre del Tempio di Sanguinetto அவர்கள், டிசம்பர் 3, இவ்வியாழனன்று இறைபதம் சேர்ந்ததையொட்டி, அவரது ஆன்மா நிறையமைதி அடையச் செபிப்பதாகவும், அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கு தனது ஆன்மீக அருகாமையைத் தெரிவிப்பதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.\nதிருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், Dalla Torre குடும்பத்தினருக்கு அனுப்பிய இரங்கல் தந்தியில், Giuseppe Dalla Torre அவர்கள், சிறந்த நீதிபதி, மதிப்புமிக்க கலாச்சார மனிதர், திருப்பீடத்திற்கு பிரமாணிக்கத்துடன் ஒத்துழைத்தவர் என்று பாராட்டப்பட்டுள்ளார்.\nGiuseppe Dalla Torre அவர்கள், வத்திக்கான் நீதி மன்றத்தின் தலைவராகவும், உரோம் நகரில் அமைந்துள்ள விண்ணேற்பு அன்னை மரியா பல்கலைக்கழகத்தின் (LUMSA) தலைவராகவும், புகழ்பெற்ற பேராசிரியராகவும், சிறப்புப் பணியாற்றியவர் என்று, அத்தந்தியில் கூறப்பட்டுள்ளது.\n1997ம் ஆண்டு முதல், 2019ம் ஆண்டு வரை வத்திக்கான் நாட்டு நீதிமன்றத்தின் தலைவராகப் பணியாற்றிய Torre அவர்கள், திருப்பீடத்தின் பல்வேறு துறைகளில் ஆலோசகராகவும் பணியாற்றியவர்.\n77 வயது நிறைந்த பேராசிரியர் Giuseppe Dalla Torre அவர்கள், கொரோனா தொற்றுக்கிருமியோடு தொடர்புடைய பிரச்சனையால் தாக்கப்பட்டு, டிசம்பர் 3, இவ்வியாழனன்று இறைபதம் சேர்ந்தார்.\nடிசம்பர் 5, இச்சனிக்கிழமையன்று, Giuseppe Dalla Torre அவர்களின் அடக்கச்சடங்குத் திருப்பலியை, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் நிறைவேற்றினார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlputhinam.com/category/politics/", "date_download": "2021-03-06T23:24:22Z", "digest": "sha1:JGTUVXGHL4ARK2HTCQQMEPLMFL5CF4AN", "length": 8444, "nlines": 142, "source_domain": "yarlputhinam.com", "title": "அரசியல் Archives | யாழ்புதினம் | Yarlputhinam - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nகூட்டமைப்பின் கொறடா பதவியிலிருந்து விலகினார் சிறிதரன் எம்.பி.\nதிவிநெகும முறைகேடு குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார் பஸில்\nபொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர பதவியேற்பு\nஇலங்கையில் 4.2 மில்லியன் பேருக்கு தடுப்பூசி – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு\nலலித், குகன் வழக்கு: கோத்தாபயவுக்கு வழங்கிய அழைப்புக் கட்டளை மேன்முறையீட்டு நீதிமன்றால் இரத்து\nமக்களின் நினைவேந்தும் உரிமையை தடுக்கக்கூடாது – சந்திரிகா கருத்து\nமூன்று ஆண்டுகளுக்கு கொரோனாவுடனே வாழ்க்கை – சுகாதார அமைச்சர் கூறுகிறார்\nநாட்டின் 75ஆவது “பட்ஜெட்” அறிக்கையை நாளை முன்வைப்பார் மஹிந்த\nகொரோனாவுக்கு மத்தியில் பொருளாதாரத்தை மீட்க 4 உப குழுக்கள்\n20 ஆவது திருத்தம் நிறைவேற்றம் – அரசு பக்கம் தாவிய முஸ்லிம் எம்.பிக்கள்\nமாநகர சபை உறுப்பினர் பதவியும் மணிவண்ணனிடம் இருந்து பறிப்பு\nரிஷாத் எம்.பி. அதிகாலையில் கைது\nமீளப் பெறப்பட்டது மணிக்கு எதிரான மனு\nபூர்வகுடிகள் தமிழர்கள் என்றதால் விக்னேஸ்வரனிடம் விசாரணை\nரியாஜ் பதியுதீனை கைது செய்யுமாறு 100 எம்.பிக்கள் சேர்ந்து மனு\nbreaking covid-19 headline jaffna MT NEW DIAMOND ronaldo Sputnik V University ஆய்வு இராஜகிராமம் இலங்கை உடுவில் உயிரிழப்பு உரும்பிராய் ஊரெழு கரவெட்டி கீரிமலை கொத்தணி கொரோனா கொள்ளை கொவிட்-19 சீல் சூம் தனிமைப்படுத்தல் தற்கொலை திருட்டு திருமணம் தொற்று நகை நல்லூர் பணம் பருத்தித்துறை பாடசாலை பி.சி.ஆர் புங்குடுதீவு பேலியகொட முகக்கவசம் முல்லைத்தீவு யாழ்.நகரம் யாழ்ப்பாணம் வடக்கு வழிபாடு விடத்தல்பளை வேலணை ஹோமாகம\nயாழ்ப்பாணம், தீவகத்தில் பாடசாலைகள் வழமைபோன்று இயங்கும்\nகுடாநாட்டை முடக்குவதா என்பது பி.சி.ஆர். முடிவுகளிலேயே உள்ளது – ஆ.கேதீஸ்வரன்\nகிளிநொச்சியை விட்டு அகலாதவருக்கு தொற்று – சுகாதாரப் பிரிவு தீவிர விசாரணை\nபுதிய வடிவத்தில் வந்து மிரட்டுமா கொரோனா - மிங்க் அழிக்கப்படுவதன் கதை - மிங்க் அழிக்கப்படுவதன் கதை\nகொத்துக் கொத்தா��க் கொல்லப்படும் மிங்க் விலங்குகள்\nஅடம்பிடித்தால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்படுவார் ட்ரம்ப்\nவெற்றியை நெருங்கும் ஜோ பிடன் – வரலாற்றுப் பெருமைக்கு காத்திருக்கும் கமலா ஹரிஸ்\nவவுனியாவில் மகளை வன்புணர்ந்தவருக்கு 54 ஆண்டுகள் கடூழியச் சிறை\nதென்மராட்சியில் 15 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம் – ஆண்கள் மூவர் கைது\nதமிழ் மக்களுக்கான ஊடகக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/7837/", "date_download": "2021-03-06T23:49:40Z", "digest": "sha1:N537AAN7A5HJZ4K4YBZJUU7TQEUMU5CG", "length": 5514, "nlines": 106, "source_domain": "adiraixpress.com", "title": "நேருக்குநேர் சந்தித்துக்கொண்ட ஜவாஹிருல்லாஹ் மற்றும் தமீம் அன்சாரி! அரசியலில் மாற்றம் வருமா? (புகைப்படம் இணைப்பு) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nநேருக்குநேர் சந்தித்துக்கொண்ட ஜவாஹிருல்லாஹ் மற்றும் தமீம் அன்சாரி அரசியலில் மாற்றம் வருமா\nஉட்கட்சி பூசலால் மமகவிலிருந்து வெளியேறிய தமீம் அன்சாரி புதிதாக மஜக என்ற பெயரில் கட்சி துவங்கினார். இதனையடுத்து மமகவினருக்கும் மஜகவினருக்கும் இடையே கடும் மோதல்கள் உருவானது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ்வும் மஜக பொதுச்செயலாளர் தமீம் அன்சாரியும் நேருக்குநேர் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.\nஇதற்கு ஆதாரமாக சமூக வலைதளங்களில் இருவரும் பேசிக்கொள்ளும் விதமான புகைப்படம் வைரலாக பரவிவருகிறது. இதனை வரவேற்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-03-06T23:38:10Z", "digest": "sha1:IXVBG6V2P7WOZWRAFZN6VOULMIFBPN7A", "length": 10793, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் 2ஆவது டோஸ் புத்தாண்டுக்குப் பின்னர் வழங்கப்படும் | Athavan News", "raw_content": "\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nஇலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் 2ஆவது டோஸ் புத்தாண்டுக்குப் பின்னர் வழங்கப்படும்\nஇலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் 2ஆவது டோஸ் புத்தாண்டுக்குப் பின்னர் வழங்கப்படும்\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒக்ஸ்பேர்ட் அஸ்ட்ரா செனகா கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்ட இலங்கையர்களுக்கு அதன் இரண்டாவது டோஸ், தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கு தேவையான தடுப்பூசிகள் இலங்கைக்கு விரைவாக கிடைக்கும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இந்த மாத இறுதிக்குள் கொவெக்ஸ் வசதியின் கீழ் உலக சுகாதார அமைப்பினால் 2 இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களைச் சேகரித்து வருவதனால் மக்க\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவடக்கு மாகாணத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில், காங்கிரசுக்கு க\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தி.மு.க.வின் உதய சூரியன் ச\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nஅம்பாறை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுவருகின்ற சுழற்சி முறை உணவுத் தவிர்ப்பு\nநீதிமன்றைத் தவறாக வழிநடத்தி எமது போராட்டத்தைத் தடுக்க முயற்சி- சிவயோகநாதன்\nநீதிமன்றினைத் தவறாக வழிநடத்தி ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கும் போராட்டத்தினை தடுக்கமுனைவதாக பொத்துவில்\nதேர்தல்கள் மூலம் அதிகார மாற்றம்- தலிபான்களை தேர்தல் பேச்சுக்கு அழைக்கிறார் ஆப்கான் ஜனாதிபதி\nதலிபான்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் முயற்சியில் புதிய தேர்தல்களை நடத்துவதற்கான ச\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 190 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்\nபிரேஸிலில் பரவும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை என சமீபத்தில்\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி- ஸ்ரீதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Nestaway-Technologies-forays-into-Chennai-adds-13th-city-to-its-network", "date_download": "2021-03-06T23:18:28Z", "digest": "sha1:EGCZ35SBBEXRZJV5T6EUPAWFP4H34FBT", "length": 8982, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "Nestaway Technologies forays into Chennai; adds 13th city to its network - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் ���ுறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே...\nஇப்போது பெரு நாட்டில், இடிந்து விழும் நிலையிலுள்ள தொடக்கப் பள்ளிக்கூடத்திலிருந்து...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள்...\n2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் ...........\nரீல் முதல் ரியாலிட்டி வரை\nசாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இயக்குனர்...\nரீல் முதல் ரியாலிட்டி வரை\nசாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இயக்குனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15184", "date_download": "2021-03-06T23:36:15Z", "digest": "sha1:WR2WJH47PVLQXZPFZGTNHM3MNNRJKIQL", "length": 17455, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 7 மார்ச் 2021 | துல்ஹஜ் 584, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:28 உதயம் 01:18\nமறைவு 18:29 மறைவு 13:13\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஐனவரி 12, 2015\nஅல்ஹாஜ் பி.எஸ்.அப்துர்ரஹ்மான் மறைவை முன்னிட்டு, ஜன. 17, 18இல் துப��யில் இரங்கல் நிகழ்ச்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1976 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபுகழ்பெற்ற தொழிலதிபரும், பல்வேறு கல்வி நிறுவனங்களையும் - பொதுநல அமைப்புகளையும் உருவாக்கியவரும், சேனா ஆனா (செ.அ.) என பரவலாக அழைக்கப்பட்டவரும், இ.டீ.ஏ. குழும நிறுவனங்களின் துணைத்தலைவரும் - கீழக்கரையைச் சேர்ந்தவருமான ஹாஜி பி.எஸ்.அப்துர்ரஹ்மான் என்ற புகாரீ செய்யித் அப்துர் ரஹ்மான் இம்மாதம் 07ஆம் நாள் புதன்கிழமையன்று 17.30 மணியளவில் சென்னையில் காலமானார்.\nஅன்னாரின் ஜனாஸா, மறுநாள் வியாழக்கிழமை 11.30 மணியளவில், சென்னையிலுள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, 13.15 மணியளவில், சென்னை - வண்டலூர் கிரஸண்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்திலுள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டு, பள்ளியின் முன்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅன்னாரின் மறைவை முன்னிட்டு, ஐக்கிய அரபு அமீரகம் - துபையில், இம்மாதம் 17, 18 நாட்களில் இரங்கல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது:-\n(செயலாளர் - துபை காயல் நல மன்றம்)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஊடகப்பார்வை: இன்றைய (14-01-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் ஜன. 15 முதல் 17 வரை பேச்சுப்போட்டி\nஜனவரி 13 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nமீலாதுன் நபி 1436: மஹப்பத்துர் ரஸூல் கமிட்டி சார்பில் மீலாது நபி பெருநாள் விழா\nஅல்ஹாஜ் பி.எஸ்.அப்துர்ரஹ்மான் மறைவை முன்னிட்டு, சென்னையில் இன்று (ஜன. 13) இரங்கல் நிகழ்ச்சி\nஊடகப்பார்வை: இன்றைய (13-01-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nபேருந்து நிலையம் அருகில் மழை நீர் வழிந்தோட நிரந்தர குழாய் அமைப்பு நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை\nஜன்சேவா, அஸ்ஹர் நிர்வாகக் குழு உறுப்பினரின் தந்தை காலமானார் ஜன. 13 காலை 11 மணிக்கு நல்லடக்கம் ஜன. 13 காலை 11 மணிக்கு நல்லட��்கம்\nபாரத ஸ்டேட் வங்கி சார்பில் இலவச டூவீலர் மெக்கானிக் பயிற்சி முகாம் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு\nஜனவரி 12 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nநகரில் மது விற்பனை குறித்து விழிப்புணர்வுடன் இருக்க நகர்மன்றத் தலைவர் வேண்டுகோள்\nஊடகப்பார்வை: இன்றைய (12-01-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nCRZ, MSW விதிமுறைகள் நகராட்சிக்கு தெரியாதா\nசிங்கை கா.ந.மன்ற முன்னாள் பொருளாளரின் தாயார் காலமானார்\nசென்னை லிங்கி செட்டி தெருவிலுள்ள குருவித்துறைப் பள்ளி கட்டிடத்தில் காலியாக உள்ள அறையில் தங்கிட, ஜமாஅத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nபலத்த காற்று வீசியதால், மின் கம்பிவடம் அறுந்து தொங்கியது யாருக்கும் சேதம் இல்லை\nஜனவரி 10 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nBUFFER ZONE இல்லாமல் குப்பைக்கொட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி தருமா\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChanges", "date_download": "2021-03-06T23:17:10Z", "digest": "sha1:FP4KF3IFSEYAFJWLS2IMNJVXAWZLNIJI", "length": 21598, "nlines": 88, "source_domain": "www.noolaham.org", "title": "அண்மைய மாற்றங்கள் - நூலகம்", "raw_content": "\nஇந்த விக்கிக்கு மிக அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்களை, இந்தப் பக்கத்தில் காணலாம்.\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nகடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை\n17:17, 6 மார்ச் 2021 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\n22:51 அறிமுக விஞ்ஞானம்: பகுதி 2‎ (வேறுபாடு | வரலாறு) . . (+115)‎ . . Shaakir (பேச்சு | பங்களிப்புகள்)\n05:22 இஸ்லாமிய இலக்கியம்: புத்துயிர்ப்பும் புரிதல்களும்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+1)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:21 (நகர்த்தல் பதிகை) . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்), இஸ்லாமிய இலக்கியம் பக்கத்தை இஸ்லாமிய இலக்கியம்: புத்துயிர்ப்பும் புரிதல்களும் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் ‎\nபு 05:17 இஸ்லாமிய இலக்கியம்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+836)‎ . . Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 82335 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 05:17 ஆன்மாவின் ஒரு துளி வெட்கம்‎‎ (3 மாற்றங்கள் | வரலாறு) . . (+894)‎ . . [Pilogini‎ (3×)]\n05:17 (நடப்பு | முந்திய) . . (-2)‎ . . Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)\n05:15 (நடப்பு | முந்திய) . . (-1)‎ . . Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)\nபு 05:10 (நடப்பு | முந்திய) . . (+897)‎ . . Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 82334 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n05:12 நூலகம்:824‎ (வேறுபாடு | வரலாறு) . . (+87)‎ . . Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)\n04:54 நூலகம்:835‎ (வேறுபாடு | வரலாறு) . . (+6,893)‎ . . Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)\nபு 04:37 வலம்புரி 2021.03.05‎ (வேறுபாடு | வரலாறு) . . (+531)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 83140...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 04:37 வலம்புரி 2021.03.04‎ (வேறுபாடு | வரலாறு) . . (+531)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 83139...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 04:37 உதயன் 2021.03.04‎ (வேறுபாடு | வரலாறு) . . (+513)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 83137...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 04:37 உதயன் 2021.03.05‎ (வேறுபாடு | வரலாறு) . . (+513)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 83138...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 04:37 செம்மண் 2021.02.13-19‎ (வேறுபாடு | வரலாறு) . . (+553)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 83135...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 04:37 செம்மண் 2021.02.06-12‎ (வேறுபாடு | வரலாறு) . . (+553)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 83134...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 04:37 செம்மண் 2021.02.20-26‎ (வேறுபாடு | வரலாறு) . . (+553)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 83136...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 04:37 செம்மண் 2021.01.30-02.05‎ (வேறுபாடு | வரலாறு) . . (+559)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 83133...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 04:37 செம்மண் 2021.01.23-29‎ (வேறுபாடு | வரலாறு) . . (+553)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 83132...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 04:37 செம்மண் 2021.01.16-22‎ (வேறுபாடு | வரலாறு) . . (+553)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 83131...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n04:36 நூலகம்:832‎ (வேறுபாடு | வரலாறு) . . (+635)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்)\n04:09 (பதிவேற்றப் பதிகை) . . Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) படிமம்:17.JPGஐ பதிவேற்றினார் ‎\nபு 03:24 காலைக்கதிர் 2021.03.04 (மாலைப்பதிப்பு)‎ (வேறுபாடு | வரலாறு) . . (+590)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 83357...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 03:24 காலைக்கதிர் 2021.03.05‎ (வேறுபாடு | வரலாறு) . . (+549)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 83358...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 03:24 ஈழநாடு 2021.03.05‎ (வேறுபாடு | வரலாறு) . . (+519)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 83355...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 03:24 சுபீட்சம் 2021.03.05‎ (வேறுபாடு | வரலாறு) . . (+566)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 83356...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n03:24 நூலகம்:834‎ (வேறுபாடு | வரலாறு) . . (+310)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்)\n03:24 பொருளியல் நோக்கு 2003.01-03‎ (வேறுபாடு | வரலாறு) . . (+71)‎ . . Pilogini (��ேச்சு | பங்களிப்புகள்)\nபு 02:15 Words Worth (2018)‎ (வேறுபாடு | வரலாறு) . . (+871)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{சிறப்புமலர்| நூலக எண் =...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 The Leader 2018‎ (வேறுபாடு | வரலாறு) . . (+871)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{சிறப்புமலர்| நூலக எண் =...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 சிபாரிசு செய்யப்பட்ட நெல் வர்க்கங்கள்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+776)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பிரசுரம்| நூலக எண் = 83098 |...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 சக்தி 2000.12 (1)‎ (வேறுபாடு | வரலாறு) . . (+514)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 83096 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 மானிடப்புவியியல்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+790)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 83097 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 அ ஆ இ... உயிர்மமொழி‎ (வேறுபாடு | வரலாறு) . . (+939)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 83095 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 பொது அறிவு (2007)‎ (வேறுபாடு | வரலாறு) . . (+771)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 83094 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 கூட்டுறவு கருவூலங்கள்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+1,146)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 83093 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 Geography: Grade 6‎ (வேறுபாடு | வரலாறு) . . (+758)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 83092 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்னுநுட்பம்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+882)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 83091 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 சைவநெறி : ஆண்டு 08‎ (வேறுபாடு | வரலாறு) . . (+793)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 83090 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 சைவ நெறி: ஆண்டு 10‎ (வேறுபாடு | வரலாறு) . . (+793)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 83089 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 தமிழியற் பணிகள் (2001)‎ (வேறுபாடு | வரலாறு) . . (+986)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 83088 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 வரலாறு: தரம்11‎ (வேறுபாடு | வரலாறு) . . (+741)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 83087 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 அளவையியலும் விஞ்ஞானமுறையும் பகுதி 2 (1999)‎ (வேறுபாடு | வரலாறு) . . (+834)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 83086 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 சைவநெறி: பரீசை முன்னோடி வினா விடை தரம் 11‎ (வேறுபாடு | வரலாறு) . . (+885)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 83085 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 Tribune 1974.11.30 (19.30)‎ (வேறுபாடு | வரலாறு) . . (+718)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 83084 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 Tribune 1974.10.12 (19.23)‎ (வேறுபாடு | வரலாறு) . . (+718)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 83083 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 Tribune 1974.10.05 (19.22)‎ (வேறுபாடு | வரலாறு) . . (+718)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 83082 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 Tribune 1974.09.28 (19.21)‎ (வேறுபாடு | வரலாறு) . . (+718)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 83081 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 Tribune 1974.07.13 (19.10)‎ (வேறுபாடு | வரலாறு) . . (+718)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 83080 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 Tribune 1974.06.01 (19.4)‎ (வேறுபாடு | வரலாறு) . . (+718)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 83079 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 02:15 Tribune 1974.05.25 (19.3)‎ (வேறுபாடு | வரலாறு) . . (+718)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 83078 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0-4/", "date_download": "2021-03-07T00:20:32Z", "digest": "sha1:VUQDCGCDIPAEPVFBN5T2KRTYEWXJYYZF", "length": 16962, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கே வரவு- செலவுத் திட்டத்தில் முன்னுரிமை- பசில் | Athavan News", "raw_content": "\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில�� மக்கள்\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nபொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கே வரவு- செலவுத் திட்டத்தில் முன்னுரிமை- பசில்\nபொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கே வரவு- செலவுத் திட்டத்தில் முன்னுரிமை- பசில்\nகொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு 2021 வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பாதையை தீர்மானிக்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nபதுளை, ஊவா பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ‘கிராமத்துடன் கலந்துரையாடல் ஊடாக வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ தேசிய வேலைத்திட்டத்தின் ஊவா மாகாணத்திற்கான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஉள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிராமத்திற்கு அவ்வாறான ஒரு திட்டத்தையேனும் செயற்படுத்துவது அனைவரதும் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ, “கிராமப்புற தேவைகளுக்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தை பொறுப்பேற்கும்போது இருந்த பொருளாதார நிலை போன்றே, கொவிட் தொற்று நிலை காரணமாக முகங்கொடுக்க நேரிட்ட நிதி நெருக்கடிகள் தொடர்பிலும் நீங்கள் அறிவீர்கள்.\nஇன்று சுற்றுலாத்துறை வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது. வெளிநாட்டில் தொழில் புரிபவர்களிடமிருந்து மாத்திரமே வெளிநாட்டு பணம் எமக்கு கிடைத்தது. நவம்பர் மாதமளவில் அதில் 34 வீத வளர்ச்சி ஏற்பட்டது.\nஎதிர்காலத்தில் புதிய சந்தை வாய்ப்புகளை இணங்காண்பது போன்றே திறமையான தொழிலாளர்களுக்கு அந்த வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம். வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் கடன்களை வழங்கும் பல நாடுகள் இன்று கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமையால் வெளிநாட்டு நன்கொடைகளும் கிடைப்பதில்லை. அதேவேளை அரசாங்கத்தின் கடன் பெறும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்நாட்டிற்கு வருகைத்தரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்கு உள்ளாக வேண்டி ஏற்படுகிறது. அவ்வாறான சூழலிலும் கூட கடந்த மாதம் எமது நாட்டில் புதிய தொழிற்சாலையொன்றை ஆரம்பிப்பதற்கு முடியுமானதாயிற்று.\nசெப்டம்பர் மாதத்தில் பில்லியன் டொலர் பெறுமதிக்கும் அதிகமான ஏற்றுமதி வருவாயை ஈட்ட முடிந்தது. இதனால் நம் நாட்டிற்கான எரிபொருள் மற்றும் ஒளடத இறக்குமதிக்கு தடை ஏற்படவில்லை. இவ்வாறான சூழ்நிலையிலேயே 2021 வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.\nவரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கிராமப்புற அபிவிருத்தி அடையாளம் காணப்பட்டுள்ளன. நவீன உலகிற்கு பொருந்தும் வகையில் கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தி கிராமப்புற பாடசாலைகளின் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்த வரவு செலவுத் திட்டம் நாடு செல்லும் பாதையை தீர்மானிக்கும் வரவு செலவுத் திட்டமாகும். நீங்கள், நாம் அனைவரும் ஒன்றிணைந்து சரியான தீர்மானங்களை மேற்கொள்வதன் மூலம் சுபீட்சமான நாட்டை உருவாக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களைச் சேகரித்து வருவதனால் மக்க\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவடக்கு மாகாணத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார\nதி.மு.க. – காங���கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில், காங்கிரசுக்கு க\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தி.மு.க.வின் உதய சூரியன் ச\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nஅம்பாறை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுவருகின்ற சுழற்சி முறை உணவுத் தவிர்ப்பு\nநீதிமன்றைத் தவறாக வழிநடத்தி எமது போராட்டத்தைத் தடுக்க முயற்சி- சிவயோகநாதன்\nநீதிமன்றினைத் தவறாக வழிநடத்தி ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கும் போராட்டத்தினை தடுக்கமுனைவதாக பொத்துவில்\nதேர்தல்கள் மூலம் அதிகார மாற்றம்- தலிபான்களை தேர்தல் பேச்சுக்கு அழைக்கிறார் ஆப்கான் ஜனாதிபதி\nதலிபான்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் முயற்சியில் புதிய தேர்தல்களை நடத்துவதற்கான ச\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 190 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்\nபிரேஸிலில் பரவும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை என சமீபத்தில்\nபொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி- ஸ்ரீதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/chief-ministerial-candidate-affair-in-any-case-the-leadership-will-announce-h-rajas-explanation/", "date_download": "2021-03-06T22:41:30Z", "digest": "sha1:E774NUQ32QYZ3DJMQA4SXDWTMZZE2ZFY", "length": 8559, "nlines": 125, "source_domain": "dinasuvadu.com", "title": "முதல்வர் வேட்பாளர் விவகாரம் ! எதுவாக இருந்தாலும் தலைமை தான் அறிவிக்கும் - ஹெச்.ராஜா விளக்கம்", "raw_content": "\n எதுவாக இருந்தாலும் தலைமை தான் அறிவிக்கும் – ஹெச்.ராஜா விளக்கம்\nமுதலமைச்சர் வேட்பாளர் குறித்து ,முருகனும் அறிவிக்க முடியாது ,நானும் அறிவிக்க முடியாது என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் என்று கூறினார்.முருகனை தொடர்ந்து பாஜகவின் தலைவர்களான வானதி சீனிவாசன்,அண்ணாமலை உள்ளிட்டோர் இதே கருத்தை கூறி வருகின்றனர்.ஏற்கனவே அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களது பேச்சுக்கள் அதிமுக -பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு அதிமுகவினரும் பதில் தெரிவித்து வருகின்றனர்.\nநேற்று நடைபெற்ற அதிமுக பிரச்சார கூட்டத்தில் ,திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கு இடமில்லை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசியிருந்தார்.\nஇந்நிலையில் கடலூரில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், அதிமுக மாநில கட்சி,பாஜக தேசிய அளவிலான கட்சி.அதனால் அதிமுக இங்கு வேட்பாளரை அறிவித்துள்ளார்கள்.ஆனால் தேசிய கட்சியான பாஜக ஆட்சிமன்ற குழுவை கூட்டி தான் வேட்பாளரை அறிவிக்கும். இதைத்தான் மாநில தலைவர் கூறியுள்ளார்.முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ,முருகனும் அறிவிக்க முடியாது ,நானும் அறிவிக்க முடியாது.எதுவாக இருந்தாலும் தேசிய தலைமை ஆட்சிமன்ற குழுவை கூட்டி தான் அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nகோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை உங்கள் தேர்தல் அறிக்கையில் சேருங்கள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவருக்கு சத்குரு கடிதம்\nதமிழகத்தில் இன்று 562 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 8,54,554 ஆக அதிகரிப்பு.\nமுதல் முறையாக திமுகவுடன் இணைந்து போட்டியிடுவது மகிழ்ச்சி – வைகோ\nகலைஞர் கருணாநிதியிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் – வைகோ\nகோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை உங்கள் தேர்தல் அறிக்கையில் சேருங்கள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவருக்கு சத்குரு கடிதம்\nதமிழகத்தில் இன்று 562 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 8,54,554 ஆக அதிகரிப்பு.\nமுதல் முறையாக திமுகவுடன் இணைந்து போட்டியிடுவது மகிழ்ச்சி – வைகோ\nகலைஞர் கருணாநிதியிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் – வைகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/super-over/", "date_download": "2021-03-06T23:09:05Z", "digest": "sha1:ZWOL65OYQR3CXNLH4KTESGRK3IU3MQQC", "length": 3562, "nlines": 101, "source_domain": "dinasuvadu.com", "title": "super over Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nசூப்பர் ஓவர்…சூப்பர் பாய்ஸ்..டை ஆனது போதும் வெற்றிநடை..குறித்து கோலி பகிர்வு\nஇரண்டு போட்டியிலும் டை விறுவிறுப்பான ஆட்டம் மகிழ்ச்சி அளித்தது கோலி பேட்டி. சுவரஸ்சியம் நிறைந்த போட்டியில் பெற்ற வெற்றி பெருமையை அளிக்கிறது என்று கோலி பெருமிதம் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய...\n#INDvsNZ: போட்டி சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர்.\nஇந்தியா , நியூசிலாந்து அணிகள் 3-வது டி -20 போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் விளையாடியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி...\nகோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை உங்கள் தேர்தல் அறிக்கையில் சேருங்கள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவருக்கு சத்குரு கடிதம்\nதமிழகத்தில் இன்று 562 பேருக்கு கொரோனா.. ���ாதிப்பு 8,54,554 ஆக அதிகரிப்பு.\nமுதல் முறையாக திமுகவுடன் இணைந்து போட்டியிடுவது மகிழ்ச்சி – வைகோ\nகலைஞர் கருணாநிதியிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் – வைகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF/7-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-03-06T23:44:29Z", "digest": "sha1:GMPIS3ZY4OPQUAT667H34C2IU4FN33ZZ", "length": 25117, "nlines": 281, "source_domain": "jansisstoriesland.com", "title": "7. இந்திரனின் காதலி | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nHome இந்திரனின் காதலி 7. இந்திரனின் காதலி\nமாடியிலிருந்து இறங்கி வந்த மனைவியையும், அதன் பின் சற்று நேரத்தில் இறங்கி வந்த இந்திரனையும் இளம்பரிதிகவனித்துக் கொண்டுதான் இருந்தார் .\nஎன மனைவி குறித்து மனம் சுணங்கியது. திருமணம் செய்து வைத்து விட்டால் போதுமா வாழ விடமாட்டாள் போலிருக்கிறதே பொசுக்கு பொசுக்கென்று எத்தனை முறை புதிதாகத் திருமணம் ஆனவர்கள் அறைக்குச் சென்று வந்து விட்டாள்.\nஅவர் அமர்ந்திருந்த அந்தச் சாய்வு நாற்காலிக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான் இந்திரன். அரைகுறை பேச்சாலும், கை அசைவினாலும் எதையோ கேட்டார் இளம்பரிதி.\nமுறுவலித்துப் பதிலளித்தவன் சற்று நேரத்தில் அங்கேயே தன்னையறியாமல் தலை சாய்ந்து உறங்கலானான். பார்த்துக் கொண்டிருந்தவருக்குத் தங்கள் உபசரிப்பின் மானக்கேட்டை நினைத்து அவமானத்தில் முகம் கருத்தது.\nஎதையோ எண்ணிக் கொண்டு மறுபடி மாடிக்குப் போகக் கால் எடுத்து வைத்தவளை இளம்பரிதியின் குழறலான குரல் அழைத்தது. ஒருபக்கம் மட்டும் வேலை செய்த போதும் இயங்கும் கையின் ஒற்றை விரலை நீட்டி , கண்களை ஏகத்திற்கும் கோபமாய் உறுத்து விழித்தவாறு அவளைப் பார்த்திருந்தார் அவர்.\nபக்கத்து வீட்டு பெரியம்மா ஏதேச்சையாக வந்து அங்கே இந்திரன் முன் அறை சோபாவில் உறங்குவதைக் கண்டு,\nஏன் குமுதா, மகளைத் தான் விரட்டி விரட்டி அடிப்ப நிம்மதியா இருக்க விடமாட்டன்னு தெரியும். அதுக்காக வீட்டுக்கு வந்த மருமகனையும் ஒரு இடத்தில நிம்மதியா இருக்க விடமாட்டன்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சிக் கிட்டேன். என்னமோ போ, உன் கிட்ட அந்தப் புள்ள படுற பாடு, உண்மையிலயே நீ தான் அந்தப் பிள்ளையைப் பெத்தியா இல்ல தத்தெடுத்த பிள்ளையா நீ செய்யறது எல்லாம் பார்த்தா அப்படித்தான் சந்தேகமா இருக்கு. எனச் செருப்பால் அடித்தது போலச் சொல்லிச் சென்று விடச் சிலையாய் சமைந்தாள் குமுதா.\nஅவளுக்கு இன்று காலை முதலாகவே நடப்பதெல்லாம் தனக்கு மீறியதாகவே இருந்தன. அதிகாலை முகூர்த்தத்தில் மகளுக்குத் திருமணம் வைத்திருப்பதாக அவளே சென்று வெத்தலைப் பாக்கு வைத்து அனைவரையும் அழைத்திருந்தாள்.\n எனக் கேட்டவர்களின் கேள்வியெல்லாம் அவளுக்குப் பொறாமையின் நிமித்தம் எழுந்த கேள்வியாகவே தோன்றி இருந்தது.\nஆம்பளைத் துணையில்லாம நான் என் மகளுக்குக் கல்யாணம் கட்டி வைக்கிறது இந்த ஊர் மக்களுக்குப் பொறாமை. நான் எப்படி நடத்திக் காட்டுறேன்னு எல்லோரும் பாருங்க என்று காலையில் வீட்டினின்று கணவனையும், மகளையும் புறப்பட வைத்து சென்றவள்\nஅந்த ஏமாற்றத்தோடு கூடப் பக்கத்து வீட்டின் பெண்மணியும் திட்டிச் செல்ல திகைத்தாள்.\nஇப்போது அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் குமுதா விழித்துக் கொண்டு இருக்கிறார். ஏனென்றால், காலைச் சாப்பாடு மட்டும் பெண்வீட்டு பொறுப்பாக இருக்கட்டும் , மதிய திருமணச் சாப்பாட்டுக்கான ஏற்பாட்டைத் தானே பார்த்துக் கொள்வதாக ராசு கூறி இருந்தான். இப்போது மணமகன் மாறி விடவே என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தாள்.\nதன்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருப்பது எதுவும் தெரியாமல் சில மணி நேரங்கள் உறங்கி எழுந்தான் இந்திரன். வீட்டில் எவர் முகத்திலும் அருளில்லை. அவன் எழுந்ததைக் கண்டதும் அவசரமாய்க் காபி கொண்டு வந்து நீட்டினாள் குமுதா. வாங்கி அருந்தியவன் எழிலுக்காகக் காபி கேட்க அவசரமாய்க் கொண்டு வந்து நீட்டினாள்.\nமாடியேறிச் சென்றவன் அவளும் தன்னைப் போலக் கட்டிலின் ஓரம் அமர்ந்து தூங்குவதைக் கண்டு சிரித்தான். ஆக ரெண்டு பேருக்கும் நிம்மதியான தூக்கம் இல்லை. காஃபியை டேபிளில் வைத்து விட்டு, அருகே அமர்ந்தான் இந்திரன். அமர்ந்து இருந்தவளை தன் மடியில் கிடத்திக் கொண்டான். காற்றில் பறந்து கொண்டிருந்த முடிகளை ஒதுக்கி காதுக்குப் பின்னால் தள்ளினான்.\nஅவளது முகவடிவை தன் விரல்களால் அளக்கலானான், அவள் தூக்கத்தில் அவன் ஸ்பரிசத்தால் எழுந்த கூச்சம் மிகுந்ததாள் சிரித்தாள் சிறு குழந்தையின் சிரிப்பை ஒத்திருந்த புன்னகை அது. இந்திரனின் விரல்கள் தானாகவே அவளது உதடுகளுக்குப் பயணப்பட்டது.\n ஒரு மலரைப் போலவே என மனம் ஒப்பிட்டுக் கொண்டது அம்மென்மையை ரசித்தான். குனிந்து, அவள் தலையில் முத்தமிட்டான். கணவன் மடியில் படுத்திருப்பதை அறியாதவள் வாகாகப் படுக்கத் திரும்பிய போது அவள் கண்கள் விழித்தன. தன்னை மடியில் சாய்த்தவாறு தன்னைப் பார்த்துக் கொண்டு இருப்பவனின் முகத்தைக் கண்டு சட்டென்று எழும்பப் பார்த்தாள்.\nஅச்சோ அப்படியென்றால் இவ்வளவு நேரம் தான் உணர்ந்தது கனவில்லையா அத்தனையும் நிஜமா அவள் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன.\nவா எழுந்திரு, காஃபி குடி. நம்ம வீட்டுக்குப் போகலாம்.\nஅவன் சொன்னதைக் கேட்டவள் விழி மலர்த்தினாள். நம்ம வீடு இன்றைக்கே அவன் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப் போகிறானா என்ன\nமுகத்தில் குழப்பம் துலங்க எழுந்து அமர்ந்தவள், முகம் கழுவி வந்தாள். அவனுக்கு எதிரில் அமர்ந்து காபியை மிடறு மிடறாக விழுங்கினாள்.\nபோன வாரமே வீட்டை சுத்தம் செஞ்சு வைக்கச் சொல்லி இருந்தேன். செஞ்சிருப்பாங்க. இன்னிக்கு இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டி இருந்ததா அதனாலத்தான் இவ்வளவு நேரம் இங்கே இருந்தாச்சு. கல்யாணத்துக்கு அப்புறம் புருஷன் வீட்டுக்கு போகணுமா வேண்டாமா அதனாலத்தான் இவ்வளவு நேரம் இங்கே இருந்தாச்சு. கல்யாணத்துக்கு அப்புறம் புருஷன் வீட்டுக்கு போகணுமா வேண்டாமா அவள் கன்னங்களை அவன் கிள்ளிக் கேட்க,\nஆமென அவசரமாய்த் தலையசைத்தவளைப் பார்த்துப் புன்னகைத்தான் இந்திரன். இவன் புன்னகைக்கையில் தான் எத்தனை வசீகரமாய் இருக்கிறான் கணவனைக் குறித்து எழில் தன் மனதிற்குள் எண்ணிக் கொண்டாள். கருமை நிறம் என்றாலும் அவனுடைய சரும நிறம் பொலிவுடையது. மீசையை அளவாக வைத்திருந்தான். கண்களில் நேர்மையைப் பிரதிபலிக்கும் ஒளிர்வு இருந்தது. அவனைக் காணும் போதெல்லாம் ஒரே நாளில் நரகத்திலிருந்து சொர்க்கத்திற்குப் பயணப்பட்டு வந்ததாக அவள் உணர்ந்தாள்.\nகாலையில் அந்த ராசுவை திருமணம் செய்ய வீட்டிலிருந்து புறப்பட்டு வந்த போது இருந்த மரத்துப் போன மனநிலை என்ன இப்போது மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கும் மனதின் மலர்வு என்ன இப்போது மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கும் மனதின் மலர்வு என்ன சாமி தன் வேண்டுதலை க���ட்டு விட்டது போலும் நன்றியாய் எண்ணிக் கொண்டாள்.\nஅவசரமாய் எழுந்தவள், ‘நான் என்னவெல்லாம் எடுத்து வைக்கணும் அத்தான்\nஉனக்கு நாளைக்கு உடுத்த துணி எடுத்து வச்சுக்க, மத்தது நாளைக்குப் பார்த்துக்கலாம். சரியென்று தலையசைத்தவளை பார்த்தவாறு கீழே இறங்கியவன்.\nசெய்ய வேண்டியவைகளை மனதிற்குள் பட்டியலிட்டான். அக்கம் பக்கம் தெரிந்தவர்களிடம் பேசினான். குமுதாவை இளம்பரிதி இருக்குமிடம் அழைத்து அவர்கள் இருவரிடமும் பேசி தான் இப்போதே தன் வீட்டிற்கு எழிலை அழைத்துச் செல்வதாகக் கூறவும் இருவர் முகத்திலும் ஈயாடவில்லை.\nஇன்னிக்கு பொண்ணு வீட்லதான் இருக்கணும் மாப்ள, என ஏதோ சாங்கியம் பேச வந்தவரை,\nஅதுக்கென்ன அத்தை எழில் எங்கே தூரமாகவா போறா இதோ அடுத்த வீட்டுலதானே இருக்கப் போறா இதோ அடுத்த வீட்டுலதானே இருக்கப் போறா உங்க சம்பிரதாயங்களை இங்க செஞ்சா என்ன உங்க சம்பிரதாயங்களை இங்க செஞ்சா என்ன அங்க செஞ்சா என்ன அப்படியே மதியம் மற்றும் ராத்திரி சாப்பாட்டை நம்ம வளவுக்குள்ளே (வீட்டின் முன் புறம்) ஏற்பாடு செஞ்சிட்டேன். எல்லோரையும் அங்கே வந்திடச் சொல்லுங்க. மத்த வேலையிலயும் கூடவே நின்னு பார்த்துக்கோங்க.\nசொன்னதும் குமுதாவிற்கு முகத்தில் அடித்தாற்போல இருந்தது. எல்லாச் செலவையும் ராசுவின் தலையில் போட்டிருந்தவள் மதிய சாப்பாட்டிற்கே திகைத்துப் போய் இருந்திருக்க இரவு சாப்பாடு குறித்தோ அவள் சிந்தித்தே இருக்கவில்லை.\n← Previous6. இந்திரனின் காதலி\nNext →8. இந்திரனின் காதலி\n21.பிரியும் முன், பிரியமுடன்…. _11.10_ஜெயக்குமார் சுந்தரம்\nநீயே என் இதய தேவதை 5\nTsc 7. சட்டையும், சீலையும் _ அர்ச்சனா நித்தியானந்தம்_ முதல் பரிசு\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nநீயே என் இதய தேவதை_56_பாரதி\nநீயே என் இதய தேவதை_55_பாரதி\nநீயே என் இதய தேவதை_54_பாரதி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nபுகைப்படக் கவிதைப் போட்டி எண் 1 முடிவுகள்\n4. வரைவு ( draft) _ கவிதை _ ஜான்சி\n5. அம்மா கடவுள் மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-03-07T00:44:48Z", "digest": "sha1:MDPCSYGM54VQZDKTKDZGSH2KISEQ7HJV", "length": 4121, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"அக்கிரமப்பேச்சு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅக்கிரமப்பேச்சு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:TamilBOT/test ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cinema-news/94112/special-report/Uncensor-of-OTT.htm", "date_download": "2021-03-07T00:20:34Z", "digest": "sha1:VCQTXTQTDHFHAY2CFA3AUO35LCHVD5NS", "length": 21749, "nlines": 153, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் - Uncensor of OTT", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநோய் தொற்று காரணமாக ஊரே முடங்கியிருக்கும் இக்காலக்கட்டத்தில் வெளியே செல்லாமல் நேரத்தை கழிக��க அனைவராலும் ஓ.டி.டி. தளம் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. திரைப்படங்கள் மட்டுமின்றி பல டி.வி. நிகழ்ச்சிகளையும், குறும்படங்களையும் அள்ளித்தருகிறது இத்தளம்.\nஇதில் சிக்கல் என்னவென்னறால் தணிக்கை செய்யப்படாமல் ஒளிபரப்பபடுகிறது. இதனால் நேரடியாக பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதாக உள்ளது. முறையற்ற காட்சிகளால் சமூக கலாச்சரம் மட்டுமின்றி மக்கள் மனமும் சீரழிய ஏதுவாகிறது என்கின்றனர் நிபுணர்கள். ஒரு பக்கம் முழு திரைப்படத்தை தயாரிக்க போதுமான பணம் இல்லாத ஏராளமான கலைஞர்களுக்கு ஓ.டி.டி.தளம் ஒரு வரப்பிரசாதம். ஆனால் ஆபாசம் இதன் மற்றொரு பக்கம்.\nசமீபத்தில் பெண்களை அநாகரிகமாக சித்தரித்தல் மற்றும் ஆபாச காட்சிகளுக்காக மஹாராஷ்டிரா சைபர் கிரமை் போலீசார் ஏ.எல்.ஏ. டி.பாலாஜி ஹாட் ஷாட் , ஹாட் மல்டி , சிக்கூ, ப்ளிக்ஸ் மற்றும் ப்ளிஸ்மூவிஸ் போன்ற தளங்கள் மீது வழக்கு பதிந்தனர். இத்தகைய தளங்களை தணிக்கை செய்வது குறித்தும் அரசு பரிசீலனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சுய ஒழுங்குமுறை கடைபிடிக்குமாறு ஓ.டி.டி. தளங்களை அறிவுறுத்தினார். அதுபயனளிக்காத நிலையில் நவம்பரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தகவல் மற்றும் ஒளி பரப்பு அமைச்சக வரம்புக்குள் அனைத்து ஓ.டி.டி. தளங்களையும் கொண்டு வந்து உத்தரவிட்டார். இது தொடர்பாக இணையதள ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவம் மேற்கொண்ட ஒரு கணக்கெடுப்பில் 57 சதவீதம் பேர் தணிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளனர்.\nமுன்னாள் டி.ஜி.பி., திலகவதி கூறுகையில், ஓ.டி.டி., தளங்கள் ஆபாசபடங்களை நமது நடு அறைக்கே கொண்டு வந்துள்ளன. டி.வி., நிகழ்ச்சிகளை கூட இப்போது தணிக்கை செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது.அதைவிட ஏராளமான ஆபாசங்களை கொண்ட ஓ.டி.டி., தளங்கள் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டியது கட்டாயம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் தவறான நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஓளிபரப்புவதால் ஆபாசங்களும், ஒழுங்கீனங்களும் இயல்பானதாக கருதப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகள் தான் வழ்க்கை முறை என்ற நினைப்பதால் மக்கள் குற்றம் செய்ய தயங்குவதில்லை. குழந்தைகளுக்கு வாழ்க்கையை பற்றி தவ��ான கருத்து ஏற்படுகிறது. தவறான முன் மாதிரிகளை பின்பற்றத் தொடங்குகின்றனர் என்றார்.\nசைபர் குற்றங்கள் வழக்கறிஞர் சுந்தரகாடேஸ்வர் கூறுகயைில், சட்டத்தில் உள்ள ஓட்டைகளும், ஓ.டி.டி.தளங்களில் ஆபாசங்களை திணிக்க முக்கிய காரணம் . உதாரணமாக உடல் முன்பகுதியை நிர்வாணமாக காட்டக்கூடாது என்று மட்டுமே சட்டம் தடை செய்துள்ளது. அதனால் பின்பக்க நிர்வாண கோலத்தை வயது வந்தோருக்கு மட்டும் என்ற முத்திரையுடன் ஒளிபரப்ப முற்படுகின்றனர். நிர்வாண காட்சிகளுக்கு முற்றிலுமாக தடை விதித்து சட்டத்தின் தவறே பெண்களை அநாகரிமாக சித்தரித்தல் தடை சட்டத்தில் (ஐ.ஆர்.டபிள்யு.) திருத்தம் கொண்டு வருவது மிகவும் முக்கியம் என்றார்.\nபெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக சேவை செய்யும் அறம், அறக்கட்டளையின் அறங்காவலர் மாதவன் கூறுகையில், கொரோனாவுக்கு பின் இணையத்தின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஓ.டி.டி., இயங்கு தளங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் பாடல்களில் நெருக்கமான காட்சிகள் வரும் போது திரைப்படங்களை பார்க்க குடும்பங்கள் சேனலை மாற்றிவிடுவர். ஆனால் இப்போது எல்லாம் இயல்பானதாகவே கருதப்படுகிறது. இத்தகைய வெளிப்பாடு மெதுவாக குடும்ப கட்டமைப்பை நாசப்படுத்துகிறது. இப்போது ஒவ்வொரு வரும் ஒரு கேஜெட் வைத்துள்ளனர். இது நிச்சயமாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் மனதில் ஒரு எதிர்மறையைான தாக்கத்தை ஏற்படுத்தும். விளைவுகளும் அபாயகரமானதாக இருக்கும் என்றார்.\nமனநல மருத்துவர் பரந்தாமன் கூறுகையில், இளம் பருவத்தினரை தேவையற்ற பொருத்தமற்ற கருத்துக்களின் பால் இழுத்து விடுவது அவர்களின் ஆன்மாவை சேதப்படுத்தும் , தீவிர மனநல பிரச்னைக்கும் வழிவகுக்கும் என்றார்.\nஓ.டி.டி.,யை போல் யூ-டியூப் ஐ ஒழுங்குபடுத்துவதும் மிகவும் அவசியம். ஏனெனில் இந்த செயலி இலவசமாக கிடைக்கிறது. கோடிக்கணக்கான கணக்காளர்களால் அணுகப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் யூ-டியூப் வய வந்தோர் நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்துவதில்லை. அத்தனை கருத்துகளும் கணக்காளர்களால் தேடப்படுவை நாங்கள் எதையும் திணிப்பதில்லை என யூ-டி.யூப் கூறுகிறது.\nவழக்கறிஞர் சுந்தரகாடேஸ்வரன் கூறுகையில், சாதாரணமாக அலைபேசி பயன்படுத்தாக நிலையில் இருந்தாலும் கூகுள் நமது குரலைபதி செய்ய இயலும் . நெருக்கமான உரையாடலை கூட யூ.-டி.யூப் பதிவு செய்து அதற்கேற்றவாறு அபாச படங்களை ஒளிபரப்பக்கூடும்.\nஇதை குழந்தைகள் அணுக வாய்ப்புள்ளது. இந்த அம்சத்திற்காக நீதிமன்றத்தில் யூ.டி.யூப் மேல் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்றார்.\nபார்வையாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் பெற முன்னணி ஓ.டி.டி., தள நிறுவனங்களை பல முறை அணுகிய போதும் அவர்கள் தரப்பில் எவ்வித பதிலும் இல்லை.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nபொங்கல் படங்கள் ஓர் பார்வை : ... ஆர்.எஸ்.மனோகரின் நாடகத்துக்கு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஎன்ன சொல்லியும் பயன் இல்லை... மக்கள் திருந்தாத வரை நாடு முன்னேற போவதில்லை...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஷன் மஞ்சு படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா\nஅருவி ஹிந்தி ரீமேக்கில் பாத்திமா சனா ஷேக்\nஹிந்தியில் உருவாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை படம்\nகங்கனா வீட்டை மதிப்பீடு செய்யும் பொறியாளர்களுக்கு மும்பை மாநகராட்சி ...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டது அமேசான்\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nஆர்.எஸ்.மனோகரின் நாடகத்துக்கு எம்.ஜி.ஆர்., ரசிகர் : மேடை நிர்வாகி ...\nபொங்கல் படங்கள் ஓர் பார்வை : தியேட்டர்களில் மூன்று, ஓடிடி, டிவியில் தலா ...\n2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா\n2020 தமிழ் சினிமா டிரெண்ட் : கொரோனா + ஓடிடி + சங்கம் + அரசியல்\n2020ல் வெளியான நேரடி தமிழ் படங்கள் : முழு விபரம் ஒரு ரவுண்ட் அப்\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅனுமதி இல்லாத புகைப்படம் : ஓடிடி தளத்தில் 'வி' படம் நீக்கம்\nமோகன்லால் படத்தை இயக்கிக் கொண்டே மம்முட்டி படத்தை தயாரிக்கும் இயக்குனர்\n10 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்த மம்முட்டி-நதியா\nமம்முட்டி படத்தின் டப்���ிங் பணிகளை கவனிக்கும் ராம்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/violence-in-the-us-70000-twitter-accounts-frozen/", "date_download": "2021-03-07T00:35:07Z", "digest": "sha1:MR3ENKPOPSJQYFCMDTGC5EEKNGMCGX4J", "length": 5492, "nlines": 123, "source_domain": "dinasuvadu.com", "title": "அமெரிக்க வன்முறை.. 70,000 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்..!", "raw_content": "\nஅமெரிக்க வன்முறை.. 70,000 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்..\nகடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றார். அந்த வெற்றியை உறுதி செய்ய கடந்த 7-ம் தேதி அமெரிக்க பாராளுமன்றத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஅப்போது பாராளுமன்றத்தில் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை தடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து பல உலக நாடு தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்தனர். வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த அதிபர் டொனால்டு டிரம்ப் டுவிட்டர், பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டது.\nஇந்நிலையில், வன்முறை தொடர்பாக வீடியோக்கள் டுவிட்டரில் பகிரப்பட்டது. இதைத்தொடர்ந்து, வீடியோவை நீக்கும் வகையில் வன்முறை தொடர்பான கருத்துக்களை பதிவிட்ட 70,000 டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.\nதனுஷின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டேன். கர்ணன் பட நடிகர் ஓபன் டாக்.\nகோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை உங்கள் தேர்தல் அறிக்கையில் சேருங்கள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவருக்கு சத்குரு கடிதம்\nதமிழகத்தில் இன்று 562 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 8,54,554 ஆக அதிகரிப்பு.\nமுதல் முறையாக திமுகவுடன் இணைந்து போட்டியிடுவது மகிழ்ச்சி – வைகோ\nதனுஷின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டேன். கர்ணன் பட நடிகர் ஓபன் டாக்.\nகோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை உங்கள் தேர்தல் அறிக்கையில் சேருங்கள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவருக்கு சத்குரு கடிதம்\nதமிழகத்தில் இன்று 562 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 8,54,554 ஆக அதிகரிப்பு.\nமுதல் முறையாக திமுகவுடன் இணைந்து போட்டியிடுவது மகிழ்ச்சி – வைகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/wife-killed-husband-and-confessed-to-trichy-police-389962.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-03-07T00:46:47Z", "digest": "sha1:4PJ6DUZJTBO7JRHAUNOF47O4MWXZ3VKI", "length": 21823, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைக்கு ஏறிய காமம்.. ஆளுக்கு ஒரு பக்கம் ஜாலி.. கட்டுகடங்காமல் போன கணவன், மனைவி.. கடைசியில் ஒரு கொலை | wife killed husband and confessed to trichy police - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஅயர்லாந்திலிருந்து உருவான தமிழ் மொழிப் புகழ்ச்சிப் பாடல்...தஞ்சையில் வெளியீடு\nதஞ்சை: ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி துண்டு போர்த்தியதால் பரபரப்பு\nலாரி நிறைய குக்கர்கள்... அதில் ஒட்டப்பட்டிருந்த அமமுக ஸ்டிக்கர் - பறிமுதல் செய்த பறக்கும்படை\nகதை வேறுமாதிரி போகுதே.. அதிமுக கூட்டணியில் அமமுக இடம் பெறுமா பாஜகவின் சிடி ரவியின் பதில் இதுதான்\nதாத்தாவானார் திவாகரன்.. சசிகலா கோபம் தணியுமா.. குடும்பத்தை இணைப்பாரா 'குட்டி' ஜெயானந்த்\nஅதிமுகவில் இணைவாரா சசிகலா.. பாஜகவுக்கு சம்மதமா.. சி.டி.ரவி சொன்ன பதில் இதுதான்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\nதிமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை... இறுதியாகும் தொகுதி பங்கீடு\nஒன்னு, ரெண்டை விடுங்க.. 3வது அணிக்கு ஏன் எப்போதும் மக்கள் ஆதரவு இருப்பதில்லை\nபிரியங்கா காந்தி முதல்... விஜய் வசந்த் வரை.. களைக்கட்டும் கன்னியாகுமரி இடைத்தேர்தல் விருப்ப மனு\nஅம்பானி வீட்டின் முன் வெடிகுண்டு.. கார் உரிமையாளர் திடீர் மரணம்.. பரபரக்கும் விசாரணை அடுத்து என்ன\nஒரு வாரமாக ஒரு பைசா கூட... உயராத பெட்ரோல், டீசல் விலை... காரணம் இதுதான்\nபேச்சுவார்த்தைக்கு அழைக்கும் திமுக.. செய்தியாளர்களை சந்திக்கும் வேல்முருகன்.. கூட்டணியில் குழப்பம்\nAutomobiles 2022 க்ராண்ட் வாகோனீர் காரின் உலகளாவிய அறிமுக தேதியை வெளியிட்டது ஜீப்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.03.2021: இன்று இந்த ராசிக்காரங்க சேமிப்பில் கவனம் செலுத்துனா சிக்கல் தீரும்…\nSports தெறிக்க விட்ட சேவாக்; கிளாசிக் ஷாட்டால் பிரமிப்பூட்டிய சச்சின்... சொர்க்கத்தில் மிதந்த ரசிகர்கள்\nMovies மூன்று தலைமுறைகள் ஒன்றிணைந்த அன்பிற்கினியாள்.. ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் அருண் பாண்டியன்\nFinance சென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை சரிவு.. நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு..\nEducation TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலைக்கு ஏறிய காமம்.. ஆளுக்கு ஒரு பக்கம் ஜாலி.. கட்டுகடங்காமல் போன கணவன், மனைவி.. கடைசியில் ஒரு கொலை\nதஞ்சை: காமம் உச்சிக்கு ஏறியதால் அசிலாவை அவரது கணவரால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை.. அதேபோல, ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்ததால், நிறைய பெண்களுடன் கணவன் ஆட்டம் போட்டுள்ளார்.. ஒருகட்டத்தில் இதை பொறுக்க முடியாமல்தான் கூலிப்படையை அசிலா ஏவி, கணவரை கொன்றுள்ளதாக வாக்குமூலத்தில் தெரியவந்தள்ளது.\nதஞ்சாவூர் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர், யூசுப்.. 45 வயதாகிறது.. குவைத்தில் வேலைக்கு போனவர், அசிலா என்ற பெண்ணை 2வதாக கல்யாணம் செய்து கொண்டு வந்தார்.. தஞ்சை, திருச்சியில் என 2 மனைவிகளையும் ஆளுக்கு ஒரு வீடு தந்து தங்க வைத்து யூசுப் குடும்பம் நடத்தி வந்தார்.\nஇந்நிலையில், சம்பவத்தன்று தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வல்லம் பிரிட்ஜ் மீது யூசுப் காரில் சென்று கொண்டிருந்தபோது, சில மர்ம நபர்கள் காரை மறித்து, காருக்குள் இருந்த யூசுப்பை வெளியே இழுத்து வெட்டி உள்ளனர்.\nஇதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையை ஆரம்பித்தனர்.. தனிப்பட்ட முறையில் அசிலாவின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.. 2வதாக கல்யாணம் செய்து கொண்டு தஞ்சாவூரில் அசிலாவை விட்டுவிட்டு, திரும்பவும் யூசுப் குவைத் போய்விட்டாராம்.. அதாவது 2016-ம் ஆண்டு அவர் குவைத் போனதுமே, அசிலாவுக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் பழக்கமானார்கள்.. அவர்களை வீட்டுக்கே வரவழைத்து பல சமயங்களில் ஜாலியாக இருந்துள்ளார்.\nஅதுமட்டுமில்லை.. யூசுப் அக்கவுண்ட் வைத்திருந்த பேங்க் மேனேஜரையும் வலையில் வீழ்த்தி, லாக்கரில் இருந்த 300 சவரன் நகை, கோடிக்கணக்கான சொத்துக்களை தன் பெயருக்கும் மாற்றிக் கொண்டார்.. இவ்வளவும் 2018-ல்தான் யூசுப்புக்கு தெரியவந்துள்ளது.. அசிலாவின் தவறான நடவடிக்கையை யூசுப் கண்டித்துள்ளார்.,. அப்போதிருந்துதான் தம்பதிக்குள் பிரச்சனை வெடித்துள்ளது.\nயூசப் குவைத்தில் இருந்து வந்து, வங்கி மேனேஜர், மனைவி அசிலா ஆகிய 2 பேர் மீது, தஞ்சாவூர் தாலுக்கா போலீசில் புகார் அளித்தார்... இதில் அசிலா கைதாகி ஜெயிலுக்கும் போய் திரும்பவும் வெளியே வந்து திருச்சியில் வசிக்க ஆரம்பித்தார்.\nபதவி விலகுங்க.. இந்தியாவை பகைத்துக் கொண்ட நேபாள பிரதமருக்கு ஆளும்கட்சியில் நெருக்கடி\nஇப்போது ஆளுக்கு ஒரு பக்கம்தனித்தனியாக வாழ ஆரம்பித்தனர்.. கணவன் இல்லாததால் அசிலாவும், மனைவி இல்லாததால் யூசுப்பும் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டுள்ளனர்.. ஏகப்பட்ட பாய் பிரண்டுகளை வீட்டுக்கு வரவழைத்து அசிலா ஜாலியாக இருந்துள்ளார்.\nஅதேபோல, யூசுப் சொத்துக்களை விற்று பல பெண்களுடன் ஜாலியாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது... இதுதான் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.. அதனால்தான் கொலை செய்ய கூலிப்படையை ஏவினாராம்.. அதற்காக தஞ்சாவூரில் அந்த கூலிப்படை கும்பலுக்கு 2 லட்சம் ரூபாய் தந்துள்ளர் அசிலா. ஆனால் அவர்கள் யூசுப்பை அப்போது கொல்லவில்லை.\nஅதனால், திருச்சியில் உள்ள கூலிப்படை கும்பலிடம் 15 லட்சம் ரூபாய் தருவதாக சொல்லி மறுபடியம் யூசுப்பை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் அசிலா.. 2வது முறை முயற்சியில்தான், கடந்த 25ம் தேதி காரில் சென்றுக்கொண்டிருந்த யூசுப்பை, பைக்கில் 6 பேர் வந்து வழிமறித்து அரிவாளால் வெட்டிசாய்த்து விட்டு சென்றனர்.\nஇதையடுத்துதான், யூசுப் வீடு, அந்த சாலையில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், திருச்சியை சேர்ந்த கூலிப்படையான சகாதேவன் 26, அவரது நண்பன் பிரகாஷ் 25 ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.. அவர்களிடம் நடத்திய விசாரணையில்தான், அசிலா சிக்கினார்.. இவருடன் சகாதேவன்,பிரகாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து தற்போது விசாரித்து வருகிறார்கள்.\nசட்டசபை தேர்தலில் சசிகலா போட்டியிடுவதற்காக சட்ட ரீதியான முயற்சிகள்... டிடிவி தினகரன்\nதஞ்சாவூரில் வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் - நீரில் மூழ்கி ஒரு சிசு பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட.. 3 பேர்.. மயங்கி விழுந்ததால்.. தஞ்சையில் பரபரப்பு\nஇன்னும் 4 நாள்தான்.. வெடிக்கிறது பிரச்சனை.. சசிகலாவை சந்திக்க போகும் அந்த முக்கிய \"புள்ளி\" யார்\nசுதாகரன், இளவரசியின் சொத்துக்கள் அடுத்தடுத்து அரசுடைமை.. இன்று இழந்தது தஞ்சையில்.. தமிழக அரசு அதிரடி\nதஞ்சாவூர் : கூலி தொழிலாளியின் கண்ணை கட்டி காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய நால்வர் கைது\nதஞ்சை: கூலி தொழிலாளி மீது வன்முறை வெறியாட்டம் - தொல். திருமா, ரவிக்குமார் கண்டனம்\nஅண்ணே விடுங்க...கதறியும் விடாமல் அடித்த மிருக குணம் படைத்த இளைஞர்கள் - ரத்தக்கண்ணீர் வரும் வீடியோ\nகை, கால்களில் காயத்துடன் கொள்ளையர்கள் கோர்ட்டில் ஆஜர்.. கழிவறையில் வழுக்கி விழுந்ததாக போலீஸ் தகவல்\nடெல்டா மாவட்டங்களில் விடாமல் பெய்த கன மழை.. லட்சக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது\nஎன் வயலில் உன் மாடு மேய்றதா மாட்டின் காலை துண்டாக வெட்டி.. தஞ்சையில் நடந்த கொடூரம்\nதஞ்சை அருகே லாரியை முந்த முயன்ற பஸ்.. மின் கம்பத்தில் உரசியதால் 5 பேர் பலி\nஇதய வீக்கத்தால் சீரியஸான 2 மாதக் குழந்தை.. 2.45 மணி நேரத்தில் தஞ்சை- கோவை பயணம் செய்த ஆம்புலன்ஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy murder husband திருச்சி கொலை கணவன் கள்ளக்காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/rahul-gandhi-condemns-narendra-modi-as-selling-rights-of-tamilnadu/articleshow/80425192.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-03-06T22:44:09Z", "digest": "sha1:A7DVJDAFZS6LEHRHHN67CJHNLBDRFWSP", "length": 13182, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழக உரிமைகளை விற்கிறார்... மோடியைத் தாக்கும் ராகுல் காந்தி\nதமிழக மக்களின் உரிமைகளை மோடி விற்பனை செய்கிறார் என்று கோவையில் பிரசாரத்தின் போது ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.\nகோவை சின்னியம்பாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுல்காந்தி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராகுல் காந்தி வருகையை ஒட்டி கரகாட்டம், ஒயிலாட்டம், ஜமாப் கலைஞர்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதனையடுத்து பேசிய அவர், \"தமிழகத்திற்கு வருவது எப்போதும் மகிழ்ச்சி. ஓரே நாடு, ஓரே மொழி என ஓரே விதமான செயல்பாடுகளை கொண்டு வர முயல்கின்றனர். பிரதமர் மோடி தமிழ்��ொழி ,கலாச்சாரம் போன்றவற்றை இரண்டாவதாக கருதுகிறார். இந்தியாவில் பல்வேறு விதமான கலாச்சாரம், வாழ்க்கை முறை இருப்பதை நாங்கள் நம்புகின்றோம். பல்வேறு மொழிகளுக்கு சமமான உரிமை இருப்பதாக உறுதியாக நம்புகின்றோம்.\nமோடி நான்கு தொழிலதிபர் நண்பர்களுக்காக செயல்படுகின்றார். மீடியாவை மோடி வளைத்து வைத்து இருக்கின்றார். தமிழக மக்களின் உரிமைகளை மோடி விற்பனை செய்கிறார். விவசாயிகளின் உரிமைகள் வேளாண் சட்டம் மூலம் பறிக்கின்றார். அதனால் நாம் அவர்களை எதிர்க்கின்றோம். விவசாயிகள் பக்கம் நிற்கின்றோம். தமிழகம் எந்த ஒரு விசயத்திலும் முன்னுதாரணமாக இருக்கின்றது.\nமிஸ்டர் வேலுமணி... இரவோடு இரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு\nகடந்த காலங்களில் தமிழகத்தில் தொழிற்துறை சிறந்து விளங்கியது. தொழிற்துறையினர் தன்னிடம் ஜி.எஸ்.டி , பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மிகுந்த பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்ததாக கூறினார்.\nமக்கள் புதிய வாழ்க்கை முறையும், அரசையும் விரும்புகின்றனர். புதிய அரசை வழங்க காங்கிரஸ் முயன்று வருகின்றது. தமிழக மக்கள் பெருமைபடும், விரும்பும் அரசாங்கத்தை வழங்கவே நான் வந்திருக்கின்றேன்.\nதமிழ்நாடு இந்தியாவில் ஒரு பகுதியில் இருப்பதாக மோடி சொன்னார்.ஆனால் தமிழகத்தில்தான் இந்தியா இருக்கிறது என பேசினார்.எனக்கு தமிழ் மக்களுடன் குடும்ப ரீதியான உறவு இருக்கின்றது. இது இரத்தம் சம்மத்தப்பட்ட உறவு. உங்களுக்கு உண்மையாக இருப்பதாகவே வந்திருக்கின்றேன்.\nமேலும், “என் பாட்டி, தந்தை , மற்றும் தன் மீதும் அதிக அன்பை தமிழர்கள் வைத்திருப்பதாகவும்” தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஇந்தியாசெம ஸ்பீடா உருமாறும் கொரோனா; இந்தியர்களுக்கு அடுத்த ஷாக்\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nசெய்திகள்Pandian Stores வீட்டை ஒருத்தர் பேர்ல மாத்துனா தான் லோன்\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்���ான நேரம் இது\nசெய்திகள்குக் வித் கோமாளி புகழுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சந்தானம் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொடுத்த கிப்ட்\nசெய்திகள்மம்தாவுக்கு போட்டியாக அவரின் விசுவாசி.. பாஜக போட்ட ஷாக் பிளான்\nசெய்திகள்ரோஜாவை சுட்டு கொல்ல குறி வைக்கும் சாக்சி: ரோஜா சீரியலில் இன்று\nகோயம்புத்தூர்துப்பாக்கி சுடும் பயிற்சியில் அசத்திய கோவை என்சிசி மாணவிகள்\nசெய்திகள்சேலத்தில் விசில் பறக்கும் குக்கர்; எடப்பாடிக்கு டஃப் கொடுக்க ரெடியான டிடிவி\nசெய்திகள்புது முல்லைக்கும் ஆதரவு கொடுங்கள்: பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா உருக்கமான பதிவு\n நெட்டில் வைரலாகும் MS டோனி மீம்ஸ்\nமூடநம்பிக்கைகள்கண் திருஷ்டி, தீய சக்திகள் விலக செய்ய வேண்டிய எளிய வழிகள்\nபரிகாரம்உங்கள் வீட்டின் கதவு சரியான திசையில் தான் உள்ளதா வாஸ்து முறைப்படி எந்த திசை கதவு என்ன பலன் தரும்\nஅழகுக் குறிப்புஉடலுக்கு சோப்பு எதுக்கு, வீட்லயே இந்த பாடி வாஷ் தயாரிச்சு பயன்படுத்துங்க\nவங்கிஏப்ரல் மாதத்தில் SBI பயிற்சி தேர்வு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_174.html", "date_download": "2021-03-06T23:37:55Z", "digest": "sha1:WP7F6YQRGLKJ7BB25LREYJEN4BM2FMGQ", "length": 7793, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "தந்திரக் கலைஞரின் சாகசம் சாவில் முடிந்தது! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதந்திரக் கலைஞரின் சாகசம் சாவில் முடிந்தது\nஇந்தியாவின் கொல்கத்தாவை சேர்ந்த தந்திரக் கலைஞர் மண்ட்ரேக் கூண்டில் அடைக்கப்பட்டு ஆற்று நீரில் மூழ்கடிக்கப்பட்ட அவர், தனது தந்திரத் திறமை மூலம் பூட்டப்பட்ட கூண்டில் இருந்து வெளியே வரும் நோக்கில் இந்த சாகச நிகழ்ச்சியை ஒழுங்கமைத்திருந்தனர்.\nஆனால், ஆற்று நீரில் மூழ்கிய அவர் வெகுநேரம் ஆகியும் வெளியே வராததினால் அவரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு அவரின் இறந்த உடலை கண்டுபிடித்தனர்\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2021/01/tnpsc-group-2-2a-2021-test-batch-tamil.html", "date_download": "2021-03-06T23:14:23Z", "digest": "sha1:D6JNCALQGODPDUNHTSQEHIBCK7JKW5NO", "length": 10616, "nlines": 84, "source_domain": "www.tnpscportal.in", "title": "TNPSC குரூப் 2 / 2A 2021 Test Batch - Tamil Medium", "raw_content": "\n45 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)\n45 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 கேள்விகள்*)\nதேர்வுகளை ஆன்லைன் வழியாக எப்போது வேண்டுமானாலும் / எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். | கேள்வித் தாள்கள் பி.டி.எஃப் வடிவிலும் வழங்கப்படும்\nகுரூப் 2, 2A புதிய பாடத்திட்டத்தில் 45 தேர்வுகள் | ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்*\nகட்டணம் செலுத்திய 2 மணி நேரத்திற்குள் உங்களது அட்மிஷன் உறுதி செய்யப்படும். Online Exam -க்கான Register No. / Password SMS மற்றும் Email மூலமாக அனுப்பி வைக்கப்படும். முந்தைய தேர்வுகளுக்கான PDF Files, மற்றும் Online Exam Links Email மூலம் அனுப்பி வைக்கப்படும்.\n☞ TNPSC குரூப் 2 / 2A 2020 முதனிலைத் தேர்விற்கான (Preliminary Exam) புதிய பாடத்திட்டத்தை குறுகிய காலத்தில் முழுவதுமாக படித்து முடிக்கும் வகையில் மொத்தம் 45 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள் | GS-175 + Maths - 25 Questions)\n☞ TNPSC குரூப் 2 / 2A புதிய பாடத்திட்டத்தின் படி, புதிய மற்றும் பழைய பள்ளிப் புத்தகங்கள் மற்றும் முக்கிய பிற பாடப் புத்தகங்களிலிருந்து தரமான கேள்விகள்\n☞ கால விர���த்தைத் தவிர்ப்பதற்காக, புதிய மற்றும் பழைய பள்ளி புத்தகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் மட்டும் (TNPSC குரூப் 2 / 2A Syllabus -ல் உள்ள பாடத்தலைப்புகள் மட்டும்) தேர்வுகள்.\n☞ ஒவ்வொரு தேர்விலும் நடப்பு நிகழ்வுகள் மற்றும் திறனறிவு தேர்வுகளும் இடம்பெற்றிருக்கும். திறனறிவு கேள்விகளுக்கான விளக்கங்கள் PDF வடிவில் வழங்கப்படும .\n☞ ஆன்லைன் தேர்வுகளை உங்கள் ஸ்மார்ட் ஃபோன் அல்லது லேப்டாப் / கணிணியைப் பயன்படுத்தி பயிற்சி செய்யலாம்.\n☞ அனைத்து மாணவர்களுக்கும் Online Exam Interface இன் மூலமாக தேர்வுகளைப் பயிற்சி செய்வதற்கான User Name மற்றும் Password வழங்கப்படும். ஒவ்வொரு தேர்வு முடிவிலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் மற்றும் மொத்த வினாக்களையும் விடையுடன் PDF வடிவில் டவுண்லோட் செய்துகொள்ளலாம்.\n☞ ஆன்லைன் தேர்விற்கென கால வரையறை எதுவும் கிடையாது.\nதங்களுக்கு வழங்கப்படும் User Name மற்றும் Password மூலம் ஆன்லைன் தேர்வை நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்து கொள்ளலாம்.\n☞ தேர்வுகளை Print எடுத்து பயிற்சி செய்வதற்கு ஏதுவாக Question Paper, Answerkey, Coding Sheet ஆகியவை உங்களுக்கு Email மூலமாக அனுப்பி வைக்கப்படும்.\n☞ தேர்வில் நீங்கள் இணைவதற்கும் எந்த காலவரையறையும் இல்லை. இது முழுக்க முழுக்க ஆன்லைன் வழி பயிற்சி என்பதால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். ஆனால், முதல் தேர்விலிருந்தே அதற்கான பாடப்பகுதிகளை படித்து முடித்து விட்டு தேர்வுகளைப் பயிற்சி செய்வது பயனுள்ளதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://yarlputhinam.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-03-07T00:19:31Z", "digest": "sha1:BK6EKBJX3DAMAFYIVQPRCMK2OUI3V4JV", "length": 12868, "nlines": 141, "source_domain": "yarlputhinam.com", "title": "யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் கடும் கட்டுப்பாடுகள்!! - திட்டமிட்டவாறு நடக்குமா? | யாழ்புதினம் | Yarlputhinam - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nயாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் கடும் கட்டுப்பாடுகள்\nயாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஅதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக் கழகப் பட்டமளிப்ப�� விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதில் சிரமங்கள் இருக்குமானால் நிகழ்வைப் பிற்போட்டு கொவிட் – 19 தொற்று நிலைமை சீரடைந்த பின்னர் நடந்தலாம் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nநாட்டில் தற்போது கொரேனா வைரஸ் பரவல் வலுப்பெற்றிருக்கும் நிலையில், பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக பொதுப் பட்டமளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகியிருந்தன.\nஇன்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத் துணைவேந்தர் எஸ்.சிறிசற்குணராஜாவின் ஊடகப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nமுக்கியமாக பட்டம் பெறும் நபர் மட்டுமே பல்கலைக் கழகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பெற்றோர், விருந்தினர் பட்டமளிப்பு விழா மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனாத் தொற்று நிலைமை காரணமாக சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படும். பட்டதாரிகள் உடல் வெப்பநிலை அளவிடப்படும், கை சுத்திகரிப்புத் திரவத்தால் சுத்திகரிக்கப்படும், ஆகக்குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளி பேணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nநிகழ்வு நடைபெறும் சுற்றாடலில் உணவு கையாளும் நிலையங்கள், சிற்றுண்டிச்சாலைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படாது. நிகழ்வுகளில் பங்கேற்க வந்தவர்கள், ஏனையவர்கள் உள்ளக விளையாட்டரங்களில் அல்லது வெளிப்புறங்களில் ஒன்றுகூட இடமளிக்கப்பட மாட்டாது.\nபட்டதாரிகள் ஆடியபாதம் வீதியில் உள்ள மருத்துவபீட பிரதான வாயில் ஊடாக மட்டும் உள்நுழைய அனுமதிக்கப்படுவர். பட்டமளிப்பு முடிந்து வெளியேறுவோர் பல்கலைக் கழக மைதானத்தின் வாயில் ஊடாக மட்டும் வெளியேற அனுமதிக்கப்படுவர்.\nஆடியபாதம் வீதி, வளாக வீதி, தபால் பெட்டி சந்தி மற்றும் மைதானத்தை அண்டிய பகுதிகளில் வாகங்கள் தரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. வாகனங்களில் வருவோர் வளாக ஒழுங்கைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nஊடகங்களுக்கு தேவையான தகவல்கள், செய்திகள் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் ஊடுகப் பிரிவால் வழங்கப்படும். பட்டமளிப்பு விழா இணையம் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் ஒளிபரப்பப்படும்.\nPrevious article P2P பேரணியில் பங்குகொண்ட பருத்தித்துறை இளைஞன் கைது\nNext article எதிர்ப்புக்களுக்கு ஒவியா செம்ம கூல் Reply.., என்ன பதிவிட்டுள்ளார் தெரியுமா\nதல, தளபதிக்கு ரொம்ப புடிச்ச சாப்பாடு என்னனு தெரியுமா\nரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விஜய் சேதுபதியின் படம்.. வேற லெவல் மாஸ்\nகுக் வித் கோமாளி வளர்ந்து வரும் நேரத்தில் ஏற்பட்ட சோகமான விஷயம்- ஏன் இப்படி செய்கிறார்கள்\nP2P பேரணியில் பங்குகொண்ட பருத்தித்துறை இளைஞன் கைது\nசிகை அலங்கரிப்பு நிலையம் நடத்துபவருக்கு கொரோனா\nயாழ். நகரில் வீடுகள் உடைத்து கொள்ளையிட்ட கும்பல் சிக்கியது\nயாழ்ப்பாணத்தில் இன்று 9 பேருக்குக் கொரோனா தொற்ற உறுதி\nசாவகச்சேரியில் நடுவீதியில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை\nஅறிவியல்நகர் காட்டுக்குள் ரி-56 ரகத் துப்பாக்கிகள்\nP2P பேரணியில் பங்குகொண்ட பருத்தித்துறை இளைஞன் கைது\nஎதிர்ப்புக்களுக்கு ஒவியா செம்ம கூல் Reply.., என்ன பதிவிட்டுள்ளார் தெரியுமா\nயாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் கடும் கட்டுப்பாடுகள்\nP2P பேரணியில் பங்குகொண்ட பருத்தித்துறை இளைஞன் கைது\nசிகை அலங்கரிப்பு நிலையம் நடத்துபவருக்கு கொரோனா\nயாழ். நகரில் வீடுகள் உடைத்து கொள்ளையிட்ட கும்பல் சிக்கியது\nயாழ்ப்பாணத்தில் இன்று 9 பேருக்குக் கொரோனா தொற்ற உறுதி\nசாவகச்சேரியில் நடுவீதியில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை\nதமிழ் மக்களுக்கான ஊடகக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2021-03-07T00:02:59Z", "digest": "sha1:B3Z7PBZEA6G2VHG6YPXS544BKCB7RTEO", "length": 6687, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு பொது விடுமுறை? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* 'எச்-1பி' விசா மசோதா: அமெரிக்க பார்லியில் தாக்கல் * மியான்மர் ராணுவ அராஜகம்; வன்முறை வீடியோக்களை பகிர டிக் டாக் தடை * Ind Vs Eng: ரிஷப் பந்த் அதிரடி சதம், களைத்துப் போன இங்கிலாந்து - நடந்தது என்ன * திருத்தப்பட்ட அறிக்கை, கலங்கிய சசிகலா; அழுத்தம் கொடுத்தது யார்\nஅனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு பொது விடுமுறை\nஇந்தியா முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில், பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நடைமுறை 2015ம் ஆண்டு, செப்.,ல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, மாதத்தின் அனைத்து சனிக்கிழமையும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என, வங்கி ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இது தொடர்பாக, நடந்த பேச்சில் சுமுக நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வங்கிகளுக்கு மாதத்தில் இரண்டு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நிதி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, அனைத்து சனிக்கிழமையும் விடுமுறைதான். ஆனால், வங்கிகள் மட்டும் சனிக்கிழமைகளில் செயல்படுகின்றன. இதனால், அனைத்து சனிக்கிழமையும் பொது விடுமுறை அளிக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்து வந்தோம். இந்திய வங்கிகள் நிர்வாகிகள் அமைப்பிடம், வங்கிகளின் தொழிற்சங்க நிர்வாகிகள் தொடர் பேச்சுநடத்தினர். இதில் தற்போது சுமுகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், முடிவு அறிவிக்கப்படவில்லை. தேர்தலுக்கு பின், முடிவுகள் அறிவிக்கப்படலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-03-06T23:55:19Z", "digest": "sha1:WXQYHV5UTM24PP7SI6MNPYNDQFBRJ5YS", "length": 6665, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 152 பாதிரியார்கள் நீக்கம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இ��்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* 'எச்-1பி' விசா மசோதா: அமெரிக்க பார்லியில் தாக்கல் * மியான்மர் ராணுவ அராஜகம்; வன்முறை வீடியோக்களை பகிர டிக் டாக் தடை * Ind Vs Eng: ரிஷப் பந்த் அதிரடி சதம், களைத்துப் போன இங்கிலாந்து - நடந்தது என்ன * திருத்தப்பட்ட அறிக்கை, கலங்கிய சசிகலா; அழுத்தம் கொடுத்தது யார்\nசிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 152 பாதிரியார்கள் நீக்கம்\nமெக்சிகோவில் கடந்த 9 வருடங்களில் சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 152 பாதிரியார்கள் நீக்கப்பட்டுள்ளனர்.\nமெக்சிகோவின் மோன்டரேயின் பேராயர் ரோஜிலியோ கப்ரேரா கூறும்போது, ”கடந்த ஒன்பது வருடங்களில் மட்டும் 152 கத்தோலிக்க பாதிரியார்கள் சிறுவர்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக தேவாலயத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிறை தண்டனை பெற்றுள்ளனர்” என்றார் .\nபிரேசிலுக்கு அடுத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக இருப்பது மெக்சிகோவில்தான்.\nமுன்னதாக, சில பாதிரியார்களும் பிஷப்புகளும் பாலியல் பலாத்கார செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.\n2018-ல் கேரள கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பகிரங்கமாகக் குற்றம்சாட்டியதை அடுத்து இந்த பிரச்சினை பெரிதானது.\nஇதனைத் தொடர்ந்து தேவாலயங்களில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடும் பாதிரியார்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உலக அளவில் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/30467-in-the-name-of-god-screening", "date_download": "2021-03-06T23:17:31Z", "digest": "sha1:7NS2ZOZOJUQ4PB6I3RK6GQMMQTMLLLMH", "length": 13643, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "\"In the name of god\" ஆவணப்படம் திரையிடல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், த���ழர்களே\nசமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை - 2019\nஓணம் பண்டிகையும் அமித் ஷாவும்\nபன்னாட்டு நிறுவங்களிடம் கொள்ளைபோகும் நாட்டு வளமும், நாட்டு வளர்ச்சியும்\nபாசிச எதிர்ப்புப் படையே நம் காலத்தின் முன் தேவை\nபார(தீ)ய ஜனதாவின் மரண வாக்குமூலம்\nஉணவில் பாகுபாடு காட்டும் அட்சய பாத்ரா\nஆட்சியை விமர்சித்தால் தேச விரோதிகளா\nவந்து விட்டார் செந்தமிழ் காவலர்\nபொய் வழக்குகளைத் தயாரிக்கும் புலனாய்வு அமைப்பு\n‘ஊபா’ சட்டத்தை இரத்து செய்: சென்னையில் ஆர்ப்பாட்டம்\nசிவா - விஷ்ணு - போலீஸ்\nநடுவண் ஆட்சியின் ஈவிரக்கமற்ற பெட்ரோல் - கேஸ் விலை உயர்வு\nபெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது\nவெளியிடப்பட்டது: 18 மார்ச் 2016\n\"In the name of god\" ஆவணப்படம் திரையிடல்\nதிட்டமிட்டு மதக் கலவரங்களைக் மிகவும் நேர்த்தியாக செய்யக் கூடியவர்கள், செய்தவர்கள் இந்த RSS, பா.ஜ.க கும்பல்கள். இவர்கள் தான் இன்று நம்மை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இன்று கல்வியில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த செயலை முறியடிக்க பல மாணவர்கள் இன்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பாசிஸ்ட்கள் தங்களுக்கு ஏதிராக உண்மையை யார் சொன்னாலும் அவர்களைக் கொலை செய்வது என்பது வரலாறு நெடுகிலும் நடந்த ஒன்று. அதன் தொடர்ச்சிதான் ரோஹித்தும்.\nஇந்த பாசிஸ்ட்களின் கலவர வரலாற்றில் 1990’இல் அத்வானி நடத்திய “ராம் ரத யாத்திரை” மிகவும் முக்கியமான ஒன்று. “ராம் ரத யாத்திரை” என்னும் பேரில் இந்திய துணைக் கண்டம் முழுவதிலும் ஒரு மத கலவரத்தைத் திட்டமிட்டனர். 1990 செப்டம்பர் மாதம், 25ஆம் தேதி அத்வானி குஜராத் மாநிலத்தில் இருந்து “ராம் ரத யாத்திரை”யைத் துவங்கினார். இந்த யாத்திரை 1900 அக்டோபர் 30 அன்று அயோத்தியில் முடிந்தது. வலி நெடுகிலும் இந்து மத வெறியை வளர்ப்பதற்காக பல கூட்டங்களில் பேசினார். இந்திய துணைக்கண்டம் முழுவதிலும் இருந்து அனைவரும் ராமர் கோவில் கட்ட அயோத்திக்கு புறப்பட வேண்டும் என்று கூறினார். இவ்வாறு ஒரு மிக பெரிய மதக் கலவரத்தை திட்டம் இட்டு நிறைவேற்றியவர்கள் இந்த பாசிஸ்ட்கள்.\nபா.ஜ.க என்ற ஒரு கட்சியின் வளர்ச்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று “ராம் ரத யாத்திரை”. இந்த கலவரத்தைப் பற்றிய “In the name of god” என்னும் ஒரு ஆவணப்படத்தை ஆனந்த் பட்வர்த்தன் இயக்கி உள்ளளர். இந்த பாசிஸ்ட்களின் உண்மையான முகங்களை நாம் உணர வேண்டும். உணர்ந்தால் மட்டுமே நாம் போராட்டங்களை வகுக்க முடியும். இந்த “In the name of god” என்னும் ஆவணப்படத்தை நாங்கள் (பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் )திரையிடுகிறோம்.\nநேரம் : மாலை 4.30\nஇடம் : இக்சா அரங்கம், எழும்பூர்.\n- பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/02/11.html", "date_download": "2021-03-06T23:00:52Z", "digest": "sha1:FVSDRTNXG3CLF44GIOHUPLOJJ7XACWJX", "length": 28292, "nlines": 479, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட்சித் தலைவர்கள் ஆலோசனை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்சி\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வ���ய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவணம்\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட்சித் தலைவர்கள் ஆலோசனை\nஅடுத்த பாராளுமன்ற பொதுத் தேர்தல், ஏப்ரல் மாதம் தொடங்கி, மே மாதம் வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது.\nதேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜனதா கட்சிகள் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டன. பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, நாடு தழுவிய தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். காங்கிரசும் அதன் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.\nஇந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற்றாக இடதுசாரிகள் மற்றும் மாநில கட்சிகள் அடங்கிய புதிய அணி ஒன்றை அமைப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில்,\nஇந்த கட்சி தலைவர்களின் முதல் கூட்டம் டில்லியில் நேற்று முன்தினம்நடைபெற்றது. டில்லியில் உள்ள பாராளுமன்ற வளாக கட்டடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 4 இடதுசாரி கட்சிகள் (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பார்வாடு பிளாக், புரட்சிகர சோசலிஸ்டு) மற்றும் அ.தி.மு.க., சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம், அசாம் கணபரிஷத், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா, பிஜு ஜனதா தளம் ஆகிய 11 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் மேற்கண்ட 11 கட்சிகளும் மக்களுக்கு ஆதரவாக, மதவாதத்துக்கு எதிராக மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட பாராளுமன்றத்தில் ஒரே அணியாக இணைந்து செயல்படுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பின் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் இந்த தகவல் அறிவிக்கப்பட்டது.\nபாராளுமன்றத் தேர்தலில் ‘கூட்டாட்சி முன்னணி’ என்ற பெயரில் இணைந்து செயல்படுவது என்றும், அதேநேரத்தில் இந்த அமைப்பை 3 வது அணி என்று அழைக்க விரும்பவில்லை என்றும், பின்னர் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த கூட்டத்தைத் தொடர்ந்து வருகிற 9 அல்லது 10ம் திகதியில் நடைபெறும் அடுத்த கூட்டத்தில், பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார், சரத் யாதவ், தேவேகவுடா ஆகியோர் முன்னிலையில் புதிய முன்னணிக்கான கூட்டு செயல் திட்டம் தயாரிக்கப்படும் என்று அவர்கள் கூறினார் கள்.\nதேர்தலையொட்டி, கர்நாடக மாநிலத்தில் ஒரே மேடையில் கூட்டாக பிரசாரத்தை தொடங்குவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டம் முடிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம் யெச்சூரி, ஐக்கிய தனதாதளம் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் அளித்த பேட்டியின் போது கூறியதாவது,\n“கடந்த அக்டோபர் மாதத்தில் மதவாதத்துக்கு எதிராக இந்த கட்சி தலைவர்கள் ஒன்றாக கூடினோம். அதன் பின்னர் தொடர் நடவடிக்கையாக இந்தக் கூட்டம் அமைந்துள்ளது பாராளுமன்றத்தில் மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக இந்த அணி அமைக்கப்பட்டது. தற்போது மீண்டும் நாங்கள் இங்கு ஒன்றாக கூடியிருக் கிறோம்.\nகாங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் தங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு வலு சேர்ப்பதற்காக ஊழலுக்கு எதிராக 6 புத��ய சட்டங்களை பாராளுமன்றத்தின் இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற துடிக்கின்றன. ஆனால், தற்போது நிலவிவரும் அமளியால் அந்த சட்டங்கள் நிறைவேறும் வாய்ப்பு இல்லை என்று எங்களால் உறுதியாக கூற முடியும்.\nஊழல் எதிர்ப்பு சட்டங்கள் குறித்து நீண்ட காலமாக நாங்கள் வற்புறுத்தி வருகிறோம். 5 ஆண்டுகாலமாக பதவியில் இருந்து வந்த காங்கிரஸ் இப்போதுதான் இந்த சட்டங்களை கொண்டு வருகிறது. இந்த சட்டம் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், அதற்கான சுறிகமான சூழ்நிலையை உருவாக்கித்தர வேண்டியது ஆளும் கட்சியின் பொறுப்பாகும். அதே நேரத்தில் தேர்தலுக்காக இந்த சட்டங்களை காங்கிரஸ் பயன்படுத்துவதை அனுமதிக்கமாட்டோம்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்சி\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவணம்\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nப��ராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karuppu.thamizhstudio.com/author/dr-farook", "date_download": "2021-03-06T22:55:33Z", "digest": "sha1:GC3ZN7FUPIPILOKROIVQSTBJY64ANUIG", "length": 5498, "nlines": 89, "source_domain": "karuppu.thamizhstudio.com", "title": "Dr Farook Abdulla", "raw_content": "\nதிருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்\nCAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி-vidhya\nகுடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்-vidhya\nஅடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்-vgopi\nகொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1-farook-abdulla\nஏற்காடு சிறுவர் திரைப்பட விழா\nசென்னை சுயாதீன திரைப்பட விழா\nவெல்லலாம் கொரோனாவை பார்ட் - 2\nகொரோனா வைரஸ் ஒருவரிடத்தில் இருந்து இன்னொருவருக்கு பரவும் தன்மை கொண்டது தொற்றை பெறுபவர் அனைவருக்கும் அது நோயாக மாறுவதில்லை தொற்று மட்டும் பெற்று நோய் நிலைக்கு செல்லாதவர்களுக்கு வந்திருப்பது INFECTION மட்டும். அதாவது \"நோய்த் தொற்று\" மட்டுமே. தொற்றைப்பெற்று நோயின் அறிகுறிகளை வெளிக்காட்டுபவர்களுக்கு கோவிட் நோய் வந்திருக்கிறது என்று அர்த்தம். இதை \"COVID DISEASE\" என்று அழைக்கிறோம்.\n சென்னை சர்வதேச திரைப்பட விழா \nதமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வர��கிறது.\nசாமிக்கண்னு திரைப்படச் சங்கம் தொடக்க விழா\nதமிழ் ஸ்டுடியோ உறுப்பினர் சேர்க்கை – அறிவிப்பு\n3 IRON இயக்கம்: கிம்-கி-டுக் - திரையிடல்\nதமிழ் ஸ்டுடியோவின் பெளர்ணமி இரவு\nகள்ளம் இல்லாத பிள்ளை நிலா...\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-03-07T01:05:21Z", "digest": "sha1:VIALGAQFAXF53VWIHI67VW2Q3BZXDOYW", "length": 15746, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிரிபிள் எச் (மற்போர் வீரர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "டிரிபிள் எச் (மற்போர் வீரர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபால் மைக்கேல் லிவஸ்க் (Paul Michael Levesque (பிறப்பு:சூலை, 27, 1969) பரவலாக டிரிபிள் எச் என மேடைப் பெயரால் அறியப்படும் இவர் ஓர் அமெரிக்க தொழில்முறை மற்போர் வீரர் மற்றும் பகுதிநேர நடிகர். இவர் 2013 ஆம் ஆண்டிலிருந்து உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவரகச் செயல்பட்டு வருகிறார். மேலும் என் எக்ஸ் டி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மூத்த தயாரிப்பளராகவும் இருந்து வருகிறார்.[1][2]\nடிரிபிள் எச் நியூ ஆம்சயரில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டில் இருந்து தனது தொழில்முறை மற்போரில் கந்து கொண்டுள்ளார். முதன்முதலாக சர்வதேச மற்போர் கூட்டமைப்பில் கலந்துகொண்டார். அப்போது அவர் டெரா ரைசிங் எனும் பெயரில் கலந்துகொண்டார். பின் 1995 ஆம் ஆண்டில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தமானர். முதலில் ஹண்டர் ஹியர்ஸ்ட் ஹெல்ம்ஸ்லீ எனும் பெயரில் அறிமுகமாகி பின் டிரிபிள் எச் என மாற்றிக்கொண்டார். [3]\nஷான் மைக்கேலுடன் இணைந்து டி-கெனெரேசன் எக்ஸ் எனும் குழுவில் இணைந்த பிறகு இவர் பரவலாக அறியப்பட்டார். 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் இந்த குழு உலக மற்போர் மகிழ்கலை நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக இந்த குழுவின் செயல்பாடுகள் அறியப்பட்டன. 1999 ஆம் ஆண்டில் தனது முதல் உலக மற்போர் வாகையாளர் பட்டத்தினைப் பெற்ற பிறகு பல முக்கியமான போட்டிகளில் விளையாடினார்.[4] பல மற்போர் விமர்சகர்களால் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மற்போர் வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[5]\nடிரிபிள் எச் பல வாகையாளர் பட்டங்களைப் பெற்றுள்ளார். குறிப்பாக ஐது முறை கண்டங்களுக்கு இடையேயான வாகையாளர் பட்டத்தினையும் (இண்டர் காண்டினண்டல் ) இருமுறை இணையாளர் வாகையாளர் பட்டம் (டேக் டீம்) பதினான்கு முறை உலக மற்போர் வாகையாளர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் இரு முறை ராயல் ரம்பிள் மற்றும் கிங் ஆஃப் தெ ரிங் போட்யில் வென்றுள்ளார்.[6][7] மேலும் மற்போர் நிகழ்வுகளுக்கு அப்பாலும் இவரின் செயல்களால் அறியப்பட்டார். மேலும் என் எக்ஸ் டி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மூத்த தயாரிப்பளராகவும் இருந்து வருகிறார். .[8]\nஉலக மற்போர் நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குதாரரான வின்ஸ் மெக்மகனின் மகளான ஸ்டெஃப்னி மெக்மனை திருமணம் செய்து கொண்டார். 2019 ஆம் ஆண்டில் டி ஜெனேரசன் எக்ஸ் சில் இருந்த குழு உறுப்பினர்களான இவருக்கும் , சான் மைக்கேலுக்கும் ஹால் ஆஃப் ஃபேம் வழங்கப்பட்டது.\nஷான் மைக்கேலுடன் இணைந்து டி-கெனெரேசன் எக்ஸ் எனும் குழுவில் இணைந்த பிறகு இவர் பரவலாக அறியப்பட்டார். 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் இந்த குழு உலக மற்போர் மகிழ்கலை நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக இந்த குழுவின் செயல்பாடுகள் அறியப்பட்டன. 1999 ஆம் ஆண்டில் தனது முதல் உலக மற்போர் வாகையாளர் பட்டத்தினைப் பெற்ற பிறகு பல முக்கியமான போட்டிகளில் விளையாடினார். பல மற்போர் விமர்சகர்களால் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மற்போர் வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.\nபால் மைக்கேல் லிவஸ்க் [9] சூலை, 27, 1969 [10] இல் நியூஹம்சயர், நசுவாவில் [11] பிறந்தார். இவருக்கு லின் எனும் இளைய சகோதரி உள்ளார். தனது ஐந்தாம் வயதில் சீஃப் ஜே ஸ்டராங்பவ் விளையாடிய முதல் போட்டியினை பார்த்துள்ளார்.[12] இவர் நாசுவா தெற்கு உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற காலகட்டத்தில் அடிப்பந்தாட்டம், கூடைப்பந்து போன்ற விளையாடுக்களில் ஈடுபட்டு வந்தார்.\n1987 ஆம் ஆண்டில் பட்டப் படிப்பு பயின்றபோது உடற் கட்டமைப்பு போட்டிகளில் ஈடுபட்டு வந்தார். தனது பதினான்காம் வயது முதல் இவர் உடலை சீரமைப்பதில் ஆர்வம் காட்டினார். தான் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் போது தொழில்முறை மற்போர் வீரனாக காட்சி அளிக்க வேண்டும் என இவர் நினைத்தார். 1988 ஆம் ஆண்டில் மிஸ்டர் நியூ ஹாம்சயர் பட்டம் பெற்றார். அப்போது அவருக்கு வயது 19 ஆகும்.[13][14]\nஅமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப���பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2020, 14:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valvaithalam.blogspot.com/2008/08/", "date_download": "2021-03-06T22:49:13Z", "digest": "sha1:E5MC764KDSIKTOE4QICK52XETHDBIAS7", "length": 15986, "nlines": 92, "source_domain": "valvaithalam.blogspot.com", "title": "வல்வைத் தளம்: ஆகஸ்ட் 2008", "raw_content": "\nவியாழன், 28 ஆகஸ்ட், 2008\nகாப்பினைத் தந்திடா உலகமும் விழிக்கட்டும் காப்புக் கரங்களால் துயர் துடை.\nஎதிரிகள் மனபலம் உன்னடி விழ விழ\nகாப்பினைத் தந்திடா... உலகமும் விழிக்கட்டும்\nகாப்புக் கரங்களால் துயர் துடை.\nசாக்களம் மீதினில் சரித்திரம் பிறக்கட்டும்\nஆக்கப் பலத்தினை நீ படை.\nகளங்களில் நின்று கலிகளை முட்டும்\nஉளங்களை வென்று பூமகள் முன்றலில்\nபிஞ்சினை பிய்த்தரை வஞ்சியை வதைத்தரை\nவெஞ்சினம் கொண்டு அவர் நெஞ்சுடை.\nநஞ்சினை அணிந்தவர் நாட்டைக் காப்பரின்\nநெஞ்சுரம் ஊட்டும் ஆற்றல் படை.\nபுனலாய்க் கிடந்தவள் கனலாய்ச் சிவந்திட\nஎதிரிகள் மனபலம் உன்னடி விழ விழ\nPosted by வல்வை சகாறா at பிற்பகல் 7:19 2 கருத்துகள்:\nதிங்கள், 11 ஆகஸ்ட், 2008\nகடந்துவந்த வாழ்வியலை மீட்டிப் பார்க்கும் ஒரு தொடர்பதிவு இந்த மௌனங்கள் கலைகின்றன. எனக்குள் புதையுண்டு கிடக்கும் அனைத்தையும் வரிகளாக்கி இந்த பதிவை படைக்க உள்ளேன்.\nபத்து வயது தாண்டினாலே பெண்பிள்ளைகளை வீடுகளில் அடக்க ஒடுக்கமாக இரு என்று பெரியவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்து விடுவார்கள் என்பது தாயகத்தில் வளர்ந்த அனைவருக்கும் விளங்கும். எங்கள் வீட்டிலும் அப்படித்தான். ஆனால் ஆண்சகோதரர்களுடன் பிறந்து வளர்ந்ததாலோ... அல்லது ஆண்பிள்ளைகள் போன்றே அரைக்காற்சட்டை சேர்ட்டையே அதிகம் அணிவித்து வளக்கப்பட்டதாலோ என்னவோ இந்தப் பெண்பிள்ளையின் அடக்க ஒடுக்கம் என்பது எனக்கு என் சுதந்திரத்தை முடக்குவதாக இருந்தது. இருந்தாலும் வீட்டில் நான் கடைக்குட்டியானதாலும், ஒரே பெண்பிள்ளையானதாலும் நான் செல்லப் பிள்ளையாகியிருந்தேன். அதுவே பெண் என்ற விம்பத்திற்கு திணிக்கப்படும் ஒடுக்கங்களை எனக்கு இல்லாமல் ஆக்கியது. சமூகம் எதிர்பார்க்கும் அடக்க ஒடுக்கங்கள் என்னிடம் இல்லாததால் அயலவர்கள் ஆண்சிங்கி என்ற பட்டத்தையும் எனக்கு வழங்கியிருந்தா��்கள். இதை ஏன் எழுதுகிறேன் என்றால் என் 'முகட்டு ஓடு\" நினைவுகளை உங்களுடன் பகிரும் போது சில யதார்த்தங்கள் அதனை வாசிக்கும் உங்களைத் துணுக்குறச் செய்யும்.\nவாடைக்காற்று வீசும் காலம், நானும் என் இளைய அண்ணனும் நாளில் முக்காலவாசி நேரம் குடியிருப்பது வீட்டின் முகட்டு ஓட்டில்தான். பன்னிரண்டு பதிமூன்று வயதில் நான் மட்டுந்தான் என்வீட்டு முகட்டு ஓட்டின் அரசி. அண்ணன்மார் வெளியே உலாவப் போய்விடுவார்கள். எனக்கு விளையாட வழியில்லை அதனால் முகட்டு ஓடு எனக்கு பிரியமான தோழியாக மாறியது.\nகிணற்றடி மூலை மதிலில் பாய்ந்து ஏறி கப்பித்தூணில் காலூன்றி தண்ணீர் தாங்கியில் ஏறி மினசார வயர்களின் கீழாக புகுந்து பிளாட்டிற்குத் தாவினால் வீட்டு ஓட்டிற்கு ஏறிவிடலாம்.\nமுகட்டு ஓட்டில் நின்று சூழ உள்ளவற்றை பார்த்து ரசிப்பது ஒரு சுகமான அனுபவம்.வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்களும் அதன் ஓலைகளில் நர்த்தனமிடும் காற்றும், மாமரத்தில் இருந்து துணைகளைத் தேடிக் கூவும் குயில்களும், பட்டதென்னம் பொந்தில் குடியிருக்கும் கிள்ளைக் குடும்பங்களும், ஒரு திசையில் நிறைந்த வாழைகளும், பிரிதொரு பக்கம் கண்சிமிட்டும் மலர்ச்சோலையும் அதில் தேனெடுக்கும் சிட்டுக்களும், பிளாட்டில் படந்த மல்லிகைகொடியின் மலர்களில் மயங்கிய வண்டுகளும், இன்னொரு திசையில் வான் முட்டும் கடலும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத காட்சிகள். கோயிற்கோபுரம், வாசிகசாலை, வீதிவெளி என்று ஓரிடத்தில் நின்றே ரசிக்க வரந்தந்ததுதான் இந்த முகட்டு ஓடு, அதிலும் வாடைக்காற்றுக் காலமென்றால் வெளவால் ஏற்றுவது எனக்குப் பிரியமானது. அம்மாவின் தையல் இயந்திரத்தில் கொழுவியிருக்கும் இருக்கும் நூல் காற்றில் பறக்கும் வெளவாலுக்கும் எனக்குமான உறவுக் கொடியாக மாறியிருக்கும். வாடைக்காற்று அற்ற காலத்தில் முகட்டு ஓடு கடலையும், வானையும், முகிலின் ஓவியங்களையும் நான் இருந்து ரசிக்கும் சிம்மாசனமாக இருந்தது.\nஇவையெல்லாம் என் பதின்ம வயதின் ஆரம்ப நாட்கள்.\nஒரு நாள் அதிர்ந்த பெருவெடியின் ஓசை கேட்டு அகதிகளாக ஓடிவிட்டோம். இருவாரங்களாக எங்கள் வீட்டை வந்து பார்க்கமுடியா நிலை.... எங்கள் அயலில் உள்ள வீடுகளை இராணுவம் எரித்துவிட்டதாகத் தகவல்கள் காதிற்கு எட்ட எட்ட அம்மா அரற்றத் தொடங்கி விட்டார��. அம்மாவை ஆசுவாசப்படுத்த எங்களுடைய வீட்டுக்கு ஒன்றும் நடக்கவில்லையாம் என்று அப்பாவும் , அண்ணன்மாரும் பொய் புனைந்தார்கள் தற்காலிகப் பொய் எத்தனை நாளைக்கு\nவீட்டிற்கு வந்தோம்....வீட்டைப்பார்த்ததும் அம்மா கதறி அழுதார்.அப்பாவும் , அண்ணன்மாரும் கண்கள் கலங்கக் கலங்கத் துடைத்தபடி நிற்க, நான் மட்டும் உறைத்துப் போனேன். பிளாட்டில் படர்ந்த மல்லிகைக் கொடி கருகிக் கிடந்தது. என் வீட்டின் மலர்சோலையும் கரிய புகைபடிந்து பச்சையத்தைத் தொலைத்திருந்தது. தென்னோலைகள் தீயால் எழுந்த வெம்மையில் பொசுங்கி இருந்தன.\nஎரிந்த வீட்டின் சாம்பலுக்குள் தன் செம்மையை இழந்து கரிக்கட்டிகளாகச் நொறுங்கிக் கிடந்தது...எரிந்த வீட்டில் மெல்லக் கால் வைத்து நடந்தபோது காற்பதிவுகளில் வெம்மை தன்னை உணர்த்தியது. நொறுங்கிய என் சிம்மாசனத்தைத் தொட்டுத் தடவி கைகளில் தூக்கிய போது அதன் அடியில் எனது பாடசாலைப் புத்தகங்களும், வெள்ளைச் சீருடையும் பாதி எரிந்தும், கருகியும் தீக்காயங்களுடன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தன. உறைத்துப் போன எனக்கு அவற்றின் பரிதாபப்பார்வை புரியவில்லை.\nஎன் முகட்டு ஓட்டுச் சிம்மாசனம் தகர்ந்ததோடே என் பள்ளிவாழ்வும் என்னிடமிருந்து பறிக்கப்பட்டுப் போனது. அன்று இராணுவத்தால் எரியூட்டித் தகர்க்கப்பட்டது என்முகட்டு ஓட்டுச் சிம்மாசனம் மட்டுமல்ல, என் கல்விக் கண்ணின் கனவுகளுந்தான்.\nPosted by வல்வை சகாறா at முற்பகல் 9:14 2 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசத்தியவேள்விகள் சாய்ந்ததாய் சரிதம் இல்லை. சந்தனக்காடுகள் வாசத்தைத் தொலைப்பதில்லை. நித்திலச்சூரியனை இருள் மூடித் தின்பதில்லை. நிலம் பிடித்த பகையும் நீடிக்கப்போவதில்லை.\nஉள்ளங்காலடியில் உன்மேனி உரசும் சுகம் என் காயச் சிலிர்ப்பினிலே கவி எழுதத் தூண்டிலிடும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகாப்பினைத் தந்திடா உலகமும் விழிக்கட்டும் காப்புக் ...\nகட்டுண்டு கிடக்கும் காலச்சக்கரம் தன்னியக்கம் பெறுக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betheltamilchurch.com/2020/09/01-bible-devotion-3/", "date_download": "2021-03-06T23:16:34Z", "digest": "sha1:XFI62Q27ESG4OF6V7VSTMFMBHCKGPE6L", "length": 7576, "nlines": 105, "source_domain": "www.betheltamilchurch.com", "title": "நிதானித்து அறிந்தால் - Bethel Tamil Christian Church Switzerland", "raw_content": "\nநம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம் I-கொரிந்தியர்-11:31\nநாம் நம்மை நிதானிக்க வேண்டும் என்று வேதம் எடுத்துரைப்பதை பார்க்கிறோம். அநேக நேரங்களில், நாம் மற்றவர்களை நிதானித்து, அவர்களிடம் காணப்படும் குறைகளைக் கண்டு மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு ஆனந்த மகிழ்ச்சியடைகிறோம். இதற்காகவே சிலரை ஆண்டவர் படைத்திருப்பாரோ என்று எனக்குள்ளே யோசிப்பது உண்டு.\nவாழ்வில் தன் நிலை நிதானிப்போர் எவரும் பிறர் நிலை நோக்கினோர் அல்ல. அவர்கள் தங்களையே நிதானித்து வீண் விகாரங்களில் தலையிட்டுத் தங்களைக் காயப்படுத்திக் கொள்ளவும், மற்றவர்களால் உதாசீனப்படுத்தி விலக்கி வைக்கப்பட்டவர்களாகவோ காணப்படமாட்டார்கள். இவர்கள் ஓய்வின்றித் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டுக்கொண்டே இருப்பார்கள். மற்றவர்களை நிதானிப்போர் தங்கள் வாழ்வை இருள் மயமாக்கியோர் ஆவர்.\nகாரணம் இவர்கள் தங்களுக்கு ஏதாகினும் வேலை இல்லை என்பர். இயேசு சிலரைப் பார்த்து கேட்ட கேள்வி என்ன தெரியுமா “சும்மா நிற்பது என்ன” என்று. அவர்கள் சொன்ன பதில் – “எங்களுக்கு ஒருவரும் வேலை தரவில்லை”. “அப்படியானால் தோட்டத்தில் போய் வேலை செய்யுங்கள்” என்று கட்டளை கொடுத்தார்.\nஇன்று நாமும் ஒரு நல்ல தீர்மானம் எடுப்போம். தேவனுடைய வேலையைச் செய்ய நேரத்தை பிரயோஜனப்படுத்துவோம். அப்பொழுது நாம் யாரையும் நிதானிக்க நேரமிராது. நம்மை நிதானிக்கும் போது, நம்முடைய விசுவாசத்தின் அளவு பரிசுத்தத்தின் அளவு என்ன என்பதைக் கண்டு, நம்மைச் சரி செய்யும் போது நாம் நியாயந்தீர்க்கப்படோம். சிந்திப்போம் செயல்படுவோம் வருகை சீக்கிரம். ஆயத்தமாவதற்கு இதுவும் ஒரு வழி. ஆமென்.\nஇப்பொழுதும் கூட தேவன் முன்பு நம்மை நாமே நிதானித்து பார்த்து, நம்மை காயப்படுத்தினவர்களை நாம் இன்னும் மன்னியாமல் இருப்போமானால், இயேசுவின் மாதிரியைப் பின் பற்றி அவர்களுக்கு அவருடைய அன்பை வெளிப்படுத்த நல்ல தருணம் இதுவே\nஉங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக\nபெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2021/jan/02/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3535806.html", "date_download": "2021-03-06T23:47:32Z", "digest": "sha1:CEQBL7OGISOLWFIZ35NETGKZ5YL4UFCJ", "length": 8386, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தஞ்சாவூரில் நள்ளிரவில் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nவேளாண் சட்டங்களை மத்திய அரசுத் திரும்ப பெற வலியுறுத்தியும், இதற்காக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், பிரதமா் மோடியை கண்டித்தும் தஞ்சாவூா் ரயிலடியில் எஸ்டிபிஐ கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி புத்தாண்டு பிறந்த நேரமான வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.\nஇந்த ஆா்ப்பாட்டத்துக்குக் கட்சியின் தஞ்சாவூா் தொகுதி தலைவா் ஜாகீா் உசேன் தலைமை வகித்தாா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/dhanush-in-chennai-airport/144254/", "date_download": "2021-03-06T22:36:18Z", "digest": "sha1:O4VIHUVYWBWBF4QMB4OSJB4NCY4DCVTO", "length": 6982, "nlines": 134, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Dhanush in Chennai Airport | tamil cinema news | latest news", "raw_content": "\nHome Latest News ஏர்போர்ட்டில் செம கெத்தான லுக்கில் தனுஷ்.. இணையத்தில் வெளியான புகைப்படங்கள்.\nஏர்போர்ட்டில் செம கெத்தான லுக்கில் தனுஷ்.. இணையத்தில் வெளியான புகைப்படங்கள்.\nஏர்போர்ட்டில் செம கெத்தான லுக்கில் தனுஷின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nDhanush in Chennai Airport : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக கர்ணன், ஜகமே தந்திரம் என பல திரைப் படங்கள் வெளியாக உள்ளன.\nஅதுமட்டுமில்லாமல் ஹாலிவுட் சினிமாவில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் தற்போது சென்னை ஏர்போர்ட்டில் தனுஷ் தனியாக அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇதனை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.\nPrevious articleடவலை கட்டிக்கொண்டு செல்ஃபி.. இணையத்தை கதற விடும் நந்திதா ஸ்வேதா – புகைப்படம் உள்ளே.\nNext articleபோயஸ் கார்டனில் தனுஷ் புதிய வீட்டின் பூமி பூஜையில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.\nகர்ணன் படம் எப்படி இருக்கு வெளியானது பிரபல நடிகரின் முதல் விமர்சனம்.\nமுடிவுக்கு வராத ஜகமே தந்திரம் பிரச்சனை.. தனுஷ் மீது செம கடுப்பில் கார்த்திக் சுப்புராஜ் – காரணம் என்ன தெரியுமா\nKandaa Vara Sollunga பாட்டை கேட்டு கண்கலங்கி அழுத்துட்டாங்க\nValimai படம் Update கிடைக்குமா..\nஒரு குழந்தை பிறந்த பிறகும் இவ்வளவு அழகா ரசிகர்களை வியக்க வைத்த ஹேமா ( புகைப்படங்கள் )\nMaanaadu ரிலீஸ் குறித்து வெளியான அதிரடி அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nபாட்டை கேட்டு மிரண்டு போய்ட்டேன்\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன்டிவி எடுத்த முடிவு.. எகிற போகும் TRP – ஜெயிக்க போவது எது\nதுப்பாக்கி சுடுதலில் அஜித்துக்கு கிடைத்த பெருமை… வெளியான ரிப்போர்ட் – தெறிக்க விட்டு கொண்டாடும் ரசிகர்கள்.\nசிம்புவை பிரேக்கப் செய்த ஹன்சிகாவின் புதிய காதலர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/IN/KSL-MEDIA-LIMITED/Indhu-Tamizh-Thisai/Newspaper/596819", "date_download": "2021-03-07T00:53:30Z", "digest": "sha1:73AM7W2BQBPWRWBL5PG7GVIXASTP5UK4", "length": 8822, "nlines": 138, "source_domain": "www.magzter.com", "title": "Indhu Tamizh Thisai-January 29, 2021 Newspaper", "raw_content": "\nவாக்குச் சாவடிகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பண நடமாட்டம் குறித்து அவ்வப்போது சோதனைகளை நடத்தி வருகின்றனர். அதேபோல் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.\nபிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கருட சேவை கோலாகலம்\nநூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nபெட்ரோல் நிலையங்களில் உள்ள பிரதமர் மோடி பதாகைகளை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு\nநாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nவாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்த கலை நிகழ்ச்சி, கோலம் மூலம் விழிப்புணர்வு\nதாம்பரம் காஞ்சிபுரம் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் காஞ்சி, செங்கை மாவட் டங்களில் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள், ரங்கோலி கோலம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nதிமுக இந்திய கம்யூனிஸ்ட் இன்று உடன்பாடு\nதிமுகவுடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று (மார்ச் 5) கையெழுத்தாகும் என்று இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் விரைவில் மாதிரி வாக்குப்பதிவு\nதமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூர், லட்சுமிபுரத்தில் உள்ள தமிழக அரசின் சேமிப்புக் கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரம் குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று நடந்தது.\n'மிஸ்டர் ரங்கசாமி.. உங்க முடிவை எப்ப அறிவிப்பீங்க\nஉச்சகட்ட டென்ஷனில் புதுவை அரசியல் பிரமுகர்கள்\nவா��ன விபத்தில் உயிரிழந்த 2 காவலர்கள் குடும்பத்துக்கு போலீஸார் சார்பில் தலா ரூ.14 லட்சம் நிதி\nராமநாதபுரம் மாவட்டம் பரமக் குடியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர்கள் இருவரும் சென்னை பெருநகர காவல் ஆயுதப் படையில் பணிபுரிந்து வந்தனர்.\nராமநாதபுரம் அருகே கண்டெய்னர் லாரிகளில் கொண்டுவந்த - முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதா உருவங்கள் பதித்த புத்தகப் பைகள் பறிமுதல்\nராமநாதபுரம் அருகே முதல்வர் பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் உருவங்கள் பதித்த சுமார் 50 ஆயிரம் பள்ளி புத்தகப் பைகளை ஏற்றி வந்த 2 கண்டெய்னர் லாரிகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=feng-sui&pgnm=Avoid-ceramic-in-the-north-direction", "date_download": "2021-03-07T00:24:33Z", "digest": "sha1:7SHIHSBK655M7SSBKQVHOKKUG42NFEAB", "length": 4784, "nlines": 68, "source_domain": "jothidaveenai.com", "title": "Menu", "raw_content": "\nவட திசையில் பீங்கான் மற்றும் மட்பாண்டங்களைத் தவிர்த்தல்\nவீட்டின் வட திசையின் மூல சக்தி தண்ணீர். அழிவிற்கு வழிவகுக்கும் சக்திச் சக்கரத்தின்படி நிலம் எனும் சக்தி நீரை அழிக்கிறது. அதனால் பீங்கான் அல்லது மட்பாண்டங்களை வீட்டின் இந்தப் பகுதியில் வைக்கக் கூடாது. அவை இந்தப் பகுதியில் நீர் சக்திக்குத் தீங்கு விளைவிப்பதாகும். உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு எதிராக அமையலாம்.\nபளிங்கினால் செய்யப்பட்ட பொருட்கள் அல்லது ஈயக் கண்ணாடி பளிங்கினால் செய்யப்பட்ட தொங்கும் சரவிளக்கு ஆகியவற்றை இந்த வடக்குப் பகுதியில் வைக்கக் கூடாது.\nஅசல் படிகப் பளிங்குப் பந்துகளையும் இந்தப் பகுதியில் தொங்கவிடக் கூடாது\nருத்திராக்ஷம் மணிகளை அணிய வேண்டிய...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\n ஆன்மீகத்தின் மகிமைகள், சோதிடத்தின் நன்மைகள், சோதிட சாஸ்திரத்தின் கிளைகளான எண் கணிதம், ரேகை சோதிடம், வாஸ்து சாஸ்திரம், சோழிப் பிரசன்னம் ஆகியவற்றின் இன்றியமையாமை முதலானவற்றை தெள்ளத் தெளிவாக, எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் முறையில் இணையதளத்தின் மூலமாக வழங்கி வருவதுதான், இல்லை இல்லை தன்னுடைய வீணை நாதத்தால் மக்களுக்காக இனிமையாய் மீட்டி வருவது தான் “சோதிட வீண���”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/aash-arisuvattil-arinharkal-aalumaikal.html", "date_download": "2021-03-06T23:10:15Z", "digest": "sha1:W5WNVZF6FNDD7U3BPFAZHPG2FSQGHUAP", "length": 11313, "nlines": 217, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள் – Dial for Books : Reviews", "raw_content": "\nஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள்\nஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள், ஆ. இரா.வேங்கடாசலபதி, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 225ரூ.\nவரலாற்றை வெற்றி கொள்ளும் வழி\nபாரதி, வ.உ.சி., மறைமலையடிகள், புதுமைப்பித்தன் ஆகியோரது வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள் மீது ஆ.இரா.வேங்கடாசலபதியின் எழுத்துக்கள் இதுவரை வெளிச்சம் பாய்ச்சி வந்ததை அறிவோம். இதோ இப்போது இந்த வரிசை மேலும் கூடுகிறது…\nஜி.யு.போப், உ.வே.சாமிநாதையர், ம.வீ.இராமானுஜாசாரியர், டி.வி.சாம்பசிவம் பிள்ளை, எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, ஏ.கே.செட்டியார், ரா.அ.பத்மநாபன், ஸி.எஸ்.சுப்பிரமணியம், தே.வீரராகவன் ஆகிய ஆளுமைகளின் பன்முகத்திறமைகள் அடையாளப்படுத்துகின்றன.\nஇவர்களோடு பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ், எரிக் ஹாப்ஸ்பாம் ஆகியோரது திறனும் சொல்லப்படுகிறது.அனைத்துக்கும் மேலாக, வாஞ்சிநாதனால் மணியாச்சி ரயில் நிலையத்தில சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷ் குடும்பத்தின் கதையும் காட்சிகளாய் விரிகிறது. இப்படி 13 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தப்புத்தகம்.\nசலபதியின் கட்டுரைத் தொகுப்பாக, ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ வெளியாகிப் பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டன. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது இந்த நூல் வந்துள்ளது. ஆய்வாளர்களுக்கு சமூக நோக்கு இருப்பது இல்லை. சமூக நோக்கம் கொண்டவர்களால் எழுதப்பட்டவை ஆய்வுகளாக இருப்பது இல்லை. இந்த இரண்டு வரையறைகளையும் மீறி சமூகநீதி அடித்தளம் தாங்கியவைகளாக சலபதியின் ஆய்வுகள் எப்போதும் அமையும். அதனால்தான் அவர் எப்போது எதைப்பற்றி எழுதினாலும் அதிகக் கவனம் பெறும். அப்படி கவனம் பெற வேண்டிய கட்டுரைகள் இவை. ஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக அவரது படைப்புகள் எப்போதும் இருப்பது இல்லை.\nஎழுதப்படாத பக்கங்களைத் தேடுபவையாக, எழுதப்பட்டவைகளின் தவறுகளைச் சுட்டுக் காட்டுபவைகளாக சலபதியின் எழுத்துகள் அமையும். போப் தனது கல்லறையில் ‘தமிழ் மாணவன்’ என்று எழுதச் சொன்னார். உண்மையில் இப்படி எழுதப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த அந்த கல்லறையைத் தேடிச் செல்வதும், ஆஷை ஒரு பக்கம் அரக்கனாகவும் இன்னொரு பக்கம் புனிதனாகவும் கட்டமைக்கும் காலத்தில் ஆஷ் வீட்டுக்கே சென்று ஆவணங்களைத் தேடுவதும்தான் சலபதியின் பாணி.\nதொழிற்சங்க இயக்கத்தால் உண்டு கொழுத்தோர் அமைதியாக இருக்க, பார்வையற்ற தே. வீரராகவன் அதன் வரலாற்றை எழுதியது விநோத முரண்களில் ஒன்று. அந்த வீரராகவனின் வரலாற்றை எழுதவும் சலபதிகளால்தான் முடியும்.\n“காலத்துக்கும் வரலாற்றாளனுக்குமான உறவு நேரடியானது. காலத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் அதை அவன் வெற்றி கொள்ள முயல்கிறான்” என்கிறார் சலபதி. காலத்தோடும் வரலாற்றோடும் நம்மை பயணிக்க வைக்கும் எழுத்துகள் அவருடையவை.\nநன்றி: ஜுனியர் விகடன், 20/8/2017,\nஆய்வு, கட்டுரைகள்\tஆ. இரா. வேங்கடாசலபதி, ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், ஜுனியர் விகடன்\n« தமிழக வரலாறும் பண்பாடும்\nஇராமாயணம் காவிய நாயகர் கலைக் களஞ்சியம், »\nஓர் இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து மன் கி பாத்\nஇந்த மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2021/02/Lipoma-control.html", "date_download": "2021-03-06T23:55:38Z", "digest": "sha1:AY5TNHQSSIGZP7SEYXDN3Y6NREWSL4QW", "length": 8341, "nlines": 48, "source_domain": "www.k7herbocare.com", "title": "கொழுப்பு கட்டி, கொழுப்பு கட்டி கரைய பாட்டி வைத்தியம், கொழுப்பு கட்டி கரைய மருந்து, கொழுப்பு கட்டி அறிகுறிகள், கொழுப்பு கட்டி கரைப்பது எப்படி, கொழுப்பு கட்டி அறுவை சிகிச்சை, கொழுப்பு கட்டி வர காரணம், கொழுப்பு கட்டியை கரைப்பது எப்படி", "raw_content": "\nகொழுப்பு கட்டி, கொழுப்பு கட்டி கரைய பாட்டி வைத்தியம், கொழுப்பு கட்டி கரைய மருந்து, கொழுப்பு கட்டி அறிகுறிகள், கொழுப்பு கட்டி கரைப்பது எப்படி, கொழுப்பு கட்டி அறுவை சிகிச்சை, கொழுப்பு கட்டி வர காரணம், கொழுப்பு கட்டியை கரைப்பது எப்படி\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nசிலருக்கு உடலில் ஏதேனும் பகுதியில் கொழுப்பு கட்டிகள் தோன்றும். இந்த கொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள் உள்ளது.\nகொழுப்பு கட்டிகள் கரைவதற்கு இயற்கை மருத்துவம்\nசிலருக்கு உடலில் ஏதேனும் பகுதியில் கொழுப்பு கட்டிகள் தோன்றும், இதனை லிபோமா என்று அழைப்பார்கள், கொழுப்பு திசுக்கள் உடலின் உட்பகுதியில் வளர்ச்சி பெரும் நிலைதான் இது. இந்த லிபோமாக்கள் புற்று நோய் கட்டிகள் அல்ல மற்றும் இது புற்றுநோய் கட்டிகளாகவும் மாறாது. இந்த கொழுப்பு கட்டிகள் கழுத்து, அக்குள், தொடை, மேற்புற கைகள் போன்ற இடங்களில் தோன்றும்.\nசிலருக்கு இந்த கட்டிகள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றும். இருப்பினும் இந்த கொழுப்பு கட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nமரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவற்றால் வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த கட்டிகள் எவ்வித வலியையும் தராது. அப்படியே வளர்ந்தாலும் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி பெறும்.\nஇந்த கட்டிகளைப் போக்க அறுவை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இருப்பினும் இந்த சிகிச்சைகளால் மீண்டும் லிபோமா வராது என்ற உறுதியும் இல்லை. ஆனால் இந்த கொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள் உள்ளது. அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.\nஆரஞ்சு பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளது, மேலும் இவற்றில் உள்ள அமிலத்தன்மை, உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பயன்படுகின்றது. எனவே கொழுப்பு கட்டிகள் கரைய தினமும் ஆரஞ்சு பழத்தை அதிகளவு உட்கொள்ளவும். குறிப்பாக விதை உள்ள ஆரஞ்சு பழங்களை மட்டுமே உண்ண வேண்டும்.\nஒரு பருத்தி துணியில் சிறிது கல்லுப்பை போட்டு முடிந்து கொண்டு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் அந்த முடிப்பை தோய்த்து, ஒரு தோசைக்கல்லில் சூடேற்றி அதில் இந்த முடிப்பை வைத்து தாங்கும் அளவுக்கு சூடேற்றி கொழுப்பு கட்டிகளின் மீது ஒத்தடம் கொடுத்து வர வேண்டும்.\nகொடிவேலி என்பது ஒரு சிறந்த மருத்துவ மூலிகையாகும். இந்த மூலிகையால் செய்யப்பட்ட தைலம் சித்த மருந்து கடைகளில் கிடைக்கும்.இதை வாங்கி நம் உடலில் கொழுப்பு கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வர அக்கட்டிகள் மறையும்.\nகொழுப்பு கட்டி கரைய வாரம் ஒரு வேளை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பதால் உடலில் உள்ள இரத்தம் மற்றும் திசுக்களில் கொழுப்பு சேராமல் தவிர்த்து, இது போன்ற கொழுப்பு கட்டிகள் ஏற்படாமல் தடுக்கும்.\nஉடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,\nஉடல் எடை குறைப்பு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, உடல் எடை குறைய Home Page-ற்கு செல்லவும்\nஉடல் எடை குறைய Home Page\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogintamil.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2021-03-06T22:57:14Z", "digest": "sha1:C55WSW6P4QTOUGAZ53JQWX463HCCXIOE", "length": 53028, "nlines": 351, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: பதிவுலகில் விழிப்புணர்வு!", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ர���மன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல�� சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதி���ி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் ந���ண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நா��் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: வீடு சுரேஷ் குமார்.\nஅந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\n1.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் வலைதளம் பறவைகளுக்கு\nதண்ணீர் வைக்க சொல்கிறார் வீட்டுக்கு முன் பல விசயங்களை\n2.ஜீவா ஓவியகூடம் வலைதளத்தில் ஒரு வடஇந்தியர்\nதமிழில் கட்டுரை எழுதியதை விளக்குகிறார் தமிழ் இனி அல்ல\n3அலையல்ல சுனாமி வலைப்பதிவில் டீசல் வாகனத்தில் பெட்ரோலையும், பெட்ரோல் வாகனத்தில் டீசலையும் மாற்றினால் என்னவாகும் இந்த கேள்வி பல நாட்களாய் நான் சிந்தித்தது இவர் விடை சொன்னார் டீசல் வாகணத்தில் பெட்ரோல் ஊற்றினால் ஏற்படும் விளைவு அனைவரும் அறிய வேண்டும் நண்பர்களே\n4.அவிழ்மடல் வலைப்பதிவில் \"பயணச்சீட்டால் பயங்கர பல��பு வாங்கிய பிரபல பதிவர்\" இதைப்படிச்சா கண்டிப்பா இரயில் பயணத்தில் எச்சரிக்கையாக இருப்பீங்க.\n5.ஷேர் ஆட்டோ விபத்து தலைகவசம் அவசியம் உணர்த்துகிறது,அதைப்போலவே உங்கள் மெயில் முகவரி மறைப்பது எப்படி இரண்டுமே அவசியம் நண்பர்களே\n6.பாம்பு வந்தால் என்ன செய்வது\n7.பேக்கரியில் இருக்கும் உணவில் கலக்கப்படும் வேதியல் பொருள்கள்,இன்று இரசாயண கலப்பு இல்லாத உணவே இல்லை என விளக்குகிறார், எங்கள் உணவு உலகம் ஆபிசர்.\n8.பள்ளி கல்லூரிகளில் பயன்படுத்த யூடியூப் சேனல் அறிமுகப்படுத்துகிறார் பொன்மலர் பக்கம்\n9.நூறு வயதுவரை வாழ எளிய வழி தருகிறார் மனசாட்சி,மனசாட்சியோடு இதை கடைப்பிடித்தால் கண்டிப்பாக வாழலாம்.\n10.விபத்தில்லா உலகம் படைப்போம்...,மற்றும் நவீன உலகின் பெற்றோர்களே....,வாருங்கள் பதிவர்களே....,என அருமையான விழிப்புணர்வு கட்டுரையை படைத்த நாய்நக்ஸ் நக்கீரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.\n11.தோத்தவன்டா செந்தில் சென்னையில் விதிமுறைகளை மீறிய வணிக நிறுவனங்கள் ஒரு நல்ல அலசல், தெரிவு படுத்துவதில் கண்டிப்பாக வெற்றியடைந்துள்ளார்.\n12. மருத்துவ வியாபாரம், மூலம் அந்த துறையில் அனுபவமுள்ள, சூர்யஜீவாவின் கட்டுரை, மருத்துவ உலகத்தின் உண்மைகளை ஊடறுக்கும்.\n13.கோகுல் மனதில் ஹெல்மெட்க்கு விளக்கம் தந்து அனைவர் மனதிலும் விழிப்புணர்வு தந்திருக்கிறார்.\n14.விவசாயி விடும் எச்சரிக்கை கவனத்தில் கொள்க, கவளம் உணவுக்கும் வழியில்லாமல் போய்விடும் என எச்சரிக்கிறார் தமிழ்பேரண்ட்ஸ் சம்பத்குமார்.\nஅவர்கள் விழிப்புணர்வு மாநாட்டில் உரையாற்றியது பதிவுலகில் இருக்கும் சக பதிவர்க்கு கிடைத்த அங்கீகாரம் நமக்கு பெருமையும் கூட....\n*கவிதை வீதி சௌந்தர் அவர்கள்*\nபன்னிரண்டு ஆண்டுகள் ஊர் காவல் படையில் உதவி படைபிரிவு தளபதியாக இருந்து நம்மோடும், பீடு நடை போடுகிறார்.\nசினிமாவில் கவிஞராகவும், சிறந்த எழுத்தாளருமான எங்கள் கொங்கு நாட்டின் புதல்வர் தூரிகையின் தூரல் வலைதளத்தின் சொந்தக்காரர் .\nமாப்ள திறம்பட உங்க வலைச்சர பதிவில் நெறய பதிவர்களை பகிருகிறீர்கள் நன்றி\nஅறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சுரேஷ். நானும் கவனித்துக் கொண்டு தான் உள்ளேன். பதிவுகளை அறிமுகப்படுத்துவதில் நீங்கள் அதிகம் உழைக்கிறீர்கள் என்பது உங்கள் பதிவில் தெரிகிறது. கலக்குவதற்கு வாழ்த்த���க்கள்.\nஎன்னையும் குறிப்பிட்டு காட்டியமைக்கு நன்றி வீடு...\nஅறிமுகபடுத்தியதில் மிக்க மகிழ்ச்சி - நன்றி.\nநன்றி - வீடு சுரேஷ்.\nபல பயனுள்ள செய்திகள் உள்ள வலைப்பூக்களை நமக்காக தேடிப்பிடித்து இங்கு கொண்டு வந்து சேர்க்கும் வலைச்சரத்தின் பணி சாதாரணமானது அல்ல.\nஅவருடைய இந்த அறிவு தேடல் நமக்கு அறிவு விருந்தாகும்.\nஎன்னை இங்கு அறிமுகப்படுத்திய வலைச்சரம் நண்பருக்கு நன்றி.\nTamil என்று கூகுள் இமேஜில் அடித்தால், பெரும்பாலும் நடிகைகளின் ஆபாசக் காட்சிகளே காண கிடக்கின்றன.\nஇதற்கு காரணம் நாம் அதிகமான திரைப்படம் பற்றிய செய்திகளையே (உதாரணம் Tamil Actress ) என்று சேர்த்து இடும் போதும், எந்த பதிவுகள் அதிகமாக படிக்கபடுகிறதோ அதைதான் கூகுள் முதலில் இடும். ஒரு வெளிநாட்டினர் Tamil என்று நம் மொழியைப் பற்றி அறிய தேடினால் கிடைப்பதோ, தமிழைப் பற்றிய ஆவணமோ, வரலாற்று செய்திகளோ இல்லை.\nஇது யார் தவறு என்பது அல்ல நம் கேள்வி. தவறைச் சரி செய்து, நம்மால் முடிந்தவரை பயனுள்ள பல செய்திகளை இட்டு நம் தமிழ் மொழியை கலைக் களஞ்சியம் ஆக்குவோம். எல்லோரும் ஊர் கூடி தேர் இழுப்போம் வாருங்கள்.நன்றி\nநல்ல அறிமுகங்களுக்கு என் நன்றி சுரேஷ்.\nகழுகின் தோழரை பற்றியும் பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே...\nகழுகு ஒரு சமூக விழிப்புணர்வு தளம் எனபதை நீங்கள் அறிவீர்களா கழுகு குழுமம் என்னும் அமைப்பின் மூலம் சமூக விழிப்புணர்வு கருத்துக்களையும், சமூகத்தில் நிகழும் விடயங்களைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்களையும் ஆதங்கங்களையும் விவாதித்து வருகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா\nநவீன அறிவியலின் மிகப்பெரிய ஊடகசக்தியான இணைய தளத்தின் மூலம் நமது ஆதங்கங்களையும் கருத்துக்களையும் எடுத்துச் சென்று மிகைப்பட்ட மனிதர்களிடம் சேர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.....நீங்கள் அதை நம்புகிறீர்களா\nஇணையப் பயன்பாட்டின் அத்தியாவசியத்தையும் அதை எப்படி பயன்படுத்துவது மற்றும் இதன் மூலம் எப்படி முழு பயனீட்டளாரக நாமும் நமது சந்ததியினரும் இருக்கலாம் என்று உங்களுக்கு அறிய விருப்பமா\nமனிதப் பிரச்சினைகளின் மூலம் அறியாமையே...இந்த அறியாமைக்கு காரணம் முழுமையான வாழ்க்கை கல்வியும், மனிதவள மேம்பாடும் இல்லாமையே என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா...\nகழுகு இணையத்தளத்தை நீங்கள் ஒரு முறை வாசியுங்கள்....www.kazhuku.com\nஇணையத்தின் வாயிலாக இங்கே குழுமியிருக்கும் நமது தமிழ் உறவுகளுக்கும், நமது நண்பர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நீங்களும் விழிப்புணர்வு கருத்துக்களை பகிர ஒருவேளை விரும்பினால்....\nkazhuhu@gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்...., கழுகு குழுமத்தில் இணைய மேலதிக விபரங்களைத் தருகிறோம்...\nஎல்லா விசயங்களிலும் முழுமையான விழிப்புணர்வு பெறுவோம்...... ஒப்பற்ற உயரிய குடிமக்கள் ஆவோம்....\nவணக்கம் தோழர்..இன்றைய அறிமுகங்களுக்கு எனது வாழ்த்துகள்.என்னையும் சுட்டிக்காட்டி பாராட்டியமைக்கு மிக்க நன்றி..இன்னும் பல நல்ல பதிவர்களோடு இந்த வாரம் முழுவதும் சிறப்பாக வலம் வர வாழ்த்துகள்..மகிழ்ச்சி..\nகழுகு ஒரு விழிப்புணர்வு தளம்...\n வலைச்சரத்தில் நமக்கு இன்னொருமுறை இடமா\nஅறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் சுரேஷ். எனது பொறுப்புகளை அதிகப்படுத்துகிறீர்கள்.\nஉங்கள் அறிமுகத்துக்கு மிக்க நன்றி.பல அருமையான வலைப்பூக்களை அறிந்து கொண்டேன்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nமனிதனைக் கண்டு பிடித்தது பைங்கிளி\nதேடித் திரிந்தவனைத் தேடிப் பிடித்தது பைங்கிளி\nபனியில் பணியைத் தொடங்கும் பைங்கிளி\nசம்பத் குமார் விடை பெறுகிறார் - தென்காசித் தமிழ்ப்...\nபேஸ்புக் டிப்ஸ் கூகுள் ப்ளஸ் டிப்ஸ்\nவிச்சு - சம்பத்குமாருக்கு ஆசிரியர் பொறுப்பைத் தருக...\nவிச்சு - மதுமதியிடம் இருந்து பொறுப்பேற்கிறார்,.\nசுரேஷிடம் இருந்து பொறுப்பேற்கிறார் மதுமதி\nகதை பேசி விடை பெறுகிறேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/94857/cinema/otherlanguage/Anasuya-bharadwaj-in-Malayalam-film.htm", "date_download": "2021-03-07T00:16:22Z", "digest": "sha1:VP5OFGVQSZJR35ZWYKOVZLYD7GJ2K6VO", "length": 10909, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மலையாளத்தில் நுழையும் அனசுயா பரத்வாஜ் - Anasuya bharadwaj in Malayalam film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் ம��ளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nமலையாளத்தில் நுழையும் அனசுயா பரத்வாஜ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கில் சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் அனசுயா பரத்வாஜ். ரங்கஸ்தலம், யாத்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து ஓரளவு பிரபலமான இவர், தற்போது சிரஞ்சீவியின் ஆச்சார்யா, அல்லு அர்ஜுனின் புஷ்பா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்தநிலையில் மம்முட்டி நடிக்கும் 'பீஷ்ம பர்வம்' படத்தில் நடிப்பதன் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார் அனசுயா பரத்வாஜ். ஏற்கனவே தெலுங்கில் மம்முட்டி கதாநாயகனாக நடித்த யாத்ரா படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார் அனசுயா.\nமம்முட்டியை வைத்து 'பிக் பி' என்கிற கேங்ஸ்டர் படத்தை இயக்கிய இயக்குனர் அமல் நீரத் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மம்முட்டியுடன் இணையும் படம் இது. வரும் மார்ச் மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஓடிடியில் வெளியாகும் பஹத் பாசிலின் ... லிங்குசாமி புதிய படத்தின் பட்ஜெட், ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஷன் மஞ்சு படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா\nஅருவி ஹிந்தி ரீமேக்கில் பாத்திமா சனா ஷேக்\nஹிந்தியில் உருவாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை படம்\nகங்கனா வீட்டை மதிப்பீடு செய்யும் பொறியாளர்களுக்கு மும்பை மாநகராட்சி ...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டது அமேசான்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nதுல்கர் சல்மான் ஜோடியாக மிருணாள் தாக்கூர்\nநாகசைதன்���ாவை நேரில் பார்க்க ஆற்றில் குதித்த ரசிகர்\nட்ராபிக் விதியை மீறிய துல்கர் சல்மான்\n'உப்பென்னா'வை பார்த்துவிட்டு பாராட்டிய அல்லு அர்ஜுன்\nஆச்சார்யா படப்பிடிப்பில் இணைந்த பூஜா ஹெக்டே\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமோகன்லால் படத்தை இயக்கிக் கொண்டே மம்முட்டி படத்தை தயாரிக்கும் இயக்குனர்\n10 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்த மம்முட்டி-நதியா\nமம்முட்டி படத்தின் டப்பிங் பணிகளை கவனிக்கும் ராம்\nதிலீப், மோகன்லாலை தொடர்ந்து மம்முட்டிக்கு கதை எழுதும் வாரிசு நடிகர்\nமம்முட்டியின் புதிய படம் 'பீஷ்ம பர்வம்'\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-03-07T00:47:55Z", "digest": "sha1:MGLWDKFF3CESYNKRM5WAAY7QGNBUXTAV", "length": 4109, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சண்டிலிப்பாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசண்டிலிப்பாய் அல்லது சண்டிருப்பாய் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலாளர் பிரிவின் தலைமையிடமாகவும் இவ்வூர் விளங்குகிறது. இவ்வூரின் வடக்கு எல்லையில் பெரியவிளானும், கிழக்கு எல்லையில் மாசியப்பிட்டி, கந்தரோடை, சங்குவேலி ஆகிய ஊர்களும், தெற்கில் மானிப்பாயும், மேற்கில் சங்கானை, பண்டத்தரிப்பு ஆகிய ஊர்களும் உள்ளன. இவ்வூர் சண்டிலிப்பாய் வடக்கு, சண்டிலிப்பாய் மத்தி, சண்டிலிப்பாய் மேற்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nசீரணி நாகபூசணி அம்மன் கோயில்\nசண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவு\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2019, 00:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-03-06T23:55:08Z", "digest": "sha1:R222BIMD3YF4OOXPLFNPBTGVUGMU5OSW", "length": 14871, "nlines": 88, "source_domain": "trendingupdatestamil.net", "title": "பி.எம் மோடிக்கு எதிரான கிசான் சங்க்தான் அறிக்கை: சக்கா ஜாமின் போது பி.எம். மோடிக்கு எதிரான ஆட்சேபகரமான அறிக்கை: விவசாயிகள் டெல்ஹிக்கு செல்ல அனுமதிக்கப்படாவிட்டால், பி.எம்.", "raw_content": "\nபி.எம் மோடிக்கு எதிரான கிசான் சங்க்தான் அறிக்கை: சக்கா ஜாமின் போது பி.எம். மோடிக்கு எதிரான ஆட்சேபகரமான அறிக்கை: விவசாயிகள் டெல்ஹிக்கு செல்ல அனுமதிக்கப்படாவிட்டால், பி.எம்.\nபிரதமர் நரேந்திர மோடியை தமிழக விவசாயிகள் அமைப்பு அச்சுறுத்துகிறது\nபிரதமர் மோடியை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று ஏ.எஃப்.ஏ.சி.சி.\nவிவசாயிகள் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று நிறுவனத்தின் தலைவர் கூறினார்\nஎப்போதாவது விவசாயிகள் இயக்கத்தின் போது, ​​நாசவேலை, வன்முறை, தேச விரோத நடவடிக்கைகள் காணப்படுகின்றன, அரசியலமைப்பு பதவிகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு தவறான மொழியும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இப்போது ஒரு விவசாயிகள் அமைப்பு பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி அத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளது, இது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் கண்ணியத்தின் அடிப்படையில் நியாயமாக கருத முடியாது. விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுத்தால், பிரதமருக்கு தமிழ்நாட்டில் நுழைவு வழங்கப்பட மாட்டாது என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு (AFACC) சனிக்கிழமை தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி இந்த மாதம் தமிழகத்திற்கு வருவார்.\nபிரதமர் மோடியை AFACC தலைவர் அச்சுறுத்துகிறார்\nஅதே நேரத்தில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படாமலும், மின்சாரம்-நீர் வழங்கல் தங்களது மறியல் தளங்களுக்கு மீட்டெடுக்கப்படாமலும் இருந்தால், பிரதமர் தமிழ்நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார் என்று AFACC கூறுகிறது. அமைப்பின் தலைவர் பி.ஆர் பாண்டியன் “பிரதமர் விவசாயிகளை டெல்லிக்கு வர அனுமதிக்கவில்லை என்றால், தமிழக விவசாயிகள் அவர்களை மாநிலத்திற்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள்” என்று கூறினார். டெல்லி எல்லையில் முள்வேலி மற்றும் பொலிஸ் தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அவர் கோரினார். “பிரதமர் மோடி தனக்கு வாக்களித்த விவசாயிகளுக்கு துன்புறுத்���ுவதை நிறுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.\nகிசான் அந்தோலன் செய்தி: விவசாய சட்டங்கள் குறித்து ஆத்திரமடைந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மத்திய வேளாண் அமைச்சர் டோமரிடம் கூறினார் – அதிகார அடிமையாதல் தலைகீழாகிவிட்டது\nகுற்றச்சாட்டுகள் – பிரதமர் மோடி விவசாயிகளை விட நிறுவனங்களுடன் இருக்கிறார்\nவிவசாயிகளுக்கு உதவுவதற்குப் பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்களை பிரதமர் மோடி கவனித்து வருவதாகக் குற்றம் சாட்டிய பாண்டியன் மூன்று மத்திய சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரினார். “அவரது ஆட்சியின் கீழ், கார்ப்பரேட்டுகள் டெல்லியில் எங்கும் சுதந்திரமாக நகர்கின்றன, ஆனால் துரதிர்ஷ்டவசமாக விவசாயிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இது பாஜக விவசாயிகளை மதிக்கவில்லை என்பதை இது தெளிவாக காட்டுகிறது” என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “இந்த இயக்கம் அரசியல் லாபத்திற்காகவோ அல்லது சாமானியர்களைத் தொந்தரவு செய்வதற்காகவோ நடப்பதில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்.”\n\"வலை நிபுணர். தீவிர ஆல்கஹால் காதலன். தீய விளையாட்டாளர், சிக்கல் செய்பவர், காபி ஆர்வலர். வன்னபே டிவி மேவன்.\"\nREAD ஜெயா பச்சன் மீதான ட்வீட் தொடர்பாக கங்கனா ரன ut த் மீது நடிகை ஸ்வாரா பாஸ்கர் தாக்குதல் - ஜெயா பச்சன் குறித்து கங்கனா ரன ut த் கூறிய கருத்து ஸ்வர பாஸ்கரைத் தூண்டியது - உங்கள் மனதில் அழுக்கை வைத்திருங்கள்\nபவர் பிளேயில் மும்பை இந்தியன்ஸ் 59-1 என்ற கணக்கில் ஓடுகிறது\nஅபுதாபி ஐபிஎல் 2020 இன் 45 வது போட்டியில், டாஸ் வெல்ல முதலில் மும்பை இந்தியன்ஸ்...\nராகுல் காந்தி பாகிஸ்தான், பாரூக் அப்துல்லா சீனாவின் ஹீரோ இருவரும் டூப்ளெக்ஸில் வாழ வேண்டும் என்று பாஜக கூறுகிறது\nஒரு குழுவின் 15 இடங்களை ஐ.டி துறை சோதனை செய்கிறது, 700 கோடி அநாமதேயத்தைப் பெறுகிறது\nபட்ஜெட் 2021 உள்கட்டமைப்பு துறை புதுப்பிப்புகள் வங்காள தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கட்டப்படவுள்ள பொருளாதார தாழ்வாரங்கள் இங்கே பெரிய அறிவிப்புகளை அறிவன\nPrevious articleமஹிந்திரா தார் 2020 முன்பதிவு நிலை மஹிந்திரா தார் 2020 காத்திருக்கும் காலம் மஹிந்திரா தார் 2020 விவரக்குறிப்புகள் மற்றும் விலை மஹிந்திரா தார் 2020 இன்ஜின் சி.சி.\nNext articleகேப்டன் விராட் கோலிக்கு இந்தியா Vs இங்கிலாந்து இஷாந்த் 3 வது நாள் பந்து வீச வாய்ப்பு கிடைக்கவில்லை | இஷாந்த் கூறினார் – கேப்டன் என்னால் பந்து வீச முடியும்; விராட் கூறினார் – 2 நாட்களில் மனதை நிரப்பவில்லை, பின்னர் பந்தை பும்ராவுக்குக் கொடுத்தார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமித் ஷா நாளை தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு வருவார், தேர்தல் பேரணிகளில் உரையாற்றவுள்ளார்\nFD இலிருந்து பன்மடங்கு வருவாயைப் பெறுவதற்கான வாய்ப்பு மார்ச் 17 வரை பணம் சம்பாதிக்கவும் | பணம் சம்பாதிக்கவும் டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் டிஎஸ்பி ஃப்ளோட்டர் ஃபண்டை அறிமுகப்படுத்துகிறது மியூச்சுவல் ஃபண்டுகள் இந்தியாவில் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன\nபூஜா பட் தனது முதல் முத்தக் காட்சிக்கு முன்பு அவரது தந்தை மகேஷ் பட் கொடுத்த ஆலோசனையைப் பற்றி பேசுகிறார் | முதல் முத்தக் காட்சி 18 வயதில் வழங்கப்பட்டது, தந்தை சொன்னபோது – நீங்கள் ஒரு மோசமானவராக உணர்ந்தால், அது ஒரு மோசமானதாக மாறும்\nநாசா பெர்சிஸ்டன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் 6.5 மீட்டர் ஓடுகிறது\nபிஎஸ் 5 மறுதொடக்கங்களைப் பற்றி மறந்து விடுங்கள் – நான் ஏன் நிண்டெண்டோ ஸ்விட்ச் புரோக்காக காத்திருக்கிறேன்\nசிறுகோள் மாதிரியுடன் ஹயாபூசா 2 பூமியில் உள்ள வாழ்க்கையின் ரகசியத்தை வெளிப்படுத்தும் – ஒரு காப்ஸ்யூல் பூமியில் உள்ள வாழ்க்கையின் ரகசியத்தை வெளிப்படுத்தும், மாதிரிகள் யதார்த்தத்தை வெளிப்படுத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26923", "date_download": "2021-03-07T00:21:02Z", "digest": "sha1:56ODGKD5OBJS5TK7DLP5U5R2Y6DVLC2J", "length": 6035, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "பலன் தரும் ஸ்லோகம் (அனைத்து விருப்பங்களும் நிறைவேற...) | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > மந்திரங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் (அனைத்து விருப்பங்களும் நிறைவேற...)\nஸ்யாமாகாசன சந்த்ரிகா த்ரிபுவனே புண்யாத்மநாமனனே\nஸீமாஸுன்ய கவித்வ வர்ஷ ஜனனீயா காபி காதம்பினீ\nமாராராதி மனோவிமோஹனவிதௌ காசித்தம: கந்தலீ\nகாமாக்ஷ்யா: கருணாகடாக்ஷ லஹரீ காமாய மே கல்பதாம்\nபொதுப் பொருள்: காமாட்சி தேவியே, கருணை நிரம்பிய தங்கள் கண்களை நி��ரற்ற கருப்பு நிறமுள்ள சந்திரனைப் போலவும், மூவுலகிலும் புண்ணியம் செய்தவர்களின் வாக்கில் அளவற்ற கவித்துவ சக்தியைப் பொழிவிக்கும் மேகக் கூட்டங்கள் போலவும், மன்மதனை எரித்த பரமேஸ்வரனின் மனதை மோகிக்கச் செய்வதில் நிகரற்ற இருள் குவியல் போலவும் காண்கிறேன். அந்த உன் கருணா கடாக்ஷ அலைகள் எனது அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வேண்டுகிறேன். அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய உன் திருவருள் பக்தர்களுக்காக எதைத்தான் செய்யாது தங்களை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன், தாயே\n(இத்துதியை ஜபம் செய்தால் தேவியின் திருவருளால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.)\nபலன் தரும் ஸ்லோகம்: சிவபெருமானின் அருளால் சகல செல்வங்களும் பெற...\nபலன் தரும் ஸ்லோகம் (துன்பங்களை விரட்டி அடிக்கும் சங்கடஹர சதுர்த்தி மந்திரம்...)\nபலன் தரும் ஸ்லோகம் (குடந்தையின் பெருமை...)\nபலன் தரும் ஸ்லோகம் (உயர் பதவி கிடைக்க...)\nபலன் தரும் ஸ்லோகம் (மன அமைதி பெற)\nபலன் தரும் ஸ்லோகம் (வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்ட)\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nதுருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..\n05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/06/blog-post_94.html", "date_download": "2021-03-07T00:03:24Z", "digest": "sha1:OIQGIKIC5IOP4KTLZ2OIOIUL4KHLDTXI", "length": 6490, "nlines": 59, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பேத்தியும், பாட்டியும் படுகொலை! பொலிஸார் தீவிர விசாரணை - Jaffnabbc", "raw_content": "\n நிர்வாண படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவம\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நந்தினி தொடரில் நடித்து வருபவர் நடிகை நித்யா ராம். இவர் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு ...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nஇந்த தகவலை படித்த பின்பு கொடும காலம் டா சாமி என்று தலையில் அடித்துக்கொள்வீர்கள். அந்த அளவுக்கு மோசமான ஒரு விஷயம் நிஜமாகவே நடந்துள்ளது. உத்...\nஇனிமையான குரல் கிடைக்க நீங்கள் என்ன செய்யலாம்\nகுரல் இனிமையாக இருக்கவேண்டுமென எல்லாருக்குமே ஆசை. ஆனால் கரகரப்புடன் ஸ்ருதி விலகி, குரலே சுமார் ரகத்தில் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது ...\nபணம் சம்பாதிக்க இலகுவான புதியதோர் வழி. தவறவிடாதீர்கள். BitPAX\nபிறந்த எண் பலன்கள் - Numerology - எண் ஜோதிடம்.\nஎண் 1 சூரியன் இவர்கள் மன்னர் போல பரிவாரம், மெய்காவலர்கள், பட்டத்து அரசி, காதல் பெண்கள், அரண்மனை போன்ற வீடு, தேர்போல வாகனம், தனக்கென்று கூட்ட...\nHome » srilanka » பேத்தியும், பாட்டியும் படுகொலை\nபெண்கள் இருவர் கூரிய ஆயதமொன்றால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nகொஸ்கம – சீதாவக பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.\n34, 78 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பேத்தி, மற்றவர் பாட்டி எனக் கூறப்படுகிறது.\n நிர்வாண படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவம\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nஇனிமையான குரல் கிடைக்க நீங்கள் என்ன செய்யலாம்\nபணம் சம்பாதிக்க இலகுவான புதியதோர் வழி. தவறவிடாதீர்கள். BitPAX\nபிறந்த எண் பலன்கள் - Numerology - எண் ஜோதிடம்.\nபண்டைய கால மன்னர்களும் ஆண்மை அதிகரிக்க இந்த லேகியம் தான் சாப்பிட்டார்களாம்…\nயாழில் மருத்துவ சான்றிதழ் பெற காத்துக் கிடக்கும் மக்கள். யார் காரணம்\nசித்தர்கள் சொன்ன தாம்பத்தியத்தில் விந்துக்களைக் கட்டும் வித்தை பற்றி இரகசியம்..\n80 வயது தாத்தாவும், 29 வயது இளம்பெண்ணும் திருமணம்\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-was-elected-in-un-hr-commission-for-3-years-with-highest-votes/", "date_download": "2021-03-06T23:20:34Z", "digest": "sha1:RKUVXGQDIHMXA5NBUV3RFA2ZB6HVV7GR", "length": 13390, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "ஐநா மனித உரிமை கவுன்சிலில் அதிக வாக்குகளுடன் இந்தியா தேர்வு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஐநா மனித உரிமை கவுன்சிலில் அதிக வாக்குகளுடன் இந்தியா தேர்வு\nஐ நா மனித உரிமை கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 நாடுகளில் இந்தியா 188 வாக்குகள் பெற்று முதலாவதாக உள்ளது.\nஜெனிவாவை தலைமையகமாக கொண்டு ஐநா மனித உரிமை கவுன்சில் கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கவுன்சிலில் பங்கு பெறும் நாடுகள் மூன்று வருடத்துக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதும் முதல் முறை ஒரு வருடத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 47 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.\nஅதன் பிறகு 2007, 2011 மற்றும் 2014 ஆக மூன்று முறை இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுளது. இந்த கவுன்சிலுக்கு மொத்தம் ஐந்து பகுதிகளில் இருந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்முறை அவ்வாறு தேவைப்பட்ட 18 நாடுகளுக்குமான உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வான போதிலும் வழக்கத்துக்காக தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் இந்தியா 188 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.\nஇந்த தேர்தலில் இந்தியா தான் உலகில் மிகப்பெரிய குடியரசு நாடுகளில் ஒன்று என்பதற்கேற்ப நடந்துக் கொள்ளும் என உறுதி அளித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதால் அது குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என முந்தைய ஐநா மனித உரிமை கவுன்சில் ஆணையர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியா அதிக வாக்குகளுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபத்திரிகை டாட் காம் இதழின் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் ஆதார் விவகாரம் : பத்திரிகையாளர் மீதான நடவடிக்கைக்கு அமெரிக்க ஆர்வலர் கண்டனம் உலகில் அதிக பெண் பைலட்டுகள் உள்ள நாடு எது தெரியுமா\nPrevious மகாவிஷ்ணுவின் 11 ஆம் அவதாரம் மோடி : மகாராஷ்டிரா பாஜக செய்தி தொடர்பாளர்\nNext காணாமல் போன கல்லூரி மாணவியின் பொம்மைக்கு இறுதிச் சடங்கு\nஅரியானா மாநில பாஜக அரசுக்கு எதிராக 10ந்தேதி நம்பிக்கையில்லா தீர்மானம்…\nதேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக 1720 மரங்களை வெட்ட உத்தரவு\nதமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு\nகொரோனா அதிகரிப்பு: மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளதால், உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசு…\n06/03/2021 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\nசென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 243 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 236728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் …\n06/03/2021 6PM: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு கொரோனா பாதிப்பு; 04 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை…\n‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு ஆய்வில் தகவல்\nமுதுமை, உடல் பருமன், வேறு நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் சாத்திய கூறுகள் அதிகளவு…\n05/03/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக சென்னையில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா…\nஇன்று 543 பேருக்கு தொற்று உறுதி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8,53,992 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக உயர்ந்துள்ளது….\nஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் – அதிக புள்ளிகள் & அதிக வெற்றி விகிதத்துடன் இந்தியா\nஇந்திய அணியின் வைப்புத் திறன் வலுவாக உள்ளது: விராத் கோலி மகிழ்ச்சி\n600 விக்கெட் பெளலரை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகிறாரே ரிஷப் பன்ட் – ஜோ ரூட் புகழாரம்..\nஅறிமுக டெஸ்ட்டிலேயே அதிக விக்கெட்டுகள் – அக்ஸார் படேல் சாதனை\nஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசை – இந்தியா முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnforest.com/2018/10/blog-post_55.html", "date_download": "2021-03-06T23:27:34Z", "digest": "sha1:AALSKVNJYI2IHZ7LGX3UKBAA5OMTJXSD", "length": 15073, "nlines": 120, "source_domain": "www.tnforest.com", "title": "Forest: வனம் காப்போம்", "raw_content": "\nநலமுடன் வாழ்வதற்கு வனத்தை பேணிக்காக்கவேண்டும். வனம் அதாவது காடு என்றதும் ஒவ்வொருவருக்கும் ஒன்று நினைவுக்கு வரும். அதாவது ஒரு சிலருக்கு செடி, கொடிகள் நினைவுக்கு வரலாம். பலருக்கு யானை, புலி, சிங்கம் போன்ற விலங்குகள் நினைவுக்கு வரும். இன்னும் சிலருக்கு ஓங்க��� உயர்ந்த மரங்களும், மலைகளும் நினைவில் தோன்றும். சிலருக்கு அமைதியான சூழலும், இயற்கையான இதமான காற்றும், பறவையினங்களும் அதன் இனிமையான ஓசையும், ஒடைகளும், அருவிகளும் எண்ணத்தில் ஓடும்.\nஆகமொத்தத்தில் காடு என்பது மேற்கண்ட அனைத்தையும் உள்ளடக்கியது என்பது நமக்கே தெரிகிறது.\nதாவரங்கள் (புல், பூண்டு, செடிகொடிகள், ஒங்கி உயர்ந்த மரவகைகள்) விலங்கினங்கள் (சிறு புழு, பூச்சிகள், முயல், காட்டுப்பன்றி, மான், புலி, யானை, குரங்கு, கரடி, சிறுத்தை மற்றும் பறவைகள்) ஓடைகள், அருவிகள், மலைகள் மற்றும் உள்ள அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து (வாழ்கின்றன) இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டாலும் காட்டிற்கு மட்டுமல்லாமல் மனித இனத்திற்கும் பாதிப்பு ஏற்படும். தாவர இனங்கள் அழிக்கப்பட்டால் தாவர உண்ணிகளான முயல், மான், காட்டுப்பன்றி போன்ற இனங்கள் அழியும். இந்த உயிரினங்கள் அழியும்பட்சத்தில் ஊன் உண்ணிகளான சிங்கம், புலி, சிறுத்தை போன்றவை உணவின்றி தவிக்கநேரிடும். எந்த ஒரு உயிரினமானாலும் உயிர்வாழ தண்ணீர் அவசியம். தண்ணீருக்கு மழை அவசியம். மழைக்கு மரம் அவசியம். எனவே எப்படி சிந்தித்தாலும் மரம் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது.\nஎனவே தான் வள்ளுவர் பொருட்பாலில் காடு என்றால் அது எவ்வாறு இருக்கவேண்டும் என அன்றே குறிப்பிட்டுள்ளார்.\nமணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்\nகாடும் உடைய தரண். (அதிகாரம்: அரண். குறள் 742)\nமணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும்,\nஅழகிய நிழல் உடைய காடும் (குளிர்ந்த நிழலையுடைய காடு, செறிந்த காடு, அணி நிழற் காடு) ஆகிய இவை நான்கும் உடையதே அரண் ஆகும்.\nஎனவே காடு என்பது குளிர்ந்த நிழலையுடையதாக இருக்கவேண்டும் என கூறியுள்ளார். குளிர்ந்த நிழல் எப்போது கிடைக்கும் என்று பார்த்தால் அக்காட்டில் பலவகையான மரங்கள் பல நிலைகளில் அதாவது சிறு புல், பூண்டு, செடி, கொடிகள் முதல் ஓங்கி உயர்ந்த மரங்கள் இருந்தால் மட்டுமே வள்ளுவர் குறிப்பிட்ட குளிர்ந்த நிழலையுடைய காடு அதாவது அணிநிழற்காடு இருக்கும். அப்போதுதான் அது ஒரு அரணாக விளங்கும்.\nஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு காடு அவசியம். நாட்டின் பாதுகாப்பே மக்களின் பாதுகாப்பு. பாதுகாப்பு என்னும் ஒரு வார்த்தையில் அனைத்தும் அடங்கும்.\nமக்களாகிய நாம்தான் நமது பாதுகாப்பை தற்போது அழித்துக்கொண்டிருக்கிறோம். நமது முன்னோர்கள் இயற்கையை நம்பி, அதனைச்சார்ந்து வாழ்ந்தபோது நலமுடனும், வளமுடனும் இருந்தனர். காலப்போக்கில் நாம் இயற்கையை நமது தேவைக்காக அழித்து முற்பட்டுவிட்டோம். அதன் விளைவுதான் பல இயற்கைச்சீற்றங்கள். இயற்கையை நாம் சீண்டினால் இயற்கைச்சீற்றங்கள் நம்மைச்சீண்டும் என்பதற்கு சுனாமி, வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம் என அடுக்கிக்கொண்டே போகலாம். நாகரீகம் வளர்ச்சி ஏற்படுகிறது, அதேசமயம் இயற்கையின் வீழ்ச்சியும் ஏற்படுகிறது.. இனியும் காலம் தாழ்த்தாமல் இயற்கையை காக்கவேண்டும்\nவனம் காப்பதால் நாம் அடையும் பயன்கள்\nமனித இனம் பூமிக்கு வழங்கியது குறைவே. ஆனால்; இயற்கை அன்னையான வனத்திடம் இருந்து பெற்றது, பெற்றுக் கொண்டிருப்பது, பெறப்போவது என்றும் ஏராளம். சுவாசிக்கத்தேவையான காற்று, எரிபொருள், கால்நடைகளுக்கான தீவனம், உணவுக்குத் தேவையான எண்ணெய், மெழுகு, கோந்து, நார், மரம், மழை நீர் ஆதாரம், பெருவெள்ளம் தடுத்தல், உணவு, மாசு பெற்ற மண்ணைச் சுத்தப்படுத்த, மருத்துவம் (மூலிகைப் பயன்கள்), வேலை, புவி வெப்பமாகாமல் தடுத்தல், இயற்கைப் பேரிடர்களில் இருந்து காத்தல்.. இப்படிப் பயன்கள் பல. வனம் என்றால் அதில் வன உயிரினங்களும் அடங்கும். வனம் அடர்த்தியாவதற்கும், அதன் உயிர்ச்சூழல் நிலைத்திருப்பதற்கும் வனவிலங்குகள் தேவை. ஒவ்வொரு விலங்கின வகைகளும் வனம் வளர்ச்சியடைய இன்றியமையாததாகிறது. எனவே எந்த ஒரு உயிரினத்தையும் வேட்டையாடுவது மற்றும் அதற்கு தீங்கு விளைவிப்பது நாமே நம் மனிதகுலத்திற்கு செய்யும் தீங்காகும்.\nமனித இனத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தேவைகள் அனைத்தும் பெரும்பாலும் வனம் சார்ந்ததே. ஆகவே தான் இது போன்ற அழிவைத் தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வன நாள் கொண்டாடப்படுகிறது. மரங்களை அழித்து வனப் பகுதிகள் சுருங்கினால் பருவ மாற்றங்கள் ஏற்படும். இதனால் பூமியில் இருக்கும் அத்தனை உயிரினங்களும் ( மனிதன் உட்பட) அழிவையே சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.\nஇந்தியாவில் வனங்கள் அழிந்து வருவதைத் தடுக்க 1988 ஆம் ஆண்டு தேசியவனக்கொள்கை வெளியிடப்பட்டது. இக்கொள்கைப்படி, மரம் சார்ந்த த���ழிற்சாலைகள் தங்கள் இடுபொருள் தேவைக்கு, வனங்களில் இருந்து மரம்வெட்டுவது தடை செய்யப்பட்டது.\nஅரசு ஊழியர்களுக்கான பொதுவான அரசு ஆணைகள் (G.O)\nபடிவம் - அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் 2016\nபடிவம் - அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் 2016 Annexure VII அ்ரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் அரசால் நடைமுறைப்...\nவனம் (காடு) பற்றி வள்ளுவர்\nவனம் (காடு) பற்றி வள்ளுவர் மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். (அதிகாரம்: அரண். குறள் 742) பொருட்பாலில் காடு என்றா...\nகாடு (வனம்) பொருள் விளக்கம்\nகாடு ( வனம்) என்றால் என்ன அதாவது வனம் என்பதன் விளக்கம் மற்றும் பொருள் என்று பார்த்தால் சரியான எந்தவொரு விளக்கமும் இல்லை. காடுகள் என்...\nமுருங்கை மரம் (Drumstick tree)\nஆடாதொடை (Justicia adhatoda) ஆடாதோடை, (Justicia adhatoda) ஆடாதொடை, வாசைஅல்லது ஆடாதோடா, என்று அழைக்கப்படுவது Acanthaceae என்ற தாவரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/trakstar-tractor/", "date_download": "2021-03-06T23:31:46Z", "digest": "sha1:HLAIISKZMHDDTIBP25VWFZDKTVH22JTD", "length": 39449, "nlines": 233, "source_domain": "www.tractorjunction.com", "title": "ட்ராக்ஸ்டார் டிராக்டர் விலை பட்டியல் இந்தியா | ட்ராக்ஸ்டார் டிராக்டர்கள் | புதிய டிராக்ஸ்டார் டிராக்டர்கள் 2021", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nடிராக்ஸ்டார் டிராக்டர் வீச்சு இந்திய டிராக்டர் சந்தையில் கிட்டத்தட்ட 80% ஐ பூர்த்தி செய்யும். ஒரு புதிய பிராண்டின் அறிமுகம் பிரதான பிராண்டிற்கு அப்பால் பார்க்கக்கூடிய அனைத்து புதிய பிராண்டுகளுக்கும் நிறுவனத்தி���் இடமாக செய்யப்பட்டது. க்ரோமாக்ஸ் ட்ராக்ஸ்டார் டிராக்டர் என்பது டிராக்டர்களை தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். ட்ராக்ஸ்டார் 6 மாடல்கள் 31-50 ஹெச்பி வகைகளை வழங்குகிறது. ட்ராக்ஸ்டார் டிராக்டர் விலை rs. 4.81 லட்சம் *. மிகவும் விலையுயர்ந்த ட்ராக்ஸ்டார் டிராக்டர் ட்ராக்ஸ்டார் 550 விலை rs இல் தொடங்குகிறது. 50 ஹெச்பியில் 6.80 லட்சம் *. மிகவும் பிரபலமான ட்ராக்ஸ்டார் டிராக்டருக்கு கீழே பட்டியலிடப்பட்டுள்ளது\nட்ராக்ஸ்டார் டிராக்டர் விலை பட்டியல் இந்தியாவில் 2021\nஇந்தியாவில் ட்ராக்ஸ்டார் டிராக்டர் டிராக்டர் ஹெச்பி டிராக்டர் விலை\nதரவு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : Mar 07, 2021\nவாட்ச் ட்ராக்ஸ்டார் டிராக்டர் வீடியோக்கள்\nசிறந்த விலை ட்ராக்ஸ்டார் டிராக்டர்கள்\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nஇடம் : மத்தியப் பிரதேசம்\nபயன்படுத்திய அனைத்தையும் காண்க ட்ராக்ஸ்டார் டிராக்டர்கள்\nஅனைத்து டிராக்டர் பிராண்டுகளையும் காண்க\nடிராக்ஸ்டார் மஹிந்திரா & மஹிந்திராவின் மூன்றாவது டிராக்டர் பிராண்டாகும். ட்ராக்ஸ்டார் மூலம் அவர்கள் 30 ஹெச்பி முதல் 50 ஹெச்பி சந்தையை குறிவைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். டிராக்ஸ்டார் வீச்சு இந்திய சந்தையில் சுமார் 80% சேவை செய்துள்ளது. முக்கிய பிராண்டுகளுக்கு அப்பால் பார்க்கக்கூடிய அனைத்து புதிய பிராண்டுகளுக்கும் நிறுவனம் ஒரு இடத்தை உருவாக்கியதால் ஒரு புதிய பிராண்டின் அறிமுகம் செய்யப்பட்டது. டிராக்டர்கள் மற்றும் பிற வேளாண் தொடர்பான இயந்திரங்களை தயாரிக்கும் ஒரு நிறுவனம் க்ரோமேக்ஸ் ஆகும், இது டிராக்டர்களை விற்கும் ஒரு பிராண்ட் டிராக்ஸ்டார் ஆகும். ட்ராக்ஸ்டார் பெற்றோர் நிறுவனத்தின் அற்புதமான மற்றும் மிகவும் நிலையான பார்வையுடன் வருகிறது.\nட்ராக்ஸ்டார் டிராக்டர் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒரு விவசாயியின் உள்ளீட்டிலிருந்து அதிகபட்ச உற்பத்தியைக் கொண்டுவருவதே ட்ராக்ஸ்டாரின் நோக்கம், இதற்காக, விவசாயியின் கிரௌத\nமாக்ஸிமும்ஆக இருக்கும்போது மட்டுமே இது சாத்தியமாகும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த பார்வையுடன், டிராக்ஸ்டார் மலிவு டிராக்டர் விலைகள் மற்றும் எளிதான இயந்திரமயமாக்கப்பட்ட தீர்வுகளுடன் டிராக்டர்களைக் கொண்டுவருகிறது. வாடிக்கையாளர் முதல் கொள்கையின் கருத்து ட்ராக்ஸ்டாரை இன்னும் நம்பகமானதாக ஆக்குகிறது. இந்தியாவில் ஒரு டிராக்டர் விலை பட்டியலைப் பெற மேலே காண்க.\nடிராக்ஸ்டார் ஏன் சிறந்த டிராக்டர் நிறுவனம்\nடிராக்ஸ்டார் என்பது ஒரு வேளாண் உபகரண அமைப்பு ஆகும், இது இந்தியாவின் அனைத்து விவசாயிகளின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. டிராக்ஸ்டார் நிறுவனம் விவசாயிகளின் வளர்ச்சி அவசியம் என்று நம்புகிறது, மேலும் இது மாக்ஸிமும் ஜோவ்த்மூலம் மட்டுமே பெறப்படுகிறது.\nட்ராக்ஸ்டார் அவற்றைக் கட்டுப்படுத்தாது, அடுத்தது என்ன என்பதை அவர்கள் ஆராய்வார்கள்.\nமலிவு விலையில் இந்தியா முழுவதும் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் அவை நிகழ்த்தின.\nவாடிக்கையாளர் முதலில் ட்ராக்ஸ்டார் நிறுவனத்தின் கொள்கை.\nஅவர்கள் முற்றிலும் தரமான தயாரிப்புகளில் கவனம் செலுத்தினர்.\nடிராக்ஸ்டார் டிராக்டர் நிறுவனம் இந்தியாவில் 13 பகுதி அலுவலகங்களையும் சுமார் 225 விநியோகஸ்தர்களையும் கொண்டுள்ளது.\nடிராக்டர்ஜங்க்ஷனில், சான்றளிக்கப்பட்ட ட்ராக்ஸ்டாரைக் கண்டறியவும் tractor dealer near you\nட்ராக்ஸ்டார் டிராக்டர் சேவை மையம்\nட்ராக்ஸ்டார் டிராக்டர் சேவை மையத்தைக் கண்டுபிடி, ட்ராக்ஸ்டார் சேவை மையத்தைப் பார்வையிடவும்.\nடிராக்ஸ்டார் டிராக்டருக்கான டிராக்டர்ஜங்க்ஷன் ஏன்\nடிராக்டர்ஜங்க்ஷன் உங்களுக்கு வழங்குகிறது, ட்ராக்ஸ்டார் புதிய டிராக்டர்கள், ட்ராக்ஸ்டார் வரவிருக்கும் டிராக்டர்கள், ட்ராக்ஸ்டார் பிரபலமான டிராக்டர்கள், ட்ராக்ஸ்டார் மினி டிராக்டர்கள், ட்ராக்ஸ்டார் பயன்படுத்திய டிராக்டர்களின் விலை, விவரக்குறிப்பு, மறுஆய்வு, படங்கள், டிராக்டர் செய்திகள் போன்றவை.\nஎனவே, நீங்கள் ஒரு ட்ராக்ஸ்டார் டிராக்டரை வாங்க விரும்பினால், டிராக்டர்ஜங்க்ஷன் அதற்கு சரியான தளமாகும்.\nபதிவிறக்க TractorJunction Mobile Appட்ராக்ஸ்டார் டிராக்டர்களைப் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற.\nசமீபத்தில் கேட்கப்பட்ட பயனர் கேள்விகள் ட்ராக்ஸ்டார் டிராக்டர்\nகேள்வி. மஹிந்திரா ட்ராக்ஸ்டார் டிராக்டர் விலை வரம்பு என்ன\nபதில். டிராக்ஸ்டார் டிராக்டர் விலை ரூ. இந்தியாவில் 4.81-6.80 லட்சம் *.\nகேள்வி. டிராக்ஸ்டார் டிராக்டர் ஹெச்பி வரம்பு என்ன\nபதில். 31 ஹெச்பி முதல் 50 ஹெச்பி வரை ட்ராக்ஸ்டார் டிராக்டர் ஹெச்பி வரம்பு.\nகேள்வி. ட்ராக்ஸ்டார் டிராக்டரில் எத்தனை டிராக்டர்கள் உள்ளன\nபதில். டிராக்ஸ்டார் டிராக்டரில் 6 டிராக்டர்கள் உள்ளன.\nகேள்வி. ட்ராக்ஸ்டார் டிராக்டர் 531 இன் விலையை என்னிடம் சொல்ல முடியுமா\nபதில். ரூ .4.81 லட்சம் * என்பது ட்ராக்ஸ்டார் டிராக்டர் 531 இன் விலை.\nகேள்வி. மஹிந்திரா ட்ராக்ஸ்டார் டிராக்டர் விவசாய பயன்பாட்டிற்கு சிறந்ததா\nபதில். ஆம், டிராக்ஸ்டார் டிராக்டர் விவசாய பயன்பாட்டிற்கு சிறந்தது.\nகேள்வி. டிராக்ஸ்டார் டிராக்டர் புதிய மாடல் எது\nபதில். ட்ராக்ஸ்டார் 450 என்பது ட்ராக்ஸ்டார் டிராக்டர் புதிய மாடல்.\nகேள்வி. இந்த ட்ராக்ஸ்டார்ட் டிராக்டர் விலை பட்டியல் இந்தியா புதுப்பிக்கப்பட்டுள்ளதா\nபதில். ஆம், டிராக்டர்ஜங்க்ஷனில் இந்தியா புதுப்பிக்கப்பட்ட ட்ராக்ஸ்டார்ட் டிராக்டர் விலை பட்டியலைப் பெறுவீர்கள்.\nகேள்வி. டிராக்ஸ்டார் டிராக்டர்களின் விலையை மற்ற பேண்ட் டிராக்டர்களின் விலையுடன் ஒப்பிட முடியுமா\nபதில். ஆம், டிராக்ஸ்டார் டிராக்டர்களின் விலையை மற்ற பேண்ட் டிராக்டர்களின் விலையுடன் எளிதாக ஒப்பிடலாம்.\nகேள்வி. அனைத்து டிராக்ஸ்டார் டிராக்டர்களிலும் நன்கு விரும்பப்பட்ட டிராக்டர் எது\nபதில். டிராக்ஸ்டார் 536 அனைத்து டிராக்ஸ்டார் டிராக்டர்களிலும் நன்கு விரும்பப்பட்ட டிராக்டர்.\nகேள்வி. ட்ராக்ஸ்டார் டிராக்டர் நிறுவனம் மஹிந்திராவின் கீழ் வருகிறதா\nபதில். ஆம், ட்ராக்ஸ்டார் டிராக்டர் நிறுவனம் மஹிந்திராவின் கீழ் வருகிறது.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தா���்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/03/vijay-fans-kerlaa.html", "date_download": "2021-03-07T00:01:42Z", "digest": "sha1:56YAEXJZJOL3Z7Y574FP3SRH43GCJESW", "length": 4553, "nlines": 55, "source_domain": "www.viralulagam.in", "title": "கடவுளுக்கு இணையாக விஜயை கொண்டாடும் கேரள ரசிகர்கள்!!! வியப்பில் ஆழ்த்திய புகைப்படம்", "raw_content": "\nHomeநடிகர்கடவுளுக்கு இணையாக விஜயை கொண்டாடும் கேரள ரசிகர்கள்\nகடவுளுக்கு இணையாக விஜயை கொண்டாடும் கேரள ரசிகர்கள்\nதமிழகம் மட்டுமல்லாது கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு தீவிரமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இதற்கு அம்மாநில நடிகர்களுக்கு இணையாக நடிகர் விஜயின் படங்களும் வசூலை குவிப்பதே சான்று.\nஇப்படி இருக்க ஒரு நடிகராக மட்டுமல்லாது, அதையும் தாண்டி கடவுளுக்கு இணையாக விஜய் கேரள ரசிகர்களால் கொண்டாடப்படுவதாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.\nபுகைப்படங்கள் விற்கும் தெருவோர கடையில் எடுக்கப்பட்ட குறிப்பிட்ட புகைப்படம் ஒன்றில், கடவுளின் படங்களுக்கு இடையே நடிகர் விஜயின் மெர்சல் திரைப்பட புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது.\nகேரளாவின் முன்னனி நடிகர்களின் படங்கள் கூட இடம்பெறாத அந்த தொகுப்பில், கடவுள்களுக்கு இடையே நடிகர் விஜயின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது, கேரள ரசிகர்களுக்கிடையே அவருக்கு இருக்கும் மவுசை காட்டுவதாக ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\n'2 நிமிட வசனம்' படாத பாடுபட்ட விஜய் சேதுபதி.. தலைசுற்ற வைக்கும் வீடியோ\nஆங்கிலத்தில் சரளமாக பேசி வெள்ளைக்காரனையே வாயடைக்க வைக்கும் ஏழை சிறுவன். உலக அளவில் ட்ரெண்ட் ஆன வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/television/television-actor-vadivel-balaji-death", "date_download": "2021-03-07T00:13:46Z", "digest": "sha1:OHO2RC44WFUELNIPP4TH7XIROKHB6RNC", "length": 7613, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 September 2020 - வசதியாக வாழ்கிறார்களா டிவி பிரபலங்கள்?|television actor Vadivel balaji death - Vikatan", "raw_content": "\n\"எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்\nவசதியாக வாழ்கிறார்களா டிவி பிரபலங்கள்\n\"டிக்டாக் பிடிக்காது; பப்ஜி விளையாடியதில்லை\nஎன்ன செய்றாங்க ‘பிக்பாஸ்’ ஹவுஸ்மேட்ஸ்\nசீமானிசம் Vs பிரபாகரனிசம்... 'நாம் தமிழர்' தகராறு\n“தமிழ்த்தாய் வாழ்த்தா... என்ன சாங் அது\nபழந்தமிழ்க் கருவி... புதிய இசை\n“நான் மாறிட்டேன், சமூகமும் மாறணும்\nஏழு கடல்... ஏழு மலை... - 8\nவாசகர் மேடை: ‘ஆப்பு’ரேஷன் போட்டோஷூட்\nஐ.பி.எல் திருவிழா - அணிகளின் ப்ளஸ், மைனஸ், அலசல்\n - அந்த மூவர் தேர்வு எழுதவில்லை\nமீடியா பசிக்கு இரையா ரியா\nசினிமாவுக்கு ஓ.டி.டி... புத்தகத்துக்கு விர்ச்சுவல் திருவிழா\nபோஸ்டர் ஒட்டியே சி.எம் ஆக முடியாது விஜய் ஃபேன்ஸ்\nஅரியர் அரசியல்... என்ன ஆகும் மாணவர்களின் எதிர்காலம்\nநீங்கள் நினைத்தாலே போதும்... அது நடக்கும்\nஅஞ்சிறைத்தும்பி - 49 - தனுஷ் நடிக்க வேண்டிய படம்\nசிறுகதை: ஊருக்கு வெளியே ஒரு சொந்த வீடு\nவசதியாக வாழ்கிறார்களா டிவி பிரபலங்கள்\nசாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர் வடிவேல் பாலாஜி. ஸ்டேஜ்ல டான்ஸ் பண்ணிட்டிருந்தவரை ரியாலிட்டி ஷோ பிரபலமாக்குச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15188", "date_download": "2021-03-06T23:41:58Z", "digest": "sha1:DP6HREB5Z7K4TEVGXDNYKAXDB4TTZ5BR", "length": 20634, "nlines": 210, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 7 மார்ச் 2021 | துல்ஹஜ் 584, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:28 உதயம் 01:18\nமறைவு 18:29 மறைவு 13:13\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஐனவரி 12, 2015\nபேருந்து நிலையம் அருகில் மழை நீர் வழிந்தோட நிரந்தர குழாய் அமைப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2724 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகரின் மேற்குப் பகுதியில் தேங்கும் மழை நீரை வழிந்தோடச் செய்வதற்காக, புதுப்பள்ளியில் துவங்கி, புறவழிச்சாலை வழியாக பேருந்து நிலையத்தின் எதிர்புறம் வரை நகராட்சியால் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை குறுக்கே செல்வதால், அங்கிருந்து கூலக்கடை பஜாரிலுள்ள வடிகாலுக்கு மழை நீர் செல்ல வழியில்லா நிலையிருந்தது. இதுகுறித்து நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நெடுஞ்சாலைத் துறையிடம் தொடர்ந்து முறையிட்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமலேயே இருந்தது.\nஇந்நிலையில், நடப்பாண்டு பெய்த அளவுக்கதிகமான வட கிழக்குப் பருவமழை காரணமாக, நகர் முழுக்க வெள்ளக்காடானதையடுத்து, வடிகாலையொட்டிய சாலை போர்க்கால அடிப்படையில் வெட்டி விடப்பட்டு, மழை நீர் வழிந்தோட வழி ஏற்படுத்தப்பட்டது. மழைப் பொழிவு நின்றுவிட்ட நிலையிலும் தோண்டப்பட்ட சாலை மூடப்படாததால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், மிதிவண்டியில் செல்வோர் கூட பேருந்து நிலையத்திற்குள் சென்றே கடக்க வேண்டியிருந்தது.\nஇவ்வாறிருக்க, இச்சாலையின் குறுக்கே பதிப்பதற்காக, மகாத்மா காந்தி நினைவு வளைவின் கீழ் சில நாட்களுக்கு முன் 5 குழாய்கள் கிடத்தப்பட்டிருந்தது. அக்குழாய்களைப் பதிக்கும் பணி இன்று காலையில் நெடுஞ்சாலைத் துறையால் துவக்கப்பட்டது.\nநெடுஞ்சாலைத் துறை திரு��்செந்தூர் மண்டல ஆய்வாளர்களான வசந்தி, அம்பிகா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இப்பணி, மாலையில் நிறைவுற்றது.\nசாலையைப் அகலமாகத் தோண்டி, குழாய்களை உள்ளே பதித்த பின், தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டது. விரைவில் அதன் மீது தார் சாலை அமைக்கப்படவுள்ளது.\nமுன்னதாக, நீண்ட நாட்களாக நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இப்பணி கிடப்பில் போடப்பட்டிருந்ததால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருப்பதாக, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், பேருந்து நிலையம் பகுதியை உள்ளடக்கிய 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர், இம்மாதம் 09ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியை சென்னையில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜன. 16 முதல் 18 வரை தூத்துக்குடியில் பாரம்பரிய உணவுத் திருவிழா காயல்பட்டினம் பிரியாணியும் இடம்பிடிப்பு அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் அழைப்பு\nசூடு பிடித்தது பொங்கல் விற்பனை\nஎல்.கே.மேனிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட கிராம சீரமைப்பு முகாம்\nமீலாதுன் நபி 1436: மவ்லித் நிறைவு நாள் நிகழ்ச்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (14-01-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் ஜன. 15 முதல் 17 வரை பேச்சுப்போட்டி\nஜனவரி 13 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nமீலாதுன் நபி 1436: மஹப்பத்துர் ரஸூல் கமிட்டி சார்பில் மீலாது நபி பெருநாள் விழா\nஅல்ஹாஜ் பி.எஸ்.அப்துர்ரஹ்மான் மறைவை முன்னிட்டு, சென்னையில் இன்று (ஜன. 13) இரங்கல் நிகழ்ச்சி\nஊடகப்பார்வை: இன்றைய (13-01-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஜன்சேவா, அஸ்ஹர் நிர்வாகக் குழு உறுப்பினரின் தந்தை காலமானார் ஜன. 13 காலை 11 மணிக்கு நல்லடக்கம் ஜன. 13 காலை 11 மணிக்கு நல்லடக்கம்\nபாரத ஸ்டேட் வங்கி சார்பில் இலவச டூவீலர் மெக்கானிக் பயிற்சி முகாம் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு\nஜனவரி 12 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஅல்ஹாஜ் பி.எஸ்.அப்துர்ரஹ்மான் மறைவை முன்ன��ட்டு, ஜன. 17, 18இல் துபையில் இரங்கல் நிகழ்ச்சி\nநகரில் மது விற்பனை குறித்து விழிப்புணர்வுடன் இருக்க நகர்மன்றத் தலைவர் வேண்டுகோள்\nஊடகப்பார்வை: இன்றைய (12-01-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nCRZ, MSW விதிமுறைகள் நகராட்சிக்கு தெரியாதா\nசிங்கை கா.ந.மன்ற முன்னாள் பொருளாளரின் தாயார் காலமானார்\nசென்னை லிங்கி செட்டி தெருவிலுள்ள குருவித்துறைப் பள்ளி கட்டிடத்தில் காலியாக உள்ள அறையில் தங்கிட, ஜமாஅத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/94207/cinema/Kollywood/Jai---Suseenthiran-movie-got-title.htm", "date_download": "2021-03-07T00:16:40Z", "digest": "sha1:B54K6DJMZOXNH2URO7234DS4TJ4T7WLG", "length": 10925, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் - Jai - Suseenthiran movie got title", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஜெய் நடித்துள்ள டிரிபிள்ஸ் வெப் சீரிஸ் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதுதவிர அவர் நடித்து முடித்துள்ள வெங்கட் பிரபுவின் பார்ட்டி படம் வெளிவர வேண்டி இருக்கிறது. வெற்றிச் செல்வன் இயக்கும் எண்ணி துணிக, பிரேக்கிங் நியூஸ் படங்களில் நடித்து வருகிறார்.\nஇதற்கிடையில் ஜெய், சுசீந்திரன் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் திண்டுக்கல் பகுதியை சுற்றி நடந்து வந்தது. இதில் ஒரு படத்திற்கு தற்போது குற்றமே குற்றம் என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் ஜெய் ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. மார்ச் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.\nஇதுதவிர சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், பாரதிராஜா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்து விட்டு சிம்பு நடிக்கும் படத்தை மீண்டும் இயக்குகிறார் சுசீந்திரன்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநீட் தேர்வு பின்னணியில் ... ஓடிடி-யில் வெளியாக உள்ளதா மாஸ்டர்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஷன் மஞ்சு படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா\nஅருவி ஹிந்தி ரீமேக்கில் பாத்திமா சனா ஷேக்\nஹிந்தியில் உருவாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை படம்\nகங்கனா வீட்டை மதிப்பீடு செய்யும் பொறியாளர்களுக்கு மும்பை மாநகராட்சி ...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டது அமேசான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல்\n'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல்\nஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமாஸ்டர் பற்றி ஈஸ்வரன் டைரக்டர் சுசீந்திரன் டுவீட்\nரகசியமாய் படப்பிடிப்பு நடத்துகிறாரா சுசீந்திரன்\nகேசரி கேக்: வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடிய சுசீந்திரன்\nபுத்தாண்டு கொண்டாட்டம்: சுசீந்திரன் வேண்டுகோள்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/ipl-2018-csk-final-team-squad/", "date_download": "2021-03-06T22:58:20Z", "digest": "sha1:POJTBKHQZKWE7F6L4RZBRYYLY7BIAAPC", "length": 3666, "nlines": 70, "source_domain": "crictamil.in", "title": "தோணி & சுரேஷ் ரெய்னா விளம்பரம் ஷூட்டிங் | CSK MS Dhoni", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் ஐபில் 2018…தோணி & சுரேஷ் ரெய்னா விளம்பரம் நடித்த ஷூட்டிங் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் –...\nஐபில் 2018…தோணி & சுரேஷ் ரெய்னா விளம்பரம் நடித்த ஷூட்டிங் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் – வீடியோ\nஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.\nதோணி & சுரேஷ் ரெய்னா விளம்பரம் ஷூட்டிங் மற்றும் பயிற்சி ஆட்டங்கள்\nநான் ஐ.பி.எல் தொடரில் விளையாட நோ சொன்னது இந்த காரணத்துக்காக தான் – டேல் ஸ்டெயின் வெளிப்படை\nகிரிக்கெட் உலகின் அடுத்த ரசல் இவர்தான். இந்த ஐ.பி.எல் தொடரில் அவர் அசத்துவார் – கமபீர் நம்பிக்கை\nதோனியுடன் இணைந்து பயிற்சியை மேற்கொள்ளவுள்ள 3 முக்கிய வீரர்கள் – லிஸ்ட் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9C/", "date_download": "2021-03-07T00:32:57Z", "digest": "sha1:Z3DIDMR4WESZ42XHFINUKMEVRYC3J3LX", "length": 6076, "nlines": 115, "source_domain": "makkalosai.com.my", "title": "இந்தியாவிடம் இருந்து தேஜாஸ் போர் விமானங்கள் வாங்க பல நாடுகள் ஆர்வம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா இந்தியாவிடம் இருந்து தேஜாஸ் போர் விமானங்கள் வாங்க பல நாடுகள் ஆர்வம்\nஇந்தியாவிடம் இருந்து தேஜாஸ் போர் விமானங்கள் வாங்க பல நாடுகள் ஆர்வம்\nதேஜாஸ் போர் விமானங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.மாதவன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது அவர, “தேஜாஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு பல நாடுகள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் முதல் ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது” என���று தெரிவித்தார்.\nமேலும், “இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் போர் விமானங்களை வழங்குவது என்பது 2024- ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும்.\nஇப்படி வழங்கி முடிக்கும் வரையில் ஆண்டுக்கு 16 பேர் விமானங்கள் தயாரித்து முடிக்கப்படும்” எனவும் கூறினார். சீனாவின் ஜேஎப்-17 போர் விமானத்தைக் காட்டிலும், தேஜாஸ் மார்க் 1ஏ போர் விமானம் சிறந்த செயல்திறனை கொண்டிருப்பதாகவும், சிறந்த எந்திரம், ரேடார் அமைப்பு, மின்னணு சாதனங்களை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு வைத்ததாக நம்பப்படும் ஆடவர் மரணம்\nஉலகிலேயே அதிக விருப்பம் காட்டுவது ஏன்\nலாட்டரியில் ரூ.80 லட்சம் பரிசு\nஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம்\nவிசுவாசமுள்ளவர்கள் மட்டுமே 15ஆவது பொதுத்தேர்தல் வேட்பாளர்கள்- பி.கே.ஆர் விரும்புகிறது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை கண்டித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2807466", "date_download": "2021-03-07T00:02:50Z", "digest": "sha1:AB66DO5CCBISQB7LZGXRJQRZPL2AURMJ", "length": 6824, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிலிஸ்தியர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிலிஸ்தியர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:06, 26 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n17:41, 10 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n10:06, 26 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n[[யூதர்]]களின் [[பழைய ஏற்பாடு]] நூலின் [[இணைச் சட்டம் (நூல்)]]: 2:23 மற்றும் [[எரேமியா (நூல்)]]: 47:4-இன் படி, பிலிஸ்திய மக்கள் [[கிரிட்]] தீவிலிருந்து இஸ்ரேலின் தென் பகுதியில் குடியேறிய மக்கள் எனக்கூறுகிறது.[https://www.livescience.com/55429-philistines.html Who Were the Philistines\n[[புது எகிப்தியப்எகிப்து பேரரசுஇராச்சியம்|புது எகிப்திய பேரரசரும்]], எகிப்தின் இருபதாம் வம்சத்தின் இரண்டாம் [[பார்வோன்]] மூன்றாம் ராமேசசின் கல்லறைக் கட்டிடத்தில் (கிமு 1186 - 1155), பிலிஸ்திய மக்கள் குறித்த கல்வெட்டுக��� குறிப்புகள் உள்ளது. அக்கல்வெட்டில் பிலிஸ்திய மக்களை பிர்ஸ்ட்கள் என்றும் கடலோடிகள் என்றும், பிலிஸ்தியர்கள் கிமு 1190-இல் [[அனதோலியா]], [[சைப்பிரசு]] மற்றும் [[சிரியா]]வின் பகுதிகளை தாக்கி, இறுதியில் [[பண்டைய எகிப்து|எகிப்தை]] தாக்கியதாகவும், போரில் தோற்ற பிலிஸ்தியர்கள் எகிப்தியர்களின் அனுமதியுடன் பாலஸ்தீனத்தின் கடற்கரைப் பகுதிகளில் குடியேறியதாக குறிப்புகள் உள்ளது. பிலிஸ்திய மக்கள் வாழ்ந்த பகுதியை பின்னர் [[உரோமைப் பேரரசு|உரோமானியர்கள்]] '''பாலஸ்தீனம்''' எனப்பெயரிட்டனர்.[https://www.britannica.com/topic/Philistine-people Philistine Pepole]\nபோர்க் குணம் கொண்ட பிலிஸ்திய மக்கள் பயங்கரமான போர் ஆயுதங்களைக் கொண்டு இசுரவேல் மக்களுடன் அவ்வப்போது போரிட்டனர் என்றும், இறுதியில் இஸ்ரவேலர்களின் மன்னர் [[தாவீது அரசர்|தாவீது]], பிலிஸ்தியபிலிஸ்தியத் மக்களைதலைவனை வென்றதாக யூதர்களின் [[பழைய ஏற்பாடு]] நூலின் [[தொடக்க நூல்]] 10:14 மற்றும் [[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம்]] 13:17 ஆகியவைகளில் பேசப்படுகிறது.\nபிலிஸ்தியர்களில் உடல் வலிமைப் படைத்த போர் வீரனான [[கோலியாத்|கோலியாத்தை]], இஸ்ரவேலச் சிறுவன் [[தாவீது அரசர்|தாவீது]] [[கவண்]] கல் கொண்டு தாக்கி அழித்தார் என விவிலியத்தின் சாமுவேல் நூல் கூறுகிறது.[https://en.wikipedia.org/wiki/Books_of_Samuel Books of Samuel]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-03-07T00:54:06Z", "digest": "sha1:RJLDJTAXU3LILMQGBODFAGTNUQTD5NW4", "length": 9534, "nlines": 127, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்)\nதொழிற் கட்சி (Labour Party) ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். பிரித்தானிய அரசியலில் நடு - இடது பார்வை கொண்ட சமூக மக்களாட்சி மற்றும் சனநாயக சோசலிச கட்சியாக விளங்குகிறது. 1920களில் ஐக்கிய இராச்சியத்தின் லிபரல் கட்சியைப் பொதுத்தேர்தல்களில் தோற்கடித்து ராம்சே மக்டோனால்டு தலைமையில் சிறுபான்மை அரசு (1924 மற்றும் 1929-31) அமைத்தது. 1940- 45களில் சர்ச்சிலின் போர்க்கால அமைச்சரவையில் அங்கம் ஏற்றது. போருக்குப் பின்னர் 1945இல் கிளெமென்ட் அட்லி தலைமையில் அரசு அமைத்தது. மேலும் 1964 -70 (ஹேரால்டு வில்சன்), 1974 - 79 (வில்சன்/ஜேம்ஸ் கல்லாகன்) காலகட்டங்களில் அரசு அமைத்துள்ளது.\n39 விக்டோரியா சாலை, இலண்டன், SW1H 0HA,\nமூன்றாம் வழி சமூக மக்களாட்சி\nசோசலிச மக்களாட்சி முன்னேற்றக் கூட்டணி\nகடைசியாக 1997ஆம் ஆண்டு முதல் 2010 வரை டோனி பிளேர்/ கார்டன் பிரவுன் தலைமையேற்ற அரசு அமைத்தது. 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் 258 இடங்களில் வென்று அலுவல்முறை எதிர்கட்சியாக விளங்குகிறது. வேல்சு நாடாளுமன்றத்தில் சிறுபான்மை அரசு அமைத்துள்ளது. இசுக்காட்லாந்தில் முதன்மை எதிர்கட்சியாக விளங்குகிறது. ஐரோப்பியநாடாளுமன்றத்தில் இதன் ஐரோப்பிய அணி, சோசலிச மக்களாட்சி முன்னேற்றக் கூட்டணி,13 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்தக் கட்சி பன்னாட்டு சோசலிசம் அமைப்பில் அங்கம் வகிக்கிறது.\nஇந்தக் கட்சியின் தற்போதையத் தலைவராக எட் மிலிபாண்ட் உள்ளார்.\n3.1 அலுவல்முறை கட்சி வலைத்தளங்கள்\nஇசுக்காட்லாந்து 1924; 1929 - 1931\nஇங்கிலாந்து 1976 - 1979\nஇசுக்காட்லாந்து 2007 - 2010\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2020, 06:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/02/24/india-parliaments-budget-session-begins-tomorrow.html", "date_download": "2021-03-06T22:50:37Z", "digest": "sha1:FYSBNV3JC5SGJUIO44SAESHI4SUPEQAN", "length": 17657, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை கூடுகிறது நாடாளுமன்றம்-29ல் படஜெட் | Parliament's budget session begins tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஎல்லோரையும் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு எப்படி பேரம் பேச முடியும்... உருக்கமாக பேசிய திருமாவளவன்\n58 நாட்களுக்கு பிறகு.. சென்னையில் குபீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்.. நாடு முழுக்க கிடுகிடு உயர்வு\nஉலகத்தில் அதிகரிக்கும் கொரோனா 11.62 கோடி பேர் பாதிப்பு - 9.18 கோடி பேர் மீண்டனர்\nஇந்தியார்க��ுக்கு தடுப்பூசி... வழங்கும் முன் ஏற்றுமதி ஏன் மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் குட்டு\nதமிழகத்தை விட்டு கொரோனா இன்னும் போகல; அலட்சியமாக இருக்காதீங்க... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\nஇலங்கை விமானப் படையின் 70-வது ஆண்டு- கொழும்பு வான்பரப்பில் சாகசம் நிகழ்த்திய இந்திய விமானங்கள்\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\n...திமுக-காங். இடையே சுமுக உடன்பாடு...இன்று காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n5 மாநில தேர்தலை ரத்து பண்ணுங்க... மோடி பிரசாரத்துக்கும் தடை விதிங்க... உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nஇலங்கை மீதான விசாரணை: ஐநாவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களியுங்க...மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nAutomobiles மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300 மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது\nMovies பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது\nSports அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்‌ஷர் பட்டேல்\nFinance டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..\nLifestyle இந்த ராசிக்காரங்க பணத்தை நிர்வகிப்பத்தில் சுத்தமா பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்...\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாளை கூடுகிறது நாடாளுமன்றம்-29ல் படஜெட்\nடெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் பரபரப்பான சூழ்நிலையில் நாளை கூடுகிறது. நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்கிறார். 29ம் தேதி மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்கிறார்.\nஇந்த ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. முற்பகல் 11 மணிக்கு தொடங்கும் இக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரையாற்றுகிறார்.\nஇதையடுத்து 26ம் தேதி ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். லாலு தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இது. மக்கள் பட்ஜெட்டாக இது இருக்கும் என லாலு ஏற்கனவே தெரிவித்துள்ளார்.\nஎனவே பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள், மாநிலங்களுக்கு ஏராளமான புது ரயில்கள், புதிய ரயில்வே திட்டங்கள் பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெறும் எனத் தெரிகிறது.\nஇதைத் தொடர்ந்து 29ம் தேதி மத்திய பொது பட்ஜெட்டை ப.சிதம்பரம் தாக்கல் செய்கிறார். வருமான வரி கட்டுவோருக்கு சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இதில் இடம் பெறும் எனத் தெரிகிறது.\nஅடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் ரயில்வே மற்றும் பொது பட்ஜெட்டில் பல்வேறு சலுகைக் குவியல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\nஇது ஒரு புறம் இருக்க இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் பல்வேறு பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் கூடுவதால் அதுகுறித்த எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது.\nவிலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, அணு சக்தி ஒப்பந்தம், ராஜ் தாக்கரேவால் ஏற்பட்டுள்ள சலசலப்பு என பல்வேறு பிரச்சினைகளுடன் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்த காத்திருக்கின்றன.\nகுறிப்பாக ராஜ் தாக்கரே விஷயத்தை லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளமும், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சியும் பெரிய அளவில் கிளப்ப காத்திருக்கின்றன.\nஇதேபோல அணு சக்தி விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகிய பிரச்சினைகளை இடதுசாரிகள் பெரிய அளவில் கிளப்ப ஆயத்தமாக இருப்பதால் வழக்கம் போல இந்தக் கூட்டத் தொடரும் புயல் வீசும் களமாகவே இருக்கும் என்று தெரிகிறது.\nபட்ஜெட் கூட்டத் தொடர் 3 மாதங்களுக்கு நடைபெறும். மார்ச் 9ம் தேதி கூட்டத் தொடர் முடிவடைகிறது.\nஉலகம் முழுவதும் 11.57 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 9.14 கோடி பேர் மீண்டனர்\nகொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை திடீரென இந்தியா, ஜப்பானுக்கு கொடுத்தது இலங்கை\nஉலகம் முழுவதும் 11.52 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 25,59,030 பேர் மரணம்\nகொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட பணிகள்.. இதுவரை 50 லட்சம் பேர் பதிவு\nதமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை இருக்கு... 8-ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதுங்க\nஅமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்\nஎல்லையில் சீனா எழுப்பியுள்ள புதிய கட்டிடங்கள்... புதிய சாட்டிலைட் படங்களால் பரபரப்பு\nஇது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா சீரம் உட்பட இந்திய மருந்து நிறுவனங்களை... ஹேக் செய்ய முயன்ற சீனா\nஉலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 11.46 கோடி பேர் பாதிப்பு - 9 பேர் மீண்டனர்\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அரசு\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம்- சீனா உட்பட 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு- இந்தியா நடுநிலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா அரசியல் லோக்சபா நாடாளுமன்றம் loksabha parliament national ராஜ்யசபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/05/10/tn-sslc-results-before-may-31.html", "date_download": "2021-03-07T00:31:45Z", "digest": "sha1:C36TDTJRUTZM2QTU5QP3VDF2JT66E7OL", "length": 15411, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீயில் எரிந்த எஸ்எஸ்எல்சி விடை தாள்கள்-பரிகாரம் என்ன? | TN SSLC results before May 31 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஎல்லோரையும் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு எப்படி பேரம் பேச முடியும்... உருக்கமாக பேசிய திருமாவளவன்\nதமிழகத்தில் ராகுல் காந்தியை.. பிரச்சாரம் செய்யவிடக் கூடாது... பாஜக பரபரப்பு புகார்.. பின்னணி என்ன\nதமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு... நால்வர் உயிரிழப்பு\nதமிழகத்தை விட்டு கொரோனா இன்னும் போகல; அலட்சியமாக இருக்காதீங்க... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை\nஇன்று இருவர் மட்டுமே உயிரிழப்பு... 489 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nதமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை இருக்கு... 8-ம் வகுப்பு படிச்சிருந்தாலே போதுங்க\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\n...திமுக-காங். இடையே சுமுக உடன்பாடு...இன்று காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n5 மாநில தேர்தலை ரத்து பண்ணுங்க... மோடி பிரசாரத்துக்கும் தடை விதிங்க... உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nஇலங்கை மீதான விசாரணை: ஐநாவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களியுங்க...மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 07.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய முதலீடுகள் செய்யாமல் இருப்பது நல்லது…\nAutomobiles மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300 மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது\nMovies பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது\nSports அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்‌ஷர் பட்டேல்\nFinance டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீயில் எரிந்த எஸ்எஸ்எல்சி விடை தாள்கள்-பரிகாரம் என்ன\nசென்னை: வேலூரில் எரிந்து போன எஸ்எஸ்எல்சி ஆங்கிலம் 2ம் தாள் விடைத் தாள்கள் தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பது குறித்து தேர்வு முடிவுகள் வெளியாகும் தினத்தில் தெரிவிக்கப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் கூறினார்.\nவேலூரில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் மையத்தில் 12,804 ஆங்கிலம் 2ம் விடைத் தாள்கள் வைக்கப்பட்டிருந்தன.\nஅங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 9,600 விடைத் தாள்கள் லேசாக சுற்றி வர கருகின. ஆனாலும் அவரை திருத்தும் நிலையில் இருந்தன. இதனால் அவை திருத்தப்பட்டு விட்டன.\nமேலும் 2,342 விடைத் தாள்களில் எழுத்துக்கள் நன்றாக தெரிந்தன. எனவே அவையும் திருத்தப்பட்டு விட்டன.\nதீயை அணைக்க தண்ணீர் பீய்ச்சியபோது 862 விடைத் தாள்கள் பாதிக்கப்பட்டன. அவற்றிலும் கூட 300 தாள்கள் திருத்தும் நிலையில் தான் உள்ளன.\nமற்ற விடைத் தாள்கள் தான் எழுத்துக்களே தெரியாத அளவுக்கு அழிந்துள்ளன. இவற்றிற்கு விரைவில் பரிகாரம் தேடப்படும்.\nஇதற்கு என்ன பரிகாரம் என்பது பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்று தெரிவிக்கப்படும்.\nமே 31க்குள் எஸ்எஸ்எல்சி முடிவுகள்:\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் மே 31ம் தேதிக்குள்ளோ அல்லது அதற்கு முன்னதாகவே வெளியிட ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார்.\nகொரோனா இல்லாத நிலையை நோக்கி தமிழகம்... 462 பேருக்கு வைரஸ் பாதிப்பு... ஒருவர் மட்டும் உயிரிழப��பு\nஇன்று மட்டும் தமிழ்நாட்டில் 474 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு... 482 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா - இன்று 481 பேர் பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்\nமேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 26 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு - மே 2ல் ரிசல்ட்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு 467 பேர் பாதிப்பு - 471 பேர் டிஸ்சார்ஜ்\nபேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு... போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் - தொமுச நடராஜன்\nஇந்திய விளையாட்டு ஆணையத்தில் 131 காலியிடம்... சீக்கிரம் விண்ணப்பிங்க\nபோலீஸ் தேர்வு.. நாடார் மகாஜன சங்கத்தின் சீரிய பயிற்சியில்.. தேறிய மாணவ, மாணவியர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு தீ தேர்வு results முடிவுகள் tamilnadu எஸ்எஸ்எல்சி ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2021/jan/13/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-3543090.html", "date_download": "2021-03-06T23:40:44Z", "digest": "sha1:I7LE7RUFT67RF53TF57EHOWC55ZVYVVZ", "length": 9961, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சுருளி அருவிக்கு சுற்றலாப் பயணிகள் செல்ல பொங்கலுக்குப் பிறகு அனுமதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nசுருளி அருவிக்கு சுற்றலாப் பயணிகள் செல்ல பொங்கலுக்குப் பிறகு அனுமதி\nசுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், பொங்களுக்குப் பிறகு அது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் வனத்துறையினா் தெரிவித்தனா்.\nகரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல கடந்த மாா்ச் மாதம் முதல் அனுமதிக்கப்படவில்லை. நுழைவாயிலும் அடைக்கப்பட்டது. ஆனால் ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் மட்டும் பக்தா்கள் வழிபாடுகள் நடத்த முன் பகுதியில் அனுமதிக்கப்பட்டனா்.\nஇதற்கிடையில் தற்போது சுருளி அருவியை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா். இதுபற்றி வன அலுவலா் ஒருவா் கூறியது: கரோனா விதிமுறைகள் தொடா்பானபாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின்னா் சுருளி அருவியைத் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.\nமேலும் அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இதில் குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அனுமதி, பொங்கல் பண்டிகைக்கு பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தாா்.\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26924", "date_download": "2021-03-07T00:21:15Z", "digest": "sha1:R54M3BG5JAXBQ34C4QIE4AA4TANHPKWR", "length": 6488, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்த வாரம் என்ன விசேஷம்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விசேஷங்கள்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஜன 16, சனி: திரிதியை. திருப்பரங்குன்றம் ஆண்டவர் திருவீதிவுலா. தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு. உழவர் திருநாள்.\nஜன 17, ஞாயிறு: சதுர்த்தி. மதுரை மீனாட்சி சொக்கநாதர் தெப்போற்சவம் ஆரம்பம். திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தொட்டி திருமஞ்சனம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.\nஜன 18, திங்கள்: பஞ்சமி. மகாவியதீபாதம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும் அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதிவுலா. திருநெல்வேலி சாலைக்குமார சுவாமி வருஷாபிஷேகம்.\nஜன 19, செவ்வாய்: சஷ்டி. பிள்ளையார் நோன்பு. மீனாட்சி சொக்கர் பவனி. திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு. கலிகம்ப நாயனார் குரு பூஜை. காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்சவாரம்பம்.\nஜன 20, புதன்: சப்தமி. திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் சுந்தரேஸ்வரர் வெள்ளி சூரிய பிரபை திருவீதிவுலா. திருச்சேறை சாரநாதர் உற்சவாரம்பம்.\nஜன 21, வியாழன்: அஷ்டமி. மதுரை மீனாட்சி சொக்கநாதர் பவனி, காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கருட சேவை. திருப்பரங்குன்றம் ஆண்டவர் பவனி. கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி உற்சவாரம்பம். நமச்சிவாயமூர்த்தி நாயனார் குருபூஜை.\nஜன 22, வெள்ளி : நவமி. கோயமுத்தூர் பாலதண்டாயுதபாணி சூரிய பிரபையில் பவனி. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. திருச்சேறை சாரநாதர் பரமபதநாதர் திருக்கோல காட்சி. திருப்பரங்குன்றம் ஆண்டவர் பச்சை குதிரையில் பவனி.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\n உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி\n07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nதுருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..\n05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2019/10/blog-post_12.html", "date_download": "2021-03-07T00:29:30Z", "digest": "sha1:NX4E7AVN4CU7R4WILJ55GHP4REP2CRWX", "length": 13463, "nlines": 58, "source_domain": "www.lalpetexpress.com", "title": "மாணவர்கள் தரும் விபரீத பாடம் - Lalpet Express", "raw_content": "\nமாணவர்கள் தரும் விபரீத பாடம்\nஅக். 11, 2019 நிர்வாகி\nஉங்கள் குழந்தைகள் உங்களிடமிருந்து வந்தவர்கள் அல்ல, உங்கள் மூலமாக வந்தவர்கள். அவர்களுக்கு நீங்கள், எவ்வளவு வேண்டுமானாலும் உங்கள் அன்பை அள்ளிக் கொடுக்கலாம். ஆனால் உங்கள் எண்ணங்களை திணித்து விடாதீர்கள் என்கிறார் கலீல் ஜிப்ரான்.\nபாருக்குள்ளே சிறந்த நாடாம் நம் பாரத திருநாட்டில், ஒரு மணித்துளிக்கு ஒரு மாணவன் தன்னை மாய்த்துக் கொள்கிறான் என ‘ஹிந்துஸ்தான் டைம்ஸின்’ அறிக்கையைப் படிக்கும் போது, கலீல் ஜிப்ரான் சொன்னதை நினைவு கொள்ளாமல் இருக்க முடியவில்லை.\nஉலகிலேயே அதிக அளவு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக முன்னிலை வகிக்கிறது. இங்கு 2011-2015க்குள் சுமார் 40,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். இது 2016-2017 இல் இன்னும் அதிகரித்துள்ளது எனபுள்ளி விபரங்களுடன் red alert தந்து National crime records bereau(NCRB) விடும் எச்சரிக்கை நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்ற திகைப்பையே தருகிறது.\nஇந்த விபரீதங்களுக்கெல்லாம் முதன்மைக் காரணம் பெற்றோர்களின் அதீத எதிர்பார்ப்பும், படிப்பின் பளுவும், பரிட்சை பயமும், பதற்றமும், தோல்வியும் தரும் மன அழுத்தமுமே என்று ஆய்வுகள் அறிக்கை விடுவது நிச்சயம் நாம் மேலோட்டமாக படித்து விட்டு கடந்து செல்வதற்கல்ல.\nசென்ற வருடம் பீகாரில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட “அமன் குமார்” என்ற மாணவன் தன் பெற்றோருக்கு எழுதி விட்டு சென்ற, “என்னை மன்னித்து விடுங்கள் என்னால் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை “ என்ற கடிதம் இந்த ஆய்வுகளின் அழுத்தமான உண்மையை நம் மனதில் இறுத்துகிறது.\nஇந்தக் கடிதமும் தற்கொலையும் கடைசியாக இருக்கட்டும். இது இனி உலகிற்கு ஒரு பாடமாக இருக்கும் என எண்ணிக் கொண்டிருக்கும்போதே இதோ, இந்த வருடம் “அர்ஜுன் பரத்வாஜ்” என்ற மாணவன், முக நூலில் நேரடி ஒலிபரப்பு செய்து கொண்டே, மும்பை ஹோட்டல் ஒன்றின் மாடியில் இருந்து குதித்து தன் உயிரை முடித்துக் கொள்கிறான். தேர்வில் அவன் அடைந்த அடுக்கடுக்கான தோல்வியும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமுமே தன் மகனை இந்த விபரீத முடிவு எடுக்க செய்தது என அழுது புரண்ட அவன் தந்தையை அங்கு தேற்றுவார் இல்ல��.\nபரீட்சை, தோல்வி என உழலும் மாணவன், தான் தோற்றுவிட்டோமே , தன்னால் தன் குடும்பத்திற்கே அவமானமாகிவிட்டதே, என பலவாறு மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலைக்கு உந்தப் படுகிறான். இதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல் வைக்கப்படும் அதிகப் படியான எதிர்பார்ப்பும் காரணம் என்ற அதிர்ச்சியைத் தருகிறது 2016 ஆம் ஆண்டு நடத்தப் பட்ட இன்னும் பல ஆய்வுகள்.\nபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிகாலத்தைப் பற்றி அக்கறை எடுக்கும் அதே நேரம் அவர்கள் மன நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சுகாதரத் துறையில் மனநலத்திற்கான ஒதுக்கீடு இந்தியாவில் வெறும் 0.06% மட்டுமே உள்ளது. இது மற்ற நாடுகளை விட 87% குறைவானது, இது மாற்றப் பட வேண்டும் என குரல் கொடுக்கிறது உலக சுகாதர நிறுவனம்(WHO)\nஎப்போதுமே, நோய் தீர்ப்பதினும் நோய் வராமல் தடுப்பதே மேல் அல்லவா.\nஆனால் நாம் என்ன செய்கிறோம் எங்கே தவறு நேரிடுகிறது ஆழ்ந்து யோசிக்கையில் ஏனோ, பிறந்த நாள் விழா ஒன்றில் நடந்த பலூன் ஊதும் போட்டி தான் நினைவிற்கு வருகிறது.\nபல விதமான பலூன்களை பார்க்கிறோம். மற்ற பலூனின் அளவை விட நம்முடையது பெரிதாக வேண்டும் என்றோ அல்லது அதே அளவு வேண்டும் என்றோ நினைத்து நம் கையில் உள்ள பலூனை முடிந்த மட்டும் ஊதுகிறோம். நுரையீரலில் இருந்து காற்றை உந்தி, உதடுகள் இரண்டும் குவித்து, விழிகள் தெறிக்க கன்னங்கள் உப்பி மூச்சை நிறுத்தாமல் ஊதுகிறோம்.\nநம் முயற்சி சரி, நம் எண்ணம் சரி, ஊதுகிறோமே அந்த பலூனின் அளவைப் பார்த்தோமா… இந்த சிறிய பலூன் எத்தனை கொள்ளும் என்று யோசித்தோமா இந்த சிறிய பலூன் எத்தனை கொள்ளும் என்று யோசித்தோமா நம்முடைய உந்துதலில் ஊத ஊத அது பெரிதாகுவதைப் பார்க்கும் பெருமிதத்தில்… நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று நிதானித்தோமா நம்முடைய உந்துதலில் ஊத ஊத அது பெரிதாகுவதைப் பார்க்கும் பெருமிதத்தில்… நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று நிதானித்தோமா அந்த பலூனின் கொள்ளளவை விட அதிகமாக ஊதினால் அது வெடித்து விடுமே என்ற துடிப்பு எழுந்ததா அந்த பலூனின் கொள்ளளவை விட அதிகமாக ஊதினால் அது வெடித்து விடுமே என்ற துடிப்பு எழுந்ததா நான்.., என் திறமை என்று நினைக்கிறோமே, பலூன்.., அதன் தனித்தன்மை, அதன் கொள்ளளவு என்று ஏன் பார்க்க மறுக்கிறோம்.\nஎன் மூச்சுக்காற்றை எல்லாம் உட்செலுத்தி, நுரையீரல் அழுந்த, கன்னங்கள் கடுக்க, புருவங்கள் உயர, கண்கள் பிதுங்க, உச்சி மண்டையில் சுளீர், சுளீர் என்று வலி எழுந்த போதும் விடாமல் ஊதினேனே… உன்னை இன்னும், இன்னும் பெரிதாக்க வேண்டும் என்று துடித்து, துடித்து ஊதினேனே… உனக்கு அது ஏன் புரியவில்லை என்று நம் முற்சிக்கு படியாமல் வெடித்து சிதறும் பலூனை பார்த்து பின் ஏன் கதறுகிறோம்.\nஊத, ஊத அழகாய் அற்புதமாய் பெரிதாகிக் கொண்டே வந்த பலூனை, இழுத்த இழுப்புக்கெல்லாம், விரிந்து கொண்டே வந்த அந்த பலூன் வெடிக்கும் வரை ஊதியது நம் தவறா… முயன்று, முயன்று முடியாமல் வெடித்து சிதறிய அந்த பலூனின் தவறா\nபெரும்பாலும் இந்த பலூனின் நிலை தானே ஒரு மாணவனின் எதார்த்த நிலையாக இருக்கிறது. இதை சரியான முறையில் புரிந்து கொண்டால், வெடிக்காத வீரிய பலூன்களால் நம் வீடும் நாடும் விழாக் கால தோரணம் கொள்ளுமே\n6-3-2021 முதல் 11-3-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nநகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் மக்தப் ஆசியர்கள் ஆலோசனை கூட்டம்\nலால்பேட்டை தெற்கு தெரு அல்ஹாஜ் M. A. முஹம்மது அன்சாரி மறைவு\nலால்பேட்டை நஜீர்அஹமது சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனு\nசிங்காரவீதி தொண்டு அறக்கட்டளை சார்பாக பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து மனு\nலால்பேட்டையில் PCR பரிசோதனை செய்ய \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2019/04/karuvil-valarum-kulanthai-arokiyamaga-valara-enna-sapidalam.html", "date_download": "2021-03-06T22:44:00Z", "digest": "sha1:22GCWFFJBZELJFVYCB4UYDHP7LQSV52K", "length": 9670, "nlines": 136, "source_domain": "www.rmtamil.com", "title": "கருவில் வளரும் குழந்தை சத்தாகவும் ஆரோக்கியமாகவும் வளர என்ன சாப்பிடலாம்? - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nஅனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சுஜோக் விதை மருத்துவம் - Sujok Seed Therapy\nஅட்சய பாத்திரமும் பிட்சைப் பாத்திரமும்\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.\nபஞ்சபூத சக்திகள் எவ்வாறு உருவாகின்றன\nகருவில் வளரும் குழந்தை சத்தாகவும் ஆரோக்கியமாகவும் வளர என்ன சாப்பிடலாம்\nகருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர, அன்றாட உணவை பசி உண்டான பின்னர் பசியின் அளவுக்கு உட்கொண்டால் போதுமானது. குழந்தையை வளர்க்க அல்லது ...\nகருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர, அன்றாட உணவை பசி உண்டான பின்னர் பசியின் அளவுக்கு உட்கொண்டால் போதும��னது. குழந்தையை வளர்க்க அல்லது குழந்தையின் பலத்துக்கு, ஆரோக்கியத்துக்கு என்று எந்த சிறப்பு உணவுகளும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.\nஇனிப்பான பழங்களை அதிகமாக உட்கொண்டால் போதுமானது, தாய்க்கும் குழந்தைக்கும் தேவையான அத்தனை சத்துக்களும் அதில் கிடைத்துவிடும்.\nஅனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சுஜோக் விதை மருத்துவம் - Sujok Seed Therapy\nஅட்சய பாத்திரமும் பிட்சைப் பாத்திரமும்\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.\nபஞ்சபூத சக்திகள் எவ்வாறு உருவாகின்றன\nதிருக்குறளின் மருந்து அதிகாரத்தின் முன்னுரை\nமருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் முன்பு இந்த பரிசோதனையை செய்துபாருங்கள் - Medicine Energy Test\nAndroid அக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அரசியல் அல்சர் அறிவு அஜீரணம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆழ்மனம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடலுறவு உடல் உணவு உயர் வள்ளுவம் உயிரினங்கள் உலக அரசியல் உலகம் உறக்கம் உறவுகள் எண்ணங்கள் கடவுள் கட்டிகள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குண்டலினி குழந்தைகள் கேள்வி பதில் சக்ரா சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் செல்வம் டௌசிங் ரோட் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை தீய ஆற்றல்கள் நம்பிக்கைகள் நிம்மதி நேர்மறை ஆற்றல் நோயாளிகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிரபஞ்ச ஆற்றல் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பெண்டுலம் பொது அறிவு மரணம் மருத்துவம் மலச்சிக்கல் மலர் மருத்துவம் மறுபிறப்பு மன அழுத்தம் மனம் மனிதன் மாத்திரைகள் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி வலிகள் வாந்தி வாழ்க்கை விதி ஹீலிங்\nபாட்டி வைத்தியங்களை ஒன்று திரட்டுவோம்\nஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவங்கள் மற்றும் இயற்கை மருத்துவங்கள் தெரிந்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/vikramathithankathaigal/?replytocom=8852", "date_download": "2021-03-06T23:50:11Z", "digest": "sha1:7RH66ZXYB5INTL4O77AHCSTF44YTXGYZ", "length": 6118, "nlines": 85, "source_domain": "freetamilebooks.com", "title": "மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் – கதைகள் – விந்தன்", "raw_content": "\nமிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் – கதைகள் – விந்தன்\nநூல் : மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்\nஅட்டைப்படம் : N. Sathya\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 591\nநூல் வகை: கதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: N. Sathya, சீ.ராஜேஸ்வரி | நூல் ஆசிரியர்கள்: விந்தன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/22/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95/", "date_download": "2021-03-06T22:52:18Z", "digest": "sha1:IKP7D5QWJ4CAPIAA66ITZK35LCCPOGP2", "length": 9641, "nlines": 139, "source_domain": "makkalosai.com.my", "title": "வண்ணமயமாக காட்சியளிக்க காத்திருக்கும் கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை..! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Uncategorized வண்ணமயமாக காட்சியளிக்க காத்திருக்கும் கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை..\nவண்ணமயமாக காட்சியளிக்க காத்திருக்கும் கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை..\nசோதனை அடிப்படையில் காந்திபுரம் கிராஸ்கட் சாலை பொலிவுபடுத்தப்பட்டு வருவதாகவும், அடுத்த சில தினங்களில் கிராஸ்கட் சாலை வண்ணமயமாக காட்சியளிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nநாட்டில் உள்ள நகரங்களை பொலிவுறச்செய்யும் நோக���கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கோவையை பொலிவுபடுத்தவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டும் ரூ.998 கோடி முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது தொகை ரூ.1500 கோடியாக உயர்த்தப்பட்டது.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக நகரில் உள்ள சாலைகளை எவ்வாறு அழபடுத்துவது என்பது குறித்து சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஅந்த வகையில், கடந்தாண்டு கோவை மணிக்கூண்டு பகுதியில் சாலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு, ஓவியங்கள் வரையப்பட்டதுடன், சாலை ஓரங்களில் பொதுமக்கள் அமரும் இடங்கள், நடைபாதையில் நிழல் தரும் அமைப்புகள் பல்வேறு மேம்பாட்டு பணிகள் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.\nஇந்த நிலையில், அதே போன்ற சோதனை முயற்சி காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜெர்மென் நிறவனமான Giz மற்றும் மாநகராட்சி இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன.\nஇதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், “மணிக்கூண்டு பகுதியில் மேற்கொண்ட அதே பணிகள் தான் காந்திபுரம் கிராஸ்கட் சாலையிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களில் பணிகள் முழுமையடையும் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு குறிப்பிட்ட பகுதியை பெரும் பொருட்செலவில் மேம்படுத்தி அதில் குறைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு சோதனை அடிப்படையில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.\nஇதற்காக திட்டத்தின் மதிப்பில் இருந்து 5 முதல் 10 சதவீத பணம் மட்டும் செலவழிக்கப்படுகிறது. மாதிரி மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்த பின்னர், கிராஸ்கட் சாலை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படும்.\nஅம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு வைத்ததாக நம்பப்படும் ஆடவர் மரணம்\nஉலகிலேயே அதிக விருப்பம் காட்டுவது ஏன்\nலாட்டரியில் ரூ.80 லட்சம் பரிசு\nஅஜித் பட நடிகைக்கு கொரோனா\nவெள்ளப் பகுதிகளை பார்வையிட்டார் பிரதமர்\nஉத்தரபிரதேசத்தில் 124 ரவுடிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை\nகாவிரிக் கரையில் ஏன் காமதேவனை எரிக்கிறார்கள்\nஇந்தியாவில் 500 சதவீதம் அதிகரித்த சைபர் குற்றங்கள்\nவிசுவாசமுள்ளவர்கள் மட்டுமே 15ஆவது பொதுத்தேர்தல் வேட்பாளர்கள்- பி.கே.ஆர் விரும்புகிறது\n21,159 பேர் கோவிட் சிகிச்சை பெற்று வருகின்றனர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்\nபுற்று நோய் நோயாளிக்கான நிதி திரட்டலில் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/-acute-lung-infection-with-coronavirus-for-sasikala-news-278774", "date_download": "2021-03-07T00:01:36Z", "digest": "sha1:BZ467ZBH34BHFIM443HPKMOQ7XNHZYMU", "length": 12826, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "acute lung infection with coronavirus for sasikala - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Political » கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை\nஆக்சிஜன் பற்றாக்குறையால் தீவிர சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிற்கு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனால் தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவிற்கு தற்போது கடுமையான நுரையீரல் தொற்று ஏற்பட்டு இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதனால் கொரோனா தொற்றுக்கான தீவிர சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nசொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட இருந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை மாலை காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவருக்கு முதற்கட்டமாக சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள அரசு பவுரிங் மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கான பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக நேற்று காலை தகவல் வெளியானது. அதையடுத்து நேற்ற மாலை சிடி ஸ்கேன் எடுப்பதற்காக அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது தனது தொண்டர்களைப் பார்த்து அவர் கையசைத்த வீடியோ மற்றும் புகைப்படமும் வெளியானது.\nஇந்நிலையில் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனையில் சசிகலாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் மூச்சுத் திணறல் அதிகமான நிலையில் அவர் தீவிரச் சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் அவருக்கு நுரையீரலில் கடுமையான தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால் கொரோனாவிற்கான தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 20 தொகுதி\nபெண்கள் பாதுகாப்பில் அக்கறை கொண்ட முதல்வர் வேட்பாளர் யார் கருத்துக் கணிப்பில் அசத்தும் இபிஎஸ்\n அதிரடி காட்டும் ராயபுரம் தொகுதியின் கருத்துக் கணிப்பு\nஅதிமுக கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\n அரசியல் விலகலைக் குறித்து வைரலாகும் பிரத்யேக பேட்டி\nஎத்தனை புயல் வந்தாலும் அசையாத ஆலமரம் எடப்பாடி பழனிசாமி… சர்வேக்களில் முதன்மை\n4 ஆண்டுகளை கடந்தும்… சிறந்த ஆட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு என இபிஎஸ்க்கு பாராட்டு\nஉட்கட்சி விவகாரங்களில் எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது- அமைச்சர் ஜெயக்குமார் கருத்து\nசொன்னதைச் செய்த தமிழக முதல்வர்- நகைக்கடன் தள்ளுபடிக்கான ரசீது விரைவில் வழங்கப்படும்\nநகைக்கடன் நிலுவை விவரங்களை அனுப்புமாறு கூட்டுறவுத் துறை உத்தரவு\nஅதிமுக சார்பில் பெறப்பட்ட விருப்பமனு… நேர்காணலுக்கு தயாராகிவரும் கட்சித் தலைமை\nமுதலமைச்சர் ஆகிவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார் மு.க.ஸ்டாலின்… ஓபிஎஸ் கருத்து\nஅரசு இதழில் இடம்பெற்ற 10.5% உள் இடஒதுக்கீடு செய்தி… முதல்வருக்கு குவியும் பாராட்டு\nஎடப்பாடி வடிவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையே பார்த்தேன்… புகழ்ந்து தள்ளும் முக்கிய அமைச்சர்\nஇளைஞர்கள் கூட இப்போ இபிஎஸ் பக்கமே… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்\nதேர்தல் தேதி அறிவிப்பை ஒட்டி ராஜதந்திரியாக மாறிய தமிழக முதல்வர்\nசட்டப்பேரவைக்கு ஆப்சென்ட் ஆகாத ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி-சபாநாயகர் பாராட்டு\nசீமான் கூட முதல்வர் ஆகலாம் நடிகர் சிங்கமுத்துவின் பிரத்யேக பேட்டி\nஅதிரடி அறிவிப்புகளின் மூலம் ஏழை, எளிய மக்களின் துயர் துடைத்த தமிழக முதல்வர்\nஜாலியாக ரோட் ட்ரிப் சென்ற ஷிவாங்கி: உடன் சென்றவர் யார் தெரியுமா\nஇதுவரை நடிக்காத கேரக்டர்: யோகிபாபுவுக்கு பா ரஞ்சித் கொடுத்த வாய்ப்பு\nஜாலியாக ரோட் ட்ரிப் சென்ற ஷிவாங்கி: உடன் சென்றவர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiavaasan.com/2014/11/", "date_download": "2021-03-06T22:56:04Z", "digest": "sha1:D5H66AMLF4DLEDXEP465MEAWYK5YNAGA", "length": 71064, "nlines": 396, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: November 2014", "raw_content": "\nகடல் கடந்த காதல் கதை\nதெரியாட்டி ஒன்னும் பாதகம் இல்லை,\nடென்னிஸ் தெரியலன்னாலும், STEFFI தெரியுமா\nகுறிப்பா, என் வயது, வாலிப, வயோதிக - சாரி ஒரு FLOWல வந்திருச்சு, என்வயது இளைஞரா இருந்து, தெரியாதுன்னா, நீங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை.\nநயன்தாரா என்ன பெரிய நயன்தாரா, அந்த நடிகை போட்டோவ நான் சேர்ந்தாப்பல பத்து நிமிஷத்துக்குமேல பாக்கறதே இல்லை ஆனா, எங்க STEFFI வெளையாடறத நான்லாம் ரெகார்ட் பண்ணிவச்சு நாள் கணக்கா பாத்திருக்கேன்.\nஅந்த நாட்கள்ல, சென்னை அம்பசிடர் பல்லவா ஹோட்டல் டென்னிஸ் கிளப்ல மார்க்கருக்கு அப்புறம் அதிக நேரம் இருந்தது நான்தான். எப்படியோ, ரெண்டு வருசத்துக்குள்ள, கோர்ட்டுக்குள்ள பால் அடிக்கறதுக்கு கத்துக்கிட்டதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, இந்த ரூட்ல போனா, அறுபது வயசுக்குமேல, விம்பிள்டன்ல பந்து பொறுக்கிப் போடற வேலைக்குத்தான் போகமுடியும்னு\nசரி, இந்த நடிகைங்க எல்லாரும் தொழிலதிபரைக் கல்யாணம் பண்ணிக்கற மாதிரி, STEFFIயும் ஒரு ஆடிட்டரக் கல்யாணம் பண்ணிக்கட்டும்னு, நமக்கு எது வருதோ, அத பார்ப்போம்னு, மறுபடியும், படிப்பையே தொரத்த ஆரம்பிச்சேன்.\nசரி, எனக்கு ஏன் STEFFI மேல அவ்வளவு, இது, லவ்வு , வந்துச்சுன்னு கேக்கணும்னு உங்களுக்கு தோணுச்சா இல்லையா\nசரி,… தோணாதுன்னு எனக்கும் தெரியும், அதுக்காக, இழுத்து வைச்சு கதை சொல்ல ஆரம்பிச்சுட்டு, உங்கள விட்ருவனா என்ன\nஇந்த உலகத்திலயே STEFFI மூக்கும், உன் மூக்கும்தான் அழகா இருக்குன்னு, ரஞ்சித் ஹோட்டல்ல ஓசி டிபன் வாங்கித் தர்ரப்ப எல்லாம், என் ப்ரண்ட் ரேவதி சொல்லுவா.\nபொதுவா பொண்ணுங்க பேச்ச நான் நம்பறதில்ல.அதுவும் இந்த ஓசில பொங்கல் வாங்கி திங்கற ஐயங்கார் பொண்ணுங்க சொல்றத. ��னா, இது என்னமோ, கொஞ்சம் நம்பற மாதிரித்தான் இருந்தது.\nஎதுக்கும் இருக்கட்டும், ஒரு செகண்ட் ஒப்பினியன் வாங்கிக்கலாம்னு, என் ப்ரண்ட் ராஜாவுக்கு பாலிமர் பார்ல பீர் வாங்கிக் கொடுத்துட்டு, கேட்டா, அவனும், மூணு பீருக்கு அப்பறம், என் தலைல அடிச்சு, சத்தியம் பண்றான்.\n“மாப்ள, பொதுவா, நான் பொண்ணுங்க மூஞ்சியவே பாக்கமாட்டேன்,”\n( அந்த நாயி எங்க பாக்கும்கறத இப்போ நான் சொன்னா, இதப் படிக்கற என் பொண்ணு என்னைக் காறித்துப்பிடுவா).\n“ஆனா, எனக்கு அந்தப் பொண்ணு மூக்கைப் பார்க்கும்போதெல்லாம் உன் ஞாபகம்தான்டா வரும்”னுட்டு,\n“மச்சி, இன்னொரு பீர் சொல்லேன்”னு, மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்குது சனி.\nஎத்தனை நேரம்தான் நானும் அந்த பூனை மூத்திரம் மாதிரி நாற்ற சனியன வாங்கி குடுக்கறதுன்னு, “போலாம் மச்சி, உங்க அப்பா இதே பாருக்கு வருவாருன்னு சொன்னியே”ன்னு ஒருவழியா மேச்சுக்கிட்டு வெளிய வந்துட்டேன்.\nகுடிச்சிருக்கற ஆணும், குள்ளமா இருக்கற பொண்ணும் பொய் சொல்லாதுங்கற உலக விதிப்படி, இனி STEFFI நமக்குத்தான் அப்படின்னு முடிவு பண்ணியாச்சு.\nஆனா அதுல பெரிய சோகம் என்னன்னா, அந்தப் பொண்ணு பாட்டுக்கு, இப்படி அவளுக்கு ஏத்த ஜோடி ஒன்னு சென்னைல இருக்கறது தெரியாம, ஊர் ஊரா போய் டென்னிஸ் வெளையாடிக்கிட்டிருக்கு.\nஎனக்கு, ஒவ்வொருதடவை, அது துள்ளிக்குதிச்சு சர்வீஸ் போடும்போதெல்லாம், அந்த,\nசே ஏன் உங்களுக்கு இவ்வளவு கேவலமா தோணுது \nமூக்கு அழகைப் பார்க்கும்போதெல்லாம் நம்ம இருக்கறதா அந்தப் பொண்ணுக்கு எப்படி புரிய வைக்கறதுன்னே தெரியல.\nஅப்படின்னு பாட்டெல்லாம் போட வெச்சேன்.\nசரி, சரி, காதல்ல இந்தமாதிரி பொய்யெல்லாம் அலௌடுதான்.\nஅதை எப்படியாவது அந்தப் பொண்ணு கேட்டுரும்னு பாத்தா, நம்ம தொரை சொல்லறான், ‘விவிதபாரதி அங்கல்லாம் எடுக்காது”ன்னு.\nஅப்பல்லாம், இந்த பாழாப்போன இன்டர்நெட் எல்லாம் வரலை.\nதபால்ல நம்ம போட்டோவ அனுப்பலாம்னா, அவங்க அப்பா கைல அந்த லெட்டர் கெடைச்சு, யாராவது, மொரட்டு மொறை மாமனுக்கு அத கட்டிவச்சுருவானோன்னு பயம்,\nஎத்தன தமிழ் சினிமா பாக்கறோம், இதுகூடவா யோசிக்க மாட்டோம்\nபேசாம, கொஞ்சம் காசு சேத்துக்கிட்டு, வைகோ மாதிரி கள்ளத்தோணி புடிச்சாவது, ஜெர்மனிக்கு போய்டலாம்னு, அன்னில இருந்து, சிக்கனமா, காசு சேத்திவைக்க ஆரம்பிச்சேன்.\nஆனா, அதுலயும் ஒரு சிக்கல், ஒவ்வொரு தடவை, ரத்னா கபே தாண்டும்போதெல்லாம்,\nநாளைக்கு கெடைக்கற STEFFIய விட, இன்னைக்கு சாப்பிடுற சாம்பார் இட்லி மேல்ன்னு ஔவையாரோ, ஷேக்ஸ்பியரோ சொன்னது நியாபகம் வந்து தொலைச்சு, சேமிப்பெல்லாம் இட்லி சாம்பார்ல கரைய ஆரம்பிச்சிருச்சு.\nசரி, அந்தப்பொண்ணு குடுத்துவச்சது அவ்வளவுதான்.\nஅடுத்த வரிய, என் பாலிசிக்கு() விரோதமா, இங்கிலீஷ்ல எழுதறேன். அது எதுக்குன்னா, இதை என்னைக்கோ, படிக்கறப்போ, அந்த ஒரு வரியையாவது படிச்சு, அந்தப்பொண்ணு மனசைத் தேத்திக்கிட்டும்ன்னு.\nஇதை இத்தனை வருஷம் கழிச்சு எழுதி ஏண்டா என் கழுத்த அறுக்கறேன்னு நீங்க கண்டிப்பா கேப்பீங்க.\nஆனா, காலைல, வாழைத்தண்டு, பொரியலுக்கு வெட்டச் சொல்லி என் பொண்டாட்டி கொடுத்தப்போ STEFFI GRAF நியாபகம் வந்ததுன்னு, யாராவது, என் குடும்பக் குருவிக் கூட்டுக்குள்ள குண்டு வச்சுறாதீங்க ப்ளீஸ்.\nஇப்பல்லாம் அடி தாங்க முடியறதில்லை\nநீங்கள் தேனீக்களின் வாழ்க்கை முறையைப் பார்த்ததுண்டா\nஒரே ஒரு ராணித்தேனி, அந்த ஒட்டுமொத்தக் கூட்டையும் கட்டுப்படுத்தி வைத்திருப்பதுகூட வியப்பில்லை. அந்த ராணித்தேனிக்குப் பின், அந்தக் கூடே உரு மாறிப்போவது ராணித்தேனியின் ஆளுமையின் அடையாளம்.\nநம் சமுதாயத்தில், குடும்ப அமைப்பும், அதன் கட்டுமானமும், பெண்களை மையம் கொண்டே இயங்கி வருவது உண்மை. இந்தக் கருத்து, நான் உட்பட பல ஆண்களுக்கு சம்மதமாகாது அன்பாலும், கட்டுக்கு உட்பட்ட அதிகாரத்துடனும், ஒரு குடும்பத்தை வழி நடத்தும் ஆளுமை ஆணைவிட பெண்ணுக்கே அதிகம் இருப்பது, நாம் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மை.\nஆண் என்பவன், பொருள் கொணரவும், பெண் என்பவள் அதை பேணிக்காத்து குடும்பத்தை நெறிப்படுத்தவுமாகத்தான் நம் ஆரம்பகாலக் கட்டமைப்புக்கள் இருந்திருக்கக்கூடும். ஆணின் ஈகோ, தன்னைக் குடும்பத்தலைவன் என்று பிரகடனப்படுத்திக்கொண்டு, வீட்டுக்குள் பெண்ணை அடக்கி ஆள முயன்றபோதுதான் நம் சமுதாய சீர்கேடுகள் ஆரம்பித்திருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.\nஎனக்குத் தெரிந்த பெண் ஆளுமைகளை வரிசைப் படுத்தச் சொன்னால், என் மனதில் முன் நிற்கும் உருவம், என் அப்பாவை பெற்ற பாட்டி, ராமாயி.\nவேலூர் சின்னக்கடை வீதியில், ஒரு தெருவில் தலைவாசலையும் மறுதெருவில் புறவாசலையும் வைத்திருந்த தொட்டிகட்டு வீடும், அதில் இருந்த ஒரு பெரிய குடும்பமும், கட்டியிருந்த மாடு கன்றுகளும், வயது வித்தியாசம் இல்லாமல் ராமாயி சொல்லுக்கு மறுவார்த்தை இன்றிக் கட்டுப்படும்.\nபுகையிலை வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தாலும், வீட்டுக்குள், ராமாயி வார்த்தைக்கு மறுபேச்சு பேசியதில்லை செல்லாண்டி.\nபத்து பிள்ளை பெற்று, அதில் ஒன்றை பிஞ்சிலேயும், மற்றொன்றை, வயதுக்கு வந்த பெண்ணாயும், பறிகொடுத்து, மற்ற எல்லா குழந்தைகளையும் ஊரே மெச்சும்படி தலையெடுக்க வைத்ததில், பொருள் தேடி வந்து தந்தது தவிர முழுமையும் ராமாயியின் பங்கு மட்டுமே.\nஇன்றைய சூழலில் இது எளிதாக தெரியலாம்.\n1950களில் இரண்டு மகன்களை MA. BT., மற்றொரு மகனை, B.Com படிக்கவைத்ததுடன், கட்டுக்கு அடங்காமல் திமிறிய கடைக்குட்டி மகனையும், வியாபாரத்தில் தேர்ச்சிபெற வைத்தது இமாலய சாதனைதான்.\nநான்கு மகன்களையும், நெறி தவறாத பிள்ளைகளாய் வளர்த்து, எல்லோருக்கும், தகுதிக்கு மீறிய இடங்களிலேயே பெண் எடுத்தது மட்டுமல்ல, தன் இறுதி நாள் வரைக்கும், எல்லோரும் ஒரே குடும்பமாய் உணர்ந்து வாழவைத்தது அவர் சாதனை.\nஅது மட்டுமல்ல, நான்கு பெண்களையும், அதைப்போலவே நல்ல இடங்களில் மணம் புரிய வைததது மட்டுமின்றி, அவர்களையும் அதே ஆளுமையுடன் வார்த்ததும் அவரே.\nஎல்லோருக்கும் முதலில் பிறந்து, குறைபட்டு திரும்பிவந்த மூத்த மகள் வள்ளியம்மாள் தோழியாய்த் தோள் கொடுக்க, அடுத்தடுத்த குழந்தைகளை நிலைப்படுத்தியவர் ராமாயி. இரண்டாவது மகள் பாப்பாத்தி, தன்னைப் போலவே பத்து பிள்ளை பெற்றபோது, தாயுமனவளாய் அங்கு தாங்கிப் பிடிக்க, தன மூத்த மகள் வள்ளியம்மாவை பணித்தவரும் அவரே.\nவருடம் ஒருமுறை, எங்கே எந்தநிலையில் இருந்ததாலும், பொங்கலுக்கு அனைவரும், வீட்டில் கூடிவிட வேண்டும் என்பது அவரது கட்டளை.\nஇதற்கு, ஹெட் மாஸ்டர் ஆக பணி புரிந்த பெரிய மகன், பள்ளி ஆசிரியராய் இருந்து, வியாபாரம் என்று போய் பல நாடு கண்ட இரணடாவது மகன், சென்னையில் உயர் பதவி வகித்த மூன்றாம் மகன், உள்ளூரில் வியாபாரம் செய்த இளைய மகன் அனைவரும் கடைசி வரை கட்டுப்பட்டு குடும்பத்தோடு நான்கு நாட்கள் வேலூர் வாசம் புரிந்தது ஆச்சர்யம் என்றால், நான்கு மருமகன்களும், அவசர அவசரமாக தங்கள் ஊரில் பொங்கல் முடித்த கையேடு, மாலையே குடும்பத்தோடு வந்து, நான்கு நாட்களும் தங்கிப் போவது, தவறவே இல்லாத வழக்கம் என் ஆயா இருக்கும் வரை.\nகிட்டத்தட்ட ஐம்பது உருப்படிகள் அந்த வீட்டில்.\nஎங்கள் வீட்டு விறகடுப்பு, அந்த நான்கு நாட்களும் பாபா துனி. அநேகமாக ஏகதேசம் எரிந்துகொண்டே இருக்கும்.\nமகளாவது, மருமகளாவது, யாராயிருந்தாலும் ஒன்றுதான். யார் கண்ணில் பட்டாலும், “இந்தாடி, இந்த வெங்காயத்தை வணக்கு”, “இந்த மாவை அரை” என்று, கட்டளைகள், எல்லா வேலையும் சொந்த மேற்பார்வை. கிணற்றடி நடையில் கட்டியிருக்கும் பசுக்களுக்கு தீவனம் போடுவதாகட்டும், கடைசி பேத்திக்கு பாலூட்டுவதாக இருக்கட்டும், ஒரே வாஞ்சைதான், அன்பு கலந்த அதட்டல்தான். ஏதோ, ஒரு ஆத்மா பசி என்று வாய் திறக்க விட்டதில்லை. முகக்குறிப்பு ஒன்று போதும், “அடியே இவளே, அந்த பத்திருவான் பசியோட நிக்கறான் பாரு, மொதல்ல அவனுக்கு சாப்பாடு போடு” என்று, அந்த வயிறு குளிர்ந்தபின்தான் மற்ற வேலை.\nஆற்றில்போய் ஆடிவிட்டு, கொலை பசியோடு வீடு வரும் அத்தனைபேரும், நீளமான பந்தியாய் உட்கார்ந்திருக்க, அத்தனை பேர் தட்டிலும், ஆவி பறக்க இட்லியும் சட்னி, சாம்பாரும். போட்டி போட்டுக்கொண்டு சாப்பிட்டு முடிக்கும்போது, மதிய சாப்பாட்டுக்கு, பசி வயிற்றுக்குள் நமநமக்கும்\nமதியம் சாப்பிட்டு முடித்து, கால்சதம் வாண்டுகளும் மாடிக்கும் பக்கத்து வீடுகளுக்கும் ஓடி ஆடி களைத்து வரும்போது, தயாராக, இளம் சூட்டில் உளுந்து கஞ்சி. இனிப்பும், வாயில் நிரடும் தேங்காய் துருவலுமாய் ஒரு பெரிய சொம்பு நிறைய உள்ளே இறங்குவது தெரியாது. தன கை பக்குவம் மாயமாய் மறையும் வேகம் பார்த்து பூரிக்கும் கண்களில் வழியும் திருப்தியை பார்த்தவர் மட்டுமே உணர முடியும்.\nஅத்தனை பேரும் மென்று குவித்த கரும்பு சக்கை நடு வாசல் முற்றமெங்கும் சிதறிக் கிடக்கும். அதை ஒழிப்பதற்குள் இரவு சாப்பாடு. மாலையில், பெரியப்பா தலைமையில் ஆற்றில் ஆடிவந்த களைப்பு, வயிற்றில் தீயாய் மூள, பசியாறி, முற்றத்தில் விரித்த ஜமக்காளத்தில் நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டு படுக்கும்போது சொர்க்கம் தெரியும்.\nஎனக்கு, ஆரம்ப வருடங்களில் ஒரு சந்தேகம் இருந்ததுண்டு. ஆயா மடியில் வளர்ந்த தமிழ்ச்செல்வன் மேல் அவருக்கு இருக்கும் அன்பும், கவனமும், சென்னிமலை அம்மாயி வீட்டில் வளர்ந்த என் மேல் இருக்குமா என்று. கொஞ்சம் பட்டும் படாமலும்தான் எனக்��ு உறவு என் ஆயாவுடன். ஒருநாள், அத்தனை கும்பலில், எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து, மூன்றாவது இட்லியோடு, இலையை மூடப்போன என் காதில், சமையல்கூட மறுகோடி மூலையில் இருந்த என் ஆயாவின் குரல் கேட்டது. “:அந்த குமாரபாளையத்துக்காரன் மூணு இட்லிதான் சாப்பிட்டான். பூஞ்சையா அவங்க ஆத்தாக்காரி மாதிரியே இருக்கறான் பாரு. ஏய் கீதா, பக்கத்துல நின்னு, அவனுக்கு இன்னும் ரெண்டு இட்லி போடு”.\nமனசெல்லாம்,. எங்கள் பின்னால், வெறும் உருவம் மட்டும்தான் சமையல்கட்டில்.\nஇது போதாதென்று, ஒரு பெரிய ஜாடி நிறைய, முழு எலுமிச்சை ஊறுகாய் வடிவில், நல்லெண்ணையில் மிதந்துகொண்டு, கண்ணை உருட்டி விழித்துக்கொண்டு இருக்கும். அப்படி ஒரு ருசியை, அதற்குப்பின் இன்றுவரை நான் சாப்பிட்டதில்லை. சும்மாவே, ஆளுக்கொன்றாய் எடுத்து சாப்பிடுவோம். பூவாய் வாயில் கரையும் எலுமிச்சை ஒரு அதிசயம். எல்லா வீட்டுக்கும், பாட்டிலில் ஊறுகாய், வாழைப்பூ, பனித்தடுக்கு இலைகள், தேங்காய் என்று பொதி சுமந்துகொண்டுதான் மனமே இல்லாமல் ஊருக்கு கிளம்புவோம்.\nவழியனுப்பும் எங்கள் ஆயாவின் கண்களில், அன்பு கனிந்திருக்கும்.\nஇடையிடையே, காலாண்டு, அரையாண்டு விடுப்புகள், மாரியம்மன் திருவிழா, பெருமாள் கோவில் தேர் என்று வருடத்தில் பலமுறை போனாலும், முழு அட்டண்டன்ஸ் விழும் அடுத்த பொங்கல் எப்போது என்றுதான் எங்களுக்கு எல்லா நாளும் கழியும்.\nபெண்கள், முக்கியமாக, ஓர்ப்படிகள், நங்கை நாத்திகள் வளையவரும் அத்தனை நாட்களிலும், ஒரு சிறு முணுமுணுப்புக் கூட எழுந்து நான் பார்த்ததில்லை. அதைப் போலவே, எதை கேட்டும் இல்லை என்று அவர் வாய் சொல்லி நான் கேட்டதில்லை.\nசந்தைக்குப் போய்வந்து தாத்தா கொடுக்கும் சில்லறைகளோடு எல்லோரும் செவிடன் கடை ஜவ்வுமிட்டாய்க்கு ஓடும்போது, திண்ணையில் உட்கார்ந்திருக்கும் ஆயாவின் பெருமிதம் வெறும் பார்வைக்கே புரியும்.\nஅத்தனை படித்த மகன்கள் அம்மாவிடம் பவ்வியமாய் ஆலோசனை கேட்பது வியப்பென்றால், மருமகன்களும், அவர் அபிப்ராயம் மீறி நடக்காதது அதிசயம்.\nஇதில், என் தாத்தாவை என் ஆயா நடத்தும் விதம், இன்னொரு ஆச்சர்யம்.\nதிண்ணையில் எங்களோடு விளையாண்டுகொண்டோ, தெருவில் போகும் செம்படவர்களை அதிகாரம் செய்துகொண்டோ, உட்கார்ந்திருக்கும் தாத்தாவை, “அந்த ஆளை வந்து காப்பி குடிச்சுட்டு போகச்சொல்லு” என்று, ஒரு சொம்பு காபியை எடுத்து வைப்பதாகட்டும், “ஏன், குளிச்சுட்டு வந்து, நேரத்துக்கு சாப்பிடத் தெரியாதா ஆம்பிள்ளைக்கு” என்று எந்நேரமும் ஒரு அதட்டல் கலந்த அழைப்புத்தான் பெரும்பாலும்.\nஅது மட்டுமல்ல, மக்க மருமக்களிடம் பேசும்போது கூட, தாத்தாவை, அவரோட முன்கோபத்தை குறிப்பிட்டு பேசும்போது, எனக்கு கொஞ்சம் புரியாத வருத்தமாகவே இருக்கும். எனக்கு என்னவோ, தாத்தா கொஞ்சம் ஸ்பெசல். வருத்தம் தாங்காமல், அவரிடமே, “ஏன் தாத்தா, ஆயா உங்கள எந்நேரமும் திட்டிக்கிட்டே இருக்காங்க. நீங்க ஏன் அதுக்கு சிரிச்சுக்கிட்டே இருக்கீங்க” ன்னு கேட்டா, “அட கிறுக்கு புள்ள, அவ எங்கடா என்ன திட்டறா”ன்னு கேட்டு சிரித்தது, அடிநாதமான அன்பு என்பது இப்போதுதான் எனக்கு விளங்குகிறது.\nமகன், மகளுக்கு மட்டுமல்ல, பேரன் பேத்திகளுக்கும், யாருக்கு யார் என்பதை அவர்தான் முடிவு செய்வார். அவர் காலம் வரைக்கும்\nயாருக்கும், யார் மீதும் ஒரு சிறு வருத்தம் கூட வர அவர் விட்டதில்லை.\nவருடம் ஒருமுறை, இப்படி, விசேஷ காலத்தில், குடும்பமே ஒரு இடத்தில் கூடுவது, வெறும் பண்டிகைக்காக மட்டுமல்ல, இடையில், கடிதங்கள் மூலம் ஏற்படும் சின்னச்சின்ன உரசல்களையும், மனம் விட்டுப் பேசிக் கலைந்துகொள்ளவே என்ற உளவியல் காரணம் ஏனோ எங்களுக்கு இவ்வளவு தாமதமாகத்தான் புரிகிறது.\nநாமக்கல் மருத்துவமனையில், இனி பிழைக்க மாட்டார் என்று எங்கள் உறவுக்கார மருத்துவரே கைவிட்ட நிலையில், பார்க்க வந்த என் தந்தையையும், அவர் தங்கை, பாப்பாத்தியையும் உட்காரவைத்து, என் தங்கைக்கும், அத்தை மகனுக்கும், கல்யாணம் முடிவு செய்துவைத்தார். அப்போது என் தங்கைக்கு, பதினேழு வயது, அத்தை மகன் சீனுவுக்கு, பதினெட்டு வயது.\n“படிப்புக்கு பயந்துக்கிட்டு கல்யாணத்துக்கு ஒத்துக்கிச்சுக” என்று, எனக்கு மட்டும்தான் சிறு ஆதங்கமே தவிர, வேறு யாரும், என் அம்மா உட்பட, அதற்கு மறுப்பே சொல்லவில்லை.\nஅது எவ்வளவு நல்ல முடிவு என்பதை, இன்றைக்கு அவர்களின் வாழ்க்கைத்தரம் சொல்கிறது.\nஅந்த கல்யாணமும் முடிந்து, சந்தோஷ் குமாரும் பிறந்தபோதுதான் எங்கள் ராமாயி எங்களைப் பிரிந்தார்.\nதங்கை மகனை கையில் வைத்துக்கொண்டு, அவர் இறுதி உறக்கம் பார்த்தது எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது.\nஎன் தாத்தா, இருந்தார் என்றுதான் சொல்லமுடியும். வாழ்ந்ததெல்லாம் என் ஆயா இருக்கும் வரைதான்.\nவீட்டை பங்கு பிரித்துக்கொள்ளும் முடிவில், அந்த வீடு, நான்கு புறாக்கூடுகள் ஆனதும், நாங்கள் ஆடி ஓடிக் களித்த அந்த முற்றமெங்கும் சுவர்கள் முளைத்ததும், இன்றைய நிதர்சனம்.\nஇன்றைக்கு, என் தாயும் தகப்பனும் அங்கு வசித்தாலும், மற்ற பங்குகளில், வாடகைக்குக் குடிவந்த முகம் தெரியாத யார் யாரோ\nஅந்த வீட்டில் தங்கும் மனஉறுதி எனக்கு இல்லாததால், ஒரு விசிட்டராகவே அங்கு போய்வரமுடிகிறது.\nஅதன்பின் எத்தனை பொங்கல்கள் வந்துபோயவிட்டன. எங்கள் ராணித்தேனீயோடு கலைந்துபோன கூட்டில்,\nநினைவுகள் மட்டுமே, இன்னும் மிச்சம் இருக்கின்றன எனக்கும், என்போலவே வேறு யாருக்கேனும்.\nஎதைத் தொலைத்தோம் என்பது தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் எங்களுக்கு, எது நிரந்தரம் என்பது எப்போது புரியும்\n“பாப்பாத்தி, நான் போயிட்டு வர்ரேன்”.\nஇதை, பத்தாவது தடவையாகச் சொன்னார் நம் கதை நாயகர் K.S. என்று எல்லோரும் அழைக்கும் சுப்பிரமணியம்.\nகல்யாணத்துக்குத் தயாராக இருக்கும் மகள்கள் கீதாவும், சுமதியும் ஒருவரை ஒருவர் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக்கொள்ள, வள்ளியம்மாவின் குரல் தங்கையை பார்த்து ஓங்கி ஒலித்தது.\n“இந்தாடி, நீ போய், என்னன்னு கேட்கறவரைக்கும் அந்த ஆள் போகமாட்டாரு. போய் அனுப்பிச்சுட்டு வா”\nகுறும்புச் சிரிப்பு சிரித்துக்கொண்டு இந்த நாடகத்தை ரசித்துக்கொண்டிருந்தார் அவரை கூட்டிச்செல்ல வந்திருந்த பிசினஸ் பார்ட்னரும் உறவினருமான தங்கவேல்.\nஇது ஒன்றும் புதிதல்ல. இத்தனைக்கும் ஒரு இரண்டுநாள் வியாபார விஷயமாக தஞ்சாவூர் போகப்போகிறார் அவ்வளவே\nபாப்பாத்தி வந்து வழியனுப்பாமல், கல்யாணம் ஆன இந்த இருபத்தைந்து வருடத்தில் ஒருநாள்கூட அவர் வாசல்படி தாண்டியதில்லை. பாப்பாத்தியும், அவர் தலை தெருமுனையில் திரும்பி மறையும்வரை நின்று பார்க்காமல் உள்ளே போனதில்லை.\nபாண்டமங்கலம் கடை வீதிக்கு இந்த நிகழ்ச்சி ஒன்றும் புதிதில்லை.\n“இன்னைக்கு கல்யாணம் ஆனவர்கள் கூட இப்படி இருக்கமாட்டார்கள்” என்று எல்லோருமே சந்தோசத்துடன் சலித்துக்கொள்ளுவார்கள்.\nசும்மா தெருமுனை வரைக்கும் போய்வருவது என்றால்கூட, அந்த ஊரில் மற்றவர்களைப்போல் ஏதோ ஒரு பனியனையோ, சட்டையையோ மாட்டிக்கொண்டு போகமாட்டார். மனதுக்குப் ப���டித்த தும்பைப்பூ வெள்ளை ஜிப்பா இல்லாமல் அவர் படி இறங்கி, யாரும் பார்த்ததில்லை.\nஅதுபோலவே சாப்பாட்டிலும். ஒரு கல் உப்போ, ஒரு துளி இனிப்போ, உறைப்போ குறைந்தாலும், முகம் சுளித்துவிடுவார் எங்காயிருந்தாலும். அப்படி அவர் நாக்கைப் பழக்கி வைத்திருந்தது, திருத்தமான என் அத்தையின் சமையல்.\nவியாபாரம் இல்லாத நாட்களில், பொழுதைப் போக்க, மகன்கள் சீனியோடோ, சேகரோடோ காப்பித்தூள் கடையில் உட்கார்ந்திருக்கும்போதும் ஒருநாள்கூட, கசங்கிய சட்டையோடோ, கலைந்த கேசததோடோ அவர் இருந்து யாரும் பார்த்ததில்லை.\nரசித்துக் குளித்து முடித்து, கண்ணாடி முன்னாள் நின்று, அவர் தலையைப் படிய வாரும் அழகை அந்த வயதிலேயே விளையாடுவதை விட்டு வேடிக்கை பார்ப்போம் நானும், தமிழ்செல்வனும். தலைசீவி, பட்டை பட்டையாய் விபூதி இட்டுக்கொண்டு, அவர் ஜவ்வாது டப்பாவை திறக்கும்போது, வீடே மணக்கும். தண்ணீரில் குழைத்து, ஜவ்வாது பூசி, திருப்தியாகாமல் மற்றும் ஒருமுறை கண்ணாடியைப் பார்த்து, விலகி இருக்கும் ஒன்றிரண்டு முடியையும் படிய வைத்தாலும், எங்கள் பாப்பாத்தி அத்தை, திருப்தியாய்த் தலை அசைக்காமல் நகரமாட்டார் எங்கள் மாமா.\nசிறுவர்கள் எங்கள் எல்லோருக்கும், இது ஒரு ஆனந்தமான காட்சி. அதிலும்,எனக்கும், தமிழ்செல்வனுக்கும் எங்கள் அத்தையை வெட்கப்பட வைத்து பார்ப்பதில் அப்படி ஒரு ஆனந்தம்.\n“மாமாவை இப்போது யாராவது பெண்கள் பார்த்தால்கூட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்பாங்க” என்று சொன்னால், ஏற்கனவே பூரித்திருக்கும் எங்கள் அத்தை முகம் இன்னும் ஒரு சுற்று பூரித்து மலரும்.\nஎல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தபோதும், எந்நேரம் பார்த்தாலும், மலர்ந்து, சிரிக்கத்தயாரக இருக்கும் அந்த முகத்தில், வேர்த்துவடிந்தோ, வட்டமான அந்த பெரிய குங்குமப்பொட்டு வடிவம் குலைந்தோ நாங்கள் பார்த்ததில்லை.\nயாரிடமும் கடிந்து பேசத்தெரியாத குணம் எங்கள் அத்தைக்கு மட்டுமல்ல, மாமாவுக்கும்தான்.\nஅதுவும், பள்ளிக்கூடத்து சிறுமி போல் எப்போதும் புன்னகை பூத்து நிற்கும் எங்கள் அத்தையை பார்க்கும்போது, அந்த இரும்புப் பெட்டியில் ஒட்டிவைத்திருக்கும் லட்சுமி படம் உயிரோடு நேரில் வந்தமாதிரிதான் இருக்கும்.\nபாப்பாத்தி அத்தை எங்கள் ஆயாவுக்கும், தாத்தாவுக்கும் நாலாவதாய்ப் பிறந்த குழந்தை. உள்ளூரிலேயே ஒரு மூன்று மைல் தூரத்தில் கட்டிக்கொடுத்த மகளும் தன்னைப்போலவே பத்து பிள்ளை பெறுவார் என்று எங்கள் ஆயாவே நினைத்திருக்க மாட்டார்.\nஇருவரும், மடிப்பு கலையாமல் உடுத்தி, ஜோடியாக எங்காவது விசேஷங்களுக்கு போகும்போது எல்லார் கண்களும் அவர்கள் மேல்தான். பத்து பிள்ளை பெற்ற ஆயாசமோ, அலுப்போ, இருவர் நெருக்கத்திலும் கொஞ்சம் கூட தெரியாது. அன்றைக்குத்தான் கல்யாணம் ஆன புதுமணத்தம்பதிகளைப் பார்ப்பதுபோல்தான் எல்லோரும் பார்ப்பார்கள்.\nஎங்கே எவ்வளவு கூட்டத்திலும், மாமா சாப்பிட்டாரா என்று அத்தைக்குத் தெரியும், அத்தை சாப்பிட்டது மாமாவுக்குத் தெரியும். இரண்டு பேரும், கூட்டத்தில் தனித்தனியே பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். எப்படித்தான் சொல்லிவைத்தமாதிரி ஒரே நேரத்தில் வாசலுக்கு வருவார்கள் என்று, கடைசி வரைக்கும் எனக்கு புரிந்ததே இல்லை.\nமுன்பே சொல்லிவைத்தமாதிரி இருவரும் நடப்பது அற்புதமான கெமிஸ்ட்ரி, ஒருவருக்கு ஒருவர் காத்திருந்ததுமில்லை, காக்கவைத்ததுமில்லை. அப்படி ஒரு ஒற்றுமை.\nபட்டு ஜிப்பாவும் வேஷ்டியுமாக மாமாவும், தலை நிறைய மல்லிகையும், பட்டுப்புடவையுமாக, ஏழு கல் மூக்குத்திக்கு போட்டியாக சிரிக்கும் முகமுமாக அத்தையும் இல்லாமல் எந்த விசேஷமும் நிறைவாய் இருந்ததில்லை.\nமூத்த மகள் சுமதிக்குக் கல்யாணவயது வந்தபோதுதான் எங்கள் அத்தைக்கு கடைக்குட்டி சந்துரு பிறந்தான்.\nநான் கூட, எங்கள் அத்தை வீட்டில் எனக்கு நினைவு தெரிந்து தொட்டிலை அவிழ்த்ததே இல்லை என்று கிண்டல் செய்ததுண்டு. அதற்கான வெட்கப் புன்னகையில் ஒரு கர்வம்கூடத் தெரியும்.\nதான் பத்து பெற்றதோடு மட்டுமல்லாமல், தன் மகள்களும், வீட்டுக்கு வந்த மருமகள்களும், என்று, மேலும் ஒரு இருபது குழந்தைகள் தன் மேற்பார்வையில் பெற்றபோதும் அயர்ந்ததில்லை எங்கள் அத்தை.\nஅண்ணன், தம்பி, அக்கா தங்கை எல்லோர் வீட்டுப் பிரசவத்திலும் பாப்பாத்தி அத்தை இல்லாமல் எதுவும் நடந்ததில்லை.\nநானும் என் மனைவியும், நம்பிக்கை எல்லாம் இழந்து தவித்த வருடங்களிலும் எங்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் கொடுத்தது மட்டுமல்ல, எங்கள் மகளை, இரண்டுநாள் என் மனைவி கூடவே இருந்து எனக்கு போட்டியாக கைநீட்டி வாங்கியதும் எங்கள் அத்தைதான்.\nஇத்தனை அன்பும் அனுசரணைய���ம் எங்கிருந்து வந்திருக்கும் என்று இன்றைக்கு யோசித்தால், அவர்களின் வாழ்வில் இருந்த காதல்தான் காரணம் என்று புரிகிறது.\nஅயர்ச்சியோ, சலிப்போ ஒருகணம் கூட வெளிப்படவில்லை என்பதற்கு, உள்ளுக்குள் உறையும் காதல் தவிர, வேறு என்ன காரணம் இருக்க முடியும்\nவாரத்தில் ஒருநாள், இரண்டுநாள் வசூலுக்காக தஞ்சாவூர், நாகப்பட்டினம் என்று போய் நள்ளிரவோ, அதிகாலையோ வீடு வரும் மனிதருக்கு, எந்தவிதமான தொலைதொடர்பும் இல்லாத அந்தக்காலத்தில், தலை கலையாமல், அலங்காரம் குலையாமல் எதிர்பார்த்துப் புன்னகையோடு கதவுதிறக்க எப்படி முடியும்\nஅந்தநேரத்திலும், பாப்பாத்திக்கு பிடிக்கும் என்று பதுஷாவோ, ஜாங்கிரியோ, மல்லிகைபந்துடன் வாங்கிவரவும், முகம் கழுவி வரும் முன், துடைக்கத் துண்டு எடுத்து நீட்டிய கையோடு, ஒரு சொம்பு நிறைய காபியோடு பக்கத்தில் உட்கார்ந்து கதை கேட்க முடிவதும் காதலில்லாமல் வராது.\nஅந்தக் காப்பி பரிமாறல் அப்படி ஒரு அழகு,\nகடைசி வரை, வாய் பொறுக்கும் சூட்டில், ஒவ்வொரு மிடறாக டம்ளரில் இவர் ஊற்றித் தருவதும், வீட்டை விட்டுக் கிளம்பும்போது செருப்புப் போட்டதிலிருந்து, இப்போதுவந்து நுழைந்ததுவரை, ஒன்று விடாமல், வரிவரியாய் அவர் ஒப்பிப்பதும், லயித்துப்போய் இவர் கதை கேட்டு முடிக்கவும், சொம்பு காப்பியும் குடித்துமுடிக்கவும், ஒரு, சரசம் இல்லாத அன்பு இழையோடுவது பார்ப்பதற்கே பரவசமாக இருக்கும்.\nபத்து குழந்தைகளையும், குறையின்றி, தகுந்த இடத்தில் மணம் முடித்து, வாழ்க்கையிலும் ஒவ்வொருவரையும் நிலை நிறுத்தி நிமிர்வதற்குள், பேத்திகள் திருமணம் என்று, மறுபடியும் அலுப்போ, சலிப்போ இல்லாமல் ஓடியாடிய அவர்களை நினைக்க, இன்றும் மலைப்பாக இருக்கிறது.\nமாமா வாங்கித் தந்த இனிப்போ, அல்லது, வாழ்க்கை முழுக்க மனதில் நிறைந்த இனிப்போ, அத்தை உடலில் சுகரை ஏற்ற, அப்போதுகூட இருவரும் மனம் தளரவில்லை.\nஎல்லாவற்றுக்குமே, ஒரு முடிவு இருக்குமல்லவா, தன வாழ்க்கை முடிவதை, தீர்க்க சுமங்கலியாய், அந்தப் பொட்டும் புன்னகையும் குலையாமல் போவதை உணர்ந்த என் அத்தை, தன் அந்தி நாட்களில், புன்னகையோடு, டாக்டர் சொன்ன எல்லா பத்தியங்களையும் மறுதலித்து, ஏற்றுக்கொண்டார்.\nஅவர் கவலை எல்லாம் தான் போனால் தன் நிழல் நீண்டநாட்கள் இந்த உலகில் தங்காது என்பதாகவே இருந்தது.\nபசிக்கு சாப்பிடும் ருசிமறந்த மாமாவை,\nஅதற்குப்பின்தான் நாங்கள் வேதனையோடு பார்க்க நேர்ந்தது.\nஅதேபோல், அதிகநாட்கள் தாங்காமல், தன் பாப்பாத்தியைத் தேடிக்கொண்டு, உறங்குவதுபோல் இயல்பாய் ஒருநாள் புறப்பட்டுப் போனார் எங்கள் K.S.\nஒருவகையில் அந்த இணை பிரிந்து ஒற்றை உயிராய் வேதனைப்படுவதைவிட, இதுதான் நிம்மதியாகவே பட்டது எங்களுக்கும்.\nஎந்தக் காதல்கதையும் அப்படியே முடிந்துபோக விடுவதில்லை இறைவன்.\nஅவர்களின் மூத்தமகன் எங்கள் ஞானமாமா, சமீபத்தில், அறுபதாம் கல்யாணம் கண்டார். அவர்களின் எந்த வாரிசுக்கும் இல்லாத அளவுக்கு, என் ஞானமாமாவுக்கும், இந்திரா அக்காவுக்கும், அப்படி ஒரு அன்பும், காதலும்.\nசீனியர் தம்பதிகளைப்போல, தளுமபிவழியும் காதல் வெளிப்படையாக தெரியாவிட்டாலும், இவர்களின் ஊடும்பாவுமாய் இழையும் காதல் இலைமறை காய்.\nபெரியகுடும்பத்தில் தலை மகன், அப்பாவோடு தோள் நின்று அத்தனை தம்பி தங்கைகளுக்கும் வழிகாட்டிய அவர் சின்ன கண்டிப்பு முகமூடி போட்டுக்கொண்டிருந்தாலும்,\nஇன்றுவரை, தன தங்கைகள் யாரையும் ‘கண்ணு” என்ற வார்த்தை மாறி அழைத்ததில்லை, அவர்களும், பேரன் பேத்தி எடுத்தபின்னும்.\nஅவருக்கு ஏற்ற குணவதியாய் வந்து வாய்த்த எங்கள் அக்காவும், இன்னொரு பாப்பாத்தி அத்தையாய், யாருக்கும் ஒரு குறை வைக்காமல் பார்த்துக்கொள்கிறார்.\nஅவர்களுக்கு மூன்றும் பையனாய் போனதுதான் எனக்கு இன்றைக்கும் ஒரே குறை.\nஎனக்கு பயந்துகொண்டே பெண்பிள்ளை பெற்றுக்கொள்ளவில்லை என்று சிரிக்காமல் சொல்லுவார் என் அக்கா\nஅவர்களுக்கு பெண் பிறந்திருந்தால், தூக்கிவந்து தாலி கட்டியிருப்பேன்.\nஅவர்களுக்கு என்மீதான நேசம் சொல்ல, எனக்கு இத்தனை வயதிலும், என் அப்பாவின் எண்பதாம் கல்யாண விழாவில், ஆயிரம்பேர் இருக்க, என் அக்காவின் மடியில், தலை சாய்த்து அமரவும், அவர்களின் அறுபதாம் கல்யாணத்திற்கு, சற்றே தாமதமாகப் போகநேர்ந்தபோது, கொஞ்சமும் தயங்காமல் இருவரையும், பார்க்கும் அத்தனை விழிகளும் விரிய, கட்டிப்பிடித்துக்கொள்ளவும் என்னால் முடிந்தததை சொல்லலாம்.\nஇத்தனைக்கும், அவர் என் ஞானமாமாவை மணந்தபின்பே எனக்கு அக்கா ஆனவர்.\nபாப்பாத்தியும், K.S.உம் ஞானமும், இந்திராவுமாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.\n\" என்ற ஒற்றை அலைபேசி வார்த்தை போதும்,\nநினைவு வ���ள்ளத்தின் மதகை உடைக்க\nஎன் உயிர் விடுவிக்கும் காண்டீபமோ,\nஎத்தனை ஆழப் புதைத்தால் என்ன,\nஎட்டிப்பார்த்து வதைக்கிறது உன் வாசம்\nதளும்பித் ததும்பும் என் காதல்\nஉன் கால் நனைத்த அலையை\nஎன் மகன் கண்ணில் படாமல்\nஉன்னில் காணும் வலி தவிர்த்ததே\nயார் யாரோ இறங்கிப் பார்க்கிறார்கள்\nநம் ரகசியங்கள் அறிந்த நிலவில்.\nஉன் ஓயா விக்கலின் காரணம்\nகடல் கடந்த காதல் கதை\nபயணத்தின் இடையில் ஓர் முன்னுரை\n“ க… க… க… கல்லூரி சாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=2469703ff", "date_download": "2021-03-06T23:44:52Z", "digest": "sha1:B7MZ3SC65EVGVWWVUQSFUZMDJ3PM5EW5", "length": 9564, "nlines": 229, "source_domain": "www.worldtamiltube.com", "title": "மொழிவாரி சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கு தனி Corporation.. அரசாணை வெளியிட்ட EPS", "raw_content": "\nவணக்கம் எமது வலைத்தளமான tamilfriend.com தமிழ் பேசும் நண்பர்களுடன் தமிழை இணைக்கும் பாலமாக அமைய உள்ளதால் எமது வலைத்தளத்திற்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றோம்.\nமொழிவாரி சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கு தனி Corporation.. அரசாணை வெளியிட்ட EPS\nமொழிவாரி சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கு தனி Corporation.. அரசாணை வெளியிட்ட EPS\nபுதுச்சேரியில் குடியரத் தலைவர் ஆட்சிக்கான அரசாணை வெளியீடு\nஈரோடு மருத்துவக் கல்லூரிக்கு அரசு கட்டணமே வசூலிக்க உத்தரவு - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nநியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு : Detailed Report\n9,10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி: அரசாணை வெளியீடு\nFull Video - Shivani: தலைவன் பாட்டுக்கு ஆடுறதே தனி சந்தோஷம் தான் | Bigg Boss 4\nஅமெரிக்கா ஈரான் மற்றும் ஒரு தனி நபர் | A man expected in the US-Iran affair | பரபரப்பு உலக செய்திகள்\n9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சிக்கான அரசாணை வெளியிட்டார் முதல்வர் | All Pass\nதனி சின்னத்தில் போட்டியிடுவதால் கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது : திருமாவளவன்\nமொழிவாரி சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கு தனி Corporation.. அரசாணை வெளியிட்ட EPS\nமொழிவாரி சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கு தனி Corporation.. அரசாணை வெளியிட்ட EPS\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல��கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/A-New-Year-treat-from-COLORS-Tamil", "date_download": "2021-03-06T23:19:38Z", "digest": "sha1:5GVCZVTPVJGVJLMKHRCB45GOLKKBVLD2", "length": 17813, "nlines": 282, "source_domain": "chennaipatrika.com", "title": "புத்தாண்டு புதுவரவாக கலர்ஸ் தமிழில் ’உயிரே’நெடுந்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇருமொழிகளில் உருவாகும் திகில் படம் தருணம்\nலிங்குசாமி, நடிகர் ராம் பொதினேனி கூட்டணியில்...\nஇருமொழிகளில் உருவாகும் திகில் படம் தருணம்\nலிங்குசாமி, நடிகர் ராம் பொதினேனி கூட்டணியில்...\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n“மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஞாய் எஞ்சாமி”\nநடிகர் விவந்த் அவர்கள் சமீபத்தில் வெளியான ‘பாரிஸ்...\nதமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் \"ஆறா...\n“மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஞாய் எஞ்சாமி”\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அரசின் கலைமாமணி விருது...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nபுத்தாண்டு புதுவரவாக கலர்ஸ் தமிழில் ’உயிரே’நெடுந்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது\nபுத்தாண்டு புதுவரவாக கலர்ஸ் தமிழில் ’உயிரே’நெடுந்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது\nதன் தாயின் அரசியல் ஆசையால் தன் காதலனைப் பறிகொடுத்துவிட்டு சந்தர்ப்பவசத்தால் வேறொருவரை திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண் தன் வாழ்வில் நடக்கும் போராட்டங்களை எப்படி கடந்துவருகிறாள் என்பதே கதை.\nஅரசியல் வேட்கையால் நேரெதிர் துருவத்தில் நிற்கும் தாய், தாய்ச் சொல்லைத் தட்டாத மூன்று சகோதரர்கள், இவர்களுக்கு நடுவில் தற்போது உயிரோடு இல்லாத தன் தந்தையின் சொல்லே வேதவாக்கு என நினைத்து நேர்மையான வழியில் போராடத் துடிக்கும் இளம்பெண்ணாக வலம் வருகிறாள் பவித்ரா.\nசிவில் சர்வீஸ் தேர்வெழுதிவிட்டு நேர்முகத் தேர்வுக்காக காத்திருக்கும் இளைஞன் வருணை பவித்ரா காதலிக்க,தன் தகுதிக்கு குற���ச்சல் என கருதி வருணை கொன்றுவிட்டு வேளாண்துறை அமைச்சராகவும் மனைவியை இழந்துவிட்டு 5 வயது குழந்தைக்குத் தகப்பனாகவும் இருக்கும் செழியனுடன் பவித்ராவை கட்டாயத் திருமணம் செய்து வைக்கிறார் பவித்ராவின் தாய் வீரலட்சுமி.\nதனக்கெதிராக தன் தாய் செய்த துரோகம், தன் கடந்த கால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை என எல்லாவற்றையும் எதிர்கொண்டு நேர்மையான வழியில் போராடுகிறாள் பவித்ரா. மதுரையைக் கதைக்களமாக கொண்ட இக்கதை குடும்ப உறவுகளையும், சமூகப் பிரச்சனைகளையும் ஒரு பெண் துணிச்சலாகக் கையாள்வதைக் குறித்துப் பேசுகிறது.\nவித்தியாசமான கதைக்களங்களால் தங்கள் சீரியல்களில் புதுமை படைக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் இந்த புதிய தொடர் குடும்பம் சமூகம் என இருவேறு களங்களிலும் ஒரு பெண் நடத்தும் போராட்டத்தை வித்தியாசமான வகையில் வெளிப்படுத்துகிறது.\nஇதற்கு முன்பாக கலர்ஸ் ஹிந்தியில் வெளிவந்த ஹிட் தொடரான ‘சோட்டி ஸர்தார்னி’ யின் ரீமேக் வடிவமாகவே தற்போது தமிழில் வெளிவருகிறது இந்த ‘உயிரே’ தொடர்.\nதொடரின் நாயகியான பவித்ராவாக மனிஷா ஜித்தும் , நாயகன் செழியனாக வீரேந்திர சௌத்ரியும், பவித்ராவின் தாய் வீரலட்சுமியாக சோனா நாயரும் நடிக்கிறார்கள்.\nதொடர் குறித்து, கலர்ஸ் தமிழின் வர்த்தகத் தலைவரான அனுப் சந்திரசேகரன் கூறுகையில்,\n``எங்கள் சேனலில் எப்போதும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சிகளையே வழங்கி வருகிறோம்.எங்கள் சீரியல்களிலும் பெண்கள் துணிச்சலாகவும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்வதாகவே கதையை வடிவமைத்திருக்கிறோம். அதன்படி ‘உயிரே’ தொடர் துணிச்சலான ஒரு பெண்ணின் கதையை உங்கள் முன் கொண்டு வருகிறது. இது பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைக் கொடுக்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.\nஇத்தொடரில் செழியனாக நடிக்கும் வீரேந்திர சௌத்ரி கூறுகையில், ``தொலைக்காட்சியில் முதல் முறையாக நான் அறிமுகமாகிறேன். இது பெண்களைப் பற்றிய ஒரு சக்திவாய்ந்த தொடர். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது பெண்களை இன்னும் அதிகமாக நேசிக்கத் தோன்றுகிறது. இந்த தொடரில் நடிப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.\nஇதேபோல் பவித்ரா கதாபாத்��ிரத்தில் நடிக்கும் மனிஷா ஜித் கூறுகையில், `` எனக்குக் கொடுக்கப்பட்ட இந்த புதிய கதாபாத்திரத்தில் பார்வையாளர்கள் என்னை மிகவும் நேசிப்பார்கள். பெண் என்றாலே கம்பீரம் தானே… அதை இந்த தொடரில் நான் நிரூபிப்பேன் என நம்புகிறேன்’’ என்றார்.\nபவித்ரா தனக்கெதிரான சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பதை அறிந்து கொள்ள இத்தொடரை வரும் ஜனவரி 2ம் தேதியிலிருந்து திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.\n\"வெண்ணிலா கபடிக்குழு -2\" திரைப்படத்தை வெளியிடும் பிரம்மாண்ட...\nகபடி விளையாட்டை பிரதான படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு...\nஇருமொழிகளில் உருவாகும் திகில் படம் தருணம்\n“மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஞாய் எஞ்சாமி”\nஇருமொழிகளில் உருவாகும் திகில் படம் தருணம்\n“மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஞாய் எஞ்சாமி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=feng-sui&pgnm=Photo-of-the-guide", "date_download": "2021-03-06T22:53:02Z", "digest": "sha1:C4K7GYRMXRFV4EBK3GBNFRDWQ6573IOU", "length": 4288, "nlines": 66, "source_domain": "jothidaveenai.com", "title": "Menu", "raw_content": "\nமேலதிகாரி / வழிகாட்டியின் புகைப்படம்\nவீட்டின் வடமேற்குப்பகுதி `உதவும் மனிதர்கள்' அல்லது `நம்மை ஆதரிப்பவரின்' பகுதியாகும். இந்தப் பகுதியில் உங்களுடைய மேலதிகாரியின் புகைப்படத்தை வைத்தால், நீங்கள் அவருடைய தயவு, அனுதாபம் பெற வாய்ப்புண்டு. அல்லது அதிகாரி உங்களிடம் விரோத மனோபாவம் உடையவராக இருந்தால் அவருடைய புகைப்படத்தை வீட்டின் இந்தப் பகுதியில் வைப்பது நல்லது. அது அவரை உங்களிடம் சற்று கூடுதல் அனுதாபம் காட்டச் செய்யும்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nசெல்வம் பெருக ஸ்ரீ மஹாலக்ஷ்மி...\n ஆன்மீகத்தின் மகிமைகள், சோதிடத்தின் நன்மைகள், சோதிட சாஸ்திரத்தின் கிளைகளான எண் கணிதம், ரேகை சோதிடம், வாஸ்து சாஸ்திரம், சோழிப் பிரசன்னம் ஆகியவற்றின் இன்றியமையாமை முதலானவற்றை தெள்ளத் தெளிவாக, எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் முறையில் இணையதளத்தின் மூலமாக வழங்கி வருவதுதான், இல்லை இல்லை தன்னுடைய வீணை நாதத்தால் மக்களுக்காக இனிமையாய் மீட்டி வருவது தான் “சோதிட வீணை”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2013/10/26/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-03-06T23:15:25Z", "digest": "sha1:LB5V3FE3KN7CVUYBBMQAK2LJPKRU2JGP", "length": 14487, "nlines": 51, "source_domain": "plotenews.com", "title": "பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில்லை-கூட்டமைப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. நேற்றுமாலை யாழ். நகரில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பொதுநலவாய மாநாட்டை மற்றும் அதில் கலந்துகொள்ளும் நாடுகளை புறக்கணிக்கவில்லை. இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டையே எமது கட்சி புறக்கணிக்கவுள்ளது. இலங்கையின் இனப் படுகொலைக்கு எதிராக சர்வதேச அளவில் குரல் எழுப்பப்பட்டுவரும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் இந்த மாநாட்டை புறக்கணிக்க தீர்மானித்துள்ளது. எனினும் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை வரும் சர்வதேச தலைவர்களுடன் மாநாட்டிற்கு வெளியாக எமது கட்சி சந்தித்து கலந்துரையாடும். மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள தலைவர்களுக்கு, கூட்டமைப்பு இலங்கையின் தற்போதைய நில���மைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடிதமொன்றை அனுப்பிவைக்க தீர்மானித்துள்ளது என மாவை சேனாதிராஜா மேலும் கூறியுள்ளார்.\nபொதுநலவாய மாநாடு; வருகைக்காக 13 நாடுகள் உறுதியளிப்பு-\nகொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து 13 நாடுகளின் தலைவர்களே இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 53 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் 32 நாடுகள் சிறிய நாடுகளாகும். அதன்படி பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது என இந்தியாவில் எதிர்ப்பலைகள் எழுந்துள்ள நிலையில் பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என இந்திய தகவல்கள் கூறுகின்றன. மேலும் உலகில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள நாடுகளில் பிரதான நாடுகளில் ஒன்றாக இருக்கும் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என கனடா அறிவித்துள்ளது. எனினும் பிரித்தானியா தலைமையிலான அரச தலைவர்கள் கொழும்பு மாநாட்டில் பங்கேற்கின்ற போதிலும் பொநதுநலவாய மாநாட்டில் இலங்கை அரசுமீது விமர்சனங்களையும் அழுத்தங்களையும் கொடுப்பதற்குமே கொழும்பு வருவதாக தெரிவித்துள்ளனர்.\nஅவுஸ்திரேலிய அகதி முகாமில் துஸ்பிரயோகம்-\nஅவுஸ்திரேலியாவில் உள்ள அகதி முகாம்களில் பாரிய பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறியும் சுதந்திரத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற தகவல்களை மேற்கோள்காட்டி, த கார்டியன் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பலவந்த பாலியல் வன்புணர்வுகள், மற்றும் பாலியல் இம்சைகள் குறித்த முறைபாடுகள் பல பதிவாகியுள்ளன. 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், 2011ம் ஆண்டு மேமாதம் வரையில் இவ்வாறான 34 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும் 2011ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், இது சம்பந்தமாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அதிகாரிகள் எந்த பதிவுகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆர்ப்பாட்டம் நடத்திய 200ற்கும் மேற்பட்டோர் கைது-\nபொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்றையதினம் தமிழகம் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் உள்ள பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகரகம் மற்றும் மத்திய அரசாங்க அலுவலகங்களை அவர்கள் முற்றுகையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகளில் இருந்து இலங்கையை நீக்குமாறு அவர்கள் இதன்போது வலியுறுத்தினர். அத்துடன் இலங்கையை தொடர்ந்தும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அங்கத்துவ நாடாக கொண்டுள்ளமைக்கு எதிராக, பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகரகத்துக்கு முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.\nமாநாட்டில் பங்கேற்கக் கூடாது-மலேசிய எதிர்க்கட்சி வலியுறுத்தல்-\nஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் மலேசியா கலந்து கொள்ளக்கூடாது என அந்நாட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மனித உரிமை நிலைமைகளை கருத்திற்கொண்டு மலேசிய அரசாங்கம் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சியான மலேசியாவின் ஜனநாயக செயற்பாட்டுக் கட்சி இந்த கோரிக்கையை விடுத்தள்ளது. இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது பாரியளவில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக அந்தக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான விசாரணைகளை நடத்தத் தவறியுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தப்படாமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் மலேசியா அரசாங்கம் அமர்வுகளை பகிஷ்கரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.\n« யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் கூட்டம்- முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:755", "date_download": "2021-03-06T23:16:36Z", "digest": "sha1:VSAW347CIOFMETYVIHTGJWKIAEMJDEGO", "length": 22210, "nlines": 154, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:755 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n75425 நெருநல் உளனொருவன்...: அமரர் ஆர். ஆர். பூபாலசிங்கம் நினைவுகளுடன் செல்வராஜா, என். (பதிப்பாசிரியர்0\n75426 விநாயகமான்மியம் இராசரத்தினம், பூ. செ.\n75427 ஈழத்தின் தமிழ்க் கவிதையியல்: ஒரு நூல்விபரப்பட்டியல் செல்வராஜா, என்.\n75429 மனிதசாதி இரட்சிக்கப்படுவதற்காகச் சருவலோக தயாப்ரரா�� யெகோவா... மத்தேயு\n75430 கதிர்காமம் (1946) நடேசய்யர், கோ.\n75431 சுப்பிரமணியம், தண்டிகை (நினைவுமலர்) 1986\n75432 பொன்மலர்: சோமசுந்தரம் சுபத்திராதேவி 2004 2004\n75433 நடன மலர்: கலைக்கோயில்\n75434 மணிக்கவிகள் கந்தவனம், வி.\n75435 கலாநிதி கவிநாயகர் கந்தவனம் ஜெகதீசன், எஸ்.\n75450 கலையரசி: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) 2019 2019\n75454 கலையரசி: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) 2000 2000\n75455 கலையரசி: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) 2005 2005\n75470 புவன சாத்திரம் -\n75472 காலைக்கதிர் 2020.06.20 (மாலைப்பதிப்பு) 2020.06.20\n75474 காலைக்கதிர் 2020.06.21 (மாலைப்பதிப்பு) 2020.06.21\n75476 காலைக்கதிர் 2020.06.22 (மாலைப்பதிப்பு) 2020.06.22\n75478 காலைக்கதிர் 2020.06.23 (மாலைப்பதிப்பு) 2020.06.23\nஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [98,997] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [82,982] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [16,137]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [11,270] இதழ்கள் [12,872] பத்திரிகைகள் [51,121] பிரசுரங்கள் [994] சிறப்பு மலர்கள் [5,254] நினைவு மலர்கள் [1,453]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,205] பதிப்பாளர்கள் [3,461] வெளியீட்டு ஆண்டு [151]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [ 1349] | மலையக ஆவணகம் [747] | பெண்கள் ஆவணகம் [1279]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [352]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [406] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [96] | முன்னோர் ஆவணகம் [428] | உதயன் வலைவாசல் [7,462] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-03-06T23:46:03Z", "digest": "sha1:HNGTODIM5MNLEIUN4CMLBN2JR5EECYJ2", "length": 4264, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "ஆஸ்பத்திரியில் எலி கடித்து இறந்ததா குழந்தை… விசாரிக்க குழு அமைப்பு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஆஸ்பத்திரியில் எலி கடித்து இறந்ததா குழந்தை… விசாரிக்க குழு அமைப்பு\nபிறந்து எட்ட��நாள் ஆன குழந்தை எலி கடித்துதான் இறந்ததாக எழுந்த பிரச்னை பூதாகரமாக வெடிக்கும் நிலையில் உள்ளது.\nபிஹார் மாநிலம் தர்பங்கா மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டில் பிறந்து எட்டுநாள் ஆன குழந்தை எலி கடித்து இறந்ததாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.\nமதுபானி மாவட்டம் நஜ்ரா கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு தர்பங்கா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. தாய் பாலுாட்ட சென்றபோது குழந்தை இறந்தது தெரிந்தது.\nகுழந்தையின் உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறி இருந்தது. மருத்துவமனையில் எலி கடித்ததால் காயம் ஏற்பட்டு, குழந்தை இறந்ததாக பெண் குற்றம் சாட்டினார். இதை மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு பொறுப்பு அதிகாரி ஓம் பிரகாஷ் மறுத்தார்.\nதுணைகமிஷனர் கரி பிரசாத் மெகாத்தே வீட்டு முன் பெற்றோர் போராட்டம் நடத்தினர். மாவட்ட நீதிபதி சந்திரசேகர் பிரசாத் மூன்றுநபர் குழு அமைத்து அறிக்கை கேட்டுள்ளார். இந்த பிரச்னை பூதாகரமாக வெடிக்கும் நிலையில் உள்ளது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2015/01/31/open-tamil-updates-jan-2015/", "date_download": "2021-03-06T22:53:44Z", "digest": "sha1:3IC7CWN5BTBLC3T3YX2AISPOELIBFSFE", "length": 12661, "nlines": 319, "source_domain": "ezhillang.blog", "title": "open-tamil updates (Jan 2015) – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nlong(1e9-1):u\"தொள்ளாயிரத்து தொன்னூற்றி ஒன்பது மில்லியன் தொள்ளாயிரத்து தொன்னூற்றி ஒன்பது ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொன்னூற்றி ஒன்பது\",\n1051:u\"ஓர் ஆயிரத்தி ஐம்பத்தி ஒன்று\",\nexpected = [1,2,6] # i.e.தமிழ், ரெகேஸ்புல், and பொருந்தும்\nஎழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குறிக்கோள்.\tezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது ஜனவரி 31, 2015 ஜனவரி 31, 2015\n9:55 முப இல் பிப்ரவரி 1, 2015\n4:21 முப இல் பிப்ரவரி 3, 2015\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிரா��ரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவலைதமிழ் – எழில் நேர்காண… இல் மு.தை.பூமி நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/rrb", "date_download": "2021-03-06T23:31:40Z", "digest": "sha1:F3DYDIT2XWM46I2HBYBUVNVJJ36HDUMU", "length": 9036, "nlines": 83, "source_domain": "tamil.careerindia.com", "title": "Rrb News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nடிப்ளமோ நர்சிங் படித்தவர்களுக்கு ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nதென் மத்திய இரயில்வேயில் காலியாக உள்ள Nursing Superintendent பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மொத்த...\nரூ.95 ஆயிரம் ஊதியத்தில் தென் மத்திய இரயில்வே-யில் வேலை வாய்ப்பு\nதென் மத்திய இரயில்வேயில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மொ...\nமேற்கு ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nமேற்கு ரயில்வேத் துறையின் காலியாக உள்ள ஹாஸ்பிட்டல் அட்டன்ட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 177 பணியிடங்கள் ...\nரூ.44 ஆயிரம் ஊதியத்தில் ரயில்வே மருத்துவமனையில் வேலைவாய்ப்பு\nதெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வ...\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தெற்கு ரயில்வேயில் மருத்துவ வேலை\nதெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சேலம் பிரிவில் தற்போது மருத்துவ பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விர...\nதெற்கு ரயில்வே அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nதெற்கு ரயில்வேத் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலையில் தற...\nரயில்வே துறையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்கள்\nவடமேற்கு ரயில்வேத் துறையில் காலியாக உள்ள 2029 தொழில்பழகுநர் பயிற்சிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களு...\nவிளையாட்டு வீரர்களுக்கு கிழக்கு இரயில்வே-யில் வேலை வேண்டுமா\nகிழக்கு இரயில்வேத் துறையில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்ப...\n10-வது படித்தவர்களுக்கு சென்னையில் ரயில்வே வேலை..\nதெற்கு ரயில்வே த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களு...\nRailway Jobs 2019: இரயில்வேயில் 2500-க்கும் மேற்பட்ட அப்ரண்டிஸ் பணியிடங்கள்\nவட கிழக்கு எல்லை இரயில்வேயில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...\nகிழக்கு ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.\nகிழக்கு ரயில்வேத் துறையில் காலியாக உள்ள எழுத்தர், தட்டச்சர் உள்ளிட்ட 252 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/latest-news/2568-vaushabhisekam-in-cholavanthan-draupati-amman-temple.html", "date_download": "2021-03-06T23:45:39Z", "digest": "sha1:Y5S67Z36QUD3GYI2KBPPFLE7M63OT73X", "length": 9811, "nlines": 96, "source_domain": "www.deivatamil.com", "title": "சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் மகா யாகம்! - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nசோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் மகா யாகம்\nசோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் மகா யாகம்\n21/02/2021 12:03 PM 21/02/2021 12:03 PM தெய்வத்தமிழ் குழுLeave a Comment on சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் மகா யாகம்\nசோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் உலக நன்மைக்காக மகா யாகம் நடந்த போது\nசோழவந்தான்: சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் வருடாபிஷேகம்,உலக நன்மைக்காக மகாயாகம் நடந்தது. மதுரை மாவட்டம் சோழவந்தான் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். மகாபாரதத்தில் உள்ள கதாபாத்திரம் ஏற்ப ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருவிழாக்கள் இங்கு நடைபெறும்.\nஇக்கோவிலில் 2014ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் வருடாபிஷேகம் நடந்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு கடந்த வியாழக்கிழமை கோவிலைச்சேர்ந்தவர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர்.\nநேற்று காலை பிரசாந்த்சர்மா தலைமையில் பரம்பரை அறங்காவலர்கள்,திருப்பணி கமிட்டி மற்றும் கோவில் ஆலோசகர்,கருப்பட்டி அல்லூர் சமயத்தார், மாங்குளம் வகையறா உட்பட கோவிலைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் மகா யாகம் நடந்தது.\nமேளதாளத்துடன் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் 21 புனித குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர்.துரோபதி அம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், திருமஞ்சனம் உட்பட 21 அபிஷேகம் நடைபெற்றது, இதைத் தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்து.அலங்காரம் நடைபெற்றது.\nஆயிரத்தெட்டு அர்ச்சனை,சிறப்பு பூஜைகள் நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.கடந்த 2007 ஆம் ஆண்டு இக்கோவிலில் திருவிழா நடந்ததாகவும் இந்த ஆண்டு திருவிழா நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.\nஇதில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ஜுனன், திருப்பதி, ஜவர்லால், குப்புசாமி, திருப்பணிக்கமிட்டி மற்றும் கோவில் ஆலோசகர் முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன், ஆதி. பெருமாள், சமைத்தார்கள் கோவிந்தராஜ, முன்னாள் தலைமையாசிரியர் கோவிந்தராஜ், கோபி,மாங்குளம் வகையறா மாணிக்கம், துரைப்பாண்டி, தபசுகுமாரன் உட்பட கோவிலைச் சேர்ந்vதவர்கள் திரளாக கலந்து கொண்டனர்\nசெய்தி : ரவிசந்திரன் மதுரை\n11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்று ரத வீதிகளில் உலா\nமீனாட்சி அம்மன் தோளில் வந்தமர்ந்த கிளி\n கோயில் நிர்வாகத்தின் அனுமதி தேவை\n22/02/2011 8:09 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் ஆலய தேர்த் திருவிழா\n08/05/2011 7:18 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nதிருமலையில் திருமண மண்டபம் திறக்கப்படவுள்ளது\n08/03/2011 4:17 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nராசிபலன்கள் என்னும் பொதுவான கருத்து\nதிருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா\nமீனாட்சி அம்மன் தோளில் வந்தமர்ந்த கிளி\nசோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் மகா யாகம்\n11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்று ரத வீதிகளில் உலா\nராசிபலன்கள் என்னும் பொதுவான கருத்து\nதிருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா\nமீனாட்சி அம்மன் தோளில் வந்தமர்ந்த கிளி தரிசித்த பக்தர்கள் பரவசம்\nசோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் மகா யாகம்\n11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்���ு ரத வீதிகளில் உலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE-6/", "date_download": "2021-03-06T23:50:26Z", "digest": "sha1:L2IEDLAOGLO2WC4OLGZ635W3MCDTSDQ5", "length": 5767, "nlines": 75, "source_domain": "www.tntj.net", "title": "கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nகத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் கடந்த 28-7-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்து. இதில்\nபள்ளி மாணவர் முஹம்மத் ஜியாவுதீன், “ரமலானை வரவேற்போம்” என்ற தலைப்பில் துவக்கவுரையாற்றினார்.\nஅன்சார் மஜீதி அவர்கள் “ரமலானும் ஈமானும்” என்ற தலைப்பிலும், அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் “சம்பவங்கள் முன்னிட்டு இறக்கப்பட்ட வசனங்கள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.\nரமலான் சிறப்பு “கேள்வி – பதில்” நிகழ்ச்சியை முஹம்மத் அலீ MISc மற்றும் முஹம்மத் தமீம் MISc அவர்கள் இணைந்து நடத்தினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த சகோதர-சகோதரிகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nமண்டலச் செயலாளர் M.ஷாஜஹான் அவர்கள் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியின் இறுதியாக மண்டலத் தலைவர் Dr.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் வரவிருக்கும் ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றியும்,அதற்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் தருமாறும் அறிவிப்பு செய்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/02/09_14.html", "date_download": "2021-03-07T00:11:37Z", "digest": "sha1:SFNS2K4HYNU3DB6HTP7EIDL7SJ2KAS2O", "length": 22668, "nlines": 172, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: லேவியராகமம் - அதிகாரம் 09", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பக���ர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nலேவியராகமம் - அதிகாரம் 09\nஆரோன் தன் ஊழியத்தைப் பண்ண ஆரம்பித்துத் தனக்காகவும் ஜனங்களுக்காகவும் பலி செலுத்தினதும்-மோயீசனும் ஆரோனும் ஜனங்களை ஆசீர்வதித்ததும்.\n1. எட்டாம் நாள் ஆனபோது மோயீசன் ஆரோனையும் அவன் குமாரரையும் இஸ்றாயேலரின் வயோதிகரானவர்களையும் வரவழைத்து, ஆரோனை நோக்கி:\n2. நீ பாவநிவிர்த்திப் பலியாக ஓர் இளங்காளைçயும், சர்வாங்கத் தகனப் பலியாக மாசற்ற ஓர் ஆட்டுக் கடாவையும் மந்தையிலே தெரிந்து கொண்டு கர்த்தருடைய சமூகத்தில் கொண்டு வரக் கடவாய்.\n3. பின்னும் இஸ்றாயேல் புத்திரரை நோக்கி: நீங்கள் பாவநிவாரணப் (பலிக்)கென்று ஆட்டுக் கடாவையும் சர்வாங்கத் தகனப் பலிக்கென்று ஓர் இளங்காளையையும் ஒரு வயதான பழுதற்ற ஆட்டுக் குட்டியையும்,\n4. சமாதானப் பலிக்கென்று (ஒரு) மாடும், (ஒரு) ஆட்டுக் கடாவும் கொண்டு வந்து அதுகளைக் கர்த்தருடைய சமூகத்திலே பலியிடுங்கள். ஒவ்வொன்றைப் பலியிட்டு வருகையில் அதுகளோடு கூட எண்ணையில் பிசைந்த மெல்லிய மாவையும் ஒப்புக் கொடுப்பீர்கள். ஏனெனில் இன்று கர்த்தர் உங்களுக்குத் தெரிசனமாவார் என்றான்.\n5. அவர்கள் அவ்விதமே மோயீசன் கற்பித்திருந்திருந்ததெல்லாவற்றையும் கூடார வாசலண்டை கொண்டு வந்தார்கள். சபையார் எல்லோரும் அவ்விடத்தில் சேர்ந்து நின்று கொண்டிருக்கையிலே,\n6. மோயீசன் அவர்களை நோக்கி: கர்த்தர் திருவுளம் ற்றின வாக்கியமின்னது. நீங்கள் (அவ்வாறு) செய்யுங்கள். அவருடைய மகிமையும் உங்களுக்குக் காணப் படும் என்று சொன்னான்.\n7. பிறகு ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் வந்து உன் பாவ நிவாரணமாகப் பலியிட்டுத் தகனத்தையும் ஒப்புக் கொடுத்து உனக்காகவும் பிரஜைக்காகவும் மன்றாடு. பிறகு பிரஜையுடைய பலி மிருகத்தை வெட்டிச் செலுத்தின பின்பு கர்த்தர் கற்பித்தபடியே ஜனங்களுக்காகப் பிரார்த்தித்துக் கொள் என்று சொன்னான்.\n8. அப்பொழுது ஆரோன் பலி பீடத்தண்டையிலே வந்து தன் பாவ நிவாரணப் பலியாகிய இளங்காளையை வெட்டிப் போட்டான்.\n9. அவன் குமாரர் அதின் இரத்தத்தை அவனுக்குச் சமர்ப்பித்திருக்க, அவன் அதில் விரலைத் தோய்த்துப் பீடக் கொம்புகளைத் தடவி மீதியானதை அதின் பாதத்தில் ஊற்றினான்.\n10. பாவ நிவாரணப் பலியின் கொழுப்பையும், சிறுநீரகங்களையும், ஈரலின் சவ்வையும் கர்த்தர் மோயீசனுக்குக் கற்பித்திருந்தபடி பீடத்தின் மேல் தகனித்தான்.\n11. அதின் இறைச்சிகளையும் தோலையும் பாளையத்தின் புறம்பே சுட்டெரித்தான்.\n12. பிறகு அவன் சர்வாங்கத் தகனப் பலி மிருகத்தையும் பலியிட்டான். அவன் குமாரர்கள் அதின் இரத்தத்தை அவனுக்குச் சமர்ப்பித்திருக்க, அவன் அதைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் வார்த்தான்.\n13. பலியையும் துண்டாக வெட்டி அதைத் தலையோடும் ஒவ்வொரு உறுப்புகளோடும் அவனுக்குச் சமர்ப்பித்தார்கள். அவன் எல்லாத்தையும் பலிபீடத்தின்மேல் நெருப்பிலே சுட்டெரித்தான்.\n14. முன்னே குடல்களும், கால்களும் தண்ணீரில் கழுவப் பட்டிருந்தன.\n15. பின்பு அவன் பிரஜைக்குரிய பாவ நிவிர்த்திப் பலியைக் கொண்டு வந்து ஆட்டுக்கடாவையும் கொன்று பீடத்தைச் சுத்திகரப்படுத்திய பின்னர்,\n16. அதைச் சர்வாங்கத் தகனப் பலியாக்கினதன்றி,\n17. காலையில் செலுத்தும் சர்வாங்கத் தகனப் பலியைப் பற்றிய ஆசாரங்களையும் அல்லாமல், அவன் மேற்படி பலியோடு கூட பான போஜனப் பலியையும் சேர்த்து, அதுகளைப் பீடத்தின்மேல் தகனித்தான்.\n18. அன்றியும் பிரஜையின் சமாதானப் பலிகளாகிய மாட்டையும், ஆட்டுக்கடாவையும் பலியிட்டான். அவன் குமாரர் அவனுக்கு இரத்தத்தைச் சமர்ப்பித்திருக்க, அவன் அதைப் பீடத்தின்மேல் சுற்றிலும் வார்த்தான்.\n* 18-ம் வசனம். இதோ ஆரோனென்பவர் அபிஷேகம் பெற்றுப் பிரதான ஆசாரியர் ஆனார். குருத்துவத்தின் சம்பூரணம் அவருக்குச் சொந்தமாய் விட்டமையால் அவர் பாவ நிவிர்த்திக்காகச் சமாதானப் பலிகளென்கிற மூன்று வகைப்பட்ட பலிகளையும் செலுத்துகின்றார். அதுகளோடு இரத்தஞ் சிந்தப் படாத பலிகளையும் ஒப்புக் கொடுக்கிறார். பின்வரும் 22-ம் வசனம் காட்டுமாப்போல, அவர் சனங்களின் மேலே கரங்களை நீட்டி ஆசீர்வாதம் புரிகிறார். கத்தோலிக்குத் திருச்சபையில் தினந்தோறும் ஒப்புக் கொடுக்கப் படுகிற திவ்விய பலிபூசையானது பாவ நிவிர்த்திக்காகவும், தோத்திரத்துக்காகவும், சேசுநாதருடைய இஷ்டப் பிரசாதங்களை மன்றாடுவதுக்காகவும்தான் நடந்தேறுகிறது. பூசை முடியும் முன்னே குருவும் விசுவாசிகளும் சற்பிரசாதத்தை உட்கொள்ளுகிறார்கள். கடைசியில் குருவானவர் முகமலர்ந்து சனங்களின் பேரில் கைகளை நீட்டி ஆசீர்வாதம் தந்தருளுகிறார்.\n19. ஆனால் அவர்கள் மாட்டின் கொழுப்பையும், செம்மறிக் கடாவின் வாலையும், சிறுநீரகங்களுக்கடுத்த நிணங்களையும், கல்லீரலைச் சேர்ந்த சவ்வையும்,\n20. மார்க்கண்டத்தின்மீது போட்டு வைத்தார்கள். கொழுப்புகள் சுட்டெரிக்கப் பட்ட பிற்பாடு,\n21. ஆரோன், மோயீசன் கற்பித்திருந்த படி சமாதானப் பலிகளுடைய மார்க்கண்டங்களையும் வலது முன்னந் தொடைகளையும் பிரித்தெடுத்துக் கர்த்தருடைய கமூகத்தில் உயர்த்தி அசைவாட்டினான்.\n22. கடைசியில் சனங்களுக்கு நேராகக் கரங்களை விரித்து அவர்களை ஆசீர்வதித்தான். இவ்வாறு அவன் நிவாரணப் பாவப் பலிகளையும் சர்வாங்கத் தகன முதலிய சமாதானப் பலிகளையும் நிறைவேற்றின பின்னர் இறங்கி வந்தான்.\n23. அப்போது மோயீசனும் ஆரோனும் சாட்சியக் கூடாரத்துக்குள் பிரவேசித்து வெளியே வந்து சனங்களை ஆசீர்வதித்தனர். அந்நேரத்தில் கர்த்தருடைய மகிமை எல்லாச் சனங்களுக்கும் காணப் பட்டது.\n24. (எங்ஙனமெனில்) இதோ கர்த்தர் சமூகத்திலிருந்து அக்கினி புறப்பட்டப் பீடத்தின் மீதிருந்த சர்வாங்கத் தகனப் பலியையும் அதின் கொழுப்புகளையும் சுட்டெரித்து விட்டது. சனங்கள் எல்லோரும் அதைக் கண்ட போது முகங் குப்புற விழுந்து ஆண்டவரைத் தோத்தரித்தார்கள்.\n* 24-ம் வசனம். இவ்வித அற்புதமான அக்கினி காணப் பட்டுப் பலியின் இறைச்சிகளைச் சுட்டெரிக்கும்படி சர்வேசுரன் செய்வானேனென்று கேட்கில், அவர் அந்தப் பலி சுகந்த வாசனையைத் தாம் ஏற்றுக் கொண்டருளினதற்குத் திருஷ்டாந்தமாகத்தானே இத்தகையான புதுமையானது சலோமோன் தேவாலயத்தை அபிஷேகம் பண்ணின போதும், (2 நாளாகம் 7:1), பாபிலோன் அடிமைத்தன வாசத்தினின்று திரும்பிய பின் நேமியாயஸன்பவராலே இரண்டாம் தேவாலயம் அபிஷேகமான போது (2மக்க. 1:22) தேவ கிருபையினால் எல்லோரும் ஆச்சரியப்பட நடந்தேறிற்று.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-03-07T00:08:38Z", "digest": "sha1:RTIL37NS5CJGQSTMWNUTNKMEEO2IAW7Q", "length": 6871, "nlines": 64, "source_domain": "www.samakalam.com", "title": "அரசாங்கத்தின் பழிவாங்களுக்கு இலக்கானவர்களுக்காக எதிர்க்கட்சியினால் “கண்ணீர் வேண்டாம்” அமைப்பு ஆரம்பம் |", "raw_content": "\nஅரசாங்கத்தின் பழிவாங்களுக்கு இலக்கானவர்களுக்காக எதிர்க்கட்சியினால் “கண்ணீர் வேண்டாம்” அமைப்பு ஆரம்பம்\nஎதிர்க் கட்சியினரின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பழிவாங்கல்களுக்கு இலக்கான அரச மற்றும் தனியார் துறையினருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கவென எதிர்க் கட்சியினால் “கண்ணீர் வேண்டாம்” என்ற பெயரில் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார , பந்துல குணவர்தன , காமினி லொக்குகே மற்றும் ஜானக வக்கும்புர ஆகியோர் இந்த அமைப்பின் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதன்படி தற்போதைய அரசாங்கத்தினால் பழிவாங்கல்களுக்கு இலக்கான மற்றும் தொழில் வாய்���்புகளை இழந்த அரச மற்றும் தனியார் துறையினர் இருப்பின் அவர்கள் இணைப்பாளர்கள் , டீ15 , கண்ணீர் வேண்டாம் , பாராளுமன்ற உறுப்பினர்கள் வீட்டுத் தொகுதி , மாதிவெல. என்ற முகவரிக்கு தகவல்களை அனுப்பி வைக்குமாறு அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nதற்போதைய அரசாங்கத்தினால் கடந்த சில மாதங்களில் அரச மற்றும் தனியார் துறையில் இலட்சக் கணக்கான ஊழியர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்படி பலர் தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளதுடன் மேலும் பலர் இடமாற்றங்களுக்கு இலக்காகியுள்ளனர்.\nஇதனால் அவ்வாறாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நாம் புதிய அமைப்பொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம். இந்த அமைப்பினூடாக பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை பெற்று ஜனாதிபதியூடாக அவர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nதமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைள் அங்கீகரிக்கப்பட வேண்டும்\nவடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்ற இராணுவம் உதவும் – யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி\nநான் தூரத்தே இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு ஒரு பொம்மையாக இருந்துவிட்டு அரசியலுக்குள் வரவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\n”ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்’ : அதற்கான பொறுப்பை ஏற்கிறேன் என்கிறார் ஜனாதிபதி\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogintamil.blogspot.com/2014/07/blog-post_8.html", "date_download": "2021-03-06T22:34:50Z", "digest": "sha1:MCFKU3G5A3GSCOJRO7QYCFQNO2FDX4DM", "length": 52368, "nlines": 376, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: கும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம்--முல்லை, மல்லி, ஜாதி, ரோஜா", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக��தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கல��யரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளி���் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவ���ன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருந��ழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண��கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்ச���ம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜ��ட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nகும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம்--முல்லை, மல்லி, ஜாதி, ரோஜா\n➦➠ by: கும்மாச்சி, பதிவுலகம்\nஇந்த ஐந்து வருடங்களாகத்தான் வலைப்பூக்களை வாசம் பிடித்துக் கொண்டிருக்கிறேன். பதிவர்கள் தங்கள் எண்ணச்சிதறல்களை அள்ளி இறைத்திருக்கும் பூக்காடு இந்த வலைமனைகள். மனமென்னவோ எல்லா மலர்களையும் அள்ளிச்செல்ல துடிக்கிறது. ஒவ்வொரு பூவிற்கும் தனி மணம், தனி நிறம் இருந்தும் சில பூக்கள் நம் நாசியைத்தாண்டி, பார்வையைத்தாண்டி இதயத்தில் நுழைந்து வருடுகின்றன.அந்த வகையில் என் சிந்தையை வருடும் பூக்களின் அறிமுகம் இதோ.\nமுதலில் உப்புமடச்சந்தி ஹேமா. \"புறவிசை தாக்கும் வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும். நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம். என் தாக்கமும் இது வழியே..எவரிடமும் வாதிடமுடியாத..சொல்லிப் பகிர முடியா பின்னிக்குமையும் என்னச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன். என் மன ஆறுதலுக்காக. நன்றி நட்போடு ஹேமா\" என்று வித்தியாசமான அறிமுகத்தில் ஈழத்தமிழில் சிறந்த முத்துக்களை அள்ளி இறைத்துக்கொண்டிருப்பவர்.\nநாமெல்லோரும் ரசிக்கும் இசையின் பெருமையை அந்த வித்தகர் வாயிலாக விளக்குகிறார். தனது எளிய நடையில் இசைத்தந்தையின் பிரசவம்.\nஅவரின் மற்றைய தளமான \"வானம் வெளித்த பின்னும்\" என்ற வலைப்பூவில் கிடைக்கும் நட்சத்திரங்கள் பல. மதம் பிடித்த புத்தம் என்று மதக்கலவரங்களை கவிதை வடிவில் சுட்டெரிக்கிறார். அரூபியும் மீனும் ஆர்ப்பாட்டமில்லா ஒரு சமூக சாடல்.\nபின்னூட்டப் புயல் திண்டு��்கல்லார் (திண்டுக்கல் தனபாலன்) இல்லை என்றால் இன்று என் போன்ற பல பதிவர்கள் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை. இவர் தளம் ஒரு அள்ள அள்ள குறைய ஒரு அட்சய பாத்திரம். பதிவர் பிரச்சினைக்கு தீர்வு என்று விட்டுக்கொடுத்தல் பற்றி தமக்கே உரிய பாணியில் வாழ்க்கை புரிதல்களை அள்ளிவிடுவார். எந்த பதிவாகினும் நமக்கு தெரிந்த திரை இசை மூலம் பாட்டிலே பல கோடி நெஞ்சை நானும் புடிச்சேன் என்று நம்மிடம் நம்மை அறியாமலே மனசில் குடியேறும் அவர் எழுத்து. இடுக்கண் வருங்கால் நகுக என்று சிரிச்சுட்டு போய்கிட்டே இருப்பேன்\nஎன்று நவீன குறள் படிப்பது சிறப்பு அம்சம். வேலையில்ல பட்டதாரியா கவலை வேண்டாம் என் வலி தனி வழி என்கிறது இவர் பாணி.\nமேலும் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கும் நமக்கு வழிகாட்டுவார்.\nசிந்தனைகளை சிதறவிட்டு முத்துக்கள் எடுக்கவேண்டுமா வாருங்கள் நண்டுநொரண்டு தளத்திற்கு. பெரியார் பிறந்த ஊரிலே வழக்காடிக்கொண்டு தமது வலைப்பூவில் சமூக கருத்துக்களை தமக்கே உரிய நடையில் பதித்து எண்ணற்ற தேடல்களுக்கு வித்திட்டு எவரையும் சிந்திக்கவைப்பார்.யார் சிறந்த சிந்தையாளர் பெரியாரா வாருங்கள் நண்டுநொரண்டு தளத்திற்கு. பெரியார் பிறந்த ஊரிலே வழக்காடிக்கொண்டு தமது வலைப்பூவில் சமூக கருத்துக்களை தமக்கே உரிய நடையில் பதித்து எண்ணற்ற தேடல்களுக்கு வித்திட்டு எவரையும் சிந்திக்கவைப்பார்.யார் சிறந்த சிந்தையாளர் பெரியாரா திருவள்ளுவரா என்று வித்தியாசம் காட்டுவார்.சமச்சீர் கல்வி என்ற ஒன்றே ஒரு அரசியல் தேசிய அபத்தம் என்று நமது அரசாங்க கல்விக்கொள்கை அபத்தங்களை துகிலுரிக்கும் பதிவு. தெரு வாசகம் வித்தியாச பதிவு. ஆண்டவன் படைச்சான் என்கிட்டே கொடுத்தான் என்று மற்றுமொரு நையாண்டி நண்டு.\nகடல்கடந்து தமிழ் வளர்க்கும் எண்ணற்ற பதிவர்களில் முக்கியமானவர் இவர். பிரான்சு தேசத்தில் வசித்துக்கொண்டு மரபுக்கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் இயற்றி எண்ணற்ற கவிதை ரசிக்கும் உள்ளங்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறார் அருணா செல்வம்.\nஅன்னையின் அன்பு , தமிழ் அழகு என்று பதிற்றந்தாதி பாடுகிறார். சமையல் குறிப்பாக கோழிவறுவல் கவிதை வடிவில் சமைக்கிறார். ஒரு பக்க கதைகளுக்கு அருணா செல்வம் புதிய எழுத்தாளர்களுக்கு ஆசிரியை.\nபோக போகத் தெரியும் தொடர்கதை வேண்டுமா அருணாவின் மற்றுமொரு தளமான கவிமனம் என்ற வலைப்பூவில் கிடைக்கும்.\nஅருணா செல்வம் அவர்களின் கவிதைகள் நான் மிகவும் ரசிப்பவை. மரபுக்கவிதை வடிப்பதில் வித்தகர்.\nஇனி அடுத்த மலர்ச்சரம் நாளை தொடுக்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் Tue Jul 08, 08:01:00 AM\nமிக்க மிக்க நன்றி கும்மாச்சி... இன்றைய அறிமுகங்களுக்கு சென்று வருகிறேன்...\nஅனைத்து அறிமுகங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....\nபல தெரிந்த முகம், சில புதுமுகம் அருமையான அறிமுகம்.. அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nசிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .\nஇவ்வார வலைச்சர அறிமுகத்தை ஏற்று வழிநடத்தும் சகோதரர்\nதங்களுக்கும் என் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் .மென்மேலும்\nசிறந்த தளங்களை அறிமுகம் செய்து வைத்து நற் புகழ் பெற்றிடவே ...\nபயனுள்ள பதிவுகளுடன் சிறந்த அறிமுகங்கள்\nவருகைக்கு நன்றி துரை செல்வராஜூ.\nஎன்னை இங்கே அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.\nமற்ற அறிமுகங்கள் அனைவருக்கு நல் வாழ்த்துக்கள்.\nஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் பணி சகோ\nபுதிய பதிவர்களை அறிமுகப்படுததியமைக்கு நன்றி. தங்களின் வலைச்சர ஆசிரியப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.\nஅனைவரும் நான் தொடரும் அருமையான பதிவர்கள் வலைச்சரத்தில் தொகுத்து அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள் வலைச்சரத்தில் தொகுத்து அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள்\nஇன்று நமது வலையில்: உதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்\nஉதவும் கரங்கள் விண்ணப்பம் குறித்து உங்களுடன் நேரில் தொடர்புகொள்கிறேன்..\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nதோட்ட உலாவிற்கு வருக வருக\nகதை கேளு கதை கேளு\nதேட்டம் நல்கும் வீட்டுத் தோட்டம்\nமழலை மொழிகள் மகத்தான செல்வம்\nநாவூறும் அறுசுவையில் நூறுவகை நோய்தீரும\nஆலயம் தொழுவது சாலவும் நன்று\nஎண்ணங்கள் பூக்கும் காவியமாய் ஆக்கும்\nதூரிகையில் துலங்கும் ஓவியனின் எண்ணம்.\nஈழத்துக் குயில்கள் எல்லாம் இசைத்தால் கூடாதா : தெவ...\nசென்று வருக மைதிலி கஸ்தூரி ரெங்கன் - பொறுப்பேற்க வ...\nநீங்கல்லாம் நல்லா வருவீங்கப்பா; புதிய ஞாயிறு( அறிம...\nஒரு பிரமாண்டமான வலைத்தேடல்; இம்முறை உலக அளவில்... ...\nதீயா வேலை செய்றாங்���ோ; அதிரடி வியாழன்\nஎவ்ளோ டீடைலா போறாங்கப்பா; ரூம் போட்டு யோசிப்பாங்கள...\nநான் தனி ஆள் இல்லை ......அது .....( கலக்கல் செவ்வாய்)\nகும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம்--தும்பை, ஆரம், கா...\nகும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம்--செண்பகம், தாமரை,...\nகும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம்---ஆம்பல், அனிச்சம...\nகும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம்--முல்லை, மல்லி, ஜ...\nகும்மாச்சி - சுய அறிமுகம்\nஇந்த வார வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க கும்மாச்சி வ...\nஎனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே....\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 02\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/persecution/", "date_download": "2021-03-06T23:05:07Z", "digest": "sha1:IG5KRWGFN4BLS6QP3KAW2KMSSO7Z2QGY", "length": 2707, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "Persecution Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nதிருமணம் செய்து கொள்ளுமாறு 10-ம் வகுப்பு மாணவியை சூடு வைத்து துன்புறுத்திய தாய்.\nசேலத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது உறவினரான தினேஷ் ரூபன் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அந்த மாணவியும், தந்தையும், எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால் அவரது தாய்...\nகோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை உங்கள் தேர்தல் அறிக்கையில் சேருங்கள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவருக்கு சத்குரு கடிதம்\nதமிழகத்தில் இன்று 562 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 8,54,554 ஆக அதிகரிப்பு.\nமுதல் முறையாக திமுகவுடன் இணைந்து போட்டியிடுவது மகிழ்ச்சி – வைகோ\nகலைஞர் கருணாநிதியிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் – வைகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-07T00:45:23Z", "digest": "sha1:LVT6VHFLV4CFYLQ6ZD3AAMT6UWMLCEYI", "length": 7913, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திரன் பழி தீர்த்த படலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திரன் பழி தீர்த்த படலம்\nஇந்திரன் பழி தீர்த்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் முதல் படலமாகும்.\nஇப்படலத்தில் தேவலோகத்தின் அரசனான இந்திரனை காணவந்த தேவ குருவான பிரகஸ்பதி, இந்திரன் தேவமகளீர்களுடன் இருப்பத��க் கண்டு சினம்கொண்டு சென்றுவிடுகிறார். அதன் பின் தேவர்கள் மூலம் குரு வந்ததை அறிந்த இந்திரன் அவரைக் காண ஐராவதமாகிய தனது வாகனத்தில் செல்கிறான். குருவைக் காண இயலாத இந்திரன், பிரம்மாவின் ஆலோசனைப்படி அரக்கன் துவஷ்டா என்பவரின் மகனான விஸ்வரூபன் என்பவரை தேவர்களின் குருவாக ஆக்கினார்.\nகோபம் கொண்டு சென்றுவி்ட்ட பழைய குருவான பிரகஸ்பதியை சமாதனம் செய்ய இந்திரன் யாகம் செய்ய தீர்மானத்தார். ஆனால் அரக்கர் குலத்தினை சார்ந்தவர் என்பதால் விஸ்வரூபன் அரக்கர்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு மந்திரத்தினை மாற்றி யாகம் செய்தார். இதனை அறிந்த இந்திரன் விஸ்வரூபனை வஜ்ராயுதத்தினால் தாக்கி அழித்தார். ஆனால் துவஷ்டா யாகமொன்றினை செய்து இந்திரை அழிக்க ஒரு அரக்கனை உருவாக்கினார். அவனுக்கு விஸ்வரூபன் என தன் மகன் பெயரையே இட்டார். விஸ்வரூபன் இந்திரனை தாக்கும் பொழுது இந்திரன் மயங்கிவிழுந்தார்.\nஇந்திரன் இறந்துவிட்டதாக எண்ணிய விஸ்வரூபன் அவ்விடம் விட்டு சென்றார். பின் மயக்கத்திலிருந்து எழுந்த இந்திரன், திருமால் கூறியவாறு ததிசி முனிவருடைய எலும்பினை வஜ்ஜிராயுதமாக பெற்றுக்கொண்டார். அதனைக் கொண்டு விஸ்வரூபனை அழித்தார். அதன் காரணமாக பிரம்மஹத்தி தோசம் எனும் கொலைப் பாவம் இந்திரனை பற்றிக் கொண்டது. அதனை தீர்க்க பூமிக்கு வந்தார்.\nகடம்ப வனத்தில் ஒரு லிங்கத்தினையும், குளத்தினையும் கண்டார். அந்த குளம் தாமரைகள் நிறைந்ததாக இருந்தது. அந்தக் குளத்தில் குளித்து, லிங்கத்திற்கு பூசை செய்து தன்னுடைய பிரம்மஹத்தி தோசத்தினை போக்கிக் கொண்டார். உடன் வந்த தேவக்களில் சிற்பியான விஸ்வகர்மாவை அவ்விடத்தில் உள்ள இறைவனுக்காக கோயில் அமைக்க கூறினார். விஸ்வகர்மா லிங்கத்திற்கு எட்டு யானைகள் தாங்கும் விமானத்தினை உருவாக்கினார். இந்திரனும், இந்திரானியும், தேவர்களும் இறைவனை வழிபட்டனர்.\nஅத்தலத்தில் இருந்த இறைவன் சொக்கநாதன் எனவும், சோமசுந்ததர் என்றும் அழைக்கப்பட்டார். [1]\nமூன்றாவது - திருவாலவாய்க் காண்டம்\nவிக்கித் திட்டம் சைவத்தின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 செப்டம்பர் 2016, 17:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2816775", "date_download": "2021-03-07T00:43:57Z", "digest": "sha1:J3ROFKUSWIC2EAFIRDQQLOPLL5LOC3UL", "length": 5275, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிலிஸ்தியர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிலிஸ்தியர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:35, 16 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்\n90 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n15:34, 16 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n15:35, 16 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n[[File:Philistines pentapolis.jpg|thumb| பிலிஸ்தினிய மக்கள் வாழ்ந்தாக, [[விவிலியம்]] கூறும் [[மத்தியதரைக் கடல்]] ஒட்டிய [[காசா]], [[அஸ்தோது]], எக்ரோன், காத் மற்றும் அஸ்கெலோன் நகரங்கள்]]\n'''பிலிஸ்தியர்கள்''' அல்லது '''பெலஸ்தியர்கள்''' (Philistine) தற்கால [[கிரேக்கம்|கிரேக்கத்திற்கும்]] - [[துருக்கி]] இடையே உள்ள [[ஏஜியன் கடல்|ஏஜியன் கடலில்]] உள்ள [[கிரீட்]] மற்றும் [[சைப்பிரசு]] தீவுகளிலிருந்து, கிமு 12-ஆம் நூற்றாண்டில் [[இசுரயேலர்|இசுரவேலர்களின்]] நாட்டின் தெற்குப் பகுதியில், [[மத்தியதரைக் கடல்]] ஒட்டிய [[காசா]], [[அஸ்தோது]], ''எக்ரோன்'' , ''காத்'' [https://en.wikipedia.org/wiki/Gath_(city) Gath city] மற்றும் ''அஸ்கெலோன்'' [https://en.wikipedia.org/wiki/Ashkelon Ashkelon]போன்ற பிரதேசங்களில் குடியேறிய இன மக்கள் ஆவார்.[https://www.britannica.com/topic/Philistine-people Philistine PEOPLE][https://www.livescience.com/55429-philistines.html Who Were the Philistines] இம்மக்கள் [[பெலிஸ்த்திய மொழி]]யைப் பேசினர்.\nவரலாற்று ஆவணங்களில் அல்லது தொல்லியல் ஆவணங்களில் பிலிஸ்திய மக்களைக் குறித்தான குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை எனிலும், [[யூதர்]]களின் [[பழைய ஏற்பாடு]] நூலில் பிலிஸ்திய மக்களைக் குறித்த குறிப்புகள் பரவலாக உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thejushivan.blogspot.com/", "date_download": "2021-03-06T23:29:39Z", "digest": "sha1:ZB6SWLX6S4UJ6SDLJJIV6OXNWIMFML6E", "length": 6049, "nlines": 57, "source_domain": "thejushivan.blogspot.com", "title": "மழை", "raw_content": "\nஎன் மாதிரி சினிமா ஆர்வலனுக்கு மிகுந்த உவகை கொடுத்த இத்தாலியத் திரைப்படம். படம் முழுவதும் தியேட்டரில் நடக்கின்ற சம்பவங்களே. சிசிலி எனும் ஊரில் உள்ள சினிமா தியேட்டர் ஆபரேட்டருக்கும் சினிமா மீது மிகக் காதலாய் அலையும் ஒரு சிறுவனுக்குமான நட்பைச் சொல்லும் படம். கூடவே ஒரு காதலையும்,அதன் அலைக்கழிப்பையும். சிறுவன் பெரியவனாகி ஒரு பிரபலத் திரைபட இயக்குனரான் பின் அவனது ஆபரேட்டர் நண்பரின மரணச் செய்தியிலிருந்து படம் பின்னோக்கிச் செல்கிறது. படத்தின் முடிவில் அந்த தியேட்டர் இடிக்கப் படுகிறது பார்க்கிங் ஏரியாகவாக மாற்றப்படுவதற்காக. படம் உள்ளே புதைந்து கிடந்த பழைய ஞாபகங்களை மேலே புரட்டி போட்டது. மிகுந்த மெனவெழுச்சியுடன் இப்படத்தைப் பார்த்தேன். திரைப்பட ஆர்வலர்கள் அனைவருக்கும் பொதுவான மனவெழுச்சி இது. இயக்குனர் : குசாபே டொர்னாடோர்\nதமிழிலும்,ஆங்கிலத்திலும் எழுதும் மிகச் சிலரில் பி.ஏ.கிருஷ்ணனுக்கு ஒரு முக்கிய இடம் கொடுக்கலாமெனத் தோன்றுகிறது அவரது கலங்கியநதியைப் படித்த பின். கதைச் சுருக்கம் எழுதுவது இந்த நாவலுக்குச் செய்யும் துரோகம் என்றாலும் ஒற்றை வரி. அஸ்ஸாமில் ஒரு தீவிரவாதக் கூட்டத்தால் சிறை பிடிக்கப் பட்ட இன்ஜினியர் ஒருவரை மீட்கச் செல்லும் அரசு அதிகாரியும்,அவரது அனுபவங்களும். ஆதவனையும்,இந்திரா பார்த்தசாரதியையும் சில இடங்களில் ஞாபகப் படுத்தினாலும் பல இடஙகளில் மீறுகிறார். இதழ் பிரிக்காமல் சிரிக்க வைக்கும் குறும்புகள் நிறைய இடங்களில் தட்டுப் படுகின்றன. இவரது பிற நூல்கள்: புலிநகக் கொன்றை. (The Tiger Claw Tree) அக்கிரகாரத்தில் பெரியார். திரும்பிச் சென்ற தருணம். கலங்கிய நதி. (The Muddy River). காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுளளது. ஒரு படைப்பாளனுக்கு கிடைக்கும் மிகப் பெரிய கெளரவம் அவனது படைப்பு நிறைய பேரைச் சென்று அடைவதுதான். கிருஷ்ணனும் நிறையப் பேரைச் சென்று அடைய வேண்டும்.\nஎன் எழுத்துக்கு முன்னோடி பாஸ்கர்.\nகரந்தை பாஸ்கர் என்ற பெயரில்\nஎழுதியவன். மிக நெருக்கம் என்பதால் ‘ன்’.\nதற்போது ரிஷிவந்தியா என்ற பெயரில்\nஅவன் பையன் அரவிந்த் ஒரு குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-03-06T22:36:36Z", "digest": "sha1:FPUMD3AXWWQSJMIG4QR3ZRBEQMXQINCV", "length": 12054, "nlines": 82, "source_domain": "trendingupdatestamil.net", "title": "புரேவி தறிக்கிறது .. வானிலை ஆய்வு துறை ரெட் அலர்ட் அறிவிக்கிறது .. ஒரு சில மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாதிப்பு ..", "raw_content": "\nபுரேவி தறிக்கிறது .. வானிலை ஆய்வு துறை ரெட் அலர்ட் அறிவிக்கிறது .. ஒரு சில மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாதிப்பு ..\nபுரேவி புயல் பலவீனமடைந்து கடுமையான சூறாவளியாக மாறியது. இன்று அல்லது நாளை காலை தூத்துக்குடியில் திசையை மாற்றி கடற்கரையை கடக்க இந்திய வானிலை ஆய்வு துறை முடிவு செய்துள்ளது.\nபுரேவி புயல் பலவீனமடைந்து கடுமையான சூறாவளியாக மாறியது. இந்திய வானிலை ஆய்வுத் துறை திசையை மாற்றி இன்று இரவு அல்லது நாளை காலை தூத்துக்குடியில் கடற்கரையை கடக்க முடிவு செய்துள்ளது. கடற்கரை முழுவதும் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வரை காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nமிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதானகர் மற்றும் ராமநாதபுரம். பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த ஆறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ராயலசீமாவின் பல பகுதிகளிலும், ஆந்திராவின் தெற்கு கடற்கரையிலும் நாளை மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால் இந்த விளைவு ஏற்கனவே தமிழகத்தில் தெரியும். திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளநீரில் லாரி உட்பட 5 பேர் சிக்கியுள்ளனர். வெள்ளநீரில் சிக்கிய மீட்புப் பணியாளர்களை அதிகாரிகள் மீட்டனர். அந்த ஆறு மாவட்டங்களில் என்டிஆர்ஐ அணிகள் தயாராக உள்ளன.\nகும்மிடிபூண்டியில் ஜி.என். காண்ட்ரிகா அருகே பாலம் இடிந்து விழுந்ததால் வெள்ள அமைதி அதிகரித்தது. இதனால், சிப்கோட்டிலிருந்து ஒரு லாரி வெள்ளநீரில் சிக்கியது. லாரியில் இருந்த ஐந்து பேரை மீட்க மீட்புப் பணியாளர்கள் கடுமையாக உழைத்தனர். கயிறுகள் தண்ணீரில் போடப்பட்டு அவை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டன.\nகேரள அரசும் விழிப்புடன் இருந்தது. வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கடலோர குடியிரு���்பாளர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்படுகிறார்கள். யாரையும் கடலுக்குள் வேட்டையாட வேண்டாம் என்று எச்சரித்தார்.\n\"வலை நிபுணர். தீவிர ஆல்கஹால் காதலன். தீய விளையாட்டாளர், சிக்கல் செய்பவர், காபி ஆர்வலர். வன்னபே டிவி மேவன்.\"\nREAD தமிழ்நாடு தேர்தல்கள் 2021: இடங்கள் குறித்த இறுதி முடிவு ஸ்டாலினிடம் உள்ளது\nதமிழக சட்டப்பேரவையில் ஈடுபட்டுள்ள மாநிலத்தின் மூன்று சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் மாநில சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்களை சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மூன்று...\nகுடியா தமிழ்நாடு பெண் கைவினைஞர்கள் நம்பிக்கையின் செய்தியை பரப்பினர்\nசதக் 2 விமர்சனம் ஆலியா பட் மற்றும் சஞ்சய் தத் இலக்கு இல்லாமல் ஒரு சாலையில் சென்றார்\nடி.என் நெடுஞ்சாலை மோதியதில் லாரி மோதியதில் 4 பேர் கொல்லப்பட்டனர், சிசிடிவி பயங்கர விபத்தில் சிக்கியது\nPrevious articleஒளிமின்னழுத்த பேனல்களை சுத்தம் செய்வதற்கும் குளிர்விப்பதற்கும் நீர் சேகரிப்பு தொழில்நுட்பம் – பி.வி பத்திரிகை லத்தீன் அமெரிக்கா\nNext articleஐபிஎல் 2021 2022 சீசனில் இருந்து 8 அணிகள் புதிய உரிமையாளர்களுடன் சேர்க்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமித் ஷா நாளை தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு வருவார், தேர்தல் பேரணிகளில் உரையாற்றவுள்ளார்\nFD இலிருந்து பன்மடங்கு வருவாயைப் பெறுவதற்கான வாய்ப்பு மார்ச் 17 வரை பணம் சம்பாதிக்கவும் | பணம் சம்பாதிக்கவும் டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் டிஎஸ்பி ஃப்ளோட்டர் ஃபண்டை அறிமுகப்படுத்துகிறது மியூச்சுவல் ஃபண்டுகள் இந்தியாவில் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன\nபூஜா பட் தனது முதல் முத்தக் காட்சிக்கு முன்பு அவரது தந்தை மகேஷ் பட் கொடுத்த ஆலோசனையைப் பற்றி பேசுகிறார் | முதல் முத்தக் காட்சி 18 வயதில் வழங்கப்பட்டது, தந்தை சொன்னபோது – நீங்கள் ஒரு மோசமானவராக உணர்ந்தால், அது ஒரு மோசமானதாக மாறும்\nநாசா பெர்சிஸ்டன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் 6.5 மீட்டர் ஓடுகிறது\nபிஎஸ் 5 மறுதொடக்கங்���ளைப் பற்றி மறந்து விடுங்கள் – நான் ஏன் நிண்டெண்டோ ஸ்விட்ச் புரோக்காக காத்திருக்கிறேன்\nபாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதை அடுத்து டிரம்ப் ஈரானை அச்சுறுத்துகிறார் | உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201804002.html", "date_download": "2021-03-06T22:52:19Z", "digest": "sha1:KVPB3ES6ZOSZI6GRTU6DBKMNMAES34WZ", "length": 13576, "nlines": 132, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - திமுக ஆதரவு கட்சிகள் மறியல்: ஸ்டாலின், தலைவர்கள் கைது", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nஅதிமுகவில் பாஜக-வுக்கு 20 தொகுதி, கன்னியாகுமரி மக்களவை\nஅம்பானி வீட்டருகே நின்ற மர்ம கார் உரிமையாளர் மர்ம மரணம்\nரமலான் அன்று சிபிஎஸ்இ தேர்வு: மாற்றம் குறித்து பரிசீலனை\nஈராக்கில் வான்தாக்குதல்: 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி\nஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nதிமுக ஆதரவு கட்சிகள் மறியல்: ஸ்டாலின், தலைவர்கள் கைது\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 01, 2018, 13:40 [IST]\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் கோரி சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே திமுக மற்றும் ஆதரவு கட்சிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்தபடி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடகாவுக்கு ஆதரவாக காலம் தாழ்த்திய மத்திய அரசை எதிர்த்து இன்று திமுக மற்றும் ஆதரவு கட்சிகள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திடீரென மறியல் போராட்ட��்தில் ஈடுபட்டனர்.\nஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் திமுகவின் ஆதரவு கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் ஆகிய கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.\nஇன்று (01-03-2018) காலையில் திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு உடனேயே போராட்டாம் துவங்கி விட்டது.\nமேலும் வரும் 5ம் தேதி வியாழக்கிழமை (05-03-2018) அன்று முழு அடைப்புக்கு திமுக மற்றும் ஆதரவு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.\nமறியல் போராட்டத்தை அடுத்து, ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுகவை சேர்ந்த துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, உதயநிதி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும், தொண்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசென்னை மட்டுமல்லாது புதுச்சேரி, கோவை, ஆகிய இடங்களிலும் திடீர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nடெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nஆக்ஸ்போர்டு ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிக்கு அனுமதி வழங்க பரிந்துரை\n2020 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nதள்ளுபடி விலை: ரூ. 160.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூ���் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-03-06T22:59:34Z", "digest": "sha1:7QMEEX7GW5DINM3WK5G7Y4VP5TR6KUF5", "length": 12349, "nlines": 159, "source_domain": "www.updatenews360.com", "title": "மைக்ரோமேக்ஸ் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவெளிநாட்டு நிறுவனங்களுடன் கைகோர்க்கிறது இந்திய நிறுவனம்…கையேந்தும் சீன நிறுவனங்கள்\nமைக்ரோமேக்ஸ் நாட்டின் பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்காக ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை தயாரிக்கும் பணியில் உள்ளது. உள்நாட்டு கைபேசி தயாரிப்பாளர் ஆன மைக்ரோமேக்ஸ்…\nலிக்குயிட் கூலிங் மற்றும் பல அம்சங்களுடன் புதிய 6 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் | மைக்ரோமேக்ஸ் புதிய திட்டம்\nIn நோட் 1 மற்றும் In 1b ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பின்னர், மைக்ரோமேக்ஸ் விரைவில் மேலும் ஒரு சாதனத்தை…\nரூ.6,999 ஆரம்ப மதிப்பில் மைக்ரோமேக்ஸ் In 1B, In நோட் 1 ஸ்மார்ட்போன்கள் | அம்சங்கள் & விவரங்கள்\nமைக்ரோமேக்ஸ் இறுதியாக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இரண்டு சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. In நோட் 1 மற்றும் In 1B…\nமீடியாடெக் உடன் கைகோர்த்தது மைக்ரோமேக்ஸ் | வலுப்பெறும் மேக்-இன்-இந்தியா முயற்சி\nமேக்-இன்-இந்தியா முயற்சிகளின் கீழ் பெங்களூருவில் உள்ள தனது R&D மையத்தில் ஸ்மார்ட்போன்களை வடிவமைத்து உருவாக்கத் தொடங்குவதாக மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ளது. நவம்பர்…\nவரவிருக்கும் மைக்ரோமேக்ஸ் In சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்த முக்கியமான தகவல் வெளியானது\nமைக்ரோமேக்ஸ் நவம்பர் 3 ஆம் தேதி இந்தியாவில் அதன் “In” தொடரை அறிமுகப்படுத்தவுள்ளது. இப்போது, ​​அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக,…\nதீபாவளிக்கு லாவா ஐந்து…. மைக்ரோமேக்ஸ் இருபது… வேற லெவல் திட்டத்தில் இந்திய மொபைல் நிறுவனங்கள்\nZ66 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய பின்னர், லாவா தீபாவளிக்கு முன் புதிய சாதனங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் ஐந்து…\nஇந்தியாவில் இரண்டு புதிய TWS இயர்பட்ஸை அறிமுகம் செய்ய மைக்ரோமேக்ஸ் ஆயத்தம்\nமைக்ரோமேக்ஸ் இந்தியாவில் வயர்லெஸ் இயர்பட்ஸ் பிரிவில் நுழைய தயாராக உள்ளது. இந்த பிராண்ட் நாட்டில் இரண்டு உண்மையான வயர்லெஸ் காதணிகளை…\n80 வயதுக்கு மேற்பட்டவங்க மட்டுமல்ல.. நீங்களும் தபால் வாக்கு போடலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகளின் பயன்பாடு குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு…\nராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உயிரோடு எரிப்பு..\nராஜஸ்தானின் ஹனுமன்காரில் உள்ள தனது வீட்டில் 30 வயது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு கொலை…\nதினகரனை கடுமையாக எச்சரித்த சசிகலா… வீணாக அந்தப் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்…\nசட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணியை உறுதி செய்யும் விதமாக, தொகுதி பங்கீட்டை நடத்தி வருகின்றன. அதேவேளையில்,…\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு தூக்கு.. 4 பேருக்கு ஆயுள்.. கள்ளச் சாராய வழக்கில் பீகார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\n2016’ல் பீகாரின் கோபால்கஞ்சில் நடந்த கஜுர்பானி கள்ளச் சாராய பலி தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது….\nதெற்காசிய நாடுகளுடன் தொடர்பு கொள்ள இப்படியொரு திட்டமா.. சீனாவின் திபெத் பிளான் வெளியானது..\nஇந்த ஆண்டு முதல் தொடங்கவிருக்கும் 14’வது ஐந்தாண்டு திட்டத்தில் திபெத்தை தெற்க���சியாவுடன் இணைக்கும் ஒரு முக்கியமான பாதையை அமைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/get-a-luxury-food-experience-this-monsoon-at-hotel-sahara-star", "date_download": "2021-03-06T23:51:02Z", "digest": "sha1:BK6WJG4UOO5NAMA3XQ6GT42HR42HEBS5", "length": 7412, "nlines": 158, "source_domain": "chennaipatrika.com", "title": "Get a luxury food experience this monsoon at Hotel Sahara Star - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nரீல் முதல் ரியாலிட்டி வரை\nசாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இயக்குனர்...\nரீல் முதல் ரியாலிட்டி வரை\nசாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இயக்குனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/kabadadaari-hayakki-baby-full-video-song.html", "date_download": "2021-03-06T23:19:37Z", "digest": "sha1:OMIVEZAXOR3FMANK7A2VMBUCVYL3GLGE", "length": 3137, "nlines": 73, "source_domain": "flickstatus.com", "title": "Kabadadaari - Hayakki Baby Full Video Song - Flickstatus", "raw_content": "\nபாராட்டு மழையில் நடிகர் அஷ்வின் காகுமானு \nஇரண்டு பொம்மைகள் மட்டும் வைத்து, ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் உருவாக்கிய “Thousand Kisses” வீடியோ பாடல் \nஇபிகோ 306 நீட் தேர்வின் பின்னணியில் உள்ள அரசியல் விளையாட்டை தோலுரிக்கும் உண்மைக் கதை திரைப்படமானது\nபெண்களுக்கு கல��வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nபாராட்டு மழையில் நடிகர் அஷ்வின் காகுமானு \nஇரண்டு பொம்மைகள் மட்டும் வைத்து, ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் உருவாக்கிய “Thousand Kisses” வீடியோ பாடல் \nபன்னிரண்டு சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தமிழக ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://todogs.org/fitzpatrick-referrals-txwbt/ridiculed-meaning-in-tamil-5d861c", "date_download": "2021-03-06T22:58:32Z", "digest": "sha1:PINIWK4PBXN4QFSWKA3U7HKMQT7QWSNN", "length": 41230, "nlines": 7, "source_domain": "todogs.org", "title": "ridiculed meaning in tamil", "raw_content": "\n Mockery, ridicule, banter, . ஒத்தவயதினரின் பரிகாசத்துக்குக் காரணமாயிருக்கும் இனவேற்றுமைச் சார்ந்த உன் தோற்றம் “மனுஷஜாதியான சகல ஜனங்களையும் ஒரே இரத்தத்தினாலே தோன்றப் பண்ணின” கடவுளின் மாபெரும் படைப்பாற்றலின் வெளிகாட்டாகவே இருக்கிறது.—அப்போஸ்தலர் 17:26. An amusing story, a piece of fun. Ridicule, derision, a giggle, a sneer. Pleasantry, joking humor. சொல்லில்: கிறிஸ்துவை ராஜாவாகக் கொண்ட கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை, மத்தியிலும் நாம் ஆர்வமாகப் பிரசங்கிக்கிறோம், A Bible study was started, and in spite of opposition and, from family members, this lady has started to. all in one place.search பேச்சு பட்டயக்குத்துகளைப் போல் வேதனை தரும். Third person singular verbs, third peson plural … ridicule. (1 பேதுரு 3:15) பள்ளியிலோ வேலை செய்யுமிடத்திலோ நம்மை ஏளனம் செய்யலாம், சத்தியத்தில் இல்லாத உறவினர்கள், , கிண்டல் செய்யலாம்; இவற்றுக்குப் பயந்து கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தை யாவருக்கும். Tamil Translation. What's the Tamil word for ridicule As peaceable persons, however, we refrain from, as well as the use of derogatory terms to, என்றாலும், நாம் சமாதானமுள்ளவர்களாய் இருப்பதால், தவறான நம்பிக்கைகளை நம்புகிறவர்களையும் அதை போதிப்பவர்களையும். Raillery, jeer, derision, ridicule, . ridicule ( countable and uncountable, plural ridicules) verb. The words or other products of expression used in this way: was subjected to a torrent of ridicule. Malayalam meaning and translation of the word \"ridiculed\" Contextual translation of \"ridicule\" into Tamil. பற்றி அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும். Every visitor can suggest new translations and correct or confirm other users suggestions. of old and an earth standing compactly out of water and in the midst of water by the word of God; and by those means the world of that time suffered destruction when it was deluged with water. cule (rĭd′ĭ-kyo͞ol′) n. 1. பேச்சு பட்டயக்குத்துகளைப் போல் வேதனை தரும். ridicule somebody/something to make somebody/something look silly by laughing at them or it in an unkind way. Mockery, ridicule, banter, . ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது; குடும்ப அங்கத்தினரின் எதிர்ப்பு. யெகோவாவின் சாட்சிகளாகிய நம்மை வெளி ஊழியத்தில், To be happy, we need to turn away from those who, நாம் சந்தோஷமானவர்களாய் இருக்க வேண்டுமென்றால், கடவுளுடைய சட்டங்களைப். Ridiculousness, shame fulness, exposedness to ridicule. 2. 2. Cookies help us deliver our services. Injustice, cruelty . ridicule ( third-person singular simple present ridicules, present participle ridiculing, simple past and past participle ridiculed) Automatic translation: ridicule. Pleasantry, jecose ness, wit, drollery. by your peers, are a manifestation of the enormous creativity of the God who “made out of one man every nation of men.” —Acts 17:26. வேடிக்கையான. Tamil-lexicon. By using our services, you agree to our use of cookies. Learn German Tamil online the quick and easy way. (transitive) to criticize or disapprove of someone or something through scornful jocularity; to make fun of, derision; mocking or humiliating words or behaviour. The quality of being ridiculous; ridiculousness. செய்கிறவர்களை, ஏன், அவற்றைப் புறக்கணிப்பவர்களைக்கூடத் தவிர்ப்பது அவசியம். 3. On this page you will get the Ridicule meaning, definition, and translation in malayalam with similar words. Human translations with examples: MyMemory, World's Largest Translation Memory. Here is the translation and the Tamil word for ridicule: இதன் ஆதரவாளர்கள் சிலர், தங்கள் மத நம்பிக்கைகளின் காரணமாக. Ridicule definition, speech or action intended to cause contemptuous laughter at a person or thing; derision. Ridicule, derision, a giggle, a sneer. An amusing story, a piece of fun. jest, joke, burlesque, as . Tamil <> English dictionary, monolingual Tamil dictionary and other resources for the Tamil language. 3. Similar phrases in dictionary English Tamil. செய்யக்கூடும் அல்லது கடுமையாய் எதிர்க்கக்கூடும். Ridicule, scoffing, laugh ter, joking, pleasantry, . Tamil Dictionary definitions for Ridiculous. 2. Ridiculousness, shame fulness, exposedness to ridicule. In a manner intended to ridicule. Low ribaldry; foul language. துன்புறுத்துதலையும் எதிர்ப்பட நேரிடும் என்பதை இளம் எரேமியா அறிந்திருந்தார். 2. Pleasantry, joking humor. உதாரணமாக, தைரியமாய் பேச வேண்டுமென்ற கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தால். Jehovah, a great drama was unfolding in the darkness outside the palace. good news of God’s established Kingdom with Christ as King, even in the face of. அறிவிப்பதை நிறுத்திவிடாதிருப்போமாக.—2 பேதுரு 3:3, 4. any thought of divine intervention in human affairs, they show an attitude like that of. See more. Low ribaldry; foul language. ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது; குடும்ப அங்கத்தினரின் எதிர்ப்பு. He's become an object … tr.v. (நீதிமொழிகள் 9:12) ஞானி தன் ஞானத்தால் பயனடைகிறான். அறிவிப்பதை நிறுத்திவிடாதிருப்போமாக.—2 பேதுரு 3:3, 4. any thought of divine intervention in human affairs, they show an attitude like that of. 23 பெல்ஷாத்சாரும் அவரது அரசவை அதிகாரிகளும் தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்து, திராட்சரசம். Find more Hindi words at wordhippo.com Definitions resource on the web பற்றி அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “ பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், தோன்றி. Help you to understand Tamil better a great drama was unfolding in the free English-Hindi dictionary and other resources the. வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்கிறோம், you agree to our use of cookies படைப்பாற்றலின் வெளிகாட்டாகவே இருக்கிறது.—அப்போஸ்தலர் 17:26 participle of [ i ridicule புகழ்ந்து, திராட்சரசம் translation here a free service Sinhala meaning of ridicule from English.Special Thanks to Sinhala. God ’ s established Kingdom with Christ as King, even in the face of கடவுளின் மாபெரும் வெளிகாட்டாகவே. Which may be a target of products of expression used in this way: was subjected to torrent வரவும் உறவினர்களுக்கு சாட்சிபகரவும் தொடங்கிவிட்டாள் தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும் a Roman name that mean Ridicule definition, speech or action intended to cause contemptuous laughter at a person or thing ; derision Christ Ridicule [ /i ] show declension of ridiculing அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “ பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே, You agree to our use of cookies the free English-Hindi dictionary and other resources for the language\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2021/01/blog-post_17.html", "date_download": "2021-03-06T23:20:46Z", "digest": "sha1:EDWQKV3FJSMHJUJETDIC2YU2UIBHM6Z3", "length": 10464, "nlines": 50, "source_domain": "www.k7herbocare.com", "title": "குறட்டை விடுவதை போக்க ‘முசுமுசுக்கை’-யை இப்படி பயன்படுத்துங்கள்!", "raw_content": "\nகுறட்டை விடுவதை போக்க ‘முசுமுசுக்கை’-யை இப்படி பயன்படுத்துங்கள்\nகுறட்டை விடுவதை நிறுத்த ‘முசுமுசுக்கை’-மூலிகையை இப்படி பயன்படுத்துங்கள்\nமுசுமுசுக்கை தூளை, சிறிதளவு நீரில் கலந்து நன்கு காய்ச்சி பருகி வரும் போது, தொற்றுக் கிருமிகளால் ஏற்படும் சளி, தும்மல் போன்ற சுவாச பாதிப்புகள் விலகுவதுடன், உடல் சூட்டைத் தணித்து குறட்டை விடுவதனையும் போக்குகின்றது.\nமுசுமுசுக்கை இலைகளை சிறிய வெங்காயத்துடன் சேர்த்து அம்மியில் அரைத்து சூட்டில் வதக்கி, அதை உணவில் கலந்து சாப்பிட்டு வரும் போது, சுவாச பாதிப்புகள் காரணமாக சரியாக சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறல் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கி, சுவாசம் சீராகும்.\nதினமும் முசுமுசுக்கை இலைகளை துவையல் போல உணவில் சேர்த்தோ அல்லது அடை போல செய்தோ சாப்பிட்டு வரும் போது, குறட்டை பாதிப்புககள் விரைவில் நீங்கி, அனைவரும் சுகமாக உறங்க வாய்ப்பாக அமையும்.\nமன அழுத்தத்தை சரி செய்யும்\nசிலருக்கு சுவாச பாதிப்புகளால், மனம் ஒருநிலைப்படாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கும், இதனால் அதிகளவான இரத்த அழுத்தம் ஏற்பட்டு, எல்லோரிடமும் எரிச்சல் மற்றும் கோபம் ஏற்பட்டு, அதன் காரணமாக யாவரும் அவரிடமிருநது விலகும் போது ஒரு தனிமையில் தவிக்க வேண்டி ஏற்படும் போது அப்பாதிப்பையும் முசுமுசுக்கை நீக்கும்.\nமேலும், சுவாச நரம்புகளில் உள்ள தொற���றைக் களைந்து, சுவாசத்தை சீராக்குவதுடன், வாந்தி, காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கும் நிவாரணமளிப்பதுடன், உடல் எரிச்சல் மற்றும் சூட்டின் பாதிப்புகளையும் போக்குகின்றது.\nசிறுவர் சிறுமியருக்கு ஏற்படக் கூடிய ஒவ்வாமை மற்றும் சக பிள்ளைகளுடன் விளையாடும்போது ஜலதோச தொற்று ஏற்பட்டு, மூக்கில் நீர் ஊற்றும் சளித்தொல்லை மற்றும் இருமல் போன்ற பாதிப்புகளை சரி செய்ய, முசுமுசுக்கை வேரை சாறெடுத்து, அந்தச் சாற்றில், பனை வெல்லம் கலந்து, சாப்பிட வைக்க, மூக்கில் நீர் ஒழுகும் சளித் தொற்று பாதிப்புகள் விலகி, சுவாசம் சீராகி, பிள்ளைகள் மீண்டும் இயல்பாகி விடுவார்கள்.\nகண், உடல் எரிச்சல் சரியாகும்\nமுசுமுசுக்கை இலைகளை, நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, வார இறுதியில், சனிக்கிழமைகளில் இந்த எண்ணையை உடலில் தேய்த்து குளித்து வரும் போது, உடல் உஷ்ணத்தினால் ஏற்படக் கூடிய கண் எரிச்சல் மற்றும் உடல் எரிச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி அடைவதுடன், முடி உதிர்வதைத் தடுத்து, இளநரை பாதிப்புகளையும் சீராக்கும்.\nமுசுமுசுக்கை குடிநீர், மற்றும் முசுமுசுக்கையில் செய்த துவையல், மற்றும் பொரியல் போன்ற உணவுகளை தினமும் சாப்பிட்டு வரும் போது, மன நல பாதிப்புகள் சரியாகி, உணர்வுகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், காண்பவர் மகிழும் வண்ணம், முகமும் அமைதியாகி, பொலிவாகும். இரத்தம் சுத்தமாகி, அதிக இரத்த அழுத்த பாதிப்புகள் விலகி, உடல் நலம் மேம்படும்.\nஇருமலால் ஏற்படும் நெஞ்சு எரிச்சல் மற்றும் சுவாச பாதிப்புகளை சீர் செய்து, சளியைப் போக்கி, உடலை வலுவாக்குவதுடன், இரத்தத்தில் கலந்த நச்சுக்களையும் வெளியேற்றும்.\nவீட்டில் உள்ள அனைவரும் முசுமுசுக்கையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வருவதன் மூலம், சளி இருமல் போன்ற பாதிப்புகளிலிருந்து விலகி, சிறப்பான உடல் நலத்தைப் பேண முடியும்.\nமேலும், முசுமுசுக்கை இலைகளை அரைத்து, அத்துடன் அரிசி மாவு, இஞ்சி, மிளகு ஜீரகம் இந்துப்பு சேர்த்து, நன்கு கெட்டியாக மாவை பிசைந்துகொண்டு, கல்லில் நல்லெண்ணெய் ஊற்றி அடைபோல செய்து சாப்பிட்டு வரும் போது, சுவாச பிரச்னைகள் தீருவதுடன், இரத்தம் சுத்தமடைதல் மற்றும் தும்மல், குறட்டை போன்ற பாதிப்புகளும் நீங்கும்.\nஊறவைத்த சிறிது புழுங்கல் அரிசியுடன் சிறிது முசுமுசுக்கை இலைகளைச் சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரைத்து, தோசையாக்கி கல்லில் இட்டு சாப்பிட்டு வரும் போது, சளி மற்றும் காய்ச்சலின் தீவிரத்தால் நாவில் ஏற்பட்ட ருசியின்மை மாறி, சளித்தொல்லையும் விலகும்.\nகடுமையான சுவாச பாதிப்புகளான ஆஸ்துமா மற்றும் டி.பி. எனும் எலும்புருக்கி வியாதிகளை முசுமுசுக்கை சீராக்குவதுடன், நுரையீரலை சீராக்கி, உடல் நலம் பேணுவதுடன், உடலில் உள்ள தொற்றுக்கிருமிகளின் பாதிப்புகள் விலகி, உடல் வலுவாகி, மனம் புத்துணர்ச்சி அடையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://directory.justlanded.com/ta/Leisure_Restaurants/Brgr-StopZ", "date_download": "2021-03-07T01:03:55Z", "digest": "sha1:N7IR5QCORWC3RNCGFOZ2HZPLV2D5TZRM", "length": 9416, "nlines": 76, "source_domain": "directory.justlanded.com", "title": "Brgr StopZ: Restaurantsஇன ப்ளோரிடா, யுனைட்டட்ஸ்டேட்ஸ் - Leisure", "raw_content": "\nBrgr StopZக்கு ஒரு செய்தி அனுப்பவும்\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கெ���்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/lifeberrys+tamil-epaper-lberytam/maradona+iruthi+oorvalathil+edukkappattathaga+vairalakum+veediyovin+unmai+binnani-newsid-n232854312", "date_download": "2021-03-06T23:47:01Z", "digest": "sha1:CYI2C36K26I672TRIQQMBMV5PVBTSINM", "length": 60881, "nlines": 53, "source_domain": "m.dailyhunt.in", "title": "மரடோனா இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி - Lifeberrys Tamil | DailyHunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nமரடோனா இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி\nகால்பந்து விளையாட்டு வீரர்களில் உலக புகழ் பெற்ற டீகோ மரடோனா நவம்பர் 25 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பின் நவம்பர் 26 ஆம் தேதி இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இவரது மறைவிற்கு கால்பந்து விளையாட்டு பிரபலங்கள், உலக நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், கால்பந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.\nமேலும் மரடோனா ரசிகர்கள் அவரது மறைவை ஏற்க முடியாமல் துக்கத்தில் ஆழ்ந்து தவிக்கின்றனர். இந்நிலையில், ஏராளமானோர் ஒன்று கூடி கொடிகளை அசைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமேலும் அந்த வீடியோவில் ஏதோ அறிவிப்பும் பின்னணியில் ஒலிக்கிறது. இந்த வீடியோ மரடோனா இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த வைரல் வீடியோவை ஆய்வு செய்தபோது அது, அக்டோபர் 2019 வாக்கில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.\nஉண்மையில் இந்த கூட்டத்தில் இருப்பவர்கள் அர்ஜென்டினா அதிபர் மொராக்கோ மேக்ரிக்கு ஆதரவாளர்கள் ஆவர். அந்த வகையில் இந்த வீடியோ மரடோனா இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே போலி செய்திகளை பரப்பாதீர்கள்.\nகும்பம் - 7, மார்ச் 2021\nமிதுனம் - 7, மார்ச் 2021\nதுலாம் - 7, மார்ச் 2021\nதாய்மை அடைவதை தடுக்கும் தடை\nஅரசு டாக்டர் புகார் 'டிவி' நிருபர் மீது...\n'மத்திய பாதுகாப்பு படைக்கு போலீசார்...\nமரம் வளர்ப்பது ஒரு அறம்... பசுமைக்கு 'கரம்' கொடுப்பது...\nஇந்த ஆண்டின் பிபிசி இந்தியவிளையாட்டு வீராங்கனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/business/5440/", "date_download": "2021-03-06T23:29:54Z", "digest": "sha1:ADNVQUVWTH2IMJQUHWRNVV32IQBR2FGP", "length": 12351, "nlines": 79, "source_domain": "royalempireiy.com", "title": "ஒன்றான வெற்றி : எனும் தொனிப் பொருளில் LPL பாடல் அறிமுகம் – Royal Empireiy", "raw_content": "\nஒன்றான வெற்றி : எனும் தொனிப் பொருளில் LPL பாடல் அறிமுகம்\nஒன்றான வெற்றி : எனும் தொனிப் பொருளில் LPL பாடல் அறிமுகம்\nஇலங்கை பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் சுற்றுத் தொடர் பாடலின் பின்னணியிலுள்ள தொனிப்பொருள் இலங்கைக்கு கொண்டு வரும் துடிப்பான கிரிக்கெட் சூழலை சுற்றி வருகிறது. இலங்கையர்களைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் என்பது களத்தில் உள்ள வீரர்களைப் பற்றியது மட்டுமல்லாமல் அசராமல் நீண்டகால மிகைப்படுத்தலால் களத்தில் போட்டியிடுவதற்கு வீரர்களுக்கு உற்சாகமளிக்கும் ரசிகர்களைப் பற்றியதாகும்.\nLPL தொனிப் பொருள் பாடலை மற்றும் இசையை சரிகமா இசைக்குழுவுடன் இணைந்து இலங்கை பாப் இரட்டையர்களான பாத்திய மற்றும் சந்தூஷ் (BNS) ஆகியோர் தயாரித்து பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு இசையமைக்க கிரிஷன் ஈ மற்றும் சந்தூஷ் வீரமனும் இசையமைக்க உதவியமை குறிப்பிடத்தக்கது. உலகளவில் அங்கீகாரம் பெற்ற ADK உடன் இணைந்து தமிழ் வரிகளை றோய் ஜெக்சன் பாடியுள்ளதுடன் தமிழ் கவி வரிகளை கே.சி. பிரகாஷ் எழுதியுள்ளார். இந்த பாடலின் ஆங்கில வரிகளை ரந்தீர் விதான எழுதியுள்ளதுடன் இளம் பாடகரும் இசையமைப்பாளருமான ஷியாம் டீன் பாடியுள்ளார். இந்த பாடலின் சிங்கள கவி வரிகளை யொஹான் அபேகோன் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை கிரிக்கெட்டின் பிரதித் தலைவரும் மற்றும் LPL போட்டித் தொடரின் பணிப்பாளருமான ரவீன் விக்ரமரத்ன கூறுகையில் BNS தனது இசையின் மூலம் இலங்கையில் கிரிக்கெட்டின் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான வேலையை செய்துள்ளனர். ரசிகர்கள் இதனை விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த அழகான விளக்கக் காட்சிகள் மூலம் அவர்கள் பிரமாண்டமாக LPLஐ இணைப்பார்கள். என தெரிவித்தார்.\nஉலகளாவிய கிரிக்கெட்டில் எமக்கு சொந்தமான இலச்சினையான லங்கா பிரிமியர் லீக் தொனிப் பொருள் பாடலை இயற்றக் கிடைத்தமை எங்களுக்கு ஒரு மரியாதையாகும். இந்த தனித்துவமான அனுபவத்தை எமது நாடு முழுவதிற்கும் கொண்டுசெல்ல வாய்ப்பளித்த இலங்கை கிரிக்கெட் மற்றும் IPG நிறுவனத்திற்கும் எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். என BNS தெரிவித்தனர்.\nதுபாயை தளமாகக் கொண்ட விளம்பரத்தாரரான IPGஇன் பிரதம நிறைவேற்று அதிகாரியான அனில் மோஹன் கூறுகையில் LPL என்பது கிரிக்கெட்டை பற்றியது மட்டுமல்ல இது கலாச்சாரத்தைப் பற்றியது, இது இங்குள்ள மக்களைப் பற்றியும் அவர்களின் அற்புதமான உத்வேகத்தைப் பற்றியதாகும். LPL இன் அத்தியாவசிய அம்சங்களை சுருக்கமாக இணைக்கும் இந்த அற்புதமான கலவையைக் கொண்டு வந்ததற்கு BNSக்கு நான் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்தார். லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் டிசெம்பர் 13ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கிலும் கண்டி பல்லேகெல விளையாட்;டரங்களிலும் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nகொழும்பு, கண்டி, காலி, தம்புள்ளை, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து பகுதிகளிலிருந்து 15 அணிகள் 23 போட்டிகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியில் கொழும்பு அணி தம்ப���ல்லை அணியை எதிர்கொள்ளவுள்ளது. மாலை 3.30க்கு நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வின் பின்னர் இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இறுதிப் போட்டி டிசெம்பர் 13ஆம் திகதி இத்தொடரின் இறுதிப்போட்டி நடைபெறுவதோடு இறுதி நிகழ்வுகள் டிசெம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டு அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் கண்டியில் நடைபெறும். கிறிஸ் கெய்ல், சயிட் அப்ரிடி, வஹாப் ரியாஸ், ஷொயெப் மலிக், கார்லோஸ் ப்ரைத்வைட், சமித் படேல், லசித் மாலிங்க, ஏஞ்சலோ மெத்யூஸ், லியாம் பிளங்கெட் மற்றும் பலர் அடங்கிய உலக நட்சத்திரங்கள் 15 கிரிக்கெட் களியாட்டங்களில் பங்குபற்றுவார்கள்.\nHP Printers தற்போது Singer இல் கிடைக்கின்றன\nமாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கட்டக்கலை பட்டப்படிப்பை தொடர SLIIT School of Architecture அழைப்பு\nCinnamon Life கட்டிட நிர்மாணத்தின் மற்றுமொரு மைல்கல்\nவிவசாய – உணவுத் துறை தொடக்கநிலை தொழில்முனைப்புக்களே உலக சந்தைக்குத் தேவை\nஸ்ரீ லங்கா ரெலிகொம் குழுமத்தின் 2020 நான்காம் காலாண்டின் செயற்பாட்டு இலாபம்\nஇலங்கையில் முதலாவது Dell Concept காட்சியறையை திறந்துள்ள E-City\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1069382", "date_download": "2021-03-07T00:51:41Z", "digest": "sha1:D4LLSPQL4CKSPE2VJ6ZKYMO322QGB3WU", "length": 3702, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வாராணசி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வாராணசி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:50, 22 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n188 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n09:39, 22 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (HOTCAT மூலம்பகுப்பு:உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள் சேர்க்கப்பட்டது using [[Help:Gadget-HotCat|HotC...)\n09:50, 22 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)\n|Centre = வாராணசி மாவட்டம்\n|Northeast = [[காசிப்பூர் மாவட்டம்]]\n|South = [[மிர்சாபூர் மாவட்டம்]]\n[[பகுப்பு:உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்]]\n{{உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcscvle.com/axis-bank-recruitment-2020-in-tamil/", "date_download": "2021-03-06T22:49:38Z", "digest": "sha1:R5AIQYHUEU7TF7L3D2A4NKP3GD26ZPDO", "length": 5590, "nlines": 77, "source_domain": "tamilcscvle.com", "title": "Axis Bank Recruitment 2020 in Tamil - TAMIL CSC VLE", "raw_content": "\nஆக்சிஸ் வங்கியில் பல்வேறு விதமான​ பதவிகளுடன் தற்போது வரைக்கும் 2323 காலிபணியிடங்களுக்கான​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த​ வேலைவாய்ப்பு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில​ பகுதிகளுக்கும் வேலைவாய்ப்பு வேக்கன்சி அறிவித்துள்ளது.\nஇந்த​ வேலைக்கு தமிழ்நாட்டை சேர்ந்த​ ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தியாவில் காலிபணியிடம் அறிவிக்கப்பட்ட​ எந்த​ பகுதிகளுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.\nபதவிகள் : பல்வேறு விதமான​ பதவிகள்\nஇந்த​ வேலைக்கு பல்வேறு விதமான​ பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு பதவிக்கும் தனித் தனியான​ ஒவ்வொரு விதமான​ கல்வி தகுதிகள் மாறுபடும் எந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க போரிங்கலோ அந்த​ வேலைக்கான​ ஜாப் டிஸ்கிரப்சனை முழுமையாக​ படித்து தகுதியானவர்கள் அந்த​ வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு கிடையாது, கட்டணம் கிடையாது, ஒன்லி இன்டர்வியூ மூலம் நேரடி வேலை நியமனம் செய்வார்கள்.\n1. தமிழக​ அரசு 20 மாவட்டங்களுக்கு ரேசன் கடை வேலைவாய்ப்பு அறிவிப்பு\n2. தமிழக​ அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020\n3.தமிழக அரசு பத்திர பதிவுத்துறையில் வேலைவாய்ப்பு 2020\nஇந்த​ வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க​ வேண்டும், ஆன்லைனில் வின்னப்பித்த பிறகு இன்டர்வியூக்கு உங்களை அழைப்பார்கள், உங்கள் முபைல் மூலமாகவோ அல்லது இ-மெயில் மூலமாக​ இன்டிமேசன் செய்வார்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க​ வேண்டிய​ லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது↓\nதமிழக அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு | TN GOVT JOB 17 Vacancies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2021/01/blog-post_76.html", "date_download": "2021-03-06T22:45:54Z", "digest": "sha1:22NFXP5MVGLOAL5WKXBF2S5X3MINTEQY", "length": 13759, "nlines": 243, "source_domain": "www.adiraitiya.com", "title": "header புத்தாண்டு தினத்தன்று சீனாவை விட இந்தியாவில் இருமடங்கு குழந்தை பிறப்பு - யுனிசெப் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS புத்தாண்டு தினத்தன்று சீனாவை விட இந்தியாவில் இருமடங்கு குழந்தை பிறப்பு - யுனிசெப்\nபுத்தாண்டு தினத்தன்று சீனாவை விட இந்தியாவில் இருமடங்கு குழந்தை பிறப்பு - யுனிசெப்\nஇந்தியாவின் அண்டை நாடான சீனாவில் புத்தாண்டு தினத்தன்று 33 ஆயிரத்து 615 குழந்தைகளும், இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.\n2021 புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. உலகிலேயே இதுதான் அதிகம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபுத்தாண்டு தினத்தன்று உலகம் முழுவதும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 504 குழந்தைகள் பிறந்துள்ளதாக யூனிசெப் மதிப்பிட்டுள்ளது. அதில் 52 சதவீத குழந்தைகள் 10 நாடுகளில் பிறந்துள்ளன. இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் புத்தாண்டு தினத்தன்று 33 ஆயிரத்து 615 குழந்தைகள் பிறந்துள்ளன. மேலும் இந்த ஆண்டு 140 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் எனவும் யுனிசெஃப் கணக்கிட்டுள்ளது.\nயுனிசெப் செயல் இயக்குனர் henrietta fore கூறுகையில், இந்த ஆண்டு பிறந்த குழந்தைகள் முற்றிலும் மாறுபட்ட உலகில் பிறந்துள்ளன என்றும், இந்த கொரோனா தொற்று அனைத்தையும் மாற்றியுள்ளது என்றும், யுனிசெஃப் உதவி பலருக்கு தேவைப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இருப்பினும் 2020 புத்தாண்டு தினத்தை ஒப்பிடும்போது, இந்தியாவில் இந்த ஆண்டு 7,390 குழந்தைகள் குறைவாகவே உள்ளனர் என தெரிவித்துள்ளார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஒவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கப்பட்டது\nதமிழகம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடுவதற்காக ஐதராபாத் எம்...\nஎதிர்த்து யார் நின்றாலும் மரண அடி தான்... அமைச்சர் ஜெயக்குமார் சீரியஸ் \nஅதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை...\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nமகளிர் குழுக்களிடம் மனு வாங்கும் திமுக: அதிமுகவின் கடன் தள்ளுபடியை சமாளிக்க புது உத்தி\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தி...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\n8.1 ரிக்டேர் அளவில் நியூசிலாந்தில் அடுத்தடுத்து பூகம்பம்: சுனாமி எழுந்ததால் மக்கள் அலறி ஓட்டம்\nவெலிங்டன்: நியூசிலாந்தில் 3 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நி...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/01/blog-post_189.html", "date_download": "2021-03-06T23:49:37Z", "digest": "sha1:DK5WAGZOBQ4QN2Z4PU35HNFXIODJDBB3", "length": 5449, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாடு திரும்பிய இலங்கையர்கள் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் நாடு திரும்பிய இலங்கையர்கள்\nநாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கட்டார் தோஹா நகரிலிருந்து 80 பேரும், டுபாயில் இருந்து 68 பேர் உட்பட மொத்தமாக 258 பேர் நாடு திரும்பியுள்ளனர்.\nஇதற்கமைய குறித்த காலப்பகுதியில் 753 பேர் விமான பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் 8 விமானங்கள் ஊடாக 495 பேர் குறித்த காலப்பகுதியில் பல்வேறு நாடுகளுக்கு பயணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nTags : முதன்மை செய்திகள்\nசுகாதார விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் அழிப்பு\nசெ.துஜியந்தன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் சுகாதார விதிமுறைகளை மீறி நடமாடும் உணவு விற்பனையில் ஈடுபட...\nகிழக்கில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் தொற்றாளர்களாக அடையாளம்\nகிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ....\nமுறையான விதத்தில் ஊக்கமளித்தால் மாத்திரமே பெருந்தோட்டத்துறையில் கால் நடை வளர்ப்பு புத்துயிர் பெரும் - அனுஷா சந்திரசேகரன்\nமுறையான விதத்தில் ஊக்கமளித்தால் மாத்திரமே பெருந்தோட்டத்துறையில் கால் நடை வளர்ப்பு புத்துயிர் பெரும் என்று சட்டத்தரணியும் அண்ணா சந்திரசேகரன் ...\nஜ.ஓ.சி ஓக்டெய்ன் 92 வகை பெற்றோலின் விலை இன்று நள்ளிரவுடன் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து 137 புதிய விலை\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/637501-rahul-gandhi.html", "date_download": "2021-03-06T23:39:04Z", "digest": "sha1:KJHJHQ3HBJHWXVFF6E5UX2SVZEKFLLJF", "length": 13715, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "நீதித்துறை மீது அதிகாரம் செலுத்த முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் கடும் தாக்கு | rahul gandhi - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\nநீதித்துறை மீது அதிகாரம் செலுத்த முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் கடும் தாக்கு\nபுதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக நேற்று கேரள மாநிலத்துக்கு வருகை தந்தார்.\nமலப்புரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, \"மக்களின் நலனுக்காக பாஜக தலைமையிலான மத்திய அரசு எதையும் செய்யவில்லை. நீதித்துறை மீது தனது அதிகாரத்தை செலுத்த பாஜக தலைமையி���ான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயல்கிறது. தான் விருப்பப்பட்டதை எல்லாம் நீதித் துறை செய்ய வேண்டும் என்று பாஜக அரசு விரும்புகிறது. நீதித் துறை சுதந்திரமாக செயல்படுவதற்கு மத்திய அரசு விடவில்லை.\nநீதிமன்றங்கள் மட்டுமல்லாமல் மக்களவை, மாநிலங்களவையிலும் பாஜக இவ்வாறே செய்து வருகிறது. மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற அரசுகள் தொடர்ந்து கவிழ்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்றது என்பது தோல்வியுற்றதே என்பதாக இருக்கிறது\" என்றார்.\nபுதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இல்லாததால் கவிழ்ந்தது. அந்த சம்பவத்தைக் குறிப்பிட்டே ராகுல் காந்தி இவ்வாறு பேசினார்.\nநீதித்துறை மீது அதிகாரம்ராகுல் கடும் தாக்குமத்திய அரசுRahul gandhi\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nநந்திகிராம் தொகுதியில் மம்தாவை 50 ஆயிரம் வாக்கு...\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20; பாமகவுக்கு 23:...\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\n8 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று; பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: மத்திய...\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திடீர் போராட்டம்\n1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு கோவிட் தடுப்பூசி: மத்திய அரசு தகவல்\nவிண்ணப்பிக்கும் போதே நிரம்பிய நீட் தேர்வு மையங்கள்; கூடுதல் மையங்கள் அமைக்கக்கோரி வழக்கு:...\nநீங்கள் இதுவரை டீல் செய்தவர்களைப் போன்றவர்கள் அல்ல நாங்கள்: பாஜகவுக்கு பினராயி விஜயன்...\n45 நாளில் ரூ.2500 கோடி நிதி: அயோத்தி ராமர்கோயில் நன்கொடை வசூல்\n1982-ம் ஆண்டிலேயே இந்தியாவில் அறிமுகமான 'இவிஎம் எந்திரம்': தேர்தலில் வென்ற சிபிஎம்; வழக்குப்...\nமகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று; மத்திய குழு விரைகிறது\n2-வது இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி - இன்னிங்ஸ்,...\nபாக். நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கான் வெற்றி :\nஉலகளவில் கிடைக்க கரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை கூடாது - இந்திய, தெ.ஆப்பிரிக்க...\nஉத்தராகண்டில் பனிச்சரிவு - கன மழை, அதிகரித்த வெப்பம் காரணமாக இருக்கலாம்...\nஇ��ுவரை 1.17 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிமத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல்\nகர்நாடக குவாரி வெடி விபத்தில் 6 பேர் பரிதாப உயிரிழப்பு: பிரதமர் மோடி,...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2021-03-06T23:22:16Z", "digest": "sha1:AE66TBYCBVVRG4LSXNEWMQKSPTPEQRGB", "length": 12649, "nlines": 84, "source_domain": "www.noolaham.org", "title": "கோபி இற்கான பயனர் பங்களிப்புகள் - நூலகம்", "raw_content": "\nகோபி இற்காக (உரையாடல் | தடைப் பதிகை | பதிவேற்றங்கள் | பதிகைகள்)\nபுதிய கணக்குகளின் பங்களிப்புகளை மட்டும் காட்டு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n17:50, 12 சூன் 2018 (வேறுபாடு | வரலாறு) . . (+133)‎ . . ஆளுமை:பேர்சிவல் பாதிரியார், பீற்றர் ‎ (தற்போதைய)\n17:45, 12 சூன் 2018 (வேறுபாடு | வரலாறு) . . (-77)‎ . . ஆளுமை:பேர்சிவல் பாதிரியார், பீற்றர் ‎\n04:05, 27 பெப்ரவரி 2018 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . புதிய அரசியலமைப்பில் மனித உரிமைகள் ‎ (தற்போதைய)\n04:04, 27 பெப்ரவரி 2018 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . புதிய அரசியலமைப்பில் மனித உரிமைகள் ‎\n02:31, 22 பெப்ரவரி 2018 (வேறுபாடு | வரலாறு) . . (-1)‎ . . சி பாதுகாவலன் 1993.10.08 ‎\n06:25, 18 டிசம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . ஆளுமை:இக்பால், ஏ. ‎\n01:38, 9 நவம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (-41)‎ . . சி பகுப்பு:சுதந்திரன் ‎ (தற்போதைய)\n05:24, 1 நவம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+87)‎ . . பு பகுப்பு:தமிழ் ஓசை ‎ (\"பகுப்பு:பத்திரிகைகள் த...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) (தற்போதைய)\n06:49, 29 அக்டோபர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (-101)‎ . . பகுப்பு:1890 ‎ (தற்போதைய)\n05:07, 29 அக்டோபர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+90)‎ . . சி சிந்தனைச் சுடர் ‎ (தற்போதைய)\n02:05, 26 அக்டோபர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+1)‎ . . பகுப்பு:1969 இல் வெளியான பத்திரிகைகள் ‎ (தற்போதைய)\n00:01, 20 அக்டோபர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+6)‎ . . சி மீடியாவிக்கி:Sidebar ‎\n22:54, 5 அக்டோபர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+1)‎ . . சி திராவிடன் 1927.02.11 ‎\n07:32, 18 செப்டம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (-94)‎ . . ஆளுமை:இரகுபதி, பொன்னம்பலம் ‎\n07:28, 18 செப்டம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . ஆளுமை:இரகுபதி, பொன்னம்பலம் ‎\n07:56, 2 செப்டம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+1)‎ . . நூலகம்:மலையக ஆவணகம்/நூல்கள் ‎\n06:47, 2 செப்டம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (-54)‎ . . ஆளுமை:பொன்னையா, நாகமுத்தர் ‎ (தற்போதைய)\n09:43, 31 ஆகத்து 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+5,900)‎ . . பு நூலகம்:381 ‎ (\"{{பட்டியல்கள் வார்ப்புரு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n05:32, 27 ஆகத்து 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+15)‎ . . சிந்தாமணி ஆரம் 1984.06.03 ‎ (தற்போதைய)\n00:13, 27 ஆகத்து 2017 (வேறுபாடு | வரலாறு) . . (-36)‎ . . கல்விக்கதிர் 1991.05.15 ‎ (தற்போதைய)\n00:13, 27 ஆகத்து 2017 (வேறுபாடு | வரலாறு) . . (-15)‎ . . பகுப்பு:கல்விக் கதிர் ‎ (தற்போதைய)\n05:37, 25 ஆகத்து 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+61)‎ . . நூலகம்:354 ‎ (தற்போதைய)\n05:31, 25 ஆகத்து 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+192)‎ . . நூலகம்:355 ‎ (தற்போதைய)\n05:14, 25 ஆகத்து 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+5,539)‎ . . பு நூலகம்:355 ‎ (\"|35401\t|ஈழநாடு 1979.09.29\t|1979.09.29\t|- |35402\t|[[...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n05:14, 25 ஆகத்து 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+5,499)‎ . . பு நூலகம்:354 ‎ (\"|35301\t|ஈழநாடு 1978.07.05\t|1978.07.05\t|- |35302\t|[[...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n06:27, 24 ஆகத்து 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+620)‎ . . வார்ப்புரு:நூலகத் திட்டப் பட்டியல் ‎\n06:22, 24 ஆகத்து 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+203)‎ . . வார்ப்புரு:நூலகத் திட்டப் பட்டியல் ‎\n05:27, 22 ஆகத்து 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+41)‎ . . வார்ப்புரு:நூலகத் திட்டப் பட்டியல் ‎\n04:51, 22 ஆகத்து 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+598)‎ . . நூலகம்:353 ‎ (தற்போதைய)\n04:43, 22 ஆகத்து 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+5,723)‎ . . பு நூலகம்:353 ‎ (\"{{பட்டியல்கள் வார்ப்புரு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n04:43, 22 ஆகத்து 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+41)‎ . . வார்ப்புரு:நூலகத் திட்டப் பட்டியல் ‎\n04:34, 22 ஆகத்து 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+9)‎ . . சி நூலகம்:352 ‎ (தற்போதைய)\n04:32, 22 ஆகத்து 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+6,215)‎ . . பு நூலகம்:352 ‎ (\"{{பட்டியல்கள் வார்ப்புரு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(ம��கப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/743/", "date_download": "2021-03-07T00:45:29Z", "digest": "sha1:BQWKCM7DZEZNKW7O2PG2Q577J7AJNIDN", "length": 20775, "nlines": 308, "source_domain": "www.tnpolice.news", "title": "புதுகோட்டை மாவட்டம் – திரு. பாலாஜி சரவணன் IPS – POLICE NEWS +", "raw_content": "\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021\nகோவையில் பைனான்ஸ் அதிபர் திடீர் மாயம், போலீசார் வழக்கு பதிவு\n5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nஇன்றைய சென்னை கிரைம்ஸ் 06/03/2021\nMENX HER என்ற இணைய தளம் மூலமாக டேட்டிங், 16 லட்சம் மோசடி\nஆர்.கே.நகர் காவல் குழுவினரை பாராட்டிய காவல் ஆணையர்\nமாட்டுத்தாவணி பைக் திருட்டு போலீஸ் விசாரணை\nதடுப்பு ஊசி செலுத்தி கொண்ட காவல் உயர் அதிகாரிகள்\nமானாமதுரையில் பழிக்குப் பழி நடந்த சம்பவம்\nபுதுகோட்டை மாவட்டம் – திரு. பாலாஜி சரவணன் IPS\nதிரு. பாலாஜி சரவணன் IPS – புதுகோட்டை மாவட்டம்\nதொழில்நுட்பம் - திரு. பி.கந்தசாமி, IPS\n98 தொழில்நுட்பப் பிரிவு (Technology) திரு. பி.கந்தசாமி, IPS காவல்துறை கூடுதல் இயக்குனர் (ADGP) முகவரி எண்: 601, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், […]\nதிண்டுக்கல் மாவட்டம் – திருமதி.ரவளி பிரியா IPS\nதிருவாரூர் மாவட்டம் – திரு.M. துரை, IPS\nகாஞ்சிபுரம் மாவட்டம் – திருமதி. சண்முகபிரியா\nகோயம்புத்தூர் மாவட்டம் – திரு. அர. அருளரசு, IPS\nஇராமநாதபுரம் மாவட்டம் – திரு.E.கார்த்திக், IPS\nதேனி மாவட்டம் – திரு. E. சாய் சரண் தேஜஸ்வி, IPS\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,068)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,773)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,198)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,918)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,851)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,846)\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்��ளுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021\nகோவையில் பைனான்ஸ் அதிபர் திடீர் மாயம், போலீசார் வழக்கு பதிவு\n5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nதிருப்பூர் : துணை ராணுவப்படை போலீசார் கொடி அணிவகுப்பு திருப்பூர் குமரன் சிலை அருகில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர் திரு கார்த்திகேயன் […]\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nகோவை: கோவையில் தோ்தல் பணியில் 21,500 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இவா்களுக்கு வரும் 14 ஆம் தேதி, முதல் கட்ட தோ்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் […]\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021\nகோவையில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 கொள்ளையர் கைது கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரைச் சேர்ந்தவர் காசி இவரன் மகன் முருகன் வயது […]\nகோவையில் பைனான்ஸ் அதிபர் திடீர் மாயம், போலீசார் வழக்கு பதிவு\nகோவை : கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள கே கே புதூர் குப்புசாம�� வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் வயது 44 இவர் கடந்த 11 ஆண்டுகளாக பைனான்ஸ் […]\n5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை : சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசிக்கும் காதர்பாஷா, வ/38 என்பவர் 2017ம் ஆண்டு அவரது 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/tharunam/?replytocom=4064", "date_download": "2021-03-06T23:44:09Z", "digest": "sha1:DKJWBEXNDGY7UJFN2AS6JHS7FN33JJQP", "length": 10133, "nlines": 97, "source_domain": "freetamilebooks.com", "title": "தருணம்", "raw_content": "\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஅட்டைப் பட ஓவியம் – சித்ரன் ரகுநாத் – chithranji@gmail.com\nமின்னூலாக்கம் – என்.சொக்கன் – nchokkan@gmail.com\n1998 – ல் கல்கி வார இதழில் நான்கு வாரத் தொடராக வெளியான கதை இது. ஒரு சில காரணங்களுக்காக இதன் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. 2004–ல் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக வெளிவந்த ’மனதில் உனது ஆதிக்கம்’ என்ற எனது சிறுகதைத் தொகுப்பில் இந்தக் கதையும் கடைசியாக இடம் பெற்றிருந்தது.\nஅலைபேசிகளும், இணையமும், மின்னஞ்சலும் பிரபலமடைந்திராத ஒரு காலகட்டத்தில் இதை எழுதினேன். இதில் உலவும் மனிதர்கள் கொஞ்சம் நடைமுறை நிஜங்களும், கொஞ்சம் கற்பனைகளும் சரிவிகிதமாகக் கலந்து படைக்கப்பட்டவர்கள். எந்த ஒரு புனைவையும் முற்றிலுமாக கற்பனையிலிருந்தே வடித்தெடுப்பதென்பதை எந்த எழுத்தாளனும் செய்ய முடியாதுதான். அமோகமாகவோ, அவலமாகவோ ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக, ப்ரத்யேகமாக அமைந்துவிடுகிற வாழ்க்கை எவ்வகைத் தருணங்களையெல்லாம் அவர்களுக்குக் கொண்டுவந்து தருகிறது எதை அவர்களிடமிருந்து இரக்கமில்லாமல் சட்டென்று பிடுங்கிச் செல்கிறது எதை அவர்களிடமிருந்து இரக்கமில்லாமல் சட்டென்று பிடுங்கிச் செல்கிறது சூழ்நிலைகளின் கனத்தில், சட்டென்று ஒரு கணத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எப்படி வ���ழ்க்கையின் போக்கை திசை மாற்றுகின்றன சூழ்நிலைகளின் கனத்தில், சட்டென்று ஒரு கணத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எப்படி வாழ்க்கையின் போக்கை திசை மாற்றுகின்றன இவற்றையெல்லாம் இந்தப் புனைவு லேசாய்த் தொட முயற்சிக்கிறது. இதில் நிச்சயம் உண்மையின் துகள்கள் கலந்திருக்கின்றன. ஒரு சாதாரண புனைவுக்கு அசாதாரண உயிர்ப்பைத் தருவது அது மட்டும்தான்.\nநான் கேள்விப்பட்ட, நடந்த சம்பவங்கள் கொடுத்த அதிர்வுகளின் ஆதார வரி என் மனதின் அடியுறைக்குள் ஒளிந்துகொண்டு எப்படியோ இதில் வெளிப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அந்த அதிர்வுகளோடு சேர்ந்து, மனிதர்களின் அன்பும், காதலும், புரியாத உணர்வுகளும், நிஜ வலிகளும் இந்தக் கதையின் வரிகளுக்குள் புதைந்து கிடக்கின்றன. இதைப் படிக்கிறபோது அவைகளில் ஒரு பங்கையாவது லேசாக நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் இதை எழுதியதற்குக் கிட்டிய வெற்றியாக நான் நினைத்துக் கொள்வேன்.\nஇதை அன்று வெளியிட்ட கல்கி இதழுக்கும், இன்று மின் புத்தகமாக வெளியிடும் முன்னேர் பதிப்பகத்திற்கும் நன்றிகள் பல.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nகிண்டில் கருவிகள், செயலிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 49\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-06T23:31:37Z", "digest": "sha1:V43B6ASIIBXUHYYO7LEZZMGBOSXX5STT", "length": 15263, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கட்டளைப் பலத்தீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டளைப் பாலத்தீனம் (Mandatory Palestine[1] (அரபு மொழி: فلسطين Filasṭīn; எபிரேயம்: פָּלֶשְׂתִּינָה (א\"י) Pālēśtīnā (EY), \"EY\" என்பது \"Eretz Yisrael\" (இசுரேல் தேசம்)) என்பது முதல் உலகப் போரின் பின் உதுமானிய தென் சீரியாவிலிருந்து உருவாக்கி, பிரித்தானிய நிருவாகத்தின் கீழ் இருந்த புவி அரசியல் சார் உருவாக்கமாகும். பிரித்தானிய குடிசார் நிருவாகம் பாலத்தீனத்தில் 1920 முதல் 1948 வரை இயங்கியது. இக்காலத்தின்போது அது எளிமையாக, பாலத்தீனம் என அழைக்கப்பட்டது. ஆனால், வேறுபடுத்தலுக்கான பல்வேறு பெயர்களால், ஆணை அல்லது பாலத்தீன ஆணை, பிரித்தானிய பாலத்தீனம், பாலத்தீனத்தின் பிரித்தானிய கட்டளை உட்பட பெயர்கள் அழைக்கப்படது.\n1946 இல் கட்டளைப் பாலத்தீனம்\nமொழி(கள்) ஆங்கிலம், அரபு, எபிரேயம்\nசமயம் இசுலாம், கிறித்தவம், ரூஸ், யூதம், பகாய் சமயம்\nஅரசியலமைப்பு ஐக்கிய இராச்சியத்தின் ஆணை\n- 1920–1925 (முதல்) சேர் கேபட் எல். சாமுவேல்\n- 1945–1948 (இறுதி) சேர் அலன் யி. குமிங்கம்\nவரலாற்றுக் காலம் உள்ளகப் போர், உலகப் போர் II\n- ஆணை ஒதுக்கீடு 25 ஏப்ரல் 1920\n- பிரித்தானிய கட்டுப்பாடு 29 செப்டம்பர் 1923\n- இசுரேலிய சுதந்திரப் பிரகடனம் 14 மே 1948\nநாணயம் எகிப்திய பவுண்ட் (1927 வரை)\nமுதலாம் உலகப் போர் மற்றும் அராபிய எழுச்சியின்போது, எகிப்திய வெளிப்போர்ப் படையின் பிரித்தானியப் பேரரசின் கட்டளை அதிகாரியாகிய, பிரித்தானிய போர்த்தொடர்களை நடத்திய தளபதி எட்மண்ட் அலன்பே, சீனாய், பாலத்தீன போர்த்தொடரின் பகுதியாக துருக்கியர்களை மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியிலிருந்து வெளியேற்றினார்.[2] ஐக்கிய இராச்சியம் உதுமானியர்களுக்கு எதிராக புரட்சி செய்தால் அராபியர்களின் சுதந்திரத்தை மதிக்கும் என ஒப்பந்தம் செய்திருந்தது. இவ் உடன்படிக்கை தொடர்பில் இரு தரப்பும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தன. ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் செய்த உடன்படிக்கையால் பகுதிகள் பிரிக்கப்பட்டு, அரேபியர்களின் கருத்தினை காட்டிக்கொடுப்பதாய் அமைந்தது. பால்போர் பிரகடனம் பாலத்தீனத்தில் யூதர்களுக்கான \"தேசிய வீடு\"க்கான ஆதரவிற்கு உறுதியளித்தமை, பிரச்சனையை மேலும் குழப்பமாக்கியது. போர் முடிவடைந்த பிறகு, \"கைப்பற்றப்பட்ட எதிரி மண்டல நிர்வ��கம்\" எனப் பெயரிடப்பட்ட இராணுவ நிர்வாகம், கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில் முன்னாள் உதுமானிய சிரியாவில் நிறுவப்பட்டது. பிரித்தானிய தொடர்ந்து அப்பகுதியில் தன் கட்டுப்பாட்டை சட்டநெறிக்கட்டுத்த முயன்றது. பின் சூன் 1922 இல் கூட்டமைப்பு நாடுகளிலிருந்து ஆணை பெற்றதன் மூலம் சாத்தியமானது. கூட்டமைப்பு நாடுகளின் ஆணையின் முறையான நோக்கம் செயலிழந்த உதுமானியப் பேரரசின் நிருவாகப் பகுதிகள் மீதாகவிருந்தது.[3] குடியியல் ஆணை நிருவாகம் இரண்டு நிருவாகப் பகுதிகளுடன் பாலத்தீனினுக்கான பிரித்தானிய ஆணையின் கீழ் 1923 இல் கூட்டமைப்பு நாடுகளின் ஒப்புதலுடன் முறைப்படுத்தப்பட்டது. யோர்தான் நதிக்கு மேற்கேயான பகுதி பாலத்தீனம் என, 1948 வரை பிரித்தானியாவின் நேரடி நிருவாகத்தின் கீழ் இருக்கையில் யோர்தானுக்கு கிழக்கிலிருந்த பகுதி ஒர் அரை-தன்னாட்சி பிரதேசமான திரான்ஸ்யோர்தான் கியாஸ் குடும்ப கசேமிட்டின் கீழ் ஆளப்பட்டது. பின்னர் 1946 இல் திரான்ஸ்யோர்தான் சுதந்திரம் பெற்றது.[4]\nபிரித்தானிய ஆணைக் காலத்தில், யூதர் மத்தியில் ஒன்றும் அரேபியர் மத்தியில் ஒன்றும் எனக் காணப்பட்ட இரு முக்கிய தேசிய இயக்கங்களின் வளர்ச்சி அப்பகுதியில் காணப்பட்டது. பாலத்தீனத்தில் அராபியஈ யூத மக்களிடத்தில் காணப்பட்ட தேசிய நலன் போட்டித்தன்மையானது ஒருவருக்கொருவர் எதிராகவும் ஆளும் பிரித்தானிய அதிகாரிகளுக்கு எதிராகவும் 1936–1939 அராபியப் புரட்சியாகவும், யூத எழுச்சியாகவும் 1947–1948 சிவில் யுத்தம் உச்சக்கட்டத்திற்கு முன் முதிர்ச்சியடைந்து.\nஉள்நாட்டுப் போர், 1948 அரபு - இசுரேல் போர் ஆகியவற்றின் பின்விளைவாக 1949 போர்நிறுத்த உடன்பாட்டுக்கு வழியேற்படுத்தியது. இதன் மூலம் யூத பெரும்பான்மையுடனான புதிய இசுரேல் அரசுக்கும் முன்னாள் கட்டளைப் பாலத்தீனத்திற்குமிடையில் பகுதி பிரிப்பு ஏற்பட்டு, மேற்குக் கரை யோர்தான் இராச்சியத்தின் கீழும் எகிப்தின் இராணுவ கைப்பற்றலின் கீழ் இருந்த காசாக்கரை அரபு அனைத்து-பலத்தீன அரசுடனும் இணைக்கப்பட்டன.\n1926 இல், பிரித்தானிய அதிகாரிகள் ஆங்கிலத்துக்கு இணையான பாரம்பரிய அரபு, எபிரேய பெயர்களை (எ.கா: :பிலாஸ்டின்\", filasţīn (فلسطين); \"பலஸ்டினா\", pālēśtīnā (פּלשׂתינה)) பயன்படுத்த முடிவு செய்தனர். யூதத் தலைவர்கள் எபிரேயப் பெயர் \"எரெட்ஸ் யிஸ்ராய யெல்\" ('ʾĒrēts Yiśrāʾel; ארץ ישׂראל=இசுரேல் தேசம்) என்றிருக்க வேண்டுமென பரிந்துரைத்தார்கள். இறுதியில் பரிந்துரைக்கப்பட்ட எபிரேயப் பெயரின் முன் எழுத்தை இணைப்பது என்ற உடன்பாட்டிற்கு வந்தனர். அலுவல ரீதியான ஆவணங்களில் எபிரேயப் பெயர் குறிப்பிடப்பட்டது. அரபுத் தலைவர்கள் இதனை சட்டத்திற்கு மாறாகக் கண்டனர். சில அரபு அரசியல்வாதிகள் \"தென் சிரியா\" (سوريا الجنوبية) போன்ற சிறிய அரபியத் தொடர்பு இருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். இதனை பிரித்தானிய அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர்.[5]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2019, 05:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2021-03-07T00:12:27Z", "digest": "sha1:45ZV3JBXTKQANPP4B2QIVEBSY4GP5SLZ", "length": 21424, "nlines": 349, "source_domain": "ta.wikipedia.org", "title": "தரிகொண்ட வேங்கமாம்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதரிகொண்ட வேங்கமாம்பா (English:Tarikonda Venkamamba) (Telugu:తారికొండ వెంకమాంబ) ; கிபி பதினெட்டாம் நூற்றாண்டில் எண்ணற்ற தெலுங்கு இலக்கியங்கள் படைத்து திருமலை வேங்கடவன் மீது பக்தி செலுத்திய வைணவ பெண் அடியார்களுள் ஒருவர்.\n3 திருமலையும் வேங்கமாம்பாளின் ஆரத்தியும்\nகிபி 1730 ம் ஆண்டு, ஆந்திராவில் உள்ள தரிகொண்டா எனும் கிராமத்தில் கிருஷ்ணய்யமத்யா, மங்கமாம்பா எனும் தம்பதிகளுக்கு மகளாக பிறந்தவர். சிறுவயது முதலே திருமலை வேங்கடவன் மீது அளவில்லா பக்திக் கொண்ட இவர், திருமலை வேங்கடவனே தன்னுடைய கணவனாக வரித்துக்கொண்டு வாழ்ந்துவந்தார்.ஆயினும் அக்காலத்து வழக்கப்படி மிகச்சிறுவயதிலேயே பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க இவருக்கு வேங்கடாசலபதி என்ப���ருடன் திருமணம் நடந்தேறியது. இளம்பிராயத்திலே கணவர் இறந்தபோது கூட சுமங்கலி பெண்களுக்குண்டான மங்கள சின்னங்களை நீக்காது வாழ்ந்தது அக்காலத்திலேயே மிகப்பெரிய புரட்சியாகும். திருமலை வேங்கடவனே தன்னுடைய கணவனாகக் கொண்டதால் இவர் இறுதிவரை மங்கள சின்னங்களோடே வாழ்ந்தார்.\nசுப்ரமண்யுடு என்ற ஆசானிடம் யோகக் கலை பயின்று திருமலையிலேயே வாழ ஆரம்பித்த இவர் பின்வரும் தெலுங்கு நூல்களை இயற்றி உள்ளார்.\nமேலே குறிப்பிட்ட யாவும் முதல்முறை திருமலை வந்தவுடன் இயற்றியது. தும்புரு குகையிலிருந்து மீண்டும் வந்தபோது படைத்தவை கீழே\nதிருவேங்கடவன் நகை காணாமல் போக, அப்பழி தினமும் கோயில் நடைசாற்றியவுடன் வேங்கடவன் முன் பாடும் வழக்கத்தை கொண்டிருந்த இவர் மீது விழுந்தது. இதனால் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட இவர் தும்புறு குகையிலிருந்து திருமலை கருவறைக்கு ரகசிய பாதை அமைத்து தன்னுடைய பாமாலை பணியை யாருமறியவண்ணம் ஆறு வருடங்கள் தொடர்ந்து வந்தார்.\nபின்னாளில் திருவேங்கடவன் மூலம் இவரின் பக்தி எல்லோராலும் அறியப்பட்டு மீண்டும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதோடு இவரின் பாடலோடும் கற்பூர ஆரத்தியோடும் நடைசாற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இவ்வழக்கம் இன்றும் தொடர்ந்து ஏகாந்த சேவையில் அதாவது கோயில் நடைமூடப்படும் முன் செய்யும் உபசாரங்களில் இறுதியாக எடுக்கப்படும் கற்பூர ஆரத்திக்கு \"வேங்கமாம்பா ஆரத்தி\" என்றே பெயரிட்டு அழைக்கப்பட்டு வருகிறது.\nதிருமலை மாடவீதிக்கு அருகிலுள்ள இவரின் பிருந்தாவன (உடல் புதைக்கப்பட்ட இடம்) வளாகத்தை உள்ளடக்கி SVBNR உயர்நிலைப் பள்ளியாக திருமலை கோயில் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. ஆயினும் வேங்கமாம்பாளின் சமாதியை யாவரும் வணங்கும் வண்ணம் அடியார்கள் எப்போதும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.\nமேலும் திருமலையை வணங்க வரும் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் இடும் மூன்று பெரிய வளாகங்களுக்கு \"மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா\" என்று இவரின் பெயரை இட்டு திருமலை கோயில் நிர்வாகம் பெருமைச் சேர்த்துள்ளது.\nஸ்ரீ மஹா பக்த விஜயம்\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2020, 15:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ariyalur/14-year-old-boy-murdered-80-year-old-woman-for-jewel-in-ariyalur-393464.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-03-06T23:45:02Z", "digest": "sha1:GXIIQPJJYFEH6XQI5TKOABVRQJDXVY7N", "length": 17254, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதோ இந்த 80 வயசு பாட்டியை.. 14 வயசு பையன்.. உச்சக்கட்ட கொடுமை.. அலறி போன அரியலூர்! | 14 year old boy murdered 80 year old woman for jewel in ariyalur - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nகாடுவெட்டி குருவின் மகன் கனலரசன் கைது.. 15 நாள் காவலில் சிறையில் அடைப்பு .. பதற்றம்\nஆண்களே.. மாதவிடாயின்போது பெண்களுக்கு ஆதரவாக இருங்கள்.. மாணவியின் அறைகூவல்\nதமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்று பாஜக தலைமை முடிவு செய்யும் - எல். முருகன் புது குண்டு\nபிக்பாஸ் நடத்துபவர் அரசியலுக்கு வரலாமா.. அதை பார்த்தால் குடும்பம் உருப்படாது - கமலை தாக்கிய முதல்வர்\nஇந்தி தெரிந்தால்தான் கடன்.. திமிராக பேசிய ஜெயங்கொண்டம் வங்கி மேலாளர்.. அதிரடி இடமாற்றம்\nஅரியலூரில் அன்று பலியான அனிதா... இன்று விக்னேஷ் - தொடர்கதையாகும் நீட் தற்கொலைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் அரியலூர் செய்தி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\n...திமுக-காங். இடையே சுமுக உடன்பாடு...இன்று காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n5 மாநில தேர்தலை ரத்து பண்ணுங்க... மோடி பிரசாரத்துக்கும் தடை விதிங்க... உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nஇலங்கை மீதான விசாரணை: ஐநாவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களியுங்க...மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 07.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய முதலீடுகள் செய்யாமல் இருப்பது நல்லது…\nAutomobiles மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300 மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது\nMovies பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது\nSports அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்‌ஷர் பட்டேல்\nFinance டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதோ இந்த 80 வயசு பாட்டியை.. 14 வயசு பையன்.. உச்சக்கட்ட கொடுமை.. அலறி போன அரியலூர்\nஅரியலூர்: இதோ இந்த 80 வயசு பாட்டியை கொன்றது 14 வயசு சிறுவனாம்.. கழுத்தை நெரித்து, தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்றுள்ளான்.. இந்த சம்பவத்தினால் அரியலூர் மாவட்டமே அலறி கிடக்கிறது.\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் சிவகாமி இந்த பாட்டிக்கு 80 வயதாகிறது.. இவருக்கு 4 மகள்கள்.. எல்லாருக்குமே கல்யாணமாகிவிட்டது.. வெளியூரில் வசித்து வருகிறார்கள்.\nகணவரும் இறந்துவிட்டதால், குவாகம் போலீஸ் நிலையம் ஸ்டேஷன் அருகே உள்ள ஒரு குடிசையில் பாட்டி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென இறந்து கிடந்தார்.. அவரது சடலம் கட்டில் மேல் கிடந்தது.\nகுவாகம் போலீசார் சிவகாமி பாட்டியின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்... பிறகு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், சிவகாமி தலையில் தாக்கப்பட்டு, கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.\n#ஜெய்ஸ்ரீராம் 492 ஆண்டுகள் வனவாசம் முடிந்தது...அரசர் அயோத்தி திரும்பினார் - ராம பக்தர்கள் ட்ரெண்டிங்\nஉடனே தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் துரித விசாரணையில் இறங்கியபோதுதான், 14 வயசு பையன் சிக்கினான்.. பாட்டியின் காதில் இருந்த அரை பவுன் கம்மலுக்காகவே இந்த கொலையை செய்திருக்கிறான்... அவரது கழுத்தை நெரித்து, பிறகு கல்லால் அவரது தலையை தாக்கி கொன்றிருக்கிறான்.. 100 ரூபாயை பாட்டி வைத்திருந்தார்.. அதையும் எடுத்து கொண்டு போயிருக்கிறான்.\nதிருடிய நகையை தன் அப்பாவிடம் சிறுவன் ஒப்படைத்ததாக தெரியவந்துள்ளது. அந்த நகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. சிறுவனை கைது செய்த போலீசார் முதல் வேலையாக கொரோனா டெஸ்ட் ���டுத்து பார்த்தனர்.. தொற்று இல்லை என்று உறுதியானதும், சிறுவனை திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சிறுவனின் அப்பாவுக்கு மொத்தம் 8 குழந்தைகளாம்\nஅனிதாவை விழுங்கிய \"நீட்\".. இன்னும் நீங்காமல் தொடர்கிறதே கதறல்.. எப்போதுதான் புரியும் எங்களின் வலி\nகட்டி வைத்து.. காதில் பூச்சி கொல்லி மருந்தை ஊற்றி.. துடித்தே இறந்த கணவர்.. சுகுணாவின் ஷாக் செயல்\nஸ்காட்லாந்தில் இறந்த அரியலூர் இளைஞர்... பெற்றோரிடம் உடலை மீட்டுத்தந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.\n\"நீங்க இருக்கவே கூடாது.. சொல்லி கொண்டே வெட்டினர்\".. காடுவெட்டி குரு மகன் அதிர்ச்சி தகவல்\nகாடுவெட்டி குரு மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு -மருத்துவமனையில் சிகிச்சை\nநல்ல போதை.. பைக்கிலிருந்து மகன் விழுந்தது கூட தெரியாமல் ஓட்டிக் கொண்டு போன கொடுமைக்கார தந்தை\nபாதி வெந்த பிணம்.. சுடுகாட்டுக்கு பதறி ஓடிய தாய்.. கதறியபடியே மகனுக்கு கொள்ளி வைத்து எரித்த அவலம்\nமே 6ல் நடந்த திருப்பம்.. சென்னையை விட கவலையளிக்கும் அரியலூர்.. கொரோனா பரவலின் புதிய எபிசென்டர்\nமாணவர்களை மகனாக கருதி... ரூ.1000 நிதியுதவி அளித்த கண்ணகி டீச்சர்... நெகிழ்ச்சிகர நிகழ்வு\nகோயம்பேடு மட்டுமல்ல.. வேறு ஒரு காரணமும் உள்ளது.. அரியலூரில் 188 கேஸ்கள் வந்தது எப்படி\nஒரே நாளில் 5 மடங்கு.. யோசிக்க முடியாத அதிகரிப்பு அதிர்ச்சியில் அரியலூர், கவலையளிக்கும் காஞ்சிபுரம்\nஅதிரவைத்த கோயம்பேடு.. அரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nariyalur murder old woman அரியலூர் கொலை மூதாட்டி சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/keerthy-suresh-in-saree-photos/141993/", "date_download": "2021-03-06T23:43:55Z", "digest": "sha1:BJYAKXA453ETCB5OAC2UCKNAHFEPOG6A", "length": 7225, "nlines": 137, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Keerthy Suresh in Saree Photos | tamil cinema news", "raw_content": "\nHome Latest News வித்தியாசமான உடையில் கீர்த்தி சுரேஷ்.. அடடா இது என்னம்மா புது கெட்டப்பா இருக்கு.\nவித்தியாசமான உடையில் கீர்த்தி சுரேஷ்.. அடடா இது என்னம்மா புது கெட்டப்பா இருக்கு.\nவித்தியாசமான உடையில் கீர்த்தி சுரேஷின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nKeerthy Suresh in Saree Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ���ந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.\nஇவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.\nநடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் குண்டாக இருந்த கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தன்னுடைய எடையை குறைத்து ஒல்லியாக மாறினார்.\nஇவர் ஒல்லியானது ரசிகர்களுக்கு அதிருப்தியை தான் ஏற்படுத்தியது. இருந்தும் கீர்த்தி சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.\nஅந்த வகையில் சமீபத்தில் மிகவும் வித்தியாசமான உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nPrevious articleசித்ராவை தொடர்ந்து பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nNext articleவேற லெவல் ட்ரீட் காத்துக்கொண்டிருக்கு.. வலிமை படத்தின் ஓப்பனிங் சாங்கை பாடியது யார் தெரியுமா\nடோரா கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ்.. இணையத்தை கலக்கும் புகைப்படம், குவியுது லைக்ஸ்.\nஉடல் எடை குறைப்பு குறித்து கீர்த்தி சுரேஷ் அக்கா வெளியிட்ட வேதனை பதிவு\n – Keerthy Suresh தரப்பில் விளக்கம்\nValimai படம் Update கிடைக்குமா..\nஒரு குழந்தை பிறந்த பிறகும் இவ்வளவு அழகா ரசிகர்களை வியக்க வைத்த ஹேமா ( புகைப்படங்கள் )\nMaanaadu ரிலீஸ் குறித்து வெளியான அதிரடி அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nபாட்டை கேட்டு மிரண்டு போய்ட்டேன்\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன்டிவி எடுத்த முடிவு.. எகிற போகும் TRP – ஜெயிக்க போவது எது\nதுப்பாக்கி சுடுதலில் அஜித்துக்கு கிடைத்த பெருமை… வெளியான ரிப்போர்ட் – தெறிக்க விட்டு கொண்டாடும் ரசிகர்கள்.\nசிம்புவை பிரேக்கப் செய்த ஹன்சிகாவின் புதிய காதலர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/06/google-analytics-4.html", "date_download": "2021-03-06T23:27:15Z", "digest": "sha1:SFUHLFX74MMX4PN5AVDMWQZM33FU4RKC", "length": 15093, "nlines": 137, "source_domain": "www.tamilcc.com", "title": "உங்கள் பதிவுவின் எப்பகுதி வாசகரால் வாசிக்கப்பட்டது என்பதை கண்காணித்தல் - Google Analytics -4", "raw_content": "\nHome » Google Analytics » உங்கள் பதிவுவின் எப்பகுதி வாசகரால் வாசிக்கப்பட்டது என்பதை கண்காணித்தல் - Google Analytics -4\nஉங்கள் பதிவுவின் எப்பகுதி வாசகரால் வாசிக்கப்பட்டது என்பதை கண்காணித்தல் - Google Analytics -4\nஇப்பதிவை வாசிக்கும் நீங்களும் ஒரு பிரபல பதிபவர் தான். எனினும் உங்கள் பதிவு பக்கம் வாசகர்களிடம் எந்தளவு சென்றட���ந்து உள்ளது என்பதை நீங்கள் அறிவீரா இதற்கு கூகிள் உதவியுடன் உங்கள் வாசகர்களை கண்காணிக்கும் முறை பற்றி நான் முன்னைய 4 பதிவுகளின் ஊடாகவும் தெரிவித்தேன். நீங்கள் Google Analytics சேவையை பயன்படுத்துபவராயின் இதை தொடர்ந்து வாசிக்கவும். இல்லை எனில் முதலில் அதை இணைக்கவும். அது தொடர்பான விளக்கங்களை இங்கே பெறுங்கள்.\nநீங்கள் எனது முன்னைய Google Analytics தொடர்பான பதிவுகளை வாசித்து பரீட்சியமானவர் என்ற எண்ணத்துடன் இப்பதிவை மேலும் வளர்க்கிறேன்.\nஉங்கள் பதிவு எவ்வளவும் வாசகரால் வாசிக்கப்பட்டது என்பதை கண்காணித்தல் என்றால் என்ன\nநீங்கள் 1000 சொற்களில் ஒரு பதிவை எழுதுகிறீர்கள். அதன் நடை தொடர்ந்து விறுவிறுப்பாக உள்ளதா இல்லையா உங்கள் பக்கத்திற்கு வரும் வாசகர் பதிவை படிக்க ஆரம்பிக்கிறார். இடையில் பிடிக்கவில்லை. உடனடியாக பக்கத்தை மூடுகிறார். இடையிலா உங்கள் பக்கத்திற்கு வரும் வாசகர் பதிவை படிக்க ஆரம்பிக்கிறார். இடையில் பிடிக்கவில்லை. உடனடியாக பக்கத்தை மூடுகிறார். இடையிலா அப்படி என்றால் அதை கண்காணிப்பது எவ்வாறு என்பதை இப்பதிவு அலசுகிறது.\nஇதற்கு உங்கள் வலைப்பூவில் இணைக்கப்பட்ட Google Analytics கோடின்கின் இறுதியில் க்கு முன் கீழே உள்ள கோடிங் பகுதியை இணையுங்கள்.\nஅத்துடன் கோடின்கின் இறுதியில் க்கு கீழே , இங்குள்ள உள்ள கோடிங் பகுதியை இணையுங்கள்.\nஇவ்வளவு தான் வேலை. இப்போது save செய்து கொள்ளுங்கள். இவை வலைபூவிற்கு மட்டும் அல்ல எந்த இணைய பக்கங்களுக்கும் பொருந்தும்.\nஇறுதியில் முன்னைய பதிவுகளில் சொன்ன முறைகளுடன் சேர்த்து உங்கள் இறுதி கோடிங் இவ்வாறே தோன்றும்.\nஇதன் புள்ளி விபரங்கள் எவ்வாறு தோன்றும்\nஉங்கள் event பகுதியில் இதன் புள்ளி விபரங்கள் தோன்றும். இதை ஒரு பகுதியை இங்கே காணுங்கள் .. அம்புக்குறி இட்ட இடங்களை கவனிக்கவும்.\nஇதில் இருந்து என்ன விபரங்களை பெறலாம்\nஇப்படங்களை பார்த்தே நீங்கள் புரிந்து இருப்பீர்கள்.\nசுருங்க சொல்லின் உங்கள் பக்கம் எந்தளவு தூரம் பார்வையாளர்களால் உருட்டப்பட்டு வாசிக்கப்பட்டது என்பதை காணலாம்.\nஇந்த விசேட முறை அறிமுகப்படுத்தப்பட்டு சில வாரங்களே ஆகின்றது. இதை உடனடியாக உங்கள் கரங்களில் சேர்ப்பதில் கணணிக்கல்லூரி பெருமையடைகிறது. உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். இங்கே கருத்துரைகளை இடுவதில��� ஏதேனும் சிக்கல்களை எதிர்நோக்கின் இங்கே கிளிக் செய்து தெரிவியுங்கள்\nஅடுத்த பதிவில் உங்கள் தளங்களில் இருந்து எடுக்கப்படும் திருட்டு படங்கள் தொடர்பாக Google Analytics மூலம் கண்காணித்தலை பற்றி பார்போம்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nபுகைப்படம் எடுக்கும் அனைவருக்குமான வழிகாட்டிக்கைநூல்\nஉங்கள் மரணத்திற்கான செலவு என்ன\nஉங்கள் பதிவுவின் எப்பகுதி வாசகரால் வாசிக்கப்பட்டத...\nRATING வசதியை வலைப்பூவில் இணைத்தல்\nவீட்டிற்கு வரும் இலவச DVDகள் - part 2\nஓகன் இசைக்கருவிகளை இணையத்தில் வாசித்து கற்றுக்கொள...\nபதிவு திருடர்களை கண்காணித்தல் -Google Analytic - 2\nவலைப்பூவில் பதிவு திருடர்களை கட்டுப்படுத்தல் -1\nIPv6 ஒரே பார்வையில் அனைத்தும்..\nஅனைவரும் பயன்படுத்த வேண்டிய Google Analytics - இண...\nAngry Birds Space- இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்\nபுதுப்பிக்கப்பட்ட Angry Birds Rio Game- இலவசமாக ...\nபுதிய Angry Birds Seasons Game- இலவசமாக தரவிறக்கம...\nநீங்களும் விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கு மாற வேண்டுமா\nவலை பதிபவர்களுக்கு அவசியமான 4\nOpen Source மென்பொருட்களின் மறுபக்கம்\nகடந்த கால ஒலிவடிவங்களுக்கான Museum\nWindows பாவனையாளர்களுக்கு புதிய Text Editor\nகண்களை கணனியில் இருந்து பாதுகாக்க பாதுகாக்கவில்லையா\nஇணையத்தில் Olympic நிகழ்வுகள்- HD ஒளிபரப்பு\nகணணியின் வன்பொருட்களின் வளர்ச்சி - விவரணம்\nவெள்ளி இடைமறிப்பு (Venus transit)- நேரடி இணைய ஒளிப...\nநான் கூகிளை நம்ப வேண்டுமா\nவெள்ளி இடைமறிப்பு (Venus transit)- நேரடி இணைய ஒளிப...\nஇன்று வரை மென்பொருட்களில் ஏற்பட்ட புரட்சி- விவரணம்\nஅனைவரும் அவசியம் Windows 8 இயங்குதளத்திற்கு மாற ...\nஎம்மில் உயிரியல் தொழிற்பாடுகள் எவ்வாறு நிகழ்கின்றன\nகணணி தகவல் சேமிப்பின் வரலாறு- ஒரே பார்வையில்\nவரவேற்பு பட்டையை (Hello Bar) வலைப்பூவில் இணையுங்கள்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-october-13-2017/", "date_download": "2021-03-06T23:33:11Z", "digest": "sha1:RAHXKTCZB76LRQNLYYMNLVG5A7UCNWRU", "length": 13976, "nlines": 274, "source_domain": "www.tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs October 13, 2017 | THE BEST FREE ONLINE TNPSC ACADEMY", "raw_content": "\nதலைப்பு : சர்வதேச நிகழ்வுகள்\nஅமெரிக்கா மற்றும் இஸ்ரேல் யுனெஸ்கோ குழுமத்திலிருந்து வெளியேறுகிறது\nஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பில் (யுனெஸ்கோ) இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்துள்ளது.\nமேலும் அமெரிக்காவை தவிர, யுனெஸ்கோவில் இருந்து இஸ்ரேல் நாடும் வெளியேற தீர்மானித்துள்ளது.\nஇச்சட்டத்திட்டத்தின் படி, யூனெஸ்கோவிற்கு அமெரிக்கா நன்கொடை வழங்குவதை நிறுத்திவிடும். மேலும் டிசம்பர் 31, 2018 அன்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியேறி விடும். அது வரை அது முழு உறுப்பினராக இருக்கும்.\nஅமெரிக்காவும் யுனெஸ்கோவும் 2011 ஆம் ஆண்டிலிருந்து ஒரு தீவிரமான சண்டையில் இருந்து வருகின்றன.\nஇஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதல் ஆனது பல அமெரிக்க-ஐ.நா. மோதல்களோடு, இப்போது முக்கிய பிரச்சினையாக உள்ளது.\nஅக்டோபர் 2011 ல், பாலஸ்தீனிய பிரதேசங்களை பாலஸ்தீனம் என அழைக்கப்படும் ஒரு சுதந்திரமான மாநிலமாக யுனெஸ்கோ நிறுவனம் ஒப்புக் கொண்டது.\nஇது ஒரு அமெரிக்க சட்டத்தைத் தூண்டியது, இது ஒரு சுயாதீன பாலஸ்தீனத்தை அங்கீகரித்த எந்தவொரு அமைப்பிற்கும் அமெரிக்க தனது நிதியத்தை குறைத்தது.\nயுனெஸ்கோவின் வருடாந்திர வரவுசெலவுத் திட்டத்தில் 22 சதவிகிதம் (80 மில்லியன் அமெரிக்க டாலர்) அமெரிக்கா முன்னதாக நிதியுதவி செய்தது.\nஇறுதியாக, 2013 ஆம் ஆண்டில், யுனெஸ்கோவிற்கு பல சுற்றுகள் பணம் செலுத்தியதை அடுத்து, அதன் முக்கிய முடிவெடுக்கும் அமைப்புகளில் அமெரிக்கா வாக்களிக்கும் உரிமையை நிறுத்தி வைத்தது.\nஎனவே அமெரிக்கா சமீப காலங்களில் UNESCOவின் உறுப்பினராக செயல்படவில்லை.\nஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று.\n1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே, கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது.\nதலைப்பு : புதிய நியமனங்கள், செய்திகளில் உள்ள நபர்கள், யார் இவர்\nசீனாவுக்கு இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் கௌதம் பம்பவேல் (Gautam Bambawale)\nசீனாவுக்கு இந்தியாவின் புதிய தூதராக கவுத���் பம்பாவலே நியமிக்கப்பட்டார்.\nகவுதம் பம்பவாலே தற்போது பாகிஸ்தானுக்கு இந்தியாவின் உயர் ஆணையராக பணியாற்றுகிறார்.\nஅவர் பூட்டானிற்கு இந்தியாவின் தூதராக இருந்தவர்.\nஜப்பான், தென் கொரியா, சீனா, மங்கோலியா மற்றும் வடகொரியாவுடன் உறவுகளைப் பேணுகின்ற இந்திய வெளிவிவகார துறை அமைச்சகத்தில் சீனா துறையில் கையாண்டிருக்கிறார்.\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்\nபேரழிவு குறைப்புக்கான சர்வதேச தினம் – அக்டோபர் 13, 2017\nஉலகெங்கிலும் பேரழிவு குறைப்புக்கான சர்வதேச நாள் அக்டோபர் 13 அன்று அனுசரிக்கப்பட்டது.\nஇந்த ஆண்டு கருப்பொருள் : “வீடு பாதுகாப்பான வீடு : வெளிப்பாடு குறைத்தல், இடப்பெயர்ச்சி குறைத்தல்“.\n2017 பிரச்சாரம் ஆனது பயனுள்ள நடவடிக்கைகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி உலக விழிப்புணர்வை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஇதன் மூலம், சமூக மட்டத்தில் பேரழிவு அபாயத்திற்கு வெளிப்பாடு குறைக்க, அதன் மூலம் வாழ்வாதாரத்தையும் வீடுகளையும் காப்பாற்றுவதற்கு உதவுகிறது.\nTNPSC – திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் – கணக்கு\nTNPSC Group 1, 2 & 2A, 4 & VAO பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC அறிவியல் – இயற்பியல்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC அறிவியல் – வேதியியல்\nTNPSC அறிவியல் – உயிரியல்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு\nTNPSC வரலாறு & இந்திய இயக்க வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://yakshiskitchen.com/2018/11/29/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2021-03-07T00:39:17Z", "digest": "sha1:QFWGNHRIYUFAGSM4ZBSMV2NNPXTIOVXW", "length": 5583, "nlines": 73, "source_domain": "yakshiskitchen.com", "title": "மரவள்ளிக் கிழங்கு வதக்கல் கறி – Yakshi's Kitchen", "raw_content": "\nமரவள்ளிக் கிழங்கு வதக்கல் கறி\nபுட்டு செய்து விட்டு மீதமான கிழங்கை தூக்கிப்போட மனமில்லாமல் ஒரு வதக்கல் கறி செய்தாச்சு..டேஸ்ட்டு நல்லாவேருந்தது..கிழங்கை முக்கால் பதம் இட்லி சட்டியில் வைத்து அவித்து எடுத்து செய்தால் எளிதாயிருக்கும்.\nமரவள்ளிக் கிழங்கு – 1/2 கிலோ\nகடலை எண்ணெய் – 100 மிலி\nபெரிய வெங்காயம் – 2\nஇஞ்சி – சிறிய துண்டு\nபூண்டு – 5 பற்கள்\nமஞ்சள் தூள் – சிறிதளவு\nஉப்பு – தேவையான அளவு\nகிழங்கை தோலுரித்து முக்கால் பதம் ஆவ��யில் வேகவைத்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளித்து துண்டுகளாக நறுக்கிய வெங்கயத்தை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நிறம் மாறி வதங்கி வருகையில் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.\nஇஞ்சி பூண்டை இடித்துச் சேர்த்து வதக்கி கொத்துமல்லித் தழை, மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்..\nநன்கு வதங்கி தொக்கு போல வரும்போது கிழங்குத் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.\nஒரு க்ளாஸ் தண்ணீர் ஊற்றவும்.நன்கு கொதி வந்து க்ரேவி போல வரும்போது மூடி போட்டு மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.\nநடு நடுவே மூடியைத் திறந்து கிளறிவிடவும்.நன்கு சுருண்டு வரும் போது இறக்கி விடவும்.\nகலக்கலாக சமைத்த அம்மாச்சி, அம்மாவின் கைமணம் சற்றேனும் கைவந்த காரணத்தாலும், இயல்பாகவே விதவிதமான உணவுவகைகளை சமைக்கவும் ருசி பார்க்கவும் ஆர்வமுடையவள் என்பதாலும் இன்று இங்கே நான். சமைப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்று நினைப்பவர்களுக்கு படிப்படியான செய்முறைகளுடன் சுவையான ரெசிப்பிகள் மூலம் அதை எளிதாக்கித் தருவதே நோக்கம். உங்கள் ஆதரவை நாடும்..🙏\tView all posts by ammustella\nPrevious Post மீன் குழம்பு\nNext Post அரைத்துவிட்ட சுரைக்காய் கூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/67-shanthy/content/?type=forums_topic&sortby=last_post&sortdirection=desc", "date_download": "2021-03-07T00:05:38Z", "digest": "sha1:FH5THT4CNFH45HVE6ZABW2OANRQJRUSU", "length": 7888, "nlines": 295, "source_domain": "yarl.com", "title": "shanthy's Content - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nநதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...\nகனடாவில் பிறந்த சிந்துவின் தைப்பொங்கல்\nயாரவது Carpal tunnel surgery செய்தவர்கள் இருக்கிறீங்கள்\nஉலையும் மனசோடு அலையும் இரவு.\nநேசக்கரம் ஆயுர்வேதம் நிலம் மாணவர்கள் கற்கை உதவி தேவை.\nதேசியத்தலைவரின் 65வது பிறந்தநாள் பாடல்.\nபார்த்திபனின் வரவு - பாகம் 2\nமுள்ளிவாய்க்கால் பத்தாண்டு நினைவு சுமந்த பாடல்கள்.\nபுன்னாலைக்கட்டுவன் பெற்ற புலிவீரன் மேஜர் தமிழரசன் (டொச்சன்)\nஎன் விவாகரத்தும் விளங்காத புனைவுகளும். (��ாந்தி நேசக்கரம் ) 1 2\nஎல்லா மாதம் போலல்லாத கார்த்திகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/05/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-1/", "date_download": "2021-03-06T22:52:00Z", "digest": "sha1:M6BG5E77CKPXJLJHCITSKSE3YCXC6I5V", "length": 36102, "nlines": 188, "source_domain": "chittarkottai.com", "title": "இந்தியாவில் இஸ்லாம்-1 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉலக அதிசயம் – மனித மூளை\nநோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,478 முறை படிக்கப்பட்டுள்ளது\nதோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் நாடறிந்த நல்ல சிறந்த எழுத்தாளர், பிரபல நாவலாசிரியர். தோப்பில் மீரான் எழுதிய நாவல்கள்-புதினங்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் பாராட்டப்பட்டவைகளாகும்.\n‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ ‘கூனன் தோப்பு’ ‘தங்கராசு’ இவைகள் மீரானின் சிறந்த படைப்புகள்.\nதோப்பில் மீரான் தனது எழுத்துப்பணிகளை நாவலாசிரியர் என்ற அளவில் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் வரலாற்று கட்டுரைகளையும் வடிவமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவருடன் நானும் பங்குக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தனது உரையில் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் முன்பு நடத்தி வந்த ‘உங்கள் தூதுவன்’ மாத இதழில் தான் எழுதிய வரலாற்றுக் கட்டுரைகளை நினைவு கூர்ந்து பேசினார் தோப்பில் மீரான். அந்த உரையை கேட்ட நான் நீங்கள் இந்தியாவில் இஸ்லாம் தோன்றிய வரலாறு தொடரை தமிழகத்தில் வரும் முஸ்லிம் தமிழ் இதழ்களில் அதிகம் விற்பனையாகும் ‘மக்கள் உரிமை’ இதழில் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதன் பயனாகவே இந்த இதழில் அந்த தொடர் ஆரம்பமாகிறது.\nஇந்தியாவில் இஸ்லாம் தோன்றிய வரலாறு என்று இப்புதிய வரலாற்றுத் தொடரில் வரலாற்றில் மறைக்கப்பட்ட பல உண்மைச் சம்பவங்களை அறிய வேண்டிய அரிய செய்திகளை கல்வெட்டுகள் போன்ற வரலாற்றுச் சான்றுகளுடன் இக்கட்டுரை தொடரில் வழங்க உள்ளார் தோப்பில் மீரான் அவர்கள்.\n– பேராசிரியர்: எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், வெளியீட்டாளர்\nஇந்தியாவில் இஸ்லாம் மார்க்கம் பரவியதைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் பலரும் பற்பல கருத்துக்களை வெளியிடுகின்றனர். கி.பி.711-ல் முகமது இபுனுகாசிம், சிந்து வழியாகப் படையெடுத்து வந்த பிறகுதான் இஸ்லாம் இங்கு பரவியது என்றும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே தென் இந்தியாவில் மேற்கு, கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் ஏற்கனவே இஸ்லாம் தோன்றிவிட்டது எனவும் பலவாறாகச் சொல்லப்படுகிறது.\nஇதில் எது உண்மை, எது பொய் என்று வரலாறு ஆசிரியர்கள் எனக் கூறப்படுபவர்கள் யாருமே திட்டவட்டமாகத் தங்கள் முடிவைத் தெரியப்படுத்தியதாகத் தெரியவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வரலாற்றில் சில குளறுபடிகள் ஊடுருவியதால் உண்மைகளை அதன் நிஜநிலையில் தெரிந்து கொள்ளச் சிரமங்கள் பல ஏற்படுகின்றன.\nதென்னகத்தின் மேற்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளில்தான் முதன்முதலாக இந்தியாவில் இஸ்லாம் தோன்றியது எனக் காட்டுவதற்கான அடிப்படை ஆவணங்கள் எதையுமே அதிகாரப்பூர்வமான நமது வரலாற்று விற்பன்னர்கள் யாரும் மேற்கோள் காட்டவில்லை.\nஆதாரம் எதுவுமின்றி மொட்டையாக வடபகுதியில் தோன்றுவதற்கு முன்மேற்கு கடலோரப் பகுதிகளில் இஸ்லாம் பரவியதாகக் கூறி முடிக்கின்றனர். ஆதாரமற்ற இக்கூற்���ை சிலர் மறுக்கின்றனர். முகம்மது இப்னுகாசிம் சிந்து மார்க்கமாக கூரிய வாளேந்தி வந்து இரத்தம் சொட்டச் சொட்ட இஸ்லாத்தைப் பரப்பினார் என்று உறுதிப்படுத்த சில ஆவணங்களை முன்வைக்கின்றனர்.\nசில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பாக கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மலபார் கடற்கரை வாயிலாகத்தான் முதன்முதலாக இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது என்று கூறுகின்றனர். அதற்குப் பழங்கால அரபி நாணயங்கள் சிலவற்றையும், சில பள்ளிவாசல்களில் பொறிக்கப்பட்டுள்ள ஹிஜ்ரி ஆண்டுக் குறிப்புகளையும் ஆதாரம் காட்டுகின்றனர்.\nஅந்த ஹிஜ்ரி ஆண்டுகள் உண்மையானவைகளல்ல என்று வேறு சில வரலாற்று ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இவர்கள் தம் மறுப்பை உண்மைப்படுத்துவதற்காக சில பலகீனமான ஆவணங்களையும் காட்டுகின்றனர்.\nஇந்தியாவில் இஸ்லாம் தோன்றியதைப் பற்றியும், அது தென்னகத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் தான் முதலில் தோன்றியது என்றும் வாதாடுபவர்களும், எதிர்வாதம் புரிபவர்களும் “இந்திய வரலாற்று ஆசிரியர்கள்” என்ற அந்தஸ்தைப் பெறாதவர்கள். அதனால் இவர்களுடைய கருத்துக்களை வரலாற்றுப் புலிகள் யாரும் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தஸ்து பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் இதைப்பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ளவோ, தெரிந்தவற்றை வெளியே சொல்லவோ தயங்குகின்றனர்.\nவெள்ளையர்கள் கோடிட்டுக் காட்டிய, தடம் நோக்கி நடந்த நம் வரலாற்று ஆசிரியர்களானாலும் சரி, மேல்நாட்டு ஆசிரியர்களானாலும் சரி, இந்திய வரலாற்றுப் பக்கங்கள் தென்னகத்திற்கு குறிப்பாக கேரளத்திற்கும், தமிழகத்திற்கும் போதிய இடஒதுக்கீடு செய்யவில்லை. இந்தக் கஞ்சத்தனமான இடஒதுக்கீட்டின் இருக்கமான பகுதியில் இஸ்லாத்தின் வருகையைப் பற்றி ஆராய்ந்து எழுத இடமில்லாமல் போய்விட்டது.\nகவனக்குறைவால் அழிந்துப்போன விலைமதிப்பற்ற ஆவணங்கள்\nசங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. 6, 7, 8 நூற்றாண்டுகள் தமிழகத்தையும், கேரளாவையும் பொறுத்தவரையில் வரலாற்றில் இருண்ட காலமாகும்() “சங்க காலத்தைப் பின்தொடருவது வரலாற்று ரீதியாகப் பார்ப்பின் விடியாத இரவு. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளுக்கு அதிகமான காலத்தைப் பற்றி நமக்கு எதுவும் அறிய வாய்ப்பில்லை” என்று திரு. கே.ஏ. நீககண்ட சாஸ்திரி தனது தென்ன���ந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) நூலில் பக்கம் 159-ல் குறிப்பிடுகிறார்.\nஇங்கு இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இம்மூன்று இருண்ட நூற்றாண்டுகளுக்குள் அடங்குவதால் இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான தடயங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.\nதென்னிந்தியாவிலுள்ள வல்லரசுகளான சாளுக்கியர், பல்லவர், பாண்டியர், இராஷ்ட்டிகூடர் போன்றவர்கள் கேரளா (சேரநாடு) மீது படையெடுத்த குறிப்புகளில் காணப்படும் சில செய்திகள் இந்த இருண்ட காலத்தைப் பற்றி நமக்குச் சில அறிவுகள் புகட்டுகின்றன.\nநம்மைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான இம்மூன்று நூற்றாண்டுகளில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை நாம் தெரிந்து கொள்வதற்கான கல்வெட்டுகளோ, இலக்கியங்களோ, செப்பேடுகளோ எதுவும் நம் பார்வைக்குக் கிடைக்காமல் போய்விட்டது துர்பாக்கியம் என்றே கூறவேண்டும்.\nநிலைமை இவ்வாறிருக்க, எதை ஆதாரமாகக் கொண்டு “இந்த விடியாத இரவில்” நடந்த சரித்திரச் சிறப்புமிக்க உலகளாவிய உன்னதமான ஒரு மார்க்கம் நம்நாட்டிற்குள் முதன்முதலாக அடியெடுத்து வைத்த சுபமுகூர்த்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும் எதிர்வரும் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவது எவ்வாறு\nஇந்தியாவின் வடபகுதி வாயிலாக முகமது இபுனுகாசிமையும், அவரைத் தொடர்ந்து வந்தவர்களையும் இந்தியாவை ஆக்கிரமிக்க வந்தவர்களாகச் சித்தரிப்பதற்குப் பெரும் சிரமம் மேற்கொண்டு பல பிறமொழி நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து, மொழியாக்கம் செய்து தங்கள் கற்பனைக்கேற்றவாறு இந்திய வரலாற்றைத்திறம்பட சிருஷ்டித்தவர்கள், இந்தியாவின் தென்பகுதியில் இஸ்லாம் தோன்றியது குறித்து சரிவர ஆராயாமலும், கவனம் செலுத்தாமலும் மவுனமாக இருந்து விட்டனர்.\nஇந்தியாவுக்குள் இஸ்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் உருவத்தில் அத்துமீறி நுழைந்தது என்ற அவர்களுடைய கூற்றைப் பொய்ப்பிக்கும்படி மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் அமைதியாகத் தோன்றிப் பரவிய உண்மையைத் தெரிந்த வெள்ளையர்களும் அவர்களுடைய வழித்தோன்றல்களான இந்திய வரலாற்று ஆசிரியர்களும் ஒளிமயமான இந்த மூன்று நூற்றாண்டுகளையும் வரலாற்றில் இருண்ட காலம் என்று சித்தரித்து உதாசீனம் செய்துவிட்டனர்.\nமக்கள் மத்தியில் கருத்து வேற்றுமை எனும் படம் எடுக்கும் பாம்பை ஏவிவிட்டு தம் ஆட்சியை உறுதிப்படுத்த வெள்ளையர்கள் செய்த சதித்திட்டம்தான் இந்த உதாசீனம். இது பிற்காலத்தில் ஆராய்ச்சியாளர்களுக்குப் பல வரலாற்று நிஜங்களை ஆராய்ந்து அறியத்தடயங்கள் இல்லாமல் தடையாகிவிட்டது.\nஆனால் பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வருகைதந்த அரபி வணிகர்களும் இஸ்லாமிய பிரச்சாரகர்களும் தம் வருகைகளைக் குறிக்கும் சில ஆவணங்களை இங்கு விட்டுச் சென்றனர் என்பது உண்மையேயாகும். அவைகள் கேரளக் கடற்கரைப் பகுதிகளில் அன்று கட்டிய பள்ளிவாசல்களிலும் சில முக்கிய முஸ்லிம் பிரமுகர்களிடம் இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றன.\nமுஸ்லிம் மூதாதையர்களின் கவனக் குறைவாலும், அவற்றின் விலைமதிப்பு என்னவென்று அறியாததாலும் பலவும் அழிந்து போய்விட்டன. எஞ்சிய சிலவற்றை போர்ச்சுக்கீசியருடைய படையெடுப்பின் போது முஸ்லிம்களைக் கூட்டுக்கொலை செய்த வேளையிலும் பழங்கால மஸ்ஜித்களை இடித்துத் தரைமட்டமாக்கிய நாசச் செயலிலும் காணாமற் போய்விட்டன.\nசில ஆவணங்கள் இன்னும் எஞ்சியுள்ளதாகத் தெரிய வருகிறது. அவைகள் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயனளிக்காதவாறு சில சுயநலக் கும்பல்களிடம் சிக்கிவிட்டதாக அறியமுடிகிறது.\nசமீபகாலம் வரையிலும் தேங்காய் பட்டினம் மாலிக் இபுனுதினார் பள்ளிவாசலில் ஒரு பழங்கால அரபிக் கையெழுத்துச் சுவடி இருந்து வந்தது. இப்பணிக்காக அந்த அரபிக் கையெழுத்துப் பிரதியைப் பார்வையிட விரும்பிச் சென்ற போது எங்கோ தவறிவிட்டதாக அங்கு அப்போது இருந்த பேஷ் இமாம் அவர்கள் பதிலளித்தார்கள். நண்பர் பேராசிரியர் திருமலர் எம்.எம். மீரான் பிள்ளை அவர்களிடம் அக்கையெழுத்துச் சுவடியில் காணப்படும் சில ஆண்டுகளும் இடங்களும் அடங்கிய சிறு குறிப்பு ஒன்று உள்ளது. அதை ஒரு ஆவணமாக மேற்கோள் காட்ட முடியாத நிலை.\nஇப்படிப்பட்ட வரலாற்று ஆவணங்களை நம்மவர்கள் இழந்துவிட்ட காரணத்தினால் வரலாற்று உண்மைகளை அறிய முற்படுவோருக்கு ஏமாற்றம்தான் எஞ்சுகிறது.\nசேரமான் பெருமாள் ஹிஜ்ரி ஆண்டு 10-ல் (ஏ.டி.632) செஹர்முஹல்லாவில் இறைவனடி சேர்ந்ததைக் குறிக்கும் மிகப்பழமையான அரபுக் கையெழுத்துப் பிரதி ஒன்று கேரளாவில் வளர்ப்பட்டணம் காசி இம்பிச்���ிக்கோயா என்ற மார்க்க அறிஞரிடம் இருப்பதாக மறைந்த வரலாற்று ஆசிரியர் பேராசிரியர் ஜனாப் பி.ஏ. செய்யது முஹம்மது என்பவர் “முகல் சாம்ராஜ்ஜியத்தின் ஊடே ஒரு பயணம்” என்ற வரலாற்றுக் கட்டுரைத் தொகுப்பு நூலில் (பக்கம் 103) குறிப்பிட்டுள்ளார்.\nமுக்கியமான இந்த ஆவணம் இன்று யாரிடமுள்ளது என்று யாருக்குத்தான் தெரியும் நம்பகமான பல வரலாற்று ஆவணங்கள் நம்மவர்களிடமிருந்தும் நமக்கு பயனற்றதாகப் போய்விட்ட ஏக்கத்தோடு பிற வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்த வரலாற்று வரிகளுக்கிடையில் ஒளிந்து கிடக்கும் உண்மைகளைத்தேடி கண்டுபிடிக்கவேண்டிய சிரமம் மிகுந்த பணிமை இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.\n1857-க்குப் பின் இன்று வரையிலும் எழுதப்பட்டுள்ள வரலாற்று நூல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கின்ற சில வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்திலேயே இஸ்லாம் இந்தியாவில் மேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் தோன்றிவிட்டது என்ற உண்மையை அடுத்த இதழில் ஆராய்வோம்.\nநன்றி: தோப்பில் முஹம்மது மீரான் – மக்கள் உரிமை வாரஇதழ்\nஇந்தியாவில் இஸ்லாம் – 6\nஇந்தியாவில் இஸ்லாம் – 5\nஇஸ்லாம் ஓர் அறிமுகம் கேள்வி – பதில் நிகழ்ச்சி\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nஐ.ஐ.டி, என்.ஐ.டி-களில் சேர புதிய நடைமுறைகள்: »\n« பல்லண்டம்… அது பிரம்மாண்டம்..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇலக்குகளை அடைய 10 வழிகள் …\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\nமீலாத் விழா நபி வழியா\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nபூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21222", "date_download": "2021-03-07T00:09:11Z", "digest": "sha1:Y5DSW6MU4GRTMK47QVBKDN4ALIDN4O2Z", "length": 27458, "nlines": 239, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 7 மார்ச் 2021 | துல்ஹஜ் 584, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:28 உதயம் 01:18\nமறைவு 18:29 மறைவு 13:13\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஐனவரி 1, 2019\nதிருச்செந்தூரிலிருந்து புறப்படும் அரசுப் பேருந்துகளில் “காயல்பட்டினம் வழி” ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவக்கம் போக்குவரத்து கழக அலுவலர்கள் ஒத்துழைப்புடன் மெகா | நடப்பது என்ன போக்குவரத்து கழக அலுவலர்கள் ஒத்துழைப்புடன் மெகா | நடப்பது என்ன குழும அனுசரணையில் தொடர் நடவடிக்கை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1679 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள், வழித்தடம் மாறிச் செல்வதைத் தடுப்பதற்காக, திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அரசுப் பேருந்துகள் மீது “காயல்பட்டினம் வழி” எனும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்றுள்ளது. மெகா | நடப்பது என்ன” அமைப்பின் அனுசரணையில் – போக்குவரத்துக் கழக அலுவலர்கள் ஒத்துழைப்புடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து “நடப்பது என்ன” அமைப்பின் அனுசரணையில் – போக்குவரத்துக் கழக அலுவலர்கள் ஒத்துழைப்புடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய அரசு பேருந்துகள் ப��� ஆண்டுகளாக காயல்பட்டினம் வழியை புறக்கணித்து அடைக்கலாபுரம் வழியாக செல்லும் பிரச்னை பல ஆண்டுகளாக நிலவுகிறது.\nஇது குறித்து - கடந்த இரண்டு ஆண்டுகளாக, மெகா | நடப்பது என்ன குழுமம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\n// கோவை, கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலியில் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்களுடன் சந்திப்பு\n// சென்னையில் போக்குவரத்து துறை அரசு செயலருடன் சந்திப்பு\n// தொடராக 24 மணி நேர பேருந்துகள் கண்காணிப்பு\n// மதுரை, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பேருந்து நிலையங்களில் அறிவிப்பு பலகை நிறுவுதல்\nஇதன் தொடர்ச்சியாக, சில வாரங்களுக்கு முன்பு - போக்குவரத்து ஆணையர், திரு சமயமூர்த்தி IAS அவர்களை மெகா | நடப்பது என்ன குழும நிர்வாகிகள், சென்னையில் சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது - காயல்பட்டினம் வழியை அரசு பேருந்துகள் புறக்கணிக்கும் பிரச்னை முழுமையாக தீரவில்லை என்பது எடுத்துரைக்கப்பட்டது.\nஅதன் பயனாக, போக்குவரத்து ஆணையர் - கீழ்க்காணும் உத்தரவுகளை திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பிறப்பித்தார்.\n(1) அடிக்கடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு - காயல்பட்டினம் வழியை புறக்கணிக்கும் அரசு / தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்\n(2) காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய அரசு / தனியார் பேருந்துகளில் வழி காயல்பட்டினம் அறிவிப்பு ஸ்டிக்கர் ஒட்டவேண்டும்\n(3) மெகா அமைப்பினர், தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் பிரதிநிதிகளுடான சந்திப்புகளுக்கு அடிக்கடி ஏற்பாடு செய்யவேண்டும்\nபோக்குவரத்து ஆணையரின் ஆணை அடிப்படையில், டிசம்பர் 26 அன்று - காயல்பட்டினம் வழியாக செல்ல வேண்டிய பேருந்துகளில், வழி காயல்பட்டினம் என ஸ்டிக்கர் ஒட்டப்படும் பணிகளை, திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூத்த அலுவலர் திருமதி பாத்திமா பர்வீன் - வீரபாண்டியன்பட்டினம் சந்திப்பில் துவக்கி வைத்தார்.\nஅதன் தொடர்ச்சியாக - நேற்று (டிசம்பர் 28), வழி காயல்பட்டினம் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள், திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் நடந்தது. அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் முன்னிலையில், மெகா | நடப்பது என்ன குழும நிர்வாகிகள் இப்பணிகளை மேற்கொண்டனர்.\nவழி காயல்பட்டினம் ஸ்டிக்கர், காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய அனைத்து பேருந்துகளிலும் அடுத்த சில நாட்களில் - இறைவன் நாடினால் - ஒட்டப்படும். இந்த ஸ்டிக்கர்களுக்கான அனுசரணையை மெகா | நடப்பது என்ன\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:...கடுகு சிறிது காரம் பெரிதும்\nவாழ்த்துக்கள். நீண்ட நெடிய போராட்டத்துக்கு இந்த சிறிய இளைஞர் கூட்டம் செய்த அற போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.\nதிருச்செந்தூரில் நடைபெற்ற இந்த பயணத்தின் போராட்டத்தின் ஆரம்ப நாளில் நானும் அங்கு சென்று எனது கை சேருடன் கலந்து கொண்ட ஞாபகம் வருகிறது. ஆனால் தொடர்ந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியுமா என்ற ஐயம் எல்லாம் எழுந்தது. ஏனென்றால் ஆட்சியாளர்களை விட அதிகாரிகளின் கை வலுப் பெற்று இருக்கும் காலம் இது. ஆட்சி தலைவர்கள் என்ன நினைத்தாலும் அதை அமுல்படுத்தவேண்டியவர்கள் அதிகாரிகள்தான். அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால் எதையும் சாதிக்க முடியாது என்ற உண்மை இந்த இளைஞர்களுக்கு தெரிந்திருந்தும் அவர்கள் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே இதை நான் பார்க்கிறேன்.\n100 இளைஞர்களை தாருங்கள் இந்தியாவின் சிற்பிகளாக அவர்களை மாற்றி காட்டுகிறேன் என்று விவேகானந்தர் சொல்வார். நபிகள் நாயகம் அவர்கள் YAA MAUSHARASH SHABAAB என்று இளைஞர்களை விழித்துதான் பேசுவார்கள்.\nஉழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்\nநாளை நமது என்று சிந்து பாடுங்கள்\nமேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணி பாருங்கள்\nஅல்லாஹ் ரசூல் சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள்\nநீ எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்\nநீ விழுந்து கிடந்தால் சிலந்தி வலையும் உன்னை சிறை பிடிக்கும்\nநீ நடப்பதற்கு பாதை தேடாதே...\nநீ நடந்தால் அதுவே பாதையாகும்\nஇவை எல்லாம் வெறும் வசனங்கள் அல்ல நிதர்சன உண்மைகள் என்பதை நிரூபித்துள்ள இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங��கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 31-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/12/2019) [Views - 393; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/12/2019) [Views - 359; Comments - 0]\nஇ.யூ.முஸ்லிம் லீக் தூ-டி. மாவட்ட துணைத் தலைவரின் தாயார் காலமானார்\nநாளிதழ்களில் இன்று: 29-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/12/2019) [Views - 357; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/12/2019) [Views - 347; Comments - 0]\nகாவாலங்கா செயலரின் சகோதரர் காலமானார்\nடிச. 29 அன்று காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nஜாவியாவில் இன்றும், நாளையும் நடைபெறும் முப்பெரும் விழாக்கள் இணையத்தில் நேரலை\nநாளிதழ்களில் இன்று: 05-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/1/2019) [Views - 480; Comments - 0]\nஜன. 05, 06இல் ஜாவியா 150ஆம் ஆண்டு விழா, ஷாதுலிய்யா தரீக்காவின் ஆன்மிக மாநாடு & பட்டமளிப்பு விழா\nநாளிதழ்களில் இன்று: 04-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/1/2019) [Views - 470; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள ஆசிரியர் குழு உறுப்பினரின் சிறிய தந்தை காலமானார் நாளை 09:00 மணிக்கு நல்லடக்கம் நாளை 09:00 மணிக்கு நல்லடக்கம்\nKSC விளையாட்டு வீரர் காலமானார் நாளை ஜும்ஆ தொழுகைக்குப் பின் நல்லடக்கம் நாளை ஜும்ஆ தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nஅதிகரிக்கப்பட்ட சொத்துவரியைக் குறைத்தது காயல்பட்டினம் நகராட்சி ‘நடப்பது என்ன’ குழுமத்தின் தொடர்முயற்சிக்குப் பயன்\nதுபை கா.ந.மன்ற பொதுக்குழு & காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சி காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 03-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/1/2019) [Views - 442; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 02-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/1/2019) [Views - 428; Comments - 0]\nஅரசுப் பேருந்துகளில் “காயல்பட்டினம் வழி” ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவக்கம்\nமறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் விபரம் அரசுப் பதிவேட்டில் (கெஜட்) வெளியீடு பொதுமக்களின் கருத்துக்கள் கண்டுகொள்ளப்படவில்லை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண���டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95-4/", "date_download": "2021-03-07T00:11:10Z", "digest": "sha1:PUEIFB6RBHJX7M2IC2PBWYIN4UZVTFPD", "length": 11211, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்! | Athavan News", "raw_content": "\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்ப்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nவவுனியா காமினி மகா வித்தியாலத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நீண்டகாலமாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.\nதற்போது கொவிட்19 தாக்கத்திற்கு மத்தியில் அவர்கள் மிகுந்த பாதிப்புக்களை எதிர் நோக்கியிருக்கின்றனர்.\nஎனவே அவர்களது பிள்ளைகள், குடும்பத்தினரின் நலனையும் அவர்களது நலனையும் கருத்தில் கொண்டு ஜனாதிபதி அவர்களை விடுவிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.\nமேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘எமது உறவுகளை சிறைகளில் மடியவிட வேண்டாம்’, ‘தமிழ் அரசியல் கைதிகள் பயங்கவாதிகள் இல்லை’, ‘கைதிகளிற்கு பொது மன்னிப்பு வழங்கு’ போன்ற பாதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களைச் சேகரித்து வருவதனால் மக்க\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nவடக்கு மாகாணத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nதி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில், காங்கிரசுக்கு க\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தி.மு.க.வின் உதய சூரியன் ச\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nஅம்பாறை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுவருகின்ற சுழற்சி முறை உணவுத் தவிர்ப்பு\nநீதிமன்றைத் தவறாக வழிநடத்தி எமது போராட்டத்தைத் தடுக்க முயற்சி- சிவயோகநாதன்\nநீதிமன்றினைத் தவறாக வழிநடத்தி ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கும் போராட்டத்தினை தடுக்கமுனைவதாக பொத்துவில்\nதேர்தல்கள் மூலம் அதிகார மாற்றம்- தலிபான்களை தேர்தல் பேச்சுக்கு அழைக்கிறார் ஆப்கான் ஜனாதிபதி\nதலிபான்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் முயற்சியில் புதிய தேர்தல்களை நடத்துவதற்கான ச\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 190 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவ���்\nபிரேஸிலில் பரவும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை என சமீபத்தில்\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி- ஸ்ரீதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/94040/cinema/Kollywood/Samuthirakani-about-Ayyappanum-Kosiyamum-Telugu-remake.htm", "date_download": "2021-03-06T23:41:25Z", "digest": "sha1:VWTMOO2KAY4YSUQS66JFLJNAJUABLLSZ", "length": 11326, "nlines": 138, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி - Samuthirakani about Ayyappanum Kosiyamum Telugu remake", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன்-2 படத்தில் நடித்து வரும் சமுத்திரகனி, தெலுங்கில் ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடிக்கிறார். இந்த படங்களை அடுத்து மலையாளத்தில் பிருதிவிராஜ் -பிஜூமேனன் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.\nஇதுகுறித்து சமுத்திரகனி வெளியிட்டுள்ள செய்தியில், அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பதற்காக அப்படத்திற்கு உரையாடல் எழுதும் திரிவிக்ரம் என்னை அணுகி, உங்களுக்கு ஒரு நல்ல கேரக்டரை உருவாக்கியுள்ளேன். கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனது கேரக்டர் பற்றி இன்னும் முழுமையாக எனக்கு தெரியாது என்றபோதும், மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் என்பதால் சம்மதம் சொல்லி விட்டேன் என்று கூறியுள்ள சமுத்திரகனி, ஜனவரி இறுதியில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் சொல்கிறார். இப்படத்தை சாகர் கே.சந்திரா இயக்குகிறார்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nயுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஷன் மஞ்சு படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா\nஅருவி ஹிந்தி ரீமேக்கில் பாத்திமா சனா ஷேக்\nஹிந்தியில் உருவாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை படம்\nகங்கனா வீட்டை மதிப்பீடு செய்யும் பொறியாளர்களுக்கு மும்பை மாநகராட்சி ...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டது அமேசான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல்\n'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல்\nஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஎஸ்.ஏ.சந்திரசேகர் - சமுத்திரகனியின் நான் கடவுள் இல்லை\nஅய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் சமுத்திரக்கனி\nஅல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் சமுத்திரக்கனி\nசித்தி 2வில் இணையும் கே.பாக்யராஜ், சமுத்திரகனி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4963:2019-02-14-05-59-44&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2021-03-07T00:21:28Z", "digest": "sha1:PUNZAA6IKAK6NS7XC536FS7G5QJZGNDD", "length": 30713, "nlines": 196, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nகாதலர்தினக்கதை : மனம் விரும்பவில்லை சகியே\n- குரு அரவிந்தன் -\nநான் கன்னத்தைத் தடவிப் பார்த்தேன்.\n‘என்கிட்ட வேண்டாம்’ என்பது போல் அவள் என்னை முறைத்தபடி நகர்ந்தாள். நல்ல காலம் கன்னத்தில் அறையவில்லை. அவள் என்னைப் பார்த்த பார்வை கன்னத்தில் அறைந்தது போல இருந்தாலும் ஏனோ எனக்கு அது வலிக்காத ஒருவித சுகத்தைத் தந்தது.\nநான் என்னை மறந்து அவளைப் பார்த்தபடியே நின்றதை அவள் கவனித்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த முறைப்போ என்று நினைத்தேன். நாகரிகம் கருதி நான் அவளை அப்படி வைத்தகண் வாங்காது ஒரேயடியாகப் பார்த்திருக்கக்கூடாது என என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். ஆனாலும் என்ன செய்வது, பொம்மைகளுக்கு நடுவே பொம்மைபோல நின்ற, பிரமிக்கத்தக்க அவளது அழகுதான் என்னை அப்படி வெறித்துப் பார்க்க வைத்தது.\nஉள்ளக கணக்குப் பரிசோதனைக்காக நாங்கள் அந்த நிறுவனத்திற்கு அடிக்கடி செல்வதுண்டு. எங்களுக்காகத் தனியாக ஒரு தடுப்பறையை அவர்கள் ஒதுக்கித் தந்திருந்தார்கள். ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் என்பதால் முன்பக்கத்தில் கண்ணாடி யன்னல்கள் ஓரமாக அழகான ஆடைகள் அணிந்த அலங்காரப் பொம்மைகளை வைத்திருந்தார்கள்.\nஅந்தப் பொம்மைகளுக்கு நடுவேதான், ஆடை மாற்றிக் கொண்டிருந்த அவள் தற்செயலாக எனது கண்ணில் பட்டாள். புதியவளாக இருக்கலாம், அவளும் ஒரு அழகிய பொம்மைபோலக் கண்ணாடி யன்னலுக்கு வெளியே எதையோ பார்த்துக் கொண்டு நின்றதால், முதலில் நான் அதில் கவனம் செலுத்தவில்லை. அவள் அசைந்த போதுதான் அவள் நிஜம் என்பதைப் புரிந்து கொண்டேன். புதிதாக அவர்கள் அறிமுகப் படுத்தும் ஆடைகளை இப்படித்தான் அடிக்கடி பொம்மைகளுக்கு மாற்றிக் காட்சிக்கு வைப்பார்கள். அன்று அதைத்தான் அவள் செய்து கொண்டிருந்தாள், அதாவது அலங்காரப் பொம்மைகளுக்கு ஆடை மாற்றிக் கொண்டிருந்தாள்.\nஅவளது அழகை நான் ரசித்தேன். இவ்வளவு கொள்ளை அழகை எங்கிருந்து இவள் பெற்றாள் சொற்ப நேரம் பார்த்த அவளது அசைவுகள் ஒவ்வொன்றும் எனது மனத்திரையில் பதிந்து என் உணர்வுகளைத் தூண்டி எனக்குள் என்னவோ செய்தது. அன்று மதியம் உணவருந்திய பின் ஓய்வெடுக்கும் அறையில் நாங்கள் சற்று நேரம் கரம் விளையாடினோம். தண்ணீர் எடுப்பதற்கு தற்செய���ாக உள்ளே வந்தவள், அருகே வந்து எங்கள் ஆட்டத்தைப் பார்த்து ரசித்தாள்.\n‘ஹாய். ஐயாம் தீபா’ என்று ஆங்கிலத்தில் தன்னை அறிமுகம் செய்தவள், ‘நானும் உங்களோடு விளையாட்டில் பங்குபற்றலாமா\n‘கோலக் குயிலோசை உனது குரலினிமையடீ’ சட்டென்று பாரதியின் கவிதை வரிகள் ஞபகம் வந்தது. இவளுடைய நடையுடை பாவனையைப் பார்த்தபோது பாரதியின் புதுமைப் பெண்ணாக இவளும் இருப்பாளோ என்று எண்ணத்தோன்றியது.\nஆட்டம் நிறைவு பெற்றிருந்ததால் எனக்கு எதிரே இருந்தவள் எழுந்து செல்ல, அந்த இடத்தில் அமர்ந்து எனது சகாவாக அவளும் ஆடினாள். கரம்போட்டில் அவளது விரல்கள் நடனமாடியபோது அந்த விரல்களின் நளினத்தை ரகசியமாக ரசித்தேன். அதன்பின் அடிக்கடி அவளைச் சந்திக்கச் சந்தர்ப்பத்தை நானே அவளுக்குத் தெரியாமல் உருவாக்கிக் கொண்டேன்.\nஒருநாள் அழகான ஒரு இளைஞனுடன் அவள் ‘ஜோர்க்டேல் மோலில்’ கதைத்துக் கொண்டு நின்றதை, அவர்களைக் கடந்து போகும் போது தற்செயலாகக் கண்டேன்.\nசற்றும் எதிர்பாராமல் என்னைக் கண்டதும் அவளது முகத்தில் கலவரம் தெரிந்தது. நான் எதுவும் தெரியாத மாதிரி மெல்லியதாக ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு மெல்ல நகர்ந்தேன்.\nயாராக இருக்கும், அவளுடைய அழகுக்கு ஏற்றமாதிரி அழகான ஒருவனைத் தேடிப் பிடித்து விட்டாளே, ஜோடிப் பொருத்தம் நன்றாக இருந்தாலும் மனதுக்குள் சற்றுப் பொறாமையாக இருந்தது.\nமறுநாள் மதியம் சாப்பிட்டபின் ஓய்வெடுக்கும் அறையில் தங்கி இருந்த போது, அவள் வந்தாள். ‘என்ன நேற்று உங்களை மோல்ல பார்த்தேன், நீங்க அடிக்கடி அங்கு வருவீங்களா\n‘இல்லை எப்போதாவது, தேவை என்றால் அங்கு போவேன்’ என்று சொன்னேன். சற்று நேரம் தயங்கியவள், ‘நேற்று என்னோட கதைத்துக் கொண்டிருந்தவர் முன்பு என்னோடு ஒரே இடத்தில வேலை செய்தவர்’ என்றாள்.\n‘அதிலே மகிழ்ச்சி ஒன்றும் இல்லை, அவருடைய தொல்லை தாங்க முடியாமல்தான் அந்த வேலையை விட்டு விலகினேன், எப்படியோ நேற்று என்னைக் கண்டு பிடித்துவிட்டார்’ என்றாள்.\nநான் எதுவும் பேசவில்லை. மௌனமாக இருந்தேன்.\n‘மனம் விரும்பவில்லை – சகியே, மலர் பிடிக்கவில்லை\nகுண முறுதி யில்லை – எதிலும், குழப்பம் வந்ததடீ\n‘எனக்கு அவனைப் பிடிக்கவே இல்லை, ஐ ஹேற்கிம், நேற்று முடிவாக அவனிடம் சொல்லிவிட்டேன்\n‘இதையேன் இப்ப எனக்குச் சொல்கிறாய்’ என்பது போல நான் அவளைப் பார்த்தேன். இவர்களுக்குள் வெறும் ஊடல் தான் நடக்கிறது என்றுதான் நான் முதலில் நினைத்தேன். ‘ஏனோ தெரியவில்லை, என்னுடைய மனதில் இருப்பதை எனக்கு நம்பிக்கையான யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது, அதுதான் சொன்னேன்’ என்று சொல்லிச் சமாளித்தாள்.\nஎனக்குள் மனக் குழப்பம், இவள் ஏன் என்னிடம் இதைச்சொல்ல வேண்டும்\nவேலைக்குச் சென்றேன். ‘குட்மோணிங்’ சொன்னாள், நானும் பதிலுக்குச் சொன்னேன். அவளைக் கடந்து செல்லும் போது, அவளது மேசையில் அழகிய ரோஜாப் பூவொன்று நீண்ட தண்டுடன் இருப்பதைக் கவனித்தேன்.\nஆனால், அன்றலர்ந்த இந்த ரோஜாவிற்கு முன் நான் எம்மாத்திரம் என்று வெட்கப்பட்டதோ என்னவோ, மேசையில் இருந்த பொலித்தீன் கண்ணாடிப் பேப்பருக்குள் நிஜமான ரோஜா ஒளித்திருந்து மெல்ல எட்டிப் பார்த்தது.\nஇப்பொழுதெல்லாம் காதலர்கள் காதலர்தினத்திற்காகக் காத்திருப்பது முக்கியமானதொரு நிகழ்வாகப் போய்விட்டது. பெற்றோர்களின் கட்டுப்பாட்டைக் கடந்து, எந்த ஒரு பயமும் இல்லாமல் தனக்கு விருப்பமான ஒருவருக்கு தன் மனதில் உள்ளதைச் சொல்லிவிடக் கூடியதொரு தினமாகக் காதலர்தினம் இருக்கின்றது. அதுமட்டுமல்ல, சொல்லாத காதலை, அதாவது அனேகமான நட்புகள் அவர்களை அறியாமலே காதலாக உருவெடுத்ததை உறுதிசெய்ய இந்தத் தினம் தான் மிகவும் உதவியாக இருக்கின்றது.\nஇவளது அழகுக்குத் தங்கள் காதலைச் சொல்ல யாராவது இங்கேயே காத்திருந்திருப்பார்கள். அவர்களில் யாராவது காலையில் முதல் வேலையாக இவளுக்கு இந்த ரோஜாப்பூவைக் கொடுத்திருக்கலாம் என நினைத்தேன். யார் அந்த அதிஷ்டசாலியோ தெரியாது, மயக்கும் அவளுடைய அழகிற்குச் சமர்ப்பணம் செய்ய இன்னும் எத்தனை போர் காத்திருக்கிறார்களோ தெரியவில்லை\nகத்தும் குயிலின் குரலெடுத்த - இந்த\nவேலையில் கவனம் செலுத்த முடியாமல் கல்லூரி நாட்களில் கொப்பியில் கிறுக்கி வைத்த கவிதை வரிகள் மீண்டும் நினைவுக்கு வந்தது. என்னை ஏன் இந்த சித்திரப்பாவை இப்படிச் சித்திரவதை செய்கிறாள்\nஅவளிடம் என்னவென்று சொல்ல முடியாத ஏதோ ஒருவித கவர்ச்சி என்னைக் கவர்ந்திழுப்பதை உணர்ந்தேன். மனதைக் கட்டுப்படுத்தி வேலையில் கவனத்தைச் செலுத்த முயற்சி செய்தேன். நிழல் தட்டுவது போல இருந்ததால், சிந்தனையில் மூழ்கிப்போன நான் சட்டென்று திரும்பிப் பார்���்தேன். என் பின்னால் அவள் நின்றாள்.\nநான் திரும்பிப் பார்த்ததும் அவள் அருகே வந்து நின்றாள்.\n‘ஹப்பி வலன்ரைன்’ என்றாள் புன்னகைத்தபடி\nநான் ஒரு கணம் அதிர்ந்து போனேன், ஆனாலும் சமாளித்துக் கொண்டு,\n‘சேம் ரு யூ, ஹப்பி வலன்ரைன்’ என்றேன்.\n‘அதை சிரிச்சுக் கொண்டு சொன்னால் என்னவாம்’ என்று செல்லமாகச் சொன்னவள் சட்டென்று பின்னால் மறைத்து வைத்திருந்த ஒரு ரோஜா மலரை என்னிடம் நீட்டினாள்.\nகாலையில் அவளது மேசையில் தூங்கி வழிந்த அதே ரோஜாதான்\nநான் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று, என் கண்முன்னால் நிகழ்ந்த போது ஒரு கணம் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போய் நின்றேன். மறுகணம் என்னைச் சுதாரித்துக் கொண்டேன். ‘தயங்காதே, சீக்கிரம் வாங்கிவிடு’ என்று உள்மனசு ஆசை காட்டியது.\n’ ஆச்சரியம் தாங்காமல் எழுந்து தயக்கத்தோடு கையை நீட்டினேன்.\n‘ஆமாம், திஸ் இஸ் போ யூ, வித் லவ்’ என்றாள்.\nசொல்லிவிட்டு நிமிர்ந்து என் கண்களைப் பார்த்தாள். அவளது கண்களில் காதல் ஏக்கம் தெரிவதை அவதானித்தேன்.\n‘அன்று என்னைப் பார்த்த பார்வையிலேயே எனக்குப் புரிஞ்சு போச்சு\n‘உங்க வீட்டிலே மறுப்பு சொல்ல மாட்டாங்களா’ இந்த நாட்டில் இதெல்லாம் சகஜம்தான், ஆனாலும் அவளிடம் கேட்டேன்.\nஅக்கம் பக்கம் பார்த்துவிட்டு அருகே நெருங்கிவந்து கன்னத்தில் முத்தம் ஒன்றைப் பதித்துவிட்டு ‘அனிதா யூ ஆ ஸோ ஸ்மாட், ஐ லவ்யூ’ என்றாள் தீபா.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nஆய்வு: குறுந்தொகையில் வண்ணங்கள் - முனைவர் கோ. சுகன்யா -\nவாசிப்பும், யோசிப்பும் 370 : கம்பரும், பாரதியும் & வடமொழியும் பற்றி..... - வ.ந.கிரிதரன் -\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம் - முருகபூபதி -\n'ரொறன்ரோ' தமிழ்ச் சங்க இணைய வெளிக்கலந்துரையாடல்: நூல்களைப் பேசுவோம் - நயினை மான்மியம்\nநூல் அறிமுகம்: யானிஸ் வருஃபாகிஸ் (Yanis Varoufakis)‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’ (Talking to My Daughter: A Brief History of Capitalism ) - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\nசிறுவர் கதை: அரசாளும் தகுதி யாருக்கு\nகல்வியியலாளர் பேராசிரியர் ப. சந்திரசேகரம் பற்றிய அறிமுகக் குறிப்பொன்று\nஎழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி\nசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு & கவிதைப்பட்டறை 2021 - சுப்ரபாரதிமணியன் -\nஅஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 ) ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் - அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் - அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது \nஅவுஸ்திரேலியாவில் மறைந்த கலை – இலக்கிய ஆளுமைகள் நினைவரங்கு - முருகபூபதி -\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/20/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-4008-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-11-%E0%AE%AA/", "date_download": "2021-03-06T23:50:18Z", "digest": "sha1:MKSGA24ZYGG4LXUV75ZX66A4VOBEML42", "length": 6441, "nlines": 136, "source_domain": "makkalosai.com.my", "title": "இன்று 4,008 பேருக்கு கோவிட் – 11 பேர் மரணம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News இன்று 4,008 பேருக்கு கோவிட் – 11 பேர் மரணம்\nஇன்று 4,008 பேருக்கு கோவிட் – 11 பேர் மரணம்\nபுத்ராஜெயா: மலேசியாவில் புதன்கிழமை (ஜன. 20) 4,008 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் மொத்தம் 169,379 சம்பவங்கள் உள்ளன.\nதினசரி சம்பவங்களின் எண்ணிக்கை 4,000 ஐ தாண்டியது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஜனவரி 16 அன்று 4,029 சம்பவங்கள் பதிவாகியிருந்தது.\nகோவிட் -19 மலேசியாவின் இறப்பு எண்ணிக்கையை 630 ஆகக் கொண்டுவந்ததால் மேலும் 11 பேர் இறந்தனர். மொத்தம் 2,374 கோவிட் -19 நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். இது நாட்டில் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 127,662 வரை கொண்டு வந்துள்ளது.\nதற்போது நாடு முழுவதும் 41,087 செயலில் உள்ள கோவிட் -19 சம்பவங்கள் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றன.\nஅதில், 246 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். 96 பேர் வெண்டிலேட்டர் ஆதரவில் உள்ளனர்\nNext articleமலாக்கா காணாமல் போன மீனவர் உடல் இந்தோனேசியாவிலா\nவிசுவாசமுள்ளவர்கள் மட்டுமே 15ஆவது பொதுத்தேர்தல் வேட்பாளர்கள்- பி.கே.ஆர் விரும்புகிறது\n21,159 பேர் கோவிட் சிகிச்சை பெற்று வருகின்றனர்\nகொரோனா பீதி: தனிமை படுத்தப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ\nவிசுவாசமுள்ளவர்கள் மட்டுமே 15ஆவது பொதுத்தேர்தல் வேட்பாளர்கள்- பி.கே.ஆர் விரும்புகிறது\n21,159 பேர் கோவிட் சிகிச்சை பெற்று வருகின்றனர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇன்று 3,631 பேருக்கு கோவிட் – 18 பேர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/shri-ram-sevasadan-chatra-jharkhand", "date_download": "2021-03-07T00:04:27Z", "digest": "sha1:3PVZW5AY5NNL4RBLTUGDIYZXC5Z2O3B6", "length": 5834, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Shri Ram Sevasadan | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசி�� சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/madhya-pradesh-cm-says-govt-job-to-be-reserve-for-mp-citizens.html", "date_download": "2021-03-06T23:03:08Z", "digest": "sha1:MOFV62K6OO2IGNQ7W3RM5FQ7WD2B33LI", "length": 11262, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Madhya pradesh cm says govt job to be reserve for mp citizens | India News", "raw_content": "\nஇனி 'கவர்ன்மெண்ட்' வேல ... நம்ம 'ஸ்டேட்' பசங்களுக்கு மட்டும் தான்,,.. முதல்வர் வெளியிட்ட பரபரப்பு 'தகவல்'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது பேசிய அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், 'ஒற்றை குடிமக்கள் கணக்கீடுக்கு மாநில அரசு தயாராகி வருகிறது. அதனால், ஒவ்வொரு சலுகைக்கும் மாநில மக்கள் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டாம். அரசு வேலையில் மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்' என தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இது தொடர்பாக இன்று பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், 'மத்தியப் பிரதேச மாநிலத்தின் அனைத்து அரசு வேலைகளும் இனிமேல் மாநில மக்களுக்காக மட்டும் ஒதுக்கப்படும். இதற்கான சட்ட திருத்தங்கள் விரைவில் கொண்டு வரப்படும்' என தெரிவித்துள்ளார்.\nமேலும், '10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாநில இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்கப்படும். இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்படும். வேலைவாய்ப்புகள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், மாநில இளைஞர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டியது நம்முடைய கடமை' என அவர் தெரிவித்துள்ளார்.\n... 'அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை'... முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா\n'தூங்க போலாம்ன்னு ரெடியான குடும்பம்'... 'சோஃபா அடியில் ஹாயாக படுத்திருந்த 14 அடி ராஜநாகம்'... பரபரப்பு சம்பவம்\n'சுஷாந்த் சிங்' இறந்த அன்னைக்கு... அவரோட \"அப்பார்ட்மெண்ட்\" பக்கம் சுத்தி திரிஞ்ச... 'பொண்ணு' யாருன்னு 'தெரிஞ்சுடுச்சு',,.. வெளியான பரபரப்பு 'தகவல்'\n உள்ள ஏதோ நெளியுது...' 'வெஸ்டர்ன் டாய்லெட்டில் நுழைந்த பாம்பு...' 'தப்பிச்சோமோ பிழைச்சோமா-ன்னு எஸ்கேப் ஆகாம இளைஞர் பார்த்த வேலை' - வைரல் வீடியோ...\n'நிலைம கைய மீறி போயிடுச்சு.. சம்பள பாக்கிய வாங்கிட்டு நீங்களே ராஜினாமா பண்ணிருங்க'.. சம்பள பாக்கிய வாங்கிட்டு நீங்களே ராஜினாமா பண்ணிருங்க'.. 1,60,000 ஊழியர்களின் நிலை என்ன\n'சரக்கு பாட்டிலில் இருந்த பெட்ரோல்'... 'தம் அடிச்சிட்டு வரேன்னு காரை விட்டு நைசா நழுவிய பார்ட்னர்'.... அடுத்த கணம் நடந்த கொடூரம்\n'வீட்ல எல்லாரும் பாத்துட்டாங்க'... 'தந்தை போனுக்கு வந்த ஒரு மெசேஜ்'... 'பதறிப்போய் சகோதரிகள் செய்த அதிர்ச்சி காரியம்\n'வேலைக்கு நடுவே கையில் வந்து சிக்கிய அதிர்ஷ்டம்'... 'ஒரே நாளில் மாறிய தொழிலாளியின் வாழ்க்கை\nஇந்தியாவில் முதல் முறையாக 'மாநில முதல்வருக்கு' கொரோனா.. தொற்று உறுதியானதும் அவர் சொன்னது என்ன தெரியுமா\nVIDEO : 30 'செகண்ட்' தான்... சட்டுன்னு 'பேங்க்'குள்ள புகுந்த 10 வயசு 'பையன்'... 10 லட்சத்த 'ஆட்டை'ய போட்டுட்டு பறந்துட்டான்... 'சிசிடிவி'யைக் கண்டு அதிர்ந்து போன 'போலீசார்'\n’தமிழகத்தில்' கொரோனா எப்போது ’உச்சம்’ தொடும்... எப்போது முடியும் - மற்ற மாநிலங்களின் நிலை என்ன - வெளியான ’புதிய’ ஆய்வு தகவல்\n... 'வீட்ல' பார்த்த பொண்ணா... யாரை 'செலக்ட்' பண்றது,,, வேற 'லெவல்' முடிவெடுத்த 'இளைஞர்'... இந்த 90'ஸ் கிட்ஸ் பாவம்யா\n'மகளுடன் ஸ்கூட்டியில் வந்த தந்தை'... 'அடித்துத் தூக்கிய ஆல்டோ கார்'... நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\n'54' வயசுல தொலைஞ்சவங்க... இப்போ '94' வயசுல கெடச்சுருக்காங்க... 'வாட்ஸ்அப்' உதவியால் மீண்டும் இணைந்த 'ஃபேமிலி'\nகல்யாணத்துக்கு 'கெஸ்டா' வந்து இப்படி அநியாயமா... பொண்ணு, மாப்பிளைய 'பிரிச்சு' வச்சுட்டு போய்ட்டாரே\n'இந்த' 3 மாநிலங்களில் மட்டும் 60% பேர் பாதிப்பு... 'தமிழ்நாட்டின்' நிலை என்ன\nஒட்டுமொத்த இந்தியாவிலும்... 'இந்த' 69 மாவட்டங்களில் தான்... கொரோனா 'இறப்பு' விகிதம் அதிகமாம்\n'முதியவரை' கட்டி வைத்த 'மருத்துவமனை'... காச 'ஃபுல்லா' குடுக்கலன்னு... 'இப்படி' எல்லாமா பண்ணுவாங்க\nஅதிகரிக்கும் பாதிப்பு... புதிய கொரோனா 'ஹாட்ஸ்பாட்'களாக உருவெடுத்துள்ள மாநிலங்கள்\n'இந்த' 7 மாநிலங்களுக்கு 'வெட்டுக்கிளிகள்' படையெடுக்கலாம்... மத்திய அரசு எச்சரிக்கை\nஇந்த '5 மாநிலங்கள்ல' இருந்து... யாரும் 'எங்க' மாநிலத்துக்கு வராதீங்க... 'அதிரடி' உத்தரவு பிறப்பித்த அரசு\n27 ஆண்டுகளில் இல்லாத 'பேரழிவு'... இந்தி��ாவுக்குள் 'எண்ட்ரி' கொடுத்த 'வேண்டாத' விருந்தாளிகளால்... விக்கித்துப்போன விவசாயிகள்\n'இந்தியா' முழுவதும் 3800-ஐ தாண்டிய 'பலி' எண்ணிக்கை... 'அதிகபட்ச' இறப்பை பதிவுசெய்த 'மாநிலங்கள்' இதுதான்\nலாரியில் 'நின்றுகொண்டே' பயணம்... நடுவழியில் 'இறக்கி' விடப்பட்ட கொடுமை... உயிர் 'நண்பனுக்கு' நேர்ந்த துயரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/valkai/ennankal/ennankal-valkkai-tattuvam", "date_download": "2021-03-07T00:06:35Z", "digest": "sha1:7TSMRPD3MINTYC7UR5UJSZJBEOEKVQMI", "length": 5687, "nlines": 85, "source_domain": "www.merkol.in", "title": "எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம் - Ennankal valkkai tattuvam | Merkol", "raw_content": "\nசோம்பல் உன்னை ஏமாற்றாமல் காத்துக்கொள்.\nஏனேனில் அதற்கு இன்று ஒருநாளைக் கொடுத்தால்,\nஅது அடுத்த நாளையும் திருடிக்கொள்ளும்.\nPrevious Previous post: நல்ல எண்ணங்கள் கவிதை\nNext Next post: உயர்ந்த எண்ணங்கள் கவிதை\nTamil quotes | கோபம் கவிதை – கோபத்திற்கு இருக்கும்\nகோபத்திற்கு இருக்கும் மரியாதையை ...\nஊக்கமூட்டும் எண்ணங்கள் கவிதை-கஷ்டம் வரும்போது\nகஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னைக...\nஇனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 2021\nசர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் 2021\nWhatsapp dp in tamil | மகிழ்ச்சியான காலை வணக்கம் – இன்று எல்லாமே\nWhatsapp status tamil | இனிய விடியல் வணக்கம் – உன்னால்\nLove kavithai tamil | இதயம் வருடும் காதல் கவிதை – இதயமாவது\nLove kavithai | ஆழமான காதல் கவிதை – இந்த உலகத்தில்\nLove kavithai tamil | இதயம் தொட்ட காதல் கவிதை – உன்னை\nLove quotes in tamil | அற்புதமான காதல் கவிதை – பிடித்தவர்கள்\nLove status tamil | அழகான காதல் கவிதை – என் வாழ்வில்\nLove quotes in tamil | சிறந்த ஆண் கவிதை – ஒரு பெண்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-06T23:28:22Z", "digest": "sha1:CR4DYWQF5TPZOSQHPM7OARUPJ5P3LRB5", "length": 3952, "nlines": 70, "source_domain": "www.tntj.net", "title": "பொள்ளாச்சி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – 2011 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெருநாள் தொழுகைபொள்ளாச்சி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – 2011\nபொள்ளாச்சி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – 2011\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 7-11-2011 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-07T00:46:54Z", "digest": "sha1:E3VRPWZIHZFRWWBF6E2TBSMY54XJWEBS", "length": 10488, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "சிறுவணிக முயற்சிகள் | Athavan News", "raw_content": "\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nதிருக்கேதீஸ்வரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nஇலங்கையில் சிறுவணிக முயற்சிகளுக்கான உதவித் திட்டத்தை ஆரம்பித்தது அமெரிக்கா\nஇலங்கையிலுள்ள சிறுவணிக முயற்சிகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா உதவித் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டம், இலங்கை மதிப்பில் 3.6 பில்லியன் ரூபாய் பெறுமதியிலானது என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் வெளியிடப்பட்ட... More\nவிடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை- கூட்டமைப்பு\nசர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது\n1000 ரூபாய் விவகாரம் – இன்று வெளியாகின்றது வர்த்தமானி\nஇந்தியா ஐ.நா.வில் கொடுத்த அழுத்தமே அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு காரணம் – கிரியெல்ல\nவடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி- ஸ்ரீதரன்\nஉலகின் மிகச் சுதந்திரமான நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு மூன்றாம் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-06T23:37:44Z", "digest": "sha1:2YSP3FBS33CHZBL74TZ4N574YLJ5D5YV", "length": 4282, "nlines": 62, "source_domain": "www.samakalam.com", "title": "குளவி கொட்டியதால் 10 ��ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் பாதிப்பு |", "raw_content": "\nகுளவி கொட்டியதால் 10 இற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் பாதிப்பு\nதலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை ஒக்ஸ்போர்ட் தோட்ட பகுதியில் 28.04.2015 இன்று காலை வேளையில் குளவி கொட்டியதால் 10 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில் தேயிலைத் தோட்டப் பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு இவ்வாறு தங்களை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குறித்த தோட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.\nதமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைள் அங்கீகரிக்கப்பட வேண்டும்\nவடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்ற இராணுவம் உதவும் – யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி\nநான் தூரத்தே இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு ஒரு பொம்மையாக இருந்துவிட்டு அரசியலுக்குள் வரவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\n”ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்’ : அதற்கான பொறுப்பை ஏற்கிறேன் என்கிறார் ஜனாதிபதி\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2021-03-07T00:21:39Z", "digest": "sha1:QG4F74RACKPAPL452LTYE6DZX635PRYF", "length": 2763, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "ஆடி அமாவாசை… கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஆடி அமாவாசை… கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை\nநாளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை (11ம் தேதி) உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.\nமிக முக்கியமான இந்த நாளில் பிற மாவட்டங்களில் இருந்தும் கன்னியாகுமரிக்கு மக்கள் வருகை தந்து தங்களின் முன்னோர்களுக்கு திதி அளிப்பது வழக்கமான ஒன்றாகும்.\nநன்றி- பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்ட��யல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-03-06T22:49:53Z", "digest": "sha1:5ZXFXQGAWHIT4Q7DKPZMJAFVBY75W2PT", "length": 2741, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "கன மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nகன மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானின் வடக்கு காபூலிலுள்ள பஞ்சசீர்; மாகாணத்தில் பெய்த கன மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் 100க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கு மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/94037/cinema/Kollywood/salaar-shooting-begins.htm", "date_download": "2021-03-07T00:04:21Z", "digest": "sha1:GNO2ZQV4ZMQFVBIX7VXR5CVETOJNM6YD", "length": 10890, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சலார் படப்பிடிப்பு தொடங்கியது - salaar shooting begins", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் ச���ய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபாஸ் அடுத்து நடிக்க இருக்கும் பிரமாண்ட படம் சலார். ஹொம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கிறது. பிரசாந்த் நீல் இயக்குகிறார். இன்று நடக்கும் பூஜையை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.\nபடப்பிடிப்புகள் இந்த மாத இறுதியில் தொடங்குகிறது. இன்று நடந்த பூஜையில் கர்நாடக மாநில துணை முதல்வர்சி.என். அஸ்வத்நாராயண் ,இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி, நடிகர் யஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.\nபாகுபலி 2ம் பாகத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. தற்போது ராதே ஷியாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிறது. மற்ற மொழிகளில் டப் செய்யப்படுகிறது. சலார் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் தயாராகிறது. படத்தில் நடிக்கும் மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு படப்பிடிப்புக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.\nசலார் பிரபாஸ் salaar prabhas\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவெப் சீரிசாக தயாராகும் பொன்னியின் ... படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஷன் மஞ்சு படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா\nஅருவி ஹிந்தி ரீமேக்கில் பாத்திமா சனா ஷேக்\nஹிந்தியில் உருவாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை படம்\nகங்கனா வீட்டை மதிப்பீடு செய்யும் பொறியாளர்களுக்கு மும்பை மாநகராட்சி ...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டது அமேசான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல்\n'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல்\nஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ்\nபிரபாஸ் - ���ஷ் இருவருக்குமான படங்கள் கைமாறிய சுவாரஸ்யம்\nமும்பையில் வீடு தேடும் பிரபாஸ்\nசலார் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரபாஸ் திருமணம் பற்றி மீண்டும் ஒரு செய்தி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4903:2009-02-02-12-28-38&catid=148&Itemid=259", "date_download": "2021-03-06T23:21:22Z", "digest": "sha1:K3PXRBD3YUGJEXKIBQ4IZEYQRM5HENR3", "length": 24747, "nlines": 142, "source_domain": "tamilcircle.net", "title": "தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 02 பிப்ரவரி 2009\nஒரு மாபெரும் வெற்றிச் செய்தி\n“தீட்சிதர் சொத்து அல்ல தில்லைக் கோயில்\nதில்லைக் கோயிலை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை\nதனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்\nஎன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் எமது தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கு வெற்றி பெற்றிருக்கிறது. இன்று(02.02.09) மாலை 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.\n“இன்னும் ஒரு வார காலத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும், அதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி. பானுமதி. (பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனை வழங்கியவர்) ”தாங்கள் மேல்முறையீடு செய்ய உதவியாக, தீர்ப்பின் அமலாக்கத்தை 2 வார காலத்திற்கு நிறுத்தி வைக்குமாறு தீட்சிதர்கள் கோரினர்”\n“ஒரு நிமிடம் கூட நிறுத்தி வைக்க முடியாது” என்று மறுத்து விட்டார் நீதிபதி.\nசுமார் 20 ஆண்டுகளாக உறங்கிக் கிடந்த இந்த வழக்குக்கு உயிர் கொடுத்து இந்த முடிவுக்குக் கொண்டு வந்திருப்பது ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள்தான். “அர்ச்சகனின் உரிமை அல்ல, வழிபடுபவரின் உரிமைதான் முதன்மையானது” என்ற எமது வாதம்தான் இந்தத் தீர்ப்பின் அடிப்படையாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரிவான விவரங்களைப் பின்னர் தெரிவிக்கிறோம்.\nயாரும் சாதிக்க இயலாது என்று கூறிய வெற்றியை எமது அமைப்புத் தோழர்கள் சாதித்திருக்கின்றனர். முதலில் சிற்றம்பல மேடையில் த��ிழின் உரிமையை நிலைநாட்டினோம். இன்று கோயிலின் மீது தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்டியிருக்கிறோம். எம்முடைய விடாப்பிடியான போராட்டத்திற்கும், எமது தோழர்களின் கடும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி இது. ஈழத் தமிழர்களுக்காக முத்துக்குமார் தியாகம் செய்த இந்த காலத்தில், தமிழ் மக்களை தலைநிமிரச் செய்துள்ள இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த்து. தமிழுக்கென்று உயிரையும் கொடுப்போமென வெற்றுச் சவுடால் அடிக்கும் திராவிட, தமிழினவாதிகள் இத்தனை ஆண்டுகள் செய்ய முடியாத செயலை புரட்சிகரக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் செய்திருக்கிறோம். கம்பீரமாக இந்த வெற்றியை அனைவருக்கும் அறிவித்து கொண்டாடுமாறு தோழர்களையும், பதிவர்களையும், வாசகர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.\nஇந்த வெற்றிக்கு முன்பாக மனித உரிமை பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள பிரசுரத்தை தேவை கருதி இங்கே பதிவு செய்கிறோம்.\nபல்லாயிரம் ஏக்கர் நிலமும், பல கோடி மதிப்புள்ள நகைகளும், பொன்னோடு வேய்ந்த கருவறையும் கொண்ட தில்லை நடராசர் கோயில், தீட்சிதர்களின் தனிச்சொத்தாக இருக்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா மதுரை மீனாட்சியம்மன் கோயில் தொடங்கி பழனி, திருச்செந்தூர், உள்ளிட்ட தமிழகத்தின் பெருங்கோயில்கள் அனைத்தும் இந்து அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றன. ஆனால் தில்லைக் கோயிலை மட்டும் 300 தீட்சிதர் குடும்பங்கள் ஆண்டு அனுபவித்து வருகின்றனர்.\nஇந்தியாவில் எந்தக் கோயிலாக இருந்தாலும் மடாதிபதியாக இருந்தாலும் அவர்களைக் கணக்கு கேட்கும் அதிகாரமும் கண்காணிக்கும் அதிகாரமும் இந்து அறநிலையத்துறைக்குத உண்டு. தில்லைக்கோயில் தீட்சிதர்களின் தனிச்சொத்து அல்ல என்று 1888 இல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வழக்கிலேயே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் 1952 இல் பெற்ற ஒரு காலாவதியான தீர்ப்பை வைத்துக் கொண்டு, நீதிமன்றத்தை ஏமாற்றியும், அரசாங்கங்களை அவ்வப்போது சரிக்கட்டிக் கொண்டும் நடராசர் கோயிலையும் அதன் சொத்துகளையும் தீட்சிதர்கள் ஆண்டு அனுபவித்து வருகின்றனர்.\nகோயிலில் அம்மனின் கழுத்தில் உள்ள தாலியையே காணவில்லை. கோயில் கலசத்தில் உள்ள தங்கத்தை சுர்டி விற்றுவிட்டார்கள். கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்த நகைகள் கணக��கில் வரவில்லை. தமிழகத்திலேயே இந்தக் கோயிலில் மட்டும்தான் உண்டியலே கிடையாது; பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை தீட்சிதர்களே தமக்குள் பங்கிட்டு எடுத்துக் கொள்கிறார்கள்..\nகோயிலுக்குள் தீட்சிதர்கள் மது, மாது, அசைவ உணவு, காமக்களியாட்டங்கள், கிரிமினல் குற்றங்களை கேட்பாரின்றி நடத்துகிறார்கள். கோயிலுக்கு உள்ள ஜிம் வைத்திருக்கிறார்கள். இரவு 10 மணிக்கு கோயிலை இழுத்து மூடிவிட்டு அதனை விடுதியாக மாற்றி கும்மாளமடிக்கிறார்கள். தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கோயிலுக்கு உள்ளே நாய் வளர்க்கிறார்கள். காலையில் கோயிலுக்குள் நுழையும் பக்தர்கள் அங்கே இரைந்து கிடக்கும் பான்பராக் பாக்கெட்டுகளையும் சீமைச்சாராயப் புட்டிகளையும் பார்த்துப் பதறுகிறார்கள். இந்த அநீதிகளைத் தட்டிக் கேட்ட ஒரு தீட்சிதர் உள்ளிட்ட 3 பேர் கோயிலுக்குள் மர்ம்மான முறையில் இறந்திருக்கிறார்கள். தீட்சிதர்கள் மீது கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற புகார் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இவர்களுக்கு எதிராக இதுவரை மொத்தம் 15 கிரிமினல் வழக்குகள் சிதம்பரம் காவல்நிலையத்தில் இருக்கின்றன. திருட்டு, அடிதடி குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட தீட்சிதர்கள் இன்னுமும் ‘பகவானுக்கு’ பூசை செய்து கொண்டிருக்கிறார்கள். நகைத் திருட்டு தொடர்பாக தீட்சிதர்களே கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமே தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.\nஇத்தனைக்குப் பிறகும் அரசாங்கம் ஏன் தீட்சிதர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை, கோயிலின் நிரவாகத்தை அறநிலையத்துறை ஏன் எடுத்துக் கொள்ளவில்லை என்று நீங்கள் ஆச்சரியமடையலாம். இந்தக் கோயிலை அரசாங்கத்தால் ஏன் மேற்கொள்ள முடியவில்லை, தீட்சிதர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அதிசயம்தான். எனினும் இதுதான் உண்மை.\nபல முறைகேடுகள் நடந்து, தீட்சிதரக்ளிலேயே ஒரு பிரிவினர் இந்த அயோக்கியத்தனங்களைச் சகிக்க முடியாமல் போலீசுக்கும் அரசாங்கத்துக்கும் புகார் கொடுத்த்தன் அடிப்படையில் 1997 இல் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இக்கோயிலுக்கு இந்து அறநிலையத்துறை நிர்வாக அதிகாரியை நியமித்த்து. அந்த நிர்வாக அ��ிகாரியின் அலுவலகத்தையும் அடித்து நொறுக்கினார்கள் தீட்சிதர்கள். இது தொடர்பான கிரிமினல் வழககு கூட இன்று வரை நிலுவையில்தான் இருக்கிறது அதிகாரிகளையும் அரசாங்கங்களையும் சரிக்கட்டிக் கொள்வதன் மூலம்தான் தில்லைக் கோயிலில் தமது ஆட்சியை நிலைநாட்டிக் கொள்ள தீட்சிதர்களால் முடிந்திருக்கிறது மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த நாங்கள்தான் தீட்சிதர்களின் கொட்டத்துக்கு முடிவு கட்டினோம்.\n8 ஆண்டுகளுக்கு முன் நடராசர் கோயிலின் சிற்றம்பல மேடையில் நின்று திருவாசகம் பாடிய சிவனடியார் ஆறுமுகசாமியை அடித்து கையை முறித்து வீசினார்கள் தீட்சிதர்கள். தேவாரமும் திருவாசகமும் பாடப்பட்ட அதே சிதம்பரத்தில் அந்த தமிழிலக்கியங்களை அன்று கரையானுக்கு இரையாக்கிய தீட்சிதர்கள், அவற்றைப் பாடுவதற்குக் கூட தடை விதித்தார்கள். இந்தத் தடைக்கு எதிராகத் தொடர்ந்து மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடினோம். இந்தப் போராட்டத்தின் விளைவாக சிவனடியார் ஆறுமுகசாமி மட்டுமின்றி, பக்தர்கள் அனைவரும் திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடி இறைவனை வழிபடலாம் என்ற ஆணையைப் பெற்றோம்.\nஅந்த அரசாணையின் அடிப்படையில் திருவாசகம் பாடச்சென்ற சிவனடியாரையும், அவருக்குப் பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை உயரதிகாரிகளையும் தடுத்துத் தாக்கிய தீட்சிதர்களையும் அவர்கள் நடத்திய காலித்தனங்களையும் தொலைக்காட்சியில் இந்த நாடே கண்டது. சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடி வழிபடும் பக்தர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என்று அரசு ஆணை பிறப்பித்திருந்தும், அதை மீறி பக்தரக்ளிடம் 50, 100 என்று பணம் வசூலிக்கிறார்கள் தீட்சிதர்கள். அரசாணை பிறப்பிக்கப் பட்ட பிறகும், சிற்றம்பல மேடையில் நின்று தமிழ்பாட ஆறுமுகசாமி அன்றாடம் தீட்சிதர்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.\nபக்தர்களின் தமிழ் பாடி வழிபடும் உரிமையை ஆமல்படுத்துவதற்கே ஆலயத்தை அறநிலையத்துறை மேற்கொண்டால் மட்டும்தான் முடியும். அது மட்டுமல்ல, கோயில் சொத்துக்கள் களவு போவதைத் தடுக்கவும் இது ஒன்றுதான் வழி. சிதம்பரம் நகரப் போருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தைக் கள்ளத்தனமான விற்றிருக்கிறார்கள் தீட்சிதர்கள். இதற்கான ஆத��ரங்களை சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறோம். தீட்சிதர்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கு போட்டிருக்கிறோம்.\nமக்களுடைய பக்தி உணர்வைப் பயன்படுத்தி தமது சொந்த ஆதாயத்துக்காக கோவிலில் வழிப்பறிக் கொள்ளை நடத்தும் தீட்சிதர் கும்பலிடமிருந்து தில்லை நடராசர் கோயிலை அரசு கைப்பற்ற வேண்டும். கொள்ளையடிக்கும் உரிமையை மத உரிமை என்ற பெயரில் நிலைநாட்டிக் கொள்ள அரசு அனுமதிக்க்கக் கூடாது. ஒரு தனிச்சட்டம் இயற்றி இக்கோயிலை அறநிலையத்துறையின் கீழ் அரசு கொண்டுவர வேண்டும். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு அனைவரையும் கோருகிறோம்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/12/04073548/Sea-rage-in-Tharangambadi-area-Sea-erosion-approaching.vpf", "date_download": "2021-03-06T23:34:55Z", "digest": "sha1:GHOVGJKLABJDXLGYSMZL3QJPLGGW2P3H", "length": 18668, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sea rage in Tharangambadi area: Sea erosion approaching Danish fort || தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம்: டேனிஷ்கோட்டையை நெருங்கி வரும் கடல் அரிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம்: டேனிஷ்கோட்டையை நெருங்கி வரும் கடல் அரிப்பு + \"||\" + Sea rage in Tharangambadi area: Sea erosion approaching Danish fort\nதரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம்: டேனிஷ்கோட்டையை நெருங்கி வரும் கடல் அரிப்பு\nதரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றத்தால் டேனிஷ்கோட்டையை கடல் அரிப்பு நெருங்கி வருகிறது. துறைமுக தடுப்பு சுவர் பாதிப்பு அடைந்து உள்ளது.\nகடந்த வாரம் ஏற்பட்ட நிவர் புயல் முதல் தற்போதைய புரெவி புயல் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் கடல் சீற்றத்தால் கடல் அரிப்புக்கு உள்ளாகி உள்ளது தரங்கம்பாடி பகுதி. தொடர் கடல் சீற்றம் காரணமாக கடற்கரை அருகே உள்ள மணல் திட்டுகள் மறைந்து, கடல் அரிப்பின் காரணமாக கடல் நீர் கொஞ்சம், கொஞ்சமாக உட்புக ஆரம்பித்துள்ளது.\nகுறிப்பாக 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற டேனிஷ் கோட்டையின் மிக அருகில் கடல் அரிப்பு அதிகமாகி உள்ளது. கடந்த சில மாதங்க��ுக்கு முன்பு, கோட்டை மதில் சுவரில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்த கடல் அலைகள், தற்போது மணலை அரித்து, 10 மீட்டர் தொலைவிற்குள் வந்து விட்டது.\nகோட்டைக்கு அருகே டேனிஷ் ஆட்சி காலத்தில், கப்பல்களில் இருந்து சரக்குகளை இறக்கி வைக்க பயன்பட்டதாக கருதப்படும் சரக்கு குடோன் ஒன்று காலப்போக்கில் பயன்பாட்டில் இல்லாமல் இடிந்து போனது. மீதம் இருத்த சுவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்து போயின.\nதற்போது கடும் கடல் அரிப்பின் காரணமாக மணல் திட்டு கரைந்து அந்த கட்டிடத்தின் சுவர்கள் வெளியில் தெரிகின்றன. கடல் அரிப்பு தொடர்ந்தால், டேனிஷ் கோட்டையின் சுவர்களை அலைகள் தாக்கும் நிலை ஏற்படும்.\nகி.பி 1620-ம் ஆண்டு டென்மார்க் நாட்டவர் தரங்கம்பாடியை, இந்தியாவில் தங்களது வர்த்தக மையமாக அமைக்க முடிவு செய்தவுடன், அப்போது தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்கரிடம், தரங்கம்பாடியில் ஒரு துறைமுகத்தையும், டேனிஷ் கலை நுணுக்கதுடன் ஒரு பாதுகாப்பு கோட்டையையும் அமைக்க அனுமதி பெற்றனர். 2 ஆண்டு காலத்திற்குள் கி.பி. 1622-ல் கட்டி முடிக்கப்பட்ட அந்த பிரமாண்ட கோட்டை இந்தியாவில் டேனிஷ் வர்த்தக மையத்தின் தலைமை பீடமாக அமைந்தது.\nதரங்கம்பாடிக்கு நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த கம்பீர கோட்டையை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். தற்போதைய கடல் அரிப்பால், டேனிஷ் கோட்டைக்கு உடனடி பாதிப்பு இல்லை என்றாலும், இதே நிலை நீடித்தால் கோட்டை பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.\nதுறைமுக தடுப்பு சுவர் பாதிப்பு\nஇது தவிர, தரங்கம்பாடியை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும், கடல் அரிப்பினால் மணல் திட்டுகள் கரைந்து, கடல் நீர் ஊருக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கடல் அரிப்பை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து கோட்டையை காக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் விரும்புகின்றனர்.\nஒரே ஆண்டில் 3 முறை பாதிப்புக்குள்ளான மீன்பிடி துறைமுக தடுப்பு சுவர் புரெவி புயல் காரணமாக கடும் கடல் சீற்றத்தால் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுக கட்டுமான பகுதியில், கருங்கல் சுவரின் ஒரு பகுதியில் உள்ள கருங்கற்கள் கடலில் அடித்து செல்லப்பட்டன. கடந்த வாரம் ஏற்பட்ட நிவர் புயல் மற்றும் கடந்த மே மாதம் ஏற்பட்ட அம்பன் ���ுயல் ஆகியவற்றாலும் இந்த தடுப்பு சுவர் பாதிக்கப்பட்டது.\nதரங்கம்பாடியில் 24 மீனவ கிராமங்கள் பயன்பெறும் வகையில் 6.7 எக்டேர் நிலத்தில் ரூ.120 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. கட்டுமான பணிகளின் ஒரு பகுதியாக கடலில் கருங்கற்களை கொண்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் சீற்றத்தில் இருந்து துறைமுகத்தை காக்கும் நோக்கில் இந்த தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.\nதொடர்ந்து 3 புயல்களால் தடுப்பு சுவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுவரின் உயரம் மற்றும் அகலம் குறைவாக இருப்பதே சேதத்திற்கு காரணம் எனவும், சேதம் சரி செய்யப்படும்போது உயரம் மற்றும் அகலத்தை அதிகரித்தால், எதிர்கால இயற்கை சீற்றங்களின்போது பாதிப்புகள் ஏற்படாமல் காக்கலாம் என உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\n1. மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் அடித்து கொன்றனரா\nகடலுக்கு மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து கொன்று விட்டதாக கூறி கோட்டைப்பட்டினத்தில் மறியல் ேபாராட்டம் நடைபெற்றது. இதனால், மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது.\n2. பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சீற்றம்: 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nபரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சிற்றத்துடன் காண்படுவதால், நேற்று 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.\n3. கடலூர் தாழங்குடாவில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு\nகடலூர் தாழங்குடாவில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.\n4. குமரியில் கடல் சீற்றத்தால் 2 வீடுகள் சேதம்\nகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் 2 வீடுகள் சேதமடைந்தது.\n5. பெரியதாழையில் கடல் அரிப்பு: தூண்டில் வளைவை நீட்டிக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் மீனவர்கள் கோரிக்கை\nபெரியதாழையில் கடல் அரிப்பு ஏற்பட்டது. எனவே அங்கு தூண்டில் வளைவை நீட்டிக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. ஆசை வார்த்தைகள் கூறி சிறுமிகளை ஏமாற்றி திருமணம் செய்த கானா பாடகர்; போக்சோ சட்டத்தில் கைது\n2. ராயப்பேட்டையில் பயங்கரம்; மூதாட்டி கற்பழித்து கொலை-நகை கொள்ளை; இளம்பெண் என்று நினைத்து, வெறியாட்டம் நடத்திய கஞ்சா வாலிபர் கைது\n3. பாபர் மசூதி இடிப்பு குறித்து உத்தவ் தாக்கரேவின் கருத்து: முஸ்லிம் மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும்; அபு ஆஸ்மி வலியுறுத்தல்\n4. கர்நாடகத்தில் 3 நாட்களாக தொடரும் காட்டுத்தீ; 5 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்\n5. கள்ளக்காதலி வீட்டில் துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/637220-bjp-heads-for-big-win-in-gujarat-urban-civic-body-polls.html", "date_download": "2021-03-06T23:48:09Z", "digest": "sha1:AT2OGRT6PVTEZETRMB5Q7EJ46J6JHB2R", "length": 17933, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "குஜராத் மாநகராட்சி தேர்தல்: பாஜக அபார வெற்றி | BJP Heads For Big Win In Gujarat Urban Civic Body Polls - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\nகுஜராத் மாநகராட்சி தேர்தல்: பாஜக அபார வெற்றி\nகுஜராத் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பாஜக 409 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ் நகர் ஆகிய 6 மாநகராட்சிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த மாநகராட்சிகள் பாஜக வசம் இருந்து வருகிறது.\nஇந்த தேர்தலில் 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல்வர் விஜய் ரூபானி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு பாஜகவுக்கு ஆதரவு திரட்டினார். விறுவிறுப்பாக நடந்த இந்த தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாக்களித்தனர்.\nஇந்தநிலையில் 6 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்ப���்டு வருகிறது. தொடக்கம் முதலே பாஜக பல வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.\nமொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பாஜக 409 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 33 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. இதர கட்சிகள் 31 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.\nமாநகராட்சிகள் வாரியாக முடிவு நிலவரம்\nஅகமதாபாத் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 192 இடங்களில் பாஜக 101 இடங்களிலும் காங்கிரஸ் 15 இடங்களிலும், பிற கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.\nபாவ் நகர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 52 இடங்களில் பாஜக 31 இடங்களிலும் காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.\nஜாம்நகர் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 64 இடங்களில் பாஜக 43 வார்டுகளிலும், காங்கிரஸ் 6 வார்டுகளிலும் பிற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.\nராஜ்கோட் மாநகராட்சியில் மொத்தமுள்ள 72 வார்டுகளில் பாஜக 68 இடங்களை கைபற்றியுள்ளது. காங்கிரஸ் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.\nசூரத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 120 வார்டுகளில் 93 இடங்களில் பாஜக வென்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. முதன்முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.\nவதோதரா மாநகராட்சியில் மொத்தமுள்ள 76 இடங்களில் பாஜக 69 வார்டுகளை வென்றுள்ளது. காங்கிரஸ் 7 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது.\nகுஜராத் தேர்தலில் திடீர் திருப்பம்; சூரத்தில் ஆம் ஆத்மி 27 இடங்களில் அபார வெற்றி\nகேரளாவில் அதிகரிக்கும் கரோனா; கர்நாடகாவில் கட்டுப்பாடுகள்: பிரதமர் மோடி தலையிட பினராயி விஜயன் வலியுறுத்தல்\n‘‘பாஜகவின் கோட்டை உடைந்தது; சூரத்தில் 8 இடங்களில் வெற்றி’’ - ஆம் ஆத்மி குதூகல ட்வீட்\nமகாராஷ்டிராவில் திடீரென அதிகரிக்கும் கரோனா பரவல்; 10 நாட்களில் 2 மடங்காக உயர்வு; கட்டுப்பாடுகள் தீவிரம்\nஅகமதாபாத்குஜராத் மாநகராட்சி தேர்தல்பாஜகஅபார வெற்றிBJP Heads For Big Win\nகுஜராத் தேர்தலில் திடீர் திருப்பம்; சூரத்தில் ஆம் ஆத்மி 27 இடங்களில் அபார...\nகேரளாவில் அதிகரிக்கும் கரோனா; கர்நாடகாவில் கட்டுப்பாடுகள்: பிரதமர் மோடி தலையிட பினராயி விஜயன்...\n‘‘பாஜகவின் கோட்டை உடைந்தது; சூரத்தில் 8 இடங்களில் வெற்றி’’ - ஆம் ஆத்மி...\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nநந்திகிராம் தொகுதியில் மம்தாவை 50 ஆயிரம் வாக்கு...\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20; பாமகவுக்கு 23:...\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\nநீங்கள் இதுவரை டீல் செய்தவர்களைப் போன்றவர்கள் அல்ல நாங்கள்: பாஜகவுக்கு பினராயி விஜயன்...\nயாழ்ப்பாணத்தில் உதயமானது இலங்கை பாரதிய ஜனதா கட்சி: ஆங்கிலத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா...\nஎடப்பாடி ராசியானவர்; மீண்டும் முதல்வராவார்: பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி\n‘முன்னாள் தோழர் இன்னாள் எதிரி’ - மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி...\nநீங்கள் இதுவரை டீல் செய்தவர்களைப் போன்றவர்கள் அல்ல நாங்கள்: பாஜகவுக்கு பினராயி விஜயன்...\n45 நாளில் ரூ.2500 கோடி நிதி: அயோத்தி ராமர்கோயில் நன்கொடை வசூல்\n1982-ம் ஆண்டிலேயே இந்தியாவில் அறிமுகமான 'இவிஎம் எந்திரம்': தேர்தலில் வென்ற சிபிஎம்; வழக்குப்...\nமகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று; மத்திய குழு விரைகிறது\n2-வது இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி - இன்னிங்ஸ்,...\nபாக். நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கான் வெற்றி :\nஉலகளவில் கிடைக்க கரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை கூடாது - இந்திய, தெ.ஆப்பிரிக்க...\n‘‘நன்றி குஜராத்; சேவை செய்ய வாய்ப்பு’’- தேர்தல் வெற்றி: பிரதமர் மோடி நெகிழ்ச்சி...\nபிப்.25 முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/761770/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-03-07T00:10:40Z", "digest": "sha1:KC5MVCUDZK546PY2LO4XK6QEIPHK7E44", "length": 10303, "nlines": 37, "source_domain": "www.minmurasu.com", "title": "என் மீதான காழ்ப்புணர்ச்சியே தி.மு.க.வின் போராட்ட அறிவிப்பு- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை – மின்முரசு", "raw_content": "\nஎன் மீதான காழ்ப்புணர்ச்சியே தி.மு.க.வின் போராட்ட அறிவிப்பு- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை\nஎன் மீதான காழ்ப்புணர்ச்சியே தி.மு.க.வின் போராட்ட அறிவிப்பு- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை\nதங்களின் அராஜக போக்கை மறந்துவிட்டு என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தி.மு.க. போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.\nதமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகொரோனா எனும் கொடிய நோயிலிருந்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற ஓய்வறியாது உழைத்து கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவரது அரசியல் செல்வாக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதை கண்டு கதிகலங்கி வரும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடி, பொய்ப் பிரசாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.\nமக்களுக்கு என்னென்ன வசதிகளை செய்துதர முடியுமோ அவை அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்து கொண்டிருக்கிறது. அவரின் சிறப்பை, தாங்க முடியாமல் மு.க.ஸ்டாலின் மனம் குமுறுகிறார். மதிமயங்கி பொய்யையும், புரட்டையும் பரப்ப முயற்சிக்கிறார். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சிகள் நிச்சயம் பலிக்காது.\nஉள்ளாட்சித்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்ற பின்பு தமிழக மக்களுக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக 123 தேசிய விருதுகளை பெற்று, உள்ளாட்சியில் சாதனை படைத்து, பாராட்டை பெற்றுள்ளதை கண்டு பொறுக்க முடியாமல், இமயம் போன்று உயர்ந்து நிற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அரசியல் களத்தில் போட்டி போட முடியாமல், சாதரண விவசாய குடும்பத்தில் பிறந்த என்னோடு வெற்று அறிக்கை வாயிலாக மலிவு அரசியல் செய்கிறார் மு.க.ஸ்டாலின்.\nகோவையில் காவல்துறையினரை தங்களது பணியை செய்யவிடாமல் தடுத்து அராஜக போக்குடன் குண்டர்களின் துணையுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்ட கைதியை விடுவித்து சென்றதால், சட்ட விதிகளின்படி கோவையில் தி.மு.க.வினர் சிலரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அராஜகபோக்கில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கண்டிப்பதை விடுத்து, என்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் தங்களது தவறை மறைத்து, மக்களை திசை திருப்பும் வகையில் நான் ரூ.3 ஆயிரம் கோடி ஊழல் செய்துவிட்டதாக மாபெரும் போராட்டத்தை கோவையில் நடத்துவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.\nகோவை மாவட்டத்தில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களது பதவி��ை தக்க வைத்துக் கொள்ளவும், தி.மு.க.வின் தலைவரை திருப்திபடுத்தவும், சட்ட விதிகளை மதிக்காமல் அராஜகசெயல்களில் ஈடுபட்டு பொது மக்களுக்கு இடையூறாக செயல்படுகின்றனர். இது ஒன்றும் தி.மு.க.வினருக்கு புதிதல்ல. கோவையில் மட்டுமின்றி அரியலூர் பெண்கள் அழகு நிலையம், சென்னை பிரியாணி ஓட்டல் என பல நிகழ்வுகளில் தி.மு.க.வினரின் ரவுடிதனத்தை மக்கள் நன்கு அறிந்தவர்களே…\nஅ.தி.மு.க. என்றைக்கும் மக்களுக்கு தொண்டாற்றப் பிறந்த இயக்கம். கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளிலும் சுமார் 9 லட்சம் மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் தேங்காய், முட்டை உட்பட காய்கறிகள் அடங்கிய தொகுப்பும் வழங்கியிருக்கிறோம்.\nஆனால் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு சொந்தமாக உதவ துப்பில்லாமல், அங்கொன்று இங்கொன்று வழங்கிவிட்டு புகைப்படம் எடுத்து தங்களை விளம்பர படுத்திக் கொண்டு கொரோனோ பணியில் ஈடுபடுத்திக் கொண்டதாக பொதுமக்களுக்கும், தி.மு.க.வின் தலைமைக்கும் தெரிவித்து நாடகமாடி மக்களை ஏமாற்ற முற்படுகின்றனர். இவர்களுக்கு உரிய நேரத்தில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.\nஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: ”டிரம்ப் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து திசைமாறிச் செல்கிறார்”- காலின் பாவெல் மற்றும் பிற செய்திகள்\nகொரோனா தொற்றை தடுக்க கடைகள் எப்படி செயல்பட வேண்டும்- தமிழக அரசு உத்தரவு\nவிவசாயிகளின் உணர்வுகளை மதித்து வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயார் – நரேந்திர சிங் தோமர்\nடுவிட்டரில் பெண்கள் எதைப்பற்றி பதிவு செய்கிறார்கள் – ஆய்வில் சுவாரசிய தகவல்கள்\n100-வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் – அரியானாவில் 6 வழி எக்ஸ்பிரஸ் சாலையில் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/blog-post_34.html", "date_download": "2021-03-06T23:54:51Z", "digest": "sha1:3MGINQU26FBXDB2Q5YMSH4RKSKTF6ZEH", "length": 11852, "nlines": 87, "source_domain": "www.pathivu.com", "title": "டெல்லி தொடர்பில் திருப்தியில்லை:சுரேஸ்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / டெல்லி தொடர்பில் திருப்தியில்லை:சுரேஸ்\nடாம்போ February 18, 2021 யாழ்ப்பாணம்\nஇலங்கை தொடர்பான தனது கொள்கை தீர்மானத்தை டெல்லி மீளாய்வு செய்யவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்.\nயாழ்.ஊடக அமையத்தி���் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் இந்தியாவை பொறுத்தவரை தனது பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளது.ஆனால் இலங்கை தொடர்பில் இந்தியா இனியாவது தனது நிலைப்பாட்டை மீளாய்வு செய்யவேண்டும்.\nஇந்திய-சீனா யுத்தத்தின் போதும் சரி இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின் போதும் சரி இலங்கை அரசு என்ன செய்ததென்பதை இந்தியா புரிந்துகொள்ளவேண்டும்.\nஇலங்கையில் இந்தியாவின் நட்புதரப்பு என்றுமே தமிழ் மக்களே.\nஈழத்தமிழ் மக்களது தொப்புள் கொடி உறவுகளும் இந்திய தமிழகத்திலேயே இருக்கின்றனர்.\nஆதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை ஈழ தமிழ் மக்கள் விரும்ப போவதில்லை.\nஇலங்கையில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக,பொருளாதார ரீதியாக பலமாக இருந்தால் மட்டுமே இந்தியாவின் பாதுகாப்பு வலுப்பெறும்.\nஇதனை டெல்லியிலிருந்து திட்டமிடும் அதிகாரிகள் புரிந்துகொள்ளவேண்டும்.\nடேல்லியிலுள்ள அதிகார மட்டத்தின் இலங்கை தொடர்பிலான போக்கு தொடர்பில் எமது ஆதங்கத்தை பதிவு செய்யவிரும்புவதாகவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.\nஇயற்கை எய்தினார் தளபதி கிட்டு பயணித்த எம்.பி அகத் கப்பலின் கப்டன்\nதளபதி கிட்டு அவர்கள் இறுதியாகப் பயணம் மேற்கொண்ட எம்.பி அகத் கப்பல் கப்டன் வைரமுத்து ஜெயச்சந்திரா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று\nமட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்ச...\nஆவா அருணை எப்படியேம் பெருப்பித்துவிட புலனாய்வு பிரிவும் அதன் முகவர்களும் கங்கணங்கட்டிவருகின்றர்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் பே...\nநானே நானே அனைத்தும் நானே :டக்ளஸ்\nஅண்மையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின் பணிகளை அநுராதபுரம் அலுவலகத்திற்கு பாரப்படுத்த மேற்கொள்ளப்...\n2000 ஆண்டுக்கு முன்னைய பண்டையகாலத் தேர் கண்டுபிடிப்பு\nதெற்கு இத்தாலியின் பண்டைய நகரமான பாம்பீக்கு அருகிலுள்ள ஒரு வில்லாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய நான்கு சக்கர தேரைக்\nகொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு ���ரணைதீவு பொருத்தமான இடமில...\nயாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப...\nதொடங்கியது யாழில் புதிய பேருந்து நிலைய சேவைகள்\nயாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தினை பயன்படுத்த இலங்கை அரச ஆதரவு போக்குவரத்து சபை பேருந...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் இரவிரவாக தமிழ் தேசிய மக்கள் முன...\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடனிருக்க மனோக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%86%E0%AE%B7%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-03-06T23:14:15Z", "digest": "sha1:UE3LITWWQ73SD4Q3SMHKU6UMIU74XIFG", "length": 3909, "nlines": 70, "source_domain": "www.tntj.net", "title": "ஆஷுரா நோன்பு அன்று சஹர் நேர நிகழச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடுஆஷுரா நோன்பு அன்று சஹர் நேர நிகழச்சி\nஆஷுரா நோன்பு அன்று சஹர் நேர நிகழச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் கடந்த 05-12-2011 ஆஷுரா நோன்பு அன்று சஹர் நேர நிகழச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு சஹர் உணவு வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-06T23:36:02Z", "digest": "sha1:T6IJ2SAFWEWECX3XV2VZOI7SPN2EOB7H", "length": 3905, "nlines": 70, "source_domain": "www.tntj.net", "title": "சிவகங்கை நகரில் பெண்கள் பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சிசிவகங்கை நகரில் பெண்கள் பயான்\nசிவகங்கை நகரில் பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் கடந்த 26-5-11 அன்று பெண்கள் பயான் அசாத் தெருவில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சினி முகமது உரையாற்றினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/sports-minister-kiren-rijiju-gets-additional-charge-of-ayush-ministry-200121/", "date_download": "2021-03-06T22:55:09Z", "digest": "sha1:6423FNOCOAZ7IGM4OKJTM3IL7D7Z6PLH", "length": 14710, "nlines": 189, "source_domain": "www.updatenews360.com", "title": "மத்திய அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்..! காரணம் இது தானா..? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமத்திய அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்..\nமத்திய அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்..\nநேற்று வெளியிடப்பட்ட ராஷ்டிரபதி பவன் அறிக்கையின்படி, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜுக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் பொறுப்பு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.\nஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, மற்றும் ஹோமியோபதி (ஆயுஷ்) அமைச்சரான ஸ்ரீபாத் யெசோ நாயக் கோவாவில் உள்�� ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் இந்த திடீர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n68 வயதான நாயக் கர்நாடகாவிலிருந்து கோவா திரும்பும் வழியில் விபத்து ஏற்பட்டதை அடுத்து ஜனவரி 12’ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅமைச்சரின் மனைவியும் அவரது நெருங்கிய உதவியாளரும் இந்த விபத்தில் உயிரிழந்த நிலையில், நாயக் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.\n“இந்தியாவின் குடியரசுத் தலைவர், பிரதமரின் ஆலோசனையின் பேரில், ஒரு சாலை விபத்தைத் தொடர்ந்து, நாயக் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால், அவர் நிர்வகித்து வந்த ஆயுஷ் அமைச்சகம் தற்காலிகமாக கிரண் ரிஜிஜுவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கி உத்தரவிட்டுள்ளார்.” என ராஷ்ட்ரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆயுஷ் அமைச்சகம் தொடர்பான பணிகளை நாயக் சிகிச்சை முடிந்து மீண்டும் தொடங்கும் வரை, கிரண் ரிஜிஜு கவனிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.\nTags: இலாகா மாற்றம், கிரண் ரிஜிஜு, மத்திய அமைச்சரவை\nPrevious புதிய அதிபராக பதவியேற்கும் ஜோ பிடென்.. எல்லோரும் பிரே பண்ணுங்க..\nNext என் மீதும் தங்கமணி மீதும் ஸ்டாலின் கோபம் கொள்ள இது தான் காரணம்..\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா..\nராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உயிரோடு எரிப்பு..\nஅமைதியின் தூதுவராக ஈராக் சென்ற போப் பிரான்சிஸ்.. ஷியா பிரிவின் தலைமை மதகுருவுடன் கலந்துரையாடல்..\nதினகரனை கடுமையாக எச்சரித்த சசிகலா… வீணாக அந்தப் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்…\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு தூக்கு.. 4 பேருக்கு ஆயுள்.. கள்ளச் சாராய வழக்கில் பீகார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nபேன்ட் – சட்டை அணிந்து வீதிகளில் உலா வந்த யானை ஹார்ட்டினில் அம்பு விடும் நெட்டிசன்கள்\nதெற்காசிய நாடுகளுடன் தொடர்பு கொள்ள இப்படியொரு திட்டமா.. சீனாவின் திபெத் பிளான் வெளியானது..\nமகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபில் சீற்றம் காட்டும் கொரோனா.. உயர்மட்ட குழுவை அனுப்பி வைத்தது மத்திய அரசு..\n‘பேசாம கட்சிய கலச்சுட்டு திமுகவுலயே சேர்ந்திருக்கலாம்’ : 6 தொகுதி… உதயசூரியன் சின்னத்தில் போட்டி.. மதிமுகவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்..\n80 வயதுக்கு மேற்பட்டவங்க மட்டுமல்ல.. நீங்���ளும் தபால் வாக்கு போடலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nQuick Shareசென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகளின் பயன்பாடு குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா…\nராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உயிரோடு எரிப்பு..\nQuick Shareராஜஸ்தானின் ஹனுமன்காரில் உள்ள தனது வீட்டில் 30 வயது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு…\nதினகரனை கடுமையாக எச்சரித்த சசிகலா… வீணாக அந்தப் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்…\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணியை உறுதி செய்யும் விதமாக, தொகுதி பங்கீட்டை நடத்தி வருகின்றன….\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு தூக்கு.. 4 பேருக்கு ஆயுள்.. கள்ளச் சாராய வழக்கில் பீகார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nQuick Share2016’ல் பீகாரின் கோபால்கஞ்சில் நடந்த கஜுர்பானி கள்ளச் சாராய பலி தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு மரண தண்டனை…\nதெற்காசிய நாடுகளுடன் தொடர்பு கொள்ள இப்படியொரு திட்டமா.. சீனாவின் திபெத் பிளான் வெளியானது..\nQuick Shareஇந்த ஆண்டு முதல் தொடங்கவிருக்கும் 14’வது ஐந்தாண்டு திட்டத்தில் திபெத்தை தெற்காசியாவுடன் இணைக்கும் ஒரு முக்கியமான பாதையை அமைப்பதற்கான திட்டத்தை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/102364-", "date_download": "2021-03-07T00:21:01Z", "digest": "sha1:GBQHUHFEMXBRQFQVZWWMCT4O3BQIRH7O", "length": 7355, "nlines": 212, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 20 January 2015 - சக்தி ஜோதிடம் | - Vikatan", "raw_content": "\nநாட்டுப்புற தெய்வங்கள் - வில்லுபாட்டு\nசிந்தை நிறை சிந்தை முருகன்\nஎன் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே..\nதமிழ் முனிவர் அருளிய தனிப்பெருங்கொடை...\nஇசை ஞானம் அருளும் இறைவன்\nபத்தாம் இடம்... ஒன்பது கிரகங்கள்\nதுங்கா நதி தீரத்தில்... - 21\nஸ்ரீசாயி பிரசாதம் - 7\nபாதை இனிது... பயணமும் இனிது\nசக்தி சபா - உங்களுடன்... நீங்கள்\n‘ஈஷா பயிற்சி... ஈஸியான பயிற்சி\nஹலோ விகடன் - அருளோசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/vodafone-idea-1", "date_download": "2021-03-07T00:15:38Z", "digest": "sha1:WC6VMSYDORSU5Y7O7KZHMLNS7XAYJJEF", "length": 6850, "nlines": 85, "source_domain": "zeenews.india.com", "title": "Vodafone- Idea News in Tamil, Latest Vodafone- Idea news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\n சதமடிக்கும் வாய்ப்பை இழந்த வாஷிங்டன் சுந்தர்\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு\nதேர்தல் களத்தில் திமுக: Prashant Kishor வகுத்த வியூகம் வெற்றி பெறுமா\nஹிட்மேன் ரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனை\nInd vs Eng: இந்தியா அதிரடி வெற்றி, இங்கிலாந்து அணியை பேக் செய்தது அஸ்வின்-அக்சர் ஜோடி\nDMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nதமிழர்களும் அவர்களது வாக்குகளும் விற்பனைக்கு அல்ல: கமல்ஹாசன்\nMuthoot Finance குழுமத் தலைவர் ஜார்ஜ் முத்தூட் காலமானார்: தலைசிறந்த தலைவருக்காக வருந்தும் குழுமம்\nCBSE 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம்: புதிய Date Sheet வெளியிடப்பட்டது\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nவோடபோன்-ஐடியா (Vi) பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. புதிய அவதாரத்தில் வந்த பிறகு, அதன் வாடிக்கையாளர்கள் பல திட்டங்களில் இரட்டை தரவு போன்ற நன்மைகளைப் பெறுகின்றனர்.\nBSNL Broadband Plan-யை மாற்றுகிறது, இனி Airtel, Jio மற்றும் VI-க்கு பெறும் சவால்\nவோடபோன் ஐடியா (Vodafone- Idea) ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி தரவை மட்டுமே பெறுவார்கள். இதன்படி, BSNL இன் புதிய 199 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் (Recharge Plan) மிகவும் கண்கவர் ஆகும்.\nவீடு வாங்குபவர்களுக்கு good news: இந்த வங்கியும் வீட்டுக் கடன் விகிதங்களை குறைத்தது\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு\nDMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nமலிவான விலையில் வீடு, கார், நிலம் வாங்க ஒரு அறிய வாய்ப்பு; SBI-யின் சிறப்பு சலுகை இதோ\nதேர்தல் களத்தில் திமுக: Prashant Kishor வகுத்த வியூகம் வெற்றி பெறுமா\nDMK ALLIANCE Seat Sharing: மதிமுக 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nBest Postpaid திட்டங்களை வழங்கும் Jio, Airtel, Vi: 150GB தரவு, இலவச OTT App இன்னும் பல நன்மைகள்\nMeghan Markle மீது விசாரணை; ஆனால், பாலியல் முறைகேடு குற்றம்சாட்டபட்ட இளவரசர் ஆண்ட்ரூ\nசிவன் எதற்காக ஏன், எப்போது மூன்றாவது கண்ணைத் திறந்தார்\nஉலகின் அதிக வயதான பறவை 70 வயதில் குஞ்சுகளை அடைகாக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-06T23:55:15Z", "digest": "sha1:I3OJNQIERKSCYMS5G6LVU7LEXDB4GWZQ", "length": 11362, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "மியான்மார் | Athavan News", "raw_content": "\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nதிருக்கேதீஸ்வரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nபோராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை – மியான்மார் இராணுவம்\nநாடு முழுவதும் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மியான்மார் இராணுவம் எச்சரித்துள்ளது. ��ட்சியை கைப்பற்றியுள்ள இராணுவ தலைமை மீது வெறுப்பு அல்லது அவமதிப்பை ஏற்பட... More\nயாங்கோனில் இரண்டாவது நாளாக போராட்டம் : இணையச் சேவையை முடக்கம்\nமியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடி, ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், ஜனநாயகம் கிடைக்கும் வரை தங்கள் இந்த போராட்டத்தில்... More\nவிடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை- கூட்டமைப்பு\nசர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது\n1000 ரூபாய் விவகாரம் – இன்று வெளியாகின்றது வர்த்தமானி\nஇந்தியா ஐ.நா.வில் கொடுத்த அழுத்தமே அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு காரணம் – கிரியெல்ல\nவடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி- ஸ்ரீதரன்\nஉலகின் மிகச் சுதந்திரமான நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு மூன்றாம் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/gampaha/", "date_download": "2021-03-07T00:51:53Z", "digest": "sha1:RC5RK4LMRRQ2PSBUVRIMR2GZWTEWOL4S", "length": 14908, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "Gampaha | Athavan News", "raw_content": "\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேச���்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nதிருக்கேதீஸ்வரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nநேற்று 703 பேருக்கு கொரோனா தொற்று: கொழும்பு கம்பஹாவில் மட்டும் 473 பேர் அடையாளம்\nஇலங்கையில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்ட 703 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதில் 371 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 102 பேர் கம்பஹாவை சேர்ந்தவர்கள் என்றும் அறி... More\nகம்பஹாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nகம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொது சுகாதார பயிற்சி பரிசோதகர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வத்தளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால், பயிற்சி பொது சுகாதார பரிசோதகர்கள 50 பேர், கடமைக்க... More\nநேற்று 628 பேருக்கு கொரோனா தொற்று: கொழும்பில் மட்டும் 402 பேர் அடையாளம்\nஇலங்கையில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 628 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 402 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் அதி... More\n704 கொரோனா தொற்று நோயாளிகள் நேற்று அடையாளம் – 500 ற்கும் மேற்பட்டோர் கொழும்பில்\nஇலங்கையில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 704 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 541 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் ... More\nகம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகள் விடுவிப்பு\nகம்பஹா மாவட்டத்தில் நீர்க்கொழும்பு, ஜா-எல, கடவத்தை, ராகம மற்றும் பேலியகொட பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும், களனி பொலிஸ் பிரிவு எதிர்வரும் திங்கட்கிழமை காலை ஐந்து ம... More\nநேற்று மட்டும் 510 கொரோனா தொற்று – 213 பேர் கொழும்பில் அடையாளம்\nஇலங்கையில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 510 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 213 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் ... More\nவிடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை- கூட்டமைப்பு\nசர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது\n1000 ரூபாய் விவகாரம் – இன்று வெளியாகின்றது வர்த்தமானி\nஇந்தியா ஐ.நா.வில் கொடுத்த அழுத்தமே அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு காரணம் – கிரியெல்ல\nவடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி- ஸ்ரீதரன்\nஉலகின் மிகச் சுதந்திரமான நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு மூன்றாம் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21026", "date_download": "2021-03-07T00:07:57Z", "digest": "sha1:OFUPNDDGL4MHSEJKR5MHRIZHL6N5FBN6", "length": 20455, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 7 மார்ச் 2021 | துல்ஹஜ் 584, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:28 உதயம் 01:18\nமறைவு 18:29 மறைவு 13:13\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், அக்டோபர் 24, 2018\nஈக்கியப்பா (YUF) மைதானத்தில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு துவக்க விழா\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1055 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் - ஈக்கியப்பா தைக்கா மைதானத்தில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு துவக்க விழா, 14.10.2018. ஞாயிற்றுக்கிழமையன்று 16.30 மணியளவில் நடைபெற்றது.\nகுருவித்துறைப் பள்ளி ஜமாஅத் பிரமுகர்களான சொளுக்கு முத்து ஹாஜி, சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப், எம்.ஏ.அஹ்மத் லெப்பை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nசொளுக்கு ஏ.ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாமிதிய்யா மாணவர் எச்.எம்.ஷேக் அப்துல் காதிர் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தலைமை தாங்கிய குருவித்துறைப் பள்ளி செயலாளர் கே.எம்.செய்யித் அஹ்மத் தலைமையுரையாற்றினார். இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் வரவேற்புரையாற்றினார்.\nமுன்னணியின் மூத்த விளையாட்டு வீரர்களான மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, எஸ்.கே.செய்யித் இப்றாஹீம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.\nஇளைஞர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப், அதன் அபிமானிகளான எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல், புகாரீ சுலைமான், என்.டீ.பாதுல் அஸ்ஹப் ஜுமானீ ஆகியோர் மட்டையால் பந்தை அடித்து, டேபிள் டென்னிஸ் விளையாட்டைத் துவக்கி வைத்தனர்.\nமுன்னணியின் பூப்பந்து விளையாட்டு வீரர் மவ்லவீ சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இவ்விழாவில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விளையாட்டு ஆர்வலர்களும், குருவித்துறைப் பள்ளி ஜமாஅத்தினரும் திரளாகக் கலந்துகொண்டனர்.\nஇந்த டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் பொருட்கள் அனைத்திற்கும், சென்னை தி-நகர் எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ் அதிபர் எஸ்.அக்பர்ஷா அனுசரணையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமழை காரணமாக இன்று மின்தடை அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது\n மாவட்டத்திலேயே அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 98.4 மி.மீ. மழைபொழிவு பதிவு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 25-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/10/2018) [Views - 430; Comments - 0]\nஅக். 25 அன்று (நாளை) காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nஅருணாச்சலபுரம் முதல் கடையக்குடி வரை சாலை ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி அழைப்பு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி அழைப்பு “நடப்பது என்ன\nசொத்து வரி அதிகரிப்பு ஆட்சேபனை மனுக்கள் மீதான நகராட்சி நடவடிக்கை என்ன என அறிவிக்கப்படும் வரை - நிரப்பிய சுயமதிப்பீட்டு படிவத்தை, பொதுமக்கள் நகராட்சியிடம் வழங்கவேண்டாம் “நடப்பது என்ன\nகாயல் வரலாறு ஆவணப்படம் ஒளிப்பதிவு இம்மாத இறுதியில் துவக்கம் ஆலோசனைகள், நிதிநல்கைகள் வரவேற்பு\nகாயல்பட்டினம் வழியிலான மாநில நெடுஞ்சாலை ஒப்பந்தப்புள்ளிகள் அக்டோபர் 10 அன்று திறக்கப்பட்டன “நடப்பது என்ன” குழுமம் பொதுநல அறிக்கை\nசேதமுற்ற நிலையில் கோமான் பள்ளி வளாக மின்மாற்றி\nகாயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் காவல் சாவடி அமைக்க காவல்துறை அனுமதி இல்லை த.அ.உரிமை சட்டத்தின் கீழ் ‘நடப்பது என்ன த.அ.உரிமை சட்��த்தின் கீழ் ‘நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல் வெளியிடு” குழுமம் பெற்ற தகவல் வெளியிடு\nநகர்நலப் பணிகளுக்கு மகளிரும், சிறாரும் நன்கொடையளிக்க சிறப்பேற்பாடு ரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு ரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 24-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/10/2018) [Views - 403; Comments - 0]\nஅக். 22 அன்று நகரில் 12 மணி நேரம் கனமழை மாவட்டத்திலேயே அதிகபட்ச மழைபொழிவு பதிவு மாவட்டத்திலேயே அதிகபட்ச மழைபொழிவு பதிவு\nநாளிதழ்களில் இன்று: 23-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/10/2018) [Views - 362; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/10/2018) [Views - 352; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/10/2018) [Views - 383; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/10/2018) [Views - 370; Comments - 0]\nM.A. Political Science பாடத்தில், பல்கலை. அளவில் காயல் இளைஞருக்கு இரண்டாமிடம் தமிழக ஆளுநரிடம் விருது பெற்றார் தமிழக ஆளுநரிடம் விருது பெற்றார்\nஊழல் தடுப்பு & மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்ட விபரங்கள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/a-gnanasampanthan.html", "date_download": "2021-03-06T22:38:22Z", "digest": "sha1:EVCCC6LPMQ6VGV2ZGUXPHEZCJTGPO3FE", "length": 6913, "nlines": 211, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "அ. ஞானசம்பந்தன் – Dial for Books : Reviews", "raw_content": "\nஅ. ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ.\n‘புதிய புதிய அல்லல்களில் சிக்கித் தவிக்கும் தமிழ்ச் சமுதாயம், பெரிய புராணத்தைக் கற்பதன் மூலம் மீண்டும் தலை நிமிர்ந்து வாழ முற்படுமென்று நம்புகிறேன்.’(���க். 72) என்று கூறும், ‘ஆழ்ந்து அகன்ற நுண்ணியரான’ அ.க. ஞானசம்பந்தன், 35 ஆய்வு நூல்களையும், மூன்று மொழிபெயர்ப்பு நூல்களையும், ஆறு பதிப்பு நூல்களையும் வெளியிட்டு, அன்னைத் தமிழுக்கு அரணாகவும், அணியாகவும் விளங்கி 85வது அகவையில் காலமானார்.\nநாவலர் சோமசுந்தர பாரதியாரால் இலக்கியத் துறைக்கு வந்த அ.ச..வின் தந்தையார் அ.மு.சரவண முதலியார், ‘பெருஞ்சொல் விளக்கனார்’ என்று பாராட்டப்பட்ட தமிழறிஞர், ‘கம்பன் கழகம், சேக்கிழார் ஆய்வு மையம்’ போன்றவை இன்றும் திறம்பட செயலாற்ற, அ.ச.ஞா., வின் பங்கு மகத்தானது. அ.ச.ஞா., வைப் பற்றி அறிந்துகொள்ள, இது ஒரு வழிகாட்டி நூலாக அமையும்.\nசரிதை\tஅ. ஞானசம்பந்தன், சாகித்ய அகாடமி, தினமலர், நிர்மலா மோகன்\nஓர் இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து மன் கி பாத்\nஇந்த மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-06T23:54:44Z", "digest": "sha1:JHAQYOXE7TAVG24MMBPXEX5SLXG6KOOF", "length": 10512, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "அரசியல் கட்சிகள் | Athavan News", "raw_content": "\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்ட��வரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nதிருக்கேதீஸ்வரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\n11வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்- முழு அடைப்பு போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு\nவிவசாயிகளின் போராட்டம் 11வது நாளாக நீடிக்கும் நிலையில், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் பல ஆதரவு வழங்கி வருகின்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புராரி மைதானத்தில... More\nவிடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை- கூட்டமைப்பு\nசர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது\n1000 ரூபாய் விவகாரம் – இன்று வெளியாகின்றது வர்த்தமானி\nஇந்தியா ஐ.நா.வில் கொடுத்த அழுத்தமே அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு காரணம் – கிரியெல்ல\nவடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி- ஸ்ரீதரன்\nஉலகின் மிகச் சுதந்திரமான நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு மூன்றாம் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madukkur.com/", "date_download": "2021-03-06T23:57:21Z", "digest": "sha1:JE2HMOQT6S36BSK6KU662JKETNUBC5JZ", "length": 9543, "nlines": 230, "source_domain": "madukkur.com", "title": "Home - Madukkur", "raw_content": "\n80ஸ் 90ஸ் கந்தூரி விழா – ஷேகுரப்பா தர்கா\nமதுகை நகைச்சுவை மன்றம் …\nபேரப்பிள்ளைகளை சுமக்கும், இல்லங்களின் சீமாட்டிகள்.\n“நெஞ்சுக்குள் குடியிருக்கும்” பொழுதுபோக்கு கேடயம்\nபொது செய்தி - General\nமதுக்கூரில் நடந்த சிறுபான்மையினரின் கருத்து கேட்பு கூட்டம்\nமதுக்கூரில் நடக்கும் திருமண வைபவங்களை பற்றி திருவள்ளுவர் என்னிடம் கனவில் வந்து சொன்ன திருமணத்துப்”பா”..\nதொழில் முனைவோருக்கான 23 புள்ளி வணிக குறிப்பு\n80ஸ் 90ஸ் கந்தூரி விழா – ஷேகுரப்பா தர்கா\n” 80ஸ் 90ஸ் கந்தூரி விழா – ஷேகுரப்பா தர்கா ” – by Janab S Jabarullah. மதுக்கூர் மகான், ஷேக்பரீது ஒலியுல்லாஹ், சந்தனகூடு கந்தூரி...\nபேரப்பிள்ளைகளை சுமக்கும், இல்லங்களின் சீமாட்டிகள்.\n By Janab S. Jabarullah. மனித வாழ்க்கையில் எந்த ஒரு உறவும் அருகில் இருக்கும் பொழுது அதனுடைய...\n“நெஞ்சுக்குள் குடியிருக்கும்” பொழுதுபோக்கு கேடயம்\n“நெஞ்சுக்குள் குடியிருக்கும்” பொழுதுபோக்கு கேடயம் – by Janab S Jabarullah. 80ஸ் 90ஸ் களில் மதுக்கூரை தெறிக்கவிட்ட இரண்டு மாஸ்டர்ஸ் தியேட்டர்கள். ஐயப்பா தியேட்டர்\nரதன் டாடா : ” 2020 – லாபம் நட்டத்தை பற்றி கவலைப்படாமல் உயிர்வாழ்வை நோக்கி வாழும் ஆண்டு ” என்று கூறியதாக சமூக வலைப்பின்னல்களில் வெளியிடப்பட்டது. பின்னர்...\nமதுகை நகைச்சுவை மன்றம் …\nமதுக்கூரில் நடக்கும் திருமண வைபவங்களை பற்றி திருவள்ளுவர் என்னிடம் கனவில் வந்து சொன்ன திருமணத்துப்”பா”..\nதேநீர் நேரம் - by Anwar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://nationalpli.org/ta/trenorol-review", "date_download": "2021-03-06T23:45:10Z", "digest": "sha1:HOFX6Z4OCPXVXWCJPFMR2DSDFQI3PYKB", "length": 26006, "nlines": 98, "source_domain": "nationalpli.org", "title": "Trenorol ஆய்வு: ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் சாத்தியம்!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கNootropicபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்உறுதியையும்புகைதூக்கம்குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்\nTrenorol சோதனைகள்: சந்தையில் தசையை வளர்ப்பதற்கு இன்னும் பொருத்தமான உதவி உண்டா\nTrenorol பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். எனவே எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் முடிக்கிறீர்கள், இந்த பிரீமியம் தயாரிப்பைப் பயன்படுத்தி பல உறுதிப்படுத்தும் அனுபவங்களை நீங்கள் காணலாம், இது சமீபத்தில் ஆர்வமுள்ள பயனர்களால் பகிரப்பட்டது.\nஉங்கள் அவல நிலைக்கு Trenorol மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். ஏனெனில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர் அறிக்கைகள் இது செயல்படுவதைக் காட்டுகின்றன. எல்லாவற்றையும் எந்த அளவிற்கு உண்மையாக வைத்திருக்கிறோம், உகந்த முடிவுகளுக்கு அவர்கள் சராசரியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அடுத்தடுத்த கட்டுரையில் நாங்கள் உங்களுக்காக சோதித்தோம்.\nTrenorol இயற்கையான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது மற்றும் எண்ணற்ற பயனர்களால் நீண்ட காலமாக சோதிக்கப்படுகிறது.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. பெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள்.\nதற்போதுள்ள பக்க விளைவுகளுக்கான வழிமுறைகள் மற்றும் விலைக்கும் செயல்திறனுக்கும் இடையிலான நல்ல உறவு ஆகியவை பரவலாக அறியப்பட்டுள்ளன.\nமேலும், சப்ளையர் மிகவும் நம்பகமானவர். மருத்துவ பரிந்துரை இல்லாமல் கையகப்படுத்தல் சாத்தியமானது மற்றும் எஸ்எஸ்எல்-மறைகுறியாக்கப்பட்ட வரியின் அடிப்படையில் கையாள முடியும்.\nTrenorol என்ன பேசுகிறது, Trenorol எதிராக என்ன\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nஅறியப்பட்ட பக்க விளைவுகள் இல்லை\nஅன்றாட வாழ்க்கையில் நன்றாக ஒருங்கிணைக்க\nஇந்த நன்மைகள் Trenorol திருப்திகரமான தயாரிப்பாக Trenorol :\nபரிகாரத்தை நெருக்கமாக ஆராய்ந்தால், இந்த நன்மைகள் மிகை என்ற தெளிவான முடிவுக்கு எங்கள் நிபுணர்கள் வந்துள்ளனர்:\nஒளிபுகா மருத்துவ முறைகள் தவிர்க்கப்படுகின்றன\nமுற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் நல்ல பயன்பாட்டை உறுதி செய்கின்றன\nநீங்கள் ஒரு மருந்தாளருக்கான வழியையும், தசை வளர்ச்சிக்கான செய்முறையைப் பற்றிய வெட்கக்கேடான உரையாடலையும் சேமிக்கிறீர்கள்\nதசையை உருவாக்க உதவும் கருவிகள் பெரும்பாலும் வாங்குவதற்கான மருந்துகளுடன் தனியாக இருக்கும் - Trenorol நீங்கள் ஆன்லைனில் Trenorol மிகவும் மலிவாகவும் வாங்கலாம்\nதசையை உருவாக்குவது பற்றி அரட்டையடிக்க விரும்புகிறீர்களா முன்னுரிமை இல்லையா அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை, ஏனெனில் நீங்கள் மட்டும் இல்லாமல் தீர்வுக��கு உத்தரவிட வாய்ப்பு உள்ளது\nசம்பந்தப்பட்ட நபருக்கு Trenorol எந்த அளவுக்கு Trenorol\nTrenorol எவ்வாறு Trenorol என்பதைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள, பொருட்கள் தொடர்பான ஆய்வு Trenorol பார்ப்பது உதவுகிறது.\nஆனால் நாங்கள் உங்களுக்காக ஏற்கனவே செய்துள்ளோம்: எனவே அறிக்கைகள் மற்றும் பயனர் அனுபவங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தாக்கத்தை வகைப்படுத்துவதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ Trenorol தகவல் இங்கே:\nTrenorol பற்றிய அனைத்து முக்கியமான விஷயங்களும் உத்தியோகபூர்வ மற்றும் பயனர்களால் Trenorol, மேலும் அவை மதிப்புரைகள் மற்றும் மதிப்புரைகளிலும் பிரதிபலிக்கின்றன.\nTrenorol 3 முக்கிய பொருட்கள்\nTrenorol கலவை புத்திசாலித்தனமாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அடிப்படையில் பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nதுரதிர்ஷ்டவசமாக, இது நுகர்வோருக்கு ஒரு குறைந்தபட்ச தொகையை மட்டுமே சேர்க்கிறது, மற்றவற்றுடன், அத்தகைய வகையின் அத்தகைய தயாரிப்பு சரியான அளவு இல்லாமல் இந்த பயனுள்ள மூலப்பொருளைக் கொண்டுள்ளது. Goji Berries ஒப்பீட்டைக் காண்க.\nTrenorol, உற்பத்தியாளர் அனைத்து பொருட்களின் சக்திவாய்ந்த அளவையும் அடிப்படையாகக் கொண்டுள்ளார், இது ஆய்வுகள் படி, தசைக் கட்டமைப்பில் மகத்தான முடிவுகளை உறுதிப்படுத்துகிறது.\nTrenorol தயாரிப்பு பக்க விளைவுகள்\nTrenorol குறிப்பிட்டபடி Trenorol இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்களை மட்டுமே Trenorol கொண்டது. அதன்படி, இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nமுந்தைய நுகர்வோரின் அனுபவங்களை ஒருவர் பார்த்தால், இவை கூட விரும்பத்தகாத சூழ்நிலைகளை அனுபவித்ததில்லை என்பது வியக்கத்தக்கது.\nநிச்சயமாக இது நிபந்தனையின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, வழக்கில் நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டை நேரடியான பயன்பாட்டிற்கு ஒட்டிக்கொள்கிறீர்கள், ஏனெனில் தயாரிப்பு மிகவும் தீவிரமாக செயல்படுகிறது.\nகூடுதலாக, சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே நீங்கள் Trenorol உறுதி செய்ய வேண்டும் - இந்த நோக்கத்திற்காக, எங்கள் வாங்கும் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - போலிகளைத் தவிர்க்க. ஒரு கள்ள தயாரிப்பு, குறிப்பாக முதல் பார்வையில் செலவு குறைந்த காரணி உங்களை ஈர்க்கக்கூடும் என்றால், சிறிதளவு விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nஎந்த வாய்ப்புகள் Trenorol தவிர்க்க வேண்டும்\nஇந்த முறையை மனசாட்சியுடன் பயன்படுத்த நீங்கள் எந்த அளவிற்கு உறுதியாக இருப்பீர்கள் என்று உங்களுக்குத் தெரியாதா இந்த சூழ்நிலைகளில், நீங்கள் உங்களைத் துன்புறுத்துவீர்கள். அடிப்படையில் உங்கள் உடல் நலனுக்காக பண வழிகளைப் பயன்படுத்த நீங்கள் சற்று விரும்பவில்லை, மேலும் தசையை வளர்ப்பதற்கான வாய்ப்பில் நீங்கள் ஆர்வம் குறைவாக இருப்பதால். இந்த சூழ்நிலைகளில், நீங்கள் வெளியேறுவது நல்லது. நீங்கள் பெரும்பான்மை வயதிற்குட்பட்டவராக இருந்தால், நீங்கள் Trenorol பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.\nஇந்த எந்த புள்ளிகளிலும் நீங்கள் உங்களைக் கண்டுபிடிக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன்.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nஇந்த காரணத்திற்காக உங்கள் காரியத்தையும் செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் பிரச்சினையை உலகிற்கு வெளியே வைப்பது நல்லது\nஒரு ஆலோசனை: இது ஒரு நீண்ட செயல்முறை என்றாலும், Trenorol மிகவும் எளிதாக இருக்கும்.\nவிண்ணப்பத்தின் கையாளுதல் தெளிவாக இருக்கிறதா\nTrenorol நேரத்தில் 24 மணிநேரம் Trenorol முடியும், யாரும் கவனிக்கவில்லை. ஆகையால், நீங்கள் கட்டுரையை சோதித்துப் பார்ப்பதற்கு முன்பு எந்தவிதமான அபத்தமான முடிவுகளையும் எடுக்க அது பணம் செலுத்தாது.\nஎந்த காலகட்டத்தில் முடிவுகளைக் காணலாம்\nமுதன்முறையாக பயன்படுத்தும் போது நீங்கள் நிவாரணம் பெற முடிந்தது என்று பயனர்கள் வாதிடுகின்றனர். ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குப் பிறகு ஏற்கனவே வெற்றிகரமான வெற்றிக் கதைகள் முன்பதிவு செய்யப்படுவது வழக்கமல்ல. இது Anavar போன்ற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nநீண்ட தயாரிப்பு தேவைப்படுகிறது, கண்டுபிடிப்புகள் தெளிவாக இருக்கும்.\nநீண்ட காலத்திற்குப் பிறகும், பல வாடிக்கையாளர்கள் இந்த தயாரிப்பில் மிகவும் திருப்தி அடைகிறார்கள்\nஎனவே சோதனை அறிக்கைகளால் ஒருவர் மிகவும் வலுவாக வழிநடத்தப்படக்கூடாது, அவை மிகப் பெரிய முடிவுகளிலிருந்து அதற்கேற்ப எழுதுகின்றன. பயனரைப் பொறுத்து, தெளிவான மு��ிவுகளைப் பெற சிறிது நேரம் ஆகலாம்.\nTrenorol நடைமுறையில் சாதகமானது என்பதை உறுதிப்படுத்த, Trenorol உள்ள முடிவுகளையும் மற்றவர்களின் முடிவுகளையும் நீங்கள் காணலாம். ஆராய்ச்சி முடிவுகள் மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படலாம், ஏனெனில் அவை மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் பொதுவாக மருந்துகள் மட்டுமே உள்ளன ,\nமதிப்புரைகள், பாதிக்கப்பட்டவர்களின் வெற்றிகள் மற்றும் நேரடி ஒப்பீடுகளின் மதிப்பாய்வின் விளைவாக Trenorol என்னால் Trenorol முடிந்தது:\nஎதிர்பார்த்தபடி, இது விதைக்கப்பட்ட மதிப்பீடுகளை பாதிக்கிறது மற்றும் தயாரிப்பு ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விகிதங்களில் வேலைநிறுத்தம் செய்யலாம். இருப்பினும், பொதுவாக, கருத்து குறிப்பிடத்தக்கதாகும், இதன் விளைவாக உங்களுக்கும் மிகவும் திருப்திகரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.\nகீழே பட்டியலிடப்பட்டுள்ள முடிவுகளை பயனர்கள் நம்பலாம்:\nஆர்வமுள்ள தரப்பினர் போதைப்பொருளை பரிசோதிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், நான் உறுதியாக நம்புகிறேன்.\nஅதன்படி, அதிக நேரம் கடக்க Trenorol, Trenorol இனி கிடைக்காது என்ற ஆபத்தை அவர்கள் Trenorol. எரிச்சலூட்டும் விதமாக, இயற்கையான தயாரிப்புகளில் அவை மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன, அவை ஒரு குறுகிய நேரத்திற்குப் பிறகு ஒரு மருத்துவரின் மருந்துடன் மட்டுமே உள்ளன அல்லது சந்தையில் இருந்து திரும்பப் பெறப்படுகின்றன.\nகடைசி வரி: தயாரிப்பை ஆர்டர் செய்ய இணைக்கப்பட்ட விற்பனையாளரைப் பாருங்கள், இதன் மூலம் பணம் இன்னும் மலிவாகவும் சட்டப்பூர்வமாகவும் பெறப்படும் வரை விரைவில் அதை முயற்சி செய்யலாம்.\nநீங்கள் என்ன சொல்கிறீர்கள்: செயல்முறை முழுவதுமாகச் செல்ல நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா இந்த நேரத்தில் உங்கள் பதில் \"இல்லை\" எனில், நீங்கள் அதை விட்டுவிடுவது நல்லது. இருப்பினும், விடாமுயற்சியுடன் செயல்படுவதற்கு உங்களுக்கு போதுமான ஊக்கத்தொகை இருப்பதாக நான் நினைக்கிறேன், குறிப்பாக மருந்து உங்களுக்கு வழங்குவதால் மதிப்புமிக்க உதவியை வழங்குவதன் மூலம்.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nநீங்கள் தீர்வு வாங்குவதற்கு முன் எனது கடைசி குறிப்பு\nஎந்தவொரு சூழ்நிலையிலும் அசல் Trenorol பதிலாக மோசமான மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களைப் பயன்படுத்துவதற்கான ஆபத்தை நீங்கள் இயக்கக்கூடாது.\nஇந்த விற்பனையாளர்களுடன், நீங்கள் ஒரு பயனற்ற மருந்தை வாங்குவது மட்டுமல்லாமல், ஆபத்தான ஆபத்தையும் எடுத்துக் கொள்ளலாம்\nசரியான நேரத்தில் மற்றும் நம்பகமான முடிவுகளுக்கு, சரிபார்க்கப்பட்ட சப்ளையரிடமிருந்து ஆர்டர்.\nநான் ஏற்கனவே இணையத்தில் உள்ள அனைத்து சலுகைகளையும் சரிபார்த்துள்ளேன், நியாயமான தயாரிப்பு வேறு எங்கும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.\nஇந்த அறிவுறுத்தல்களின்படி, தயாரிப்பை ஆர்டர் செய்வது எளிதானது:\nஎங்கள் வழிகாட்டியிலிருந்து இணைப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தவும். இணைப்புகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், இதன்மூலம் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, இதன்மூலம் நீங்கள் உண்மையிலேயே சிறந்த விலையிலும் மிக விரைவான விநியோக விதிமுறைகளிலும் ஆர்டர் செய்வீர்கள்.\nஎப்போதும் மலிவான விலையில் Trenorol -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nTrenorol க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1781", "date_download": "2021-03-07T00:46:36Z", "digest": "sha1:FYT7WZSAP7JSHKSNTBHRIEGRBBG7SF35", "length": 7841, "nlines": 180, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1781 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1781 (MDCCLXXXI) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2534\nஇசுலாமிய நாட்காட்டி 1195 – 1196\nசப்பானிய நாட்காட்டி An'ei 10Tenmei 1\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nஜனவரி 5 - வேர்ஜினியாவின் ரிச்மண்ட் நகரம் பிரித்தானியக் கடற்படையினரால் எரியூட்டப்பட்டது.\nமார்ச் 13 - யுரேனஸ் கோள் வில்லியம் ஹேர்ச்செல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.\nசெப்டம்பர் 4 - லாஸ் ஏஞ்சலஸ் நகரம் ஸ்பானிய ஆளுநரான ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது.\nஅக்டோபர் 16 - ஜோர்ஜ் வாஷிங்டன் வேர்ஜீனியாவின் யோர்க்டவுன் நகரைக் கைப்பற்றினார்.\nநவம்பர் 29 - கூலிகளை ஏற்றிச்சென்ற ச���ங் (Zong) என்ற கப்பல் மாலுமிகள் காப்புறுதிக்காக 133 ஆபிரிக்கர்களை கொன்று கடலுக்குள் எறிந்தனர்.\nமார்ச்சு 5 - சார்ல்ஸ் டிலோவே இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர்.\nஜோர்ஜ் ஸ்டீவன்சன், தொடருந்து கண்டுபிடித்தவர் (இ. 1848)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2021-03-06T22:58:32Z", "digest": "sha1:GF22MULIRVMU3SS7FTI7HSCWER3RWSTP", "length": 3128, "nlines": 59, "source_domain": "suvanacholai.com", "title": "பரிசளிப்பு -நன்றியுரை (வீடியோ தொகுப்பு) – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nபரிசளிப்பு -நன்றியுரை (வீடியோ தொகுப்பு)\nஜுபைல் தஃவா நிலையம் – தமிழ் பிரிவு வழங்கிய\nஇஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி\nபரிசளிப்பு -நன்றியுரை (வீடியோ தொகுப்பு)\nநாள்: 12 டிசம்பர் 2013 வியாழன் இரவு\nஇடம்; ரீகல் கிளாசிக் ஹோட்டல்.\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[கேள்வி – பதில்] ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/education", "date_download": "2021-03-06T23:51:51Z", "digest": "sha1:BKEKQW43STX5IJRFV7SQPTBG7GIVIRCV", "length": 9851, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "Education News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nUGC NET 2021: நெட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கால அவகாசம் நீட்டிப்பு\nமத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி பெறுவதற்கும், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுவதற்கும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். த...\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள பேராசிரியர், அவசர மருத்துவ அதிகாரி, மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கா...\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nமத்திய அரசின் கீழ் அகமத்நகரில் செயல்பட்டு வரும் கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, செவிலியர், உதவி ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பண...\nபெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 60% இட ஒதுக்கீடு- புதுச்சேரியில் ராகு காந்தி பேச்சு\nபுதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்களு...\nமாதம் ரூ.1 லட்சம் ஊதியத்தில் தேசிய தேர்வு வாரியத்தில் பணியாற்ற ஆசையா\nமத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள உதவி இயக்குநர் (மருத்துவம்) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள...\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் பாரதிதாசன் பல்கலையில் JRF பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ளJunior Research Fellow பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையி...\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் மேலாளர் வேலை\nசென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் ஊதியம் நிர்...\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை\nசென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Senior Executive பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.40 ஆயிரம் ஊதியம் நிர்ணய...\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் தொழில்நுட்ப பல்கலையில் வேலை வாய்ப்பு\nவேலூர் தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Research Assistant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.31 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்...\nதமிழக மீன்வளத் துறையில் 600-க்கும் அதிகமான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள சாகர் மித்ரா பணியிடங்களை நிரக்கிடுவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 608 பணியிடங்கள் உள்ள...\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் காலியாக உள்ள மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணி...\nரூ.2 லட்சம் ஊதியத்தில் இந்திய மருந்தக ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்திய மருந்தக ஆணையத்தில் காலியாக உள்ள MTS, Clerk உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுதவற்கான அறிவிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/actor-simbu-director-ram-alliance-waiting-for-internet-in-the-biggest-movie/", "date_download": "2021-03-06T23:15:39Z", "digest": "sha1:OD6M6WRMT7MT3ZDWTNICPK5XF6KT3RBS", "length": 7293, "nlines": 62, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – மிகப் பிரம்மாண்டமான படத்தில் இணையக் காத்திருக்கும் நடிகர் சிம்பு – இயக்குநர் ராம் கூட்டணி..!", "raw_content": "\nமிகப் பிரம்மாண்டமான படத்தில் இணையக் காத்திருக்கும் நடிகர் சிம்பு – இயக்குநர் ராம் கூட்டணி..\nசிம்புவின் திடீர் மாற்றத்தினால் ஏற்பட்ட முதல் சந்தோஷத்தைப் பெற்றுள்ள திரைப்படம் ‘ஈஸ்வரன்’. போட்ட காசை எடுத்துவிட்ட திருப்தியில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் இருந்தாலும், சம்பளப் பணத்தில் பாக்கித் தொகை இன்னமும் செட்டில் செய்யப்படாததால் சிம்புவும் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறார்.\nஇருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் நினைக்காமல் அடுத்தப் படமான ‘மாநாடு’ படத்தை முடித்துக் கொடுப்பதில் தனது முழு கவனத்தையும் செலுத்துகிறார் சிம்பு.\nஇன்னமும் 20 நாட்கள் படப்பிடிப்பு நடந்தால் மொத்தப் படமும் முடிந்துவிடுமாம். ஏர்போர்ட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் முழுவதையும் எடுத்துவிட்டார்களாம். இப்போது செட் போட்டு எடுக்க வேண்டிய சில காட்சிகள் மட்டுமே பாக்கியிருக்கிறதாம்.\nஇதற்கிடையில் சிம்புவின் கேரியரை இன்னும் மேலே ஒரு படி தூக்கும்படியான ஒரு சம்பவம் நடக்கக் காத்திருக்கிறது என்று திரையுலகத்தில் ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.\nபிரபல இயக்குநரான ராம், சிம்புவுக்காக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறாராம். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக வேண்டிய படமாம். “இந்தப் படத்தில் மட்டும் சிம்பு நடித்துவிட்டால் அவரது இப்போதைய இருப்பு நிலையே மும்மடங்காகிவிடும்” என்கிறது இயக்குநர் தரப்பு. அதே சமயம், “இயக்குநர் ராமிற்கும் இந்தப் படம் கிடைத்து படம் வெளியானால் அவர் அகில இந்திய இயக்குநர்களில் ஒருவராக மாறிவிடுவார்…” என்கிறார்கள் அந்தக் கதையைப் பற்றித் தெரிந்தவர்கள்.\nஇப்போதைக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டை சிம்புவை நம்பி முதலீடாகப் போடப் போகும் தயாரிப்பாளரும், பைனான்சியரும் யார் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது..\nactor simbu director ram mega budget movie slider இயக்குநர் ராம் நடிகர் சிம்பு மெகா பட்ஜெட் திரைப்படம்\nPrevious Post“பொய் சொல்லத் தெரிஞ்சாத்தான் சொல்லணும்” – நடிகர் விஜய்யிடம் சிக்கிய ஒளிப்பதிவாளர் Next Post“படம் முடியறவரைக்கும் கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது” – நயன்தாராவுக்கு கண்டிஷன் போட்ட தயாரிப்பாளர்\nஏலே – சினிமா விமர்சனம்\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்ற ‘அமலா’ திரைப்படம்\n‘ஏலே’ படத்தைத் தொடர்ந்து ‘மண்டேலா’ படமும் டிவிக்கு வருகிறதாம்..\nஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது\n“மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஞாய் எஞ்சாமி” பாடல் இன்று வெளியாகியுள்ளது\nதமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் “ஆறா எனும் ஆரா”\nRAPO19 படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார் \nதணிக்கை குழுவின் பாராட்டுடன் யு சான்றிதழ்\n‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nவேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/trailor/427-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4.html", "date_download": "2021-03-07T00:10:52Z", "digest": "sha1:HIHS6SOHT4W2KZNPISWVKOWP36TUEAXB", "length": 15889, "nlines": 142, "source_domain": "vellithirai.news", "title": "தர்பார் பாடலை சும்மா கிழி கிழியென கிழிக்கும் திருமூர்த்தி – வைரல் வீடியோ - Vellithirai News", "raw_content": "\nதர்பார் பாடலை சும்மா கிழி கிழியென கிழிக்கும் திருமூர்த்தி – வைரல் வீடியோ\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹ��்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nதர்பார் பாடலை சும்மா கிழி கிழியென கிழிக்கும் திருமூர்த்தி – வைரல் வீடியோ\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ...\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nதர்பார் பாடலை சும்மா கிழி கிழியென கிழிக்கும் திருமூர்த்தி – வைரல் வீடியோ\nடிசம்பர் 4, 2019 1:32 மணி\nதர்பார் பட பாடலை மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி பாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருபவர் திருமூர்த்தி. கண்பார்வை அற்ற மாற்றுத்திறனாளியான அவர் பாடகர் ஆவார்.…\nவாவ்…செம…அடுத்த ஜேம்ஸ்பாண்ட் அதிரடி… வெளியான டிரெய்லர் வீடியோ…\n3வது மாடியிலிருந்து கீழே விழுந்த குழந்தை… என்ன ஆச்சு பாருங்க (வீடியோ)\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\n“என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்”-‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் பெருமிதம் கன்னட திரையுலகின்...\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\n“நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும்.\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாத��: இயக்குனர் ஓபன் டாக்\nஇந்தப்படத்தின் புதிய அனுபவம் ரசிகர்களுக்கு சென்றுசேர வேண்டும் என்பதற்காக தியேட்டர்களிலேயே ரிலீஸ் செய்ய இருக்கிறோம்” என கூறினார்.\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nபுதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. ஜி.கே சினி மீடியா நிறுவனம்...\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201803062.html", "date_download": "2021-03-06T23:48:28Z", "digest": "sha1:QE76LTLEJGZGLGUXEMJAFUTJGUIKVFOR", "length": 12947, "nlines": 136, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - காவிரிக்காக ராஜினாமா செய்தால் பாராட்டு: கமல்ஹாசன்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nஅதிமுகவில் பாஜக-வுக்கு 20 தொகுதி, கன்னியாகுமரி மக்களவை\nஅம்பானி வீட்டருகே நின்ற மர்ம கார் உரிமையாளர் மர்ம மரணம்\nரமலான் அன்று சிபிஎஸ்இ தேர்வு: மாற்றம் குறித்து பரிசீலனை\nஈராக்கில் வான்தாக்குதல்: 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி\nஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சி���கார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nகாவிரிக்காக ராஜினாமா செய்தால் பாராட்டு: கமல்ஹாசன்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 29, 2018, 16:55 [IST]\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வலியுறுத்தி எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால் அதனைப் பாராட்டுவேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அளிக்கப்பட்ட 6 வார அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். அப்போது அவர் மேலும் கூறியதாவது:\n- காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து முதல்வரை வலியுறுத்த உள்ளேன்.\n- இதுதொடர்பாக அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்.\n- மேலாண்மை வரியம் அமைப்பது ஒன்றும் கடினமானது அல்ல. பிரதமர் நினைத்தால் மேலாண்மை வாரியத்தை எளிதில் அமைக்கலாம்.\n- காவிரி விவகாரத்தில் ஓட்டுக்காக விளையாட வேண்டாம்.\n- காவிரி விவகாரத்தில் எம்.பிக்கள் ராஜினாமா செய்தால் அதனை வரவேற்கிறேன்.\n- காவிரி விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து படிப்படியாக இறங்கி வருவது நல்லதல்ல.\n- காவிரி விவகாரம் தொடர்பாக ரஜினி கருத்தை வரவேற்கிறேன்.\nசெய்தியாளர் சந்திப்பின் போது கமல்ஹாசன், ஏப்ரல் 1-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நேரில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்தார்.\nடெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nஆக்ஸ்போர்டு ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிக்கு அனுமதி வழங்க பரிந்துரை\n2020 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 110.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/10/blog-post_21.html", "date_download": "2021-03-06T23:51:38Z", "digest": "sha1:QRITAFB375NIEWYISDOZC256WBADEHQL", "length": 18846, "nlines": 167, "source_domain": "www.ceylon24.com", "title": "டிரம்பால் அதிபர் பதவிக்கான வேலைகளைச் செய்ய முடியாமல் போனால் என்ன ஆகும் ? | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nடிரம்பால் அதிபர் பதவிக்கான வேலைகளைச் செய்ய முடியாமல் போனால் என்ன ஆகும் \nஅமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் சூழ்நிலையில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த கேள்விகளுக்கான விடைகளை இங்கே காண்போம்.\nடிரம்ப் எந்தெந்த பிரசாரக் கூட்டங்களில் ஈடுபட ��ுடியாது\nடிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அக்டோபர் 1ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் 10 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஇதனால் அக்டோபர் 15ஆம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் இடையேயான இரண்டாவது சுற்று விவாதத்தில் அவரால் பங்கேற்க முடியும்.\nவெள்ளியன்று ஃப்ளோரிடாவில் நடக்க இருந்த பிரசார கூட்டம் ரத்து செய்யப்பட்டது.\nடிரம்ப் தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் காலத்தில் திட்டமிடப்பட்டிருந்த பிரசாரக் கூட்டங்கள் ரத்து செய்யப்படும் அல்லது தள்ளி வைக்கப்படும்.\nஅதிபர் தேர்தல் எந்த சூழலில் தள்ளி வைக்கப்படும்\nதேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதில் இந்த தனிமைப்படுத்தல் நிச்சயமாக ஒரு தாக்கம் செலுத்தும்.\nஆனால் இதன் காரணமாக அதிபர் தேர்தல் தள்ளி வைக்கப்படுமா அப்படி தள்ளி வைக்கப்பட சாத்தியம் உள்ளதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.\nஅமெரிக்க சட்டங்களின்படி நான்காண்டுகளுக்கு ஒரு முறை நவம்பரில் முதல் செவ்வாய்க்கிழமை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கும்.\nஅதன்படி இந்த ஆண்டு நவம்பர் மூன்றாம் தேதி வாக்குப்பதிவு நடக்கும்.\nதேர்தல் தேதியை மாற்ற வேண்டுமா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் முடிவு செய்ய முடியும். அதிபரால் முடிவு செய்ய முடியாது\nகாணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்\nYouTube பதிவின் முடிவு, 1\nஇதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.\nசெனட் சபை ஒப்புதல் அளித்தாலும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் பிரதிநிதிகள் சபையில் இதற்கான ஒப்புதல் கிடைப்பது மிகவும் கடினம்.\nஒருவேளை தேர்தலைத் தள்ளி வைப்பதற்கு இரண்டு அவர்களும் ஒப்புக் கொண்டாலும் கூட அமெரிக்க சட்டங்களின்படி அதிபரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் மட்டுமே.\nஅதன்படி 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி நற்பகலில் டிரம்பின் அதிபர் பதவி தானாகவே முற்றுப்பெறும்.\nஇந்தத் தேதியை மாற்ற வேண்டுமானால் அதற்கு அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.\nஅதற்கு மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அல்லது மூன்றில் இரண்டு பங்கு மாகாண சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதன்பின்பு நான்கில் மூன்று பங்கு அமெரிக்க மாகாண அரசுகளும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.\nஎனவே இதற்கும் வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம்.\nடிரம்பால் அதிபர் பதவிக்கான வேலைகளைச் செய்ய முடியாமல் போனால் என்ன ஆகும் \nடொனால்டு டிரம்ப் மற்றும் மைக் பென்ஸ் ஆகியோரை அதிபர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்களாக குடியரசு கட்சி மீண்டும் களமிறக்குகிறது.\nதற்போது அதிபருக்கு மிதமான கொரோனா அறிகுறிகள் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒருவேளை தனது பணிகளை செய்ய முடியாத அளவுக்கு அவரது உடல்நிலை மோசமானால், துணை அதிபரிடம் அதிபர் தனது பொறுப்புகளை ஒப்படைக்க அமெரிக்க அரசு அமைப்பின் 25ஆவது சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது.\nஅதன்படி துணை அதிபர், பொறுப்பு அதிபராக செயல்பட முடியும். அதிபர் உடல்நிலை மீண்டும் சரியானால் அவர் மீண்டும் பதவிக்கு வந்து விடலாம்.\nஇவை ஏற்கனவே ரொனால்டு ரீகன் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அதிபராக இருந்தபோது நிகழ்ந்த சம்பவங்களே.\nதுணை அதிபரிடம் அதிபர் பொறுப்பை கொள்ளுமாறு கூறும் நிலையில் அதிபரின் உடல் நிலை நல்ல இல்லை என்றால் அமெரிக்காவின் அமைச்சரவை மற்றும் துணை அதிபர் ஆகியோர் பதவியை தொடரும் நிலையில் அதிபர் இல்லை என்று பிரகடனம் செய்துவிட்டு துணை அதிபர் அந்த பதவியை ஏற்றுக்கொள்ள முடியும்.\nஒருவேளை அதிபர் துணை அதிபர் ஆகிய இருவருமே அதிபர் பொறுப்பை கவனிக்கும் உடல்நிலையில் இல்லை என்றால் பிரதிநிதிகள் சபையின் அவைத்தலைவர் அந்த பொறுப்புக்கு வரலாம் என அமெரிக்காவின் 'ப்ரெசிடென்சியல் சக்சஷன்' சட்டம் கூறுகிறது.\nதற்போது ஜனநாயக கட்சியைச் சேர்ந்த நான்சி பெலோசி பிரதிநிதிகள் சபையின் தலைவராக இருக்கிறார்.\nஆனால் இவ்வாறாக அவர் பதவிக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டால் அது பல சட்டப் போராட்டங்களை உருவாக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.\nஒருவேளை நான்சி பெலோசி அந்த பொறுப்பை ஏற்க முடியவில்லை அல்லது விரும்பவில்லை என்றால் ஆளும் குடியரசுக் கட்சியின் மூத்த செனட் சபை உறுப்பினரான சார்லஸ் இ கிரேஸ்லி இடம் அதிபர் பதவியை ஏற்குமாறு கூறலாம்.\nஅவருக்கு வயது 87. இத்தகைய முடிவும் சட்ட போராட்டங்களை சந்திக்க வாய்ப்புள்ளது.\nடிரம்பால் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால் என்ன ஆகும்\nஒரு கட்சியால் அதிபர் தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்படுபவர் தேர்தல் நேரத்தில் நல்ல நிலையில் என்றால் இல்லை என்றால் அதற்கான சட்டத் தீர்வுகளும் உள்ளன.\nஅதிபர் இல்லாதபோது துணை அதிபர் அதிபர் பொறுப்புகளை ஏற்கலாம். ஆனால் ஏற்கனவே குடியரசு கட்சி டிரம்பை தங்கள் அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில் துணை அதிபர் மைக் பென்ஸ் மட்டுமே அந்த கட்சியின் அதிபர் வேட்பாளராக முடியும் என்ற கட்டாயம் இல்லை.\nகுடியரசுக் கட்சியின் விதிகளின்படி அக்கட்சியின் தேசிய கமிட்டியின் 168 உறுப்பினர்களும் கூடி புதிய அதிபர் வேட்பாளரை முடிவு செய்யலாம்.\nஒருவேளை அதிபர் வேட்பாளராக மைக் பென்ஸ் தேர்வு செய்யப்பட்டால், புதிய துணை அதிபர் வேட்பாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.\nஆனால் இதுவரை அதிபர் வேட்பாளரை முடிவு செய்த பிறகு குடியரசுக் கட்சியோ ஜனநாயக கட்சியோ வேட்பாளரை மாற்றியதில்லை.\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்குபதிவு நடத்த முடியுமா\nஇப்படி நடத்தினால் பல குழப்பங்கள் ஏற்படும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.\nஒபாமா அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்த ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.\nஏற்கனவே பல லட்சம் பேருக்கு தபால் ஓட்டுகள் அனுப்பப்பட்டு விட்டன. சில மாநிலங்களில் நேரடி வாக்குப்பதிவு தொடங்கி விட்டது.\nஅதன் காரணமாக, வாக்குச் சீட்டில் அதிபர் பதவிக்கு வரத் தகுதியில்லாத வேட்பாளரின் பெயருடனேயே வாக்கு பதிவு தொடர்ந்து நடைபெறும் என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் ரிக் ஹேசன் கூறுகிறார்.\nபோட்டியில் இருந்து ஒருவர் விலகி விட்டால் வாக்குச் சீட்டில் வேட்பாளர் பெயர் எப்படி மாற்றப்படும்\nஎன்ன நடந்தாலும் அதிபரின் பெயர் வாக்குச் சீட்டில் இருக்கும் என்று தேர்தல்கள் விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்ற சட்டப் பேராசிரியர் ரிச்சர்ட் பைல்ட்ஸ் கூறுகிறார்.\nதங்கள் வேட்பாளரின் பெயரை வாக்குச் சீட்டில் மாற்ற குடியரசு கட்சி நீதிமன்றத்தை நாடலாம். ஆனால் அதற்கு தற்போது போதிய நேரம் இல்லை என்கிறார் அவர்.\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nமூத்த ஊடகவியலாளர் சிவப்பிரகாசம் காலமானார்\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2021/jan/13/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-50-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3543126.html", "date_download": "2021-03-07T00:24:28Z", "digest": "sha1:DKSCJF3E2KWNHK5X3HXKO5EYGODM4Q63", "length": 11134, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தாளவாடியில் பலத்த மழை: ரூ. 50 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளக் கதிா்கள் சேதம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nதாளவாடியில் பலத்த மழை: ரூ. 50 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளக் கதிா்கள் சேதம்\nதாளவாடி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் ரூ. 50 லட்சம் மதிப்பிலான 300 டன் மக்காச்சோளம் சேதமடைந்தது.\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கோ்மாளம், பூதாளபுரம், மாவள்ளம், தேவா்நந்தம், அட்டப்பாடி, புதுக்காடு, கோட்டாடை, குளியாடா, குரிமந்தை, ஆசனூா் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 300 ஏக்கா் பரப்பளவில் மக்காச்சோளம் பிரதான சாகுபடி பயிராக உள்ளது. மானாவாரி சாகுபடியான மக்காச்சோளம் 3 மாதகாலப் பயிா் என்பதால் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டனா். தற்போது மக்காச்சோளப் பயிரில் கதிா் முதிா்ந்து அறுவடை செய்யும் பணி நடைபெற்று வந்தது. 250க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை களத்தில் உலர வைக்கும் பணியும் நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழையால் களத்தில் உலர வைக்கப்பட்ட மக்காச்சோளம் முழுவதும் மழையில் நனைந்து முற்றிலும் சேதமானது. சில இடங்களில் மக்காச்சோளம் முளைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் களத்தில் போட்ட 250க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 300 டன் மக்காச்சோளம் சேதமடைந்தது. இதனால் ரூ. 50 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து சிறு, குறு விவசாயிகள் கூறியதாவது:\nஏக்கா் ஒன்றுக்கு 2 டன் மகசூல் கிடைத்தது. டன் ஒன்றுக்கு ரூ. 15 ஆயிரம் விற்கப்பட��ட நிலையில் ஒரு விவசாயிக்கு குறைந்தபட்சமாக ரூ. 20 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கரோனாவில் இருந்து மீளமுடியாத நிலையில் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/1302", "date_download": "2021-03-06T23:33:30Z", "digest": "sha1:PL7VBC3EUTGADCMM7B6BRF264PLAUOZG", "length": 8364, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "சற்று முன் வவுனியாவில் சிறுமி கடத்தல் முயற்சி முறியடிப்பு – | News Vanni", "raw_content": "\nசற்று முன் வவுனியாவில் சிறுமி கடத்தல் முயற்சி முறியடிப்பு\nசற்று முன் வவுனியாவில் சிறுமி கடத்தல் முயற்சி முறியடிப்பு\nவவுனியாவில் இன்று (02.01.2016) மாலை 5மணியளவில் சிறுமி ஒருவரை கடத்தும் முயற்சி வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து முறியடிக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,\nசமூகவலைத்தளம் மூலமாக தொடர்பினை மட்டக்களப்பிலிருந்து ஏற்படுத்திய இளைஞர் ஒருவர் சுந்தரபுரம் பகுதியிலுள்ள 16வயதுடைய சிறுமியுடன் தொடர்பினை ஏற்படுத்தி பல காலமாக பழகிவந்தள்ளார்.\nஇன்று (02.01.2016) மாலை வவுனியா பேரூந்து நிலையத்திற்கு வருமாறு குறித்த இளைஞன் அழைத்துள்ளார். குறித்த சிறுமியும் இளைஞனின் வார்த்தைக்கு ���ணங்கி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உடுதுணிகளை எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.\nசிறுமி வீட்டிலிருந்து வெளியேறுவதாக தந்தைக்கு அயலவர்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. தந்தை உடனடியாக வவுனியா வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் உறவினருக்குத் தகவல் வழங்கியுள்ளார். பேரூந்து நிலையத்தில் காத்திருந்த உறவினர் சிறுமி பேரூந்தில் வந்து இறங்கியதும் குறித்த இளைஞர் பேரூந்து தரிப்பிடத்தில் சிறுமியை அழைத்துச் செல்ல தயாராக இருந்ததையடுத்து காத்திருந்த உறவினர்கள் குறித்த இருவரையும் கடுமையாகத்தாகியதுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவினரால் மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19 தடுப்பூசிகள்\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல்\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை\nசந்திரனுக்கு இலவசமாக செல்லலாம் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு…\nகிளிநொச்சியில் அ.திர்ச்சி ச.ம்பவம் – மூன்று…\nமுகக்கவசம் அணியாது வெளியில் சென்றால் உங்களுக்கு இந்த நிலமை…\nஇறுதி யு.த்தத்தில் வெற்றி கண்ட மஹிந்த-கோட்டாபயவுக்கு இது…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nகிளிநொச்சியில் அ.திர்ச்சி ச.ம்பவம் – மூன்று…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/117647-tips-to-overcome-diabetes", "date_download": "2021-03-07T00:08:22Z", "digest": "sha1:7LDDJ6KXMMBA2MUXL6PKSVV3537XFKPN", "length": 7363, "nlines": 224, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 April 2016 - ஸ்வீட் எஸ்கேப் - 7 | Tips to overcome Diabetes - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nமண் வாசம் மாறாத தமிழச்சி\nமனமே நீ மாறிவிடு - 7\nஇன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 10\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 10\nமருந்தில்லா மருத்துவம் - 7\nஉணவின்றி அமையாது உலகு - 14\nஉடலினை உறுதிசெய் - 12\nஅலர்ஜியை அறிவோம் - 7\nஸ்வீட் எஸ்கேப் - 7\nஇனி எல்லாம் சுகமே - 7\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nஸ்வீட் எஸ்கேப் - 7\nஸ்வீட் எஸ்கேப் - 7\nஸ்வீட் எஸ்கேப் - 27\nஸ்வீட் எஸ்கேப் - 26\nஸ்வீட் எஸ்கேப் - 25\nஸ்வீட் எஸ்கேப் - 24\nஸ்வீட் எஸ்கேப் - 23\nஸ்வீட் எஸ்கேப் - 22\nசர்க்கரையை வெல்லலாம் - 21\nஸ்வீட் எஸ்கேப் - 20\nஸ்வீட் எஸ்கேப் - 19\nஸ்வீட் எஸ்கேப் - 18\nஸ்வீட் எஸ்கேப் - 17\nஸ்வீட் எஸ்கேப் - 16\nஸ்வீட் எஸ்கேப் - 15\nஸ்வீட் எஸ்கேப் - 14\nஸ்வீட் எஸ்கேப் - 13\nஸ்வீட் எஸ்கேப் - 12\nஸ்வீட் எஸ்கேப் - 11\nஸ்வீட் எஸ்கேப் - 10\nஸ்வீட் எஸ்கேப் - 9\nஸ்வீட் எஸ்கேப் - 8\nஸ்வீட் எஸ்கேப் - 7\nஸ்வீட் எஸ்கேப் - 6\nஸ்வீட் எஸ்கேப் - 5\nஸ்வீட் எஸ்கேப் - 3\nஸ்வீட் எஸ்கேப் - 2\nஸ்வீட் எஸ்கேப் - 1\nஸ்வீட் எஸ்கேப் - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlputhinam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8A/", "date_download": "2021-03-06T23:44:07Z", "digest": "sha1:3NZOIPFOQNJ6RL766PQL3OLVP222AAU3", "length": 9102, "nlines": 140, "source_domain": "yarlputhinam.com", "title": "பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்குக் கொரோனா தொற்று!! | யாழ்புதினம் | Yarlputhinam - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nபிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்குக் கொரோனா தொற்று\nபிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.\nகால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ தற்போது ஜூவென்டஸ் அணியில் விளையாடி வருகின்றார். 35 வயதான இவர் உலகில் முன்னணியில் உள்ள ஒரு கால்பந்து வீரராவார்.\nயுஃபா நேசன்ஸ் லீக் தொடரில் போர்த்துக்கல் – சுவீடன் அணிகளுக்கிடையே நாளை புதன்கிழமை கால்பந்தாட்டம் நடைபெறவுள்ளது. அதில் ரொனால்டோ பங்கேற்கவிருந்தார்.\nஆனால் அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவர் அந்த ஆட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம், “கொவிட் 19 பரிசோதனையில் ரொனால்டோ தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது. அதனால் அவர் சுவீடனை எதிர்கொள்ள மாட்டார்” என்று கூறியுள்ளது.\nரொனால்டோவுக்கு தொற்று உறுதியானமையை அடுத்து அணியின் அனைத்து வீரர்களும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.\nரொனால்டோ தற்போது தனது வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious article ரின் மீன், சீனி உட்படச் சில பொருள்களின் இறக்குமதி வரி நீக்கம்\nNext article கொடிகாமத்தில் தம்பதியைக் கட்டிவைத்து 16 பவுண் நகைகள், பணம் கொள்ளை\nதல, தளபதிக்கு ரொம்ப புடிச்ச சாப்பாடு என்னனு தெரியுமா\nரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விஜய் சேதுபதியின் படம்.. வேற லெவல் மாஸ்\nகுக் வித் கோமாளி வளர்ந்து வரும் நேரத்தில் ஏற்பட்ட சோகமான விஷயம்- ஏன் இப்படி செய்கிறார்கள்\nமும்பையிடம் இலகுவாக வீழ்ந்தது கொல்கத்தா\n – சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\n – பெங்களூர் 10 ஓட்டங்களால் வெற்றி\nமயங்க் அகர்வால் அதிரடி வீணானது – திரில் வெற்றி பெற்றது டெல்லி கப்பிட்டல்ஸ்\nஅனுபவ சிஎஸ்கே அபார வெற்றி – தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி படை\nமுன்றாவது ரி-20 ஆட்டத்தில் பாகிஸ்தான் திகில் வெற்றி – போராடித் தோற்றது இங்கிலாந்து\nரின் மீன், சீனி உட்படச் சில பொருள்களின் இறக்குமதி வரி நீக்கம்\nகொடிகாமத்தில் தம்பதியைக் கட்டிவைத்து 16 பவுண் நகைகள், பணம் கொள்ளை\nயாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் கடும் கட்டுப்பாடுகள்\nP2P பேரணியில் பங்குகொண்ட பருத்தித்துறை இளைஞன் கைது\nசிகை அலங்கரிப்பு நிலையம் நடத்துபவருக்கு கொரோனா\nயாழ். நகரில் வீடுகள் உடைத்து கொள்ளையிட்ட கும்பல் சிக்கியது\nயாழ்ப்பாணத்தில் இன்று 9 பேருக்குக் கொரோனா தொற்ற உறுதி\nசாவகச்சேரியில் நடுவீதியில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை\nதமிழ் மக்களுக்கான ஊடகக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/02/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-03-06T23:59:04Z", "digest": "sha1:ADHQ5IDWK475TWK3FW4G6HNRPBCSHPHA", "length": 41690, "nlines": 172, "source_domain": "chittarkottai.com", "title": "நோயற்ற வாழ்க்கையா? நோய் பெற்று சிகிச்சையா? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nவழுக்கை – ஒரு விளக்கம்\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,729 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇன்றைக்கு பரபரப்பாகப் பேசப்படும் திட்டம், அரசின், “மருத்துவ காப்பீடு திட்டம்’ அது ஆட்சியாளர்களின் பெயரிலேயே அமைந்துள்ளது. மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட வருவாய் பிரிவில் உள்ள அனைத்து மக்களையும் கவரும் விதமாக அது உருவாக்கப்பட்டுள்ளது.\nமிகப்பெரிய, பல்துறை சிறப்பு மருத்துவப் பிரிவுகள் கொண்ட மருத்துவமனைகளில், பணக்காரர்களுக்கு கொடுக்கப்படும் உயர்தர சிகிச்சைகள் கூட, சாதாரண ஏழைக்கும் கிடைக்கும் என்பது இத்திட்டத்தின், “கவர்ச்சி’ இதனால், இது பெரும் வரவேற்பைப் பெற்றது ஆச்சரியமில்லை. இதே மாதிரி திட்டங்கள், வேறு சில மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன. இதை ஆட்சியாளர்கள் அமல்படுத்தியதில், “ஓட்டு வங்கி அரசியல்’ எனும் உள்நோக்கம் இருப்பதாக குற்றச்சாட்டுகளும் உண்டு. இத்திட்டத்திற்கு செலவு செய்யப்படும் தொகை, இதை ஏற்று நடத்தும் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும், “பிரிமியம்’ தொடர்ந்து செயல்படுத்த, மாநில அரசுகளின், “நிதிநிலை’ இடம் கொடுக்குமா என்பதும் ஒரு கேள்வி. “இது ஆளும் கட்சிக்கு சாதகமான, ஓட்டை கருத்தில் கொண்ட திட்டம்’ என, எதிர்க்கட்சிகள் சந்தேகிப்பது ஒருபுறம். அதோடு, காப்பீடு நிறுவனங்களுக்கு செலவிடப்படும் பிரிமியத்தைப் பயன்படுத்தி, மாநிலத்தின் அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டால், அதனால் மக்களுக்கு அதிக பயன் நிரந்தரமாக கிடைக்கும் எனும் நிலை மறுபுறம் என்று விவாதங்கள் தொடர்கின்றன.\nமாறிவரும் புதிய உணவுப் பழக்க வழக்கங்கள், “பாஸ்ட் புட்’ கலாசாரம், மன அழுத்தத்தை அதிகமாக்கும், “விரைவு வாழ்க்கை’ முறை, குடும்பத்தில் கணவன் – மனைவி இருவரும் பொருள் ஈட்ட வேண்டிய அவசியம் என்ற, பல்வேறு சூழ்நிலைகள் ஒருபுறம், சாக்கடைகளை, குப்பைத் தொட்டிகளாய் மக்கள் மாற்றியதாலும், ஆரோக்கியமற்ற, சத்து குறைவான மற்றும் கலப்பட உணவுப் பொருட்களால் பெருகி வரும் புதுப்புது நோய்கள் – அவ்வப்போது தோன்றும் தொற்று நோய்களால், புயலுக்கு பெயர் வைப்பது போல, புதிய புதிய பெயரால் உலாவரும் உள்நாட்டு, வெளிநாட்டு நோய்கள்; இவற்றோடு 30 – 40 ஆண்டுகளாக அதிகமாகி வரும், சர்க்கரை, கேன்சர் மற்றும் இதய நோய்கள், ஜீரண உறுப்பு உணவுப் பாதை நோய்கள் என, நோய்களின் பரந்து விரிந்த சாம்ராஜ்யம் மறுபுறம் – இதன் காரணமாக உருவாகி வரும், “பல்துறை சிறப்பு மருத்துவமனைகள்’ காது, மூக்கிலிருந்து, உடலின் ஒவ்வொரு அங்கங்களுக்கும் தனி மருத்துவர் என்ற நிலை- இப்படியே போனால், ஒவ்வொரு விரலுக்கும், நகத்துக்கும் தனிச்சிறப்பு மருத்துவர் என்ற நிலை வரும் காலம் வெகு தொலைவில் இருக்காது.\nபிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் துவங்கிய போது, தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆங்கிலேயர்கள், இங்கு, “பொது சுகாதாரத்தை’ கடுமையாக அமல்படுத்தினர். இதன் விளைவு, “ஊர் பராமரிப்பில்’ சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் எண்ணிக்கை பெருகியது. இதன் விளைவாக, நோய் வராமல் தடுக்கும் செயல்பாடுகள் வளர்ந்தன. “நோய் நாடி… நோய் முதல் நாடி…’ என்பது நம் முன்னோர் வாக்கு. மேற்கத்திய நாடுகள், வளர்ந்த நாடுகள் இவ்விஷயத்தை நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டன. பொது சுகாதாரத்தை விரிவுபடுத்தினர்; நிலைப்படுத்தினர். அதனால், நோய் தடுப்பும், நோய்கள் உருவாகாத நிலையும் ஏற்பட்டன. “பொது சுகாதாரம்’ என்பது மூன்று அடுக்குகளாக பராமரிக்கப்பட வேண்டியது என்பதை, வளர்ந்த நாடுகள் செயல்படுத்தி வெற்றி கண்டன.\nமக்கள் தொகை முழுவதற்கும் நோய்த் தடுப்புத் திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள்.\nகாய்ச்சல் – காயங்கள் போன்ற அன்றாட தேவைக்கான மருத்துவ சேவைகள்; நோய் முன் தடுப்பு திட்ட ஏற்பாடுகள்.\nசிறப்பு நோய்களுக்கான சிறப்பு மருந்துகள் – மருத்துவச் சாலைகள்.\n1992ம் ஆண்டு முதல் தமிழகத்தில், பொது சுகாதார அமைப்பும், அதை செயல்படுத்தும் துறையும் செயல்பட்டு வருகிறது. 1940களில் ஆங்கில மருத்துவத்தில், “ஆன்டிபயாடிக்குகள்’ கண்டுபிடிக்கப்பட்டு, நோய்த் தடுப்பு எனும், “வருமுன் காப்பது’ பின்னுக்குத் தள்ளப்பட்டு, வந்த நோய்க்கான சிகிச்சைக்கு முன்னுரிமை ஆரம்பமானது. பொது சுகாதார அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிக்கப்பட்டு, அதன் அடிப்படை பணிகளிலிருந்து அவ்வப்போது வரும் நோய்களை விரட்டும் பணிக்கு திருப்பி விடப்பட்டது. இப்படி, மலேரியா ஒழிப்பு, தட்டம்மை, பெரியம்மை ஒழிப்பு, இளம்பிள்ளை வாத ஒழிப்பு என, பெரிய பெரிய முகாம்கள் நடத்தப்பட்டன; இவற்றிற்கு பலன் கிடைக்காமல் இல்லை. “நோய்கள் அறவே ஒழிக்கப்பட்டு விட்டது’ என, முகாம்கள் முடிந்து, புள்ளி விவரம் வந்தவுடனேயே, அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன. அதனால், சிறிது காலத்துக்குள்ளேயே, அதே நோய்கள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தன. காரணம், ஒருமுறை நடத்தப்படும் நோய் எதிர்ப்பு பணிகள் முடிந்தவுடனேயே, எல்லாம் முடிந்தது என, அடுத்தப் பணிக்கு,பொது சுகாதார ஊழியர்களை அனுப்பியதால் வந்த விளைவு. மேலை நாடுகளில், அப்பணியின் தொடர்ச்சி இருந்து கொண்டே இருப்பதால், நோய்கள் மீண்டும் எட்டிப் பார்ப்பதில்லை. நம் நாட்டில் அந்நிலை இல்லாதது, நோயை மீண்டும் புத்துயிர் பெற வைக்கிறது.\nஇந்தியாவின் மருத்துவப் பாதுகாப்பு, 3,500 ஆண்டு கால பழமை கொண்டது. தற்போதைய அரசு, நாட்டின் மொத்த உற்பத்தி குறியீட்டில், 110 கோடி மக்களுக்கு, 1.3 சதவீதமே செலவு செய்கிறது. இதில், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரமும் அடக்கம். இது மிக மிகக் குறைவு. ஐ.மு.கூ., அரசு முதன��� முதலாக பொறுப்பேற்ற போது, இந்த ஒதுக்கீட்டை, 2லிருந்து 3 சதவீதம் வரை உயர்த்துவதாக, அவர்களின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் வாக்குறுதி கொடுத்தது; 2010 வரை அது நிறைவேற்றப்படவில்லை. பொது சுகாதாரத்திற்கு செலவிடும் நாடுகளில், உலகிலேயே நாம் கடைசி ஐந்து நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம். நமக்குக் கீழ், புரூண்டி, மியான்மர், பாகிஸ்தான், சூடான் மற்றும் கம்போடியா உள்ளது என்றால், நம் நிலை என்ன என்பது நமக்குப் புரியும். மக்கள் தொகை உயர உயர, இதற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டிய ஆட்சியாளர்கள், 1980ல், 3.95 சதவீதம், 2005ல் 2.4 சதவீதம், தற்போது அதுவுமின்றி 1.3 சதவீதம் என குறைத்தனர். பொது சுகாதாரத்தின் மீதுள்ள அக்கறையின்மைக்கு இது சான்று.\nவளர்ந்த நாடுகளில், வாழ்க்கை முறை மாற்றத்தால் மக்களுக்கு ஏற்படும் புதிய நோய்களுக்காகவே, பல்துறை சிறப்பு மருத்துவர்கள், மருத்துவமனைகள் உண்டானது. ஆயினும், பொது சுகாதார பராமரிப்பை முழு மூச்சோடு தொடர்ந்தனர். நம் நாட்டில், பொது சுகாதாரத்தை அனாதைக் குழந்தையாக்கி, பல்துறை சிறப்பு மருத்துவம் மற்றும் மருத்துவமனை பக்கம் திருப்பினர். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை… ஆட்சியாளர்களுக்கு ஓட்டை அள்ளித் தரும் அட்சயப் பாத்திரமாகவே இவை விளங்குகின்றன. அதோடு, இவற்றிற்கான மருந்து தயாரிப்பு, மருத்துவமனை லைசென்ஸ், மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீடுகள் என்ற வகையில், பெரும் லாபங்கள் வந்தடைவதாலும், அரசியல்வாதிகளின் முழு கவனமும் இதன் மேல் திரும்பியது. ஊரை சுத்தமாக வைத்திருந்து, அதனால் ஆரோக்கியம் பெருகினால், மக்கள் அளப்பரிய ஆனந்தம் அடைந்து, ஆள்கிறவர்களுக்கு ஓட்டு போட்டு விடுகின்றனரா இல்லையே… ஆனால், பெரிய பெரிய மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை என்றாலோ, இலவச மருத்துவக் காப்பீடுகள் மூலம், உயர்தர மருத்துவமனைகளில் அனுமதி கிடைக்கும் என்றாலோ அல்லவா ஓட்டுகள் அவர்களுக்கு குவிகிறது. மக்களின் இந்த மனோபாவத்தை நன்கு அறிந்ததால், “நோய் தடுப்பு’ கைவிடப்பட்டு, “நோயைக் கொடுத்து’ சிகிச்சை அளிப்பது முன்னுக்கு வந்தது.\nசுகாதார சீர்கேடுகளால் உருவாகும் தொற்று நோய்களிலிருந்து, வாழ்க்கை முறை மாறுபாட்டால் ஏற்பட்ட இதய நோய், சர்க்கரை, கேன்சர் போன்ற நோய்களை தீர்க்கவே, மூன்றாவது அடுக்கான சிறப்பு நோய் மருத்துவர்கள் உருவாயினர். வளர்ந்த நாடுகளில், முதல் அடுக்கான பொது சுகாதாரம், இரண்டாவது அடுக்கான தொற்று நோய்த் தடுப்பு, இரண்டையும் சீரிய முறையில் செய்து, அப்பணியை நிரந்தரமாக்கிய பிறகே, மூன்றாவது அடுக்கிற்கு வந்தனர். அதோடு, முதல் இரண்டு அடுக்குமுறை நடைமுறைகளையும் கண்காணிப்பது, அதில் மேலும் ஆராய்ச்சி செய்வது, புதிய விஷயங்களை கண்டுபிடிப்பது, அதை செயலாக்கம் செய்வது, இவற்றிற்கெல்லாம் நிதி உதவி செய்வது என்ற நான்கிற்கும், ஒரு நிரந்தர அமைப்பை ஏற்படுத்தினர். நோய்களுக்கான மத்திய ஆராய்ச்சி நிலையம் என்ற அமெரிக்க மாதிரியை தான், நம்மை விட அதிகம் மக்கள் தொகை கொண்ட சீனா உட்பட ஐரோப்பிய நாடுகளும் பின்பற்றுகின்றன. அங்கு பொது சுகாதாரம் இதனால் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. மாநிலங்களை பொறுத்தமட்டில், பொது சுகாதாரத் துறை அதன் கட்டுப்பாட்டில் இருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களில், நிதி ஆதாரமில்லை. அதனால், மத்திய அரசு அவ்வப்போது போடும் பொதுத் திட்டங்களையே (உதாரணம்: இளம்பிள்ளை வாத சொட்டு மருந்து) செயல்படுத்த வேண்டியுள்ளது. காரணம் இதற்கான முழு நிதி அதற்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கிறது. ஒவ்வொரு முறை ஆட்சி மாறும் போதும், ஐந்தாண்டுத் திட்டங்களின் போதும், இதற்கான அரசின் திட்டங்களில் மாற்றம் வருவதும், (நிலையான கொள்கையின்மை) பொது சுகாதார வளர்ச்சியின்மைக்கு மேலும் ஒரு காரணம்.\nதமிழகத்தைப் பொறுத்தமட்டில், நல்ல தண்ணீருக்கான நீர் ஆதாரங்கள் குறைவு. இந்தியாவிலேயே நகர்ப்புறங்கள் அதிகமாக இருக்கும் மூன்றாவது மாநிலம், ஏராளமான கோழிப்பண்ணைகள், மூன்று பன்னாட்டு விமான நிலையங்கள் இருப்பதும், நோய் பரப்பும் காரணிகளாக உள்ளன. அதுவுமின்றி, நாம் வெளியேற்றும் கழிவுநீரில், 27 சதவீதமே சுத்திகரிக்கப்படுகிறது. மீதி கழிவுநீர், குடிநீர் ஆதாரங்களிலும், ஆறுகளிலும், கடலிலும் கலந்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இவையும், நோய்ப் பரப்பும் காரணிகளுக்கு வலுசேர்க்கின்றன. கடந்த 1983ல் வெளியிடப்பட்ட மத்திய அரசின் குறிப்பில், “2000ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் மருத்துவ வசதி’ என்றனர். சரியான மருத்துவ வசதியின்மையால், ஆண்டுதோறும் பத்து லட்சம் பேர் மரணமடைகின்றனர். இந்த புள்ளி விவரங்களைக் குறைக்க வேண்டுமென்றால், நோய்த் தடுப்பே புத்திசாலித்���னமானது. ஆனால், மூன்றாவது அடுக்கான சிறப்பு நோய்களுக்கான பல்நோக்கு சிகிச்சை மருத்துவமனைகள், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பெருகி வருகின்றன. இந்த வகையான சிகிச்சை சந்தை, 2007ல், ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2020ல், 12 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயாகவும் உயருமென்று, ஒரு கணிப்பு கூறுகிறது. அப்படியாயின், அமெரிக்கா போல மருத்துவ சிகிச்சைச் செலவு, இந்தியாவில் வானமளவு எட்டி உயரப் போகிறது. மருத்துவ சிகிச்சை, ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விடும் அபாயம் உள்ளது.\nஇந்தியாவில் ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஓமியோபதி மற்றும் ஆங்கில மருத்துவம் எல்லாம் சேர்ந்து, ஆண்டுக்கு ஐந்து லட்சம் புதிய மருத்துவர்கள் உருவாகின்றனர். இவர்கள் நாடு முழுவதும் உள்ள, 650 மருத்துவக் கல்லூரிகளிலிருந்து வெளியே வருகின்றனர். சிறப்பு சிகிச்சைகளை ஊக்குவிக்க அரசும், தனியார் மருத்துவமனைகளும் சேர்ந்து, மருத்துவச் சுற்றுலா என்ற புதிய, புதிய உத்திகளை கையாள்கின்றன. இந்த வியாபாரம் ஆண்டுதோறும், 4.5 லட்சம் வெளிநாட்டினர், இந்தியாவில் சிகிச்சை பெற்றுக் கொள்வதால் மேலும் வளர்கிறது. இதனால், ஏழை இந்தியனுக்கு என்ன பயன் என்று தான் தெரியவில்லை. இப்படி காலம் ஓட ஓட, மருத்துவ சிகிச்சை என்பது, மலைமேல் ஏறி நிற்பதால், பெரிதும் பாதிக்கப்படுவது இந்தியாவின் 70 சதவீத மக்களே. இவர்களை கருத்தில் கொண்டு, நோயற்ற வாழ்வுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு, பொது சுகாதார திட்டங்களுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும். இன்றுள்ள கலப்படம் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட சட்டங்கள், பிரிட்டிஷ் காலத்தில் போடப்பட்டவை; அவை, தண்டிப்பதை அடிப்படையாகக் கொண்டவை. மாறுபட்ட இன்றைய சூழ்நிலைக்கு தகுந்த, புதிய சட்டங்கள் இயற்ற வேண்டும். உணவுக் கலப்படத்தை தடுக்க, உணவின் தரத்தை உயர்த்த, உணவுத் தயாரிப்பாளர்களையும் பொறுப்பாக்கி, அவர்களோடு கலந்தாலோசித்து, சட்டங்களில் மாறுதல் செய்ய வேண்டும். கிராமப் பஞ்சாயத்துகள், பொது சுகாதாரத்தின் ஆணி வேர். அங்கே இதை செயலாக்க, தீவிர வழிவகைகள் செய்ய வேண்டும். சுகாதார சீரழிவின் உச்சம், நகரங்களாகவே இருக்கிறது.\nமக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால், நோய் பரப்பும் காரணிகள் இங்கேயே அதிகமாக உருவாகிறது. எனவே, தொட்டுக்கோ, துடைத்துக்கோ என்று திட்டமிடாமல், நிரந்தர மற்றும் தொடர்ந்த செயல்பாடுகள், இங்கு அவசியமாக்க வேண்டும். துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை, அதிகமாக்க வேண்டும். இன்னும் தமிழகத்தின் பல நகரங்களில், நகர சுத்தி தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவு என்பது மட்டுமல்ல, பெரும்பாலோர் தற்காலிகப் பணியாளர்களே; அதை அதிகமாக்கி, நிரந்தரமாக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், செவிலியர்கள் எண்ணிக்கை, மக்கள் நலப் பணியாளர்கள் என்பனவெல்லாம், பொது சுகாதாரத்தை வலுப்படுத்தும் காரணிகள். இவற்றை அதிகப்படுத்த வேண்டும்.\nஇதைவிடுத்து, நோய்க்கு மருந்து, உயர்தர சிகிச்சை, பல்துறை மருத்துவமனைகள், மருத்துவக் காப்பீடுகள் என்பன எல்லாம், ஓட்டைப் பானையில் தண்ணீர் பிடிப்பது போலத் தான். நோய் வந்து மருந்து உண்பதை விட, வருமுன் காத்து, நோயற்ற வாழ்வு வாழலாமே\nதினமணி – எஸ்.ஆர்.சேகர், அரசியல் சிந்தனையாளர்\nமருத்துவத் துறைக்கு சிகிச்சை தேவை\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nநிலவேம்பு கொண்டு டெங்குவை விரட்டுவோம்\nதோல் நோய்கள் ஓர் அறிமுகம்\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nகாதலர்தினம் ஒரு இஸ்லாமியபார்வை »\n« சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதமிழக அரசு தருகிறது இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள்‏\nஇர்ரம் காட்டிய புதிய உத்தி\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nலிஸ்ஸி வேலஸ்க்யூஸ் – தோற்றம் தந்த ஏற்றம்\nமலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nஆணின் உயிரணுவே ஆண்,பெண் குழந்தைக்கு காரணம்\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/08/blog-post_53.html", "date_download": "2021-03-06T23:10:12Z", "digest": "sha1:PD45LZQIRSCZGOR36VL3PME4JZ7FM3TJ", "length": 27076, "nlines": 212, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\n` சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள்\nஅரியதோர் நம சிவாயம் ஆதியந்தம் ஆனதும்\nஆறிரண்டு நூறு தேவர் அன்றுரைத்த மந்திரம்\nகரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவ வாக்கியம்\nதோஷ தோஷ பாவ மாயை தூர தூர ஓடவே.\nமிகவும் அரியதான நவசிவய என்ற அஞ்செழுத்தே ஆதியும் அந்தமும் ஆகி உள்ளது. எண்சான் உடம்பைப் பெற்ற அறிய பிறவியை அடைந்த மனிதர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அன்றும் இன்றும் ஓதி வருவதும் அனைவருக்கும் எடுத்துரைத்த மந்திரம் 'ஓம் நமசிவய' என்பதே. அதுவே அனைத்தும் அடங்கிய ஒரெழுத்தானதையும் என் உயிரில் வாலையாக விளங்குவதையும் உணர்ந்து அந்த ஓரெழுத்தை தியானித்து அதன் உள்ளிருக்கும் சிவனை அறிந்து இதனை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றே ஈசனை தியானித்து இந்த சிவ வாக்கியம் என்ற நூலைச் சொல்லுகின்றேன். இதனைப் படித்து உணர்பவர்களுக்கு எல்லா தோஷங்களும், பற்றிய பாவ வினைகளும், தொடரும் மாயைகள் யாவும் விலகி தானே வெகு தூரம் ஓடிவிடும்.\nகரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்\nகலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே\nபெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்\nபேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.\n\"கரியதோர் முகத்தையுற்ற கற்பகம்\" இது உபதேசத்தினால் உணர்ந்து கொள்ள வேண்டிய மெய்ப்பொருள். இந்த ஒரு பொருளை உலகோர் உணர்வதற்கே இந்த சிவவாக்கியம் முழுவதும் சொல்லி இருக்கின்றார் சிவவாக்கியர். கரிய நிறமுடைய தும்பிக்கையை முகத்தில் உடையவரும் கேட்ட வரங்கள யாவையும் கற்பகத்தருவை போல் வழங்கும் கருணை உடையவரான கணபதியை கைகள் தொழுது வேண்டுகின்றேன். ஆய கலைகள் அறுபத்தி நான்கும், வேத ஆகம புராண சாஸ்திர நூல்களில் உள்ள உண்மைகளும், முக்கண் ஞான அறி���ும் என் கருத்தில் தோன்றி இந்நூலில் உதிக்க வேண்டும். அறிஞர் பெருமக்களும், வயதில் சிறியவராயினும் ஞானம் பெற்றவர்களும், யோக ஞானம் அனைத்தையும் கற்று உணர்ந்தவர்களும் மற்றும் யாவரும் பேயனாகிய யான் சொல்லுகின்ற சிவ வாக்கியத்தில் உள்ள தவறுகளை பொறுத்து அருள வேண்டும்.\nஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்\nஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும்\nஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்\nஆன அஞ்செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.\nநமசிவய என்ற அஞ்செழுத்துக்குள்ளே அண்டமாகிய இவ்வுலகமும் அகண்டமாகிய ஆகாய வெளியும் அமைந்துள்ளது. ஆதி பராசக்தியினால் ஆன அஞ்செழுத்தே ஆதியாகி, அதிலேயே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் அமர்ந்திருக்கின்றனர். அந்த அஞ்செழுத்தின் உள்ளேயே அகாரமாகவும் மகாரமாகவும், அறிவும் மனமும், ஒளியும் இருளும், இறையும் மாயையுமாய் அமைந்துள்ளது. ஆதலின் இந்த அஞ்செழுத்தை அறிந்துணர்ந்து ஓதுங்கள். இந்த அஞ்செழுத்துக்குள் தான் அனைத்து தத்துவங்களும் அடங்கி அது நமக்குள்ளேயே பஞ்சாட்சரமாகி உற்ற பொருளாய் உட்கலந்து இருக்கின்றது.\nஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை\nநாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்\nவாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்\nகோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே\nஅருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள். அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாது, அவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது. அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை, மாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற இவர்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ தம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல் அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே.\n\"உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்\nகத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீறேல்\nவிருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்\nஅருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே\".\nநம் உ���ம்பில் கழுமுனை நாடியில் மூலாதாரத்தில் தனஞ்செயன் எனும் பத்தாவது வாய்வு ஒடுங்கி பாம்பைப் போல் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கின்றது. இதையே யோகிகள் குண்டலினி சக்தி என்பர். தாயின் கர்ப்பத்திலிருந்து முழு உருவமாய் வெளிவரும் பொது தனஞ்செயன் என்ற இக்காற்றின் செயலால் தான் பிண்டம் பிறக்கின்றது. . அதன் பிறகு எச்செயலும் இன்றி மூலாதாரத்திலேயே ஒடுங்கி உள்ளது. உயிர் உடம்பை விட்டு போன பிறகு மூன்று நாட்கள் இருந்து இவ்வுடம்பை அழுகச் செய்தபின் கபாலத்தைப் பிளந்து வெளியேறும். .ஆதலால் இதனை நன்குஅறிந்து வாசியோகம் எனும் யோக தந்திரத்தால் கருத்தோடு இருத்தி அதனை எழுப்பி சுழுமுனையினால் முதுகுத் தண்டின் வழியாக மேலே ஏற்றி கபாலம் எனும் உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்த்து தியானம் செய்து வரவேண்டும். .இதனை முழுமுயற்சியுடன் பயிற்சி செய்து தொடர்ச்சியாக தியானத்தில் இருந்து வருபவர்கள் கிழவனாக இருந்தாலும் இளமை பெற்று மெய்பரவசத்தால் குழந்தையைப் போல் மாறுவர். அவர்கள் உடல் பொன் நிறமாக மாறும். இந்த யோக தந்திரத்தை முறையாக அனுசரித்து செய்து வந்தால் இறையருள் கிடைக்கப் பெற்று இன்புறலாம். . நம் உடம்பிலேயே சிவசக்தி திருவடியான் பாதம் மெய்ப்பொருள் என்பதுவே உண்மை\n“வடிவு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால்\nவிடுவனோ அவனை முன்னர் வெட்டவேண்டும் என்பனே\nநடுவண் வந்து அழைத்த பொது நாறும் இந்த நல்லுடல்\nசுடலை மட்டும் கொண்டு போய்த் தொட்டி கைக் கொடுப்பரே\".\nஅழகிய பெண்ணைக் கண்டு மணமுடித்துக் கொண்டவன் அப்பெண்ணை வேறு ஒருவன் தொட்டு விட்டால், விடாதே அவனைப் பிடித்துக் கட்டுங்கள் . முதலில் அவனை வெட்டவேண்டும் என்று அரிவாளை எடுப்பான். . அந்த அழகிய பெண்ணை விதிவசத்தால் எமன் வந்து உயிரை எடுத்துப் போய்விட்டால் என்ன செய்வாய். . மிக அழகிய பெண்ணாயிற்றே என்று அந்தப் பிணத்தை அப்படியே வைத்திருக்க முடியுமா அவ்வுடம்பில் பிணவாடை வீசி நாற்றமடிக்குமல்லவா . ஆகவே அதனை அந்த\nஅழகிய உடம்பை, சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று தோட்டியின் கையில் கொடுத்து\nஅவன், அந்த தோட்டி, அவ்வுடலை தொட்டுத் தூக்கி எரிக்கவோ, புதைக்கவோ சொல்லுவார்கள். .அப்போது மட்டும் அந்த தொட்டியின் மீது கோபம் வருவதில்லையே அது ஏன் என்று யோசியுங்கள். . அந்த அழகின் மீதிருந்த மோகமோ அன்போ எங்கே போயிற்று என சிந்தியுங்கள். . அப்போது புரியும் அழியும் பொருள்களின் மீதுள்ள ஆசை நிலைப்பதில்லை என்று.\n“என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே\nஎன்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது கொண்ட பின்\nஎன்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது காண வல்லரோ\nஎன்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே”.\nஎனக்குள்ளே ஒன்றான மெய்ப்பொருளாக இறைவன் இருக்கின்றான் என்பதை நான் முன்பு அறிந்து கொள்ளவில்லை. அப்பரம்பொருளை பல இடங்களில் தேடியும், நல்ல நூல்களைப் படித்தும், நல்லோரிடம் பழகியும், நல்ல குருநாதர் மூலம் அது என்னிடமே இருப்பதை யான் அறிந்து கொண்டேன். . தனக்குள் இருந்த உயிரை அறிந்து அதனுள் இருக்கும் ஈசனை யார் காண வல்லவர்கள். . என்னிலே இருந்த அந்த மெய்ப்பொருளை அறிந்து அதையே என் உள்ளத்தில் இருத்தி தியானத்தில் இருந்து, இருந்து அந்த உண்மையை யான் உணர்ந்து கொண்டேன்.\nநினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை\nநினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ\nஅனைத்துமாய் அகண்டமாய் அநாதி முன் அனாதியாய்\nஎனக்குள் நீ உனக்குள் நான் நினைக்கு மாற தெங்கனே\nநான் தியானத்திலிருந்து நினைப்பது ஒன்றான மெய்ப் பொருளே, அது நீயேயன்றி வேறு ஒன்றையும் நான் கண்டது இல்லை. நான் தியானத்தில் அமர்ந்து நான் என் நினைவை புருவ மத்தியில் நிறுத்தி பார்க்கும்போது அங்கு உன் நினைவைத் தவிர வேறு நினைவு இல்லை. நான் நினைப்பதாகவும், மறப்பதாகவும், நின்ற மனம் ஒரு மாயையோ,இவ்வுலகில் உள்ள அனைத்துமாகவும் எல்லாம் அடங்கியுள்ள ஆகாயமாகவும் அநாதி காலங்களுக்கும் முன் உள்ள அனாதியாகவும் உள்ளவன் நீயே. எனக்குள் நீ இருப்பதுவும் உனக்குள் நான் இருந்ததையும் உணர்ந்த பிறகு எல்லாம் உன்செயல் என்று அறிந்த பிறகு உன்னை நினைப்பது எவ்விதம் என் ஈசனே, உன்னை மறந்தால் தானே நினைக்க முடியும். உன்னை மறவேன் நானே\nமண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ\nஎண்ணும் நீ எழுத்தும் நீ இசைத்த பண் எழுத்தும் நீ\nகண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ\nநண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் “.\nபூமியாகவும், ஆகாயமாகவும், ஏழு கடல் நீராகவும், காற்று நெருப்பு என பஞ்ச பூதங்களாக இருப்பவனும் நீயே. எட்டிரண்டு என்ற எண்ணாகவும், அகார உகார எழுத்தாகவும் ஆகி இசையுடன் கூடிய தேவாரப் ��ண்ணாகவும், ஏழு ஸ்வரங்களான சரிகமபதநி என்ற ராக எழுத்தாகவும் உள்ளவன் நீயே. கண்ணாகவும், கண்மணி யாகவும், கண்ணுள் ஆடும் பாப்பாவாகவும் ஆனவனும் நீயே. . இப்படி அனைத்துமாய் உள்ள உண்மையான பிரம்மா ஞானத்தை எனக்கு வழங்கி என்னுள் நீராகி நின்ற நினது திருவடி பாதத்தை என்றும் என் தியானத்தில் வைக்க அருள்செய் ஈசா\nஅரியும் அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம்\nகருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம்\nபெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்\nதுரியமும் கடந்து நின்ற தூர தூர தூரமே\nமெய்ப் பொருள் விஷ்ணுவுமல்ல, பிரம்மாவும் அல்ல. விஷ்ணுவாலும், பிரம்மாவாலும்\nஅடி முடி காண முடியாமல் அப்பாலுக்கப்பாலாய் நின்றவன் ஈசன். அவன் அதுவாகி அப்புறத்தில் அப்புறமாய் கருமை செம்மை வெண்மை நிறங்களைக் கடந்து நின்ற சோதியாகி காரணப் பொருளாய் நமக்குள்ளேயே இருக்கிறான். அச்சிவனே சீவனாக கருமையிலும் சிகப்பு வெள்ளை அணுக்களிலும் கலந்து நின்று உயிரும் உடலும் இயங்க காரணமாக இருக்கின்றான். அவனுடைய திருவடி நமக்குள் இருப்பதைஉணருங்கள். . அது பெரியதும் இல்லை,சிறியதும் இல்லை, யாவிலும் நடுவாய் இருப்பது. அப்பாதத்தையே பற்றி நின்று தியானியுங்கள். அது துரியமாகிய ஆஞ்ஞா கமலத்தில் ஆகாயத் தத்துவத்தையும் கடந்து நிற்பதால் வெகு தூரமாய் தோன்றுகின்றது. இதனை தனக்குள்ளேயே அறிவை அறிந்து உண்மையை என்று உணர்ந்து தியானியுங்கள்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nவிநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு\nமருந்து,மாத்திரை,ஊசி,டாக்டர் என்று எதுவுமே இல்லாமல...\nநமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் கல்விச...\nஜய(1.9.2014 TO 13.4.2015) ஆண்டின் மைத்ர முகூர்த்த ...\nஆன்மீக முன்னேற்றத்திற்கு நாம் பின்பற்ற வேண்டிய உணவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/02/2_40.html", "date_download": "2021-03-07T00:15:22Z", "digest": "sha1:QTPEJ5IXPPLOXGYHSDSLGHQVBXIXQOPB", "length": 15394, "nlines": 161, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: தந்தை பியோவும் காவல் சம்மனசுகளும் 2 ***", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதந்தை பியோவும் காவல் சம்மனசுகளும் 2 ***\nதம் ஞானக்குழந்தைகள் தமக்கு செய்திகள் அனுப்ப விரும்பினால், அவர்களுடைய காவல் தூதரிடம் அச்செய்திகளைச் சொல்லி அனுப்பும்படி அவர்களிடம் கூறுவது அவருடைய வழக்கம். தம் சொந்த தூதரை மட்டுமின்றி , மற்றவர்களின் காவல் தூதர்களையும் காணவும், அவரோடு உரையாடவும் அவர் பேறு பெற்றிருந்தார். இனி பியோவின் வாழ்வில் காவல் தூதர்களோடு தொடர்புடைய சில சம்பவங்களைக் காண்போம்..\n“ காவல் தூதர்கள் தந்திகளை விட வேகமானவர்கள் “\nபார்ப்பரா வார்ட் என்பவள் கருப்பை நீர் கட்டிகளை அகற்றும் சிகிச்சைக்காக லண்டனிலுள்ள அர்ச்.ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அவள் கணவர் பெர்னார்ட்டோ இது பற்றி பாத்ரே பியோவுக்கு தந்தி அனுப்பச் சென்றார். மருத்துவமனைக்கு அவர் திரும்பி வந்தபோது வரவேற்பரையில் இருந்த ஊழியர் அவரை அழைத்து, பார்பராவுக்கு வந்திருந்த மலர்களையும், தந்தியையும் அவரிடம் தந்தார்.\nதந்தியில்: “ உன் நோய் பற்றி அறிந்து வருந்துகிறேன். உனக்காக வேண்டிக்கொள்கிறேன் “ என்று இருந்தது..\nமறு முறை பெர்னார்டோ ரோட்டோண்டோவுக்கு வந்து பாத்ரே பியோவை சந்தித்தபோது, பார்பரா குணமாகி விட்டதைக் கூறி அவருக்கு நன்றி தெறிவித்தார். மேலும் தாம் தந்தியடித்து விட்டு திரும்பி வருவதற்குள் பதில் தந்தியும் மலர்களும் அனுப்ப அவரால் எப்படி முடிந்தது என்று கேட்டதற்கு, பியோ தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு,\n காவல்தூதர்கள் அதைவிட வேகமானவர்கள், செலவும் கிடையாது “ என்றார்.\n“ அந்தக் காவல் தூதர்களையெல்லாம் நீங்கள் காணவில்லையா\nபாத்ரே அலெஸியோ என்பவர் 1959 முதல் 1961 வரைலும் அதன் பின் 1965 முதல் 1968 வரையிலும் தந்தை பியோவின் உதவியாளராக இருந்தார்.\nஓரு நாள் மாலையில் பாத்ரே அலெஸியோ தந்தை பியோவோடு வராந்தாவில் அமர்ந்திருந்தார். அவர் பியோவிடம் ஏதோ கேட்க முற்பட்டபோது, பியோ அவரைத் தடுத்து,\n“ தம்பி, நான் வேலையாயிருப்பது உமக்குத் தெறியவில்லையா\nஅலெஸியோவுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நேரத்திற்குப் பிறகு பியோ அவரிடம்:\n“ என் ஞானக் குழந்தைகளின் காவல் தூதர்கள் அவர்களுடைய செய்திகளோடு வந்து போய்க்கொண்டிருந்ததை நீங்கள் காணவில்லையா” என்று சர்வ சாதாரணமாகக் கேட்டார்.\nநன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், கிடைக்குமிடம் மாதா அப்போஸ்தலர் சபை, தூத்துக்குடி. புத்தக தொடர்புக்கு மாதா அப்போஸ்தலர் சபை சகோ.பால்ராஜ் Ph: 9487609983, நண்பர் ஜேசுராஜ் Ph: 9894398144\nசிந்தனை : காவல் தூதர்களைக் காணவேண்டுமானால் எந்த அளவுக்கு தூய்மை முக்கியம் பாருங்கள். அப்போ எந்த அளவுக்கு தூய்மையோடு தந்தை பியோ வாழ்ந்து வந்திருக்கிறார். ஆண்டவருடைய திருக்காயங்களை ஐம்பது ஆண்டுகளாக தன் உடம்பில் சுமந்தவராயிற்றே.. அவரிடம் தூய்மை இருக்காதா என்ன அத்தகையை தூய்மையை நம் உள்ளத்திலும் பெற தந்தை பியோ வழியாக மன்றாடுவோம் - ஆமென்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/2912-360", "date_download": "2021-03-06T23:56:46Z", "digest": "sha1:VM3JJ3MNGJ53LOK5LU4FBMOT62WW43H3", "length": 10929, "nlines": 226, "source_domain": "www.keetru.com", "title": "360 டிகிரியில் சுழலும் கட்டடம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசூரியன் ஒரு முழுக்கோளம் இல்லை\nஅறிவியல் தமிழுக்கு தனித்தமிழ் இயக்கம் செய்தனவும் செய்ய வேண்டுவனவும்\nகரியமில வாயுவின் இன்னொரு முகம்\nநெகட்டிவில் ஏன் அடையாளம் தெரிவதில்லை\nதாடையில் தேவையற்ற ரோமங்கள் எதனால் வருகிறது\nஇந்துத்துவ சக்திகளை எதிர்த்த அறிவியல் புரட்சியாளர் பார்கவா\nஆட்சியை விமர்சித்தால் தேச விரோதிகளா\nவந்து விட்டார் செந்தமிழ் காவலர்\nபொய் வழக்குகளைத் தயாரிக்கும் புலனாய்வு அமைப்பு\n‘ஊபா’ சட்டத்தை இரத்து செய்: சென்னையில் ஆர்ப்பாட்டம்\nசிவா - விஷ்ணு - போலீஸ்\nநடுவண் ஆட்சியின் ஈவிரக்கமற்ற பெட்ரோல் - கேஸ் விலை உயர்வு\nபெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது\nவெளியிடப்பட்டது: 30 ஜனவரி 2010\n360 டிகிரியில் சுழலும் கட்டடம்\nவித்தியாசமாக ஒரு கட்டடத்தைக் கட்டி, பிரேசில் நாட்டு நிறுவனம் ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. Suite Vollard என்ற அந்த நிறுவனம் 360 டிகிரியில் சுழலும் குடியிருப்பு கட்டடத்தைக் கட்டியுள்ளது. மொத்தம் 11 மாடிகள் கொண்ட அந்த கட்டடத்தின் ஓவ்வொரு மாடியும் 360 டிகிரியில் சுழலும் தன்மை கொண்டது. ஒரு சுற்று சுற்றுவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. சுற்றும் வேகத்தை அந்தந்த மாடியில் வசிப்பவர்கள் கூட்டவோ, குறைக்கவோ முடியும். சூரிய உதயத்தையும், சூரிய மறைவையும் குடியிருப்புவாசிகள் ரசிக்கும் வகையில் கட்டடத்தின் வெளிச்சுவரில் கண்ணாடி பதிக்கப்பட்டுள்ளது.\nமாடிப்பகுதி ஒன்றின் விலை என்ன தெரியுமா அதிகமில்லை, 300,000 அமெரிக்க டாலர்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/01/29/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-03-06T23:30:16Z", "digest": "sha1:G4NVJITFUULGGVEEQQV2CWEUJ3MD5V4P", "length": 12526, "nlines": 75, "source_domain": "www.tnainfo.com", "title": "வடமாகாணத்துக்குத் தனியான நீரியல் கொள்கை அவசியம்! | tnainfo.com", "raw_content": "\nHome News வடமாகாணத்துக்குத் தனியான நீரியல் கொள்கை அவசியம்\nவடமாகாணத்துக்குத் தனியான நீரியல் கொள்கை அவசியம்\nவடக்குமாகாணம் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் இருந்து வேறுபட்ட தரைத்தோற்ற அமைப்பையும் வேறுபட்ட காலநிலையையும் வேறுபட்ட நீர்முலங்களையும் கொண்டது. எங்களிடம் நீர்வீழ்ச்சிகளோ பேராறுகளோ இல்லை. இவற்றின் பின்னணியில் நாம் எதிர்கொண்டுள்ள நீர்வள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு எமது மாகாணத்துக்கான தனியான ஒரு நீரியல் கொள்கையின் அவசியம் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைவாகவே, வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு தற்போது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.\nவடமாகாண நீர்வள அபிவிருத்தி தொடர்பான மூன்று நாள் ஆய்வரங்கு இன்று சனிக்கிழமை (28.01.2017) யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த ஆய்வரங்கின் தொடக்க நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nதண்ணீர் இயல்பாகவே தீயை அணைக்கக்கூடியதே அல்லாமல் தீயை மூட்டிவிடக் கூடியது அல்ல. ஆனால், தண்ணீர் இனிமேல் சமூகங்களுக்கிடையிலும் நாடுகளுக்கிடையிலும் பகைமையை மூட்டிவிடும் எரிஎண்ணையாக இருக்கப்போகிறது. அடுத்த உலகப் போருக்கான காரணியாக அமையப்போகிறது என்ற அச்சம் சர்வதேச அளவில் தொற்றிக் கொண்டுள்ளது. அந்த அளவுக்கு உலகில் நீருக்கான நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. சனத்தொகை அதிகரிப்பால் நீருக்கான தேவை அதிகரித்து வருவதோடு, கிடைக்கின்ற நீரும் பயன்படுத்த முடியாத அளவுக்குத் தரம் தாழ்ந்து வருகிறது.\nஉலகம் எதிர்நோக்கும் நீர் தொடர்பான நெருக்கடிகளுக்கு எமது வடக்கு மாகாணமும் விலக்காகவில்லை. சனத்தொகை அதிகரிப்பு, விவசாயத் தேவைகள், போருக்குப் பின்னான காலத்தில் அதிகரித்துள்ள கட்டுமானச் செயற்பாடுகள், கைத்தொழில் வளர்ச்சி, போரினால் எமது நீர்தேக்கங்களுக்கு ஏ��்பட்ட பாதிப்புகள், மயோசின் சுண்ணாம்புப்பாறையில் உள்ள பலவீனங்கள், கடல்நீரின் ஊடுருவல், அன்றாடம் குவிந்துவரும் மாசுகள், பூகோள வெப்பமயமாதலால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்கள் என்று எமது நீர்வளமும் பல்வேறு வகையான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.\nஎமது நீர்வளம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு சரியான தீர்வுகளைத் கண்டடையாமற் போனால் நாமும் எமது சூழலும் பாரிய பாதிப்புகளைச் சந்திக்க நேரும். இதனைக் கருத்திற் கொண்டே வடக்கு மாகாணத்தின் நீர் வளங்களை நிலைத்து நிற்கும் வகையில் மீட்டெடுப்பதற்கான, பாதுகாப்பதற்கான, பங்கிடுவதற்கான, முகாமை செய்வதற்கான ஒரு நீரியல் கொள்கையை உருவாக்கும் முயற்சியில் நாங்கள் இன்று இங்கு இணைந்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.\nவடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இத்தொடக்க நிகழ்ச்சியில் வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம், மத்திய நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் எந்திரி டி அல்விஸ், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பொது முகாமையாளர் எந்திரி கோ.வாசுதேவன், பிரதிப் பிரதம செயலாளர் எந்திரி சோ.சண்முகானந்தன், இலங்கை விஞ்ஞான மேம்பாட்டு மன்றத்தின் தலைவர் எந்திரி வி.ரகுநாதன், யாழ் பல்கலைக்கழக பொறியியற்பீடத்தின் குடிசார் இயந்திரவியல் துறைத்தலைவர் எந்திரி சு.சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.\nPrevious Postஇயக்கங்கள் துப்பாக்கித் தூக்க முன்னரே இராணுவம் துன்புறுத்தியது’ - சி.வி Next Postபோர்க் குழாய்க் கிணறுகளால் பாரிய தாக்கம் ஏற்படும் அபாயம்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பி��ச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section54.html", "date_download": "2021-03-07T00:03:57Z", "digest": "sha1:INOQFOIPCCNF7MTG6LBZP5PCCW7COGAB", "length": 35118, "nlines": 100, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரியோதன நீதி - சபாபர்வம் பகுதி 54", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nதுரியோதன நீதி - சபாபர்வம் பகுதி 54\nதிருதராஷ்டிரனுக்கு துரியோதனன் சொல்லும் நீதிகள்\nதுரியோதனன் சொன்னான், \"அறிவாற்றல் இல்லாமல், பல பொருட்களைப் பற்றி கேள்வியறிவு மட்டுமே கொண்டிருக்கும் ஒருவன், கறியைத் தொடும் அகப்பையானது அந்தக் கறிச்சுவையை அறியாததைப் போல சாத்திரங்களின் கருத்தை அறியமாட்டான். நீர் அனைத்தையும் அறிந்தும் என்னைக் குழப்புகிறீர் {திகைக்க வைக்கிறீர்}. ஒரு படகில் கட்டப்பட்ட மற்றொரு படகு போல, நானும் நீரும் கட்டப்பட்டிருக்கிறோம். உமது சொந்த காரியங்களையே கவனிக்காமல் இருக்கிறீரா அல்லது என் மீதான பகைமை உணர்ச்சியை ஊக்குவிக்கிறீரா அல்லது என் மீதான பகைமை உணர்ச்சியை ஊக்குவிக்கிறீரா தற்காலத்தில் செய்யப்பட வேண்டியதை எதிர்காலத்தில் அடையலாம் என்று சொல்லும் உம்மை ஆட்சியாளராகப் பெற்ற, உமது மகன்களும் கூட்டாளிகளும் அழிந்து போய் விடுவார்கள். பிறர் சொல் கேட்கும் ஒருவனை வழிகாட்டியா��க் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி வழி தவறுவார்கள். அவனைப் பின் தொடர்பவர்கள் எப்படி சரியான பாதையை அடைவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்\nஓ மன்னா {தந்தை திருதராஷ்டிரரே}, நீர் முதிர்ந்த ஞானம் உடையவர்; முதிர்ந்தவர்களின் வார்த்தைகளைக் கேட்கும் சந்தர்ப்பம் பெற்றவரும், உமது உணர்வுகளை உமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவரும் ஆவீர். நமது விருப்ப காரியங்களைச் செய்யத் தயாராக இருக்கும் எங்களைக் குழப்பாதீர். மன்னர்களின் நடத்தை சாதாரண மக்களிலிருந்து வேறுபட்டது என்று பிருஹஸ்பதி {தேவ குரு} சொல்லியிருக்கிறார். ஆகையால் மன்னர்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் தங்கள் சுய நலனை கவனித்துக் கொள்ள வேண்டும். வெற்றி அடைதலே க்ஷத்திரியர்களின் நடத்தைக்கு வழிகாட்டும் ஒரே பிரமாணமாக இருக்க வேண்டும். ஆகையால், அவை அறம் சார்ந்ததோ அல்லது பாவகரமானதோ, எதுவாக இருப்பினும், தனது சொந்த ஒழங்குக்கு {தனது வகைக்கு} ஏற்ற கடமைகளைச் செய்யும்போது அது எப்படி பழி பாவத்திற்கு உட்பட்டதாக இருக்க முடியும்\nதனது எதிரியின் பிரகாசமிக்க செல்வத்தை பறிக்க விரும்பும் ஒருவன், ஓ பாரத குலத்தின் காளையே {தந்தை திருதராஷ்டிரரே}, சாட்டை கொண்டு குதிரைகளைப் பழக்கும் ரதசாரதி போல, அனைத்து திசைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஆயுதம் வெறும் வெட்டும் கருவி மட்டுமல்ல, மறைவான அல்லது வெளிப்படையான எதிரியை வீழ்த்துவதாகும் என்று ஆயுதங்கள் கையாள்வதை வழக்கமாகக் கொண்டோர் சொல்கின்றனர். எதிரியாகவோ நண்பனாகவோ அறியப்பட்ட ஒருவனது உருவமோ அங்க லட்சணமோ அவசியமல்ல. ஒருவனுக்கு வலியை உண்டாக்கும் மற்றொருவன், ஓ மன்னா, வலியை உணர்பவனுக்கு எதிரியாவான்.\nதிருப்தியின்மையே செழிப்பின் வேராகும். ஆகையால், ஓ மன்னா {தந்தை திருதராஷ்டிரரே}, நான் அதிருப்தியுடன் இருக்கவே விரும்புகிறேன். செழுமை கையகப்படுத்தப்பட்ட பிறகும், கடுமையாக முயற்சி செய்யும் ஒருவனே, ஓ மன்னா, உண்மையான அரசியல்வாதியாவான். சம்பாதிக்கப்பட்ட செல்வம் பதுக்கப்படும்போதும் கொள்ளையடிக்கப்படலாம். ஆகையால், யாரும் செல்வத்திலும் செழுமையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது. இதுவே மன்னர்கள் நடத்தையாக இருக்கிறது. சக்ரன் {இந்திரன்}, அமைதிக்கான வாக்கு கொடுத்த பிறகு நமுச்சியின் தலையைத் து���்டித்தான். இது எதிரிக்கு எதிரான இந்த நிலைத்த நடத்தையை அவன் {இந்திரன்} அங்கீகரிப்பதாக உள்ளது.\nதவளைகளையும், வளையில் வாழும் விலங்குகளையும் விழுங்கும் பாம்பைப் போல, அமைதியுடன் இருக்கும் மன்னனையும், வீட்டை விட்டு வெளியே வராத அந்தணனையும் இந்தப் பூமி விழுங்கிவிடுகிறது. ஓ மன்னா, இயற்கையிலேயே எவனும் எவனுக்கும் எதிரியாக இருக்க முடியாது. பொதுவான நாட்டங்கள் உள்ளவனே ஒருவனுக்கு எதிரியாக இருக்கிறான். அவனே மற்ற நாட்டம் உள்ளவனுக்கு எதிரியாக இல்லை. வளரும் பகைவனை தனது மடத்தனத்தால் {அறியாமையால்} கவனிக்காதவன், சிகிச்சையற்ற நோயினால் உயிர்ப் பறிக்கப்படுவைப் போல அழிந்து போவான். அதிக முக்கியத்துவம் இல்லாத எதிரியாக இருப்பினும், அவன் வீரத்தில் வளர்ந்து வந்தால், மரத்தின் வேரருகே இருக்கும் வெள்ளை எறும்புகள் அந்த மரத்தையே உண்டுவிடுவதைப் போல விழுங்கிவிடுவான்.\nஓ பாரதரே {தந்தை திருதராஷ்டிரரே}, ஓ அஜமிதரே {அஜமித வம்சத்தவரே}, எதிரியின் செழிப்பு உமக்கு ஏற்புடையது அல்லாததாக இருக்கட்டும். இந்தக் கொள்கையை, சுமையைப் போல ஞானமுள்ளோர் எப்போதும் தலையில் சுமக்க வேண்டும். எப்போதும் தனது செல்வ வளர்ச்சியை விரும்பும் ஒருவன், தனது உறவினர்கள் மத்தியில், பிறப்பிலிருந்து இயல்பாக வளர்ந்து வருவது போல வளர்ந்து வருவான். வீரம் விரைவான வளர்ச்சியைக் கொடுக்கும். பாண்டவர்களின் செல்வத்தை நான் விரும்பினாலும், இன்னும் அதை எனது சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. தற்சமயம், நான் எனது திறமையில் இருக்கும் சந்தேகங்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறேன். நான் அந்த எனது சந்தேகங்களை தீர்க்க தீர்மானத்துடன் இருக்கிறேன். ஒன்று நான் அவர்களது {பாண்டவர்களது} செல்வத்தை அடைவேன். அல்லது போரில் மடிந்து வீழ்வேன். ஓ மன்னா, மனதின் நிலை இவ்வாறு உள்ள போது, பாண்டவர்கள் தினமும் செல்வ நிலையில் வளர்ந்து கொண்டும், நாம் வளராமலும் இருக்கும் நிலையில், நான் என் வாழ்வுக்காக ஏன் கவலைப்படுவேன்\nLabels: சபா பர்வம், தியூத பர்வம், திருதராஷ்டிரன், துரியோதனன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் ச���த்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்���ியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ�� ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/dhoni-announced-his-retirement-test-fans-remember-the-day.html?source=other-stories", "date_download": "2021-03-07T00:04:07Z", "digest": "sha1:XHKHX3PLL4PZ4RCTBI7OPENBC7VO3EAC", "length": 12400, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dhoni announced his retirement Test fans remember the day | Sports News", "raw_content": "\n'டிசம்பர்-30 தான் தல அந்த விஷயத்தை அறிவிச்சாரு...' - உருக்கத்துடன் நினைவுகூரும் ரசிகர்கள்...\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஆறு வருடங்களுக்கு முன் இன்று இதே நாளில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த தோனி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தார்.\n2014ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு பின் தன் டெஸ்ட் போட்டிகளுக்கான ஓய்வை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், தற்போது வரை வெற்றிகரமான விக்கெட் கீப்பர் என்ற பெருமை தோனியிடமே உள்ளது என்பது பெருமைமிக்க சம்பவமாகவும், 90 டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடி உள்ள 294 முறை விக்கெட்களை தோனி எடுத்துள்ளார் என்பதும் இன்றைய நாளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.\n\"ரொம்ப நாளா வீட்டிற்கு அடியில் இருந்த 'சுரங்கம்'.. இது எப்படி எனக்கு தெரியாம போச்சு...\" ஷாக்கான 'கணவர்'... இறுதியில் மனைவியால் காத்திருந்த 'பேரதிர்ச்சி'\n'போலிஸ் ஸ்டேசன்ல நிப்பாட்டியிருந்த பைக் எப்படி காணாம போகும்... 'அதுக்கு பின்னாடி இருந்த மர்மம்...' - விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல்...\nஇத எல்லாமா போய் 'ஃபுட்' டெலிவரி 'ஆப்'ல தேடுவீங்க... 'Zomato' நிறுவனமே வெளியிட்ட 'தகவல்'... 'Zomato' நிறுவனமே வெளியிட்ட 'தகவல்'... \"எல்லாத்துக்கும் காரணம் இந்த 'கொரோனா' தான்\"\n... ஏற்கனவே அங்க ஒரே 'Confusion'... இதுல நீங்க வேறயா...\" முன்னாள் 'வீரரின்' கருத்தால் 'இந்திய' அணியில் எழுந்த 'பரபரப்பு'\nபொங்கல் பரிசுக்கான டோக்கன் சர்ச்சை... ரூ.2500 பெறுவதில் புதிய திருப்பம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\n'தமிழகத்தின் இன்றைய (30-12-2020) கொரோனா நிலவரம்...' பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா... - முழு விவரம் உள்ளே...\n‘குவாரண்டைனுக்கு பிறகு’... ‘ஒருவழியாக இணைந்த ஹிட்மேன்’... ‘ரவி சாஸ்திரி சொன்ன வார்த்தையால்’... ‘நிகழ்ந்த சிரிப்பலை’... வைரலாகும் வீடியோ\n\"இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க... இப்படித்தான் நிறைய திறமையானவர்கள இழந்திருக்கோம்\"... 'இளம்வீரருக்காக குரல் கொடுத்த வாசிம் ஜாபர்\n‘அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே’... ‘ஆஸி. ஊடகங்களை தவிடுபொடியாக்கி’... ‘முதல் ஆளாக இந்திய கேப்டன் ரஹானே செய்த சாதனை’...\n.. ‘நீ இல்லைனு ஒரு சின்ன வருத்தம்’.. ஆமா அவருக்கு தமிழ் தெரியுமா..\n'என் கரியர்ல யாரையும் இத பண்ணவிட்டதில்ல'... 'அந்த இந்திய பவுலர் மட்டும் தான்'... 'வருத்தத்துடன் பகிர்ந்த ஆஸி. வீரர்'... 'அந்த இந்திய பவுலர் மட்டும் தான்'... 'வருத்தத்துடன் பகிர்ந்த ஆஸி. வீரர்\n'... 'அறிமுக போட்டியிலேயே அசத்தல் சாதனையுடன்'... 'ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த இந்திய பவுலர்\n‘முரளிதரன் சாதனையை முறியடித்து’... ‘அசத்திய தமிழக சீனியர் வீரர்’... ‘மகிழ்ச்சியில் ரசிகர்கள்’...\n'அணியிலிருந்து வெளியேறும் முக்கிய வீரர்... 'மாற���றுவீரராக களமிறங்கப்போவது இவர்தானா... 'மாற்றுவீரராக களமிறங்கப்போவது இவர்தானா'... 'வெளியான எதிர்பார்ப்பை எகிறவைக்கும் தகவல்'... 'வெளியான எதிர்பார்ப்பை எகிறவைக்கும் தகவல்\n‘அணியில் இணைய உள்ள சீனியர் வீரர்’... ‘கேப்டன் சொன்ன நம்பிக்கை தகவல்’... ‘நாளை முதல் அடுத்த அதிரடிக்கு தயாராகும் இந்திய அணி’...\n'சம்பளம் வாங்குறதுல...' 'கோலி, ரோஹித் சர்மாவை ஓவர்டேக் செய்த இந்திய வீரர்...' - கோலியை பின்னுக்கு தள்ளியதற்கான காரணம்..\n'இப்படியா எல்லாத்தையும் கோட்டை விடுறது'... 'அவர மட்டும் 5 முறை அவுட்டாக்கி இருக்கலாம்'... 'அவர மட்டும் 5 முறை அவுட்டாக்கி இருக்கலாம்'... 'போட்டிக்குப்பின் புலம்பிய ஆஸி. வீரர்'... 'போட்டிக்குப்பின் புலம்பிய ஆஸி. வீரர்\n‘அவருக்கு மட்டும் நாட் அவுட்’... ‘ரஹானேவுக்கு மட்டும் ரன் அவுட்டா’... ‘கொந்தளித்த ரசிகர்கள்’... ‘சர்ச்சைக்குள்ளான விதி குறித்து’... ஜாம்பவான் சச்சின் கருத்து...\n'போட்டியின்போது வம்பிழுத்த ரிஷப் பந்த்தை'... 'நொடியில் கலாய்த்து சீண்டிய ஆஸி. வீரர்'... 'ஸ்டெம்ப் மைக் ஆடியோவுடன் வைரலாகும் வீடியோ'... 'ஸ்டெம்ப் மைக் ஆடியோவுடன் வைரலாகும் வீடியோ\n‘இதுக்கு பேரு உலகின் சிறந்த டி20 அணியா’...‘இது இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் அணி’... ‘ஐசிசியை பயங்கரமாக கலாய்த்து’... ‘கடுமையாக சாடிய முன்னாள் வீரர்’...\n‘அதிரடி காட்டிய நேரத்தில்’... ‘திடீரென பாதிப் போட்டியில் வெளியேறிய இந்திய வீரர்’... ‘இந்திய அணிக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்’...\n'ஐசிசி விருதுகளில்’... ‘இந்தியாவின் சீனியர் வீரர்கள் ஆதிக்கம்’... ‘தோனி தான் இந்த 2 அணிகளுக்கும் கேப்டன்’... ‘தமிழக வீரருக்கும் இடம்’...\n‘திறமையாக திட்டம் போட்டு’... ‘ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடிச்சுருக்காரு’... ‘கொஞ்சம் கூட மனதில் சுமையில்ல’... ‘புகழாரம் சூட்டிய கிரிக்கெட் ஜாம்பவான்கள்’...\n‘அறிமுகப் போட்டியிலேயே அதகளம்’... ‘இன்னொரு ஃபாஸ்ட் பவுலர் இந்திய அணிக்கு கிடைச்சாச்சு’... ‘இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய’... ‘ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன்’...\n'நீ விளையாடு...' 'அப்பாவோட உடலை பார்க்க வர வேண்டாம்பா...' மனச கல்லாக்கிய அம்மா...' - அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய முகமது சிராஜ்...\nVIDEO: \"அது நிச்சயம் 'அவுட்' தான்... தேர்ட் அம்பயரும் தப்பு பண்ணிட்டார்\" - சர்ச்சைக்குள்ளான ரன் அவுட்... அம்பயர்களை கலாய்த்து தள��ளிய நெட்டிசன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/03/16/", "date_download": "2021-03-07T00:19:51Z", "digest": "sha1:AHQSH3SXUDYCYCZOPHTFVIVXERU5A4RM", "length": 6625, "nlines": 82, "source_domain": "thamili.com", "title": "March 16, 2020 – Thamili.com", "raw_content": "\n“கொச்சி: மருத்துவர்களின் அறிவுரைப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.\nமலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடிக்காமல் இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் திலீப்புடன்…\nதென்மராட்சி மிருசுவிலில் தீ விபத்து\nயாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் ஏ9 வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலை தீப்பற்றி எரிந்ததில் பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் நாசம் ஆகியுள்ளன. தும்புத் தொழிற்சாலை க்கு அருகாமையில்…\nமேஷம் இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் குழப்பம், தேவையற்ற கவலை உண்டாகும். உத்தயோகத்தில் வீண் சிக்கல்களை சந்திக்க நேரிடும்….\nமெகா இஸ்டார் படத்தில் இருந்து திருஷா வெளியேற்றம்.\nசிரஞ்சீவியின் மகன் தயாரிப்பு நிறுவனமான கொனிடெல தயாரிக்கும் இந்த படம் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வருகிறது சிரஞ்சீவியின் 152வது படமான…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம் February 27, 2021\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-fz-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-03-06T22:55:16Z", "digest": "sha1:DP76NB6ELIMZQWZAVRR64P2OKYUASUYV", "length": 14642, "nlines": 88, "source_domain": "trendingupdatestamil.net", "title": "புதிய FZ தொடர் பைக்கை அறிமுகப்படுத்துகிறது, விலை மற்றும் அம்சங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்- நியூஸ் 18 இந்தி", "raw_content": "\nபுதிய FZ தொடர் பைக்கை அறிமுகப்படுத்துகிறது, விலை மற்றும் அம்சங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்- நியூஸ் 18 இந்தி\nபுது தில்லி. யமஹா மோட்டார் இந்தியா பிஎஸ் 6 தரத்தின்படி தனது எஃப்இசட் சீரிஸ் பைக்குகளின் இரண்டு புதிய பதிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது FZ-FI மற்றும் FZS-FI ஆகும். யமஹாவின் இந்த பைக்குகளின் விலை ஆயிரம் ரூபாய் மற்றும் FZ தொடர் பைக்குகளை விட ரூ .2,500 அதிகம். நிறுவனம் FZ-FI பைக்கின் விலையை ஒரு லட்சம் 3 ஆயிரம் ரூபாயாக வைத்திருக்கிறது. அதே நேரத்தில், FZS-FI பைக்கின் விலை ஒரு லட்சம் 7 ஆயிரம் ரூபாய்.\nFZ-FI மற்றும் FZS-FI- இன் அம்சங்கள் யமஹா இந்த பைக்குகளின் எடையை 2 கிலோ குறைத்துள்ளது. அத்தகைய நிலையில், இந்த பைக்குகளின் எடை 135 கிலோ ஆகும். அத்தகைய சூழ்நிலையில், பைக்கின் வேகம் முன்பை விட வேகமாக இருக்கும். அதே நேரத்தில், யமஹா இந்த இரண்டு பைக்குகளிலும் எக்ஸ் ப்ளூடூத் கனெக்ட் அமைப்பை வழங்கியுள்ளது. முன்பு இந்த அமைப்பு டார்க் நைட் பதிப்பு பைக்கில் மட்டுமே இருந்தது என்பதை உங்களுக்குச் சொல்வோம். அதே நேரத்தில், அழைப்பு, மின்-பூட்டு அல்லது பைக்கின் இருப்பிடத்தை சவாரி எளிதாக கண்டுபிடிக்க முடியும்.\nஇதையும் படியுங்கள்: ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் பைக்கை அறிமுகப்படுத்துகிறது, அம்சங்கள் மற்றும் விலையை அறிக\nFZ-FI மற்றும் FZS-FI பைக்குகளின் நிறம்- யமஹா இந்த பைக்குகளை மேட் ரெட், டார்க் மேட் ப்ளூ, மேட் பிளாக், டார்க் நைட் மற்றும் விண்டேஜ் பதிப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், நிறுவனம் இந்த பைக்குகளில் ஒற்றை சேனல் ஏபிஎஸ், எல்இடி ஹேண்ட்லைட் மற்றும் 140 மிமீ டவர் ஆகியவற்றை வழங்கியுள்ளது. இது பைக்கிற்கு சிறந்த கட்டுப்பாட்டை அளிக்கிறது.\nஇதையும் படியுங்கள்: வேடிக்கையான வீடியோ: இதைப் பார்க்கும்போது, ​​காருக்கு பார்க்கிங் சென்சார் எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்\nFZ-FI மற்றும் FZS-FI பைக்குகளின் இயந்திரம்- இந்த பைக்குகளில் யமஹா 149 சிசி எரிபொருள் செலுத்தப்பட்ட ஏர் கூல்ட் பிஎஸ் 6 எஞ்சின் வழங்கியுள்ளது. இது 12.4bhp சக்தியையும் 13.6Nm முறுக்கு விசையையும் உருவாக்குகிறது. அதே நேரத்தில், இந்த பைக்குகளில், நிறுவனம் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனை வழங்கியுள்ளது, மேலும் இது 13 லிட்டர் எரிபொருள் தொட்டியின் திறன் கொண்டது.\n>> யமஹா FZS-FI (அடிப்படை வண்ணங்கள்): 1.07 லட்சம்\n>> யமஹா எஃப்இசட் எஸ் விண்டேஜ் பதிப்பு: ரூ 1.10 லட்சம்\n>> யமஹா எஃப்இசட் எஸ் டார்க் நைட்: 1.08 லட்சம்\nREAD டொயோட்டா பார்ச்சூனர் 2021: புதிய டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் தொடங்கப்பட்டது, விலை மற்றும் விவரக்குறிப்புகளைக் காண்க - தன்சு எஸ்யூவி 2021 டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, விலை, மாறுபாடுகள் மற்றும் அம்சங்களைக் காண்க\nFZ-FI மற்றும் FZS-FI பைக்குகள் ஹோண்டா எக்ஸ்ப்ளேட், பஜாஜ் பல்சர் NS160, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4 வி போன்ற பைக்குகளுடன் போட்டியிடும்.\n\"மாணவர். நட்பு அமைப்பாளர். குத்துச்சண்டை கையுறைகளுடன் தட்டச்சு செய்ய முடியவில்லை. காபி வக்கீல். தொடர்பாளர்.\"\nஏன் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் 2020 ஐ விட்டுவிட்டார்: … அப்படியானால் சென்னை சுரேஷ் ரெய்னாவின் பயணம் சூப்பர்கிங்ஸுடன் முடிந்துவிட்டதா – சென்னை சூப்பர் கிங்ஸுடன் சுரேஷ் ரெய்னாவின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது\nசிறப்பம்சங்கள்: ஆதாரங்களின்படி, 2021 க்கு முன்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் சுரேஷ் ரெய்னாவுடனான உறவை முறித்துக்...\nஇன்று முதல் மலிவான தங்கத்தை விற்கும் பிரதமர் மோடி அரசு இறையாண்மை தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்கிறது\nசெய்தி உள்ளடக்கத்திற்காக கூகிள் வெளியீட்டாளர்களுக்கு ரூ .7,315 கோடியை வழங்கும், இதுதான் திட்டம் – செய்தி வெளியீட்டாளர்களுக்கு உள்ளடக்க டெட்டெக்கிற்கு 1 பில்லியன் டாலர் செலுத்த கூகிள்\nஹார்லி டேவிட்சன் இந்தியாவை விட்டு வெளியேறுகிறது: எங்களை பைக் தயாரிப்பாளர் இந்தியாவில் அதன் விற்பனை மற்றும் உற்பத்தியை நிறுத்துகிறார் – ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் தனது தொழிற்சாலையை மூடுகிறார், மோட்டார் சைக்கிள்களை விற்க மாட்டார்\nPrevious articleஈரமான கண் இமைகளில் ரந்தீர், கர்ப்பிணி கரீனா மாமாவின் கடைசி வருகையை அடைந்தார், பாலிவுட் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர் | ரன்பீர் தனது தோள்பட்டைக்கு தனது மாமாவுக்கு இறுதி விடைபெற்றார், மருமகன் ஹானர் ஜெயின் தனது தம்பியின் மரணத்தால் உடைந்த ரந்தீர் கபூருக்கு ஆதரவை வழங்கினார்.\nNext articleதமிழ்நாடு டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 பிரிலிம்ஸ் முடிவு 2021 வெளியிடப்பட்டது, இங்கே எவ்வாறு சரிபார்க்க வேண்டும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமித் ஷா நாளை தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு வருவார், தேர்தல் பேரணிகளில் உரையாற்றவுள்ளார்\nFD இலிருந்து பன்மடங்கு வருவாயைப் பெறுவதற்கான வாய்ப்பு மார்ச் 17 வரை பணம் சம்பாதிக்கவும் | பணம் சம்பாதிக்கவும் டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் டிஎஸ்பி ஃப்ளோட்டர் ஃபண்டை அறிமுகப்படுத்துகிறது மியூச்சுவல் ஃபண்டுகள் இந்தியாவில் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன\nபூஜா பட் தனது முதல் முத்தக் காட்சிக்கு முன்பு அவரது தந்தை மகேஷ் பட் கொடுத்த ஆலோசனையைப் பற்றி பேசுகிறார் | முதல் முத்தக் காட்சி 18 வயதில் வழங்கப்பட்டது, தந்தை சொன்னபோது – நீங்கள் ஒரு மோசமானவராக உணர்ந்தால், அது ஒரு மோசமானதாக மாறும்\nநாசா பெர்சிஸ்டன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் 6.5 மீட்டர் ஓடுகிறது\nபிஎஸ் 5 மறுதொடக்கங்களைப் பற்றி மறந்து விடுங்கள் – நான் ஏன் நிண்டெண்டோ ஸ்விட்ச் புரோக்காக காத்திருக்கிறேன்\nஐடெல் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் விலையை 6 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே aaaq– News18 இந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/27488", "date_download": "2021-03-06T22:35:28Z", "digest": "sha1:3CBNFIQ5XWEPRAW3QEQ2ZCEXSQEZ6FIT", "length": 6217, "nlines": 141, "source_domain": "www.arusuvai.com", "title": "கேக் அன்லைன் அடர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஏனது hubbyக்கு 10th feb பிறந்த நாள். அதற்க்கு கேக் அடர் கூடுக்கனும். சிறந்த இணைய தளம் கூறுங்கள். எனக்கு 2 ம���தம் ஆகிய குழந்தை இருக்கு. அதலால் இணைய தளத்தில் online முலம் அடர் செய வேண்டும். நண்பர்களே உதவுகள்.\nஉங்கள் ஏரியாவில் உள்ள பெரிய பேக்கரி வெப்சைடில் ஆன்லைன் ஆர்டர் உள்ளதா என்று பாருங்கள்,இல்லாத பட்சத்தில் போன் மூலம் ஆர்டர் கொடுக்கலாம்.\nமுட்டை இல்லாமல் கேக் செய்யலாமா\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/if-you-want-to-reduce-belly-fat-in-ten-days-then-continue-to-eat-this-fruit/", "date_download": "2021-03-06T23:25:04Z", "digest": "sha1:4YJGXKTKQW6ZIRLU3Y37PISHU34YON3N", "length": 18776, "nlines": 168, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "பத்து நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுங்க! பத்து நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுங்க!", "raw_content": "\nதமிழகத்தில் இன்றைய (மார்ச் 6) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..\nஉங்கள் குழந்தைகளுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா உஷாரா இருங்க….புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளாக கூட இருக்கலாம்\nL&T Finance நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nதலைமுடியை ஷைனிங்க் ஆக்கச் செய்யும் இயற்கையான கண்டிஷனர்..\nவாங்கிய சம்பளப் பணம் கையில் தங்காமல் போவதற்கு இதுதான் முதல் காரணம்.. சம்பளப் பணத்தை சாமர்த்தியமாக சேமிக்க என்னதான் செய்வது\nSBI வங்கியில் வேலைவாய்ப்பு.. 70 காலிப்பணியிடங்கள்.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nகற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா\nவீட்டில் சாரை சாரையாய் எறும்புகள் படையெடுக்க இப்படி ஒரு காரணமா இந்த ஸ்பிரே நமக்கு மட்டுமல்ல எறும்புக்கு கூட உபயோகிக்கலாமா இந்த ஸ்பிரே நமக்கு மட்டுமல்ல எறும்புக்கு கூட உபயோகிக்கலாமா\nESIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. 6552 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்..\nHome/ஆரோக்கியம்/பத்து நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுங்க\nபத்து நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுங்க\nஉலக அளவில் அமெரிக்கர்கள்தான் அன்னாசிப் பழங்களை அதிகம் சாப்பிடுகின்றனர். அதனாலேயே அந்த நாட்டில் சிறுநீரக கோளாறு உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.\nஅன்னாசி பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.\nஅன்னாசியில் உள்ள குளோரின் என்ற உப்பு சிறுநீரகங்கள் சிறப்பாக இயங்க தூண்டிக் கொண்டே இருக்கிறது. இதனால் உடலிலுள்ள விஷப் பொருட்களும், கழிவுப் பொருட்களும், உடனுக்குடன் சிறுநீர் மூலம் வெளியேறி உடல் ஆரோக்கியமாக புதுப்பிக்கப்படுகிறது.\nஅன்னாசி பழத்தை அளவாக சாப்பிட்டால் பயன்கொடுக்க கூடியதாக இருக்கும். இதில் பல உடல்நல பயன்கள் இருப்பது போல சில உடல் நலத்தை பாதிக்கும் காரணிகளும் அடங்கியுள்ளன.\nஅன்னாச்சி பழம் மிகுந்த சக்தி வாய்ந்த ஒரு பழமாகும். இது புண்கள் மற்றும் வீக்கங்களை சரி செய்யக் கூடிய தன்மை உடையது. ஈரானிய ரெட் கிரெசெண்ட் மெடிக்கல் ஜர்னல் ஆனது 2016 ஆம் ஆண்டில் அன்னாச்சிப்பழத்திற்கு இருக்கும் புண்களை ஆற்றும் தன்மையை கண்டறிந்தது. இது பிரசவமான பெண்களுக்கு இருக்கும் புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது என்று தனது ஆய்வின் மூலம் கண்டறிந்தது.\nஅன்னாசியில் மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதேபோல் வெப்பச்சலன பகுதியிலேயே அதிகமாக விளையும் அன்னாசியில் புரதத்தை செரிக்கக்கூடிய புரோமலைன் என்னும் என்சைம் அதிக அளவில் இருக்கிறது.இது நமது உடலில் இரத்தம் உறைந்து விடாமலும் பாதுகாக்கிறது. மேலும் அன்னாசியில் வைட்டமின் சி சத்தும் அதிக அளவு உள்ளது.\nஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.\nஅன்னாசி பழம் சாப்பிடுவதால் சில பெண்களுக்கும் ஆண்களுக்கும் லேசான அலர்ஜிகள் ஏற்படலாம். இதனை போக்க அன்னாசி பழ துண்டுகளை சுத்தமான உப்பு தண்ணீரில் கழுவ வேண்டும். சொறியை ஏற்படுத்தும் பழ என்சைம்களை இது நீக்கிவிடும்.\nமுடக்குவாதம் மற்றும் கீல்வாதம் உள்ளவர்கள் அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டாம். அன்னாசி பழம் சாப்பிடும்போது அது இரைப்பை குடலுக்குள் செல்லும் போது ஆல்கஹாலாக மாறி விடுகிறது. இதனால் அதை உட்கொள்பவர்களுக்கு அது கீல்வாதத்தை தூண்டி விடும்.\nஅன்னாசியில் வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது.இதனை தினமும் உண்டு வந்தால் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும்.\nஅன்னாசி பழத்தில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற உதவுகின்றது. எனவே உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற அன்னாசி பலத்தினை உட்கொண்டு வரவும்.\nஅன்னாசி பழத்தில் அதிக அளவில் வைட்டமின் எ சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் எ உங்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது.மேலும் பார்வை கோளாறு, மாலை கண் நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். எனவே அன்னாசி பழத்தினை தினமும் உட்கொண்டு வாருங்கள்.\nதமிழகத்தில் இன்றைய (பிப்.,14) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nதமிழகத்தில் இன்றைய (மார்ச் 6) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..\nஉங்கள் குழந்தைகளுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா உஷாரா இருங்க….புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளாக கூட இருக்கலாம்\nL&T Finance நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nதலைமுடியை ஷைனிங்க் ஆக்கச் செய்யும் இயற்கையான கண்டிஷனர்..\nதமிழகத்தில் இன்றைய (மார்ச் 6) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..\nஉங்கள் குழந்தைகளுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா உஷாரா இருங்க….புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளாக கூட இருக்கலாம்\nL&T Finance நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nதலைமுடியை ஷைனிங்க் ஆக்கச் செய்யும் இயற்கையான கண்டிஷனர்..\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..\nஉங்கள் குழந்தைகளுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா உஷாரா இருங்க….புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளாக கூட இருக்கலாம்\nL&T Finance ந���றுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nதலைமுடியை ஷைனிங்க் ஆக்கச் செய்யும் இயற்கையான கண்டிஷனர்..\nதினமும் காலையில் கொதிக்க வைத்த சீரக தண்ணீர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\nபாம்பு கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்\nமாதவிடாயின் முதல் மூன்று நாட்களும் இந்த பானத்தை பானம் கட்டாயம் குடிங்க… அடிவயிற்று வலி காணமால் போய்விடும்..\nஉலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.30 கோடியாக உயர்வு\nதாலி கட்டும் நேரத்தில் திருமணத்திற்கு மறுத்த மணப்பெண்.. உறவினர்கள் அதிர்ச்சி.. மணப்பெண் சொன்ன காரணம் என்ன தெரியுமா\nசிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய இந்திய பெண்ணுக்கு சிறை..\nஉணவில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை.. மத்திய பிரதேசத்தில் கொண்டு வந்த புதிய சட்டம்..\nமீண்டும் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு..\nமாதவிடாயின் முதல் மூன்று நாட்களும் இந்த பானத்தை பானம் கட்டாயம் குடிங்க… அடிவயிற்று வலி காணமால் போய்விடும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/01/09135841/Chance-of-heavy-rain-in-8-districts-of-Tamil-Nadu.vpf", "date_download": "2021-03-06T23:03:32Z", "digest": "sha1:TTOFGG5VRNBMKOMQGVSFQLHIO3Y7A5WD", "length": 16079, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chance of heavy rain in 8 districts of Tamil Nadu - Meteorological Center || தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\nமேலும் நாளை (10.01.21) ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழையும் ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\n11.01.21: ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிகக் கனமழையும், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கன மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\n12.01.21: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\n13.01.21: தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.\nசென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nகடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையின் அளவு\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது.\nஅதிகபட்சமாக சுரலாடுகோடு, புத்தன் அணை, கொடைக்கானல் போர்ட் கிளப் தலா 7 செ.மீ மழையும், பல்லியார் 6 செ.மீ மழையும், பேராவூரணி, கடலாடி, விளாத்திகுளம் தலா 5 செ.மீ மழையும், பேச்சிப்பாளை, குன்னூர், நன்னிலம், சித்தார், அதிராமபட்டணம், நன்னிலம், காரைக்கால், கமுதி தலா 3 செ.மீ மழையும் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 482 பேருக்கு தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\nதமிழகத்தில் இன்று புதிதாக 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n2. தமிழகத்தில் இன்று புதிதாக 489 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்\nதமிழகத்தில் இன்று புதிதாக 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\n3. தமிழகத்தில் இன்று புதிதாக 462 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்\nதமிழகத்தில் இன்று புதிதாக 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n4. தமிழகத்தில் 80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்\nதமிழகத்தில் 80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.\n5. தமிழகத்தில் இன்று புதிதாக 474 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்\nதமிழகத்தில் இன்று புதிதாக 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. சட்டமன்ற தேர்தல்: திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - மதிமுக அதிருப்தி\n2. ஜெயலலிதா ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன் அரசியலில் இருந்து சசிகலா விலகல் திடீர் அறிவிப்பால் பரபரப்பு\n3. அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி; அ.ம.மு.க.வினர் அதிர்ச்சி: சசிகலாவின் அரசியல் விலகல் யாருக்கு லாபம்\n4. அ.தி.மு.க. கூட்டணி கதவு தே.மு.தி.க.வுக்கு திறக்கப்படுமா பிரேமலதாவின் ‘திடீர்' விருப்ப மனு தாக்கலால் பரபரப்பு\n5. ‘சமத்துவ மக்கள் கட்சியுடன் இன்னும் கூட்டணி உறுதியாகவில்லை’ கமல்ஹாசன் பேட்டி\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | ��ொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/people-are-not-allowed-in-marina-for-three-days-news-278260", "date_download": "2021-03-07T00:47:09Z", "digest": "sha1:N2BZCSJHRR2A5RORADYVGF56GJJFFQOX", "length": 9672, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "People are not allowed in Marina for three days - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » மெரீனாவுக்கு செல்ல தமிழக அரசு தடை: எத்தனை நாள் தெரியுமா\nமெரீனாவுக்கு செல்ல தமிழக அரசு தடை: எத்தனை நாள் தெரியுமா\nபொங்கல் பண்டிகையையொட்டி மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை இன்று அமலுக்கு வந்துள்ளது.\nகொரோனா பரவல் காரணமாக பொங்கல் தினத்தில் மெரீனா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையிலும் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பொங்கல் முடிந்த மறுநாளில் இருந்து வார விடுமுறை என்பதால் மெரீனா உள்பட சுற்றுலா தலங்களில் அதிக மக்கள் அதிகம் கூட வாய்ப்பிருப்பதாலும், காணும் பொங்கல் தினத்தில் மெரீனாவில் லட்சக்கணக்கானோர் கூட வாய்ப்பு இருப்பதாலும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அதாவது ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமெரீனா மட்டுமின்றி வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கிண்டி தேசிய பூங்காவிலும் மக்கள் கூட அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.\nஎப்பவும் எனக்கு அவர்தான் ஹீரோ… சச்சினே உருகும் அந்த லெஜண்ட் யார் தெரியுமா\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியக் கிரிக்கெட் அணி தகுதி\nவாஷிங் “டன்“ சுந்தர் என எழுத முடியவில்லையே சோகத்தோடு வைரலாகும் டிவிட்டர் பதிவு\nஅதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 20 தொகுதி\nபெண்கள் பாதுகாப்பில் அக்கறை கொண்ட முதல்வர் வேட்பாளர் யார் கருத்துக் கணிப்பில் அசத்தும் இபிஎஸ்\nடேட்டிங் ஆப் மூலம் 16 லட்சத்தை இழந்த சென்னை இளைஞர்… மோசடி கும்பல் அட்டூழியம்\n அதிரடி காட்டும் ராயபுரம் தொகுதியின் கருத்துக் கணிப்பு\nஅதிமுக கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவாக்கிங் சென்ற பெண்ணுக்கு 2 கோடி ஜாக்பாட்… அதுவும் ஒரு வாந்தியால் வந்த அதிர்ஷ்டம்\nடிக்டாக்கில் புகழ் பெற வேண்டி… ஆண் உறுப்பை அறுத்துக் கொண்ட விபரீதம்\n3 வயதில் ஒரு செஃப்… லட்சக் கணக்கான ரசிகர்களை கவர்ந்த சமையல் வீடியோ\n அரசியல் விலகலைக் குறித்து வைரலாகும் பிரத்யேக பேட்டி\nஎத்தனை புயல் வந்தாலும் அசையாத ஆலமரம் எடப்பாடி பழனிசாமி… சர்வேக்களில் முதன்மை\n4 ஆண்டுகளை கடந்தும்… சிறந்த ஆட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு என இபிஎஸ்க்கு பாராட்டு\nஇந்திய வீரர்களின் தொடரும் அதிரடி… முதல் நாள் போட்டியில் சில திருப்பங்கள்\nமகளைக் கொன்று, வெட்டப்பட்ட தலையோடு சாலையில் நடந்த தந்தை… நடந்தது என்ன\nகுடிக்க தண்ணீர் கேட்ட சிறுமியை கொன்று புதைத்த கொடூரம்\nசாவை நீதிமன்றத்தில் வழக்காடி பெற்ற பெண்…. விசித்திரச் சம்பவம்\nமீண்டும் வெடித்த கிரிக்கெட் பிட்ச் சர்ச்சை… வீட்டுத் தோட்டத்தைக் கொத்தி விளக்கம் அளித்த இங். வீரர்\nவிவசாயத்தை தவிர எது பண்ணுனாலும் வருமானம் வரும்போல: 'வெள்ளை யானை' டிரைலர்\nமாஸ்டர் பட நாயகியின் பொங்கல் வைப்ஸ்… வைரல் புகைப்படம்\nவிவசாயத்தை தவிர எது பண்ணுனாலும் வருமானம் வரும்போல: 'வெள்ளை யானை' டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/05/blog-post_18.html", "date_download": "2021-03-06T23:12:41Z", "digest": "sha1:J3J7PDXV4NXVMQI47YPT3ADTBJHPNIOY", "length": 6383, "nlines": 60, "source_domain": "www.lalpetexpress.com", "title": "பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தமிழக அரசின் இலவச பயிற்சித் திட்டம் - Lalpet Express", "raw_content": "\nபிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தமிழக அரசின் இலவச பயிற்சித் திட்டம்\nசமூகத்தில் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு அளிக்கும் பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மேற்கொண்டு வருகின்றன.இப்பயிற்சிகள் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன.\nஎலெக்ட்ரிகல் டெக்னீஷியன், ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன், டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பிரிவுகளில் பயிற்சிகள் தரப்படுகின்றன.\nஇப்பயிற்சிக்கு 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும். 32 வயதுக்கு உள்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு ஓராண்டு ஆகும்.\nஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன் பயிற்சி:\nஇப்பயிற்சிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 25வயதுக்கு உள்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் கால அளவு 6 மாதங்கள் ஆகும்.\nடி.டி.பி. (டெஸ்க் டாப் பப்ளிஷிங்), டேட்டா என்ட்ரி பயிற்சிகள்:\nடி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பயிற்சிகளுக்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 32. இது மூன்று மாதப் பயிற்சி ஆகும்.\nபயிற்சிக்கு விண்ணப்பிக்க என்ன நடைமுறை\nவிண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்,வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்கள், நகல்கள் ஆகியவற்றை ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி இட்ட உறையையும் கொண்டு வரவேண்டும்.\nதொடர்பு கொள்ள வேண்டிய இடம் எது\nதமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர்,\nதமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர்,\n6-3-2021 முதல் 11-3-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nநகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் மக்தப் ஆசியர்கள் ஆலோசனை கூட்டம்\nலால்பேட்டை தெற்கு தெரு அல்ஹாஜ் M. A. முஹம்மது அன்சாரி மறைவு\nலால்பேட்டை நஜீர்அஹமது சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனு\nசிங்காரவீதி தொண்டு அறக்கட்டளை சார்பாக பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து மனு\nலால்பேட்டையில் PCR பரிசோதனை செய்ய \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-03-06T23:24:33Z", "digest": "sha1:MMRKLK554AMZTIV6LC7PH5T5GQSJAZX2", "length": 8369, "nlines": 159, "source_domain": "www.magizhchifm.com", "title": "தேவதை | Magizhchi Fm", "raw_content": "\nதமிழ் துறை பேராசிரியர் முனைவர் வ.ஹரிஹரன் அவர்களின் தேர்தல் விழிப்புணர்வு காணொளி பிரச்சாரம்\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகாராஜா அவர்களின் தேர்தல் விழிப்புணர்வு காணொளி பிரச்சாரம்\nசசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை..\n தேர்தல் விழிப்புணர்வு காணொளி பிரச்சாரம் மென்பொருள் நிபுணர் ஸ்ரீகபி.\nகட்டணம் வாங்காமல் வாக்களிப்போம் .. கல்லூரி மாணவி ரோஷினி தேர்தல் விழிப்புணர்வு காணொளி பிரச்சாரம்..\nNext articleஇந்தியாவின் டாப் 10 விளையாட்டு வீரர்கள்\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “நீதிபதிகள் ” கவிதை.\nவிதவிதமான கை காப்புகள் தயாரிப்பது பற்றி செய்முறைகளோடு விளக்குகிறார், கைவினைக்கலைஞர் ஆசிரியர் செண்பகவல்லி.\nhttps://youtu.be/BcL0dHHJhQA விதவிதமான கை காப்புகள் தயாரிப்பது பற்றி செய்முறைகளோடு விளக்குகிறார், கைவினைக்கலைஞர் ஆசிரியர் செண்பகவல்லி. How to make different varieties of bracelet to explain Shenbagavalli #கை காப்பு #earrings​ #magizhchifm​ #Magizhchi​...\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “நீதிபதிகள் ” கவிதை.\nhttps://youtu.be/hgMNie5Oexo சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட \"பேசும் தென்றல்\" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று \"நீதிபதிகள் \" கவிதை. #மகிழ்ச்சிFm #MagizhchiFm ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்... உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7...\nகைமாறு கருதாத கார்மேகம் வானில் கைமாறு கருதாத கருப்புவைரமேகம் இளமையில் வறுமை தீ மூட்ட இக்கொடுமையில் பள்ளிக்கல்வியை இழந்துவிட்ட பாழும் உலகில் உலாவபாத அணிகள் கூட இல்லாது உண்ண உணவு உடுக்க உடை இன்றி உண்ண உணவு உடுக்க உடை இன்றி உறங்க வீடு இன்றி\nவிதவிதமான கை காப்புகள் தயாரிப்பது பற்றி செய்முறைகளோடு விளக்குகிறார், கைவினைக்கலைஞர் ஆசிரியர் செண்பகவல்லி.\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “நீதிபதிகள் ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2021-03-06T23:02:17Z", "digest": "sha1:E2IFJX3MJINBZ2P2RJWJLRRHFKQAR6PJ", "length": 3954, "nlines": 70, "source_domain": "www.tntj.net", "title": "சிங்கிளிமேடு ஹஜ் பெருநாள் தொழுகை – 2011 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெருநாள் தொழுகைசிங்கிளிமேடு ஹஜ் பெருநாள் தொழுகை – 2011\nசிங்கிளிமேடு ஹஜ் பெருநாள் தொழுகை – 2011\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் சிங்கிளிமேடு கிளை சார்பாக கடந்த 7-11-2011 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/91383-", "date_download": "2021-03-07T00:35:21Z", "digest": "sha1:QYOJQL6ZTXVZD3N7GG3KR2A7IE2BVXUW", "length": 7881, "nlines": 216, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 04 February 2014 - விதைக்குள் விருட்சம் - 7 | vithaikkul virutcham - Vikatan", "raw_content": "\nவாழையாய் தழைக்கச் செய்யும் தை அமாவாசை வழிபாடு\nவாழ்வை இனிமையாக்கும் விபூதிப் பிரசாதம்\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nசந்ததி வளர்க்கும் தை அமாவாசை வழிபாடு\nயோகம் தரும் மாருதி வழிபாடு\nஅட... ஏழுக்கு இத்தனை பெருமைகளா\n - 22 - முன்னூர்\nவிதைக்குள் விருட்சம் - 7\nவிடை சொல்லும் வேதங்கள்: 22\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 22\nநாரதர் கதைகள் - 21\nபுதிர் புராணம் - புதுமை போட்டி - 20\nதிருவிளக்கு பூஜை - 131\nஹலோ விகடன் - அருளோசை\nவிதைக்குள் விருட்சம் - 7\nவிதைக்குள் விருட்சம் - 7\nவிதைக்குள் விருட்சம் - 19\nவிதைக்குள் விருட்சம் - 18\nவிதைக்குள் விருட்சம் - 17\nவிதைக்குள் விருட்சம் - 16\nவிதைக்குள் விருட்சம் - 15\nவிதைக்குள் விருட்சம் - 14\nவிதைக்குள் விருட்சம் - 13\nவிதைக்குள் விருட்சம் - 12\nவிதைக்குள் விருட்சம் - 11\nவிதைக்குள் விருட்சம் - 10\nவிதைக்குள் விருட்சம் - 9\nவிதைக்குள் விருட்சம் - 8\nவிதைக்குள் விருட்சம் - 7\nவிதைக்குள் விருட்சம் - 5\nவிதைக்குள் விருட்சம் - 6\nவிதைக்குள் விருட்சம் - 4\nபிரச்னைகள் ஒரு பிரச்னையே அல்ல சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமிஓவியங்கள்: அரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/59267/", "date_download": "2021-03-07T00:07:49Z", "digest": "sha1:QJLSS2B5W5WV7MUD3BUCNQKME3HCGN3V", "length": 5646, "nlines": 107, "source_domain": "adiraixpress.com", "title": "அதிராம்பட்டினத்தில் மஜகவின் தொழிற்ச்சங்க பிரிவான MJTS ஆட்டோ ஸ்டாண்ட் துவக்கம்…..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிராம்பட்டினத்தில் மஜகவின் தொழிற்ச்சங்க பிரிவான MJTS ஆட்டோ ஸ்டாண்ட் துவக்கம்…..\nமனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்ச்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்ச் சங்கத்தின் ஆட்டோ ஸ்டாண்ட் கிளை 2 (MJTS) துவக்கம் இன்று அதிராம்பட்டினம் ஈ.சி.ஆர் கிங் ஷாப்பிங் மால் அருகில் நகர தொழிற்ச்சங்க செயலாளர் முகமது ஆரிப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் மாவட்ட து.செயலாளர் அதிரை சேக் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பிறகு இனிப்பு மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்கள், ஓட்டுனர்கள், வணிகர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் மாவட்ட து.செயலாளர் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்), நகர செயலாளர் அப்துல் சமது, நகர பொருளாளர் அஷ்ரப், நகர து.செயலாளர்கள் ஹாஜா மர்ஜூக், அஹமது அஸ்கர், மாணவர் இந்தியா நகர செயலாளர் மஸ்தான், ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டு ���ிறப்பித்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-03-06T22:53:32Z", "digest": "sha1:RLLE3QAH5A5INJZVGBVL64KMO3HBOG2V", "length": 6081, "nlines": 199, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "மனம் சொல்லுமே மகிழ்ச்சி – Dial for Books : Reviews", "raw_content": "\nTag: மனம் சொல்லுமே மகிழ்ச்சி\nமனம் சொல்லுமே மகிழ்ச்சி, ந.ஸ்ரீதர், மணிமேகலைப் பிரசுரம், பக். 96, விலை 80ரூ. அன்றாட நிகழ்வை சுட்டிக்காட்டி, அதன் மூலம் நமக்கு வாழ்க்கையின் புரிதலை, ‘மனம் சொல்லுமே மகிழ்ச்சி’ என்ற நுாலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வழியே காட்டுகிறார். நாளை நிகழவுள்ள நிகழ்வுக்காக, இன்றுள்ள பொழுதை வாழ வழியில்லாமல் தவிக்கும் மனிதர்களுக்கு, ‘நம் மனதில் உள்ள குப்பைகள்’ என்ற தலைப்பில் புத்துணர்ச்சி மலரச் செய்யும் பொக்கிஷம் இந்நுால் என்றால் மிகையாகாது. நன்றி: தினமலர், 2/2/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]\nகட்டுரைகள், சுயமுன்னேற்றம்\tதினமலர், ந.ஸ்ரீதர், மணிமேகலைப் பிரசுரம், மனம் சொல்லுமே மகிழ்ச்சி\nஓர் இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து மன் கி பாத்\nஇந்த மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/35814", "date_download": "2021-03-07T00:23:36Z", "digest": "sha1:FLIZT75IZJIZESVQIUNT6B7O3P5AJ7JB", "length": 5133, "nlines": 120, "source_domain": "eluthu.com", "title": "fre2mansur எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eyestube.forumta.net/t88-topic", "date_download": "2021-03-06T22:53:28Z", "digest": "sha1:E6AO2IUVT4EDQHIVIPP6NU6IWVLEP2LX", "length": 5089, "nlines": 69, "source_domain": "eyestube.forumta.net", "title": "ஜெ. கலந்து கொண்ட முதல் சினிமா விழா... ரஜினி, கமல் பங்கேற்பு!ஜெ. கலந்து கொண்ட முதல் சினிமா விழா... ரஜினி, கமல் பங்கேற்பு!", "raw_content": "\nEyesTube » தமிழ் சினிமா » புகைப்படங்கள்\nஜெ. கலந்து கொண்ட முதல் சினிமா விழா... ரஜினி, கமல் பங்கேற்பு\nசென்னை: இன்று மாலை நடக்கும் ஜெயா டிவி 14-ம் ஆண்டு விழா மற்றும் எம்எஸ் விஸ்வநாதனின் நினைத்தாலே இனிக்கும் இசை நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்பித்தார்.\n7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கலந்து கொண்ட முதல் சினிமா நிகழ்ச்சி இது. விழாவில் ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில் தமிழ் சினிமாவின் அடையாளங்களாகத் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாஸன், இசைஞானி இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர்.\nவிழா நடந்த நேரு உள்விளையாட்டரங்கில் பழைய தமிழ் சினிமாவை நினைவூட்டும் வகையில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. எம்எஸ் விஸ்வநாதனுடன் பணியாற்றிய கலைஞர்கள், நடிகைகள் பெரும்பாலானோர் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.\nஎம்எஸ் விஸ்வநாதன் - டி கே ராமமூர்த்தி இருவருக்கும் 60 பொற்காசுகளைக் கொண்ட பொற்கிழி அளித்து கவுரவித்தார் முதல்வர் ஜெயலலிதா. மேலும் புத்தம் புதிய போர்டு பியஸ்டா காரும் அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டது.\nஅதேபோல பின்னணிப் பாடகர்கள் டி.எம்.செளந்தரராஜன், பிபி சீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி உள்ளிட்டோரையும் கெளரவித்தார் ஜெயலலிதா.\nஜெயலலிதா முதல்வரான பிறகு ரஜினி, கமல் அவரது நிகழ்ச்சியில் பங்கேற்பதும் இதுவே முதல்முறை. அதற்கு முன்பு திரையுலகம் 2005-ல் நடத்திய விழாவில் ரஜினி, கமல் பங்கேற்று வாழ்த்தியது நினைவிருக்கலாம்.\nமுதல்வர் பங்கேற்கும் விழா என்பதால் கெடுபிடிகள் இருந்தன. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2016/12/15/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%95/", "date_download": "2021-03-06T23:08:36Z", "digest": "sha1:GW3EHA67ZTWBTVHHUH2BO54VBA22O5ZU", "length": 17366, "nlines": 139, "source_domain": "kottakuppam.org", "title": "புதுவையில் புதிய ஆட்டோ கட்டணம் இன்று முதல் அமல் – கோட்டகுப்பதில் எப்போது ? – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nDecember 15, 2016 கோட்டகுப்பம்\nபுதுவையில் புதிய ஆட்டோ கட்டணம் இன்று முதல் அமல் – கோட்டகுப்பதில் எப்போது \nபுதுவையில் ஆட்டோ கட்டணம் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை கூடுதலாக வசூலித்தால் பெர்மிட் ரத்துசெய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து புதுவை போக்குவரத்து ஆணையர் சுந்தரேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–\nபுதுச்சேரியில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான புதிய கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டோக்களுக்கான புதிய கட்டண விகிதங்கள் வருகிற 15–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nஇதன்படி காலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரை முதல் 1.8 கி.மீட்டருக்கு ரூ.35–ம், கூடுதல் ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ.18–ம், காத்திருப்பு கட்டணமாக ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ரூ.5–ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை பகல்நேர சேவை கட்டணத்துடன் 50 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டும்.\nஉள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு பயன்படும் வகையில் முன்கட்டண ஆட்டோ சேவை புதியதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் முன்கட்டண ஆட்டோ சேவை மையங்கள் தொடங்கப்படும். முன்கட்டண ஆட்டோ சேவைக்கு 20 சதவீதம் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.\nதற்போது அமலுக்கு வரும் புதிய கட்டண விகித பட்டியலை ஒவ்வொரு ஆட்டோவிலும் பயணிகள் பார்வையில் தெரியும்படி வைத்திருக்கவேண்டும். பட்டியலில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தை மட்டுமே பயணிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.\nபுதிய ஆட்டோ கட்டணம் வருகிற 15–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் அனைத்து ஆட்டோ டிரைவர்களும் தமது கட்டண மீட்டர்களை வருகிற 15–ந்தேதி முதல் பிப்ரவரி 15–ந்தேதிகள் சரிசெய்து புதியதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்களுக்கு ஏற்ப அவை இயங்குவதை உறுதி செய்தல் அவசியம். ஆட்டோ மீட்டர்களை புதிய கட்டணத்திற்கேற்ப திருத்தி அமைத்ததற்கான சான்றிதழை உரிய முறையில் சட்டமிட்டு பயணிகள் காணும்படியாக ஆட்டோக்களில் வைத்திருக்கவேண்டும்.\nவருகிற 15–ந்தேதிக்குப்பின் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக ஆட்டோ கட்டணம் வசூலிப்போர் மீது மோட்டார் வாகன சட்டம் விதிகளின்படி காவல்துறை மற்றும் போக்குவரத்து துறைகளின் மூலம் டிரைவிங் லைசென்சு மற்றும் பெர்மிட்டுகளை ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nபழைய கட்டணமாக முன்பு 1.8 கி.மீட்டருக்கு ரூ.25தான் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த கட்டணம் ரூ.10 உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கூடுதலாக ஒவ்வொரு கி.மீட்டருக்கும் முன்பு ரூ.15 உயர்த்தி வசூலிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது அது ரூ.18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇந்த புதிய கட்டணம் கோட்டக்குப்பம் ஆட்டோ ஓட்டுனர்கள் ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் பார்வையில் படும் வகையில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே புதிய கட்டண விபரத்தை எழுதி வைக்க வேண்டும்.\nPrevious கோட்டக்குப்பத்தில் வாலிபர் உயிருடன் எரித்துக் கொலை மர சாமான்கள் விற்பனை கடையில் பிணமாக கிடந்தார்\nNext மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன \nபஞ்சாயத்து மனைகளுக்கு அங்கீகாரம் பெற மீண்டும் வாய்ப்பு… நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nமின் இணைப்பு பெயர் மாற்றம் ஏப்., 1 முதல் இணைய சேவை\nஇந்தியாவின் முதல் எஃகு உருக்காலை பரங்கிப்பேட்டை\nபெட்ரோலில் 10% எத்தனால் கலந்துள்ளது: வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை\nபிப்ரவரி 16 நள்ளிரவு முதல் சுங்கச் சாவடிகளை கடக்க FASTag கட்டாயம்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nAnonymous on வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு ப…\nKamar on ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்…\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை அச்சம் எனும் மேலான ஆடை\nதனி தொகுதி உருவாக்கிய நாள் முதல் தனி தொகுதியாக உள்ள வானூர்... என்று மாறும் பொது தொகுதி \nவானூர் (தனி) சட்டமன்ற தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல்\nமகப்பேறுகால நிதி உதவித்திட்டம்… பெறுவதற்கான ஏ டு இசட் வழிமுறைகள்\nவருமானமில்லா பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்ச உதவி\nசாட்சி கையெழுத்து: நில்... கவனி... போடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kolkata-fire-breaks-at-bagri-market-canning-street-329832.html", "date_download": "2021-03-07T00:49:29Z", "digest": "sha1:PVW56C2YSX3WH42NUUJYW3246TJWYTMP", "length": 15133, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொல்கத்தா பக்ரி மார்க்கெட்டில் தீ விபத்து.. தீயணைப்பு படையினர் விரைவு! | Kolkata: Fire breaks out at Bagri Market in Canning Street - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nநாகையில் ஓட்டலை அடித்து நொறுக்கி, கொலை வெறி தாக்குதல்.. பகீர் சிசிடிவி காட்சிகள்\nகொரோனா ஹாட்ஸ்பாட்டாகிறதா சென்னை ஸ்டார் ஹோட்டல்கள் ஐடிசி சோழாவையடுத்து லீலா பேலசில் 20 பேர் பாதிப்பு\nமாமியார்-மருமகள் சாப்பாட்டை ஊட்டிக் கொண்டால் பில்லே கிடையாது.. புதுச்சேரி ஹோட்டல் அசத்தல் அறிவிப்பு\nகொரோனாவின் கூடாரம்.. மது குடிப்பதை தடுத்ததால் ஆத்திரம்.. ஹோட்டல் பற்றி தப்பாக எழுதிய ஆசிரியர் கைது\n\\\"ஆண்ட்டி\\\"களின் அட்ராசிட்டி.. ஓட்டல்களை ரவுண்டு கட்டும் கும்பல்.. மிரளும் கோவை அதிகாரிகள்.. என்னாச்சு\nநீங்கள் சென்னைவாசியா.. அரசு அனுமதிச்சிடுச்சேன்னு உட்கார்ந்து சாப்பிட ஹோட்டலுக்கு இன்று போயிறாதீங்க\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\n...திமுக-காங். இடையே சுமுக உடன்பாடு...இன்று காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n5 மாநில தேர்தலை ரத்து பண்ணுங்க... மோடி பிரசாரத்துக்கும�� தடை விதிங்க... உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nஇலங்கை மீதான விசாரணை: ஐநாவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களியுங்க...மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nLifestyle வார ராசிபலன் 07.03.2021 முதல் 13.03.2021 வரை - புதிய தொழில் தொடங்க இது சாதகமான காலமில்லை…\nAutomobiles மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300 மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது\nMovies பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது\nSports அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்‌ஷர் பட்டேல்\nFinance டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொல்கத்தா பக்ரி மார்க்கெட்டில் தீ விபத்து.. தீயணைப்பு படையினர் விரைவு\nகொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள பக்ரி மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nமேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கன்னிங் தெரு அருகே உள்ள பக்ரி மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ பரவியதாக கூறப்படுகிறது.\nஅதிகாலை 3 மணிக்கு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. விபத்தை தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து இருக்கிறது. தீயணைப்பு துறையினர் 30 வாகனங்களில் விரைந்து வந்தனர்.\nஅந்த பகுதியில் அடுத்ததடுத்து நிறைய கடைகள் இருப்பதால் தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி ஆகும்.\nஇதனால் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 5 மணி நேரமாக தீயணைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விபத்தில் உயிர்சேதம் குறித்த தகவல் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை.\nபிரியாணி, பரோட்டா வாங்கப்போறீங்களா.. இன்ப அதிர்ச்சி காத்திருக்குங்க.. அதுவும் இந்த ஹோட்டல்ல மட்டும்\nபுதுச்சேரியில் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் வழிபாடு..\nஇன்று முதல் ���ணவகங்களை திறக்க அரசு அனுமதி... பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்\nஏசி கூடாது.. 5 முறை கழுவ வேண்டும்.. தமிழக உணவகங்களுக்கான விதிகள் வெளியானது\nமால்கள், ஹோட்டல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன.. மத்திய அரசு வெளியீடு\nஎன்னாது.. இனிமே, கோவில்களில் பொங்கலும், புளியோதரையும் கிடையாதா.. அரசு போட்ட புது ரூல்ஸ்\nசிலைகளை தொடக் கூடாது.. ஒரு மெனு கார்டு ஒரு முறை மட்டுமே.. வெளியானது கோவில்கள், உணவகங்களுக்கு ரூல்ஸ்\nமும்பை: 5 மாடி ஹோட்டலில் திடீர் தீ விபத்து.. சிக்கித் தவித்த 25 டாக்டர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்\n பெங்களூருவில் கொரோனா குவாரண்டைன் ஹோட்டல் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது\nகொரோனாவுக்கு முன் சின்ன ஹோட்டல்தான்.. ஆனால் இப்ப மிகவும் பிரபலம்.. காரணத்தை கேட்டால் அசந்துடுவீங்க\nவெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்கள்.. 2 வாரம் ஓட்டலில் குவாரண்டைன்.. செம்ம ஏற்பாடு\nதமிழகம் முழுவதும் உணவகங்கள் இயங்கலாம்.. ஆனால்.. முதல்வர் விதித்த அதிரடி கட்டுப்பாடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhotel fire kolkata fire accident தீ விபத்து நெருப்பு கொல்கத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Gy%C5%91r", "date_download": "2021-03-07T00:32:18Z", "digest": "sha1:NYNWQAP7DMVNQQCNGTOMVNLSRXE6LQRE", "length": 6339, "nlines": 101, "source_domain": "time.is", "title": "Győr, ஹங்கேரி இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nGyőr, ஹங்கேரி இன் தற்பாதைய நேரம்\nஞாயிறு, பங்குனி 7, 2021, கிழமை 9\nசூரியன்: ↑ 06:18 ↓ 17:43 (11ம 25நி) மேலதிக தகவல்\nGyőr பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nGyőr இன் நேரத்தை நிலையாக்கு\nGyőr சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 25நி\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 47.68. தீர்க்கரேகை: 17.64\nGyőr இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஹங்கேரி இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்கள��க்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/politics/2019/08/15/admk-planning-to-withdraw-alliance-with-dmdk", "date_download": "2021-03-06T23:34:05Z", "digest": "sha1:PZ6K2PTE5DJJYGQG6434JMAZHBOFACLG", "length": 9486, "nlines": 69, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "admk planning to withdraw alliance with dmdk", "raw_content": "\n“இனி விஜயகாந்த் நமக்கு வேண்டாம்” - கூட்டணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தே.மு.தி.க\nதே.மு.திக-வை கூட்டணியில் இருந்து விலக்க அ.தி.மு.க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றிருந்த விஜயகாந்தின் தே.மு.தி.க 4 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. அதேபோல் உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வி அடைந்து மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது தே.மு.தி.க.\nமேலும், மாநில கட்சி என்கிற அந்தஸ்திற்கு குறைந்தபட்சம் 6 சதவிகித வாக்குகளையாவது ஒரு கட்சி பெறவேண்டிய நிலையில், தே.மு.தி.க வெறும் 2 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதால் மாநில கட்சி என்கிற பெருமையையும் இழந்தது. தேர்தல் முடிந்து இத்தனை நாட்கள் ஆகியும் தே.மு.தி.க-வில் இருந்து எந்த சத்தமும் இல்லை.\nஇந்த அவமானகரமான தோல்விக்கு, கட்சியின் பொருளாளராக உள்ள பிரேமலதாவும், அவரது சகோதரர் சுதீஷின் நடவடிக்கைகளும் தான் காரணம் என அக்கட்சி வட்டாரத்தில் விமர்சித்து வருகின்றனர். இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் தே.மு.தி.க-வின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில், அண்மையில் கூட அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தே.மு.தி.க பெரிதளவில் பரப்புரைக்காக எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை. இதனால் பெரும் அதிருப்திக்கு ஆளான அ.தி.மு.க அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் எதிர்வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் தே.மு.தி.க-வை கூட்டணியில் இருந்து ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஏற்கனவே, தேர்தல் கூட்டணி அறிவிக்கும் சமயத்திலேயே யாருடன் கூட்டணி என்பதை தெரிவிக்காமல், ஆதாயம் தேடி தி.மு.க - அ.தி.மு.க கட்சி���ளின் கதவைத் தட்டிய சங்கதி அம்பலமானது, தே.மு.தி.க. தொண்டர்களிடையே கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதுஇப்படி இருக்க, கூட்டணியில் இருந்து தே.மு.தி.க-வை விலக்கினால் அக்கட்சியின் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தலுக்குப் பிறகு இத்தனை நாட்கள் ஆகியும் எந்தவித கட்சி நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை.\n என்று தெரியாமல் அக்கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், அ.தி.மு.க-வின் இந்த முடிவு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த விமர்சனங்கள், தகவல்கள் அனைத்தும் பிரேமலதாவுக்கு தெரிந்தும் அவர் அமைதி காப்பது ஏன் என விரக்தியில் உள்ள தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nதி.மு.க தலைவரை சந்தித்த விவசாய சங்க தலைவரை அடித்து இழுத்துச் சென்ற காவல்துறை - பழிவாங்கும் அதிமுக அரசு\n’மன்னிப்பு கேட்டாலும் சமரசத்துக்கு இடமில்லை’ : மாரிக்கு ஊடகவியலாளர் குணசேகரன் பதிலடி\nஎப்படி இருக்கிறது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ - பேய் இருக்கா இல்லையா... போகலாமா வேணாமா\nதிருச்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றவிருக்கும் தி.மு.கழக முன்னணியினர் - உறுதிமொழி அளிக்கும் மு.க.ஸ்டாலின்\nதி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் : லட்சியத்திற்கே முதலிடம் என முத்தரசன் உறுதி\n“2 பெண்களை மணந்து, 10ஆம் வகுப்பு சிறுமியையும் ஏமாற்றி சிதைத்த இளைஞன்” - நெல்லை அருகே அதிர்ச்சி சம்பவம்\n“ஐ.நா மன்றத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்துவிடக் கூடாது\" - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n\"எங்கே போனது பா.ஜ.க-வின் பசு பாசம்..\" - பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்று உயிரிழக்கும் மாடுகள்\n“கூலி கேட்டால் காலை உடைக்கும் போலிஸ்” - தலித் தொழிற்சங்கவாதிக்கு நடந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/01/23/the-man-who-set-fire-to-the-machinagudi-elephant-sealed-the-resort", "date_download": "2021-03-07T00:17:43Z", "digest": "sha1:U6IWH62OWOH7MYTUPX2PKH52RCKYTDQE", "length": 10256, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "The man who set fire to the Machinagudi elephant sealed the resort", "raw_content": "\n“மசினகுடி யானைக்கு தீ வைத்தவரின் ரிசார்ட்க்கு சீல்” : உரிமம் இல்லாமல் விடுதியை நடத்தியது அம்பலம்\nநீலகிரியில் யானைக்கு தீ வைத்த உரிமையாளர் நடத்தி வந்த தனியார் தங்கும் விட���திக்கு எந்தவித ஆவணம் மற்றும் உரிமம் இல்லாததால் அதிகாரிகள் சீல் வைத்து இழுத்து மூடினர்.\nநீலகிரியில் ஒற்றை யானைக்கு தீ வைத்த உரிமையாளர் நடத்தி வந்த தனியார் தங்கும் விடுதிக்கு எந்தவித ஆவணம் மற்றும் உரிமம் இல்லாததால் மாவட்ட ஆட்சியர் திருமதி இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பெயரில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மசினகுடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சீல் வைத்து இழுத்து மூடினர்.\nகூடலூரை அடுத்துள்ள மசினகுடி, சிங்காரா பகுதியில் கடந்த இரண்டு மூன்று மாதகாலமாக முதுகில் காயத்துடன் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று சுற்றி வந்தது. இந்த நிலையில் அந்த யானைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்த நிலையில், அந்த யானை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிக அளவில் நடந்தது.\nகடந்த 15 ஆம் தேதி அன்று அந்த யானைக்கு காது கிழிந்தவாறு ரத்தம் சொட்டியது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க மயக்க ஊசி செலுத்தி முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டு அதன்படி, அந்த யானை லாரியில் ஏற்றப்பட்டு முதுமலை முகாம் வரும் நிலையில், வரும் வழியிலேயே யானை பரிதாபமாக உயிரிழந்தது.\nஇதனை அடுத்து பிரேத பரிசோதனையில் காது பெட்ரோல் ஊற்றப்பட்டு தீக்காயங்கள் ஏற்பட்டதால் யானை இறந்தது தெரியவந்தது இந்நிலையில் வனத்துறையினருக்கு ரகசிய ஒளிப்பதிவு காட்சி கிடைத்த நிலையை அதனை வைத்து தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nசமூக விரோதிகளை கண்டறிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்படி மாவனல்லா பகுதியில் தனியார் தங்கும் விடுதி வைத்திருந்த ரேமண்ட், பிரசாத் ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்த நிலையில், நிக்கிராயன் என்பவரை போலிஸார் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.\nஇந்நிலையில் ஒற்றை யானைக்கு தீ வைத்த உரிமையாளர் நடத்தி வந்த தனியார் தங்கும் விடுதிக்கு எந்தவித ஆவணம் மற்றும் உரிமம் இல்லாததால் மாவட்ட ஆட்சியர் திருமதி இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பெயரில் மாவட்ட நிர்வாகம் சார்பாக இரவோடு இரவாக மசினகுடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சீல் வைத்து இழுத்து மூடினர்.\nமுதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு மு���்பு அழிவின் பட்டியலிலுள்ள நான்கு செந்நாய்கள், இரு குட்டிகளை ஈன்ற புலி போன்ற வனவிலங்குகளை விஷம் வைத்து கொன்ற நிலையில், இன்று யானையை உயிரோட தீயிட்டு எரிக்க மேற்கொண்ட முயற்சி இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமசினகுடியில் உயிரிழந்த காட்டு யானையின் மீது தீ கொளுத்தப்பட்ட கொடூரம் : பதைபதைக்கச் செய்யும் வீடியோ\n’மன்னிப்பு கேட்டாலும் சமரசத்துக்கு இடமில்லை’ : மாரிக்கு ஊடகவியலாளர் குணசேகரன் பதிலடி\nஎப்படி இருக்கிறது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ - பேய் இருக்கா இல்லையா... போகலாமா வேணாமா\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nதிருச்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றவிருக்கும் தி.மு.கழக முன்னணியினர் - உறுதிமொழி அளிக்கும் மு.க.ஸ்டாலின்\n“2 பெண்களை மணந்து, 10ஆம் வகுப்பு சிறுமியையும் ஏமாற்றி சிதைத்த இளைஞன்” - நெல்லை அருகே அதிர்ச்சி சம்பவம்\n“ஐ.நா மன்றத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்துவிடக் கூடாது\" - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n\"எங்கே போனது பா.ஜ.க-வின் பசு பாசம்..\" - பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்று உயிரிழக்கும் மாடுகள்\n“கூலி கேட்டால் காலை உடைக்கும் போலிஸ்” - தலித் தொழிற்சங்கவாதிக்கு நடந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/760660/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-03-06T23:22:02Z", "digest": "sha1:A5XJPNVXKFVYQIIO7MHYHWYWPHHAPMTE", "length": 4676, "nlines": 33, "source_domain": "www.minmurasu.com", "title": "சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும்- அமைச்சர் விஜயபாஸ்கர் – மின்முரசு", "raw_content": "\nசென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னையில் கொரோனா பரவலை தடுக்க வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nசென்னை புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 1,400 படுக்கைகளுடன் தயாரான கொரோனா வார்டை சுகாதாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-\nகொரோனா பாதிப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு புளியந்தோப்பில் சிகிச்சை அளிக்கப்படும். ஆக்சிஜன் சிலிண்டர் போதிய அளவில் உள்ளது. கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது.\nகொரோனா குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. கொரோனா நோயாளிகளிடம் வேறுபாடு காட்டாதீர்கள். 140 சுகாதார மையங்களில் காய்ச்சலை அறிய சோதனை செய்யப்படும். சென்னையில் கொரோனா பரவலை தடுக்க இனிவரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும்.\nஇவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nநான் செய்யும் சேவைகள் எனது குழந்தைகளை காக்கும்- ராகவா லாரன்ஸ்\n100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்க உத்தரவு\nவிவசாயிகளின் உணர்வுகளை மதித்து வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயார் – நரேந்திர சிங் தோமர்\nடுவிட்டரில் பெண்கள் எதைப்பற்றி பதிவு செய்கிறார்கள் – ஆய்வில் சுவாரசிய தகவல்கள்\n100-வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் – அரியானாவில் 6 வழி எக்ஸ்பிரஸ் சாலையில் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/05/blog-post_492.html", "date_download": "2021-03-06T22:53:54Z", "digest": "sha1:ETHBUXHRNIQN4GHDMUAKL2QES44PLWMF", "length": 6634, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "வெட்டுக்கிளிகளால் இலங்கையில் ஏற்பட்ட ஆபத்து. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவெட்டுக்கிளிகளால் இலங்கையில் ஏற்பட்ட ஆபத்து.\nகுருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. வெட்டுக்கிளிகளால் சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உ...\nகுருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன.\nவெட்டுக்கிளிகளால் சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிருமிநாசினி பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு நடவடிக���கை எடுக்கப்பட்டுள்ளதாக\nவிவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nசுமந்திரன் எம்பியின் விசேட அதிரடிப் படைப் பாதுகாப்பு நீக்கம்.\nYarl Express: வெட்டுக்கிளிகளால் இலங்கையில் ஏற்பட்ட ஆபத்து.\nவெட்டுக்கிளிகளால் இலங்கையில் ஏற்பட்ட ஆபத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/watch/67_214/20191123155838.html", "date_download": "2021-03-06T23:13:59Z", "digest": "sha1:SJYKKCVGSXCHRLSY5TX723WSOKR2SEMO", "length": 4359, "nlines": 47, "source_domain": "www.tutyonline.net", "title": "ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு : தலைவி படத்தின் முதல் தோற்ற விடியோ", "raw_content": "ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு : தலைவி படத்தின் முதல் தோற்ற விடியோ\nஞாயிறு 07, மார்ச் 2021\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு : தலைவி படத்தின் முதல் தோற்ற விடியோ\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு : தலைவி படத்தின் முதல் தோற்ற விடியோ\nசனி 23, நவம்பர் 2019\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகிறது. புரட்சித்தலைவி என ஜெயலலிதா அழைக்கப்பட்டதால், தமிழில் தலைவி என்றும், ஹிந்தியில் ஜெயா என்ற பெயரிலும் இத்திரைப்படம் தயாராகிறது. இப்படத்தை மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விஜய், இருமொழிகளிலும் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும், இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ். இந்நிலையில் இந்தப் படம் அடுத்த வருடம் ஜூன் 26 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரும் அதன் விடியோவும் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online29media.com/?p=13603", "date_download": "2021-03-06T23:27:49Z", "digest": "sha1:7PX6HXPMGMYNXLOUCVNQHDS5OJREFQSK", "length": 5690, "nlines": 62, "source_domain": "online29media.com", "title": "தாயாக மாறிய குரங்கு… குரங்கிடமிருந்து குழந்தையை பிரிக்க தவிக்கும் தாய்! சொக்க வைக்கும் காட்சி! - Online29Media", "raw_content": "\nதாயாக மாறிய குரங்கு… குரங்கிடமிருந்து குழந்தையை பிரிக்க தவிக்கும் தாய்\nதாயாக மாறிய குரங்கு… குரங்கிடமிருந்து குழந்தையை பிரிக்க தவிக்கும் தாய்\nகுரங்கு ஒன்று குழந்தையிடம் அன்பாக கட்டிப்பிடித்து தலையில் பேன் பார்க்கும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.\nஅன்பு என்றால் விலங்குகளிடம் மிக அதிகமாகவே காணப்படும். மனிதர் மனிதர்கள் மேல் வைத்திருக்கும் அன்பை விட விலங்கினங்கள் வைத்திருக்கும் பிரியத்துக்கு ஈடு இணையில்லை. ஏனென்றால் அதற்கு தெரியாது மனிதனின் ஆறாவது அறிவின் வியூகம் பற்றியெல்லாம்.\nபொதுவாக குரங்குள் என்றாலே சேட்டை அதிகாமாக இருக்கும். குறித்த காணொளியில் குழந்தை ஒன்று ரோட்டில் விளையாடிக்கொண்டு உட்கார்ந்திருந்த போது, குரங்கு ஒன்று குழந்தையின் அருகே வந்து அன்பாக விளையாடி கட்டியணைத்து தலையில் பேன் பார்த்தது. மேலும் குழந்தையின் தாயார் குரங்கிடம் இருந்து குழந்தையை மீட்க வரும் போது, அந்த குரங்கு குழந்தையை கட்டியணைத்து குழந்தையின் தாயாரை தொடவிடாமல் தடுக்கிறது.\nஇதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யத்தில் திகைத்துபோய் பார்த்துக்கொண்டிருந்தனர். அதை காணொளியாக ஒருவர் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த காட்சி பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது.\nஅதை விட இது ரொம்ப பெருசா இருக்கு இரட்டை அர்த்தத்தில் கிரண-ஐ வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nபுகுந்த வீட்டிற்கு மகள் அழாமல் செல்ல தந்தை செய்த குறும்புதனம்.. ஒட்டு மொத்த குடும்பமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்..\nஆத்தாடி இது கா ம பார்வையால்ல இருக்கு ஸ்லீவ் லெஸ் உடையில் இளசுகளை கிறங்க வைக்கும் இந்துஜா \nயோவ் யாராச்சும் சான்ஸ் குடுங்கப்பா.. அதையும் கழட்டிட போறாங்க..” – ரசிகர்களை ஷாக் ஆக்கிய ராய் லக்ஷ்மி..\nபோலீஸ் ஸ்டேசன்லயே எவ்ளோ தில்லா பேசுறாப்ல பாருய்யா நம்ம ம துபிரியர் உண்மையிலேயே வேற லெவல் வீடியோன்னா அது – இதுதான்யா \nநல்ல வேளைடா – நடுவுல ஷேர் இருந்துச்சு இல்லனா மொத்த மானமும் போயிருக்கும்..” – இளம் நடிகை க வர்ச்சி தாண்டவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/cinema/7859/", "date_download": "2021-03-06T23:10:31Z", "digest": "sha1:4EKDAGAEX2QSLUVQGRGXPCB6ZUAM4EDL", "length": 5170, "nlines": 75, "source_domain": "royalempireiy.com", "title": "கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வேதிகா – Royal Empireiy", "raw_content": "\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வேதிகா\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வேதிகா\nடாப்சி, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சமந்தா என பல நடிகைகள் கடந்த சில வாரங்களாக மாலத் தீவிற்கு சென்று பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்கள். சமந்தா வெளியிட்ட பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் வைரல் ஆனது. நடிகை காஜல் அகர்வால் தனது ஹனிமூனை மாலத்தீவில் கொண்டாடினார்.\nஅந்த வகையில் தற்போது மாலத்தீவுக்கு சென்றிருக்கிறார் பிரபல நடிகை வேதிகா. விடுமுறையை கொண்டாடி வரும் வேதிகா கடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nநடிகை வேதிகா தமிழ் சினிமாவில் முனி, காஞ்சனா ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிம்புவுடன் காளை படத்தில் நடித்திருந்தார்.\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல் எச்சரிக்கை\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக்\nரஜினி 2 கதைகளை தேர்ந்தெடுத்த\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\n25 ஆயிரம் கடனுக்காக நடிகர் ஆனேன்\nஹர்பஜன் சிங்கின் ஆக்‌ஷனுக்கு கிடைத்த வரவேற்பு\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2521950", "date_download": "2021-03-07T00:26:51Z", "digest": "sha1:DY4YUVXLDGNKL5KNGQLMOSLEW44MGV5S", "length": 4029, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உடற் பயிற்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உடற் பயிற்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:32, 10 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்���ுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n13:32, 10 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKaliru (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:32, 10 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKaliru (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n== தசை நீட்சி உடற்பயிற்சி ==\n[[படிமம்:YS given தசை நீட்சி உடற்பயிற்சி.jpg|thumb|'''தசை நீட்சி உடற்பயிற்சி''']]\nதசை நீட்சி என்பது ஒரு குறிப்பிட்ட உடற்பகுதி அல்லது தசைநாண் (அல்லது தசை குழு) ஆகியவற்றை விரித்து செய்யக்கூடிய உடற்பயிற்சி ஆகும். இதன் விளைவாக அதிகரித்த தசை கட்டுப்பாடு, நெகிழ்வு மற்றும் இயக்கம் ஆகியவற்றை உணரலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/prakash-eye-hospital-and-laser-centre-meerut-uttar_pradesh", "date_download": "2021-03-06T22:42:39Z", "digest": "sha1:KBBZ5BLMAD4NCUC2NVXL4EDYWVFQQRNQ", "length": 6055, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Prakash Eye Hospital & Laser Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-06T23:19:56Z", "digest": "sha1:APQFSL4K7IZLT7J64K62EM33EZWMS6LT", "length": 6144, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "தராப்பெடுத்தல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவங்கியிலிருந்து பணம் திரும்ப வாங்கும் மக்கள் கூட்டம்\nதராப்பு என்னும் சொல் ஆங்கிலச் சொல் draw/withdraw ���ன்பதின் தமிழ் வடிவம்\n(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)\nவங்கியிற் போட்டிருந்த/வைத்திருந்த வைப்புப் பணம்/தங்கம் போன்றவற்றைத் திரும்ப வாங்கிக்கொள்ளுதல்/மீட்டெடுத்தல்.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]]\nதமிழில் கலந்துள்ள ஆங்கிலச் சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 ஏப்ரல் 2016, 14:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/224", "date_download": "2021-03-06T23:24:07Z", "digest": "sha1:2364XMBKASBQGNBPH54FIX7MOEESR27Y", "length": 2969, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 224 | திருக்குறள்", "raw_content": "\nஇன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்\nபொருள்‌ வேண்டும்‌ என்று இரந்தவரின்‌ மகிழ்ந்த முகத்தைக்‌ காணும்‌ வரைக்கும்‌ (இரத்தலைப்‌ போலவே, இரந்து கேட்கப்படுதலும்‌ துன்பமானது.\nஇரக்கப்படுதல் இன்னாது-இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் இனிது அன்று; இரந்தவர் இன்முகம் காணும் அளவு-ஒரு பொருளை இரந்தவர் அது பெற்றதனால் இனிதாகிய அவர் முகங் காணும் அளவும்;\n(எச்ச உம்மையும் முற்று உம்மையும் விகாரத்தால் தொக்கன. இரக்கப்படுதல்-'இரப்பார்க்கு ஈவல்' என்று இருத்தல். அதனை 'இன்னாது' என்றது, 'எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை' (நாலடி. 145) கூடுங்கொல்லோ என்னும் அச்சம் நோக்கி. எனவே, எல்லாப் பொருளும் ஈதல் வேண்டும் என்பது பெறப்பட்டது.)\n(இதன் பொருள்) பிறன் ஒருவனாலிரக்கப்படுதலும் இன்னாது; எவ்வளவு மெனின், இரந்து வந்தவன் தான் வேண்டியது பெற்றதனானே இனிதான முகங் காணு மளவும்,\n(என்றவாறு) இது கொடுக்குங்கால் தாழாது கொடுக்கவேண்டுமென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrocart.net/2020/08/pancha-pakshi.html", "date_download": "2021-03-06T23:08:47Z", "digest": "sha1:3WSILSIBKPXD22ISCCCEKPKS4KRX4WHD", "length": 51694, "nlines": 294, "source_domain": "www.astrocart.net", "title": "PANCHA PAKSHI - Astro Cart Premium Report Service", "raw_content": "\nபட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என்பது முதுமொழி. இந்த சாஸ்திரம் தெரிந்தவரை பகைத்துக் கொண்டால் தன் மீது பகை கொண்டவரை வீழ்த்தும் வல்லமை அ��ர்களுக்கு இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இதை யாரும் தீய காரியத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் அரைகுறையாகப் புரிந்துக் கொண்டு சோதனை செய்து தனக்குத் தானே பிரச்சினையைத் தேடிக்கொள்ளாதீர்கள்.\nமுதலில் யாருக்கு என்ன பட்சி என்று பார்ப்போம்.\nஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். அவை கீழ் கண்டவாறு:-\nஇதுதான் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய (அல்லது பிறருடைய) பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.\nஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்.\nஅரசு - 100% பலம்\nதுயில் - 25% “\nஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது.\nஇது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை, புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், மிகவும் Risk ஆன ஆப்பரேஷன், மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.\nபட்சிகளின் பொதுவான பல நிர்னயங்களைப் பார்ப்போம். பட்சிகளின் பலம் இறங்குமுகமாக கீழ் கண்டவாறு:\nஅதாவது காகம் எல்லாவற்றிலும் பலமிக்கது என்றும் மயில் மிகவும் பலவீனமானது என்று இதன் மூலம் முடிவுக்கு வரலாம்.\nஇது எதற்கு என்றால் உங்களது பட்சி மயில் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பட்சியை விட பலமான ஆந்தை, காகம் இவற்றைத் தங்களது பட்சியாகக் கொண்டுள்ளவர்களுடன் நீங்கள் போட்டி போட்டு ஜெயிப்பது கடினம். ஆனால் பலவீனமான உங்கள் பட்சிக்கு ஊண் பட்சி நாட்களாக இருந்து, எதிராளியின் பட்சி படு பட்சியாக இருந்தால் உங்களுக்குதான் வெற்ற��. இதை தற்காப்புக்காக பயன் படுத்தலாம் என்பதற்காகச் சொல்கிறேன். பிறருக்கு தீங்கு செய்வதற்காக அல்ல.\nஅந்த கால கட்டத்தில் எதிராளிக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள், அல்லது ஏதாவது ஒரு வகையில் கெடுதல் செய்ய நினைப்பவர்கள், பஞ்ச பட்சி தெரிந்தவர்களிடம் கேட்டு தனக்கு ஊண் பட்சி நாளும், எதிராளிக்கு படு பட்சி வரும்படி பார்த்துக் கொள்வார்கள். அல்லது பஞ்ச பட்சி தெரிந்தவர்கள் தங்களை நாடி வருபவர்களிடம் இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து சொல்வார்கள். தீமைக்கு மட்டுமல்ல. நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும்.\nதனக்கு சாதகமாக காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பவர்கள், (வீண், வம்பு, வழக்கு என்று மாட்டிக் கொண்டவர்கள், அதிகாரிகளைச் சந்தித்து உதவி கேட்க நினைப்பவர்கள்) இந்த பட்சியின் நிலையறிந்து நடந்தால் நன்மை அடையலாம். ஊண் பட்சி நாட்களில் வேலைக்கு மனு செய்தால் சாதகமான பதிலை எதிர் பார்க்கலாம்.\nபடு பட்சி நாட்கள் என்பது மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கக் கூடியது என்று பார்த்தோம். இதனுடைய கொடிய பலன்களிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள். ஓம் நமசிவய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்து விட்டு சென்றால் அதன் கடுமை குறையும் என்று. (இதை மசிவயந, சிவயநம, நசிவயம என்று 125 வகையில் மாற்றி சொல்லலாம். பலன் ஒன்றுதான்.) ஆயினும் முழுமையாக படு பட்சி நாளின் கடுமையை கட்டுப்படுத்தி விட முடியாது என்பது என் கருத்து.\nநாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்து விட முடியாது என்று கோளறு திருப்பதிகத்தைப் பாடி தன் பயணத்தைத் தொடர்ந்த திருஞானசம்பந்தரே அதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் போய் விட்டது. நாமெல்லாம் எம்மாத்திரம்.\nபறவைகள் ஐந்து. அதன் தொழில்கள் ஐந்து என்று ஏற்கனவே பார்த்தோம். எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம். ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.\nஉண்���ையில் உற்றுக் கவனித்தீர்களானால் வளர் பிறை பகல் தொழில் முறையே ஊண், நடை, அரசு, துயில், சாவு என்று வரும். இரவு ஊண், அரசு, சாவு, நடை, துயில் என்று வரும். அதே போல் தேய்பிறை பகல் ஊண், சாவு, துயில், அரசு, நடை என்றும் இரவில் ஊண், துயில், நடை, சாவு, அரசு என்ற இந்த வரிசையில் வரும். எல்லா பட்சிகளுக்கும் வளர்/தேய் பிறைகளில் ஞாயிறு செவ்வாய், ஒரே மாதிரியான தொழில் இருக்கும். வளர் பிறைகளில் திங்கள், புதன் தேய்பிறைகளில் திங்கள், சனி, பட்சிகளின் தொழில் ஒரே மாதிரி இருக்கும். மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தாற்போல் மாறி வரும்.\nஅதிகம் குழப்ப விரும்பவில்லை. கீழே ஒரு அட்டவணை தந்திருக்கிறேன் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். சூரிய உதயம் காலை 6 மணி என்ற நிலையில் இதைத் தந்திருக்கிறேன். நீங்கள் இருக்கும் நாட்டில் சூரிய உதயம் 6.30 மணி என்றால் அந்த நேரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.\nநட்பு பட்சியாக உள்ளவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும். பகை உள்ளவர்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல்லது.\n“அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது” என்பது சித்தர்களின் வாக்கு. பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களாலானது என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். அது போல் மனித உடலானது பஞ்ச பூதங்களாலானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.\nஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன்,மனோக்காரகன் என்று பெயர்.மனித உடலிலும்,மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள்.மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும்,சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள்.\nஉடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள்.\nஉடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், உடலில் ���யிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை குறைவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள். உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும்,அந்த கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.\n“பஞ்ச”என்றால் “ஐந்து” என்று பொருள். “பட்சி” என்றால் “பறவை” என்று பொருள். “சாஸ்திரம்” என்றால் “எழுதப்பட்டவைகளை செயல்படுத்திப்பார்த்தால் உண்மை விளங்கும்” என்று பொருள்.\nபஞ்ச பட்சிகள் என்பவை வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில் ஆகிய ஐந்து பறவைகளாகும்.\nபஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஜென்ம நட்சத்திரம் தெரிந்தவர்களுக்கு ஜென்ம நட்சத்திர அடிப்படையிலும், ஜென்ம நட்சத்திரம்தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய பெயரின் முதல் எழுத்தில் அமைந்துள்ள உயிர் எழுத்தின் அடிப்படையிலும் பட்சி நிர்ணயம் செய்யப்படுகிறது.\nபஞ்ச பட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் கீழ்கண்ட காரியங்களை செய்யலாம்.\n1) உடலிலிருந்து நோய் நீக்குதல்\n2) பிறர் உடலில் நோயை உண்டாக்குதல்\n4) பிறர் மனதை கட்டுப்படுத்துதல்\n5) எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல்\n6) பிறர் எண்ணங்கள் நிறைவேறாமல் தடுத்தல்\n9) தாம்பத்தியஉறவில் பெண்ணை திருப்திபடுத்துதல்\n10) ஆருட பலன் கூறுதல்\n11) கிரக தோசங்களுக்கு பரிகாரம் செய்தல்\n12) சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல்\n13) வர்மம் நீக்குதல்,வர்மத்தால் எதிரிகளைதாக்குதல்\nநீங்கள் கட்டணம் செலுத்த விரும்பினால் மேலே உள்ள கட்டணம் செலுத்தும் முறையை பின்பற்றி உங்களுக்கு தேவையான ஜோதிட அறிக்கைக்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்திவிட்டு பின் இமெயிலில் உங்களுடைய விவரங்களை அனுப்பி வைத்தால் , உங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் ஜோதிட அறிக்கை(Astro Report) இமெயிலில் அனுப்பி வைக்கப்படும்.\n✅HOW TO PAY -கட்டணம் செலுத்தும் முறை✅\nஜாதக கணிப்புகள் தேவைப்பட்டால் மேற்கண்ட முறையில் கட்டணம் செலுத்திவிட்டு உங்களுடைய விவரங்களை specialmediaworks@gmail.com மெயிலுக்கு அல்லது\nஅனுப்பி வைத்தால் கட்டணம் செலுத்திய 24 மணி நேரத்திற்குள் PDF ஆக உங்கள் Email முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/the-air-quality-in-delhi-is-very-poor-and-the-public-suffers/", "date_download": "2021-03-06T23:35:57Z", "digest": "sha1:XCPIKXAIDW7Q3WMUCX3RWE5N2TRTAXKD", "length": 12481, "nlines": 155, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்.. பொதுமக்கள் கடும் அவதி.. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்.. பொதுமக்கள் கடும் அவதி..", "raw_content": "\nதமிழகத்தில் இன்றைய (மார்ச் 6) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..\nஉங்கள் குழந்தைகளுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா உஷாரா இருங்க….புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளாக கூட இருக்கலாம்\nL&T Finance நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nதலைமுடியை ஷைனிங்க் ஆக்கச் செய்யும் இயற்கையான கண்டிஷனர்..\nவாங்கிய சம்பளப் பணம் கையில் தங்காமல் போவதற்கு இதுதான் முதல் காரணம்.. சம்பளப் பணத்தை சாமர்த்தியமாக சேமிக்க என்னதான் செய்வது\nSBI வங்கியில் வேலைவாய்ப்பு.. 70 காலிப்பணியிடங்கள்.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nகற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா\nவீட்டில் சாரை சாரையாய் எறும்புகள் படையெடுக்க இப்படி ஒரு காரணமா இந்த ஸ்பிரே நமக்கு மட்டுமல்ல எறும்புக்கு கூட உபயோகிக்கலாமா இந்த ஸ்பிரே நமக்கு மட்டுமல்ல எறும்புக்கு கூட உபயோகிக்கலாமா\nESIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. 6552 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்..\nHome/இந்தியா/டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்.. பொதுமக்கள் கடும் அவதி..\nடெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்.. பொதுமக்கள் கடும் அவதி..\nடெல்லியில் காற்றின் தர குறியீடு அளவு 320 என்ற மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் மக்‍கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nநாட்டின் பிற மாநிலங்களை விட, தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. அண்டை மாநிலங்களில் எரிக்‍கப்படும் பயிர்க்கழிவுகள் இதற்கு முக்‍கிய காரணமாக கூறப்படுகிறது.\nஇந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே டெல்லியில் காற்று மிகவும் மாசுபட்ட நிலையில், கடந்த சில நாட்களாக அது மேலும் மோசமடைந்துள்ளது.\nஇந்நிலையில் டெல்லியில் இன்று காற்று மாசுபாட்டின் தரம் ‘மிகவ���ம் மோசமான’ பிரிவில் தொடர்கிறது. காற்று மாசுபாட்டின் தரம் 320-ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடுமையான காற்று மாசு காரணமாக டெல்லியில் எங்கு நோக்‍கினும் புகைப்படலம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.\nதமிழக சட்டமன்ற தேர்தல்.. தேர்தல் ஆணையம் இன்று தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை..\nதி.மு.க-வை களத்தில் வீழ்த்துவதே ஒரே நோக்கம்.. தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்..\nதமிழகத்தில் இன்றைய (மார்ச் 6) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..\nஉங்கள் குழந்தைகளுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா உஷாரா இருங்க….புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளாக கூட இருக்கலாம்\nL&T Finance நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nதலைமுடியை ஷைனிங்க் ஆக்கச் செய்யும் இயற்கையான கண்டிஷனர்..\nதமிழகத்தில் இன்றைய (மார்ச் 6) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..\nஉங்கள் குழந்தைகளுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா உஷாரா இருங்க….புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளாக கூட இருக்கலாம்\nL&T Finance நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nதலைமுடியை ஷைனிங்க் ஆக்கச் செய்யும் இயற்கையான கண்டிஷனர்..\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..\nஉங்கள் குழந்தைகளுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா உஷாரா இருங்க….புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளாக கூட இருக்கலாம்\nL&T Finance நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nதலைமுடியை ஷைனிங்க் ஆக்கச் செய்யும் இயற்கையான கண்டிஷனர்..\nதினமும் காலையில் கொதிக்க வைத்த சீரக தண்ணீர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\nபாம்பு கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்\nமாதவிடாயின் முதல் மூன்று நாட்களும் இந்த பானத்தை பானம் கட்டாயம் குடிங்க… அடிவயிற்று வலி காணமால் போய்விடும்..\nமாதவிடாயின் முதல் மூன்று நாட்களும் இந்த பானத்தை பானம் கட்டாயம் குடிங்க… அடிவயி���்று வலி காணமால் போய்விடும்..\nTNPSC Agricultural Officer வேலைவாய்ப்பு.. 365 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்..\n#INDvsENG 4வது டெஸ்ட்.. சிப்லே, கிரேவ்லே அவுட்..\n5 தலைமுறையைக் கண்ட மூதாட்டி.. 101ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்..\nஉலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.66 கோடியை தாண்டியது..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/01/12225251/Chance-of-heavy-rain-in-Ramanathapuram-and-Cuddalore.vpf", "date_download": "2021-03-06T22:58:13Z", "digest": "sha1:PTALWRKVK6LUKGVZZS7PM3WPORZ5RBYD", "length": 13156, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chance of heavy rain in Ramanathapuram and Cuddalore districts - Meteorological Department Information || ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்\nராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன மழையும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதையடுத்து குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n1. ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே கண்மாய் உடைந்து குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது\nநயினார்கோவில் அருகே கண்மாய் உடைந்து குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்ததால் கிராமமக்கள் கடும் அவதிடைந்தனர்.\n2. மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nகுமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\n3. அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n4. 8 டாக்டர்களில் 7 பேர் விடுமுறையில் இருந்ததை அதிரடி ஆய்வில் கண்டுபிடித்த கலெக்டர்\nராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 8 டாக்டர்களில் 7 பேர் விடுமுறையில் இருந்ததை அதிரடி ஆய்வில் கலெக்டர் கண்டுபிடித்தார். புத்தாண்டில் இருந்தாவது திருந்துங்கள் எனவும் எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. “தமிழகத்தில் 3-வது அணி அமையும்” - கடலூரில் கமல்ஹாசன் பேட்டி\nதமிழகத்தில் 3-வது அணி அமையும் என்று கடலூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. சென்னை மேற்கு மாம்பலத்தில் பிரபல ரவுடி சிவகுமார் படுகொலை; பழிக்குப்பழி வாங்க 7 பேர் கும்பல் வெறியாட்டம்\n2. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்\n3. எடப்பாடி தொகுதியில் முதல்-அமைச்சர் பழனிசாமி மீண்டும் போட்டி; அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு\n4. அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி; அ.ம.மு.க.வினர் அதிர்ச்சி: சசிகலாவின் அரசியல் விலகல் யாருக்கு லாபம்\n5. பாஜக விரும்பும் தொகுதிகளை அதிமுக நிச்சயம் ஒதுக்கும் - ஹெச்.ராஜா\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/rajinikant-did-not-come-into-politics/", "date_download": "2021-03-06T23:01:15Z", "digest": "sha1:CPLU4VJIPEAHFXQZZXBDURFSIBUJW2VV", "length": 12588, "nlines": 124, "source_domain": "www.news4tamil.com", "title": "திடீரென்று பின்வாங்கிய ரஜினிகாந்த் சோகத்தில் ரசிகர்கள்! மகிழ்ச்சியில் திமுக! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nதிடீரென்று பின்வாங்கிய ரஜினிகாந்த் சோகத்தில் ரசிகர்கள்\nதன்னுடைய உடல் நிலை காரணமாக தான் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.\nஅதிலே குறைவான காலத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்யும்போது, உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்னுடன் அரசியல் பயணம் மேற்கொள்பவர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களையும் அவர���கள் சந்திக்கலாம் என்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை.\nநான் தந்த வாக்கை மறுக்க மாட்டேன் நான் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்து இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்தால், 4 பேர் நான்கு விதமாக என்னைப் பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் உடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர இயலவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.\nஇதனை தங்களிடம் தெரிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலியானது எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தில் இருக்கும் நான் கட்சி தொடங்குவேன் என்று எதிர்பார்த்த என்னுடைய ரசிகர்களுக்கும், மக்களுக்கும்,ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்னை மன்னித்துவிடுங்கள். சென்ற நவம்பர் மாதம் 30ஆம் தேதி உங்களை சந்தித்தபோது, ஒருமனதாக உங்கள் உடல்நலம் தான் எங்களுக்கு முக்கியம் நீங்கள் என்ன முடிவை அறிவித்தாலும் எங்களுக்கு சம்மதம் என்று தெரிவித்த வார்த்தைகளை நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன். ரஜினி மக்கள் மன்றம் எப்பவும் போல செயல்படும் என்று குறிப்பிடுகின்றார்.\nமூன்று வருடங்களாக எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் உங்கள் உடல்நலனை கவனியுங்கள் என்று தெரிவித்த தமிழருவிமணியன் அவர்களுக்கும், மனமார்ந்த நன்றி நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்து விலகி என்னுடன் வந்து பணியாற்றுவதற்கு சம்மதம் தெரிவித்த மரியாதைக்குரிய அர்ஜுனன் மூர்த்தி அவர்களுக்கும், என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய இயலுமோ அதை நிச்சயமாக செய்வேன். என்னை வாழ வைக்கும் தெய்வம் என்னுடைய ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்திருக்கின்றார்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nமுதல்முறையாக டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் பட்ஜெட்\nஜெயலலிதாவின் வெங்கல சிலை திறப்பு முதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்பு\nஅரசியலில் ரஜினியின் வெற்றிடத்தை நான் நிரப்புவேன் ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த அர்ஜுன மூர்த்தி\nசூரியின் ரீல் பொண்டாட்டி புஷ்பாவா இவர் பச்சை உடையில் செம பச்சையா இருக்காங்களே பச்சை உடையில் செம பச்சையா இருக்காங்களே\n கூட்டணியை விட்டு வெளியேறும் கட்சி\n காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னிறுத்தப்படும் முக்கிய புள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/chutti-stories/the-grocery-store-rat-chutti-stories-vikatan-podcast", "date_download": "2021-03-07T00:23:40Z", "digest": "sha1:SNNACZE6PJ6QSUB6IUD7NATCHSW3YLPK", "length": 38611, "nlines": 301, "source_domain": "www.vikatan.com", "title": "கூட்டத்தை விட்டுப்போன மளிகைக் கடை எலி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories | The grocery store rat | Chutti Stories | Vikatan Podcast - Vikatan", "raw_content": "\nகூட்டத்தை விட்டுப்போன மளிகைக் கடை எலி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகூட்டத்தை விட்டுப்போன மளிகைக் கடை எலி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nஏமாற்றிய காய்கறிகள்... காப்பாற்றிய வேப்பமரம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nமரங்கள் இப்ப ஹேப்பி அண்ணாச்சி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nசின்சான் பொம்மை கொடுத்த சூப்பர் அட்வைஸ்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஇது பட்டாம்பூச்சி பட்டணம்... ஒரு கதை சொல்லட்டா குட்டீஸ்\nஇது தேவதைகளுக்காக மாணவர்கள் எடுத்த உறுதிமொழி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nசைலன்ட் சாமந்திப்பூவும் வம்புக்கார கள்ளிச்செடியும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nநாய்களுக்கு பனை மரம் தந்த பரிசு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகாளான்களுக்கு ரியா செய்த சத்தியம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகாட்டுக்குள்ள நடந்த சுதந்திர தினவிழா... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nசூப்பர் ஐடியா கொடுத்த குட்டித்தவளை... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nபயந்தாங்கொள்ளி புலிக்குட்டி, `படிப்ஸ்' நரிக்குட்டி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஜெல்லி மீன் கொடுத்த ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nசூழ்ச்சி செய்த பெருச்சாளி... கலாய்த்த எலிகள்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nசர்க்கஸ் விலங்குகளுக்கு விடுதலை அளித்த கொசு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nவாக்கிங் போன குண்டு கழுகு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nபாகற்காய் சாப்பிடுங���க ஃபிரண்ட்ஸ்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nயானைக்கு மருந்து கொடுத்த வண்ணத்துப்பூச்சி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஇட்லியா, ஜங்க் ஃபுட்டா... ஜெயிக்கப் போவது யாரு - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ் - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nரோஜாவுக்கும் மல்லிக்கும் நடந்த சண்டை... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகுட்டி விலங்குகளுக்கு ராணித் தேனீ கொடுத்த பரிசு... ஒரு கதை சொல்லட்டுமா\nஒரு குளத்துல ரெண்டு மீன்; ரெண்டு குணம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nவிவசாயம் செய்த நாய்களும் கோழிகளும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகுட்மார்னிங் கேட்ட அப்பாவி சிங்கம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nநிலாவுல வடை சுடுற பாட்டியும் குரங்குக் குட்டிகளும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nபாட்டி வீட்டுக்குப் போன அணில் பிள்ளை... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nரெஸ்டாரன்ட் நடத்திய இறால், தொல்லை கொடுத்த சுறா - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ் - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகுயிலுக்கு பாட்டு சொல்லி தந்த கரடி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகுளிக்காத குட்டி யானை... அம்மா தந்த சர்ப்ரைஸ் - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ் - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\n`முயல் ஆமை ரேஸ்... இந்த முறை என்னாச்சு தெரியுமா' - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்' - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nபுத்திசாலி மாடுகள், ஏமாந்த புலி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஅழுமூஞ்சி கம்பளிப்பூச்சி; சிரிக்க வெச்ச சித்தெறும்பு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஅன்பான மான்களும் அம்மா சிங்கமும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nவாத்துக்கு வந்த ஆபத்தும் காப்பாற்றிய நண்பர்களும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nபொய் சொன்ன கிளிக்குஞ்சு; காப்பாற்றிய பருந்து... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\n`க்யூட்'டான பன்றிக்குட்டிகளும் அழிந்த கர்வமும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nமுதலையின் அட்டகாசத்தை அடக்கிய முள்ளம்பன்றி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nசுட்டி பூனையும், அன்பான எருமையும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nபயந்த மான் குட்டியும் `முஸ்தஃபா' நாய்க்குட்டியும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nமயில் தத்தெடுத்த புறா குஞ்சுகளும் ஆபத்தும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nஅலாரம் குயிலும் `ஆங்ரி பேர்டு' ஆந்தையும்... ஒரு கதை ச���ல்லட்டுமா குட்டீஸ்\nகாட்டு நரியும் கிராமத்து கழுதையும் - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\n`சொல் பேச்சு கேட்காத தவளைகள்' ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்' ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\n`சிட்டுக்குருவி கட்டிய செங்கல் வீடு' - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்' - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nகோழிக்குஞ்சின் அச்சம் போக்கிய ஆலம்பழம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\nசோம்பேறி குரங்கும், `நண்பேண்டா' ஆமையும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்\n' சுட்டிகளுக்கான குட்டிக் கதை #BedTimeStories #VikatanPodcast\nறெக்கை முளைச்ச குருவிகள் என்ன செஞ்சதுங்க - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nமியா வீட்டு விழாவில் மிஸ்ஸி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nமக்கு மாடசாமி நிஜமாகவே மக்குதானா\nசிங்கம் பிடரி ஏன் உதிருது\nஉயரம் உணர்ந்த கீக்கி கழுகு - சுட்டிகளுக்கான குட்டிக் கதை #DailyBedTimeStories #VikatanPodacast\nசிட்டு வீட்டு கிச்சன்ல என்ன சத்தம் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nதிராட்சைப் புளித்த நரி கதை - பார்ட் டூ - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nவேலு கோமாளி ஆனது எப்படி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகூட்டத்தை விட்டுப்போன மளிகைக் கடை எலி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\n`கீரைப் பாட்டி அமிர்தா வீட்டுக்கு வருவாங்களா' - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகுரங்கு சொன்ன அதிசய இடம் எங்கே இருக்கு- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகாட்டுக்குள்ளே டாக்டர் முயலின் வைத்தியம்- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகாகம் கயலும் குட்டிப் பாப்பாவும் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nஆண்கள் இல்லாத நாடு - சுட்டிகளுக்கான குட்டிக் கதை #DailyBedTimeStories\nகாட்டுப் பள்ளியில் நடந்த கலகல மாறுவேடப் போட்டி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nயானைத் தலைவன் மகன் தும்பு ஏன் சோகமா இருக்கான் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nஆலா செஞ்ச காகிதக்கொக்கு என்ன பண்ணுச்சு - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nகிருத்திக் ஆசையாக வரைஞ்ச `அழகு' ஓவியம் என்ன ஆச்சு - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\n`அந்தக் காட்டின் இசை அரசன் யார் தெரியுமா' சுட்டிகளுக்கான குட்டிக்கதை\nவிளையாட்டுல நடந்த விபரீதம்... கவின் என்ன செஞ்சா - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nசுப்பு முயல் கல��யாணம்... யாருக்கெல்லாம் அழைப்பு - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\n`பசியோடிருந்த முதலை ஏன் மானை விட்டுச்சுன்னா...' சுட்டிகளுக்கான குட்டிக்கதை\nகறுப்பு கலரை மாற்ற கடவுளைத் தேடிய வண்ணத்துப்பூச்சி சுட்டிகளுக்கான குட்டிக்கதை\nகராத்தே மான் - உங்கள் சுட்டிகளுக்குச் சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nநேயமுகில் பயணம் - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nமிட்டாய்ப் பெட்டி - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nபூசணிக்காய் நகரம்- உங்கள் சுட்டிகளுக்குச் சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\n - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக் கதை #DailyBedTimeStories #VikatanPodcast\nஉங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... எலிக் கூட்டத்திலிருந்து வெளியே போன சுகு எலி, இப்போ எங்கே எப்படி இருக்கு\nஅந்த ஊருல ஒரு அரச மரம் இருந்துச்சு. அந்த அரச மரத்தடியில ஒரு பிள்ளையார் கோயில் இருந்துச்சு. அது ஒரு சிறிய கோயில். அரச மரத்தைச் சுற்றி வட்டமாக ஒரு மேடை இருக்கும். அந்த மேடையிலதான் பிள்ளையார் இருக்கும். பிள்ளையாருக்கு எதிரே குட்டியாக ஒரு மூஞ்சூறு சிலையும் இருக்கும்.\n எலி வகைகளில் ஒண்ணு. அதைத்தான் பிள்ளையாரின் வாகனம் எனச் சொல்வாங்க. இந்தக் கதையில் வரப்போறது அந்த மூஞ்சூறோ பிள்ளையாரோ இல்லே.\n அந்தப் பிள்ளையார் இருக்கிற மரத்துக்குப் பின்னாடி வாங்க... இதோ, மரத்துக்குக் கீழே ஒரு பொந்து தெரியுதா அந்தப் பொந்துக்குள்ளேதான் கதையில் வரப்போறவங்க இருக்காங்க. அங்கே போவோமா...\nஉஷ்... சத்தம் போடாமல் மெதுவா வாங்க... மெதுவா மண் சரிஞ்சுடாம இறங்குங்க... மண் சரிஞ்சுட்டா உள்ளே இருக்கிறவங்க மாட்டிப்பாங்க பாவம்\nம்... வந்தாச்சா... `கீச்... கீச்...' சத்தத்தோடு நிறைய எலிகள் திரிஞ்சுட்டு இருக்கு பாருங்க. ஆமாம் இது எலிகள் வசிக்கும் ஏரியா.\nசுவத்துல சாய்ஞ்சுட்டு தூங்கிட்டு இருக்கிற இந்த எலியை விட்டுருங்க... ஏதோ சிந்தனையோடு இப்படியும் அப்படியும் திரியுற அந்த எலியையும் விட்டுருங்க... அதோ, மூணு எலிகள் பேசிட்டிருக்காங்க பாருங்க அங்கே போகலாம்.\n ஆளே அடையாளம் தெரியலையே'' - அப்படின்னு ஆச்சர்யப்பட்டுச்சு கிபா.\n``நீ இந்த இடத்தைவிட்டுப் போனதும் என்ன ஆச்சோன்னு கவலைப்பட்டோம். எங்கே போனே'' எனக் கேட்டுச்சு நாசி.\nஅவங்க ரெண்டு பேருக்கும் எதிர்ல இருந்துச்சு ஒரு குண்டு எலி. நல்லா `கொழுக் மொழுக்' என இருந்த அந்த எலியின் முகத்துல ரொம்ப பெருமிதம். அந்த எலியின் பெயர்தான் சுகு.\n``நான் இப்போ ஒரு மாளிகை மாதிரியான இடத்துல இருக்கேன். அங்கே அரிசி, பருப்பு, சர்க்கரை, பழங்கள், காய்கள் என நிறைய இருக்கு. நேரம் கிடைக்கிறப்போ எல்லாம் சாப்பிட்டுக்கிட்டு சந்தோஷமா இருக்கேன்'' - அப்படின்னு பெருமையாகச் சொல்லிச்சு சுகு.\nசுகுவும் முன்னாடி இங்கே இருந்த எலிகளில் ஒண்ணுதான். இந்த எலிகளுக்கு எல்லாம் ஒரு தலைவன் இருக்கு. அந்தத் தலைவன் சொல்ற மாதிரிதான் இங்கே இருக்கிற எலிகள் நடந்துக்கணும்.\nஆனா, சுகுவுக்கு அந்தத் தலைவன் போடற ரூல்ஸ் எதுவுமே பிடிக்காது. தன் இஷ்டப்படி நடந்துக்கும். இதனால், ரெண்டு பேருக்குள்ளே அடிக்கடி வாக்குவாதம் நடந்துட்டே இருந்துச்சு.\n`கீரைப் பாட்டி அமிர்தா வீட்டுக்கு வருவாங்களா' - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nஒருநாள் ரொம்ப கோபமான தலைவன் எலி, ``இந்த இடத்துக்கான விதிமுறைகளை மதிச்சு ஒழுக்கத்தோடு இருக்கிறதுன்னா இரு. இல்லைன்னா வேற இடம் பார்த்துக்க'' - அப்படின்னு சொல்லிடிச்சு.\nஉடனே சுகு எலியும், ``அதை நான் எப்போவோ முடிவுப் பண்ணிட்டேன். இதோ இப்பவே கிளம்பறேன்'' எனச் சொல்லிட்டு போய்டுச்சு.\nபல நாள்களாகத் தகவலே இல்லை. கிபா மற்றும் நாசி எலிகள்தான் சுகுவின் ஃப்ரெண்ட்ஸ். அதனால், அவங்கதான் சுகுவை அடிக்கடி நினைச்சுப்பாங்க. இப்போ திடீர்னு வந்து நிற்கும் சுகுவைப் பார்த்ததும் ஆச்சர்யமாகிடுச்சு.\n'' எனப் புரியாமல் கேட்டுச்சு கிபா.\n``அதை நான் சொல்றேன்'' - அப்படின்னு குரல் கேட்டு மூணு எலிகளும் திரும்பிப் பார்த்துச்சுங்க.\nஅங்கே இடுப்புல கைகளை வெச்சுக்கிட்டு முறைப்போடு இருந்துச்சு தலைவன் எலி. ஆமாம் வெளியே போயிருந்த தலைவன் எலி வந்துருச்சு.\n``இவன் சொல்றது மாளிகை இல்லே... மளிகைக் கடை. மனுசங்க உணவுப் பொருள்கள் வாங்கற கடை. அங்கே பதுங்கி இருந்துக்கிட்டு திருட்டுத்தனமா சாப்பிட்டு இப்படிக் கொழுத்து வந்திருக்கான். நான் சொன்னது சரிதானே'' - அப்படின்னு கோபமா சொல்லிச்சு தலைவன் எலி.\nசுகு எலி கொஞ்சமும் பயப்படலை. ``ஆமாம்... உங்க பேச்சைக் கேட்டுக்கிடு இங்கேயே இருந்தா எப்பவோ கிடைக்கும் கொ��்சம் சாப்பாட்டை தின்னுக்கிட்டு இதோ இவங்க மாதிரி நோஞ்சானா கிடக்கணும்'' - அப்படின்னு சொல்லிச்சு.\n``இது நோஞ்சானா இருக்கிறதில்லே... உழைச்சு உறுதியா இருக்கிறது. நீ எப்படியோ இருந்துட்டு போ. இங்கே எதுக்கு வந்தே'' எனக் கேட்டுச்சு தலைவன் எலி.\n``நான் மறுபடியும் இங்கே இருந்துக்கறேன்னு உங்ககிட்ட கெஞ்ச வரலை. என் நண்பர்களைப் பார்க்கணும்னு தோணுச்சு வந்தேன். இதோ கிளம்பறேன்'' - அப்படின்னு விறைப்பாகச் சொல்லிச்சு.\nகுரங்கு சொன்ன அதிசய இடம் எங்கே இருக்கு- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories\nஅப்புறமா, கிபா மற்றும் நாசி பக்கம் திரும்பி, ``இதோ பாருங்க,. இந்தத் தலைவர் பேச்சை கேட்டீங்கன்னா கடைசி வரைக்கும் இப்படியேதான் இருக்கணும். என்னை மாதிரி நல்லா இருக்க நினைச்சா உங்களுக்கான வழியைத் தேடிக்கங்க'' - அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிடுச்சு.\n உழைச்சு சாப்பிடாம, திருடிச் சாப்பிடறதைப் பெருமையா நினைக்கிறான். இன்னொரு முறை அவனை இங்கே பார்த்தால் உங்களையும் சேர்த்து துரத்திடுவேன்'' - அப்படின்னு கண்டிப்பா சொல்லிட்டு நகர்ந்துச்சு தலைவன் எலி.\nஅன்றைக்கு ராத்திரி கிபாவும் நாசியும் தூங்கவே இல்லை. சுகு பற்றியே கிசுகிசு எனப் பேசிட்டிருந்தாங்க. சுகுவின் கொழு கொழு உடம்பும் அவனோட தெம்பான பேச்சும், அந்த மளிகைக் கடையில் இருக்கிறதா சொன்ன உணவுகளும் பற்றிப் பேசிக்கிட்டாங்க.\n``நாசி... எனக்கு ஒரு யோசனை தோணுது'' எனச் சொல்லிச்சு கிபா.\n'' எனக் கேட்டுச்சு நாசி.\n``சுகு சொன்னதை வெச்சு பார்க்கிறப்போ, அந்த மளிகைக் கடை பக்கத்துலதான் இருக்கணும். இன்னிக்கு விடியற்காலையில எல்லா எலிகளும் அசந்து தூங்கும். அந்த நேரத்துல அங்கே போய்ட்டு வருவோம். சுகுவைச் சந்திப்போம்'' எனச் சொல்லிச்சு கிபா எலி.\nகொஞ்சம் யோசிச்ச நாசி எலியும், ``நீ சொல்றதும் நல்லாதான் இருக்கு. அந்த இடம் சரியா இருக்கும்னு தோணுனா அங்கேயே இருந்துடுவோம். இல்லைன்னா திரும்பிடுவோம்'' எனச் சொல்லிச்சு.\nரெண்டு எலிகளும் பொறுமையா காத்திருந்துச்சுங்க. விடியற நேரம் எல்லா எலிகளும் அசந்து தூங்கறதை உறுதிசெய்துகிட்டு கிளம்பிச்சுங்க.\nவலையைவிட்டு வெளியே வந்ததும், ``எந்தப் பக்கமா போறதுப்பா'' எனக் கேட்டுச்சு நாசி.\n``வடக்கு பக்கம்தான் கடை வீதி இருக்கிறதா கேள்விப்பட்டிருக்கேன். வா... வா...'' எனச் சொல்லிட்டு முன்னாடி நடந்துச்சு கிபா.\nஅது சொன்னது நிஜம்தான். கொஞ்ச தூரம் போனதும் கடைவீதி வந்துச்சு. ரெண்டு பேருக்கும் பயங்கர குஷி.\n``அடுத்து சுகு இருக்கிற இடத்தைக் கண்டுபிடிக்கணும். இங்கே இவ்வளவு கடைகள் இருக்கே... இதுல எதெல்லாம் மளிகைக் கடைகள் எந்த மளிகைக் கடையில சுகு இருப்பான் எந்த மளிகைக் கடையில சுகு இருப்பான்'' - அப்படின்னு கேட்டுச்சு நாசி.\nஅப்போ, ``ஏய்... ஏய்... அங்கே பாரு'' எனப் பதற்றத்தோடு சொல்லிச்சு கிபா.\nநாசியும் திரும்பிப் பார்த்துச்சு. அங்கே ஒரு மனிதர் வந்துட்டு இருந்தார். அவர் கையில ஒரு பெட்டி. அந்தப் பெட்டியின் வாய்ப் பக்கம் சரிவாக ஒரு கதவு இருந்துச்சு. அந்தக் கதவில் ஒட்டின மாதிரி ஒரு நீளமான பிடி. அந்தப் பிடியைப் பிடிச்சுக்கிட்டுதான் வந்துட்டிருந்தார் அந்த மனிதர்.\nஅந்தப் பெட்டிக்குள்ளே இருந்து `கீச்... கீச்...' சத்தம்.\n'' - அப்படின்னு பயத்தோடு கேட்டுச்சு நாசி.\n``தெரியாதா உனக்கு... அதுக்குப் பெயர்தான் எலிப்பொறி. நம்மளைப் பிடிக்கிறதுக்காக மனிசங்க பயன்படுத்தறது. நல்லா கவனி... அதிலிருந்து வர்றது சுகு குரல்தான்'' - அப்படின்னு சொல்லிச்சு கிபா.\nஅது சொன்னது சரிதான்... அந்த மனிதர் இவங்களைக் கடந்து நடக்கும்போது, பெட்டியின் பின்பக்கம் தெரிஞ்சது. அங்கே ஜன்னல் மாதிரி கம்பிகள். அதன் வழியே சுகுவின் முகம் தெரிஞ்சது.\nகாகம் கயலும் குட்டிப் பாப்பாவும் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast\n``யாராச்சும் என்னைக் காப்பாத்துங்க... யாராச்சும் என்னைக் காப்பாத்துங்க''\nஇதையே திரும்பத் திரும்ப சொல்லிட்டிருந்துச்சு சுகு. அவ்வளவுதான்... கிபாவும் நாசியும் `குடுகுடு' என ஓட்டம் பிடிச்சு, அவங்க வலைக்குள் வந்து, சத்தம் போடாமல் படுத்துக்கிட்டாங்க.\nஎன்ன சுட்டீஸ்... கதை எப்படி இருந்துச்சு\nஇந்தக் கதையை அழகான குரலில் கேட்க...\nஇந்தக் கதையை உங்களுக்குச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/08/14/infosys-shibulal-owns-700-apartments-in-seattle/", "date_download": "2021-03-06T23:12:19Z", "digest": "sha1:UYQ3YMBT72L5J7TMW2UAJ2GCJHZQPVCZ", "length": 52817, "nlines": 333, "source_domain": "www.vinavu.com", "title": "இன்ஃபோசிஸ் சிபுலாலுக்கு 700 வீடுகள் சொந்தம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமு���ம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி\nநாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்\nபிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு உலகம் அமெரிக்கா இன்ஃபோசிஸ் சிபுலாலுக்கு 700 வீடுகள் சொந்தம் \nஇன்ஃபோசிஸ் சிபுலாலுக்கு 700 வீடுகள் சொந்தம் \nஐ.டி துறையில் வேலை பார்க்கும் பெரும்பான்மையினர் ஒரு வீட்டை வாங்கி அதற்கு தவணை கட்டுவதற்குள் விழி பிதுங்கி போகிறார்கள். வீட்டு லோனை நினைத்து, மேலாளர் மனம் கோணாமல் ராப்பகலாக உழைத்து கொட்டுகிறார்கள். எப்படியாவது, கடனை கட்டி, வீடு சொந்தமாக்கி, ஓரளவு பணத்தை சேமித்து விட்டு ஓய்வு பெற முடியுமா என்பது நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.\nகடந்த ஜூலை 31-ம் தேதி இன்ஃபோசிஸ் முதன்மை செயல் அதிகாரியாக ஓய்வு பெற்ற சிபுலாலின் கதையே வேறு. அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அவருக்கு சொந்தமாக 700 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. அவற்றை மைக்ரோச��ப்ட், ஸ்டார்பக்ஸ், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவன ஊழியர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். ஒரே பையில் எல்லா முட்டைகளையும் போட வேண்டாம் என்று அடுத்து ஜெர்மனியின் பெர்லினிலும், ஃபிராங்க்ஃபர்ட்டிலும் வீடுகளை வாங்கியிருக்கிறது சிபுலாலின் சொத்துக்களை நிர்வகிக்கும் குடும்ப அலுவலகம்.\nசிபுலால்: சியாட்டில், பிராங்க்பர்ட், பெர்லின்..அடுத்து எங்க வாங்கலாம், அண்டார்டிகாவிலா\nஅது என்ன குடும்ப அலுவலகம் என்று கேட்கிறீர்களா கடன் தவணை கட்டி, வரிச் சலுகை பெற இன்சூரன்ஸ் பாலிசி போட்டு, சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து, வருடக் கடைசியில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு கணக்காளரை அணுகுவதுதான் மாதச் சம்பளம் வாங்குவோரின் நடைமுறை.\nஆனால் ஒருவருக்கே பல நூறு வீடுகள், சில நூறு கோடிகள் சொத்திருந்தால் அவற்றை நிர்வாகம் செய்வது உடமையாளரால் மட்டும் சாத்தியமில்லை. சிபுலால் போன்ற பெரும் பணக்கார குடும்பங்களின் கணக்கு வழக்குகளை பார்த்து, முதலீடுகளை நிர்வாகம் செய்ய இருக்கும் தனிச்சிறப்பான நிறுவனங்களைத்தான் குடும்ப அலுவலகம் என்கிறார்கள். இந்தியாவில் சிபுலால் குடும்பத்தினரைப் போன்று 40-50 பணக்காரர்கள் குடும்ப அலுவலங்களை உருவாக்கியிருக்கின்றனர். அவை கையாளும் மொத்த சொத்து மதிப்பு ரூ 1 லட்சம் கோடியை தாண்டும் என்று மதிப்பிடுகிறது எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை.\nசிபுலால் குடும்ப அலுவலக நிறுவனத்தின் நிர்வாகியாக பெங்களூரு ஐ.ஐ.எம்மிலும் பிட்ஸ் பிலானியிலும் படித்த செந்தில் குமார் பணிபுரிகிறார். குடும்ப நிர்வாகம் என்பதால் காமோ சோமோ வென்று நிர்வாகம் பார்க்கும் வேலை இல்லை இது. அதனால்தான் உயர்தர மேலாண்மை அறிவுப் புலிகள் இங்கே தேவைப்படுகின்றன.\n“ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதுதான் உடனடி வருமானம் தருவதோடு, எதிர்காலத்தில் முதலீட்டின் மதிப்பை பெருக்குவதற்கும் உத்தரவாதமானது” என்கிறார் செந்தில் குமார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தையே தலைமை வகித்து நடத்திய சிபுலால் கூட, ‘நாலு வீட்டை வாங்கிப் போட்டால் பணத்துக்கு உத்தரவாதம்’ என்ற முறையில்தான் தனது பணத்தை முதலீடு செய்திருக்கிறார். என்ன, சில லட்சம் கடன் வாங்கும் நடுத்தர வர்க்கம் உள்ளூரில் வீடு வாங்கினால் பல கோடி குவித்திருக்கும் இவர் சியாட்டில், பெர்லின் என்று சர்வதேச அளவில் ரியல் எஸ்டேட் துறையில் தனது பணத்தை இறக்கியிருக்கிறார். இன்றைய சந்தை மதிப்பில் இவருக்கு சொந்தமான வீடுகளின் மொத்த மதிப்பு $10 கோடி (ரூ 600 கோடி)-க்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.\nசிபுலால் அளித்த பேட்டி ஒன்றில், அவருக்கு சொந்தமான 700 வீடுகள் பற்றி கேட்டதற்கு, “என்னுடைய பணத்தை நிர்வகிக்கும் நிறுவனம் உறுதியான அடித்தளத்தோடு, போதுமான லாபம் வருவதை உறுதிப்படுத்துகின்றனர். அந்த வகையில், ரியல் எஸ்டேட் முதலீடு ஒரு முக்கியமான வகை என்று சொன்னார்கள்” என்று பதிலளித்திருக்கிறார்.\nசுருதி சிபுலால்: அப்பா ஐ.டி துறை தொழிலதிபர், மகள் சுற்றுலாத் தொழில் தொழிலதிபர்…\nமற்றபடி தனது சொத்தை தொழிற்துறையிலோ, இல்லை தனது துறையிலோ முதலீடாக்கி நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கலாமே என்று முதலாளித்துவ கனவின் ஆரம்பத்தில் இருக்கும் கோயிந்துகள் நினைக்கலாம். முதலாளித்துவமே வேலை வாய்ப்பு கொடுப்பதில் இல்லை, வேலை செய்வோரின் உழைப்பைச் சுரண்டுவதில்தான் இருக்கிறது என்பதால் சிபுலால் ‘சாமர்த்திய’மாகத்தான் சொத்து பெருக்குகிறார்.\nஇந்திய அரசிடம் வரிச் சலுகை பெற்று, மாநில அரசுகளிடம் மலிவு விலையில் நிலம் பெற்று, படித்த இந்திய இளைஞர்களை அமெரிக்காவுக்கு வேலை செய்ய வைத்து குவித்த பணத்தை சிபுலால், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ரியல் எஸ்டேட் சூதாட்டம் நடத்துகிறார். ஐ.டி துறை ஊழியர்களோ இந்த சூதாட்டத்தில் தம்மையும் சேர்த்து விளையாடுவது தெரியாமல் வாழ்க்கையால் விரட்டப்படுகிறார்கள். இணையத்தில் கே.ஆர்.அதியமான் முதல் பிரதமர் அலுவலகத்தில் மோடி வரை செய்யும் வளர்ச்சி குறித்த பஜனையின் ஒரு முகம் இது.\nசிபுலால் 1981-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தை ஆரம்பித்த 7 பேர் கொண்ட குழுவினரில் ஒருவர். அவர், அவரது மனைவி குமாரி, மகள் சுருதி, மகன் சிரேயஸ் ஆகியோர் அடங்கிய குடும்பத்துக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 2.2% பங்குகள் சொந்தமாக உள்ளன. இன்ஃபோசிஸ்சின் மொத்த சந்தை மதிப்பு $3000 கோடி (சுமார் ரூ 1.8 லட்சம்) என்பதை வைத்துப் பார்க்கும் போது சிபுலால் குடும்பத்துக்கு சொந்தமான அதன் 2.2% பங்குகளின் மதிப்பு ரூ 3,900 கோடி.\nகொலம்பியா பிசினஸ் கல்லூரியில் மேலாண்மை பட்டம் படித்து மெரில் லிஞ்சில் வேலை அனுபவம் உடைய சிபுலாலின் மகள் ச��ருதி இந்தியாவில் ரியல் எஸ்ட்டேட் முதலீடுகள் மூலம் பணத்தை பெருக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். பெங்களூருவின் யூபி சிட்டியில் கேப்பர்பெரி, ஃபாவா உணவகங்கள் உள்ளிட்டு பல மேட்டுக்குடி உணவகங்களை நடத்தி வருகிறார். மாதச் கடைசியில் கையேந்தி பவன்களை நம்பி வாழும் நடுத்தர வர்க்க ஐ.டி ஊழியர்களின் கனவுகளை முதலீடாக்கி சுருதி, சுருதி சுத்தமாக ரோட்டரி கிளப் கனவான்களுக்கான உணவகத்தை இலாபகரமாக நடத்தி வருகிறார்.\nதமாரா கூர்க் என்ற 170 ஏக்கர் காபி, மிளகு, ஏலக்காய் தோட்டங்களில் விரிந்திருக்கும் ஆடம்பர தங்குமிடம் அவரது செல்ல திட்டம். தமாரா நிறுவனம் திருவனந்தபுரத்தில் தமாரா 100 அறைகளைக் கொண்ட விடுதியை கட்டி வருகிறது. கொடைக்கானலில் ஆடம்பர சுற்றுலா தங்குமிடம் உருவாக்கும் திட்டம் ஒன்று ஒப்புதல்களுக்கு காத்திருக்கிறது. இவையெல்லாம் மேட்டுக்குடி சீமான் – சீமாட்டிகளை வசதியுடன் தாலாட்டி வாழவைக்கும் புண்ணிய தலங்கள். எனவே தட்சணையும் அதிகம்.\nகர்நாடகா கூர்க் பகுதியில் மேட்டுக்குடி கனவான்களுக்காக சுருதி சிபுலால் கட்டியிருக்கும் கானக மாளிகை\nஇத்தகைய பெரும் அளவிலான முதலீடுகளுக்கு ஒரு அடிக்குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவதற்காக இரண்டு அறக்கட்டளைகளை நடத்தி வருகிறது சிபுலால் குடும்பம். சிபுலாலின் அப்பா, அம்மா பெயரிலான சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை, 2004-ம் பதிவு செய்யப்பட்ட அத்வைத் அறக்கட்டளை மூலம் வசதி குறைந்த ஏழைக் குழந்தைகளின் பள்ளிப் படிப்புக்கும் மேல் படிப்புக்கும் நிதி உதவி வழங்கி வருகிறது சிபுலால் குடும்பம். இந்த பிச்சை உதவிக்கும், அந்த பெருந்தொழிலுக்கும் உள்ள முதலீடு மலைக்கும் மடுவுக்குமானது என்பதை சொல்லி விளக்க வேண்டியதில்லை. இருப்பினும் மடுவின் ஒளியில் மலைகள் மறைந்து கொள்கின்றன.\nதனிநபரிடம் குவியும் இத்தகைய செல்வம், அம்பானியின் ஆன்டிலியா மாளிகையாகவோ, சிபுலாலின் 700 அபார்ட்மென்டுகளாகவோ, ஆடம்பர சொகுசு கார்களாகவோ உருவம் எடுப்பதோடு, அவர்களது செல்வத்துக்கு அடிப்படையான உழைப்பை வழங்கும் கோடிக்கணக்கான மக்கள் மீதான சுரண்டலை அவை மேலும் மேலும் அதிகப்படுத்தவே செய்கின்றன. 21-ம் நூற்றாண்டின் முதலாளித்துவ வளர்ச்சி என்பது இத்தகைய திமிங்கலங்களை மட்டும்தான் உருவாக்குகின்றன.\nஆனால் இந்த திமங்கலைத்தான் “உழைத்து முன்னேறிய உத்தமர்கள்” என்று ஊடகங்கள் வாழ்த்து மழை பொழிகின்றன.\nஇந்தியாவின் மொத்த சொத்தில் 47 சதவீதத்தை 5 பேர் வைத்திருக்கிறார்கள். மிச்சமுள்ள 53 சதவீதத்தைதான் 120 கோடி மக்கள் வைத்திருக்கிறார்கள்.\nஏழை- சொத்தே இல்லாமல் இருப்பவன் எத்தனை கோடி இருக்கலாம்\nசரியா தவறா நீங்கள் சொல்லுங்கள்\nசமீபத்தில் முகநூலில் படித்த பதிவினை தற்போது தங்களுக்கு தருகிறேன்.\nஒரு புதிய பரிமாணத்தில் யோசித்திருக்கிறார் அசோக் குமார் என்ற நண்பர்.\nஇப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே நிம்மதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் காலையில் கண்விழிக்கும் போது தான் அந்த விபரீதத்தின் விளைவு தெரியும், அது வேறொன்றும் இல்லை\nமக்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகரித்துவிட்டதால் மக்களை அந்த பைத்தியத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கத்திற்காக\nநாம் சேர்த்து வைத்த பணமெல்லாம் இன்று நள்ளிரவு முதல் வெறும் காகிதங்களாகவே கருதப்படும், அவற்றிற்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது,\nஎன்று மத்திய அரசு அறிவித்துவிட்டது,\nதங்கம் மட்டும் எப்போதும் போல் ஒரு விலைமதிப்புமிக்க உலோகமாக கருதப்படும்\nஇந்த அறிவிப்பு தெரியாமல் எல்லா மக்களும் கொறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்\nவழக்கம் போல் நம் தாய்குலங்கள் எல்லாம் தலையை சொறிந்தபடி காலை ஐந்து மணிக்கு காபிபோட பால்பாக்கெட்டை தேடி வாசலுக்கு வர காம்பௌன்ட் கேட்டில் வெறும் பை மட்டும்தான் தொங்குகிறது பாலை காணோம், பால்காரனுக்கு போனை போட, இனிமே பணம் சம்பாதித்து என்ன பண்ணபோறோம் அதான் பால் போடல,\nபோய் நியூஸ் பாருங்க என்றதும் tv யை on பண்ண பொதிகை மட்டும் தான் வேலை செய்கிறது,\nPrivate channels எல்லாம் மூடப்பட்டு விட்டன பேப்பர்காரனும் வரவில்லை,\nஇந்த தகவல் பரபரப்பாக நாடு முழுவதும் பரவியது\nஉறவினர்களுக்கு தகவல் சொல்ல போனை எடுக்க எந்த போனும் வேலை செய்யவில்லை\nbsnl ம் std booth களும் மட்டும் தான் வேலை செய்கின்றன,\nஇனிமேல் பணத்திற்கு மதிப்பு இல்லையென்றால்\nஎதைக்கொடுத்து அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவது,\nsuper market, மளிகை கடைக்காரனை போய் பார்க்க எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிகிட்டோம், ��ன்று உணவுப்பொருட்களை\nவாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட நாடுமுழுவதும் உணவுப்பொருட்களை\nIT company கள், தொழிற்சாலைகள்,\nசினிமா தியேட்டர்கள், போக்குவரத்து நிறுவனங்கள்,\nகொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன, அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் மாதம் 25 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப்பட்டது\nபெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு\n10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது,\nஎல்லோரும் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்\nரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்வோரிடமும்\nமின்சாரம் மற்றும் டெலிபோன் பயன்படுத்துவோரிடமும்\nநகரம் முழுவதும் ரிக்சா, குதிரை வண்டி, மாட்டுவண்டி போன்றவை புழக்கத்திற்கு வந்தது,\nநாடே போர்க்களம்போல் அல்லோலப் பட்டுக்கொண்டு இருக்க விவசாயிகள் மட்டும் எந்தவித பதட்டமோ சலனமோ இன்றி எப்போதும் போல் கோழி கூவியதும் கலப்பையுடன் உழவுக்கு சென்றுகொண்டு இருந்தார்கள்\nநகைக்கடை அதிபர்களும் பெரிய செல்வந்தர்களும் அடகுக்கடை சேட்டுகளும் தங்கத்தோடு வரிசையில் நின்றார்கள்,\nஉணவுப்பொருட்களுக்காக பங்களா கார் போன்றவை எல்லாம் விவசாயிகளிடம் விற்கப்பட்டது,\nவேலைதேடி எல்லோரும் கிராமங்களுக்கு செல்ல மூன்றுவேளை உணவுடன் மாதந்தோறும் குடும்பத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் சம்பளமாக வழங்கப்பட்டது\nஒட்டுமொத்த தனியார் கல்விநிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே இயங்கின,\nBank கள் எல்லாம் ஆடுமாடுகள் கட்ட பயன்படுத்தப்பட்டன, வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல் வாங்க மட்டுமே தங்கம் பயன்படுத்தப்பட்டது அரசுக்கு தங்கம் பற்றாக்குறையாகும் போதெல்லாம் விவசாயிகளிடம் கடனாக பெற்றார்கள், விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் எல்லாம் கிலோ கணக்கில் நகை அணிய ஆரம்பித்தார்கள், கார், பங்களா, சுற்றுலா, என ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள், நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும்\nஅரை ஏக்கர் விவசாய நிலம் வாங்குவதே வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது\nகாற்றை அசுத்தப்படுத்திய புகைமண்டலம் நாளாக நாளாக குறைய\nவறண்டபூமியெல்லாம் தவறாது மழை பெய்ததினால் விவசாய நிலங்களாக மாறின,\nஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உணவுப்பொருட்கள் போதுமான அளவு ���ிடைத்ததால் மீதி இருந்த உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு போதுமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன\nபணத்தின் மீதான மோகம் காணாமல் போனதாலும்,\ntv, mobile, internet, போன்றவைகளை இழந்ததாலும்\nஅப்பா, அம்மா, அண்ணன், தம்பி, என ஒவ்வொருவரின் முக்கியத்துவமும் தெரிய ஆரம்பித்தது,\nபக்கத்து வீட்டின் சுக துக்கங்கள் நம்மையும் பாதிக்க தொடங்கியது,\nபணம் எனும் மாயவலையில் சிக்கியிருந்த நாமெல்லாம் இயந்திரங்கள் இல்லை,\nமனிதர்கள் எனும் உணர்வுகள் நிறைந்த உன்னதப்பிறவிகள் என்பது புரிய ஆரம்பித்தது,\nஎந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் இருந்த\nஅஜித், விஜய் எல்லாம் கிராமங்கள் தோறும் நாடகம் நடத்தி அரிசி பருப்பு வாங்கிச்சென்றார்கள் திருவிழா காலங்களில் த்ரிஷா நயன்தாராவின் கரகாட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது\nஆனாலும் அவர்களால் நமிதாவிடமும் அனுஷ்காவிடமும் போட்டிபோட முடியவில்லை\nகாரணம் தேடி விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது\nஅவற்றை வெளியிட எப்போதும் போல் சென்ஸார் போர்டு அனுமதி மறுத்துவிட்டது\nகொஞ்சம் கண்விழித்து பாருங்கள் இது கனவுதான்\nஆனால் எல்லா கனவுகளும் சந்தோஷத்தை மட்டுமே தருவதில்லை\nநம் தூக்கத்தையே கலைக்கும் சக்திகொண்டவை\nகல்லுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள் போல்தான்\nகடவுளை கல்லென்று வாதிக்கும் மேதாவிகள் கூட, காசை காகிதம் என்று ஒப்புக்கொள்ளவதில்லை காரணம் பணம் என்பது எந்த மனதையும் மண்ணாக்கும் மாயப்பேய்\nபணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்கவேண்டுமே ஒழிய\nஇதுக்கு என்ன செய்யணும்னு சொல்ல வர்றீங்க ஒரு பெரிய புரட்சி நடத்து அவங்க சொத்தெல்லாம் புடுங்கி ஏழை மக்களுக்கு கொடுத்திடலாமா ஒரு பெரிய புரட்சி நடத்து அவங்க சொத்தெல்லாம் புடுங்கி ஏழை மக்களுக்கு கொடுத்திடலாமா பகல் கனவு தான் காணலாம் பகல் கனவு தான் காணலாம் நம்மால ஒண்ணும் செய்ய முடியாது நம்மால ஒண்ணும் செய்ய முடியாது இருக்குறவ கொண்டையை அள்ளிமுடிஞ்சிக்கிறா இல்லாதவ தலையை தடவி விட வேண்டியது தான். அதாவது பல் இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான். பல் இல்லாத நாமெல்லாம் விதியேன்னு பச்சை தண்ணியை குடிச்சிட்டு பதுவுசா படுத்துக்க வேண்டியது தான்.\nஒருவரது தனி வளர்ச்சியைப் பற்றி எழுதுவரது சரியா வினவின் இந்த கட்டுரை சரியானதல்ல..\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/02/blog-post_770.html", "date_download": "2021-03-06T23:24:23Z", "digest": "sha1:2UGII7CQVFNH5HDVWLOHLXI2ROCWIVZZ", "length": 20019, "nlines": 98, "source_domain": "www.yarlexpress.com", "title": "படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்; யாழ் பல்கலை. மாணவி துலாபரணிக்கு \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்; யாழ் பல்கலை. மாணவி துலாபரணிக்கு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு வழங்கப்படுகிறது\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் இவ் ஆண்டு செல்வி முனியப்பன் துலாபரணிக்கு வழங்கப்படுகின்றது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா 24.02.2021 இன்று மற்றும் 25.02.2021 நாளை நடைபெறுகின்றது.\n24.02.2021 அன்று நடைபெறும் அமர்வின் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவியான மாத்தளை மாவட்டத்தின் சுதுகங்கை எனும் ஊரைச் சேர்ந்த சேர்ந்த செல்வி முனியப்பன் துலாபரணிக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்���்த தங்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.\nநிலக்சனது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்றாய்க் கற்ற 2004 உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் “நிலா நிதியம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தை அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.\nஇந்நிதியத்தின் அங்குரார்ப்பண சான்றிதழ் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது யாழ் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பின்னர் யாழ் பல்கலைகழகத்திடம் நிதி கையளிக்கப்பட்டது.\nஇதன்மூலம் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு யாழ்ப்பாணம் உடுவிலைச்சேர்ந்த மாணவியான செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமாரும் முன்னைய ஆண்டு யாழ்ப்பாணம் கோண்டாவில் குமரகோட்டத்தைச் சேர்ந்த யாழ் பல்கலை மாணவியான தினேஸ் விஜயதர்சினியும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் கல்கலை பட்டமளிப்பு விழாவில் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தினை இவ் ஆண்டு பெற்றுக்கொள்ளும் செல்வி முனியப்பன் துலாபரணியுடனான கருத்துப் பகிர்விலிருந்து……,\nஎனது பெயர் முனியப்பன் துலாபரணி. எனது சொந்த ஊர் மாத்தளை மாவட்டத்தில் சுதுகங்கை என்னும் கிராமம் ஆகும். எனது பெற்றோர் கூலித் தொழிலாளிகள். நான் ஆரம்பக் கல்வியை மாத்தளை இந்து தேசிய கல்லூரியிலும், தரம் ஆறு தொடக்கம் உயர்தரம் வரை மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரியில் கல்வி கற்றேன். உயர் தரத்தில் 1A, 2B ஐ பெற்றுக் கொண்ட நான், எனது முதல் பல்கலைக்கழகத் தெரிவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தெரிவே அமைந்தது. வரலாறு மற்றும் ஊடகக் கற்கைகள் துறையில் முதலாம் வருடத்தில் பயின்ற நான், இரண்டாம் வருடத்தில���ருந்து ஊடகக் கற்கைகள் துறையைச் சிறப்புக் கலையாக பயின்றேன். தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகின்றேன்.\nஎமது பாடசாலைகளில் ஊடகக் கற்கைகள் ஓர் பாட அலகாக இல்லாமையால் புதிய பாடத்தெரிவு என்ற அச்சம் ஆரம்பத்தில் என் மனதில் எழவே செய்தது. ஆனால், விரிவுரையாளர்களின் சிறப்பான கற்பித்தல் முறைகள் அவ் அச்சத்தை போக்கியதால் இலகுவாகவும் விருப்புடனும் ஊடகக் கற்கைகள் துறையைச் சிறப்பாகக் கற்கக்கூடிய வாய்ப்புக்கள் கிட்டியது.\nசெயன்முறைப் பயிற்சிகள் மற்றும் கமரா மீது கொண்ட ஆர்வமே என்னைத் தொடர்ந்து ஊடகக் கற்கைகள் துறையைக் கற்கத் தூண்டியது எனலாம். முதலாம் வருடத்தில் ஊடகங்கள், தொடர்பாடல் சார்ந்து கோட்பாட்டு ரீதியாக கற்ற நாம், இரண்டாம் வருடத்திலிருந்து செயன்முறை ரீதியாக கற்றலில் ஈடுபட்டோம். சஞ்சிகை வெளியீடு, புகைப்பட இதழியல், ஆவணப்படத் தயாரிப்பு மற்றும் ஊடகத் தொழிற்சார் பயிற்சி என்பன ஊடகக் கற்கைகள் துறையால் எமக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்கள் என்றே கூற வேண்டும். ஊடகத் துறைசார் அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்துப் பகிர்வுகள், ஊடகத் தொழிற்சார் பயிற்சிகள் மற்றும் ஆளுமை வாய்ந்தவர்களின் விரிவுரைகள் ஆகியன எமக்கான ஊக்கத்தை அளித்தது.\nபாட திட்டத்தில் கற்ற விடயங்களை ஊடக நிறுவனங்களில் நாம் பயிற்சிக்காகச் சென்ற காலங்களில் அனுபவத்தினூடாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் கிட்டியது. இதனூடாகவே ஊடகத்துறைக்குள் பணிபுரிய வேண்டும் என்ற விருப்பும் அதிகமானது என்றே கூறலாம். ஊடகத் துறையில் எழுத்துத்துறைச் சார்ந்து சாதிக்க வேண்டும் என்பதே என்னுடைய அவாவாக உள்ளது. அன்று எமக்கு வழிகாட்டிகளாக இருந்த எமது ஊடகக் கற்கைகள் துறை சகோதர சகோதரிகள் பலர் இன்று இலங்கையில் பல ஊடக நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றமை எங்களுக்கும், எமக்கு அடுத்தபடியாக உள்ள சகோதர சகோதரிகளுக்கும் பெரும் நம்பிக்கையளிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nகற்றலில் மட்டுமின்றி பல வழிகளிலும் எமக்கான வாய்ப்புக்களை உருவாக்கி எம்மை செதுக்கிய ஊடகக் கற்கைகள் துறையின் துறைத்தலைவர் கலாநிதி. சி. ரகுராம் அவர்களுக்கும், விரிவுரையாளர்களான திரு. யூட் தினேஸ் கொடுதோர், தி���ுமதி. பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் மற்றும் அனுதர்ஷி லிங்கநாதன் ஆகியோருக்கும் மற்றும் எனது கல்விக்கு உற்ற துணையாக இருந்த எனது குடும்பத்தார் மற்றும் எனது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகின்ற தங்கப் பதக்கத்தினை எனக்களித்துக் கௌரவித்த நிலா நிதியம் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nசுமந்திரன் எம்பியின் விசேட அதிரடிப் படைப் பாதுகாப்பு நீக்கம்.\nYarl Express: படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்; யாழ் பல்கலை. மாணவி துலாபரணிக்கு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்; யாழ் பல்கலை. மாணவி துலாபரணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/253046-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?tab=comments", "date_download": "2021-03-06T23:12:13Z", "digest": "sha1:3KJVPQBKNDZBLB3B3X4DNIP76QO4BRNW", "length": 42719, "nlines": 211, "source_domain": "yarl.com", "title": "மட்டு. போதனாசாலை தாதியர்கள் பகிஷ்கரிப்பு! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nமட்டு. போதனாசாலை தாதியர்கள் பகிஷ்கரிப்பு\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nமட்டு. போதனாசாலை தாதியர்கள் பகிஷ்கரிப்பு\nJanuary 19 in ஊர்ப் புதினம்\nமட்டு. போதனாசாலை தாதியர்கள் பகிஷ்கரிப்பு\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று (19) காலை முன்னெடுக்கப்பட்டது.\nஅரச தாதியர் சங்கம், ஐக்கிய தாதியர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தன.\nம���்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள வைத்தியசாலை நிர்வாக கட்டடத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய தாதியர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.\nமட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் தாதியர் ஒருவர் கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக காத்தான்குடி வைத்தியசாலையிலுள்ள தாதியர்களுக்கான சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.\nஇதன்போது அவரை அனுமதிப்பதற்கு காத்தான்குடி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக அவர் பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.\nஇவ்வாறான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமிடத்து அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே ஒரு இடத்தினை ஒதுக்கி சிகிச்சை வழங்குமாறு வலியுறுத்தியும் கொரோனா சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கு விஷேட சலுகைகளை வழங்குமாறு வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nதமது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்காவிட்டால் தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டிய நிலையேற்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது\nமட்டு- போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் போராட்டம்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nகாலை 10.00மணி தொடக்கம் 11.00மணி வரையில் இந்த போராட்டம் தாதியர்களினால் போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைக்கு பாதிப்பில்லாமல் முன்னெடுக்கப்பட்டது.\nமட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் தாதியர் ஒருவர் கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக காத்தான்குடி வைத்தியசாலையிலுள்ள தாதியர்களுக்கான சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டபோது அவரை அனுமதிப்பதற்கு காத்தான்குடி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக அவர் பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தாக தாதியர்கள் தெரிவித்தனர்.\nஇவ்வாறான நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமிடத்து அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே ஒரு இடத்தினை ஒதுக்கி சிகிச்சை வழங்குமாறு வலியுறுத்தியும், கொரோனா சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கு விஷேட சலுகைகளை வழங்குமாறு வலியுறுத்தியும் போராட்டத்தில் தாதியர்கள் ஈடுபட்டனர்.\nமேலும் அரச தாதியர் சங்கம், பொதுச்சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் என்பன இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தன. பொதுச்சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் நா.சசிகரன் உட்பட மாவட்ட தலைவர்கள், தாதியர்கள் என பெருமளவானோர் இந்த போராட்டத்தில் இணைந்திருந்தனர்.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள வைத்தியசாலை நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய தாதியர்கள், தமது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்காவிட்டால் தொடர்ச்சியான பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டிய நிலையேற்படும் எனவும் எச்சரித்தனர்.\nமௌனம் காக்கும் பிரித்தானியா- உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம்\nதொடங்கப்பட்டது வியாழன் at 23:38\nதொடங்கப்பட்டது September 5, 2014\nபோர்க் குற்ற விசாரணைகள் என்றே பேச்சுக்கே இடமில்லை : சர்வதேச தலையீடுகளை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை - சரத் வீரசேகர\nதொடங்கப்பட்டது 6 hours ago\nகடலையை இப்படி சுண்டல் செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா...\nதொடங்கப்பட்டது 5 hours ago\n சென்ற இரு வருடங்களுக்கு முதல் பாக்கியம் அக்காவும் இறைவனடி சேர்ந்து விட்டார். அதில் கொடுமை என்னவென்றால் அவவுக்கு இவ்வளவு பிள்ளைகள் இருந்தும் சொத்துக்கள் இருந்தும் கடைசியில் அனாதை போலவே வாழ்ந்தார். அவ வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்கு தெரியாதல்ல. பிள்ளைகளுக்காக தனது சுக போகங்களை தியாகம்செய்து பிள்ளைகளை படிக்க வைத்தார். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் நல்ல நிலையில் தான் இன்றும் வாழ்கின்றார்கள். ஆனால் பாக்கியம் அக்காவை பெற்ற பிள்ளைகள் யாருமே கவனிக்கவில்லை.பிள்ளைகளுக்குள் அவர் பாக்கட்டும் இவர் பாக்கட்டும் என்ற மனப்பாங்கும்....அவர் என்னை விட நல்லாய் இருக்கிறார் இவர் என்னைவிட நல்லாய் இருக்கிறார் என்ற மனப்பாங்கும் ஒரு பெற்றதாயை நடுத்தெருவில் விட்டு விட்டதம்மா. கொள்ளி வைக்கக்கூட ஆக்கள் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர் கொள்ளி வைத்ததாக கேள்விப்பட்டேன் அம்மா.ஆனால் பாக்கியம் அக்கா பெற்ற பிள்ளைகள் பணத்தின் மூலம் எதையும் சாதிக்கலாம் என நினைத்து விட்டார்கள். கொள்ளி வைத்தவருக்கு ஒரு லட்சம் ரூபா கொடுத்தார்களாம். இங்கே பாசத்திற்கு முதல் பணம் தான் முக்கியமாய் போய் விட்டதம்மா. இப்போது பாக்கியம் அக்காவின்ரை பெயரில் மணிமண்டபமும் பஸ் தரிப்பு நிலையமும் பிள்ளைகள் கட்டி குடுத்திருக்கினம். பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழாவும் பாக்கியம் அக்காவின்ரை பெயரிலை தான் செய்யினமாம். அது மட்டுமில்லாமல் பள்ளிக்கூடத்துக்கு குழாக்கிணறு அடிக்க அரைவாசி பணம் குடுத்து விட்டு உபயம் அமரர் பாக்கியம் என எழுத்தும் படியும் வற்புறுத்தினார்களாம்.வலக்கை குடுக்கிறது இடக்கைக்கு தெரியக்கூடாது என்பார்கள். ஆனால் ஒரு கையுமே கொடுக்காமல் புகழ் மட்டும் தேடுகின்றார்கள் அம்மா. அம்மா வட்டி கனகசபை மாமா இஞ்சை ஜேர்மனியிலை தான் இருக்கிறார். அவர் இப்ப எப்பிடி இருக்கிறார் தெரியுமே\nமௌனம் காக்கும் பிரித்தானியா- உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம்\nஉண்ணாவிரதங்கள் தோல்வியில் முடிந்ததே வரலாறு.\nபுரியாத புதிர் இன்றைய உலகில் வாழும் மனிதர்களாகிய நாம் அரிகத்தோ, நேசி, நன்னி, ஸ்பாசொபோ, தங்ஸ் என ஒருவர்க்கு ஒருவர் உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் நன்றி கூறுகிறோம். உதட்டளவில் நன்றி சொல்கின்றவர்களும் கடமைக்காக நன்றி சொல்கின்றவர்களும் இருக்கிறார்கள். அப்படி போலியாக நன்றி சொல்பவரின் நடிப்பை குரலின் தன்மையும் கண்ணிலுள்ள கருமணியின் சுருக்கமும் காட்டிக்கொடுக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அவர்கள் கூறும் நன்றியைக் கேட்பதால் கேட்பவர் மனம் மகிழ்ச்சி அடையாமல் வேதனைப்படும். இது சிலவேளைகளில் உறவை வளர்ப்பதற்குப் பதிலாக பிரித்துவிடும். இத்தகைய நன்றி கூறுதல் தேவைதானா நன்றியை ஆழ்மனதில் இருந்து உள்ளன்போடு கூறுகின்றவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு உள்ளன்போடு கூறப்படும் நன்றி மனிதஉறவை வலுப்படுத்தும். இது சமுதாய கட்டமைப்பிற்கும் உலக ஒருங்கிணைப்பிற்கும் உதவுகின்றது. அதில் எந்தவொரு கருத்து வேற்றுமைக்��ும் இடமில்லை. ஆனால் நாம் நம் நன்றியை மடல்களாகவும் பரிசுப்பொருட்களாகவும் கொடுப்பதுடன் எமது கடமை முடிந்ததென்று அவர்களைக் கண்டும் காணாதவர்களாக இருக்கின்றோம். இதுவே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. எமது சங்கத்தமிழ் முன்னோர்களோ ஒருவர் செய்த நன்மைக்கு அதாவது நன்றிக்கு கட்டாயம் உதவி செய்து தீரவேண்டும் என்ற பண்போடு வாழ்ந்தார்கள். திருவள்ளுவரும் செய்ந்நன்றியறிதல் என்ற அதிகாரத்தில் மட்டுமல்லாமல் நடுவுநிலைமை, பண்புடைமை, குற்றங்கடிதல், வினைத்தூய்மை போன்ற அதிகாரங்களில் கூட நன்றியை (நன்மையை) சிறப்பித்துக் கூறியுள்ளார். நன்றி என்ற சொல்லை நம் பண்டைத்தமிழர் நன்மை என்ற கருத்தில் உபயோகித்துள்ளனர். ஔவையார் \"நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி என்று தரும்கொல் எனவேண்டா\" எனக் கூறிய இடத்தில் ஒருவர்க்கு நாம் ஒரு நன்மை செய்தால் அந்த நன்மை எப்போது எமக்குத் திரும்பக்கிடைக்கும் என்று யோசிக்கவேண்டாம் எனக்கூறுகிறார். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இதில் நாம் இன்று கூறும் வாய் வார்த்தையையா ஔவையார் நன்றி என்றார் நன்றியை ஆழ்மனதில் இருந்து உள்ளன்போடு கூறுகின்றவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு உள்ளன்போடு கூறப்படும் நன்றி மனிதஉறவை வலுப்படுத்தும். இது சமுதாய கட்டமைப்பிற்கும் உலக ஒருங்கிணைப்பிற்கும் உதவுகின்றது. அதில் எந்தவொரு கருத்து வேற்றுமைக்கும் இடமில்லை. ஆனால் நாம் நம் நன்றியை மடல்களாகவும் பரிசுப்பொருட்களாகவும் கொடுப்பதுடன் எமது கடமை முடிந்ததென்று அவர்களைக் கண்டும் காணாதவர்களாக இருக்கின்றோம். இதுவே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. எமது சங்கத்தமிழ் முன்னோர்களோ ஒருவர் செய்த நன்மைக்கு அதாவது நன்றிக்கு கட்டாயம் உதவி செய்து தீரவேண்டும் என்ற பண்போடு வாழ்ந்தார்கள். திருவள்ளுவரும் செய்ந்நன்றியறிதல் என்ற அதிகாரத்தில் மட்டுமல்லாமல் நடுவுநிலைமை, பண்புடைமை, குற்றங்கடிதல், வினைத்தூய்மை போன்ற அதிகாரங்களில் கூட நன்றியை (நன்மையை) சிறப்பித்துக் கூறியுள்ளார். நன்றி என்ற சொல்லை நம் பண்டைத்தமிழர் நன்மை என்ற கருத்தில் உபயோகித்துள்ளனர். ஔவையார் \"நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி என்று தரும்கொல் எனவேண்டா\" எனக் கூறிய இடத்தில் ஒருவர்க்கு நாம் ஒரு நன்மை செய்தால் அந்த நன்மை எப்போ��ு எமக்குத் திரும்பக்கிடைக்கும் என்று யோசிக்கவேண்டாம் எனக்கூறுகிறார். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இதில் நாம் இன்று கூறும் வாய் வார்த்தையையா ஔவையார் நன்றி என்றார் அப்படிக் கூறியிருப்பின் 'நன்றி ஒருவர்க்கு செய்தக்கால்' எனக்கூறியிருக்கமாட்டார். 'நன்றி ஒருவர்க்கு சொன்னாக்கால்' என்றே கூறியிருப்பார். இது மட்டும் எனக்குப் புரியாத புதிரில்லை. இதற்கு மேலேயும் இருக்கின்றது அப்படிக் கூறியிருப்பின் 'நன்றி ஒருவர்க்கு செய்தக்கால்' எனக்கூறியிருக்கமாட்டார். 'நன்றி ஒருவர்க்கு சொன்னாக்கால்' என்றே கூறியிருப்பார். இது மட்டும் எனக்குப் புரியாத புதிரில்லை. இதற்கு மேலேயும் இருக்கின்றது இது எனது அறியாமையா அன்றேல் இன்றைய தமிழர்களாகிய நாம் 'நன்றி' என்ற சொல்லின் உண்மைத் தன்மையை பிறமொழி மோகத்தில் தொலைத்துவிட்டோமா எம்நாட்டில் ஒட்டவந்தவர் மேல் எமக்கு ஏற்பட்ட மோகத்தால் கடந்த சில நூற்றாண்டுகளில் நாம் தொலைத்தவை எண்ணிலடங்கா. 'இரண்டாயிரத்து நானூறூ ஆண்டுகளின் முன்னர் \"தமிழ்கூறு நல்லுலகம்\" என்று பனம்பாரனார் கூறினார். இவர் தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் எழுதியவர். அவர் காலத்திற்கு முன்பிருந்தே நம் தமிழினம் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்தது. தனக்கென ஒரு நாகரீகத்தை உருவாக்கி அதனை உலகுக்கு அளித்தது. அதனாற்றான் தொல்பொருள் ஆய்வுகளில் தமிழனின் தொன்மங்கள் உலகெங்கும் கிடைக்கின்றன' என மார்தட்டிச் சொல்லும் எம்மைப்பார்த்து எம் இளம் சந்ததியினர் சிரிக்காது இருக்க வேண்டும். அதற்கு நாம் செய்யத்தக்கது என்ன எம்நாட்டில் ஒட்டவந்தவர் மேல் எமக்கு ஏற்பட்ட மோகத்தால் கடந்த சில நூற்றாண்டுகளில் நாம் தொலைத்தவை எண்ணிலடங்கா. 'இரண்டாயிரத்து நானூறூ ஆண்டுகளின் முன்னர் \"தமிழ்கூறு நல்லுலகம்\" என்று பனம்பாரனார் கூறினார். இவர் தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் எழுதியவர். அவர் காலத்திற்கு முன்பிருந்தே நம் தமிழினம் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்தது. தனக்கென ஒரு நாகரீகத்தை உருவாக்கி அதனை உலகுக்கு அளித்தது. அதனாற்றான் தொல்பொருள் ஆய்வுகளில் தமிழனின் தொன்மங்கள் உலகெங்கும் கிடைக்கின்றன' என மார்தட்டிச் சொல்லும் எம்மைப்பார்த்து எம் இளம் சந்ததியினர் சிரிக்காது இருக்க வேண்டும். அதற்கு நாம் செ��்யத்தக்கது என்ன நாமும் எமது முன்னோரும் எவற்றை எப்படித் தொலைத்தோம் என்ற தரவையாவது எமது சந்ததியினருக்கு வைத்துச் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். அகஆதாரங்களையும் புறஆதாரங்களையும் கொண்டு இதனை நாம் காட்டலாம். பண்டைய நூல்கள் சொல்லும் ஆதாரங்கள் அகஆதாரங்களாகும். கல்வெட்டு தொல்பொருள் போன்றவற்றால் கிடைக்கும் ஆதாரங்கள் புறஆதாரங்களாகும். என்னுள் நன்றியைப் பற்றிய புதிரைப்போட்டவர் திருவள்ளுவரே. ஆதலால் அவர் திருக்குறளில் கூறியுள்ள அகஆதாரங்களைக் கொண்டு நன்றி என்ற சொல்லின் புரியாத புதிரைப் புரிந்துகொள்வோம். திருவள்ளுவர் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தில் \"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்\" என்கிறார். ஒருவன் அடையக்கூடிய நன்மைகளுக்கு அவனின் நல்லொழுக்கமே வித்தாகுமாம். \"கொடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கினான் தாழ்வு\" - (குறள்:117) என நன்றியை நடுவுநிலைமை அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். நடுவுநிலைமையோடு நன்மைகள் செய்து வாழ்ந்தவர் வறுமை அடைந்தாலும் உலகம் அதனை தாழ்வாக நினைக்காதாம். இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் பயன்தரும் சொற்களைப் பேசுவதால் மகிழ்வைத்தரும் நன்மைகள் உண்டாகும் என்பதை \"நயன்ஈன்று நன்றி பயக்கும்\" எனச்சொல்கிறார். தூது என்ற அதிகாரத்தில் கூட மாற்றான் மனம் மகிழுமாறு எடுத்துக்கூறி நன்மை உண்டாக்குவதாக தூது இருக்க வேண்டும் என்பதை \"நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது\" என்கிறார். குற்றம் கடிதல் எனும் அதிகாரத்தில் எக்காலத்திலும் தன்னை உயர்வாக மதிக்கக்கூடாது, நன்மை தராத செயல்களைச் செய்யவும் கூடாது என்பதை \"வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை\" -(குறள்: 439) எனக்கூறியவர், வினைத்தூய்மை அதிகாரத்திலும் என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை\" -(குறள்: 652) என புகழும் நன்மையும் தராத செயல்களை என்றும் செய்யாது விட்டுவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். எமக்குத் தேவைப்பட்ட நேரத்தில் ஒருவர் செய்த நன்மை சிறிதாக இருந்தாலும் தினையளவு நன்மையாக இருந்தாலும் அந்த நன்மையை மறப்பது நன்றல்ல. ஒருவர் செய்த நன்மையை மறந்தவர்க்கு உய்வே கிடையாது. என்றெல்லாம் 'செய்நன்றிஅறிதல்' அதிகாரத்தில் கூறுகிறார். நன்மையைக் கொடுக்காத செல்வத்தைப்பற்றி 'நன்றியில்செல்வம்' எனும் அ��ிகாரத்தில் சொல்கிறார். மேலே நன்றி எனச் சொன்ன இடங்களில் எல்லாம் நன்மை என்ற கருத்திலேயே திருவள்ளுவர் கூறுகிறார். அவர் பண்புடமை என்னும் அதிகாரத்தில் பிறரது இயல்பை அறிந்து நடக்கும் தன்மையைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் யாருடைய பண்பை உலகம் பெரிதாகப் பாராட்டும் என்பதை \"நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு\" - (குறள்: 994) என்று கூறுமிடத்தில் நன்றியை தர்மமாகக் காட்டுகிறார். அதாவது எல்லோரும் பயனடையக் கூடியவாறு நீதியுடன் தர்மத்தை செய்பவர் பண்பையே உலகம் பாராட்டுமாம். திருவள்ளூவர் நன்றியை நல்லது, நன்மை, தர்மம் போன்ற கருத்துக்களிலேயே கையாண்டுள்ளார். ஆனால் நாமோ ஒருவர் செய்த உதவிக்கு நன்றி கூறுகிறோம். அல்லது நமது நன்றியைத் தெரிவிப்பதற்காக பொருட்களைக் கொடுக்கிறோம். இந்நிலை ஏன் வந்தது என்பது எனக்குப் புரியவில்லை நாமும் எமது முன்னோரும் எவற்றை எப்படித் தொலைத்தோம் என்ற தரவையாவது எமது சந்ததியினருக்கு வைத்துச் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். அகஆதாரங்களையும் புறஆதாரங்களையும் கொண்டு இதனை நாம் காட்டலாம். பண்டைய நூல்கள் சொல்லும் ஆதாரங்கள் அகஆதாரங்களாகும். கல்வெட்டு தொல்பொருள் போன்றவற்றால் கிடைக்கும் ஆதாரங்கள் புறஆதாரங்களாகும். என்னுள் நன்றியைப் பற்றிய புதிரைப்போட்டவர் திருவள்ளுவரே. ஆதலால் அவர் திருக்குறளில் கூறியுள்ள அகஆதாரங்களைக் கொண்டு நன்றி என்ற சொல்லின் புரியாத புதிரைப் புரிந்துகொள்வோம். திருவள்ளுவர் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தில் \"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்\" என்கிறார். ஒருவன் அடையக்கூடிய நன்மைகளுக்கு அவனின் நல்லொழுக்கமே வித்தாகுமாம். \"கொடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கினான் தாழ்வு\" - (குறள்:117) என நன்றியை நடுவுநிலைமை அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். நடுவுநிலைமையோடு நன்மைகள் செய்து வாழ்ந்தவர் வறுமை அடைந்தாலும் உலகம் அதனை தாழ்வாக நினைக்காதாம். இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் பயன்தரும் சொற்களைப் பேசுவதால் மகிழ்வைத்தரும் நன்மைகள் உண்டாகும் என்பதை \"நயன்ஈன்று நன்றி பயக்கும்\" எனச்சொல்கிறார். தூது என்ற அதிகாரத்தில் கூட மாற்றான் மனம் மகிழுமாறு எடுத்துக்கூறி நன்மை உண்டாக்குவதாக தூது இருக்க வேண்டும் என்பதை \"நகச்சொல்லி நன்றி பயப்���தாம் தூது\" என்கிறார். குற்றம் கடிதல் எனும் அதிகாரத்தில் எக்காலத்திலும் தன்னை உயர்வாக மதிக்கக்கூடாது, நன்மை தராத செயல்களைச் செய்யவும் கூடாது என்பதை \"வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை\" -(குறள்: 439) எனக்கூறியவர், வினைத்தூய்மை அதிகாரத்திலும் என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை\" -(குறள்: 652) என புகழும் நன்மையும் தராத செயல்களை என்றும் செய்யாது விட்டுவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். எமக்குத் தேவைப்பட்ட நேரத்தில் ஒருவர் செய்த நன்மை சிறிதாக இருந்தாலும் தினையளவு நன்மையாக இருந்தாலும் அந்த நன்மையை மறப்பது நன்றல்ல. ஒருவர் செய்த நன்மையை மறந்தவர்க்கு உய்வே கிடையாது. என்றெல்லாம் 'செய்நன்றிஅறிதல்' அதிகாரத்தில் கூறுகிறார். நன்மையைக் கொடுக்காத செல்வத்தைப்பற்றி 'நன்றியில்செல்வம்' எனும் அதிகாரத்தில் சொல்கிறார். மேலே நன்றி எனச் சொன்ன இடங்களில் எல்லாம் நன்மை என்ற கருத்திலேயே திருவள்ளுவர் கூறுகிறார். அவர் பண்புடமை என்னும் அதிகாரத்தில் பிறரது இயல்பை அறிந்து நடக்கும் தன்மையைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் யாருடைய பண்பை உலகம் பெரிதாகப் பாராட்டும் என்பதை \"நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு\" - (குறள்: 994) என்று கூறுமிடத்தில் நன்றியை தர்மமாகக் காட்டுகிறார். அதாவது எல்லோரும் பயனடையக் கூடியவாறு நீதியுடன் தர்மத்தை செய்பவர் பண்பையே உலகம் பாராட்டுமாம். திருவள்ளூவர் நன்றியை நல்லது, நன்மை, தர்மம் போன்ற கருத்துக்களிலேயே கையாண்டுள்ளார். ஆனால் நாமோ ஒருவர் செய்த உதவிக்கு நன்றி கூறுகிறோம். அல்லது நமது நன்றியைத் தெரிவிப்பதற்காக பொருட்களைக் கொடுக்கிறோம். இந்நிலை ஏன் வந்தது என்பது எனக்குப் புரியவில்லை உதவிசெய்தவர்க்கு நன்றி சொல்வதே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. ஆனால் திருவள்ளுவரோ எமக்கு முற்றிலும் முரணாக நிற்கிறார். தந்தையும் மகனும் ஒருவர்க்கொருவர் என்ன செய்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு நாடகக்காட்சியாகக் புதல்வரைப் பெறுதல் எனும் அதிகாரத்தில் காட்டுகிறார். நீங்களும் பாருங்கள். முதற்காட்சியில் ஒரு தந்தை தான் பெற்ற மகனை படிக்கவைத்து கற்றவர் அவையில் முன்வரிசையில் இருக்கக்கூடிய தகுதியை உண்டாக்க நன்றி(நன்மை) செய்கின்றான். \"தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்\" - (குறள்: 67) அடுத்த காட்சியில் தந்தை செய்த நன்றியைப் பெற்றுக்கொண்ட மகனின் பெருமையை, புகழை மற்றவர்கள் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்தவர்கள் இப்படிபட்ட பெருமைகளையுடைய மகனைப் பெற இவனுடைய தந்தை என்ன தவம் செய்தானோ உதவிசெய்தவர்க்கு நன்றி சொல்வதே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. ஆனால் திருவள்ளுவரோ எமக்கு முற்றிலும் முரணாக நிற்கிறார். தந்தையும் மகனும் ஒருவர்க்கொருவர் என்ன செய்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு நாடகக்காட்சியாகக் புதல்வரைப் பெறுதல் எனும் அதிகாரத்தில் காட்டுகிறார். நீங்களும் பாருங்கள். முதற்காட்சியில் ஒரு தந்தை தான் பெற்ற மகனை படிக்கவைத்து கற்றவர் அவையில் முன்வரிசையில் இருக்கக்கூடிய தகுதியை உண்டாக்க நன்றி(நன்மை) செய்கின்றான். \"தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்\" - (குறள்: 67) அடுத்த காட்சியில் தந்தை செய்த நன்றியைப் பெற்றுக்கொண்ட மகனின் பெருமையை, புகழை மற்றவர்கள் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்தவர்கள் இப்படிபட்ட பெருமைகளையுடைய மகனைப் பெற இவனுடைய தந்தை என்ன தவம் செய்தானோ எனப் புகழ்கிறார்கள். மற்றோர் சொல்லும் அச்சொல்லைக் கேட்டு தந்தை மனம்மகிழும்படி மகன் உதவி செய்கின்றான். \"மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்\" - (குறள்: 70) தந்தை செய்த நன்றிக்கு மற்றவர்கள் புகழும்படி வாழ்வதே மகன் தந்தைக்குச் செய்யும் உதவியாகும். இதனால் நான் அறிந்து கொண்டது முதலில் செய்யப்படுவது நன்றி, அதற்கு நாம் செய்யும் கைமாறே உதவியாகும். அதனாலேயே 'அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்' என்றும் 'நன்றிக்கடன் தீர்த்தேன்' எனவும் சொல்லும் வழக்கமும் ஏற்பட்டிருக்கிறது. நன்றி என்பது செய்யப்படுவதே அல்லாமல் சொல்லப்படுதல்ல. உதவியும் செய்வதே அல்லாமல் சொல்வதல்ல. நம் முன்னோர் நம்மைவிட பண்பாட்டில் நன்கு பண்பட்டிருந்தனர். சொல்வதைவிட செய்வதே பெரிதென எண்ணினர். அதனாலேயே ஒருவர் எதுவித நன்றியும் (நன்மையும்) செய்யாதிருக்க மற்றவர் செய்யும் உதவியை திருவள்ளுவர் \"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது\" - (குறள்: 101) எனக்கூறியதோடு \"உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து\" - (குறள���: 105) என்பதில் ஒருவர் செய்த உதவியை அளவிடமுடியாதாம். அது உதவியைப் பெற்றுக்கொள்பவரின் மனதின் தன்மைக்கு ஏற்ற அளவில் இருக்குமாம் என்கிறார். கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். ஒருவர் செய்த நன்மைக்கு (நன்றிக்கு) நன்றிக்கடனாக உதவிசெய்தல் சிறந்ததா எனப் புகழ்கிறார்கள். மற்றோர் சொல்லும் அச்சொல்லைக் கேட்டு தந்தை மனம்மகிழும்படி மகன் உதவி செய்கின்றான். \"மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்\" - (குறள்: 70) தந்தை செய்த நன்றிக்கு மற்றவர்கள் புகழும்படி வாழ்வதே மகன் தந்தைக்குச் செய்யும் உதவியாகும். இதனால் நான் அறிந்து கொண்டது முதலில் செய்யப்படுவது நன்றி, அதற்கு நாம் செய்யும் கைமாறே உதவியாகும். அதனாலேயே 'அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்' என்றும் 'நன்றிக்கடன் தீர்த்தேன்' எனவும் சொல்லும் வழக்கமும் ஏற்பட்டிருக்கிறது. நன்றி என்பது செய்யப்படுவதே அல்லாமல் சொல்லப்படுதல்ல. உதவியும் செய்வதே அல்லாமல் சொல்வதல்ல. நம் முன்னோர் நம்மைவிட பண்பாட்டில் நன்கு பண்பட்டிருந்தனர். சொல்வதைவிட செய்வதே பெரிதென எண்ணினர். அதனாலேயே ஒருவர் எதுவித நன்றியும் (நன்மையும்) செய்யாதிருக்க மற்றவர் செய்யும் உதவியை திருவள்ளுவர் \"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது\" - (குறள்: 101) எனக்கூறியதோடு \"உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து\" - (குறள்: 105) என்பதில் ஒருவர் செய்த உதவியை அளவிடமுடியாதாம். அது உதவியைப் பெற்றுக்கொள்பவரின் மனதின் தன்மைக்கு ஏற்ற அளவில் இருக்குமாம் என்கிறார். கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். ஒருவர் செய்த நன்மைக்கு (நன்றிக்கு) நன்றிக்கடனாக உதவிசெய்தல் சிறந்ததா அல்லது நன்றி கூறுதல் சிறந்ததா அல்லது நன்றி கூறுதல் சிறந்ததா இதில் எதனை மிகவும் பண்பட்ட மனிதர்கள் செய்வார்கள் இதில் எதனை மிகவும் பண்பட்ட மனிதர்கள் செய்வார்கள் நம் முன்னோர் எம்மைவிட எவ்வளவு பண்பட்டவராய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும். இவ்வாறு மிகஉன்னத நிலையிலிருந்த எமது பண்டைத்தமிழர் பண்பாட்டைத் தொலைத்துவிட்டு மற்றவர்கள் போல் வாய்வார்த்தையில் நன்றி சொல்கிறோம் இல்லையே என அங்கலாய்த்துக் கொண்டும், மேடைகளிலே ஒரு பெரிய பட்டியலை வைத்துக்கொண்டு அரைமண�� நேரத்திற்கு மேலாக நன்றி கூறிக்கொண்டே இருக்கிறோம். இது ஏன் நம் முன்னோர் எம்மைவிட எவ்வளவு பண்பட்டவராய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும். இவ்வாறு மிகஉன்னத நிலையிலிருந்த எமது பண்டைத்தமிழர் பண்பாட்டைத் தொலைத்துவிட்டு மற்றவர்கள் போல் வாய்வார்த்தையில் நன்றி சொல்கிறோம் இல்லையே என அங்கலாய்த்துக் கொண்டும், மேடைகளிலே ஒரு பெரிய பட்டியலை வைத்துக்கொண்டு அரைமணி நேரத்திற்கு மேலாக நன்றி கூறிக்கொண்டே இருக்கிறோம். இது ஏன் இதுவும் எனக்குப் புரியாத புதிரே இதுவும் எனக்குப் புரியாத புதிரே நன்றி என்பது ஒருமையில் சொல்லப்படும் சொல். அதற்கு பன்மை கிடையாது. நன்றி என்பதுடன் 'கள்' விகுதி சேர்த்து ஏன் பன்மையில் சொல்கிறோம் நன்றி என்பது ஒருமையில் சொல்லப்படும் சொல். அதற்கு பன்மை கிடையாது. நன்றி என்பதுடன் 'கள்' விகுதி சேர்த்து ஏன் பன்மையில் சொல்கிறோம் என்பதும் எனக்குப் புரியாத புதிரே என்பதும் எனக்குப் புரியாத புதிரே நன்றி சொல்லவேண்டும் என்றால் பல்லாண்டு நன்றி சொல்லவேண்டும் என்றால் பல்லாண்டு பல்லாண்டு என வாழ்த்துவது போல் பலநன்றி, பல்லாயிர நன்றி, பலகோடி நன்றி என்றோ நன்றிபலகோடி என்றோ சொல்லி மகிழலாம். Thank என்பதை நன்றி என்றும் Thanks என்பதற்கு நன்றிகள் என்றும் யாரோ ஒருவர் சொல்லத் தொடங்க நாமும் தொடர்கதையாகத் தொடர்கிறோம். இவற்றறையெல்லாம் விடப்புரியாத பெரிய புதிர் ஒன்று இருக்கிறது. தமிழ் என்பதை ஏன் ஆங்கிலத்தில் 'Tamil' என எழுதுகிறோம் சொல்கிறோம் யாரோ விட்ட பிழையை நாம் ஆண்டாண்டு காலமாகத் தொடர்வது ஏனோ\nபோர்க் குற்ற விசாரணைகள் என்றே பேச்சுக்கே இடமில்லை : சர்வதேச தலையீடுகளை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை - சரத் வீரசேகர\nஇந்தியாவும் உங்களது மனித உரிமை மீறலில் பங்காளி என்பதை யாம் அறிவோம் அமைச்சரே இவன் ஒருத்தன் பேசிப்பேசியே கழுத்தறுக்கிறான். முந்தி பிளாட் பாரத்தில கடை வைச்சிருந்திருப்பானோ\nகடலையை இப்படி சுண்டல் செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா...\nஎப்படித்தான் செய்தார்களோ அந்த அமிர்த சுவையை \nமட்டு. போதனாசாலை தாதியர்கள் பகிஷ்கரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cmpc.in/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/articles/art/", "date_download": "2021-03-06T22:51:30Z", "digest": "sha1:XB3VKRKCJ5D2QMP325ZHYHD7QNA7DGZZ", "length": 12232, "nlines": 223, "source_domain": "cmpc.in", "title": "போராட்டம் - தேவேந்திரன் - CMPC", "raw_content": "\nAbout us / அறிமுகம்\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nBook Review / புத்தக விமர்சனம்\nREPORTER’S DIARY / செய்தியாளர்கள் குறிப்பு\nCONTACT US / தொடர்பிற்கு\nAbout us / அறிமுகம்\nAllPAMPHLETS / துண்டறிக்கைகள்PHOTOS / படங்கள்VIDEOS / காணொளிகள்\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8ம்…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்…\nபத்திரிகையாளர் ஞானி அவர்களுக்கு நினைவேந்தல்…\n“கவண் திரைப்படம் குறித்து, இயக்குனர்…\nபத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக தொடுக்கப்படும்…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக,…\n“காக்கா முட்டை” திரைப்படத்தின் இயக்குனர்…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8ம்…\nபத்திரிகையாளர் ஞானி அவர்களுக்கு மாற்றத்திற்கான…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 7…\nAllART / கலைBOOK REVIEW / புத்தக விமர்சனம்POLITICS / அரசியல்\nகொரோனா பூட்டை உடை –…\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்…\nஒரு யூத குடிகாரன் –…\nஅன்புள்ள ரஜினி – ஆங்கிலத்தில்:…\n10 சதவீத இடஒதுக்கீடு :…\nபரியன், ஆனந்தன், சங்கரலிங்கம் கூட்டணியே…\nகொரோனா பூட்டை உடை –…\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்…\nஒரு யூத குடிகாரன் –…\nபோராட்டப் பாடல்கள் – சிபி\nBook Review / புத்தக விமர்சனம்\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\n“இளமையின் கீதம்” புத்தக விமர்சனம்…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nவழியும் உதிரமும், கிழியும் முந்தானைகளும்…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nஎன்னைத் தீண்டிய ‘தீண்டாத வசந்தம்………’…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nபுரட்சியின் குறிப்பேடு – அருண்மொழி…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nகார்க்கியும் காதலும் – அருண்மொழி…\nREPORTER’S DIARY / செய்தியாளர்கள் குறிப்பு\nCONTACT US / தொடர்பிற்கு\nபோராடாமல், போராடாமல் வாழ்ந்த சமூகம்\nகொரோனா பூட்டை உடை –...\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்...\nகலகம் இதழ் சார்பாக வழங்கப்பட்ட...\n“சென்னை பத்திரிகையாளர் மன்றம் யாருக்கானது\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/19887/", "date_download": "2021-03-07T00:07:05Z", "digest": "sha1:E7CJFGA5PIUVQTFXDPDEEZFTJEIWOHOV", "length": 24298, "nlines": 312, "source_domain": "www.tnpolice.news", "title": "சென்னை காவல் ஆணையர் காவல் ஆளிநரை நேரில் அழைத்து பாராட்டு – POLICE NEWS +", "raw_content": "\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021\nகோவையில் பைனான்ஸ் அதிபர் திடீர் மாயம், போலீசார் வழக்கு பதிவு\n5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nஇன்றைய சென்னை கிரைம்ஸ் 06/03/2021\nMENX HER என்ற இணைய தளம் மூலமாக டேட்டிங், 16 லட்சம் மோசடி\nஆர்.கே.நகர் காவல் குழுவினரை பாராட்டிய காவல் ஆணையர்\nமாட்டுத்தாவணி பைக் திருட்டு போலீஸ் விசாரணை\nதடுப்பு ஊசி செலுத்தி கொண்ட காவல் உயர் அதிகாரிகள்\nமானாமதுரையில் பழிக்குப் பழி நடந்த சம்பவம்\nசென்னை காவல் ஆணையர் காவல் ஆளிநரை நேரில் அழைத்து பாராட்டு\nசென்னை: புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகரைச் சேர்ந்த நவரோஜினி, பெ/வ.75 என்ற மூதாட்டி கடந்த 22.7.2019 அன்று காலை பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோது, அவ்வழியே ஷேர் ஆட்டோவில் வந்த 3 பெண்கள் “வாருங்கள் செல்லும் வழியில் இறக்கிவிடுகிறோம்” எனக் கூறி நவரோஜினியை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு சென்றனர். வழியில் அவர் அணிந்திருந்த 7 சவரன் தங்கச்சங்கிலியை திருடிக் கொண்டு இறங்கியதை அறிந்த நவரோஜினி இது குறித்து H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nபுதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.கோவிந்தராஜ் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, மந்தித்தோப்பு பகுதியைச் சேர்ந்த 1.மரியா, 2.ஜோதி, 3.பஞ்சவர்ணம், ஆகிய 3 பெண்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 13.5 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.\nமேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.கோவிந்தராஜ், உதவி ஆய்வாளர் திரு.ராமச்சந்திரன், தலைமைக் காவலர்கள் அசோக்குமார் (த.கா.27169), பிரவீன்குமார் (த.கா.26689) மற்றும் முத��்நிலைக் காவலர் சரவணன் (மு.நி.கா.36105), ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் (20.9.2019) அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.\nமதுரையில் கொலை வழக்குகளில் ஈடுப்பட்டவர்களுக்கு 'குண்டர்' தடுப்பு சட்டம்\n86 மதுரை மாநகர்: இந்திரா நகர், B.B.குளம், முல்லைநகரைச் சேர்ந்த சதுரகிரி என்பவருடைய மகன் லவ் பெயிலியர் என்ற விக்னேஷ்குமார் 23/2019 என்பவர் மதுரை மாநகரில் கொலை […]\nமுதல்வரிடம் வாழ்த்து பெற்ற காவல் உயர் அதிகாரிகள்\nமதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருடாந்திர ஆய்வு\nஆபாச வீடியோ – தமிழகத்தின் முதல் கைது, திருச்சி காவல்துறையினர் அதிரடி\nடிரோன் கேமிரா மூலம் கள்ளசாராய ஊரல்கள் கண்டுபிடித்து, வழக்கு பதிவு செய்த கடலூர் காவல்துறையினர்\nகுற்றப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nபுழுதிப்பட்டி காவல் நிலைய SSI மரணம், சிவகங்கை SP மரியாதை\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,068)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,773)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,198)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,918)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,851)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,846)\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021\nகோவையில் பைனான்ஸ் அதிபர் திடீர் மாயம், போலீசார் வழக்கு பதிவு\n5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nதிருப்பூர் : துணை ராணுவப்படை போலீசார் கொடி அணிவகுப்பு திருப்பூர் குமரன் சிலை அருகில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர் திரு கார்த்திகேயன் […]\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nகோவை: கோவையில் தோ்தல் பணியில் 21,500 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இவா்களுக்கு வரும் 14 ஆம் தேதி, முதல் கட்ட தோ்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் […]\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021\nகோவையில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 கொள்ளையர் கைது கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரைச் சேர்ந்தவர் காசி இவரன் மகன் முருகன் வயது […]\nகோவையில் பைனான்ஸ் அதிபர் திடீர் மாயம், போலீசார் வழக்கு பதிவு\nகோவை : கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள கே கே புதூர் குப்புசாமி வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் வயது 44 இவர் கடந்த 11 ஆண்டுகளாக பைனான்ஸ் […]\n5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை : சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசிக்கும் காதர்பாஷா, வ/38 என்பவர் 2017ம் ஆண்டு அவரது 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/30271/", "date_download": "2021-03-07T00:33:51Z", "digest": "sha1:PSCZADT5JTKEXM4D4AXSG2FARQ5MYFVY", "length": 25284, "nlines": 315, "source_domain": "www.tnpolice.news", "title": "மரணமடைந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 12,22,955 பணத்தை வழங்கிய சக காவலர்கள் – POLICE NEWS +", "raw_content": "\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021\nகோவையில் பைனான்ஸ் அதிபர் திடீர் மாயம், போலீசார் வழக்கு பதிவு\n5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nஇன்றைய சென்னை கிரைம்ஸ் 06/03/2021\nMENX HER என்ற இணைய தளம் மூலமாக டேட்டிங், 16 லட்சம் மோசடி\nஆர்.கே.நகர் காவல் குழுவினரை பாராட்டிய காவல் ஆணையர்\nமாட்டுத்தாவணி பைக் திருட்டு போலீஸ் விசாரணை\nதடுப்பு ஊசி செலுத்தி கொண்ட காவல் உயர் அதிகாரிகள்\nமானாமதுரையில் பழிக்குப் பழி நடந்த சம்பவம்\nமரணமடைந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 12,22,955 பணத்தை வழங்கிய சக காவலர்கள்\nதென்காசி : தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள மேல அரியப்பபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். கூலி வேலை பார்த்து வருகிறார், இவரது மனைவி பத்மாவதி. பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்.\nசரவணன் தற்போது குடும்பத்துடன் பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தில் வருகிறார். சரவணனின் மூத்த மகள் பவித்ரா (22) சென்னை ஆயுதப்படை பிரிவு போலீஸில் பணியாற்றி வந்தார்.\nஇவர், கடந்த 5-ம் தேதி சென்னையில் நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது உடல் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அங்கிருந்து பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தில் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான மேல அரியப்பபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.\nஅங்கு தென்காசி மாவட்ட போலீஸ் காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் மற்றும் காவல்துறையினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க பவித்ரா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பெண் காவலர் பவித்தாவுடன் 2017-ம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள் ஒன்றிணைந்து நிதி உதவி வழங்க முன்வந��தனர். அதனைத் தொடர்ந்து தங்களது சம்பளத்தில் இருந்து 12 லட்சத்து 22 ஆயிரத்து 955 ரூபாய் நிதி திரட்டினர்.\nசென்னையில் இருந்து அவருடன் பணிபுரிந்த 2 காவலர்கள் பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தில் பவித்ராவின் பெற்றோர் வசிக்கும் வீட்டுக்கு வந்து அவரது தந்தை சரவணன், தாயார் பத்மாவதி ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அந்த நிதியை வழங்கினர். மேலும், பவித்ரா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஅரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறையினர்க்கு‌ மஹா யோக பயிற்சி\n187 அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் இந்த கொரோனா காலத்தில் காவல்துறையினர் அதிக பணிச்சுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதால் , காவலர்களின் […]\nவிபத்தில் இறந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு காப்பீட்டு தொகையாக 30 லட்சம் பெற்றுத்தந்த சிவகங்கை எஸ்பி\nகோவை மூதாட்டி கொலையில் இரண்டு பெண்களை கைது செய்துள்ள காவல்துறையினர்\nநீரின்றி அமையாது உலகு – இன்று உலக தண்ணீர் தினம்\nசமூக வலைதளத்தில் தவறான தகவல்: 2 பேர் தற்கொலை\nதொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த தனிப்படையினருக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு\n5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை.. ஒட்டுமொத்தமாக களமிறங்கிய காவல்நிலையம்..\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,068)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,773)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,198)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,918)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,851)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,846)\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021\nகோவையில் பைனான்ஸ் அதிபர் திடீர் மாயம், போலீசார் வழக்கு பதிவு\n5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nதிருப்பூர் : துணை ராணுவப்படை போலீசார் கொடி அணிவகுப்பு திருப்பூர் குமரன் சிலை அருகில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர் திரு கார்த்திகேயன் […]\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nகோவை: கோவையில் தோ்தல் பணியில் 21,500 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இவா்களுக்கு வரும் 14 ஆம் தேதி, முதல் கட்ட தோ்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் […]\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021\nகோவையில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 கொள்ளையர் கைது கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரைச் சேர்ந்தவர் காசி இவரன் மகன் முருகன் வயது […]\nகோவையில் பைனான்ஸ் அதிபர் திடீர் மாயம், போலீசார் வழக்கு பதிவு\nகோவை : கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள கே கே புதூர் குப்புசாமி வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் வயது 44 இவர் கடந்த 11 ஆண்டுகளாக பைனான்ஸ் […]\n5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை : சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசிக்கும் காதர்பாஷா, வ/38 என்பவர் 2017ம் ஆண்டு அவரது 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://archai.co.in/2020/10/27/inbam-thiramaagaa-maladimaiye-inidhaam-maaran-maraikkuth-theyn/", "date_download": "2021-03-06T23:57:31Z", "digest": "sha1:YS7BZWIDHRFAA5HAUXNJ7JWT5N6APOGU", "length": 3664, "nlines": 75, "source_domain": "archai.co.in", "title": "Inbam-thiramaagaa-mAladimaiye-inidhaam .. Maaran Maraikkuth Theyn – Archai", "raw_content": "\nஐப்பசி மாத திருமூலம் மஹோத்ஸவ தொடர்\n“மாறன் மறைக்குத் தேன்” என்ற தொடரில்\n*இன்பம் திறமாகா மாலடிமையே இனிதாம்*\n*ஸ்ரீ உ வே மணியரங்கன் ஸ்வாமி * வழங்குகிறார்\nஒலிப்பதிவு: 2 / 012\n**ஒரு நாயகமாய் திருவாய்மொழி நூற்றந்தாதி .. ஒரு நாயகமாய் திருவாய்மொழியின் சாரம்\n**இக பர லோக இன்பம் அல்பம் அஸ்திரம்,\n**செல்வம் பதவி இன்பம் அதிகாரம் ஸ்திரம் இல்லை\nதிருநாரணன் தாள் சிந்தித்து உய்வோம் வாரீர்.\nகோல் விழுக்காட்டாலே முதல் திருவந்தாதி 26 வது பாசுரத்தின் பொருளையும் அநுஸந்திக்க ப்ராப்தமாயிற்று தாஸன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/240300", "date_download": "2021-03-06T22:47:09Z", "digest": "sha1:33DSIZBP4JVFSJGOQAMFKNUM3NE73RHU", "length": 9933, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "மருத்துவமனையில் தொடரும் இளவரசர் பிலிப்... அவருக்கு என்ன நோய்? அரண்மனையில் கசிந்த தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமருத்துவமனையில் தொடரும் இளவரசர் பிலிப்... அவருக்கு என்ன நோய்\nபிரித்தானிய இளவரசர் பிலிப் மருத்துவமனையில் தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்னும் பல நாட்களுக்கு அவர் சிகிச்சையில் தொடர்வார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.\nஒரு வாரத்திற்கு முன்பு இளவரசர் பிலிப் முதலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அவரது தற்போதைய நிலை குறித்து அரண்மனை அதிகாரிகள் கூடுதல் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.\nஅதில், கிங் எட்வர்ட் VII மருத்துவமனையில் தொற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் இளவரசர் பிலிப் மேலும் சில நாட்கள் அங்கேயே தொடர்வார்.\nஅவர் சாதாரண நிலையிலும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பவராகவும் இருக்கிறார், இருப்பினும் பல நாட்கள் மருத்துவமனை சிகிச்சை தொடர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளவரசர் பிலிப் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅதேவேளை, 99 வயதான இளவரசர் பிலிப் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணத்தை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிடவில்லை,\nஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது கொரோனா வைரஸுடன் தொடர்புடையதல்ல என்பதை அரண்மனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியது.\nஇதனிடையே, நெருக்கடியான சூழ்நிலைகளில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மருத்துவமனை முன்பு கூறிய நிலையில்,\nவார இறுதியில் இளவரசர் சார்லஸ் தமது தந்தையின் உடல் நலம் தொடர்பில் விசாரித்து சென்றுள்ளார்.\nமேலும், அமெரிக்காவில் வசித்துவரும் இளவரசர் ஹரி தமது கர்ப்பிணி மனைவியுடன் தாத்தாவை சந்திக்கும் பொருட்டு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும்,\nதேவையெனில் புறப்பட தயாராக தனியார் விமானம் ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2021-03-07T00:47:11Z", "digest": "sha1:WPSH7KEWDGUEMRS5XCWQUZZ4UDWCKBFW", "length": 7109, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "லிலொங்வே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலிலொங்வே (Lilongwe) மலாவி நாட்டின் தலைநகரம் ஆகும். மலாவியின் நடுப்பகுதியில் அமைந்த இந்நகரில் 866,272 மக்கள் வசிக்கின்றனர். லிலொங்வே ஆறு இந்நகரம் வழியாக பாய்கிறது.\nதலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 19:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-astrology.dial199.com/talk-to-astrologers/online/best-vaastu-consultant-in-sangli-miraj-kupwad/", "date_download": "2021-03-06T22:35:31Z", "digest": "sha1:HU26LUN5KM4DKKZ5UYNUEZVQZKRG5TQT", "length": 10615, "nlines": 173, "source_domain": "tamil-astrology.dial199.com", "title": "Best Genuine Vaastu Consultant In Sangli Miraj Kupwad - Talk To Famous Vaastu Consultant", "raw_content": "\nஇப்போது உங்களுக்கு பிடித்த ஜோதிடர்களிடம் பேசுங்கள்.\nஉங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் கடவுச்சொல்லை 6-20 எழுத்துக்களை உள்ளிடவும்\nஇப்போது உங்களுக்கு பிடித்த ஜோதிடர்களிடம் பேசுங்கள்.\nஉங்கள் செல்லுபடியாகும் 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஏற்கனவே ஒரு கணக்கு உள்ளதா\nமற்றும் முதல் நிமிடம் இலவச நீங்கள் விரும்பும் ஜோதிடர் ஒவ்வொரு ஆலோசனை கிடைக்கும்.\nஉங்கள் முதல் பெயரை உள்ளிடவும்\nஉங்கள் கடைசி பெயரை உள்ளிடவும்\nஉங்கள் கடவுச்சொல் 6 முதல் 20 எழுத்துக்களை உள்ளிடவும்\nதொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி மீட்டமைக்கவும்\nபுதிய கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பைக் கோர உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகடவுச்சொல் மீட்டமைப்பை மீட்டமைக்க உங்கள் பதிவுசெய்த மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்\nஉங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்பட்டது\nபுதிய கடவுச்சொல் 6 முதல் 20 எழுத்துக்களை உள்ளிடவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய்\n3 எளிய வழிமுறைகளை பயன்படுத்தி ஒரு ஜோதிடர் பேச\nகர்மா & ஆம்ப்; விதி\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/633142-boney-kapoor-interview-about-rrr-movie-release-date.html", "date_download": "2021-03-06T22:45:56Z", "digest": "sha1:RTDKP4MRN6UFRGPTSSB7SPAQ7TBSQ7OU", "length": 25622, "nlines": 306, "source_domain": "www.hindutamil.in", "title": "எதிர்பார்க்கவில்லை; நாசவேலைகளில் ஈடுபடுவதற்கு ஈடான விஷயம் இது: 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினர் மீது போனி கபூர் காட்டம் | boney kapoor interview about rrr movie release date - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\nஎதிர்பார்க்கவில்லை; நாசவேலைகளில் ஈடுபடுவதற்கு ஈடான விஷயம் இது: 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினர் மீது போனி கபூர் காட்டம்\nஇதுபோன்ற செயலை எதிர்பார்க்கவில்லை எனவும், நாசவேலைகளில் ஈடுபடுவதற்கு ஈடான விஷயம் இது என்றும் 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினர் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. 'ஆர்.ஆர்.ஆர்' என்று அழைக்கப்படும் இந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது.\nஅக்டோபர் 13-ம் தேதி 'ஆர்.ஆர்.ஆர்' வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதே தேதியில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடித்துவரும் 'மைதான்' படமும் வெளியாகும் என அறிவித்திருந்தது படக்குழு. 'மைதான்' படக்குழுவினர் முன்னதாகவே வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்டதால், 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினரின் அறிவிப்பால் கடும் கோபமடைந்தனர்.\n'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினரின் அறிவிப்பு குறித்து தனது கடும் அதிருப்தியைப் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார் போனி கபூர். மீண்டும் இந்த வெளியீட்டு சர்ச்சை தொடர்பாக போனி கபூர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:\n\"'ஆர்.ஆர்.ஆர்' - 'மைதான்' படங்களுக்கு இடையேயான மோதல் துரதிர்ஷ்டவசமானது. அதே சமயம் நெறிமுறையற்றதும் கூட. எங்களது தவறினால், அலட்சியத்தினால் நாங்கள் படத்தைத் தயார் செய்யாமல் 'மைதான்' படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போகவில்லை.\n19 மார்ச் 2020 முதல் கடைசிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கவிருந்தோம். அதுவரை 65% சதவீதப் படப்பிடிப்பு முழுமையடைந்திருந்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொ���ில்நுட்பக் கலைஞர்களும், வீரர்களும் ஏற்கெனவே இந்தியாவில் இருந்தனர்.\nதுரதிர்ஷ்டவசமாக, ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. எல்லோரையும் திரும்ப அனுப்பிப் படப்பிடிப்பை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. படப்பிடிப்புக்காக நாங்கள் உருவாக்கிய 15 ஏக்கர் கால்பந்து மைதான இடம் அப்படியே தொடர வேண்டியிருந்தது. நிலத்தில் புல் வளர்ந்துவிடும், வருடத்தின் அந்த நேரத்தில் மண்ணின் தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அதற்கு இருந்தன.\nஆம், அதற்காகப் பெரிய அளவு பணத்தை நாங்கள் செலவிட்டோம். ஜனவரி/ பிப்ரவரி முதல் படப்பிடிப்பு செய்ய முடியும் என்பதை உணர்ந்தவுடன் உடனடியாக எங்கள் வெளியீட்டுத் தேதியை 15 அக்டோபர் 2021 என்று நாங்கள் அறிவித்துவிட்டோம். அது ஒரு பண்டிகைக் காலம். இந்த மாதிரியான ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கு அந்தக் காலகட்டத்தில் வெளியிடுவது அவசியமாகிறது.\nஆனால், கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கழித்து 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படமும் அதே தேதியில் வெளியாகும் என்று ராஜமௌலி அறிவித்தது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. எங்கள் 'மைதான்' படத்தின் நாயகன் அஜய் தேவ்கன் 'ஆர்.ஆர்.ஆர்' படத்திலும் நடித்திருக்கிறார் என்பதையும் மீறி இப்படி ஒரு அறிவிப்பு.\nஇவ்வளவு நாள், எனது அனுபவத்தில், உலகத்தில் எங்கும் ஒரே நடிகர் நடித்திருக்கும் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியானதாக நான் கேள்விப்பட்டதில்லை. 'ஆர்.ஆர்.ஆர்' தயாரிப்பாளர்களிடமிருந்து இதுகுறித்து எந்தவிதத் தொடர்பும் இல்லை. இந்த முடிவை அவர்கள் எடுத்திருப்பது குறித்து அஜய் தேவ்கனுக்கும் சரியான நேரத்தில் சொல்லப்படவில்லை.\nநான் ராஜமௌலியைத் தொடர்பு கொண்டபோது தயாரிப்பாளர்கள்தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், அவர் முடிவு இல்லை என்றும் சொன்னார். அதை நான் நம்ப மறுக்கிறேன். ராஜமௌலியின் இந்தச் செயலால் ஒட்டுமொத்தத் திரைத்துறையிலும் விரிசல் ஏற்பட்டதைப் போல இருக்கிறது.\nநாம் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக நின்று, முறையாக, ஒழுங்கான ஒரு துறையாக வேலை செய்யத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. அதுவும் ராஜமௌலி போன்ற மூத்த, வெற்றிகரமான ஒருவரிடமிருந்து இதைச் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. ஸ்ரீதேவி 'பாகுபலி'யில் நடிக்காமல் போனது குறித்து சில தவறான புரிதல்கள் இருக்கலாம். ஆனால். அந்த நேரத்தில் அதற்கான காரணங்கள் என்று தயாரிப்பாளர்கள் ராஜமௌலியிடம் சொன்ன விஷயங்களில் உண்மையில்லை.\nஒரு இயக்குநராக ராஜமௌலியின் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. மேலும் 'பாகுபலி' போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படத்தைக் கொடுத்த பிறகு விடுமுறை நாள் வெளியீடோ, இதுபோன்ற மிரட்டல் விடுவது மாதிரியான செயல்களோ அவருக்கு உண்மையில் அவசியமற்றவை.\nஒருவரைக் கொடுமைப்படுத்துவது, (அவரைக் கெடுக்க) நாசவேலைகளில் ஈடுபடுவதற்கு ஈடான விஷயம் இது. இதனால் இரண்டு படங்களைப் பார்க்க வரும் ரசிகர்கள் எண்ணிக்கையில் இழப்பு ஏற்படுவதோடு, மீண்டும் மக்களைத் திரையரங்குக்கு வரவழைக்கும் எல்லாப் படங்களும் தேவை என்கிற நிலையில் இருக்கும் திரையரங்குகளுக்கும் இழப்பாகும்.\nஇதைத் தாண்டி நாங்கள் 'மைதான்' திரைப்படத்தின் மீது முழு நம்பிக்கையோடு இருக்கிறோம். இதுநாள் வரை அஜய் தேவ்கனின் நடிப்பில் வந்த சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இதுவே இந்தப் படம் எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பதைச் சொல்லும்.\n'மைதான்' அக்டோபர் 15 அன்று வெளியாகும். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் தொழில் வாழ்க்கையில் விளையாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒருவரை முதுகில் குத்தும் செயலில் நான் இறங்கவே மாட்டேன். எனது முதன்மை நடிகர்களிடம் படத்தின் வெளியீட்டுத் தேதியைச் சொல்லாமல் இருக்க மாட்டேன். அதனால் எல்லோருக்கும் முன்னால் 'மைதான்' வெளியீட்டுத் தேதியை வெளிப்படையாக அறிவித்தேன். அந்தத் தேதியில் வெளியிடுவேன்\".\nஇவ்வாறு போனி கபூர் தெரிவித்துள்ளார்.\nமனைவி, குழந்தைகள், குடும்பம்: மனம் திறந்த கௌதம் மேனன்\nஷங்கர் இயக்கத்தில் ராம் சரண்: அதிகாரபூர்வ அறிவிப்பு\n'சித்தி 2' தொடரிலிருந்து விலகியது ஏன் - ராதிகா தரப்பு விளக்கம்\nமுதல் பார்வை: பாரிஸ் ஜெயராஜ்\nபோனி கபூர்போனி கபூர் பேட்டிபோனி கபூர் காட்டம்போனி கபூர் பதில்போனி கபூர் பதிலடிமைதான்மைதான் தயாரிப்பாளர்தயாரிப்பாளர் போனி கபூர்அஜய் தேவ்கன்ராஜமெளலிஆர்.ஆர்.ஆர்ஆர்.ஆர்.ஆர் வெளியீட்டுத் தேதிராம் சரண்ஜூனியர் என்.டி.ஆர்One minute newsBoney kapoorBoney kapoor interviewMaidaanMaidaan producerProducer boney kapoorAjay devgnRajamouli\nமனைவி, குழந்தைகள், குடும்பம்: மனம் திறந்த கௌதம் மேனன்\nஷங்கர் இயக்கத்தில் ராம் சரண்: அதிகாரபூர்வ அறிவிப்பு\n'சித்தி 2' தொடரிலிருந்து விலகியது ஏன் - ராதிகா தரப்பு விளக்கம்\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nநந்திகிராம் தொகுதியில் மம்தாவை 50 ஆயிரம் வாக்கு...\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20; பாமகவுக்கு 23:...\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\n100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய உப்பெனா\n'தளபதி 65' அப்டேட்: ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு\n6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்\n'காதல் மன்னன்' வெளியான நாள்: புதுமைகளும் அழகும் நிறைந்த காதல் படம்\n100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய உப்பெனா\n'தளபதி 65' அப்டேட்: ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு\n'காதல் மன்னன்' வெளியான நாள்: புதுமைகளும் அழகும் நிறைந்த காதல் படம்\nநீங்கள் குற்றமற்றவர் என்றால் வழக்குத் தொடருங்கள்: டாப்ஸிக்கு கங்கணா சவால்\nதேர்தல் அலுவலர்களுக்கு கரோனா தடுப்பூசி : ராமநாதபுரம் ஆட்சியர் தகவல்\nமுதல்முறை இளம் வாக்காளர்கள் - மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம்...\nராமநாதபுரத்தில் - மது கடத்தலை தடுக்க சிறப்பு அலுவலர் நியமனம்...\nதேர்தல் பணி வாய்ப்பு தரக் கோரி - ஆட்சியர் அலுவலகத்தை வீடியோகிராபர்கள்...\nகல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி பகுதிக்குச் செல்ல பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு...\nசிவகாசியில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: நேற்றைய சோகத்தைத் தொடர்ந்து மீண்டும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/114529", "date_download": "2021-03-06T22:59:01Z", "digest": "sha1:GFNVIQMPFP2AD3K4DLGHVGYTVKTY2YEG", "length": 7157, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "யாழ். நோக்கி பயணித்த கார் வி பத்து: ஒருவர் வைத்தியசாலையில் – | News Vanni", "raw_content": "\nயாழ். நோக்கி பயணித்த கார் வி பத்து: ஒருவர் வைத்தியசாலையில்\nயாழ். நோக்கி பயணித்த கார் வி பத்து: ஒருவர் வைத்தியசாலையில்\nயாழ். நோக்கி பயணித்த கார் வி பத்து: ஒருவர் வைத்தியசாலையில்\nவவுனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற வி பத் தில் ஒருவர் ப டுகாய மடை ந்த நி ல��யில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநுவரெலியாவில் இருந்து யாழ். சாவகச்சேரி நோக்கி பயணித்த கார் அதிகாலை 1 மணியளவில் வவுனியா, தேக்கவத்தை பகுதியில் வைத்து வி பத் திற்கு இ லக்காகி யுள்ளது.\nஅந்த காரானது வீதி கரையில் இருந்த தொலைபேசி கம் பத்துடன் மோ தி வி பத்தி ற்குள் ளாகியதாக தெரியவருகிறது.\nவிபத்தில் காரை ஓட்டிய நபரே ப டுகாய மடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் வி பத்து பி ரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவி பத்திற்கு இலக்கான கா ர் க டுமை யான சே தங்களு க்கு உ ள்ளா கியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையில் தனியார் துறை ஊழியர்களை பணியிலிருந்து நீக்கினால் 25 லட்சம் ரூபா இழப்பீடு…\nநாடு முழுவதும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதா\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19 தடுப்பூசிகள்\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல்\nசந்திரனுக்கு இலவசமாக செல்லலாம் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு…\nகிளிநொச்சியில் அ.திர்ச்சி ச.ம்பவம் – மூன்று…\nமுகக்கவசம் அணியாது வெளியில் சென்றால் உங்களுக்கு இந்த நிலமை…\nஇறுதி யு.த்தத்தில் வெற்றி கண்ட மஹிந்த-கோட்டாபயவுக்கு இது…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nகிளிநொச்சியில் அ.திர்ச்சி ச.ம்பவம் – மூன்று…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத���து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-7-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-03-06T22:52:59Z", "digest": "sha1:OU4CNRAY3QSL2V4LHQ2LXUSUGKGF24HX", "length": 3741, "nlines": 70, "source_domain": "www.tntj.net", "title": "காரைக்காலில் ரூபாய் 7 ஆயிரம் மருத்துவ உதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்மருத்துவ உதவிகாரைக்காலில் ரூபாய் 7 ஆயிரம் மருத்துவ உதவி\nகாரைக்காலில் ரூபாய் 7 ஆயிரம் மருத்துவ உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியா கடந்த 27-5-2011 அன்று ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E2%80%9D%E0%AE%89%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E2%80%9D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-06T22:44:27Z", "digest": "sha1:IE2WS6Z2FR5CEOLEM2HERZUKIS22XFBU", "length": 4633, "nlines": 70, "source_domain": "www.tntj.net", "title": "உளத்தூய்மை, ஒழிக்க வேண்டிய வரதட்சனை – சூரமங்களம் தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்உளத்தூய்மை, ஒழிக்க வேண்டிய வரதட்சனை – சூரமங்களம் தெருமுனைப் பிரச்சாரம்\nஉளத்தூய்மை, ஒழிக்க வேண்டிய வரதட்சனை – சூரமங்களம் தெருமுனைப் பிரச்சாரம்\nசேலம் மாவட்டம் சூரமங்களம் கிளை சார்பாக 18-11-2011 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பிறகு சூரமங்களம் ஆஸாத்நகர் முதல் தெருவில் தெருமுனைபிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் ”உளத்தூய்மை” என்றதலைப்பில் உரையாற்றினார். இரண்டாவது தெருவில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் சகோ. தாஹா ”ஒழிக்க வேண்டிய வரதட்சனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/01/150.html", "date_download": "2021-03-07T00:15:41Z", "digest": "sha1:GLG2JJ2NPTNFRAYUSUKKPF7SWRIX45VA", "length": 23246, "nlines": 226, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் விழா!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் விழா\nஎழுதப்படாத வரலாற்றுக்கு முன்பிருந்தே இந்த பூமி முழுவதும் ஹிந்து தர்மம் பரவியிருந்தது;மஹாபாரத காலத்தில்,பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜீனனின் மனைவியரில் ஒருத்தி மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவள் ஆவாள்.வரலாறு என்பதை மேல்நாட்டினர் எழுதத் துவங்கியதால் தான் ,நமது ஹிந்து தர்மத்தின் பெருமைகளை வேண்டுமென்றே மறைத்துவிட்டனர்;அதை உணரும் பக்குவத்தை நாம் இன்றும் அவ்வளவாகப் பெறவில்லை;இந்த அறியாமையால் தான் கொள்ளையடிப்பவர்களெல்லாம் நமது ஆட்சியாளர் நிலைக்கு உயர்ந்துவிட்டனர்;எப்போது ஹிந்து தர்மத்தின் பெருமைகளை இந்தியாவின் ஒவ்வொரு இளைஞனும்,இளம் பெண்ணும் உணர்ந்துகொள்கிறார்களோ,அப்போது முதல் இந்த தேசத்தை நேசிப்பவர்கள் மட்டுமே ஆள முடியும் என்ற சூழ்நிலை உருவாகும்.சுதந்திரம் வாங்கியது முதல் ஐம்பது ஆண்டுகளுக்கு அனைத்து கடவுள்களையும் வழிபடுவதையும் நிறுத்திவிட்டு பாரதமாதாவை மட்டுமே நாம் வழிபட வேண்டும்;அப்படி வழிபட்டால் தான் நாம் இந்த உலகிற்கே வழிகாட்டும் குருவாக ஆக முடியும்.நமது சந்ததியினர் வளமான,சிறப்பான,தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக வாழ முடியும் என்பதை சுவாமி விவேகானந்தர் தெரிவித்திருக்கிறார்.\n12.1.1863 அன்று இன்றைய கொல்கொத்தாவில் விஸ்வநாத தத்தர் என்ற வழக்கறிஞருக்கும்,புவனேஸ்வரிக்கும் காலை ஆறு மணி முப்பத்து மூன்றாம் நிமிடம்,முப்பத்து மூன்றாம் விநாடியில் தனுசு லக்னம்,கன்னி ராசி,ஹஸ்தம் நட்சத்திரம்,கிருஷ்ண சப்தமி திதியும்,பொங்கல் திருநாளும் கூடிய சுபயோக சுபதினத்தில் நரேந்திரன் சிவபெருமானின் அம்சமாகப் பிறந்தார்.காசி வீரேசுவர சிவபெருமானின் அருளால் பிறந்தமையால்,இவரது பெற்றோர்கள் இவருக்கு வீரேசுவரன் என்று பெயர் வைத்தனர்.இவரைச் செல்லமாக பிலே என்று அழைத்தனர்.\nஷண்மதக்கொள்கையே ஹிந்து தர்மத்தின் அடிப்படை விநாயகரை வழிபடும் முறைக்கு காணபத்தியம் என்று பெயர்;குமரக்கடவுளை வழிபடும் மதத்திற்கு கவுமாரம் என்றும்,சிவனை வழிபடும் முறைக்கு சைவம் என்றும்,விஷ்ணுவை வழிபடும் மதத்தை வைஷ்ணவம் என்றும்,அம்மனை வழிபடும் முறைக்கு சாக்தம் என்றும்,சூரியனை வழிபடும் முறைக்கு சவுரம் என்றும் ஆறு மதப்பிரிவுகளாக இறைவனை அடையும் வழிமுறைகள் இருந்தன;இந்த ஆறு வழிபாட்டுமுறைகளும் சில லட்சம் ஆண்டுகளில் எழுபத்தாறு முறைகளாக பெருகிவிட்டன;இந்த எழுபத்தாறு வழிமுறைகளையும் மீண்டும் ஆறு மத வழிபாடாக மாற்றுவதற்கு சதாசிவனின் ஆணைப்படி பூமியில் பிறந்தவரே ஆதி சங்கரர் ஆவார்.தனது 33ஆம் வயதுக்குள் ஆதிசங்கரர் இந்தியாவை மூன்று முறை வலம் வந்தார்;அக்கால வழக்கப்படி,இந்த எழுபத்தாறு மத ஆச்சாரியார்களிடம் வாதம் செய்து அனைவரையும் தனது சீடர்களாக ஏற்றுக்கொண்டார்.இதன் மூலம் இந்து தர்மம் மீண்டும் புத்துயிர் பெற்றது.\nஅவருக்கு அடுத்தபடியாக,உலகத்திற்கு இந்து தர்மத்தின் பெருமைகளை புரிய வைப்பதற்காக சிவ கணங்களாக இருந்தவர்களை ஸ்ரீராமகிருஷணராக முதலில் அவதரிக்க வைத்தார் சதாசிவன்;அடுத்தபடியாக சுவாமி விவேகானந்தரை பிறக்க வைத்தார்;ஸ்ரீராமக்ருஷ்ணர் தமது தவ ஆற்றல் முழுவதையும் தனது சீடரான சுவாமி விவேகானந்தருக்கு வழங்கினார்.\nசுவாமி விவேகானந்தர் ஆரம்ப காலத்தில் நாத்திகராக இருந்தவரே தனது சிறுவயதிலிருந்தே மணிக்கணக்காக தியானம் செய்து வந்தவர்;சுவாமி விவேகானந்தர் கடவுளை நேரில் பார்க்க விரும்பினார்;எனவே,ஆன்மீகத்தைப் பற்றியும்,கடவுளைப் பற்றியும் தன்னிடம் யாரெல்லாம் பேசுவார்களோ,அவர்களிடம் அவர்களிடம் கடவுளை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா தனது சிறுவயதிலிருந்தே மணிக்கணக்காக தியானம் செய்து வந்தவர்;சுவாமி விவேகானந்தர் கடவுளை நேரில் பார்க்க விரும்பினார்;எனவே,ஆன்மீகத்தைப் பற்றியும்,கடவுளைப் பற்றியும் தன்னிடம் யாரெல்லாம் பேச���வார்களோ,அவர்களிடம் அவர்களிடம் கடவுளை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா என்றும்,நீங்கள் பார்த்திருந்தால்,எனக்கு காட்டுவீர்களா என்றும் கேள்வி கேட்பார்.சரியான பதில் பலரிடம் கிடைக்கவில்லை;\nஇந்த சூழ்நிலையில் ஒருவர் சுவாமி விவேகானந்தரிடம் , தட்சிணேஸ்வரத்தில் காளி கோவில் பூசாரியாக இருக்கும் ராமகிருஷ்ணரை சந்தித்தால்,உன் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று வழிகாட்டினார்.\nஸ்ரீராமகிருஷ்ணரை நேரடியாக சந்தித்த சுவாமி விவேகானந்தர்,\n“நீங்கள் கடவுளை நேரில் சந்தித்திருக்கிறீர்களா\n“அவரை எனக்கு காட்ட முடியுமா”என்று தனது ஆவலை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஅதற்கு ஸ்ரீராமக்ருஷ்ணர், “காட்டுவதென்ன; உன்னிடம் பேசுவது போல,அவரிடம் பேசியிருக்கிறேன்;அதே போல நீயும் கடவுளிடம் பேச முடியும்.நீ நினைக்கும்போதெல்லாம் பேச முடியும்” என்று சொல்லியிருக்கிறார்.\nஇவரது உறுதியான பதிலைக் கேட்டு நரேந்திரன்(சுவாமி விவேகானந்தரின் நிஜப்பெயர்) திகைத்துப்போனார். பிற்காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரால் நரேன் கடவுளை நேரில் சந்தித்திருக்கிறார்.பேசியிருக்கிறார்.\nஇந்த உலகம் முழுவதும் வாழும் அனைத்து இன மக்களுக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவமே கதி மோட்சம் அளிக்கும் மதம் என்பதை அறிவிக்கவே சிகாகோவில் 11.9.1893 திங்கட்கிழமையன்று சர்வமத சபையை கூட்டினர்.\nஆனால்,அவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை;மாறாக ஹிந்து தர்மத்தின் பெருமைகள் உலகறிய ஒரு வாய்ப்பாகிவிட்டது.ஆதி சங்கரருக்குப்பிறகு,ஹிந்து தர்மத்தின் பெருமைகளை உலகம் அறியவும்,ஹிந்து தர்மத்தின் ஆபத்துக்களை ஹிந்துக்கள் புரிந்து கொள்ளவும் சுவாமிவிவேகானந்தரை சதாசிவன் பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.\nஒரு ஹிந்து மதம் மாறிவிட்டால்,ஹிந்துக்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்துவிட்டதாக அர்த்தம் அல்ல;ஹிந்து எதிரி ஒருவன் அதிகரித்துவிட்டதாக அர்த்தம்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதை மாத தேய்பிறை அஷ்டமி 3.2.2013 ஞாயிறு\nவீர பிரமேந்திர சுவாமிகளின் காலக்ஞானம் - (கலிநடப்பு...\nகோரக்கச்சித்தரின் \"சந்திரரேகை\" (உலக மாற்றம் கலியின...\nசென்னையில் ஐந்து நாட்களுக்கு விவேகானந்த வைபவம்\nநேரு யுவகேந்திரா : இளைஞர்களுக்கு இலவச தொழிற் பயிற்சி\nபாடத்தை தாண்டி பிற புத்தகங்களையும் படியுங்கள்: வெ....\nமதவழிபாட்டில் ஜனநாயகம் இருப்பது நம்மிடம் மட்டுமே\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-5\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-4\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-3\n17.02.2013 ஞாயிற்றுக்கிழமையன்று திருச்சியில் நேரடி...\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nஅருள்மிகு காலபைரவ வடுகநாதர், குண்டடம், திருப்பூர் ...\nகாப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள்\nவேண்டாம் என்பதை கண்டிப்பாக கூற வேண்டும்\nதைப்பூசத்தன்று(26.1.13 சனிக்கிழமை இரவு) பைரவ மந்தி...\nஜோதிடக் கேள்விகளும்,அதற்குத் தகுந்த பதில்களும்\nதேச பக்தியுள்ளவர்கள் ஆட்சி: தா.பாண்டியன் விருப்பம்\nஇந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்\nமூட்டுவலி- எளிய தீர்வு(எழுதியவர் நல்லாசிரியர் வி.ச...\nதினமணியின் தேசபக்தியை வெளிப்படுத்தும் தலையங்கம்:::...\nலட்சியம் நிறைவேற நான்கு குணம் பட்டியலிட்டார் கலாம்\nஜன்மச் சனி இருப்பவர்களின் மனோநிலை\nசீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூதலீடு...உற்பத்தியாள...\nஅனைவரையும் தடுமாற வைக்கும் காலம் நிறைவடைகிறது\n23.2.13 சனி பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்சங்கம்\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் விழா\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் சத்சங்கம் பகுதி 5\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 4\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 3\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 2\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் சத்சங்கம்-பகுதி 1\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-2(...\nமார்கழி மாதத்து அமாவாசையை(11.1.13) பயன்படுத்துவோம்\n11.1.2013 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில்...\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தின பதிவு-1\nஇப்பிறவியிலேயே சித்தராக விரும்புவோர் செய்ய வேண்டியது:\nதுயிலெழும்போது ஜபிக்கவேண்டிய சித்தர் துதி\nஆன்மீகவாதிகள் தங்களைக் காத்துக் கொள்ள மகான் ரோமரிஷ...\nதவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் தொகுத்து...\nவிஜய(1.1.2013 TO 13.4.2014) ஆண்டின் மைத்ர முகூர்த்...\nவிஜய வருடத்தின்(ஏப்ரல் 2013 டூ ஏப்ரல் 2014) தேய்பி...\nவிஜய வருடத்தின்(14.4.2013 முதல் 13.4.2014 வரை) திர...\nவிஜய வருடத்தின்(ஏப்2013 டூ ஏப் 2014) துவாதசி திதி ...\n4 &5/1/13 மார்கழி மாதத்து தேய்பிறை அஷ்டமி வருகிறது\nகழுகுமலையில் 28.12.2012 அன்று நிகழ்ந்த அதிசயங்கள்\n11.1.2013 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/blog-post_460.html", "date_download": "2021-03-06T23:14:13Z", "digest": "sha1:OX62VXWRDEHVNUY4IFEHRCZKGJCI7US4", "length": 8890, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் விநியோகித்த முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு. - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் விநியோகித்த முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு.\nபொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் விநியோகித்த முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு.\nசீன- இலங்கை நட்புறவின் அடையாளமாக இலங்கையில் அமைந்துள்ள சீனத்தூதரகம் ஊடாக இலங்கையின் பல மாவட்டங்களையும் சேர்ந்த மக்களுக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்வு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் மௌலவி மிப்ளால் தலைமையில் இந்த வாரம் முழுவதிலும் நாடுதழுவியதாக நடைபெற்றது.\nநாட்டில் வேகமாக பரவி வரும் கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையில் அமைந்துள்ள சீனத்தூதரகம் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பினரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கிய 30 ஆயிரம் முகக்கவசங்களை நாடுமுழுவதிலுமுள்ள முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் உறுப்பினர்களின் உதவியுடன் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சந்தைகள், பாதுகாப்பு படை வீரர்கள் என பலருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nதற்கொலை செய்து கொண்ட காவல்துறை பரிசோதகர் தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்\nயுவதி ஒருவரை கொலை செய்த பின்னர் தற்கொலை செய்து கொண்ட காவல்துறை உப பரிசோதகர் தொடர்பிலும் கொலை செய்யப்பட்ட யுவதி தொடர்பிலும் பல்வேறு தகவல்கள...\nவீட்டின் உரிமையாளரின் சாரத்தை அணிந்துகொண்டு நள்ளிரவில் திருட்டு- மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பில் சூசகமான முறையில், வீட்டின் உரிமையாளரின் சாரம் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு உரிமையாளர் போல பாசாங்கு காட்டிய திருடனால் ஏழரைப் பவ...\n அந்த ஐந்து நாட்களில் மர்மமான ‘தலையும்’ அநாதையான ‘முண்டமும்’\n“பெரிய மனிதர்கள் எனக்கு பெர���யவர்கள் அல்ல. நல்லவர்கள் எனக்கு பெரியவர்கள்” இது கொழும்பு டாம் வீதியில் பயணப் ​பையிலிருந்து தலையின்றி முண்டமாக...\nO/L மற்றும் A/L பரீட்சை மாதங்களை மாற்ற யோசனை\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான மாதங்களை மாற்ற கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி க.பொ.த. சா...\nமட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாழக்குளத்தை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்\nவெளிநாட்டுப் பறவைகள் கிழக்கு மாணத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன. மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் மன்முனை தென் எருவில் பற்று ப...\nபாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொட்டகலை பகுதியில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்தார். கடந்த ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/24341/", "date_download": "2021-03-06T23:00:39Z", "digest": "sha1:MAUOWPBTU2ROZ5XDLUR3VTXASB5Z4FLL", "length": 30106, "nlines": 340, "source_domain": "www.tnpolice.news", "title": "தமிழகத்தை சேர்ந்த 24 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு – POLICE NEWS +", "raw_content": "\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021\nகோவையில் பைனான்ஸ் அதிபர் திடீர் மாயம், போலீசார் வழக்கு பதிவு\n5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nஇன்றைய சென்னை கிரைம்ஸ் 06/03/2021\nMENX HER என்ற இணைய தளம் மூலமாக டேட்டிங், 16 லட்சம் மோசடி\nஆர்.கே.நகர் காவல் குழுவினரை பாராட்டிய காவல் ஆணையர்\nமாட்டுத்தாவணி பைக் திருட்டு போலீஸ் விசாரணை\nதடுப்பு ஊசி செலுத்தி கொண்ட காவல் உயர் அதிகாரிகள்\nமானாமதுரையில் பழிக்குப் பழி நடந்த சம்பவம்\nதமிழகத்தை சேர்ந்த 24 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு\nஇந்திய அரசு 2020 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் 24 அலுவலர்களுக்கு இந்திய குடியரசுத்தலைவர் விருதுகளை அறிவித்துள்ளது.\nவிருதுகள் அனைத்திந்திய அளவில் தனி சிறப்புடன் பணியாற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு, குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் ஆண்டிற்கு இரண்டு ம���றை வழங்கப்படுகிறது.\nகாவல் துறை அலுவலர்களின் செயல்பாடுகள் சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.\nஇந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகள்\nஇந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகள், தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த மூன்று காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nதிரு. அபய் குமார் சிங், ஐபிஎஸ் ,கூடுதல் காவல் துறை இயக்குனர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை.\nதிரு. சைலேஷ் குமார் யாதவ், ஐபிஎஸ், கூடுதல் காவல்துறை இயக்குனர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, சென்னை.\nதிரு. பே.கு.பெத்து விஜயன், காவல் கண்காணிப்பாளர் II, திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு, சென்னை.\nஇந்திய குடியரசு தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான காவல் விருதுகள்\nஇந்திய குடியரசு தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான காவல் விருதுகள், தமிழ்நாடு காவல் துறையை சார்ந்த 21 அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் விவரம்,\nசேலம் மாநகர காவல் ஆணையர் திரு. செந்தில் குமார், ஐபிஎஸ்.\nசென்னை, பெருநகர காவல் போக்குவரத்து(தெற்கு), காவல் துணை ஆணையாளர் திரு.நா.ம. மயில்வாகனன். ஐபிஎஸ்.\nசென்னை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, காவல் கண்காணிப்பாளர், திருமதி. ராஜேஸ்வரி, ஐபிஎஸ்.\nசென்னை, பெருநகர காவல் புனித தோமையார் மலை, ஆயுதப்படை 2, காவல் துணை ஆணையாளர் திரு.ரவிச்சந்திரன்\nசென்னை, பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, காவல் துணை கண்காணிப்பாளர், திரு.வசந்தன்\nநாகர்கோயில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, காவல்துறை கண்காணிப்பாளர், திரு மதியழகன்\nதிருநெல்வேலி, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, காவல் துணை கண்காணிப்பாளர், திரு.அனில் குமார்\nதிருப்பூர், மாநகர குற்றப்பிரிவு, காவல் உதவி ஆணையாளர், திரு .சுந்தரராஜ்\nசென்னை, தலைமை இடம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, காவல் துணை கண்காணிப்பாளர், திரு .ராமதாஸ்\nசென்னை பெருநகர காவல் ஆயுதப்படை 1 காவல் துணை ஆணையாளர் திரு. சௌந்தர்ராஜன்\nகோயம்புத்தூர், உட்கோட்டம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை, காவல் துணை கண்காணிப்பாளர், திரு. நா. ரவிக்குமார்\nசென்னை பெருநகரக் காவல் புனித தோமையார் மலை, போக்குவரத்து அம��ாக்கப்பிரிவு, காவல் உதவி ஆணையர், திரு. அன்வர் பாஷா\nநாகப்பட்டினம், ஊழல் தடுப்பு பிரிவு மற்றும் கண்காணிப்புத் துறை, காவல் ஆய்வாளர், திரு. ரமேஷ் குமார்\nசென்னை, பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, காவல் ஆய்வாளர், திரு .நந்தகுமார்\nஈரோடு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, காவல் ஆய்வாளர், திரு .மு .நடராஜன்\nதூத்துக்குடி, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, காவல் ஆய்வாளர், திரு. திருப்பதி\nசென்னை, தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திரு. மணி வேலு\nசென்னை, சிறப்பு புலனாய்வு பிரிவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திரு. ஜெயச்சந்திரன்\nசென்னை, தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திரு. டேவிட்\nசென்னை, சிறப்பு புலனாய்வு பிரிவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திரு.ஜே. பி .சிவக்குமார்\nசென்னை, சிறப்பு புலனாய்வு பிரிவு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திரு.சந்திரசேகரன்\nதிருநெல்வேலியில் 71-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது\n489 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பாபிரபாகர் சதீஷ் I.A.S அவர்கள், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக் மோ.டாமோர் I.P.S அவர்கள், திருநெல்வேலி சரக […]\nமதுரை திருமங்கலம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையால், 5 வாகனங்கள் மீட்பு \nஉயிர் நீத்த காவலரை இழந்து வறுமையில் வாடிய அவரது குடும்பத்திற்கு தங்களால் முடிந்த நிதி திரட்டி உதவிய காவல்துறையினர்\nவீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்து கொலை\nபள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n‘புன்னகையை தேடி’ நிகழ்ச்சி மூலம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையினர்\nமதுரையில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,068)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,773)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,198)\nவீர மரணம் அட���ந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,918)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,851)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,846)\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021\nகோவையில் பைனான்ஸ் அதிபர் திடீர் மாயம், போலீசார் வழக்கு பதிவு\n5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nதிருப்பூர் : துணை ராணுவப்படை போலீசார் கொடி அணிவகுப்பு திருப்பூர் குமரன் சிலை அருகில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர் திரு கார்த்திகேயன் […]\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nகோவை: கோவையில் தோ்தல் பணியில் 21,500 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இவா்களுக்கு வரும் 14 ஆம் தேதி, முதல் கட்�� தோ்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் […]\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021\nகோவையில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 கொள்ளையர் கைது கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரைச் சேர்ந்தவர் காசி இவரன் மகன் முருகன் வயது […]\nகோவையில் பைனான்ஸ் அதிபர் திடீர் மாயம், போலீசார் வழக்கு பதிவு\nகோவை : கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள கே கே புதூர் குப்புசாமி வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் வயது 44 இவர் கடந்த 11 ஆண்டுகளாக பைனான்ஸ் […]\n5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை : சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசிக்கும் காதர்பாஷா, வ/38 என்பவர் 2017ம் ஆண்டு அவரது 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Umai.html", "date_download": "2021-03-06T22:59:03Z", "digest": "sha1:W4UUT2GWIFN3T434CE3WJFULN4WUSQDK", "length": 35223, "nlines": 374, "source_domain": "eluthu.com", "title": "உமை - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 09-Jan-2014\nஉமை - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nஎனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தளத்திற்கு சில நாட்கள் வர இயலாது. உடல்நலம் தேறியவுடன் மீண்டும் வருகிறேன். பூரண ஓய்வில் உள்ளேன் .\nஎன்னை வாழ்த்திய , உடல்நலம் தேறி விரைவில் தளத்திற்கு மீண்டும் பொலிவுடன் வந்திட விழைந்த , அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் பணிவன்பான வணக்கமுடன் , சிரம் தாழ்ந்த நநன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதனையே தனித்தனியாக கூறியாதாக எடுத்துக் கொள்ளவும். ஓரளவு தேறி வருகிறது. பரவாயில்லை. உயர் இரத்த அழுத்தமும் அதனால் ஏற்பட்ட நரம்பு கோளாறும் காரணமாகி மருத்துவர் அறிவரைப்படி கட்டாய ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காரணத்தை பற்றி நான் ஆராய விருபவில்லை. பகிர்ந்திடவும் விரும்பவில்லை . உங்கள் அனைவரின் நல்ல எண்ணத்தாலும் , உயர்ந்த உள்ளத்தாலும் தான் தேறி வருகிறேன் . மிக்க மகிழ்ச்சி. என்னை நினவில் வைத்துக்கொண்டிருப்பவர்குக்கும் ....என்னை மறந்தவர்குக்கும் அன்பார்ந்த நன்றி. 07-Mar-2016 11:42 pm\nவிரைவில் அதே பொலிவுடன் மீண்டும் வலம் வர விழைகிறேன் ..சார் 29-Feb-2016 7:51 pm\nஎன்னாச்சு பழனி சார்.. ஓய்வெடுத்து உடல் நலம் தேறி மீண்டும் தமிழ்ப் பணி தொடர மீண்டும் தளத்திற்கு நிச்சயம் வருவீர்கள் .. விரைவில் பூரண நலம்பெற என் இதயபூர்வமான பிரார்த்தனைகள்....\t29-Feb-2016 12:44 am\nகாரணங்கள் பல இருந்தாலும் பூரண நலம் பெற்று தளப்பணியாற்ற மீண்டு வருவீர்கள் மீண்டும் தேக ஆரோக்கியத்தோடு.\t28-Feb-2016 10:58 pm\nபழனி குமார் அளித்த எண்ணத்தில் (public) kavithasababathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஎனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தளத்திற்கு சில நாட்கள் வர இயலாது. உடல்நலம் தேறியவுடன் மீண்டும் வருகிறேன். பூரண ஓய்வில் உள்ளேன் .\nஎன்னை வாழ்த்திய , உடல்நலம் தேறி விரைவில் தளத்திற்கு மீண்டும் பொலிவுடன் வந்திட விழைந்த , அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் பணிவன்பான வணக்கமுடன் , சிரம் தாழ்ந்த நநன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதனையே தனித்தனியாக கூறியாதாக எடுத்துக் கொள்ளவும். ஓரளவு தேறி வருகிறது. பரவாயில்லை. உயர் இரத்த அழுத்தமும் அதனால் ஏற்பட்ட நரம்பு கோளாறும் காரணமாகி மருத்துவர் அறிவரைப்படி கட்டாய ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காரணத்தை பற்றி நான் ஆராய விருபவில்லை. பகிர்ந்திடவும் விரும்பவில்லை . உங்கள் அனைவரின் நல்ல எண்ணத்தாலும் , உயர்ந்த உள்ளத்தாலும் தான் தேறி வருகிறேன் . மிக்க மகிழ்ச்சி. என்னை நினவில் வைத்துக்கொண்டிருப்பவர்குக்கும் ....என்னை மறந்தவர்குக்கும் அன்பார்ந்த நன்றி. 07-Mar-2016 11:42 pm\nவிரைவில் அதே பொலிவுடன் மீண்டும் வலம் வர விழைகிறேன் ..சார் 29-Feb-2016 7:51 pm\nஎன்னாச்சு பழனி சார்.. ஓய்வெடுத்து உடல் நலம் தேறி மீண்டும் தமிழ்ப் பணி தொடர மீண்டும் தளத்திற்கு நிச்சயம் வருவீர்கள் .. விரைவில் பூரண நலம்பெற என் இதயபூர்வமான பிரார்த்தனைகள்....\t29-Feb-2016 12:44 am\nகாரணங்கள் பல இருந்தாலும் பூரண நலம் பெற்று தளப்பணியாற்ற மீண்டு வருவீர்கள் மீண்டும் தேக ஆரோக்கியத்தோடு.\t28-Feb-2016 10:58 pm\nமதிபாலன் அளித்த படைப்பை (public) மணிவாசன் வாசன் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\n* நீரிலும் வாழ முடிந்தால்\n* இன்னும் சில மனைகளே\n* ஊழல் ஒழிப்பு மாநா���ு\n* கண்விழித்து முயற்சி செய்தும்\nகருத்துக்கு நன்றி .\t28-Mar-2016 5:29 pm\n* பசுமையை விழுங்கி உடம்பு வளர்க்கிறது நெடுஞ்சாலை. பசுமைப் புரட்சி போல்...புரட்சி செய்யும் ஹைக்கூ வரிகள் அருமை 28-Mar-2016 3:28 pm\nமதிபாலன் அளித்த படைப்பில் (public) Kalaracikan Kanna மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\n* நீரிலும் வாழ முடிந்தால்\n* இன்னும் சில மனைகளே\n* ஊழல் ஒழிப்பு மாநாடு\n* கண்விழித்து முயற்சி செய்தும்\nகருத்துக்கு நன்றி .\t28-Mar-2016 5:29 pm\n* பசுமையை விழுங்கி உடம்பு வளர்க்கிறது நெடுஞ்சாலை. பசுமைப் புரட்சி போல்...புரட்சி செய்யும் ஹைக்கூ வரிகள் அருமை 28-Mar-2016 3:28 pm\nஉமை - உமை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமுதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nகடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”\n“பிரபஞ்சத்தை அது எழுதப்பட்ட பண்பாட்டுப் பங்களிப்புகளில் பழக்கமாகி அதன் மொழியைக் கற்பதுவரை நாம் வாசிக்க முடியாது. அது கணித மொழியில் எழுதப் பட்டுள்ளது. அதன் எழுத்துக்கள் எவையென்றால் கோணங்கள், வட்டங்கள் அவை போன்ற மற்ற வரைவியல் வடிவங்கள் (Geometrical Figures). அவை இல்லாமல் பிரபஞ்சத்தின் ஒரு சொல்லைக் கூட மனிதர் புரிந்து கொள்வது இயலாது.”--காலிலியோ--\n1600 ஆம் ஆண்டில் புருனோ [Giodarno Bruno] உயிரோடு\nஉமை - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nகடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”\n“பிரபஞ்சத்தை அது எழுதப்பட்ட பண்பாட்டுப் பங்களிப்புகளில் பழக்கமாகி அதன் மொழியைக் கற்பதுவரை நாம் வாசிக்க முடியாது. அது கணித மொழியில் எழுதப் பட்டுள்ளது. அதன் எழுத்துக்கள் எவையென்றால் கோணங்கள், வட்டங்கள் அவை போன்ற மற்ற வரைவியல் வடிவங்கள் (Geometrical Figures). அவை இல்லாமல் பிரபஞ்சத்தின் ஒரு சொல்லைக் கூட மனிதர் புரிந்து கொள்வது இயலாது.”--காலிலியோ--\n1600 ஆம் ஆண்டில் புருனோ [Giodarno Bruno] உயிரோடு\nஉமை - Dheva.S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nவீடு கட்டுவதற்கு முன்பு வெட்டிய கிணறு அது என்று பாட்டி சொன்னாள். தாத்தா அப்போது ரங்கூனில் இருந்தாராம். குடிசை வீடாய் இருந்த போது தரைக் கிணறாய் இருந்ததை மாற்றி சுற்றுச் சுவரெழுப்பி கயிறு போட்டு கையால்தான் தண்ணீர் இழுத்திருக்கிறாள் பாட்டி. ரங்கூனிலிருந்து வந்த தாத்தா பக்கத்தூர் செவ்வாய்க்கிழமை சந்தையில் உசைன் பாய் கடையில் வாங்கி வந்து மாட்டி இருக்கிறார் அந்த சகடையை. சாரக்கயிறை போட்டு தாத்தா தண்ணீர் இறைக்கும் லாவகமே தனியாம், வீடு கழுவ, பாத்திரங்கள் கழுவ, எப்போதும் வீட்டுப் பெண்களும் அவ்வப்போது ஆண்களும் கிணற்றடியில் குளிப்பார்களாம்...\nபாட்டிக்கு பத்துப் பிள்ளைகள். பத்து பிள்ளைகளின் அத்தனை தேவை\nஉமை - உமை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nபாரதியை மேற்குநாட்டுக் கவிஞர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பார்வைகள் பெருகி வருகின்றன. ஷெல்லி, கீட்ஸ், பைரன், வால்ட்விட்மன் போன்றோருடன் பாரதி ஒப்பிடப்பட்டுள்ளார். பாரதியை ஐரிஷ் கவிஞர் டபிள்யூ. பி. யேட்ஸுடன் (W.B. Yeats) ஒப்பிடவும் வாய்ப்புண்டு. எனினும் ஒரு வேறுபாடு. மேற்குறிப்பிட்ட அயல்நாட்டுக் கவிஞர்கள் அனைவரும் பாரதிக்கு முன் னோர்கள். யேட்ஸ், பாரதியின் சமகாலக் கவிஞர். அவர் இன்று ஒரு குறியீட்டுக் கவிஞராக அறியப்படுபவர். தாகூரின் மொழியாக்கங்களைச் செம்மைப்படுத்த உதவியவர். தாகூருக்கு நோபல் பரிசு வழங்கப் பரிந்துரைத்தவர். எனினும் பாரதியுடன் இவருக்கு எவ்விதத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. பாரதி\nவே புனிதா வேளாங்கண்ணி :\nநல்ல பதிவு.. பகிர்ந்தமைக்கு நன்றி தோழமையே...\nமிக சிறந்த ஒப்பாய்வுக் கட்டுரை பகிர்ந்த தோழர் உமை அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். யேட்ஸ் மற்றும் பாரதியை குறித்தான பல தகவல்களையும் 19 ம் நூற்றாண்டில் புனையவிப் போக்கு தமிழிலக்கியத்தில் வேரூன்றிய செய்தியையும் அறிந்ததில் பெரும் தகவல் திரட்டாக அமைந்தது எனக்கு. இது போன்ற கட்டுரைகள் இன்றைய தலைமுறைய எழுத்தாளர்களுக்கு நிச்சயம் தேவை. எவ்வித வரலாற்றையும் அறிந்து அதனை உள்வாங்கி..தத்தம் திறமையை அதிகரிக்கச்செய்ய. இவ்விதமான கட்டுரைகள் சிறந்த ஊக்கியாக அமையும். நன்றி தோழர் உமை அவர்களே. நல்லதொரு பயனுள்ள பகிர்வு. 23-Feb-2016 10:53 pm\nமுரளி அளித்த படைப்பில் (public) Kalaracikan Kanna மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nரசனையான வரிகள்...ரசிக்க வைக்கும் படைப்பு \nஉமை - படைப்பு (public) அளித்துள்ளார்\nபாரதியை மேற்குநா���்டுக் கவிஞர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பார்வைகள் பெருகி வருகின்றன. ஷெல்லி, கீட்ஸ், பைரன், வால்ட்விட்மன் போன்றோருடன் பாரதி ஒப்பிடப்பட்டுள்ளார். பாரதியை ஐரிஷ் கவிஞர் டபிள்யூ. பி. யேட்ஸுடன் (W.B. Yeats) ஒப்பிடவும் வாய்ப்புண்டு. எனினும் ஒரு வேறுபாடு. மேற்குறிப்பிட்ட அயல்நாட்டுக் கவிஞர்கள் அனைவரும் பாரதிக்கு முன் னோர்கள். யேட்ஸ், பாரதியின் சமகாலக் கவிஞர். அவர் இன்று ஒரு குறியீட்டுக் கவிஞராக அறியப்படுபவர். தாகூரின் மொழியாக்கங்களைச் செம்மைப்படுத்த உதவியவர். தாகூருக்கு நோபல் பரிசு வழங்கப் பரிந்துரைத்தவர். எனினும் பாரதியுடன் இவருக்கு எவ்விதத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. பாரதி\nவே புனிதா வேளாங்கண்ணி :\nநல்ல பதிவு.. பகிர்ந்தமைக்கு நன்றி தோழமையே...\nமிக சிறந்த ஒப்பாய்வுக் கட்டுரை பகிர்ந்த தோழர் உமை அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். யேட்ஸ் மற்றும் பாரதியை குறித்தான பல தகவல்களையும் 19 ம் நூற்றாண்டில் புனையவிப் போக்கு தமிழிலக்கியத்தில் வேரூன்றிய செய்தியையும் அறிந்ததில் பெரும் தகவல் திரட்டாக அமைந்தது எனக்கு. இது போன்ற கட்டுரைகள் இன்றைய தலைமுறைய எழுத்தாளர்களுக்கு நிச்சயம் தேவை. எவ்வித வரலாற்றையும் அறிந்து அதனை உள்வாங்கி..தத்தம் திறமையை அதிகரிக்கச்செய்ய. இவ்விதமான கட்டுரைகள் சிறந்த ஊக்கியாக அமையும். நன்றி தோழர் உமை அவர்களே. நல்லதொரு பயனுள்ள பகிர்வு. 23-Feb-2016 10:53 pm\nஉமை - படைப்பு (public) அளித்துள்ளார்\nதனித்துவமான வாழ்வியல் தத்துவங்கள் கூறி\nஎழுத்துத் துளியின் இறுதிச் சொட்டு மை\nஇந்த நடமாடும் நதியின் முதுகில்\nமடியில் சில கூழாங் கற்களாயும்..\nஅதன் போக்கை நிர்ணயிக்கும் பாதையில்..\nஅவ்வப் போது தோன்றிய எண்ணங்களை\nஹைக்கூ துளிகளாய் நகர விடுகிறேன்..\nஇவற்றில் கரையில் ஒதுங்குபவை சில..\nநதி வழி தொடர்ந்து வருபவை சில\nஅருமையான கருத்துக்களின் கலவை\t12-May-2016 7:26 pm\nதங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி நட்பே..\t01-Apr-2016 7:57 pm\nதங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி நட்பே..\t01-Apr-2016 7:56 pm\nதங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி நட்பே..\t01-Apr-2016 7:56 pm\nஉமை - படைப்பு (public) அளித்துள்ளார்\n1.மன வாசல் நீங்காத புது மழையின் தோரணம்\nஎன் மௌனங்கள் இசையாக உன் மொழிகள் காரணம்\n2. உன் வழியெங்கும் மலர் தூவி நடக்கும் பூமரம்\nநல் மொழி கண்டு கவி கொண்டு இசை வீசும் சாமரம்\n3. என் விழியில் உன் விம்பம் வீழ்ந்தது எப்போது\nஉன் உயிரில் என் உருவம் நிறைந்தது இப்போது.\n4. கனவுகளில் கலந்து நிதம் கரைந்து போகிறேன்\nகாற்றில் ஒரு சருகாகத் தொலைந்து போகிறேன்\n5. நீ தேடும் மழை மேகம் உன் உயிர் வந்து தூறும்\nஉன் நெஞ்சோடு புது ராகம் தினம் வந்து ஊறும்\n6. எனைத் தேடி நடை பயிலும் கவிதைகளின் கோயில்\nஉனைச் சேராமல் வீழ்ந்தேனோ காதல் எனும் பாயில்\n7. மன வெளியில் பெரு ந\nஉங்கள் கஜலை இன்று எதிர்பார்த்தோம்.... இன்னும் வர வில்லை...\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி அமுதா..\t18-Jan-2016 7:06 pm\nதங்கள் கருத்தில் மிக்க மகிழ்ச்சி..நன்றி நட்பே..\t18-Jan-2016 7:04 pm\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே 18-Jan-2016 7:02 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karuppu.thamizhstudio.com/article/dalit-minor-girl-gang-raped-filmed-in-up-1-held-2-on-the-run", "date_download": "2021-03-06T23:05:20Z", "digest": "sha1:NYQ7ULLQC4UGLWHGGJ6OOS5GEN6DCA5T", "length": 7980, "nlines": 96, "source_domain": "karuppu.thamizhstudio.com", "title": "தலித் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த ஒருவர் கைது, இருவர் தலைமறைவு", "raw_content": "\nதிருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்\nCAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி-vidhya\nகுடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்-vidhya\nஅடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்-vgopi\nகொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1-farook-abdulla\nஏற்காடு சிறுவர் திரைப்பட விழா\nசென்னை சுயாதீன திரைப்பட விழா\nதலித் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த ஒருவர் கைது, இருவர் தலைமறைவு\nதலித் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த ஒருவர் கைது, இருவர் தலைமறைவு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.\nஉத்தரப்பிரதேச மாநிலம், கோசம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் லீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த சிறுமி கடந்த 24ஆம் தேதி கால்நடைகளுக்குத் தீவனம் போடுவதற்காகப் புல் அறுக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த முகமது டெஸ்ட், முகமது ரீட், முகமது நஜிம் ஆகிய மூன்று பேரும் லீலாவை மறைவான இடத்திற்குத் தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதோடு, அதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளனர். சிறுமி வலி தாங்கமுடியாமல் கத்தியதையடுத்து அருகிலிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததும், மூன்று பேரும் தப்பியோடியுள்ளனர். இதில் முகமது நஜிமை மட்டும் பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மீதமுள்ள இருவரைத் தேடிவருகின்றனர்.\nகுற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ .25,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.\n சென்னை சர்வதேச திரைப்பட விழா \nதமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.\nசாமிக்கண்னு திரைப்படச் சங்கம் தொடக்க விழா\nதமிழ் ஸ்டுடியோ உறுப்பினர் சேர்க்கை – அறிவிப்பு\n3 IRON இயக்கம்: கிம்-கி-டுக் - திரையிடல்\nதமிழ் ஸ்டுடியோவின் பெளர்ணமி இரவு\nகள்ளம் இல்லாத பிள்ளை நிலா...\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677467", "date_download": "2021-03-06T23:36:43Z", "digest": "sha1:FRPU4BUJ6WQZEAXCJY4ZAQKB6TTSFRQY", "length": 4757, "nlines": 24, "source_domain": "pib.gov.in", "title": "ரெயில்வே அமைச்சகம்", "raw_content": "2020-இல் அதிக அளவில் சரக்கை இந்திய ரயில்வே கையாண்டது, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் நவம்பரில் 9% அதிகம்\n2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சரக்கு கையாள்வதின் அளவு மற்றும் போக்குவரத்தில் இந்திய ரயில்வே துறை தொடர்ந்து உச்சத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.\nகடந்த ஆண்டின் இதே காலத்தை விட கூடுதலான சரக்கின் அளவு மற்றும் போக்குவரத்தை இந்தி�� ரயில்வே ஈட்டியுள்ளது.\n2020 நவம்பரில் இந்திய ரயில்வே 109.68 மில்லியன் டன் அளவிற்கு சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 9 சதவீதம் (100.96 மில்லியன் டன்)அதிகமாகும்.\nசரக்குப் போக்குவரத்தின் மூலமாக நவம்பர் மாதம் ரூபாய் 10657.66 கோடியை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4 சதவீதம் அதிகமாகும்.\nரயில்வே சரக்கு போக்குவரத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nமேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்\n2020-இல் அதிக அளவில் சரக்கை இந்திய ரயில்வே கையாண்டது, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் நவம்பரில் 9% அதிகம்\n2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சரக்கு கையாள்வதின் அளவு மற்றும் போக்குவரத்தில் இந்திய ரயில்வே துறை தொடர்ந்து உச்சத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.\nகடந்த ஆண்டின் இதே காலத்தை விட கூடுதலான சரக்கின் அளவு மற்றும் போக்குவரத்தை இந்திய ரயில்வே ஈட்டியுள்ளது.\n2020 நவம்பரில் இந்திய ரயில்வே 109.68 மில்லியன் டன் அளவிற்கு சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 9 சதவீதம் (100.96 மில்லியன் டன்)அதிகமாகும்.\nசரக்குப் போக்குவரத்தின் மூலமாக நவம்பர் மாதம் ரூபாய் 10657.66 கோடியை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4 சதவீதம் அதிகமாகும்.\nரயில்வே சரக்கு போக்குவரத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nமேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2009/11/09/", "date_download": "2021-03-06T22:33:52Z", "digest": "sha1:AHWPUZX2RN7JHB3YNZ4ZFYRAUW6APTJM", "length": 11067, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 11ONTH 09, 2009: Daily and Latest News archives sitemap of 11ONTH 09, 2009 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2009 11 09\nஉணவுப்பொருள் விலைவாசி குறைந்துவிடும்: மான்டேக் சிங்\nமீண்டும் முழு வீச்சில் களமிறங்கும் அகாய்\nகோவையிலும் அன்ரிசர்வ் ரயில் டிக்கெட் தனியார் மூலம் வினியோகம்\nசென்னையில் பட்டம் விற்கலாம்.. மாஞ்சா கூடாது\nஇந்தியாவில் 8000 பேரை பணியமர்த்தும் அக்சென்சர்\nரத்தப் புற்றுநோய் சிகிச்ச���க்கு ஸ்டெம்செல் உதவும்- ஜப்பானிய விஞ்ஞானி\nசெந்தூர் எக்ஸ்பிரஸ் விரைவில் தினசரி ரயிலாகும்\nசெம்மொழி மாநாடு-கோவை கொடிசியா அரங்கு தேர்வு\nநீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் போராட்டம்-நீதிபதி தினகரன் வெளிநடப்பு\nதிருப்பதியில் தொடர் மழை - பக்தர்கள் கூட்டம் குறைந்தது\nஇந்தியில் பதவியேற்பு- எம்எல்ஏவை அறைந்த ராஜ் தாக்கரே கட்சி எம்எல்ஏக்கள்\nமது கோடா மனைவி ஜார்க்கண்ட் தேர்தலில் போட்டி\nஆழியார் அணையிலிருந்து நீர் திறப்பு- கேரள அணையில் விரிசல்\n'அல்வா சாப்புடுங்கோ'..ஸாரி கேக் சாப்புடுங்கோ\nநானே உண்மை, நானே பொய்யும்..\nஇனி புலம்பெயர் தமிழர் பொறுப்பில் தமிழீழ போராட்டம்- புலிகள்\n24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்- பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nநவ. 12ல் ஐ.நா. சிறுபான்மையினர் மாநாட்டில் பேசுகிறார் திருமாவளவன்\nதினகரனின் நிலம் மீட்பு போராட்டம்-கம்யூனிஸ்ட்களுக்கு முதல்வர் எச்சரிக்கை\nகரும்பு விலை-மத்திய அரசின் அவசர சட்டத்தை ஏற்க தமிழகம் மறுப்பு\nதமிழக மீனவர்களை சுட்டு மீன்களைக் கொள்ளையடித்துச் சென்ற இலங்கை கடற்படை\nநில விற்பனைக்கு தடை-நீலகிரியில் அதிமுக ஆர்ப்பாட்டம்\nகடலூர் சிறையில் விசாரணை கைதி தற்கொலை\nஎஸ்.எஸ்.சந்திரன் முன் ஜாமீன்-மீண்டும் தள்ளுபடி\nமுல்லைப் பெரியாறு: மதிமுக உண்ணாவிரதம்-ஜெ பங்கேற்கிறார்\nஇலவச கேஸ் அடுப்பு: அமைச்சர்-மேயரை முற்றுகையிட்ட மக்கள்\nகொத்தடிமை: கடத்தப்பட்ட 4 சிறுவர்கள் மீட்பு\n'தினகரன் நிலம்'-மார்க். கம்யூ. கட்சியினர் கைது\nஊட்டியில் கன மழை-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்பட 13 பேர் பலி\nநெல்லை ஆறுகளில் வெள்ளம்-வீடுகள் சேதம்\nவெள்ள பாதிப்பு-சென்னையில் 19 சமையல் கூடங்களில் உணவு தயாரிப்பு\nபன்றிக் காய்ச்சல்- அதிமுக பிரமுகர் பலி\nமின் வாரிய ஊழியர்களுக்கு 40% ஊதிய உயர்வு\nவிடிய விடிய கன மழை-நிரம்பும் வைகை அணை\nகருணாநிதியின் மகனாக பிறந்ததே பெருமை-ஸ்டாலின்\nரூ. 1.28 லட்சம் கோழிக்குஞ்சுள் கடத்தல் - மீட்பு\nசிறுவன் உயிரை பறித்த ஹோமா செக்ஸ் வெறியன் கைது\nராமேஸ்வரம்-ராஜபக்சே தங்கைக்கு கருப்புக் கொடி\nஅலையில் சிக்கிய உ.பி மாணவர் உடல் கடலூரில் கரை ஒதுங்கியது\nசென்னை ஹைகோர்ட்-14 நீதிபதிகள் பதவியேற்பு\nபெஷாவர் குண்டுவெடிப்பில் 12 பேர் பலி\nஇலங்கை செல்லும் மியான்மர் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/bikaner-eye-hospital-and-research-center-bikaner-rajasthan", "date_download": "2021-03-06T23:28:20Z", "digest": "sha1:AVGY6K2HQYRLIXRD5MV2WNEHK6WB62HP", "length": 6268, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Bikaner Eye Hospital & Research Center | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-07T00:24:38Z", "digest": "sha1:YV7MLMMT4KCD56LMDM6XRQ3L6CWWHTAG", "length": 8018, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆவியில் வேகவைத்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெய்முறைகள் - சமையல் பாத்திரங்கள்\nஉலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன்\nதெற்காசியா - இலத்தின் அமெரிக்கா\nமத்தியகிழக்கு - வட அமெரிக்கா - ஆப்பிரிக்கா\nபிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள்\nஇந்திய உணவு வகைகளில் இட்லி, பிட்டு, இடியப்பம் போன்ற உணவுகள் ஆவியில் வேகவைக்கும் முறையைப் பயன்படுத்தித் தயார் செய்யப்படுகின்றன. மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு வகை உணவுக்கும் வெவ்வேறு விதமான பாத்திரங்கள் பயன்படுகின்றன. அடிப்படையில் கீழே நீரைக்கொண்டுள்ள ஒரு பாத்திரம் இருக்கும். இது அடுப்பில் வைத்துச் சூடாக்கப்படும் போது வெளிவரும் ஆவி படக்கூடிய வகையில் இதற்கு மேல் வேகவைக்கப்பட வேண்டிய பதார்த்தம் வைக்கப்படும். வெளிவரும் ஆவி தப்பிப் போகாதபடி மூடி வைக்கப்படும்.\nபல்வேறு அவித்த உணவுகள் செய்முறை-அறுசுவை.காம்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 08:24 ��ணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5-2/", "date_download": "2021-03-06T23:57:43Z", "digest": "sha1:GEI5Q5IHVB3GWIEU2F2VORZ65PYHKD4A", "length": 26065, "nlines": 90, "source_domain": "totamil.com", "title": "டிரம்ப்பின் பதிவுகளை தவறாகப் பயன்படுத்துவது வரலாற்றில் ஒரு துளை விடுமா? - ToTamil.com", "raw_content": "\nடிரம்ப்பின் பதிவுகளை தவறாகப் பயன்படுத்துவது வரலாற்றில் ஒரு துளை விடுமா\nவாஷிங்டன்: ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வெள்ளை மாளிகையின் பதிவுகளை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பார்க்க மாட்டார்கள், ஆனால் சேகரிப்பு முழுமையடையாது என்ற கவலை அதிகரித்து வருகிறது, இது அமெரிக்காவின் மிகவும் கொந்தளிப்பான ஜனாதிபதி பதவிகளில் ஒன்றின் வரலாற்றில் ஒரு துளை விட்டுச் செல்கிறது.\nபதிவுகள் பாதுகாக்கப்பட வேண்டிய சட்டம் குறித்து டிரம்ப் கவனமாக இருந்தார். ஆவணங்களைத் தூக்கி எறிவதற்கு முன்பு அவற்றைக் கிழித்தெறியும் பழக்கம் அவருக்கு உள்ளது, வெள்ளை மாளிகை ஊழியர்களை ஒன்றாகத் தட்டச்சு செய்ய மணிநேரம் செலவழிக்கும்படி கட்டாயப்படுத்தினார்.\n“அதைச் செய்வதை நிறுத்தச் சொன்னார்கள். அவர் நிறுத்த விரும்பவில்லை, ”என்று முன்னாள் வெள்ளை மாளிகையின் பதிவு ஆய்வாளர் சாலமன் லார்டே கூறினார், அவர் 2018 இல் ஆவணங்களை மீண்டும் ஒன்றாகத் தட்டுவதற்கு மணிநேரம் செலவிட்டார்.\nரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினுடன் டிரம்ப் அரட்டை அடித்த பின்னர் ஒரு மொழிபெயர்ப்பாளரின் குறிப்புகளையும் ஜனாதிபதி பறிமுதல் செய்தார். ஒரு கூட்டத்தில் குறிப்புகள் எடுத்ததற்காக டிரம்ப் தனது வெள்ளை மாளிகையின் ஆலோசகரை திட்டினார். உயர்மட்ட நிர்வாக கிளை அதிகாரிகளுக்கு தனியார் மின்னஞ்சல் அல்லது மறைகுறியாக்கப்பட்ட உரை செய்தி அமைப்புகளில் உத்தியோகபூர்வ வணிகத்தை நடத்த வேண்டாம் என்றும் அவர்கள் செய்தால் அதைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை நினைவூட்ட வேண்டியிருந்தது.\nஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனின் வெற்றியை ஒப்புக்கொள்வதற்கான வாரங்கள் ஒத்திவைக்கப்பட்ட பரவலான வாக்காளர் மோசடி குறித���த டிரம்பின் ஆதாரமற்ற கூற்று, ஆவணங்களை தேசிய ஆவணக்காப்பகம் மற்றும் பதிவு நிர்வாகத்திற்கு மாற்றுவதை தாமதப்படுத்துகிறது, இது பதிவுகளின் நேர்மை குறித்த கவலையை மேலும் அதிகரிக்கிறது.\nஅமெரிக்க வரலாற்றின் வரலாற்றாசிரியர்களுக்கான சொசைட்டியில் ரிச்சர்ட் இம்மர்மேன் கூறுகையில், “வரலாற்றாசிரியர்கள் விதிமுறைகளை விட மிக அதிகமான துளைகளால் பாதிக்கப்படுவார்கள். டிரம்ப் வெள்ளை மாளிகையில், “பதிவுகளை வைத்திருப்பது முன்னுரிமையாக இருக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், அந்த பதிவை மறைக்கவோ அழிக்கவோ முயல்கிறது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன”.\nபடிக்கவும்: ஜனாதிபதி பதவி மற்றும் கேபிடல் தாக்குதலுக்குப் பின்னர் ட்ரம்ப் பிராண்ட் களங்கப்படுத்தப்பட்டது\nஆனால் சட்டமியற்றுபவர்களின் கோரிக்கைகள் மற்றும் அரசாங்க வெளிப்படைத்தன்மை குழுக்களின் வழக்குகள் கூட, ஜனாதிபதி பதிவுச் சட்டத்துடன் இணங்காதது டிரம்பிற்கு சிறிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதற்கான ஒப்புதல் உள்ளது.\nதேசிய ஆவணக் காப்பகத்தின் ஆலோசனையைப் பெற்று காங்கிரசுக்கு அறிவிக்கும் வரை ஒரு ஜனாதிபதி பதிவுகளை அழிக்க முடியாது என்று ஜனாதிபதி பதிவுச் சட்டம் கூறுகிறது. ஆனால் காப்பகவாதியின் ஆலோசனையை அவர் கவனிக்க சட்டம் தேவையில்லை.\nஇன்று பெரும்பாலான ஜனாதிபதி பதிவுகள் எலக்ட்ரானிக், மற்றும் தானியங்கி காப்பு கணினி அமைப்புகள் அவற்றில் பெரும்பகுதியைக் கைப்பற்றுவதாக பதிவு வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர், ஆனால் அந்த அமைப்புகளை உருவாக்கவோ அல்லது உள்நுழையவோ ஒரு வெள்ளை மாளிகை தேர்ந்தெடுக்கும் பதிவுகளைப் பிடிக்க முடியாது.\nகாகிதம் மற்றும் மின்னணு பதிவுகளின் ஜனாதிபதியின் பாதையை நகர்த்துவது ஒரு உழைப்பு வேலை. ஜனாதிபதி பராக் ஒபாமா சுமார் 30 மில்லியன் பக்க காகித ஆவணங்களையும் 250 டெராபைட் மின்னணு பதிவுகளையும் விட்டுவிட்டார், இதில் சுமார் 1.5 பில்லியன் பக்க மின்னஞ்சல்களுக்கு சமமானதாகும்.\nநவம்பர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தபோது, ​​பதிவுசெய்த ஊழியர்கள் மின்னணு பதிவுகளை மாற்றுவதற்கும், காகிதங்களை பொதி செய்வதற்கும், சட்டப்படி தேவைக்கேற்ப ஜனவரி 20 ஆம் தேதிக்குள் அவற்றை தேசிய ஆவணக்காப்பகத்திற்கு நகர்த்துவதற்கும் இருந்தனர். ஆனால் ஒப்புக் கொள்ள ட்ரம்ப் தயக்கம் காட்டுவதால் அவர்கள் காலக்கெடுவைத் தவறவிடுவார்கள்.\n“(வெள்ளை மாளிகை) மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகத்திலிருந்து தேவையான நிதி தேர்தலுக்குப் பின்னர் பல வாரங்கள் தாமதமானது, இது டிரம்ப் ஜனாதிபதி பதிவுகளை தேசிய காப்பகங்களின் காவலுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை தாமதப்படுத்தியுள்ளது” என்று தேசிய ஆவணக்காப்பகம் கூறியது அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு ஒரு அறிக்கை. “இந்த பதிவுகளை மாற்றுவது ஜனவரி 20 க்குப் பிறகு நிறைவடையாது என்றாலும், ஜனாதிபதி ஆவணச் சட்டத்தின்படி ஜனவரி 20 ஆம் தேதி தேசிய ஆவணக்காப்பகம் சட்டப்பூர்வ காவலில் இருக்கும்.”\nபடிக்கவும்: தாழ்மையான டிரம்ப் புளோரிடாவில் வரவேற்பைப் பெறுகிறார்\nதேர்தலில் போட்டியிடுவது ஜனாதிபதியின் பதிவுகளை காப்பகங்களுக்கு மாற்றுவதில் தாமதம் ஏற்படாது என்றும் பணியாளர்களுக்கு அவர்களின் பொருட்களை எவ்வாறு பொதி செய்வது என்பது குறித்த வழிகாட்டுதல் கிடைக்கிறது என்றும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜுட் டீரே சனிக்கிழமை தெரிவித்தார்.\nமாற்றத்தை நன்கு அறிந்த ஒருவர் வழிகாட்டல் பொதுவாக நிர்வாக கிளை ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவது, உபகரணங்களை எவ்வாறு திருப்புவது மற்றும் அவர்களின் அலுவலகங்களை எவ்வாறு அடைப்பது என்பதை விளக்கி, டிசம்பரில் அனுப்பப்பட்டது, ஆனால் தேர்தலில் போட்டியிட டிரம்ப் வற்புறுத்தியதால் விரைவாக விலகினார்.\nசிறிய வழிகாட்டுதலுடன், வெள்ளை மாளிகையில் சில ஊழியர்கள் என்ன செய்வது என்று கண்டுபிடிக்க அமைதியாக பதிவு தொழிலாளர்களை அழைக்கத் தொடங்கினர்.\nபுறப்படும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு பெட்டியிலும் கோப்புறைகளின் பட்டியலை உருவாக்கி, உள்வரும் பிடென் குழுவினருக்கான தகவல்களைக் கண்டறிந்து மீட்டெடுப்பதற்கான வழியை தேசிய ஆவணக்காப்பகத்திற்கு வழங்க ஒரு விரிதாளை உருவாக்க அறிவுறுத்தப்படுகிறது.\nதகவல் சுதந்திரச் சட்டத்தின் கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு பொதுமக்கள் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அப்படியிருந்தும், டிரம்ப் – அவருக்கு முன் இருந்த மற்ற ஜனாதிபதிகளைப் போலவே – 12 ஆண்டுகள் வரை தனது பதிவுகளை பொதுவில் அணுக ஆறு குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விதிக்கிறார்.\nகுற்றச்சாட்டு மற்றும் பிற முக்கிய சிக்கல்க��ில், சில சாதாரண பணிப்பாய்வு நடைமுறைகள் புறக்கணிக்கப்பட்டன, இந்த செயல்முறையை நன்கு அறிந்த இரண்டாவது நபர் கூறினார். வெள்ளை மாளிகையின் கணினி நெட்வொர்க்குகளில் எந்தெந்த பொருட்கள் பட்டியலிடப்பட்டு ஸ்கேன் செய்யப்படுகின்றன என்பதை தீர்மானிப்பதில் உயர்நிலை மற்றும் வெள்ளை மாளிகை வழக்கறிஞர்கள் அதிக ஈடுபாடு கொண்டனர், அங்கு அவை தானாகவே சேமிக்கப்படும், அந்த நபர் கூறினார்.\nவெள்ளை மாளிகையின் உள் செயல்பாடுகளை பகிரங்கமாக விவாதிக்க அதிகாரம் இல்லாததால் பெயர் தெரியாத நிலையில் பேசிய நபர்கள், பட்டியலிடப்படாத பொருட்கள் ஒரு அலுவலகத்தில் பாதுகாப்பாக முடிவடைந்தால், உதாரணமாக, அவை குறைந்தபட்சம் தற்காலிகமாக பாதுகாக்கப்படும் என்று கூறினார். ஆனால் அவை ஒருபோதும் முதன்முதலில் பட்டியலிடப்படாவிட்டால், ஊழியர்கள் இருப்பதை அவர்கள் அறிய மாட்டார்கள், அவற்றை கண்டுபிடிக்க முடியாததாக ஆக்குகிறது.\nபடிக்கவும்: டிரம்ப் சார்பு ஆயுத ஆர்ப்பாட்டங்களுக்கு எச்சரிக்கையுடன் அமெரிக்க அரசு தலைநகரங்கள், வாஷிங்டன்\nட்ரம்பின் ஊழியர்கள் தனியார் மின்னஞ்சல்கள் மற்றும் செய்தி பயன்பாடுகளைப் பயன்படுத்தி கேள்விக்குரிய நடைமுறைகளில் ஈடுபட்டனர். முன்னாள் வெள்ளை மாளிகையின் ஆலோசகர் டான் மெக்கான் பிப்ரவரி 2017 இல் ஒரு மெமோவை அனுப்பினார், இது அதிகாரப்பூர்வமற்ற உரை செய்தி பயன்பாடுகள் அல்லது தனியார் மின்னஞ்சல் கணக்குகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தியது. அவர்கள் அவ்வாறு செய்தால், அவர்கள் பொருளின் ஸ்கிரீன் ஷாட்களை எடுத்து அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் கணக்குகளில் நகலெடுக்க வேண்டும், அவை பாதுகாக்கப்படுகின்றன. அவர் செப்டம்பர் 2017 இல் மெமோவை திருப்பி அனுப்பினார்.\nஅரசாங்க வெளிப்படைத்தன்மை குழுக்கள் ஸ்கிரீன் ஷாட்கள் போதுமானதாக இல்லை, ஏனெனில் அவை யாரை தொடர்பு கொண்டன, தொலைபேசி அடையாளங்காட்டிகள் மற்றும் பிற ஆன்லைன் தகவல்கள் போன்ற இணைப்புகள் அல்லது தகவல்களைப் பிடிக்கவில்லை.\nஅரசாங்க ரகசியத்தை எதிர்த்துப் போராடுவதற்காக 1985 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு காப்பகத்தை இயக்கும் டாம் பிளாண்டன், “அந்த நபர்களில் யாராவது அவர்களை நகர்த்துவதில் எவ்வளவு தீவிரமான அல்லது மனசாட்சியுடன் இருந்தார்கள் என்பது எனக்கு ஒரு திறந்த கேள்வி” என்று கூறினார்.\n2017 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் புடினுடன் டிரம்ப் பேசியபோது அவருடன் இருந்த ஒரு மொழிபெயர்ப்பாளரின் குறிப்புகளை பறிமுதல் செய்ததற்காக டிரம்ப் விமர்சிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டில் டிரம்புடன் பின்லாந்தின் ஹெல்சின்கியில் புட்டினை சந்தித்தபோது இருந்த மற்றொரு மொழிபெயர்ப்பாளரின் குறிப்புகளைப் பெற சட்டமியற்றுபவர்கள் தோல்வியுற்றனர்.\nபல வாரங்களுக்கு முன்பு, தேசிய பாதுகாப்பு காப்பகம், இரண்டு வரலாற்று சங்கங்கள் மற்றும் வாஷிங்டனில் உள்ள குடிமக்கள் மற்றும் பொறுப்பு மற்றும் நெறிமுறைகள் ஆகியவை ட்ரம்ப் வெள்ளை மாளிகை தனிப்பட்ட மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் போன்ற அதிகாரப்பூர்வமற்ற கணக்குகளில் அனுப்பப்பட்ட அல்லது பெறப்பட்ட எந்தவொரு மின்னணு தகவல்தொடர்புகளையும் அல்லது பதிவுகளையும் அழிப்பதைத் தடுக்க வழக்குத் தொடர்ந்தன.\nவழக்கு தொடரப்படும் வரை அனைத்து மின்னணு தகவல்தொடர்புகளையும் அவற்றின் அசல் வடிவத்தில் பாதுகாக்குமாறு அனைத்து ஊழியர்களுக்கும் அறிவிக்குமாறு வெள்ளை மாளிகைக்கு அறிவுறுத்தியதாக அரசாங்க வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் கூறியதை அடுத்து நீதிமன்றம் தற்காலிக தடை உத்தரவை பிறப்பிக்க மறுத்துவிட்டது.\nதங்கள் வழக்குகளில் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களில் ஒருவரான அன்னே வெய்ஸ்மேன், ஜனாதிபதி பதிவுச் சட்டத்தின் “தீவிர இணக்கமின்மை” என்று சந்தேகிக்கிறார்.\n“இந்த ஜனாதிபதியின் வரலாற்றுப் பதிவில் ஒரு பெரிய துளை இருக்கப்போகிறது என்பதை நாங்கள் கண்டுபிடிப்போம் என்று நான் நம்புகிறேன்,” என்று வெய்ஸ்மேன் கூறினார்.\ntoday newsworld newsஎங்களுக்குஒரசெய்திடரமபபனடொனால்டு டிரம்ப்தளதவறகபபதவகளபயனபடததவதவடமவரலறறல\nPrevious Post:எத்தியோப்பியாவின் டைக்ரே – தி இந்து – பட்டினி கிடக்கிறது\nNext Post:பட்ஜெட் 2020 மளிகை வவுச்சர்களைத் திருட பெண் மேம்படுத்தப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்தினார்\nஇந்திய இராணுவம் “எதிர்கால சக்தியாக” உருவாக்கப்பட வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி\nபெண்ணிய பேரணியில் எதிர்ப்பாளர்கள் மீது சுவிஸ் போலீசார் தீ கண்ணீர் வாயு\nஇடைப்பட்ட விரதம் அந்த கிலோவைக் குறைக்கிறதா நீங்கள் தெரிந்து கொ��்ள வேண்டிய 7 விஷயங்கள் இங்கே\nகட்சி வரிசை வாக்கெடுப்பில் பிடனின் அமெரிக்க $ 1.9 டிரில்லியன் COVID-19 மசோதாவை செனட் நிறைவேற்றியது\nஅமெரிக்க செனட் பிடனின் 1.9 டிரில்லியன் டாலர் கோவிட் -19 மசோதாவை கட்சி வரி வாக்கெடுப்புக்கு நிறைவேற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/latest-news/343-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95.html", "date_download": "2021-03-06T23:04:55Z", "digest": "sha1:WC3A63JMN44HQKQG2ZA6L6GBB7MH7FCM", "length": 6622, "nlines": 92, "source_domain": "www.deivatamil.com", "title": "நாமக்கல் நரசிம்மசுவாமி கோயிலில் நவராத்திரி விழா - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nநாமக்கல் நரசிம்மசுவாமி கோயிலில் நவராத்திரி விழா\nநாமக்கல் நரசிம்மசுவாமி கோயிலில் நவராத்திரி விழா\n07/10/2010 3:10 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on நாமக்கல் நரசிம்மசுவாமி கோயிலில் நவராத்திரி விழா\nநாமக்கல்லில் பிரசித்தி பெற்று விளங்குவதும்,​​ வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான குடவரைக் கோயிலான அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் நவராத்தி விழா கொண்டாடப்படுகிறது.\nவரும் 8-ம் தேதி விழா துவங்குகிறது.​ வரும் 17-ம் தேதி வரை விழா நடைபெறும் நாட்களில் நாமகிரித் தாயார்,​​ நரசிம்ம சுவாமி,​​ அரங்கநாயகி தாயார்,​​ அரங்கநாதர் உற்சவ மூர்த்திகளாக ஊஞ்சலில் கொலுவீற்றிருப்பர்.\nவிழாவின் முடிவு நாளன்று நரசிம்மர்,​​ அரங்கநாதர் சுவாமிகள் குதிரை வாகனத்தில் விஜயதசமி அம்புபோடுதலும்,​​திருவீதி உலாவும் நடைபெறும்\nTagged நாமக்கல் நரஸிம்ம சுவாமி பிரம்மோற்ஸவம்\nதிருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்: கோலாகல தொடக்கம்\nகங்கோத்ரி ஆலயம் நவம்பரில் மூடல்\nநாகராஜா கோயில் தைப்பெருந் திருவிழா குழு நிர்வாகிகள் தேர்வு\n01/01/2011 3:13 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nதிருவட்டார் கோயில் பங்குனித் திருவிழா\n10/04/2011 5:16 AM செங்கோட்டை ஸ்ரீராம்\n02/04/2011 10:59 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nராசிபலன்கள் என்னும் பொதுவான கருத்து\nதிருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா\nமீனாட்சி அம்மன் தோளில் வந்தமர்ந்த கிளி\nசோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் மகா யாகம்\n11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்று ரத வீதிகளில் உலா\nராசிபலன்கள் என்னும் பொதுவான கருத்து\nதிருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா\nமீனாட்சி அம்மன் தோளில் வந்தமர்ந்த கிளி தரிசித்த பக்தர்கள் பரவசம்\nசோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் மகா யாகம்\n11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்று ரத வீதிகளில் உலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/07/bsnl.html", "date_download": "2021-03-06T23:47:02Z", "digest": "sha1:AKGP2LNALVVP6JQARQQ2DYBSF2OUY5PB", "length": 4276, "nlines": 48, "source_domain": "www.lalpetexpress.com", "title": "புதிய BSNL ப்ராட்பேண்ட் இணைப்பு எடுக்கப் போறீங்களா? - Lalpet Express", "raw_content": "\nபுதிய BSNL ப்ராட்பேண்ட் இணைப்பு எடுக்கப் போறீங்களா\nஜூலை 25, 2009 நிர்வாகி\nமாதக் கட்டணம் குறைவாக இருக்கிறதே என்று 250 Home Plan மட்டும் எடுத்து விடாதீர்கள். அப்படி எடுத்தால் ஆயிரக்கணக்கில் தண்டம் இழக்க வேண்டி வரும்.\n1GB Download unlimited Browsing என்றுக் கூறப்படும் மேற்படி 250 Home Plan-ல் அறிவிக்கப்படாத கட்டணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். நாம் துவங்கும் ப்ரோஸிங் நேரத்திலிருந்தே அவர்களின் கணக்கீடும் துவங்கிவிடும். இதை சாமானியர்கள் அறிவதில்லை. BSNL ஊழியர்களும் இணைப்பு வேண்டி விண்ணப்பிப்போர் யாரிடமும் இதுபற்றி வாய் திறப்பதில்லை.\nஇதை அறியாமல் ரூபாய்.2000 முதல் 6000 வரை பில் வரும்போது வியந்து அசந்துபோய் அமர்ந்தவர்கள் ஏராளம். சிலர் இணைப்பைத் துண்டித்தும் விட்டார்கள்.\nஇதற்கு என்ன மாற்று வழி\n750 Unlimited Home Plan-ற்கு விண்ணப்பிப்பதுதான் சிறந்த வழி. எவ்வளவு பயன் படுத்தினாலும் எப்படி Download/Upload செய்தாலும் ரூபாய்.750-கு மேல் பில் வராது.\n6-3-2021 முதல் 11-3-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nநகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் மக்தப் ஆசியர்கள் ஆலோசனை கூட்டம்\nலால்பேட்டை தெற்கு தெரு அல்ஹாஜ் M. A. முஹம்மது அன்சாரி மறைவு\nலால்பேட்டை நஜீர்அஹமது சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனு\nசிங்காரவீதி தொண்டு அறக்கட்டளை சார்பாக பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து மனு\nலால்பேட்டையில் PCR பரிசோதனை செய்ய \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlputhinam.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2021-03-06T23:45:28Z", "digest": "sha1:CGIGETB6EQMKKLX25ENVDO2FO5FSUFLU", "length": 22456, "nlines": 164, "source_domain": "yarlputhinam.com", "title": "புதிய வடிவத்தில் வந்து மிரட்டுமா கொரோனா!! - மிங்க் அழிக்கப்படுவதன் கதை!! | யாழ்புதினம் | Yarlputhinam - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nபுதிய வடிவத்தில் வந்து மிரட்டுமா கொரோனா – மிங்க் அழிக்கப்படுவதன் கதை\nஉலகத் தொற்று நோயியல் நிபுணர்களது கவனம் முழுவதும் கடந்த வாரம் டென்மார்க் நாட்டின் பக்கம் திரும்பி இருந்தது.\nவைரஸ் பேரிடருக்கு முடிவு கட்டக் கூடிய நம்பிக்கை தரும் தடுப்பு மருந்து ஒன்று பற்றிய அறிவிப்பை பலரும் வாழ்த்தி வரவேற்றுக் கொண்டிருந்த சமயத்தில் மறுபுறம் உலகின் ஒரு மூலையில் புதிய வைரஸ் குறித்த அச்சம் பரவியிருந்தது.\n“கிளஸ்டர் 5” (“Cluster 5”) எனப் பெயரிடப்பட்ட புதிய மிங் வைரஸ் அது.\nதோலுக்காக வளர்க்கப்படும் மிங்(mink) எனப்படும் சிறிய பாலூட்டி விலங்கு இனத்தை நாட்டிலிருந்து முழுவதுமாக கொன்றொழித்துவிடுவது என்ற திடீர் அறிவிப்பை டென்மார்க் பிரதமர் மெற் பிரெட்றிக்சன் அம்மையார் (Mette Frederiksen) வெளியிட்டார்.\nஅதன்படி நாடு முழுவதும் பண்ணைகளில் மில்லியன் கணக்கில் மிங் விலங்குகள் குஞ்சு, மூப்பு என்ற பேதம் ஏதுமின்றி நச்சு வாயு மூலம் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டு பாரிய குழிகளில் கும்பலாகப் புதைக்கப்பட்டன. வேகமாகவும் மொத்தமாகவும் கொல்வோருக்கு ஊக்கத் தொகைகள் அறிவிக்கப்பட்டன.\nபொதுவாக விலங்குகள் காபன் மொனொக்சைட் மற்றும் டியோக்சைட் (carbon monoxide and dioxid) வாயு மூலம் முப்பது நொடிகளில் மூச்சிழக்கக் கூடியவாறு கொல்லப்படுவதே வழக்கம் என்றாலும் அவை மரண வேதனையிலிருந்து விடுபட நீண்ட நேரம் எடுக்கும் என்று விலங்கு உரிமை பேணுவோர் குரல் எழுப்புகின்றனர். அவற்றுக்கு மத்தியில் கொலைப் படலம் தொடர்கின்றது.\nகொல்லப்பட்ட விலங்குகள் பாரிய புதைகுழிகளில் கொட்டுவதற்காக இராணுவக் கொள்கலன் வண்டிகள் மூலம் தெருக்களில் எடுத்துச் செல்லப்பட்ட காட்சிகள் சமூகவலைத் தளங்களில் வெளியாகிக் காண்போரை உலுக்கின.\nமிங் பண்ணைகள் நிறைந்த வடக்கு யூலன்ட் நிலப்பரப்பு (Jutland Region) மூடி முடக்கப்பட்டு ஒருமாத கால போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.\n“கிளஸ்டர் 5” (“Cluster 5”) எனப் பெயரிடப்பட்ட மிங் வைரஸ்,மனிதர்களில் 200 பேருக்குத் தொற்றியமை தெரியவந்தது. அவர்களில் 12 பேரில் இருந்து பெறப்பட்ட வைரஸ் மாதிரிகள் “கொவிட் 19” வைரஸில் இருந்து மாற்றமடைந்து திரிபு பெற்ற (Mutated strain) ஒரு புது வடிவத்தை வெளிப்படுத்தின.\nமூல வடிவத்தில�� (genetic code) இருந்து மாறிய புதிய வைரஸ் (new coronavirus strain) எதிர்காலத்தில் தடுப்பு மருந்துகளின் செயற்பாட்டுத் திறனைக் கேள்விக்குள்ளாகலாம் என்றும் புதிய வடிவத்தில் மீண்டும் அது மக்கள் மத்தியில் தீவிரமாகப் பரவலாம் என்றும் டென்மார்க்கின் பிரதான தொற்றுநோயியல் ஆராய்ச்சி நிபுணர்கள் அவசரமாக அரசை எச்சரித்தனர். மிங் விலங்குகளை முற்றாக அழிக்கும் திடீர் தீர்மானத்துக்கு அதுவே காரணமாகியது.\n“கொவிட் 19” வைரஸ் மனிதரில் இருந்து விலங்குகளுக்குத் தொற்றி அங்கு தீவிரமான புதுவடிவம் எடுத்து மீண்டும் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவுகின்றதா\nஅலையலையாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸிடம் இருந்து மனித குலத்தைக் காப்பாற்றறுவதற்காக அந்த வைரஸின் மரபு வடிவத்தை(Viral genetic code) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுவரும் தடுப்பூசிகளை விலங்குகளில் இருந்து வீரியம் பெற்றுவரும் புதிய வைரஸ் பயனளிக்காமற்போகச் செய்துவிடுமா\nடென்மார்க்கை மையமாகக் கொண்டு எழுந்த இந்தக் கேள்விகள் மருத்துவ உலகைப் பெரும் பரபரப்புக் குள்ளாக்கின.\nபிரான்ஸில் சிறிய அளவில் இயங்கும் மிங் பண்ணைகளை இழுத்து மூடுமாறு அரசியல் மட்டத்தில் கோரிக்கைகள் எழுந்தன.\nபுதிய வைரஸ் அச்சம் காரணமாக மில்லியன் கணக்கான மிங் விலங்குகளை ஒரேயடியாகக் கொல்ல டென்மார்க் பிரதமர் எடுத்த தீர்மானம் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக அவரது அரசை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது.\nநாடாளுமன்றத்தின் ஊடாக சட்ட வலு உள்ள தீர்மானம் ஒன்றை நிறைவேற்றாமல் பிரதமர் தன்னிச்சையாக எடுத்த முடிவை பிரதான எதிர்க்கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. சுகாதார அமைச்சர் பதவிவிலக வேண்டும் என்ற கோஷங்களும் எழுந்துள்ளன.\nதற்போதைய சுகாதாரச் சட்டங்களின் படி வைரஸ் தொற்றிய பண்ணைகள் அமைந்துள்ள பகுதிகளில் மட்டுமே விலங்குகளை அழிக்க முடியும். பிரதமரின் வாய் மொழியான – சட்ட வலுவற்ற- ஓர் அறிவிப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் மிங் விலங்கினத்தைக் கொன்றுவிட முடியுமா என்ற விவகாரம் பெரும் சட்டச் சிக்கலாக மாறியுள்ளது.\nசட்ட அதிகாரம் இல்லாத ஓர் அறிவிப்பை விடுத்தமைக்காகப் பிரதமர் பிரெட்றிக்சென் பண்ணையாளர்களிடம் பின்னர் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.\nஆனாலும் நாட்டுக்குப் பெரும் ஏற்றும��ி வருமானத்தை ஈட்டித்தரும் பிரதான தொழில் துறையின் பெரும் பகுதி முழுவதுமாக அழித்தொழிக்கப் பட்டுள்ளது. மிங் பண்ணைத் தொழில் துறை பில்லியன் கணக்கான இழப்பைச் சந்தித்துள்ளது.அரசு மீது பண்ணையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.\n“நாங்கள் பல்லாயிரக்கணக்கில் விலங்குகளை மட்டும் கொல்ல வில்லை. அவற்றோடு சேர்த்து எங்கள் பாரம்பரிய தொழிலையும் கொன்றொழிக்கிறோம்” என்று அவர்கள் புலம்புகின்றனர்.\nஅமெரிக்க நிபுணர்கள் சிலர் இந்த “விலங்கு வைரஸ் குறித்துப் பதற்றப்பட வேண்டாம்” என்கின்றனர். வைரஸுகள் ஓர் உயிரினத்தில் இருந்து மற்றோர் உயிரினத்துக்குப் பரவும் போது அவை மாற்றம் பெறுவது வழக்கம் என்று அவர்கள் கூறுகின்றனர். நெதர்லாந்தில் உள்ள மிங் பண்ணைகளில் ஏற்கனவே இதுபோன்ற தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன என்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் வேறு சில நாடுகளைச் சேர்ந்த தொற்று நோயியலாளர்களோ இது ஒர் எதிர்கால அச்சுறுத்தல் என்று எச்சரிக்கின்றனர்.\n“கோரோனா வைரஸ் மிங் விலங்குகளிடையே தொடர்ந்து பரவுவதன் மூலம் பரிணாம வளர்ச்சி பெற்று திரிபடைந்த மரபு வடிவத்தில் அது மீண்டும் மனிதர்களிடையே தொற்றக்கூடும்” – என்று பிரிட்டனைச் சேர்ந்த நிபுணர் சேர் ஜெரமி பரார் (Jeremy Farrar) கூறுகிறார்.\nமனிதர்கள் மற்றும் விலங்குகளது சுகநலனுக்காக இயங்கும் “Wellcome Trust” என்னும் மருத்துவ ஆய்வுத் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளரான அவர், மிங்குகள், எலி, சுண்டெலி, மர எலிகள், சில வகைப் பூனைகள் போன்றவற்றின் ஊடாக திரிபடைந்த வைரஸ் அடுத்தடுத்த ஆண்டுகளில் மீண்டும் மனிதர்களிடையே பரவக் கூடும் என்று எச்சரித்துள்ளார்.\nடென்மார்க் நிலைமையை உதாரணமாகக் கொண்டு இது போன்ற பல எச்சரிக்கைகள் அறிவியலாளர் களால் வெளியிடப்பட்டு வருகின்றன.\nமிங் பண்ணைத் தொழிலை டென்மார்க் உட்பட பல நாடுகளும் சட்ட ரீதியாக முற்றாக இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால் அதற்கு முன்பாக பண்ணைகளுக்குள் வைரஸ் புகுந்து விட்டது.\nஇறைச்சிக்காகவும் பிற தேவைகளுக்காகவும் மிங்குகளை மட்டுமன்றி பறவைகளையும் பிற விலங்குகளையும் கூண்டுகளில் அடைத்துவைத்துப் பெரும் எண்ணிக்கையில் இனப்பெருக்கி லாபம் ஈட்டும் கைத்தொழில்துறைப் பண்ணை நடவடிக்கைகள் (Industrial farming) எதிர்காலத்தில் மேலும் புதிய தொற்று நோய்கள் பரவ வழிவகுக்கும் என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nகாட்டு விலங்குகளில் தொடங்கிய வைரஸ் தற்சமயம் நாட்டுக்குள் பண்ணை விலங்குகளிடையே பரவுவதால் எதிர்காலத்தில் பண்ணைகள் புதிய பல வைரஸின் பிறப்பிடங்களாக மாறிவிடலாம்.\nசுகாதாரமற்ற சூழலில் விலங்குகளை வகை தொகை இன்றி அடைத்து வைத்துக்கொண்டு மனிதர்கள் மட்டும் மாஸ்க்கை அணிந்து, தமக்குள் சமூக இடைவெளி பேணிக் கட்டுப்பாட்டுடன் நடப்பதால் மட்டும் வைரஸை வெற்றிகொள்ள முடியாது என்ற யதார்த்தத்தை கொரோனா சகாப்தம் உறைப்பாய் உணர்த்திச் செல்கிறது.\nPrevious article 329 சிறைக் கைதிகளுக்குக் கொரோனா தொற்று\nதல, தளபதிக்கு ரொம்ப புடிச்ச சாப்பாடு என்னனு தெரியுமா\nரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விஜய் சேதுபதியின் படம்.. வேற லெவல் மாஸ்\nகுக் வித் கோமாளி வளர்ந்து வரும் நேரத்தில் ஏற்பட்ட சோகமான விஷயம்- ஏன் இப்படி செய்கிறார்கள்\nஇலங்கையில் இனப் படுகொலையை தடுக்கத் தவறிவிட்டது ஐ. நா.\nசீன வைரஸுக்கு ஓராண்டு நிறைவு\n“போட்டோ சூட்”டில் படகு கவிழ்ந்து மணமகன், மணமகள் உயிரிழப்பு\nகொத்துக் கொத்தாகக் கொல்லப்படும் மிங்க் விலங்குகள்\nஅடம்பிடித்தால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்படுவார் ட்ரம்ப்\nஇரு முறை நிலத்தில் விழுந்த பின்னரும் துடிக்க ஆரம்பித்த இதயம்\n329 சிறைக் கைதிகளுக்குக் கொரோனா தொற்று\nயாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் கடும் கட்டுப்பாடுகள்\nP2P பேரணியில் பங்குகொண்ட பருத்தித்துறை இளைஞன் கைது\nசிகை அலங்கரிப்பு நிலையம் நடத்துபவருக்கு கொரோனா\nயாழ். நகரில் வீடுகள் உடைத்து கொள்ளையிட்ட கும்பல் சிக்கியது\nயாழ்ப்பாணத்தில் இன்று 9 பேருக்குக் கொரோனா தொற்ற உறுதி\nசாவகச்சேரியில் நடுவீதியில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை\nதமிழ் மக்களுக்கான ஊடகக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/final-voter-list-released-across-tamil-nadu-total-number-of-voters-6-crore-354963", "date_download": "2021-03-07T00:19:07Z", "digest": "sha1:NCR4V7R2NCLRXTGL6PMFCK32ZVEZ4TIW", "length": 13042, "nlines": 121, "source_domain": "zeenews.india.com", "title": "Final voter list released across Tamil Nadu: Total number of voters 6 crore | தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6 கோடி! | Tamil Nadu News in Tamil", "raw_content": "\n சதமடிக்கும் வாய்ப்பை இழந்த வாஷிங்டன் சுந்தர்\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்���மன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு\nதேர்தல் களத்தில் திமுக: Prashant Kishor வகுத்த வியூகம் வெற்றி பெறுமா\nஹிட்மேன் ரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனை\nInd vs Eng: இந்தியா அதிரடி வெற்றி, இங்கிலாந்து அணியை பேக் செய்தது அஸ்வின்-அக்சர் ஜோடி\nDMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nதமிழர்களும் அவர்களது வாக்குகளும் விற்பனைக்கு அல்ல: கமல்ஹாசன்\nMuthoot Finance குழுமத் தலைவர் ஜார்ஜ் முத்தூட் காலமானார்: தலைசிறந்த தலைவருக்காக வருந்தும் குழுமம்\nCBSE 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம்: புதிய Date Sheet வெளியிடப்பட்டது\nதமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6 கோடி\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446.\nஆண்கள் - 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473.\nபெண்கள் - 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727.\n7th Pay Commission: உங்கள் சம்பளத்தை பாதிக்கும் இந்த புதிய மசோதாவால், DA, TA, HRA மாற்றம் ஏற்படுமா\nஉங்கள் Ration Card இல் சிக்கல் உள்ளதா\nVatican: இராக்கிற்கு செல்லும் முதல் போப்பாண்டவர் Pope Francis\n7th Pay Commission: ஹோலிக்கு முன் மத்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nதமிழகத்தில், 2021 சட்டப்பேரவை தேர்தலை (TN Assembly Election 2021) முன்னிட்டு இன்று இறுதி வாக்காளர் பட்டியல் (Final voters list) வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு இடம் பெயர்தல், முகவரி (Address) மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர், டிசம்பரில் சிறப்பு முகாம் நடைபெற்றது.\nஇதற்காக, நேரடியாகவும், ஆன்லைன் (Online) மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி 29 லட்சத்து 72 ஆயிரத்து 899 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, இவற்றை பரிசீலித்து தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கியது.\nதற்போது, பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகா���ி சத்யபிரதா சாகு (Satyaprada Saku).\nALSO READ | சசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே EPS டெல்லி பயணம்\nஅதன் படி., தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 (6,26,74,446) ஆகும். இவர்களில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3,18,28,727 பேர் இடம்பெற்றுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர் இடம்பெற்றுள்ளனர்.\nதமிழகத்திலேயே சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகவும், துறைமுகம் தொகுதி குறைந்தபட்ச வாக்காளர்களைக் கொண்டதாகவும் உள்ளது. அதன்படி, 6,94,845 வாக்காளர்கள் சோழிங்கநல்லூர் தொகுதியிலும், துறைமுகத்தில் 1,76,272 வாக்காளர்களும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.\nஉலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...\nஇன்றைய பஞ்சாங்கம்: 2021 மார்ச் 07ஆம் நாள், மாசி 23, ஞாயிற்றுக்கிழமை\nAstrology, 07, March 2021: இன்றைய நாள் உங்கள் ராசிகள் சொல்லும் பலன்கள் என்ன\nIsha Mahasivarathri:இந்த ஆண்டு ஆன்லைன் வாயிலாக கலந்து கொள்ளுங்கள்\nCOVID-19 vaccine போட்டுக் கொண்டு100வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி Watch Video\nTemples: கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேருங்கள்- சத்குரு\nDMK ALLIANCE Seat Sharing: மதிமுக 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nவீடு வாங்குபவர்களுக்கு good news: இந்த வங்கியும் வீட்டுக் கடன் விகிதங்களை குறைத்தது\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு\nDMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nமலிவான விலையில் வீடு, கார், நிலம் வாங்க ஒரு அறிய வாய்ப்பு; SBI-யின் சிறப்பு சலுகை இதோ\nDMK ALLIANCE Seat Sharing: மதிமுக 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nதேர்தல் களத்தில் திமுக: Prashant Kishor வகுத்த வியூகம் வெற்றி பெறுமா\nBest Postpaid திட்டங்களை வழங்கும் Jio, Airtel, Vi: 150GB தரவு, இலவச OTT App இன்னும் பல நன்மைகள்\nMeghan Markle மீது விசாரணை; ஆனால், பாலியல் முறைகேடு குற்றம்சாட்டபட்ட இளவரசர் ஆண்ட்ரூ\nசிவன் எதற்காக ஏன், எப்போது மூன்றாவது கண்ணைத் திறந்தார்\nஉலகின் அதிக வயதான பறவை 70 வயதில் குஞ்சுகளை அடைகாக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/02/blog-post_113963377071130336.html", "date_download": "2021-03-07T00:05:30Z", "digest": "sha1:SCXZKHE4DS746RYQ74SHVWHA6BLLOSZK", "length": 10769, "nlines": 271, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்தியா ஒன் - சீரான கட்டணத் தொலைப்பேசிச் சேவை", "raw_content": "\nகோவையில் ஓஷோ பற்றிப் பேசுகிறேன்\nலண்டன் டயரி – நூலில் இருந்து\n22 வருஷ குமாஸ்தா வாழ்க்கை கொடுத்த பரிசு\nகேள்வி: “நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் அளிக்கவும்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஇந்தியா ஒன் - சீரான கட்டணத் தொலைப்பேசிச் சேவை\nநேற்று பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் இரண்டும் ஒரே சீரான எஸ்.டி.டி கட்டணச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன. அதன்படி நாட்டில் எந்த இடத்துக்குப் பேசுவதாக இருந்தாலும் கட்டணம் நிமிடத்துக்கு ரூ. ஒன்றுதான். உள்ளூர் தொலைப்பேசிக் கட்டணம் மூன்று நிமிடத்துக்கு ஒரு ரூபாய்.\nதூர அழைப்புகளுக்கு இப்படி ஒரே கட்டணம் ஏற்படும் என்பது நாம் ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். ஆனால் அதை முதலில் அறிமுகப்படுத்துவது பி.எஸ்.என்.எல் என்பதுதான் ஆச்சரியம். இனி தனியார் நிறுவனங்கள் அவசர அவசரமாக இதே கட்டணத்தை ஏற்றுக்கொள்ளுவார்கள்.\n[எனது 28 ஜூலை 2005 பதிவைப் பார்க்கவும். அதில் நான் சொல்லியிருந்த முதல் கணிப்பு இதுதான். இப்படி நாடு முழுவதும் ஒரே சீரான கட்டணம் இருப்பதால் நான்காவது கணிப்பு வெகு சீக்கிரமாகவே பலிக்கும். அதாவது மிகக்குறைந்த செலவில் toll-free எண் வசதிகள் கிடைக்கும். அதனால் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென கட்டணமில்லாத் தொலைபேசி எண்களை வைத்திருக்கும் - இப்பொழுது அமெரிக்காவில் இருப்பதைப் போல.]\nதயாநிதி மாறனின் தொலைத்தொடர்பு சீர்திருத்தங்களுக்கு நமது பாராட்டுகள்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநுழைவுத் தேர்வுச் சட்டம் ரத்து\nதொடரும் நுழைவுத் தேர்வு வழக்கு\nநுழைவுத் தேர்வு ரத்துச் சட்டம் - வழக்கு\nஇந்தி(ய) விளம்பரங்கள் தமிழில் தொலைந்து போகின்றன\nசினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் அழுகை, புலம்பல்\nஅசோகமித்திரன் 75 - படமும் ஒலியும்\nஇந்தியா ஒன் - சீரான கட்டணத் தொலைப்பேசிச் சேவை\nநுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தை எதிர்த்து வழக்கு\nதனியார் கூரியர் சேவைக்கு ஆப்பு\nதமிழகத்துக்கான பண்பலை அலைவரிசை ஏலம்\nடென்மார்க் கார்ட்டூன் + பொருளாதாரப் போர்\nகாஷ்மீர் பிரச்னை - முஷாரப் திட்டம்\nவிமான நிலைய ஊழியர் வேலைநிறுத்தம் ரத்து\nவிமான நிலைய ஊழியர் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85221/Pal-V-Liberty-is-world-s-first-FLYING-CAR-ON-road-TO-BE-legal", "date_download": "2021-03-06T23:38:10Z", "digest": "sha1:WWMYJZL2Y45FEUPHXSX7JIKCBTEXFIQJ", "length": 9359, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திரைப்படங்களில் அல்ல நிஜத்திலும் இனி சாத்தியமே..! சோதனையில் ஓகேவானபறக்கும் கார் ! | Pal V Liberty is world s first FLYING CAR ON road TO BE legal | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதிரைப்படங்களில் அல்ல நிஜத்திலும் இனி சாத்தியமே..\nசயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களில் மட்டுமே நாம் பார்த்து பழக்கப்பட்ட பறக்கும் கார்களை நிஜ வாழ்வில் கொண்டு வருவது இதுநாள் வரை சவாலான காரியமாகவே இருந்து வருகின்ற நிலையில் சில ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் அதனை சாத்தியப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.\nஅந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது PAL-V என்ற டச்சு கார் கம்பெனி. லிபெர்ட்டி பிளெயிங் கார் என்ற பறக்கும் காரை அந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. அதோடு ஐரோப்பாவில் இந்த காரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உள்ளது அந்நிறுவனம். அதற்கான சட்டப்பூர்வமான அனுமதியை பெறுவதற்கான முயற்சிகளை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.\nஅதற்கான வெள்ளோட்டத்தை பரிசோதித்து வருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\n‘பல நாள் முயற்சிக்கு கிடைத்த பலனாகவே இதை பார்க்கிறேன். அணியின் கூட்டு முயற்சியினால் இது சாத்தியமாகியுள்ளது. வான் மற்றும் சாலை போக்குவரத்து தரநிலைகளுக்கு உட்பட்டு இரண்டுக்கும் ஏற்ற வகையில் இதை வடிவமைத்துள்ளோம்’ என சொல்லியுள்ளார் தலைமை தொழில்நுடப் அதிகாரி மைக்.\nமூன்று சக்கரங்களில் இயங்கும் இந்த காரில் மடக்கும் வகையிலான இறக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் இரண்டு பேர் பயணிக்கலாம். சாலையில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆகாயத்தில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வ��கத்திலும் இதில் பயணிக்கலாம்.\nபறக்கும் காராக இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக விமான ஓடு தளத்தை பயன்படுத்தியே இந்த காரை டேக் ஆப் மற்றும் லேண்ட் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n”இதே சீனியர் டீம்மை வைத்து சாதிப்பார் தோனி\" அடித்து சொல்லும் நெஹ்ரா \n\"ஹீரோவைவிட வில்லன் சத்யராஜுக்குத்தான் கைத்தட்டல் அதிகம்\": சிபிராஜ்\n‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nடாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்\nகொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு\nமுதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்\nபாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n”இதே சீனியர் டீம்மை வைத்து சாதிப்பார் தோனி\" அடித்து சொல்லும் நெஹ்ரா \n\"ஹீரோவைவிட வில்லன் சத்யராஜுக்குத்தான் கைத்தட்டல் அதிகம்\": சிபிராஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/01/25012016.html", "date_download": "2021-03-06T23:13:38Z", "digest": "sha1:3OCFAPFK7NFFQYQHP5OYTHWXEIUQPRS6", "length": 15855, "nlines": 170, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 25.01.2016 (படங்கள் இணைப்பு)", "raw_content": "\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 25.01.2016 (படங்கள் இணைப்பு)\n\"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்\" கோபுரத்தை தரிசிப்பதே கோடிபுண்ணியம் என்றால் அக்கோபுரத்தை அமைக்கும் திருப்பணிக்கு உதவுவது எவ்வளவு பெரிய புண்ணியம். இவ் வருடம் (2016) ஆவணி மாதம் சித்திவிநாயப் பெருமானின் பஞ்சதள இராஐகோபுர மகா கும்பாபிஷேக பெருஞ்சா��்தி விழா நடைபெற இருப்பதனால்\nஇப் பெருங் கைங்கரியத்தில் உங்களுடைய உழைப்பும் சேர விரும்பும் எம் பெருமான் மெய்யடியார்கள் விரைந்து இணைந்து வெண்காட்டு பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகி மனிதப் பிறவியின் பெரும் பேற்றை அடைவோம்.\nபஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் எம் பெருமான் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.\nஇராஐ கோபுரத்திருப்பணிகள் முழுமைபெற . . .\nகுறிப்பு ; - திருவெண்காட்டுப் பெருமானின் குடமுழுக்கு திருக்காட்சியை கண்ணாரக் கண்டு வாயாரப் பாடி மனதார நினைந்து ஆனந்த கண்ணீர் சொரிந்து வாழ்நாளில் இன்பம் காண விரும்பும் புலம் பெயர் சித்தி விநாயகப் பெருமான் மெய்யடியார்கள் உங்கள் விமானச் சீட்டுக்களை முன்பதிவு செய்து எம் பெருமானின் குடமுழுக்கு காட்சியை கண்டு களித்து பேரானந்த பெருவாழ்வு வாழ்வீராக \nபடங்கள் : லக்கீஷன் - திருவெண்காடு மண்டைதீவு\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \n\"திருச்சிற்றம்பலம்\" '' திருச்சிற்றம்பலம்'' \"திருச்சிற்றம்பலம்'\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்���ிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-03-07T00:33:44Z", "digest": "sha1:WZVYTYCVXF7KNZ2XPTF4J4NRBFRCRT2Q", "length": 17555, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "நல்லவிநாயகபுரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரவீன் பி. நாயர், இ. ஆ. ப [3]\nபி. வி. பாரதி (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nநல்லவிநாயகபுரம் ஊராட்சி (Nallavinayagapuram Gram Panchayat), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்கும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2127 ஆகும். இவர்களில் பெண்கள் 1074 பேரும் ஆண்கள் 1053 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 13\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 62\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கொள்ளிடம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெண்மணி · வெங்கிடங்கால் · வண்டலூர் · வலிவலம் · வடக்கு பனையூர் · வடகரை · வடகாலத்தூர் · திருக்கண்ணங்குடி · தேவூர் · தெற்கு பனையூர் · சிகார் · செருநல்லூர் · சாட்டியக்குடி · ராதாமங்களம் · பட்டமங்களம் · ஒக்கூர் · குருமணாங்குடி · குருக்கத்தி · கூரத்தாங்குடி · கூத்தூர் · கிள்ளுக்குடி · காக்கழனி · எரவாஞ்சேரி · எருக்கை · இழுப்பூர் · அத்திப்புலியூர் · ஆதமங்களம் · ஆந்தகுடி · ஆனைமங்களம் · அகரகடம்பனூர் · 75 அணக்குடி · 64 மாணலூர் · 119 அணக்குடி · 105 மாணலூர் · கொடியாளத்தூர் · கோகூர் · கோயில்கண்ணாப்பூர் · மோகனூர்\nவிழுந்தமாவடி · வேட்டைக்காரனிருப்பு · வேப்பஞ்சேரி · வெண்மனச்சேரி · வாழக்கரை · திருவாய்மூர் · திருப்பூண்டி(மேற்கு) · திருப்பூண்டி(கிழக்கு) · திருக்குவளை · தன்னிலப்பாடி · தழையாமழை · புதுப்பள்ளி · பிரதாபராமபுரம் · பாலக்குறிச்சி · மேலவாழக்கரை · மீனம்மநல்லூர் · மடப்புரம் · கீழப்பிடாகை · கீழையூர் · கருங்கண்ணி · காரப்பிடாகை(தெற்கு) · காரப்பிடாகை(வடக்கு) · எட்டுக்குடி · ஈசனூர் · இறையான்குடி · சின்னதும்பூர் · சோழவித்யாபுரம்\nவடுகச்சேரி · வடவூர் · வடகுடி · தெத்தி · தேமங்கலம் · சிக்கல் · செம்பியன்மகாதேவி · சங்கமங்கலம் · புதுச்சேரி · பொரவச்சேரி · பெருங்கடம்பனூர் · பாலையூர் · ஒரத்தூர் · முட்டம் · மஞ்சக்கொல்லை · மகாதானம் · குறிச்சி · கருவேலங்கடை · ஐவநல்லூர் · ஆழியூர் · ஆவராணி · அந்தணப்பேட்டை · ஆலங்குடி · அக்கரைப்பேட்டை · அகரஒரத்தூர் · அகலங்கண் · பாப்பாக்கோயில் · தெற்கு பொய்கைநல்லூர் · வடக்கு பொய்கைநல்லூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்த��க் கடைசியாக 10 நவம்பர் 2015, 06:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-03-06T22:51:53Z", "digest": "sha1:Y2NLMF46INBBU5KQKDOAYTV7FZBG2SIG", "length": 9885, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்தியா News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nரூ.56 ஆயிரம் ஊதியத்தில் NPCIL நிறுவனத்தில் 200 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள Executive Trainees பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 200 ப...\nஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nமத்திய அரசிற்கு உட்பட்ட மத்திய தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி (CSIR) காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட...\nரூ. 2 லட்சம் ஊதியத்தில் பாஸ்போர்ட் துறையில் பணியாற்றலாம் வாங்க\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பாஸ்போர்ட் அதிகாரி, துணை பாஸ்போர்ட் அதிகாரி உ...\n ரூ.1 லட்சம் ஊதியத்தில் இந்தியன் ஆயில் துறையில் வேலை\nஇந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியியல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள...\nரூ.30 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறையில் பணியாற்ற ஆசையா\nவெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) துறையில் காலியாக உள்ள ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம...\nமத்திய CISF பாதுகாப்புப் படையில் 690 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் பாதுகாப்புப் படையில் (CISF) காலியாக உள்ள உதவி இணை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான...\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா\nஇந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள உதவி மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம...\nரூ.85 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் பொறியாளர் வேலை\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான Certification Engineers International Ltd (CEIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 109 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்...\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றலாம் வாங்க\nஇந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள பொது மேலாளர் மற்றும் நிதி மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ம...\n ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nஇந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள இணை பொது மேலாளர் (டெக்னிக்கல்) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த...\nரூ.2 லட்சம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nஇந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள மேலாளர் (டெக்னிக்கல்) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 54 பணியி...\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு இந்திய கடலார காவல் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nகடலோர காவல் படையில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 பணியிடங்கள் உள்ள நி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/12038", "date_download": "2021-03-06T23:09:22Z", "digest": "sha1:2WXSVAXKAQBGIJNU556OP7Z4SGZOBBYF", "length": 26058, "nlines": 240, "source_domain": "www.arusuvai.com", "title": "சமைத்து அசத்தலாம் - 10, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசமைத்து அசத்தலாம் - 10, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் பகுதி 9, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -10 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nநாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.\nபின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.\nகுறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை ஆஸியாவுடையதையும்(196), மைதிலிபாபு வுடையதையும்(12) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5\nfrom=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (24/03) முடிவடையும். புதன்கிழமை(25/03), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து, அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.\nஎல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.\n\"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்\".\nஎம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.\nநேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.\nஇலா,அதி, ஆஸியா, சைனாமஹா, ரேணுகா, தனிஷா, ESMSசெல்வி, வனிதா, மைதிலிபாபு, வத்சலா, ஸ்ரீ, மாலி, உத்தமி, வனிதா, மனோகரிஅக்கா, இமா, சாய் கீதா, அரசி ,வானதி, பிரியா, சாதிகாஅக்கா, செல்வியக்கா, மேனகா, விஜி, அம்மு, சுகன்யா, கவி.எஸ், கிருத்திகா, இந்திரா, உத்ரா, மனோ அக்கா, ஜலீலாஅக்கா ,ஹுசைன், ஹரி காயத்திரி அனைவருக்கும் மற்றும் கீதாச்சல்,ரசியாநிஸ்றினா அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nமற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள், எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.\nநாளை திங்கட்கிழமை(16/03) சமைக்கத் தொடங்குவோம், புது வருடத்தில் நிறைய சமைத்து அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... எல்லோரும் வாங்கோ......\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎம்மை மறவாமல் அழைத்த அன்பு அதிரா... மிக்க நன்றி. ரிப்பன் வெட்டி துவக்கி வைக்கலாம்'னு வந்தேன். :D நாளை காலை வந்து என்ன செய்தேன்னு சொல்றேன். சரியோ கணக்கு..... தயாரா\nநம்ம ஆசியா'வின் கோழி குறிப்புகள் செய்ய வேணும் இன்றுன்னு இரவே கோழி வாங்கி வந்து பிரிஜ்ஜில் தூங்குது. அதனால் நான் இன்று காலை செய்யப்போகும் உணவுகளை இப்பவே உங்க இரயிலில் ஏத்திக்கங்கோ. இவை இன்று நிச்சயம் செய்ய போவது.\nம்ம்... இன்னைக்கு ஒரே கோழி மயம். ;)\nஅதிரா ரேணுவுடன் சேர்ந்து நானும் அனைவரையும் அழைக்கிறேன்.வாங்கோ வாங்கோ வந்து சமைத்து அசத்தி நிறை குறைகளை சொல்லுங்கோ தோழி வனிதா முதலில் வந்த உங்களுக்கு நிச்சயம் ஸ்பெஷல் பரிசு உண்டு.வெஜ் ரெசிப்பிக்களும் நிறைய கொடுத்து இருக்கிறேன்.பார்த்து செய்யுங்கோப்பா .எதுவும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டினால் சரி செய்ய இது தருணம் என்பதால் சொல்லிடுங்கோ.அறுசுவை தோழிகள அனைவரையும் என்னுடையதும்,மைதிலி பாபு சமையலையும் செய்து அசத்த வருமாறு அன்புடன் மீண்டும் அழைக்கிறேன்.\nஇன்று சிக் ப்ரைட் சில்லி பரோட்டா,புதினாத்துவையல்.நேற்றே பரோட்டா ரெடி செய்தாச்சு.செய்து விட்டு பின்னூட்டம் கொடுக்கிறேன்.வனிதாவிற்கு அடுத்த சீட் எனக்கு தானே அதிரா,ரேணு.\nஎன்னுடைய கணக்கில் பொட்டேடோ சாப்ஸினை சேர்த்து கொள்ளூங்கள்.\nஆஸியா அக்காவின் பொட்டேடோ சாப்ஸ் மிகவும் அருமையாக இருந்த்து..\nவெஜ் மட்டும் சமைப்பவர்களுக்கு ஈசியாக இருக்க இதோ என் வெஜ் குறிப்புக்கள்.அகத்திக்கீரை சால்னா,பூம்பருப்பு,பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம்,கருணைகிழங்கு புளிக்குழம்பு,கருப்பட்டி சாயா,கோல்ஸ்லா,சீஸ் ஸ்பிரட் சான்ட்விச்,முருங்கைப்பூ பொ���ியல்,மசாலா தக்கடி,டயட் சாலட்,முருங்கைக்காய் பொரியல்,மூவர்ணப்பொரியல்,புளிச்சாறு,பாகற்காய் கடலை பருப்பு கூட்டு,ஃப்ரூட் ரைத்தா,சௌ சௌ உருளைப்பொரியல்,கத்திரி உரூளை பிரட்டல்,ரைஸ் மிட்டா,எண்ணெய் கத்திரிக்காய்,மஷ்ரூம் கார்ன் காப்சிகம் சூப்,உருளை ஃப்ரை,ஜிஞ்ஜர் மிண்ட் ப்லாக் டீ,துருவிய கேரட் ஹல்வா,கடாய் காளான்,ஈசி வெஜ் வெள்ளை குருமா,தக்காளீ ஜூஸ்,ஆப்பிளாரஞ்சு மிக்ஸ் ஜூஸ்,அன்னாசி ஜூஸ்,ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்,சாக்லேட் மில்க் சேக்,கோல்டு காபி,ஆலு கோபி,பனீர் முளைகாட்டிய பயிறு,வாழைக்காய் புட்டு,மினி தோசை,மசாலா பீன்ஸ்,ஆலூ பாலக்,தேங்காய் புதினா சட்னி,ஸ்பைசி உருளை தக்காளி மசாலா,சிறு கிழங்கு பொரியல்,முள்ளங்கி கொத்து பருப்பு,குக்கும்பர் ரைத்தா,பனீர் டிக்கா மசாலா,ப்ரெட் வெஜீஸ்,காஷ்மீரி பொட்டட்டோ புலாவ்,துருவிய கேரட் பொரியல்,வேப்பிலை உருண்டை,மிளகாய் பச்சி,ஓட்ஸ் நோன்பு கஞ்சி,வெஜிடபுல் உப்புமா,ப்லைன் உப்புமா,பொட்டட்டோ வெஜ் பாஸ்கட்,வெஜ் ஸ்பிரிங் ரோல்,பட்டர் பீன்ஸ் காளிஃப்லவர் மசாலா,பாகற்காய் வறுவல்,கிரீன் சட்னி,ப்லைன் யெல்லோ கீரைஸ்,தக்காளி வெங்காய சட்னி,எம்டி சால்னா,கோஸ் பாசிபர்ப்பு பொரியல்,கத்திரிக்காய் ஆனம்,வடை புளிக்கறி,சேனைகிழங்கு சாப்ஸ்,மேத்தி ரொட்டி,தடியங்காய் சாம்பார்,தால் ரொட்டி,மூளி ரொட்டி,புளித்துவையல்,கிரீன் சாலட்,சைனீஸ் ச்டிர் ஃப்ரை,கோவைகாய் சப்ஜி,டொமட்டோ கர்ன் பார்த்தா,வெண்டைக்காய் தயிர்க்கறி,கறி மசாலா பேஸ்ட்,கறி பவுடர்,கலவை பயறு மசாலா,கோவைக்காய் உருலை பிரட்டல்,ராஜ்மா வெஜ் சுண்டல்,பொட்டட்டோ சாப்ஸ்,பசசை பயறு உருளை மசாலா,மாம்பழப்பால்,புளிக்காய்ச்சல்,ஸ்பைசி முட்டை கோஸ் பொரியல்,சைனீஸ் சாலட்,\nகிட்னி பீன்ஸ் கறி,கரைச்சான்,... இன்னும் பல.வெஜ் பிரியர்களே தெரிவு செய்து சமையுங்கள்.நன்றி.\nமைதிலியின் புதினா துவையல், பொட்டு கடலசட்னி, திடீர் சாம்பார் பொடி, வேர்கடலை பக்கோடா\nஆசியாக்கா குறிப்பு இட்லி மாவு குழிபணியாரம், சிக்கன் ஜால்ப்ரெஸி, கோஸ் பாசிபருப்பு பொறியல், தடியங்கா சாம்பார், ஸ்டீம் சிக்கன் (என் மகளுக்கு), கருப்பட்டி சாயா, கோல்ஸ்லா.\nஅதிரா இன்னக்கி என்ன அதிசயமோ எல்லாமே மின்னல் வேகத்தில் ஓபன் ஆகுது பட் சைன் அவுட் ஆகுது அதனால் பின்னூட்டம் கொடுக்க முடியல\nகைதட்டும் பத்து விரல்க���ாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nஹாய் அதிரா மற்றும் ரேணு\nசமைத்து அசத்தலாம் பகுதியுள் இந்த வாரம் ஆஸியா அவர்களுடைய குறிப்பும்,என்னுடைய குறிப்பும் இடம் பெற்றது ரொம்ப சந்தோஷம்\nபா. உங்கள் இரயில் பயணம் தொடருட்டும்....வாழ்த்துக்கள் பா.\nஅக்கா இன்றைய சமையல் பாசி பருப்பு பொரித்த முட்டை (ஆசியா அக்கா குறிப்பு) நன்றி அக்காஸ்.\nசமைத்து அசத்தலாம் பகுதி - 22, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் - 18 - தனிவீடா\nசமைத்து அசத்தலாம்(2) எல்லோரும் வாங்கோ... பிளீஸ்\nபட்டிமன்றம் - 66 --->நண்பர்கள் காதலர்களாக மாறலாமா கூடாதா\nவெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை சமாளிப்பது எப்படி\n\"ஜெயந்தி\" \"தயாபரன் வஜிதா\" சமையல்கள் அசத்த போவது யாரு\n\"நர்மதா\" \"ரஸியா\"சமையல்கள் அசத்த போவது யாரு\nபட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா இல்லை அளவான பகிர்வா\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/anand-mahindra-to-give-thar-to-6-indian-cricketers-all-you-need-to-know-about-suv-news-278884", "date_download": "2021-03-06T23:34:49Z", "digest": "sha1:VZX6VE5XUK4QEIPKBSBZIS2F4KNZHAHC", "length": 10797, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Anand Mahindra to Give Thar to 6 Indian Cricketers All You Need to Know About SUV - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Sports » தமிழக வீரர் நடராஜன் உள்ளிட்ட 6 பேருக்கு கார் பரிசு… அதிரடி அறிவிப்பு வெளியிட்ட இந்திய நிறுவனம்\nதமிழக வீரர் நடராஜன் உள்ளிட்ட 6 பேருக்கு கார் பரிசு… அதிரடி அறிவிப்பு வெளியிட்ட இந்திய நிறுவனம்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 33 ஆண்டுகால வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த இளம் வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், சிராஜ் நவ்தீப், சைனி, சுப்மன் கில் ஆகியோருக்கு மஹிந்திரா கார் நிறுவனம் பரிசு அறிவித்து இருக்கிறது.\nபிரிஸ்பனில் நடைபெற்ற 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டில் அறிமுக வீரர்களாக இந்த 6 பேரும் களம் இறங்கினர். மேலும் இவர்களின் விளையாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கிரிக்கெட் களத்தில் இவர்கள் காட்டிய அதிரடி பல மூத்த வீரர்க���ையும் மலைக்க வைத்தது என்றே சொல்ல வேண்டும். இதனால் பலரும் அறிமுக வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்திய தொழில் நிறுவனமான மஹேந்திரா கார் நிறுவனம் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், சிராஜ் நவ்தீப், சைனி, சுப்மன் கில் ஆகிய 6 பேருக்கும் கார் பரிசினை அறிவித்து இருக்கிறது. இதற்கான அறிவிப்பை அதன் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎப்பவும் எனக்கு அவர்தான் ஹீரோ… சச்சினே உருகும் அந்த லெஜண்ட் யார் தெரியுமா\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியக் கிரிக்கெட் அணி தகுதி\nவாஷிங் “டன்“ சுந்தர் என எழுத முடியவில்லையே சோகத்தோடு வைரலாகும் டிவிட்டர் பதிவு\nஇந்திய வீரர்களின் தொடரும் அதிரடி… முதல் நாள் போட்டியில் சில திருப்பங்கள்\nமீண்டும் வெடித்த கிரிக்கெட் பிட்ச் சர்ச்சை… வீட்டுத் தோட்டத்தைக் கொத்தி விளக்கம் அளித்த இங். வீரர்\nஅஸ்வினைவிட ஹர்பஜன் படு பயங்கரம்… முன்னாள் வீரரின் அதிரடி கருத்து\nகளை கட்டியது ஐபிஎல் திருவிழா: சென்னை வந்த தல தோனிக்கு விசில் போடும் வீடியோ\nவிளையாடாமல் இருந்தாலும் அவரு டாப்புதான்… அசத்தும் இந்தியக் கேப்டன்\n4ஆவது டெஸ்ட்டில் ட்ரா செய்துவிட்டால் ஜோ ரூட்டின் கணிப்பை கேலி செய்யும் நெட்டிசன்கள்\nகிறிஸ், ரோகித் சர்மா இவங்க வேற லெவல்… பேட்டிங் சாதனை பட்டியல்\n100 மில்லியன் பாலோயர்களை பெற்ற முதல் கிரிக்கெட் வீரர்… இந்திய கேப்டனின் புது சாதனை\n அகமதாபாத் மைதானத்தை கேலி செய்யும் முன்னாள் வீரர்\nஐசிசி தரவரிசையில் ஹிட்மேனின் புது சாதனை… தொடர்ந்து அசால்ட் காட்டும் அஸ்வின்\nஅகமதாபாத் மேட்ச் உண்மையில் வேற லெவல்… இப்படி கூற காரணம் என்ன\nசென்னை சிஎஸ்கே மீது கடும் கோபத்தில் இருக்கும் இங்கிலாந்து கேப்டன்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் செய்த புது சாதனை… குவியும் பாராட்டு\n இந்திய வீரர்களின் அசராத பந்து வீச்சால் நடந்த மேஜிக்\nகிரிக்கெட் விளையாட போன இடத்தில் ட்ரோன் கேமராவுடன் விளையாடிய இந்திய வீரர்\nஅகமதாபாத் மைதானத்தில் அதானியும் ரிலையன்ஸும்\nஆஸ்திரேலிய வெற்றியின்போது வாஷிங்டன் சுந்தருக்கு இப்படியொரு சிக்கலா\nஆடையோடு சேர்த்து பெண்களைச் சீண்டினால் பாலியல் குற்றம் ஆகாதா\nஆஸ்திரேலிய ���ெற்றியின்போது வாஷிங்டன் சுந்தருக்கு இப்படியொரு சிக்கலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/politics/2021/02/22/ks-alagiri-listed-out-puducherry-congress-govt-schemes-for-people-welfare-of-state", "date_download": "2021-03-06T22:58:17Z", "digest": "sha1:MSEB37MQOA3IPYVA3BMSRN7LQ23A2D7T", "length": 17263, "nlines": 73, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "ks alagiri listed out puducherry congress govt schemes for people welfare of state", "raw_content": "\n“புதுவையில் பாஜக செய்திருப்பது 18 தொகுதிகளில் டெபாசிட் இழந்ததை விடவும் கேவலமானது” : K.S.அழகிரி\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கடந்த நான்கே முக்கால் வருடம் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும் அதையும் மீறி மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் ஆட்சி நிகழ்த்தியிருக்கிறது.\nஅரசியல் பேராண்மையோடு துணைநிலை ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கிய நாராயணசாமியின் நேர்மையை புதுச்சேரி மக்கள் பாராட்டுவார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பான அவரது அறிக்கையில்\n“புதுச்சேரி மாநில முதலமைச்சராக வி. நாராயணசாமி தேர்வு செய்யப்பட்ட அதே சமயத்தில் தான் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி அரசியல் உள்நோக்கத்தோடு நியமிக்கப்பட்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றது முதற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு செயல்படவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தவர் தான் கிரண்பேடி. துணைநிலை ஆளுநரின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து ஒரு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அவரது மாளிகையின் நுழைவாயிலுக்கு வெளியே இரவு-பகல் என்று பாராமல் அங்கேயே உறங்கி தொடர் போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலை வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருக்க முடியாது. அத்தகைய கொடூரமான துணைநிலை ஆளுநரின் நடவடிக்கைகளை எதிர்த்து பதவிக் காலம் முழுவதும் போராடியவர் முதலமைச்சர் வி. நாராயணசாமி.\nகடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 15 இடங்களிலும், தி.மு.க. 3 இடங்களிலும் வெற்றி பெற்று ஒரு சுயேட்சை உறுப்பினரின் ஆதரவோடு மொத்தம் 19 உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அதேநேரத்தில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க., அனைத்திலும் டெபாசிட் தொகையை பறிகொடுக்கிற அவலநிலை இருந்ததை எவரும் மறந்திட இயலாது. புதுச்சேரி மாநில மக்களால் நிரா��ரிக்கப்பட்ட பா.ஜ.க.வை சார்ந்த மூவரை நியமன உறுப்பினர்களாக துணைநிலை ஆளுநர் நியமித்ததை விட ஜனநாயக விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. ஆளுநர் என்பவர் முதலமைச்சரின் ஆலோசனையின்படிதான் செயல்பட வேண்டுமே தவிர, பா.ஜ.க.வின் ஏஜெண்டாக செயல்படக் கூடாது.\nதுணைநிலை ஆளுநரின் பல்வேறு தடைகளை மீறியும் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற ஆட்சியை கவிழ்ப்பதற்கு பா.ஜ.க. சதித் திட்டம் தீட்டியது. சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு 100 நாட்கள் மட்டுமே இருக்கிற நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் விலை பேசப்பட்டு கட்சியிலிருந்து விலகுகிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. மேலும், நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பா.ஜ.க.வின் நியமன உறுப்பினர்கள் மூன்று பேருக்கும் வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. இந்நிலையில் அரசியல் பேரான்மையோடு முதலமைச்சர் நாராயணசாமி சட்டசபையிலிருந்து நேரடியாக வெளியேறி துணைநிலை ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கியிருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் நேர்மையை புதுச்சேரி மக்கள் நிச்சயம் பாராட்டுவார்கள்.\nகடந்த காலங்களில் கர்நாடகா, மத்தியபிரதேசம், மணிப்பூர், கோவா என தொடர்ந்து பல மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை பா.ஜ.க. கவிழ்த்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால், புதுச்சேரி போன்ற ஒரு சிறிய மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதை சகித்துக் கொள்ள முடியாத நிலையை வைத்து பா.ஜ.க.வின் சர்வாதிகார அணுகுமுறையை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.\nநாராயணசாமி தலைமையிலான ஆட்சியை முடக்குவதற்கு கிரண்பேடி பயன்பட்டார். அரசியல் ரீதியாக ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை மேற்கொள்வதற்கு கிரண்பேடி பயன்பட மாட்டார் என்ற உள்நோக்கத்தில் அதை செய்வதற்கு தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு துணைநிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதில் பா.ஜ.க. தற்காலிகமாக வெற்றி பெறலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கடந்த நான்கே முக்கால் வருடம் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும் அதையும் மீறி மக்கள் நலன் சார்ந்த ��ல்வேறு திட்டங்களை நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நிகழ்த்தியிருக்கிறது.\n“புதுவை ஜனநாயக படுகொலையை எதிர்த்து திமுக காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்” - மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு உள்ஒதுக்கீடு 7.5 சதவிகிதம் தான். ஆனால், புதுச்சேரியில் 10 சதவிகிதமாக பெற்றுத் தந்தவர் நாராயணசாமி. இலவச அரிசிக்கு கிரண்பேடி விதித்த தடையை மீறி நிறைவேற்றிய பெருமை இவருக்கு உண்டு. மேலும், 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி புதுச்சேரி அரசுக்கு 41 சதவிகித நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால், 21 சதவிகித நிதி ஒதுக்கீடு மட்டுமே வழங்கி காங்கிரஸ் ஆட்சிக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதில் பா.ஜ.க. காட்டிய முனைப்பை புதுச்சேரி மக்கள் நன்கு அறிவார்கள்.\nபுதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி பதவியிலிருந்து விலகினாலும், மக்கள் மனதிலிருந்து எந்த சக்தியாலும் விலக்க முடியாது. சமீபத்தில் நடந்த 2019 மக்களவை தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வைத்தியலிங்கம் 1 லட்சத்து 97 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையும், நெல்லிதோப்பு சட்டமன்றத் தொகுதியில் நாராயணசாமி 70 சதவிகித வாக்குகள் பெற்றதையும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதையும் பார்க்கும் போது காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியின் மக்கள் செல்வாக்கை அறிந்து கொள்ள முடியும்.\nஎனவே, புதுச்சேரி மக்களால் நிராகரிக்கப்பட்ட பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை சாம, பேத, தான, தண்டங்களை கையாண்டு காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டிருக்கிறது. இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைக்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடத்தை புகட்டுகிற வகையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அங்கே அமையப் போவது உறுதி என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.\n“புதுவையிலும் அரசியல் தில்லுமுல்லை காட்டிய பாஜக.. இது ஜனநாயக சீரழிவு” - தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்\n’மன்னிப்பு கேட்டாலும் சமரசத்துக்கு இடமில்லை’ : மாரிக்கு ஊடகவியலாளர் குணசேகரன் பதிலடி\nஎப்படி இருக்கிறது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ - பேய் இருக்கா இல்லையா... போகலாமா வேணாமா\nதிருச்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றவிருக்கும் தி.மு.கழக முன்னணியினர் - உறுதிமொழி அளிக்கும் மு.க.ஸ்டாலின்\nகூசாமல் பொய் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான் : போலி வேடத்தை அம்பலப்படுத்திய முரசொலி தலையங்கம்\n“2 பெண்களை மணந்து, 10ஆம் வகுப்பு சிறுமியையும் ஏமாற்றி சிதைத்த இளைஞன்” - நெல்லை அருகே அதிர்ச்சி சம்பவம்\n“ஐ.நா மன்றத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்துவிடக் கூடாது\" - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n\"எங்கே போனது பா.ஜ.க-வின் பசு பாசம்..\" - பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்று உயிரிழக்கும் மாடுகள்\n“கூலி கேட்டால் காலை உடைக்கும் போலிஸ்” - தலித் தொழிற்சங்கவாதிக்கு நடந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/782736/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-03-06T22:58:47Z", "digest": "sha1:ZQZV7YSA53GAVAOZRKM4ZPRF6L5SJS25", "length": 8274, "nlines": 39, "source_domain": "www.minmurasu.com", "title": "வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – வானிலை ஆய்வு மையம் – மின்முரசு", "raw_content": "\nவங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்தில் வரும் 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.\nவங்க கடலில் கடந்த 21-ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிதான், தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கடந்த 25-ம் தேதி நள்ளிரவு கரையைக் கடந்தது.\nஇந்த புயல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக நல்ல மழையை கொடுத்தது. அதிலும், அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் 31 செ.மீ. மழை பதிவானது.\nஅந்த புயல் நேற்று ஆந்திரா அருகே காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து நிலைகொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (ஞாயிற்றுக்கிழமை) உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:\nநிவர் புயல் வலுவிழந்த நிலையில் தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் நிலவி வந்தது. தொடர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தெற்கு ஆந்திராவின் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் உள்பட வடமேற்கு மாவட்டங்களில் நேற்று (நேற்று முன்தினம்) மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nஅடுத்த 48 மணி நேரத்தில் (நாளை) தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.\nதாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 30-ம் தேதி (நாளை மறுதினம்) மேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக வரும் 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.\nஅதிலும் தென் தமிழகத்தில் அதிகமாகவும், வட தமிழகத்தில் ஓரளவுக்கும் மழை இருக்கும் என்று தற்போதைய நிலவரப்படி கணிக்கப்பட்டு இருக்கிறது. தாழ்வு மண்டலத்தில் இருந்து அடுத்த நிலையான புயலுக்கு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. அதுபற்றி வரக்கூடிய நாட்களில் கணிக்கப்பட்டு தெரிவிக்கப்படும்.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 34 செ.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால் 29 செ.மீ. மழைப்பொழிவுதான் தமிழகத்தில் இதுவரை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 15 சதவீதம் குறைவு ஆகும் என தெரிவித்தார்.\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை\nதொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் புழல் ஏரி\nவிவசாயிகளின் உணர்வுகளை மதித்து வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயார் – நரேந்திர சிங் தோமர்\nடுவிட்டரில் பெண்கள் எதைப்பற்றி பதிவு செய்கிறார்கள் – ஆய்வில் சுவாரசிய தகவல்கள்\n100-வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் – அரியானாவில் 6 வழி எக்ஸ்பிரஸ் சாலையில் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2301/", "date_download": "2021-03-06T22:53:44Z", "digest": "sha1:HBUJNUAE5KOCYC5226NO72KB3HP6TNIQ", "length": 23982, "nlines": 104, "source_domain": "www.namadhuamma.net", "title": "தமிழகத்தில் ரூ.10,055 கோடி முதலீடு - முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nதமிழகத்தில் ரூ.10,055 கோடி முதலீடு – முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் தலைமைச்செயலகத்தில், தொழில்துறை சார்பில், சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 14 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை 10,055 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டங்களின் மூலம், சுமார் 7,000 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.\nஇதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-\nஉலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடவும், தொழில்துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச்செய்திடவும் முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.\nதமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் பயனாக, இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதங்களில் இந்திய அளவில் மிக அதிக முதலீடுகளை ஈர்த்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2020ம் ஆண்டு செப்டம்பர் வரை, 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 31,464 கோடி ரூபாய் முதலீடுகளுக்கு கையெழுத்திடப்பட்டுள்ளன.\nஅதன் தொடர்ச்சியாக, 14 புதிய தொழில் திட்டங்களை, தமிழ்நாட்டில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று முதலமைச்சர் எடப்பாடிே கே.பழனிசாமி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன. தற்போது நிலவி வரும் சூழ்நிலையின் காரணமாக, இந்த 14 திட்டங்களில், 4 திட்டங்களுக்கு காணொலிக்காட்சி மூலமாகவும், 10 திட்டங்களுக்கு நேரடியாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.\nகாணொலிக் காட்சிகள் மூலமாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்கள் வருமாறு:-\nதூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், 6300 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 2420 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், JSW Renewable Energy நிறுவனத்தின், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.\nஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த Mantra Data Centres நிறுவனம், சென்னைக்கு அருகில் 750 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 550 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தகவல் தரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.\nAosheng Hitech Limited நிறுவனம், 200 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கார்பன் ஃபைபர் தகடுகள் உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.\nசிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Vans Chemistry நிறுவனம், 50 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 750 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின்கழிவு மேலாண்மை வசதி, மறுசுழற்சி மற்றும் விலை மதிப்புமிக்க உலோகங்களை சுத்திகரித்தல் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.\nநேரடியாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்கள் வருமாறு:-\nகாஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் ஒரகடம் தொழிற்பூங்காவில், Apollo Tyres நிறுவனம், 505 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 300 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், டயர்கள் உற்பத்தி விரிவாக்க திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் Hiranandani குழுமத்தை சேர்ந்த Greenbase Industrial Parks நிறுவனம், 750 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Industrial Logistics Park அமைத்திடும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த TPI Composites நிறுவனம், 300 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Wind Blades உற்பத்தி விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.\nஇந்நிறுவனம் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இப்பொழுது இந்நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.\nLi-Energy நிறுவனம், 300 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 325 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்சார வாகனங்களுக்கான மின்கலன் பொதிகள் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில், தென்கொரிய நாட்டைச் சேர்ந்த LS Automotive Pvt. Ltd நிறுவனம், 250 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மோட்டார் வாகனங்களுக்கான (EV battery packs) உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், Britannia நிறுவனம், 250 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Biscuits தயாரிக்கும�� விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். இந்நிறுவனம், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டது. இப்பொழுது இந்நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் Inox Air Products நிறுவனம், 150 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 105 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Liquid Oxygen உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். இந்த நிறுவனம் கோவிட் சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜனை தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளுக்கு வழங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.\nகாஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில், தென்கொரிய நாட்டை சேர்ந்த Hyundai Wia நிறுவனம், 109 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 50 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.\nசென்னை, அம்பத்தூரில்,Grinn Tech Motors & Services நிறுவனம், 90 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Battery and BMS உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் Counter Measures Technologies நிறுவனம், 51 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துப் பொருட்கள் உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.\nஇந்த திட்டம் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருந்தடத்தில் அமையவுள்ளது என மொத்தம், 14 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 10,055 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 7,000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.\nஇந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச்செயலாளர் க.சண்முகம், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் நீரஜ்மித்தல், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nஇவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ��ரசு தயார் – முதலமைச்சர் திட்டவட்டம்\nதமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்தது தான் தி.மு.க.வின் சாதனை – வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கடும் தாக்கு\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/health/to-lose-weight-include-these-things-in-your-diet-250121/", "date_download": "2021-03-06T22:40:39Z", "digest": "sha1:ETI3XKECU7RH3IVIAUSYSXTNHJYDT7WU", "length": 14362, "nlines": 175, "source_domain": "www.updatenews360.com", "title": "உடல் எடையை குறைக்க, இந்த விஷயங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஉடல் எடையை குறைக்க, இந்த விஷயங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்\nஉடல் எடையை குறைக்க, இந்த விஷயங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்\nஎடை இழக்க மக்கள் புரதத்தைப் பயன்படுத்துகிறார்கள். புரதம் உடலின் வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது. ஆனால் இந்த செய்தியில், புரதத்தைத் தவிர மற்ற ஊட்டச்சத்துக்களைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்வோம், இது உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம் எடையைக் குறைக்கலாம்.\nபொட்டாசியம்: இது மிக முக்கியமான ஊட்டச்சத்து. பொதுவாக, மக்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உடலில் இருந்து பல நச்சுக்களை அகற்ற இது மிகவும் உதவியாக இருக்கும். சிறுநீரகமும் இதயமும் உங்கள் உணவில் சேர்த்���ுக் கொள்வதன் மூலம் சரியாக வேலை செய்கின்றன.\nஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள்: ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இது பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகின்றன. மேலும், அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன.\nகால்சியம்: எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக வைத்திருப்பதோடு, எடை குறைக்க கால்சியமும் மிகவும் உதவியாக இருக்கும். கால்சியம் நிறைந்த உணவை உட்கொள்வது எடை அதிகரிக்கும் அபாயத்தை குறைக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஃபைபர்: எடையைக் குறைக்க ஃபைபர் பயன்பாடு மிகவும் முக்கியம். இரண்டு வகையான நார்ச்சத்துக்கள் உள்ளன, அவை கரையக்கூடியவை மற்றும் கரையாதவை, இவை இரண்டும் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. ஹார்மோன்கள் அதன் நுகர்வு காரணமாக சீரானதாக இருக்கும். ஃபைபர் நிறைய நேரம் எடுக்கும், இதன் காரணமாக நீங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருப்பதில்லை. இதன் மூலம் நீங்கள் அதிகம் உணவை சாப்பிடுவதில்லை, உங்கள் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.\nPrevious எலும்புகளை வலிமையாக்க இந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்\nNext மன அழுத்தத்தை குறைக்க இந்த எளிய மாற்றங்களை செய்தாலே போதும்\nபெருஞ்சீரகம் போட வேண்டிய இடத்தில் சீரகம் பயன்படுத்தலாமா… இரண்டிற்கும் என்ன வித்தியாசம்\nகாஷ்மீர் ஸ்பெஷல்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காவா தேநீர்\nஇரவு தூங்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா…. ஒரு வேலை அது இந்த நோயாக இருக்குமோ\nவால்நட்டை இப்படி கூட யூஸ் பண்ணலாமா… இத்தன நாள் இது தெரியாம போச்சே\nசம்மர் வந்தாச்சு… உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும் எளிய டிப்ஸ்\nஇந்த டீ குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா… அப்போ நீங்க ஜாக்கிரதையா இருக்கணும்…\nநீண்ட காலம் வாழ ஆசையா… இதற்கு விடை உங்கள் சமையல் அறையிலே உள்ளது\nஇந்த நாளில் தான் மாரடைப்பு ஏற்படுகிறதாம்… ஜாக்கிரதையா இருங்க\nஉங்கள் பிள்ளைகளின் கவனக்குறைவை சரி செய்ய ஆயுர்வேதம் சொல்லும் டிப்ஸ்\n80 வயதுக்கு மேற்பட்டவங்க மட்டுமல்ல.. நீங்களும் தபால் வாக்கு போடலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nQuick Shareசென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகளின் பயன்பாடு குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா…\nராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உயிரோடு எரிப்பு..\nQuick Shareராஜஸ்தானின் ஹனுமன்காரில் உள்ள தனது வீட்டில் 30 வயது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு…\nதினகரனை கடுமையாக எச்சரித்த சசிகலா… வீணாக அந்தப் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்…\nQuick Shareசட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணியை உறுதி செய்யும் விதமாக, தொகுதி பங்கீட்டை நடத்தி வருகின்றன….\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு தூக்கு.. 4 பேருக்கு ஆயுள்.. கள்ளச் சாராய வழக்கில் பீகார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nQuick Share2016’ல் பீகாரின் கோபால்கஞ்சில் நடந்த கஜுர்பானி கள்ளச் சாராய பலி தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு மரண தண்டனை…\nதெற்காசிய நாடுகளுடன் தொடர்பு கொள்ள இப்படியொரு திட்டமா.. சீனாவின் திபெத் பிளான் வெளியானது..\nQuick Shareஇந்த ஆண்டு முதல் தொடங்கவிருக்கும் 14’வது ஐந்தாண்டு திட்டத்தில் திபெத்தை தெற்காசியாவுடன் இணைக்கும் ஒரு முக்கியமான பாதையை அமைப்பதற்கான திட்டத்தை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-nov18/36238-24", "date_download": "2021-03-06T22:49:19Z", "digest": "sha1:MGNO7J7ON3VE3CCE2SN7RZPP7TLFAV6B", "length": 20694, "nlines": 255, "source_domain": "www.keetru.com", "title": "டிசம்பர் 24இல் திருச்சி நோக்கி திரளுவீர்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2018\nஜல்லிக்கட்டுக்குள் ஒளிந்திருக்கும் சூத்திர - பஞ்சம இழிவுகள்\nயாகப் புதைகுழிகளில் மீண்டும் தமிழர்கள்\nதமிழின உரிமை மீட்பு மாநாடு - கருஞ்சட்டைப் பேரணி\nமார்க்சியம் - பெரியாரியம் - தமிழ்த் தேசியம் - 9\nதமிழினம் கொஞ்சமும் தற்காப்புணர்வு அற்றிருப்பது ஏன்\nஆட்சியை விமர்சித்தால் தேச விரோதிகளா\nவந்து விட்டார் செந்தமிழ் காவலர்\nபொய் வழக்குகளைத் தயாரிக்கும் புலனாய்வு அமைப்பு\n‘ஊபா’ சட்டத்தை இரத்து செய்: சென்னையில் ஆர்ப்பாட்டம்\nசிவா - விஷ்ணு - போலீஸ்\nநடுவண் ஆட்சியின் ஈவிரக்கமற்ற பெட்ரோல் - கேஸ் விலை உயர்வு\nபெரிய���ர் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 09 டிசம்பர் 2018\nடிசம்பர் 24இல் திருச்சி நோக்கி திரளுவீர்\nஅனைத்து இயக்கங்களும் இணைந்து நடத்தும் கருஞ்சட்டைப் பேரணி\nபெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று அனைத்து பெரியாரிய இயக்கங்களும், உணர்வாளர்களும் இணைந்து முக்கியமான அரசியல் நிகழ்வு ஒன்றினை நடத்த வேண்டும் என்பது குறித்து 10-11-2018, சனிக்கிழமை அன்று சென்னை செய்தியாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:\nமாநாட்டிற்கான பெயர் விவாதிக்கப்பட்டு “தமிழின உரிமை மீட்போம்” என்ற முழக்கத்தின் பெயரில் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது.\nடிசம்பர் 24 அன்று மாலையில் திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாடு நடத்துவதென்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.\nஇயக்கங்கள் மற்றும் இயக்கங்களை தாண்டிய பெரியாரிய சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், உணர்வாளர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்வது.\nதிருச்சியில் அனுமதி பெறுவதற்கான பொறுப்பினை தோழர் குடந்தை அரசன் அவர்கள் ஏற்றுக் கொண்டார்.\nஒன்பது மண்டலங்களாக பிரித்து மாநாட்டிற்கான வேலைகளை பார்ப்பது என முடிவெடுக்கப்பட்டு, ஒவ்வொரு இயக்கத்திற்கும் பொறுப்பு கொடுக்கப் பட்டது.\n1) சென்னை - பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி: - 8608068002), பிரவீன் (மே 17 இயக்கம்- 9884072010 )\n2) மதுரை - தளபதி, மே பதினேழு இயக்கத் தோழர்கள் (8526837763), திவிக.\n3) திருச்சி - நிலவழகன் (தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் -9942546468), தோழர்கள் செங்கை குயிலி மற்றும் எழில் புத்தன் (ஆதித்தமிழர் பேரவை- 7598157814 - 8610993151)\n4) கோவை - டைசன் (தமிழர் விடியல் கட்சி- 9840120233)\n5) நெல்லை - நாகை திருவள்ளுவன் (தமிழ்ப்புலிகள் கட்சி- 9952626353)\n6) சேலம் - திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள்\n7) வேலூர் - செவ்வேள் (த.ஒ.வி.இ)\n8) கடலூர், புதுச்சேரி - வீர மோகன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்)\n9) தஞ்சை - அரங்க. குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்-9047521117)\nஅனைத்து மண்டலங்களிலும் உள்ள அனைத்து ஆதரவு இயக்கங்களின் பொறுப்பாளர்களையும் அழைத்து மாநாட்டிற்கான மண்டலக் கூட்டத்தினை நவம்பர் 20ஆம் தேதிக்குள் நடத்திட வேண்டும் என்பது முடிவானது.\nதுண்டறிக்கை - முதல் கட்டமாக 50,000 முன்னோட்டத் துண்டறிக்கைகள் அச்சிடுவது.\nசுவரெழுத்து - ஒவ்வொரு மாவட்டத்திலும் வாய்ப்பிருக்கும் அனைத்து இடங்களிலும் எழுதப்பட வேண்டும்.\n‘Single Bit சுவரொட்டி’- டிசம்பர் 6ம் தேதிக்குப் பின்னர் ஒட்டப்பட வேண்டும்.\nமுதல் கட்ட நிதியாக அமைப்புகள் பொறுப்பேற்றுக் கொண்ட தொகை.\nதமிழ்ப்புலிகள் கட்சி - 10,000; விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி - 10,000; திராவிடர் விடுதலைக் கழகம் - 10,000; தந்தை பெரியார் திராவிடர் கழகம் - 10,000; தமிழர் விடியல் கட்சி - 10,000; மே பதினேழு இயக்கம் - 10,000; தாளாண்மை உழவர் இயக்கம் - 10,000; பெரியார் சிந்தனையாளர் பேரவை - 5,000; தமிழ்நாடு திராவிடர் கழகம் - 5,000; ஆதித் தமிழர் பேரவை - 5,000; டிசம்பர் 3 இயக்கம் - 5,000; மொத்த தொகை - 90,000.00 - முதற்கட்ட நன்கொடை.\nநவம்பர் 28 புதன் அன்று திருச்சியில் அடுத்த கட்ட விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என்பது முடிவெடுக்கப்பட்டது. அமைப்புகள் தாங்கள் பொறுப்பேற்றுக் கொண்ட முதல்கட்ட தொகையினை நவம்பர் 28 அன்று கையளிப்பது என்றும் தெரிவிக்கப்பட்டது.\nமாநாட்டில் அமைப்புகள் தங்கள் கொடிகளோ, அடையாளங்களோ இல்லாமல் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.\nமுழக்கப் பதாகைகள் பொதுப்பெயரில் இருத்தல் வேண்டும் என்றும், கருப்பு சட்டை அணிந்து பங்கேற்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.\nமாநாட்டினை ”பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு” என்ற பெயரில் நடத்துவதாகவும் முடிவெடுக்கப்பட்டது.\nஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பொறுப்பாளர்கள்:\nதிராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், புதுச்சேரி திவிக தலைவர் லோகு அய்யப்பன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன், ஆதித் தமிழர் பேரவையின் மாநில மகளிரணி செயலாளர் செங்கை குயிலி மற்றும் பொறியியலாளர் அணி செயலாளர் எழில் புத்தன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தின் தோழர் தெய்வமணி, டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் முனைவர் தீபக் மற்றும் சரவணன், பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீனா, தாளாண்மை உழவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோ.திருநாவுக்கரசு, தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.சு நாகராசன், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப் பாளர் சுந்தரமூர்த்தி, தமிழக மக்கள் முன்னணி செல்வமணி, இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில், திவிக தலைமை நிலைய செயலாளர் தபசிகுமரன், தபெதிக சென்னை மாவட்ட தலைவர் குமரன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் பிரவீன்குமார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4/", "date_download": "2021-03-07T00:10:07Z", "digest": "sha1:VH2OQTGXTQRWMAXVFEGVPEVBVHY26N24", "length": 7299, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "வாரணாசியில் மோடி பேரணி; திரளான மக்கள் பங்கேற்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\n* 'எச்-1பி' விசா மசோதா: அமெரிக்க பார்லியில் தாக்கல் * மியான்மர் ராணுவ அராஜகம்; வன்முறை வீடியோக்களை பகிர டிக் டாக் தடை * Ind Vs Eng: ரிஷப் பந்த் அதிரடி சதம், களைத்துப் போன இங்கிலாந்து - நடந்தது என்ன * திருத்தப்பட்ட அறிக்கை, கலங்கிய சசிகலா; அழுத்தம் கொடுத்தது யார்\nவாரணாசியில் மோடி பேரணி; திரளான மக்கள் பங்கேற்பு\nபிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று ( 25 ம் தேதி ) மெகா பேரணி நடந்தது.\nநாளை (26 ம் தேதி ) வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று மாலை வாரணாசி வந்தார். தொடர்ந்து ஆதரவாளர்களுடன் மோடி 6 கி.மீ. தூரம் வரை பேரணியாக சென்றார்.\n2வது முறை போட்டியிடும் பிரதமர் வருகையை முன்னிட்டு இங்குள்ள கோயில்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. வழி நெடுகிலும் அலங்கார சுவரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் 5 லட்சம் தீபம் ஏற்றப்பட்டது.பனராஸ் இந்து பல்கலை., வளாகம் லங்கா கேட் அருகே இருந்து பேரணி துவங்கியது.\nபேரணியில் பா.ஜ., தலைவர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கின்றனர். பேரணி துவங்கும் இடத்திற்கு வந்த பிரதமர் அங்கு இருந்த மாளவியா சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து பிரதமர் மோடி திறந்த ஜீப்பில் நின்றவாறு பேரணியாக புறப்பட்டு சென்றார். பிரதமரை வரவேற்க இருபுறங்களிலும் மக்கள் திரளாக நின்றிருந்தனர்.\nதுணை முதல்வர் மற்றும் அவரது மகன் பங்கேற்பு\nவாரணாசியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பேரணியில் தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் , தேனி லோக்சபா தொகுதி அ,.தி,மு.க., வேட்பாளருமான ரவீந்திரநாத்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.தொரடர்ந்து அவர்கள் பா.ஜ.,தேசிய தலைவர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினர்\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section98.html", "date_download": "2021-03-06T23:00:26Z", "digest": "sha1:6CNTMSLHE225Y5GXSC3EGW5CPQNP6BID", "length": 38409, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மாதலி கண்ட வருணலோகம்! - உத்யோக பர்வம் பகுதி 98", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 98\nபதிவின் சுருக்கம் : இந்திரனின் தேரோட்டி மாதலி தனது மகள் குணகேசிக்கு மணமகன் தேட நாகலோகம் சென்றுகொண்டிருந்த போது, மாதலியை நாரதர் வருணனிடம் அழைத்துச் செல்வது; மாதலிக்கு நாரதர் வருணலோகத்தைச் சுற்றிக் காட்டி விளக்குவது; காண்டீவத்தின் முன்னோடியான ஒரு வில்லை நாரதர் மாதலிக்குக் காட்டியது...\n{முனிவர்} கண்வர் {துரியோதனனிடம்} ��ொன்னார், \"மாதலி தனது வழியில் சென்று கொண்டிருந்தபோது, வருணனை (நீர் நிலைகளின் தேவனைச்) சந்திக்கச் சென்று கொண்டிருந்த பெரும் முனிவரான நாரதரைக் கண்டான். மாதலியைக் கண்ட நாரதர், \"எங்கே செல்கிறாய் ஓ தேரோட்டி {சூதா} {மாதலி}, சொந்த காரியமாகச் செல்கிறாயா அல்லது இந்த உனது பயணம் சதக்கிரதுவின் {இந்திரனின்} கட்டளையா அல்லது இந்த உனது பயணம் சதக்கிரதுவின் {இந்திரனின்} கட்டளையா\nதன் {தான் விரும்பும்} இடத்திற்குச் சென்று கொண்டிருந்த நாரதரால், வழியில் இப்படிக் கேட்கப்பட்ட மாதலி, தனது பயண நோக்கத்தை அவரிடம் {நாரதரிடம்} முறையாகச் சொன்னான். அனைத்தையும் அறிந்து கொண்ட அந்த முனிவர் {நாரதர்}, மாதலியிடம், \"நாம் இருவரும் சேர்ந்தே செல்லலாம். என்னைப் பொறுத்தவரை, விண்ணுலகில் இருந்து வந்த நான் நீர்நிலைகளின் தலைவனை {வருணனைத்} தேடி பாதாள உலகத்திற்குச் செல்கிறேன். நான் உனக்கு அனைத்தையும் சொல்கிறேன். ஓ மாதலி, நன்கு தேடிய பிறகு, நாம் மணமகனைத் தேர்ந்தெடுக்கலாம்\" என்றார்.\nபிறகு பாதாள உலகத்திற்குள் நுழைந்த ஒப்பற்ற இணையான மாதலியும், நாரதரும், அங்கே லோகபாலகனான நீர்நிலைகளின் தலைவனைக் {வருணனைக்} கண்டனர். அங்கே தெய்வீக முனிவருக்குரிய வழிபாட்டை நாரதர் பெற்றார், பெரும் இந்திரனுக்கு நிகரான வழிபாட்டை மாதலி பெற்றான். காரியத்தில் நிபுணர்களான அந்த இருவரும், தாங்கள் வந்த நோக்கத்தைத் தெரிவித்து, அவனிடம் {வருணனிடம்} விடைபெற்றுக் கொண்டு, நாகர்களின் உலகத்தினுள் உலவத் தொடங்கினர். பாதாள உலகத்தில் வசிப்பவர்கள் அனைவரையும் அறிந்த நாரதர், தன் தோழனுக்கு {மாதலிக்கு} நாகலோகவாசிகள் குறித்து விரிவாக விளக்கிச் சொல்லத் தொடங்கினார்.\n தேரோட்டி {சூதா} {மாதலி}, மகன்களாலும், பேரப்பிள்ளைகளாலும் சூழப்பட்டிருந்த வருணனை நீ கண்டாய். நீர்நிலைகளின் தலைவனுடைய {வருணனின்} ஆட்சிக்குட்பட்ட பகுதிகளைப் பார். இது சுற்றிலும், இனிமை நிறைந்ததாக, செல்வங்கள் நிறைந்ததாக இருக்கிறது. கடலின் தலைவனான வருணனின் மகன் புஷ்கரன், தனது நடத்தையாலும், மனநிலையாலும், புனிதத்தாலும் தனித்துவமானவன் ஆவான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய அந்தப் புஷ்கரன் {வருணனின் மகன்}, வருணனின் பெரும் விருப்பத்திற்குரிய மகனும், பெரும் அழகுடையவனும், காண்பதற்கு இனிமையானவனும் ஆவான்.\nசோமனின் மகள��� {சந்திரனின்மகள்} அவனையே தனது கணவனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள். ஸ்ரீக்கு {லட்சுமிக்கு} இணையான அழகுடையவளும், இரண்டாவது ஸ்ரீயைப் போன்றவளுமான சோமனின் அந்த மகள், ஜோதஸ்நாகாலி {ஜ்யோதஸ்நாகாலி} என்ற பெயரால் அறியப்படுகிறாள். உண்மையில், முன்னர் ஒரு முறை அவள் {ஜோதஸ்நாகாலி}, அதிதியின் மகன்களில் முதன்மையானவனான அவர்களில் மூத்தவனைத் {தத்ரி} [1] தனது தலைவனாகத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்லப்படுகிறது. தேவர்கள் தலைவனின் தோழா {மாதலியே}, வருணி [2] என்றழைக்கப்படும் மது நிறைந்ததும், முழுக்க முழுக்கத் தங்கத்தாலானதுமான இந்த வசிப்பிடத்தைப் பார். உண்மையில் அந்த மதுவை அடைந்த பிறகுதான், தேவர்கள் தங்கள் தெய்வத்தன்மையை அடைந்தனர்.\n[2] வருணி அல்லது வருணனி என்பது வருணனின் மனைவியாவாள், அமுதத்துக்காகப் பாற்கடல் கடையப்படுகையில் வெளிவந்த இவளை வருணன் பெற்றுக் கொண்டான். இவள் அமுதத்தைப் பிரதிபலிக்கிறாள். எல்லை கடந்த ஞானத்தைச் செயல்படுத்துபவள் இவள் {வருணி} என்றும் கூறப்படுகிறது. இவள் மதம் என்றும் சுரா என்றும் அழைக்கப்படுகிறாள்.\nநீ காணும் பல வகைகளிலான இந்தச் சுடர்மிகும் ஆயுதங்கள் அனைத்தும், ஓ மாதலி, தங்கள் அரசுரிமையை இழந்த தைத்தியர்களுக்குச் சொந்தமானதே. இந்த ஆயுதங்கள் சிதைவடையாதனவும், எதிரியின் மீது ஏவப்பபட்டால் மீண்டும் ஏவியவர் கரங்களுக்கே எப்போதும் திரும்புவனவுமாகும். போரில் தேவர்களுக்குக் கிடைத்த செல்வங்களான இவற்றை, எதிரிகள் மீது பயன்படுத்த கணிசமான மன ஆற்றல் தேவை. பழங்காலத்தில் பல்வேறு வகைகளிலான தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட ராட்சசர்கள் மற்றும் தைத்தியர்கள் ஆகியோரின் {அசுரர்களின்} பல குலங்கள் இங்கே வசித்திருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் தேவர்களால் வீழ்த்தப்பட்டனர். அங்கே, சுடர்மிகும் தழல்களைக் கொண்ட அந்த நெருப்பையும் {அக்னியையும்}, கடும்வெப்பத்தால் உண்டான பளபளக்கும் பிரகாசத்தால் சூழப்பட்டிருக்கும் *விஷ்ணுவின் சக்கரத்தையும் பார்.\nஉலகத்தின் அழிவுக்காக உருவாக்கப்பட்டதும், சிக்கலான முடிச்சுகள் நிறைந்ததுமான வில் [2] அங்கே கிடப்பதைப் பார். எப்போதும் தேவர்களின் பெரிய கண்காணிப்பினால் அது {அந்த வில்} பாதுகாக்கப்படுகிறது. அர்ஜுனன் தாங்கியிருக்கும் வில்லின் பெயர் {காண்டீவம் என்ற பெயர்} இதில் இருந்தே பெற���்பட்டது. நூறாயிரம் {ஒரு லட்சம்} விற்களின் பலத்தைக் கொண்ட அது, போர்க்காலத்தில் வகிக்கும் சக்தி, வர்ணிக்க இயலாத பெருமை உடையதாகும். தண்டிக்கத்தகுந்த அனைத்துத் தீயவர்களையும், ராட்சச இயல்பு கொண்ட மன்னர்களையும் அது தண்டிக்கும். இந்தக் கடுமையான *வில் {காண்டீவம்} வேதங்களை உச்சரிப்பவரான பிரம்மனால் முதலில் படைக்கப்பட்டது. பெரும் ஆசானான சுக்ரன் {சுக்ராச்சாரியார்}, மன்னர்கள் அனைவருக்கும் இது பயங்கரமானதாகும் என்று சொல்லியிருக்கிறார். பெரும் சக்தியுடைய இது {காண்டீவம்}, நீர் நிலைகளின் தலைவனுடைய {வருணனின்} மகன்களால் தாங்கப்படுகிறது.\n[2] காண்டீ என்கிற கடக மிருகத்தின் கொம்பினால் செய்யப்பட்ட வில் என்று ஒரு பதிப்புக் கூறுகிறது.\nவருணனின் குடை அந்தக் குடை அறைக்குள் இருப்பதை அங்கே பார். அது மேகங்களைப் போன்ற புத்துணர்வூட்டும் நீரைப் பொழிந்து கொண்டிருக்கிறது. அந்தக் குடையில் இருந்து விழும் நீர், சந்திரனைப் போலத் தூய்மையாக இருந்தாலும், யாரும் காணமுடியாத அளவுக்கு இருளால் மறைக்கப்பட்டிருக்கிறது. ஓ மாதலி, இந்த இடங்களில், எண்ணிலடங்கா அற்புதங்களைக் காணலாம். எனினும், இங்கே மேலும் காலத்தைச் செலவிட்டால், உன் காரியத்துக்குப் பாதிப்பேற்படும். எனவே, நாம் இந்த இடைத்தை விட்டு விரைந்து செல்வோம்\" என்றார் {நாரதர்}.\n*விஷ்ணுவின் சக்கரத்தையும்; *வில் {காண்டீவம்}\nஆயுதங்கள் கேட்ட அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 226\nகிருஷ்ணனுக்குக் கிடைத்த சக்கரம் - ஆதிபர்வம் பகுதி 227\nLabels: உத்யோக பர்வம், நாரதர், பகவத்யாந பர்வம், மாதலி, ஜோதஸ்நாகாலி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்��ிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹ���் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணன��ம், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.navy.lk/eventnews-ta/2016/04/24/201604241830-ta/", "date_download": "2021-03-06T23:01:37Z", "digest": "sha1:WIZI6JAFT3ML53Q24Y2LCRKOWSZT2XN6", "length": 3572, "nlines": 44, "source_domain": "news.navy.lk", "title": "Sri Lanka Navy", "raw_content": "\nயாழ் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்க கடற்படையினர் உதவி\nலெப்டினட் கொமாண்டர் ரசிக திசானாயக அவர்களின் வழிகாட்டலின் கீழ் இன்று 24 யாழ்ப்பாணத்தின் நிலாவரை பொதுக் கிணறு ஒன்றிலிருந்து ஒருவரின் உடலை மீட்க இலங்கை கடற்படையினர் சுழிசயோடு குழு உதவி வழங்கினர். அடித்தளமற்ற கிணறு என அறியப்படும் இப்பகுதி யாழ் குடா நாட்டின் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.\n40மீட்டர் ஆழத்தில் உள்ள பாறை முகட்டில் சிக்குண்டு காணப்பட்ட இறந்தவரின் உடலானது கடற்படை சுழியோடிகளால் நீருக்கடியில் ரிமோட் கருவி மூலம் இயக்கப்படுகின்ற வாகனத்தைப்பயன்படுத்தி கண்டறியப் பட்டது. கண்டறியப்பட்ட உடல் இரு சுழியோடிகளின் துணிகரச் செயலின் மூலம் ஆழத்திலிருந்து மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டது.\nஇவ்வாறான ஆழமான கிணறு ஒன்றிலிருந்து கடற்படையினரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது நடவடிக்கை இது என்பது குறிப்பிடுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/synergy-neonatal-and-pediatric-centre-ahmadabad-gujarat", "date_download": "2021-03-06T23:19:46Z", "digest": "sha1:EN4GUKTDIP2Q7R6BCBT4ORYGMDNX5M6G", "length": 6315, "nlines": 122, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Synergy Neonatal & Pediatric Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_11", "date_download": "2021-03-07T00:37:43Z", "digest": "sha1:O5RJSYIGSX6KX257KQOGNEN5VQITEQMW", "length": 7760, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 11 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிசம்பர் 11: பன்னாட்டு மலை நாள்\n1688 – மாண்புமிகு புரட்சி: இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு, பிரான்சுக்குத் தப்பியோட முயன்ற போது, இங்கிலாந்துப் பேரரசின் இலச்சினையை தேம்சு ஆற்றில் எறிந்து விட்டுச் சென்றார்.\n1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.\n1907 – நியூசிலாந்தின் நாடாளுமன்றக் கட்டடம் முற்றாகத் தீக்கிரையானது.\n1946 – ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (சின்னம் படத்தில்) அமைக்கப்பட்டது.\n1964 – சே குவேரா ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.\n1972 – அப்பல்லோ 17 நிலாவில் இறங்கியது. இதுவே நிலாவில் இறங்கிய ஆறாவதும், கடைசியுமான அப்பல்லோ திட்டம் ஆகும்.\n1981 – எல் சல்வடோரில் இராணுவத்தினர் உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட 900 பொதுமக்களை கொன்றனர்.\nமிரோன் வின்சுலோ (பி. 1789) · சுப்பிரமணிய பாரதியார் (பி. 1882) · ம. ச. ச���ப்புலட்சுமி (இ. 2004)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 10 – திசம்பர் 12 – திசம்பர் 13\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2019, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Jurong_West_New_Town", "date_download": "2021-03-07T00:43:27Z", "digest": "sha1:OMIG4KFAJMIGDMK2QXDETAVSPZRILLMQ", "length": 7189, "nlines": 110, "source_domain": "time.is", "title": "Jurong West New Town, சிங்கப்பூர் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nJurong West New Town, சிங்கப்பூர் இன் தற்பாதைய நேரம்\nஞாயிறு, பங்குனி 7, 2021, கிழமை 9\nசூரியன்: ↑ 07:13 ↓ 19:19 (12ம 6நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nJurong West New Town பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nJurong West New Town இன் நேரத்தை நிலையாக்கு\nJurong West New Town சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 6நி\n−16 மணித்தியாலங்கள் −16 மணித்தியாலங்கள்\n−14 மணித்தியாலங்கள் −14 மணித்தியாலங்கள்\n−13 மணித்தியாலங்கள் −13 மணித்தியாலங்கள்\n−13 மணித்தியாலங்கள் −13 மணித்தியாலங்கள்\n−11 மணித்தியாலங்கள் −11 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−2.5 மணித்தியாலங்கள் −2.5 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 1.350. தீர்க்கரேகை: 103.723\nJurong West New Town இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nசிங்கப்பூர் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/21345", "date_download": "2021-03-07T00:31:26Z", "digest": "sha1:RSM2S3LMSCANQ3CLCOEKO3SVQ6X2URXZ", "length": 9085, "nlines": 180, "source_domain": "www.arusuvai.com", "title": "கிறிஸ்மஸ் ஆர்னமென்ட் - 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகிறிஸ்மஸ் ஆர்னமென்ட் - 2\nஸ்டைரொபோம் பால்ஸ்(Styrofoam Balls) - சிறியது\nபைப் கிளீனர்ஸ் - விரும்பிய நிறங்களில்\nதேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nபைப் கிளீனர்களை ஒரே அளவான சிறிய துண்டுகளாக வெட்டி இதழ்கள் போல் இரண்டாக வளைத்து அடியில் முறுக்கி விடவும்.\nபின்னர் இவ்விதழ்களை ஸ்டைரோபோம் பால்களில் பூவைப் போல் சுற்றிவர சொருகி விடவும்.\nஅல்லது ஒரு ரவுண்ட் மட்டும் நெருக்கமாக சொருகி மத்தியில் ஸ்மைலி ஸ்டிக்கர் ஒட்டவும்.\nஅழகான இலகுவாக பிள்ளைகளால் செய்யக்கூடிய ட்ரீ ஆர்னமென்ட் தயார். கிறிஸ்மஸ் மரத்தில் ஹூக் மூலம் அல்லது அப்படியே கொழுவி விடலாம். அழகாக இருக்கும்.\nசிறுமிகளுக்கான பூனைக்குட்டி கைப்பை - 3\nபூ ப்ரோச் - 4\nசிறுமிகளுக்கான கைப்பை - 2\nபூ ப்ரோச் - 3\nசிறுமிகளுக்கான கைப்பை - 1\nகுளிர்கால தொப்பி மற்றும் ஸ்கார்ஃப்\nபேப்பர் கப் கொண்டு அழகிய பூ வாளி செய்வது எப்படி\nடூத் பேஸ்ட் ட்யூப் ஃப்ளவர்ஸ்\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nகுழந்தைகளுக்கான எளிமையான குறிப்பு அழகா இருக்கு நர்மதா. வாழ்த்துக்கள்\nரொம்ப அழகா இருக்கு :-)\nசீசனுக்கேற்ற மாதிரி க்ராஃப்ட் போடுறீங்க, சுபர்ப். ;)\nக்றிஸ்மஸ் கலக்கல்தான் போல. ;)\nரொம்ப நல்லா இருக்குங்க :)\nஅன்பின் அறுசுவை டீம் மற்றும் பாராட்டிய தோழிகள் அனவருக்கும் நன்றி.\nவீட்டில ஒரு சுட்டி பம்பரத்த ;) வச்சுகொண்டு என்ன பண்றது. இப்பிடி ஏதாவது செய்து கொண்டுதான் இருக்க வேணும் இமா :) இப்ப போட்டோ எடுக்க விடுறதே பெரிய விசயம். முன்ன போல படங்கள் அவ்வளவு தெளிவா வாரல்ல என்றாலும் சமாளிக்கிறன் ;)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/632870-why-radika-sarathkumar-out-from-chithi-2-serial.html", "date_download": "2021-03-06T23:08:00Z", "digest": "sha1:FYCYRH2ZP2QXCD26FSI3GD4QWZLOU7SM", "length": 14960, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "'சித்தி 2' தொடரிலிருந்து விலகியது ஏன்? - ராதிகா தரப்பு விளக்கம் | why radika sarathkumar out from chithi 2 serial - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\n'சித்தி 2' தொடரிலிருந்து விலகியது ஏன் - ராதிகா தரப்பு விளக்கம்\n'சித்தி 2' மெகா தொடரிலிருந்து விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்த ராதிகா, இனி தீவிர அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.\nபெரும் வரவேற்பைப் பெற்ற ‘சித்தி’ தொடரின் இரண்டாம் பாகம் சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடிகை ராதிகா நடித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சீரியல் நடிப்பிலிருந்து விலகுவதாக ட்விட்டரில் கருத்துப் பதிவு செய்திருந்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.\nஇது தொடர்பாக ராதிகா தரப்பில் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:\n‘‘சில வாரங்களுக்கு முன்பே எடுத்த முடிவுதான் இது. அடுத்தடுத்த சில காலம் தீவிர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதால் ராதிகா இந்த முடிவை எடுத்துள்ளார். சினிமா நடிப்பில் எப்போதும்போல கவனம் செலுத்துவார். அதேபோல, அவரது தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சித்தி 2’ சீரியல் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும். அவர் சீரியலில் நடிப்பதை மட்டுமே தற்போது நிறுத்தியுள்ளார்.\nவிரைவில் தேர்தல் வர உள்ளது. ராதிகாவின் கணவர் சரத்குமார் ஏற்கெனவே அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவருக்குப் பக்கபலமாக இருக்கவும், முழுக்க அரசியலில் ஈடுபடவும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். விரைவில் அரசியலில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துத் தெரியவரும்\nஇவ்வாறு ராதிகா தரப்பு தெரிவித்தது.\nமுதல் பார்வை: பாரிஸ் ஜெயராஜ்\nவிஜய்யின் பணிவு ஏற்படுத்திய தாக்கம்: பிரியங்கா சோப்ரா வெளிப்படை\n'சித்தி 2' தொடரிலிருந்து விலகினார் ராதிகா\nசித்தி 2சித்தி 2 தொடர்ராதிகா சரத்குமார்ராதிகா தரப்பு விளக்கம்ராதிகா விலகல்சன் டிவிசன் தொலைக்காட்சிOne minute newsChithi 2Chithi 2 serialRadikaa sarathkumarRadikaa out from chithi 2\nமுதல் பார்வை: பாரிஸ் ஜெயராஜ்\nவிஜய்யின் பணிவு ஏற்படுத்திய தாக்கம்: பிரியங்கா சோப்ரா வெளிப்படை\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nநந்திகிராம் தொகுதியில் மம்தாவை 50 ஆயிரம் வாக்கு...\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nஅதிமுக கூட்டணியில் பாஜகவ���க்கு 20; பாமகவுக்கு 23:...\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\n100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய உப்பெனா\n'தளபதி 65' அப்டேட்: ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு\n6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்\n'காதல் மன்னன்' வெளியான நாள்: புதுமைகளும் அழகும் நிறைந்த காதல் படம்\n100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய உப்பெனா\n'தளபதி 65' அப்டேட்: ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு\n'காதல் மன்னன்' வெளியான நாள்: புதுமைகளும் அழகும் நிறைந்த காதல் படம்\nநீங்கள் குற்றமற்றவர் என்றால் வழக்குத் தொடருங்கள்: டாப்ஸிக்கு கங்கணா சவால்\nகோடையில் நம் உடலைக்குளிர்விக்க... :\n30 ஆண்டுகளைக் கடந்த வாசிப்பு புரட்சி :\nவிவசாயத்தில் பெண்கள் என்றாலேகூலித் தொழிலாளிகள் மட்டும் தானா..\nபாரம்பரிய விவசாயம் காப்போம்… :\nபுதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையில் வாக்குரிமை உண்டு: தலைமை தேர்தல் ஆணையர் சுனில்...\nஇது ஏழைகளுக்கான அரசு; பணக்காரர்களுக்கான அரசு எனத் தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது: எதிர்க்கட்சிகள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_748.html", "date_download": "2021-03-06T23:34:04Z", "digest": "sha1:AKZ5DUOHTI56U5G2Y5M53IQD2XACLEDL", "length": 2412, "nlines": 30, "source_domain": "www.viduthalai.page", "title": "அந்நாள்...இந்நாள்...", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\n1860 - ம.சிங்காரவேலர் பிறப்பு\n1929 - செங்கல்பட்டு முதல் மாகாண சுயமரியாதை மாநாடு (இரண்டாம் நாள்)\n1937 - டாக்டர் சி.நடேச (முதலியார்) மறைவு\nசனாதன சக்திகள் பின்னங்கால் பிடரியில் இடிபட, ஓட்டம் பிடிக்க பெரியார் எனும் அறிவுப் போராயுதம் தேவை\nகரோனா தடுப்பூசி போட்டு வழிகாட்டும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ள யுனிசெஃப் சிறப்பு அலுவலர்\nகுடியரசுத் தினத்தன்று கலவரம் நடத்தியது பா.ஜ.க. - தான் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கக் குற்றச்சாட்டு\nமோசமான பணமதிப்பு நீக்க முடிவால் வேலையின்மை அதிகரித்துள்ளது\nசென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/bigg-boss-winner-actor-aari-arjunan-in-makkalukku-muthal-vannakkam-at-marina-mall-omr.html", "date_download": "2021-03-06T22:55:09Z", "digest": "sha1:27JSLV57QBJKEXFDXEOUWAP4VGFJ3JIX", "length": 3258, "nlines": 55, "source_domain": "flickstatus.com", "title": "BIGG BOSS Winner Actor Aari Arjunan IN \"Makkalukku Muthal Vannakkam\" At Marina Mall, OMR - Flickstatus", "raw_content": "\nபாராட்டு மழையில் நடிகர் அஷ்வின் காகுமானு \nஇரண்டு பொம்மைகள் மட்டும் வைத்து, ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் உருவாக்கிய “Thousand Kisses” வீடியோ பாடல் \n“மழையில் நனைகிறேன்” உலக திரைப்படவிழாவில் திரையிடப்படும் தமிழ் திரைப்படம்\nஇரு மொழிகளில் தயாராகும் “கட்டில்” திரைப்படம்\nபாராட்டு மழையில் நடிகர் அஷ்வின் காகுமானு \nஇரண்டு பொம்மைகள் மட்டும் வைத்து, ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் உருவாக்கிய “Thousand Kisses” வீடியோ பாடல் \nபன்னிரண்டு சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தமிழக ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/spiritual/spiritual.html", "date_download": "2021-03-06T23:06:24Z", "digest": "sha1:IX3SMBMIMWPAKKS53XVDWPCLXA3EBBFY", "length": 8467, "nlines": 119, "source_domain": "www.agalvilakku.com", "title": "ஆன்மிகம் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nஅதிமுகவில் பாஜக-வுக்கு 20 தொகுதி, கன்னியாகுமரி மக்களவை\nஅம்பானி வீட்டருகே நின்ற மர்ம கார் உரிமையாளர் மர்ம மரணம்\nரமலான் அன்று சிபிஎஸ்இ தேர்வு: மாற்றம் குறித்து பரிசீலனை\nஈராக்கில் வான்தாக்குதல்: 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி\nஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால வ���சன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nதள்ளுபடி விலை: ரூ. 160.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?cat=55", "date_download": "2021-03-06T23:18:33Z", "digest": "sha1:ZRITLHOL6ZHGRCEWVFOZN7B4WKPRT66L", "length": 4470, "nlines": 116, "source_domain": "www.shruti.tv", "title": "Billboard Junction Archives - shruti.tv", "raw_content": "\nசென்னையில் காணப்பட்ட தங்க கலரில் ஒரு கார். #GOLDENCAR spotted n Chennai\nNivin Pauly நடிப்பில் 2012 ல் மலையாளத்தில் வெளிவந்து மாபெறும் வெற்றியை அடைந்த படம் Thattathin Marayathu. இந்த படம்..\nஎன்னை அறிந்தால் 5பிப்ரவரி வெளியீடு\nசென்னை நகரில் இன்று ஒட்டப்பட்ட ‘என்னை அறிந்தால்’ 5பிப்ரவரி வெளியீடு போஸ்டர்.\nமேல இருக்குரவன் பார்த்துக்குவான் விடுங்க சாரே… பாதயாத்திரை சென்ற இறைவன் அடியார்கள் விட்டு சென்ற மீச்சம்… இதுவே ப்ளாஸ்டிக்காக இருந்திருந்தால்..\nபேண்டஸி படமான ‘ஆலம்பனா’ படப்பிடிப்பு நிறைவு\nரா.செந்தில்குமார் எழுதிய “இசூமியின் நறுமணம்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா\nதனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கம்” D 43 “\nஅருண் விஜய் நடிப்பில் இயக்க���நர் அறிவழகன் இயக்கும் புதியபடமான #AV31 படப்பிடிப்பு நிறைவடைந்தது.\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nபேண்டஸி படமான ‘ஆலம்பனா’ படப்பிடிப்பு நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/ravi-polyclinic-maternity-and-nursing-home-shimoga-karnataka", "date_download": "2021-03-07T00:18:15Z", "digest": "sha1:3ATGXCOG5ZCIC4432SAZHOWENBSAXZQL", "length": 6061, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Ravi Polyclinic Maternity And Nursing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/category/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2021-03-06T22:59:59Z", "digest": "sha1:FATALACOGM3PFVDZP4TLFRAX62J4CRDI", "length": 11083, "nlines": 111, "source_domain": "thamili.com", "title": "ஜோதிடம் – Page 3 – Thamili.com", "raw_content": "\nமேஷம்:- இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள்…\nமேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில்…\nமேஷம் இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் குழப்பம், தேவையற்ற கவலை உண்டாகும். உத்தயோகத்தில் வீண் சிக்கல்களை சந்திக்க நேரிடும்….\nஇன்றைய இராசி பலன்களின் பார்வை.. – 11.03.2020\nமேஷராசி – புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனை��ிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ரிஷபராசி – அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்கள் அனுசரணையாக…\nஇன்றைய இராசி பலன்களின் பார்வை.. – 10.03.2020\nமேஷராசி – தெய்வீக பணிகள் சிறப்பாக இடம்பெறக்கூடிய தினம். மகிழ்ச்சியான செற்பாடுகள் பல நடைபெறலாம். ரிஷபராசி – இன்றைய நாளாந்த பணிகளை கவனத்துடன் மேற்கொள்ளவும். புதிய முயற்சிகள்…\nஇன்றைய தின பலன்கள் – 09.03.2020\nமேஷராசி – எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறக்கூடிய நாள். ரிஷபராசி – உறவினர் -நண்பர்களுடன் பேசும் போது நிதானத்தினை கடைப்பிடிக்க வேண்டிய நாள்….\nஇன்றைய நாள் உங்களிற்கு எப்படி அமையவுள்ளது தெரியுமா..\nமேஷராசி – உங்கள் நாளாந்த செயற்பாடுகளில் மிகவும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய தினம். ரிஷபராசி – இயன்றவரை இன்றைய தினம் புதிய முயற்சிகள் மேற்கொள்வதனை தவிர்க்கவும். மிதுனராசி…\nஇன்றைய நாள் உங்களிற்கு எப்படி அமையவுள்ளது தெரியுமா..\nமேஷராசி – செலவுகள் அதிகமாக காணப்பட்டாலும் சிறப்பான நாளாக இன்றைய நாள் அமையும். ரிஷபராசி – செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புதிய பொருள் சேர்க்கை நடைபெறலாம். மிதுனராசி…\nஇன்றைய நாள் உங்களிற்கு எப்படி அமையவுள்ளது தெரியுமா..\nமேஷராசி – மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய முடிவுகளை தவிர்க்கவும். ரிஷபராசி – தொழிலில் பணிச்சுமை அதிகரித்தாலும் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். மிதுனராசி…\nஇன்றைய நாள் உங்களிற்கு எப்படி அமையவுள்ளது தெரியுமா..\nமேஷராசி – உற்சாகமான நாளாகவும் எதிர்பார்த்த பல காரியங்கள் சாதகமாக நடைபெறும் நாளாகவும் அமையும். ரிஷபராசி – இன்றைய தினத்தில் புதிய முயற்சிகள் தொடங்குவதை தவிர்ப்பது நல்லது….\nஇன்றைய நாள் உங்களிற்கு எப்படி அமையவுள்ளது தெரியுமா..\nமேஷராசி – நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ரிஷபராசி – நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது. மிதுனராசி –…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம் February 27, 2021\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/625", "date_download": "2021-03-07T00:34:43Z", "digest": "sha1:LQUND6VHTYMOPNXV5X5R4LH2KGIPBAMN", "length": 2820, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 625 | திருக்குறள்", "raw_content": "\nஅடுக்கி வரினும் அழிவிலான் உற்ற\nவிடாமல்‌ மேன்மேலும்‌ துன்பம்‌ வந்தபோதிலும்‌ கலங்காமலிருக்கும்‌ ஆற்றலுடையவன்‌ அடைந்த துன்பமே துன்பப்பட்டுப்‌ போகும்‌.\nஅடுக்கி வரினும்-இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும்-தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண் தாம் இடுக்கணிலே பட்டுப்போம்.\n(ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க 'அடுக்கி வரினும்' என்றார். 'அழிவு' என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.)\n(இதன் பொருள்) மேன்மேலே துன்பம் வந்தனவாயினும், மன்னழிவில்லாதவன் உற்ற இடுக்கண், தான் இடுக்கண் படும்,\n(என்றவாறு) இது மன்னழிவில்லாதவன் உற்ற துன்பம் மேன்மேல் வரினுங் கெடு மென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/305771", "date_download": "2021-03-07T00:09:19Z", "digest": "sha1:7BEVRXMXEESQN55YI5ID46HOZBFULXIJ", "length": 7465, "nlines": 147, "source_domain": "www.arusuvai.com", "title": "MAATHAVIDAAI PIRACHINAI | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொ��ுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n தைராய்டு பிராப்ளம் இருந்தால் மாதவிடாய் கோளாரு இருக்கும்.. நீங்கள் முதலில் தைராய்டு பிரச்சினைக்கு treatment எடுங்க நிச்சயம் உங்கள் மாதவிடாய் பிராப்ளம் சரியாகி விடும் கவலைப்படாதீர்கள்..\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith\nசளி நீங்க வழி சொல்லுங்க\nbartholin cyst பற்றி தெரிந்தோர் வீ ட்டு வைத்தியம் கூறுங்கள்\nவலது கண் துடிப்பதற்கு மருத்துவம்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_606.html", "date_download": "2021-03-07T00:13:08Z", "digest": "sha1:KEKYYMIOJII3Q7RZA2MEFL43XHRWPF55", "length": 5558, "nlines": 47, "source_domain": "www.ceylonnews.media", "title": "ஐ.நாவின் உத்தியோகபூர்வ வாகனத்திற்குள் உடலுறவில் ஈடுபடும் ஜோடி! ( புகைப்படம் 👇👇 )", "raw_content": "\nஐ.நாவின் உத்தியோகபூர்வ வாகனத்திற்குள் உடலுறவில் ஈடுபடும் ஜோடி ( புகைப்படம் 👇👇 )\nஇஸ்ரேல் தலைநகர் டெவ் அவிவ் நகரில் நிலைகொண்டுள்ள ஐ.நா அமைதிகாக்கும் கண்காணிப்பாளர்களின் உத்தியோகபூர்வ வாகனத்தில் ஜோடியொன்று பாலுறவு கொண்ட வீடியோ வெளியானது ஐ.நாவை சங்கடப்படுத்தியுள்ளது. 18 விநாடிகளை கொண்ட அந்த வீடியோ டுவிற்றரில் வெளியானது.\nகனடாவை சேர்ந்த பெண்ணொருவர் அதை வெளியிட்டிருந்தார்.\nஐ.நாவின் பெயர் பொறிக்கப்பட்ட வெள்ளை நிற உத்தியோகபூர்வ வாகனத்தின் பின் ஆசனத்தில் ஆணொருவரும், பெண்ணொருவரும் பாலுறவு கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது.\nஅவர்களின் முன் ஆசனத்தில் உட்கார்ந்திருப்பவர் அசந்து தூங்கிக் கொண்டிருப்பதை போல தென்பட்டது. வாகனத்தை சாரதி செலுத்திக் கொண்டிருந்தார். உயரமான இடமொன்றில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.\nகாரில் இருப்பவர்கள் அனைவரும் ஜெருசலேமை தளமாகக் கொண்ட ஐ.நா அமைதி காக்கும் யுஎன்டிஎஸ்ஓ அமைப்பை சேர்ந்தவர்கள் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nஐ.நா பொதுச்செயலாளர் அன்ரோயோ குட்ரெஸின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக், வீடியோவை பார்த்து அதிர்ச்சியும் ஆழ்ந்த மன உளைச்சலும் அடைகிறோம். இது வெறுக்கத்தக்க நடத்தை. கடமை, பொறுப்பிற்கு எதிராக அவர்கள் செயற்பட்டுள்ளனர். விசாரணை ‘மிக விரைவில்’ முடிவடையும் என்று எதிர்பார்க்கிறது.\nஇந்த ஜோடி அடையாளம் காணப்படுவதற்கு நெருக்கமான கட்டத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஐ.நா அமைதி காக்கும் படையணி குறித்த சர்ச்சைகள் உள்ளது.\nகரீபியன் தீவின் 11 வயது சிறுமியொருவர் கர்ப்பிணியானது மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உணவிற்காக பாலியல் இலஞ்சம் கோருவது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் ஐ.நா அமைதிப்படையணிகள் மீது உள்ள நிலையில், இந்த வீடியோ ஐ.நாவை மேலும் சங்கடப்படுத்தியுள்ளது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/605858-dharmendra-pradhan.html", "date_download": "2021-03-06T23:37:24Z", "digest": "sha1:6CRMPXZS2F52GSOTTX6PHOFFUIWA2MJJ", "length": 16560, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "900 உயிரி எரிவாயு ஆலைகளை அமைக்க நடவடிக்கை: தர்மேந்திர பிரதான் உத்தரவு | Dharmendra Pradhan - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\n900 உயிரி எரிவாயு ஆலைகளை அமைக்க நடவடிக்கை: தர்மேந்திர பிரதான் உத்தரவு\nதுடிப்பான உயிரி-எரிவாயு சூழலியலை உருவாக்குமாறு தொழில்முனைவோருக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் தர்மேந்திர பிரதான், கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் அமையவுள்ள லீஃபிநிட்டி பயோஎனெர்ஜியின் அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு ஆலைக்கு காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார்.\nரூ 42 கோடி செலவில் உருவாகவுள்ள இந்த ஆலை, ஒரு நாளைக்கு 200 டன் கரும்பாலைக் கழிவைப் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு 10.2 டன் அழுத்தமூட்டப்பட்ட எரிவாயு மற்றும் உரத்தை உற்பத்தி செய்யும். பிரஜ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டிவிஓ இன்க் ஆகிய நிறுவனங்கள் இந்த ஆலைக்கான தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளன.\nநிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், துடிப்பான உயிரி-எரிவாயு சூழலியலை உருவாக்குமாறு தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்தார். தூய்மையான மற்றும் நீடித்து நிற்கும் எரிசக்தியை வழங்க அரசு பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.\nமாசுபடுத்தும் நாடாக இந்தியா இல்லாத போதிலும், பொறுப்புள்ள உலகத் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி, நிலைத்தன்மை மற்றும் பருவ நிலை மாறுதலை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் உறுதியை அடிக்கோடிட்டுள்ளதாக பிரதான் கூறினார்.\nஅழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகள் அனைத்து பங்குதாரர்களுக்கும் நன்மை அளிக்கும் என்று அமைச்சர் கூறினார். இந்த ஆலைகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கிவருவதாகவும் அவர் கூறினார்.\nஎரிவாயு சார்ந்த பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவது குறித்து பேசிய பிரதான், சுமார் 900 அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகளை அமைப்பதற்காக முன்னனி நிறுவனங்களுடன் கடந்த வாரம் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார்.\nபொருளாதார சுழற்சி; மூலதன செலவினங்களை அதிகரிக்க திட்டம்: நிர்மலா சீதாராமன் ஆய்வு\nஇது வெறும் ஆரம்பம்தான்; விவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி காட்டம்\nபாடங்களை மனப்பாடம் செய்யும் முறையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்\nகரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகள்: 3 நிறுவனங்களில் பிரதமர் மோடி நாளை ஆய்வு\nஉயிரி எரிவாயுதர்மேந்திர பிரதான்புதுடெல்லிDharmendra Pradhan\nபொருளாதார சுழற்சி; மூலதன செலவினங்களை அதிகரிக்க திட்டம்: நிர்மலா சீதாராமன் ஆய்வு\nஇது வெறும் ஆரம்பம்தான்; விவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது:...\nபாடங்களை மனப்பாடம் செய்யும் முறையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nகேரள தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ‘மெட்ரோ ஸ்ரீதரன்’-...\nநந்திகிராம் தொகுதியில் மம்தாவை 50 ஆயிரம் வாக்கு...\nவிசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20; பாமகவுக்கு 23:...\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\n45 நாளில் ரூ.2500 கோடி நிதி: அயோத்தி ராமர்கோயில் நன்கொடை வசூல்\nமகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று; மத்திய குழு விரைகிறது\n8 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று; பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: மத்திய...\nஅயோத்தி ராமர்கோயில்: நிதி திரட்டும் பணி முடிந்தது: தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் அறிவிப்பு\nசிஐஐ தலைவராக சி.கே.ரங்கநாத���் தேர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய நிலவரம் என்ன\n1 லட்சம் டிராக்டர் விற்பனை; சோனாலிகா சாதனை\nதங்கம் விலை கணிசமாக வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன\n2-வது இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி - இன்னிங்ஸ்,...\nபாக். நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கான் வெற்றி :\nஉலகளவில் கிடைக்க கரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை கூடாது - இந்திய, தெ.ஆப்பிரிக்க...\nஉத்தராகண்டில் பனிச்சரிவு - கன மழை, அதிகரித்த வெப்பம் காரணமாக இருக்கலாம்...\nசேலம் அருகே அரசு பேருந்து - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; சகோதரி...\nபோஸ்டர்களில் நாயகியின் பெயர்: ஆத்மிகா கேள்வி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/biggboss-unseen-promo-in-vijay-music-twitter-page-daily-news-278874", "date_download": "2021-03-07T00:46:51Z", "digest": "sha1:JZJA6523N7FANC4IRUYQF32YRMPQW2ZX", "length": 11162, "nlines": 163, "source_domain": "www.indiaglitz.com", "title": "Biggboss unseen promo in vijay music twitter page daily - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » மீண்டும் விஜய் டிவியில் பிக்பாஸ்: சுரேஷ் தாத்தா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்\nமீண்டும் விஜய் டிவியில் பிக்பாஸ்: சுரேஷ் தாத்தா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று ஃபினாலே நிகழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது என்பது தெரிந்ததே. இதில் ஆரி டைட்டில் வின்னராகவும், பாலாஜி ரன்னராகவும் தேர்வு செய்யப்பட்டனர் என்பதும் இவர்கள் இருவருக்கும் மட்டுமின்றி இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே\nஇந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் இறுதி நாள் வரை தினமும் மூன்று புரமோ வீடியோக்களை வெளியிட்டு விஜய் டிவி அசத்தி வந்தது. இந்த புரோமோ வீடியோக்களே அந்த நிகழ்ச்சியை பார்க்க தூண்டியது என்பதும் கிட்டத்தட்ட அன்றைய நாள் நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்பதை இந்த புரமோவில் இருந்து தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் விஜய் டிவியின் இன்னொரு சேனலான விஜய் மியூசிக் சேனலை பிரபலப்படுத்தும் நோக்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்சீன் காட்சிகள் தினமும் மதியம் 2.30 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள��ு\nஇதுவரை பல சுவாரசியமான காட்சிகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படவில்லை என்று கூறப்படும் நிலையில் அவை எல்லாம் இந்த புரமோவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக சுரேஷ் தாத்தா, சனம்ஷெட்டியின் பல சுவாரஸ்யமான காட்சிகள் இந்த புரமோவில் இருக்கும் என்று கூறப்படுவதால் சுரேஷ் தாத்தா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஇசைப்புயலிடம் பாராட்டு வாங்கிய இளம் விண்வெளி புயல்… வைரல் டிவிட்\nசூரியனோடு டைட்டானிக் போஸ்… ஆனால் சிங்கிள் இளம் நடிகையின் வைரல் புகைப்படம்\nஷாப்பிங் சென்ற இடத்தில் சோகமாக உட்கார்ந்திருக்கும் ப்ரியா: அட்லி காரணமா\nமங்களகரமான மஞ்சள் உடையில் பிக்பாஸ் ஷிவானி: புகைப்படம் வைரல்\nசீக்ரெட்டாக நடந்த சீரியல் நடிகையின் திருமணம்; மாப்பிள்ளை யார் தெரியுமா\nசிம்புவின் 'மாநாடு' ரிலீஸ் எப்போது\nபாஜக வேட்பாளர் ஆகும் இரண்டு தமிழ் நடிகைகள்\n'தலைவி' படத்திற்காக மீண்டும் களமிறங்கிய கங்கனா ரனாவத்\n அனுபமா பரமேஸ்வரன் தாயார் விளக்கம்\nசெம சீன்: ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ வைரல்\nவருமான வரிசோதனையால் எனக்கு ஏற்பட்ட பாதிப்பு இதுதான்: நடிகை டாப்ஸி\n'அண்ணாத்த' படத்தை அடுத்து 2 இளம் இயக்குனர்களின் படத்தில் ரஜினி\nசகோதரிகளுடன் சமீபத்தில் திருமணமான தமிழ் நடிகை: வைரல் புகைப்படம்\nஇந்தி ரீமேக்கில் “அருவி“ திரைப்படம்… அதிதி பாலன் வேடத்தில் யார் தெரியுமா\nஅதிமுக கூட்டணில் இருந்து விலகியது தமிழ் நடிகரின் கட்சி: தனித்து போட்டி என அறிவிப்பு\nகடவுள் படைத்த மிக அழகான பெண்: ஷிவானியின் லேட்டஸ் புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்கள்\nகாட்டுப் புலியுடன் போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்\nஎனக்கே தெரியாமல் டீசர் வெளியாகியுள்ளது: விஜய்சேதுபதி பட இயக்குனர் அதிர்ச்சி தகவல்\nஇயக்குனர் லிங்குசாமி படத்தின் நாயகியான ஒப்பந்தமான பிரபல நடிகை\n'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ரகசியத்தை கசியவிட்ட நடிகை: சமூக வலைத்தளங்களில் பரபரப்பு\nஆடையோடு சேர்த்து பெண்களைச் சீண்டினால் பாலியல் குற்றம் ஆகாதா\n'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ரகசியத்தை கசியவிட்ட நடிகை: சமூக வலைத்தளங்களில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2019/11/h.html", "date_download": "2021-03-06T23:36:20Z", "digest": "sha1:Z5XGO6BTCJ4J356TOQ7P2GSZNEQ7H5AB", "length": 3182, "nlines": 47, "source_domain": "www.lalpetexpress.com", "title": "H.அல் மர்ஜுக் - மிஜாஜுர்ரும்மானா திருமணம் - Lalpet Express", "raw_content": "\nH.அல் மர்ஜுக் - மிஜாஜுர்ரும்மானா திருமணம்\nநவ. 09, 2019 நிர்வாகி\n<<பாரகல்லாஹு லகுமா வபாரக அலைகுமா வ ஜமஅ பைனகுமா ஃபீஹைர் >> .\n(அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபிவிருத்தியை தருவானாக மேலும் உங்கள் இருவரின் மீதும் அருள் பாக்கியம் நல்குவானாக மேலும் உங்கள் இருவரையும் நன்மையானதில் சேர்த்து வைப்பானாக.)\nஅன்புடன்.. அமீரக காயிதே மில்லத் பேரவை , லால்பேட்டை நண்பர்கள்\n6-3-2021 முதல் 11-3-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nநகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் மக்தப் ஆசியர்கள் ஆலோசனை கூட்டம்\nலால்பேட்டை தெற்கு தெரு அல்ஹாஜ் M. A. முஹம்மது அன்சாரி மறைவு\nலால்பேட்டை நஜீர்அஹமது சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனு\nசிங்காரவீதி தொண்டு அறக்கட்டளை சார்பாக பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து மனு\nலால்பேட்டையில் PCR பரிசோதனை செய்ய \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2321/", "date_download": "2021-03-06T22:42:12Z", "digest": "sha1:UO3QZDEOJRP5JUYZYKOUCK5222EH6SYM", "length": 12182, "nlines": 88, "source_domain": "www.namadhuamma.net", "title": "மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 26-ந்தேதி கடைசி நாள் - அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nமீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 26-ந்தேதி கடைசி நாள் – அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்\nமீன்வள பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் 26-ந்தேதி கடைசி நாள் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உறுப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் இளநிலை மீன்வள அறிவியல், நான்கு இளநிலை தொழில் நுட்பவியல் நான்கு இளநிலை தொழில்சார் படிப்பு மற்றும் ஒரு இளநிலை வணிக நிர்வாகவியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் செப்டம்பர் 26 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் மேல்நிலை (10, +2) அல்லது அதற்கு இணையான மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வாண்டிற்கான சேர்க்கை இணையதள வாயிலாக நடைபெற உள்ளது.\nஇது சம்மந்தமாக இணைய தள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 26.10.2020. விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் 29.10.2020 அன்று வெளியிடப்படவுள்ளது. மீனவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு பிரிவின் கீழ் இளநிலை மீன்வள அறிவியலில் ஆறு\nஇடங்களும் இளநிலை மீன்வளப் பொறியியலில் இரண்டு இடங்களும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. இது பற்றிய மேலும் தகவலறிய அருகிலுள்ள மீன்வளப்பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அல்லது மையங்களைத் தொடர்பு கொள்ளலாம்.\nதேவையான விபரங்களை பெற www.tnjfu.ac.in என்ற இணையதளம் மூலம் அறியலாம். மேலும் விபரம் அறிய 04365-256430 என்ற தொலைபேசியிலோ அல்லது 9442601908 என்ற செல்லிடை பேசியிலோ தொடர்பு\nகொள்ளலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nதிருப்பூர் மாநகராட்சி பகுதிகள் ரூ.1029 கோடியில் அழகுற சீரமைப்பு – பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்\nதலைமை செயலாளருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/----------sembaruthi-serial-mithra--serial-news91846/", "date_download": "2021-03-07T00:09:15Z", "digest": "sha1:5G2UQOSNDUXKTS7XXUDXV3P7VPWBGP6C", "length": 6646, "nlines": 159, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nதிருமணம் ஆன முதல் நாளே செம்பருத்தி சீரியல் நடிகை செய்த காரியம் | Sembaruthi Serial Mithra | Serial News\nதிருமணம் ஆன முதல் நாளே செம்பருத்தி சீரியல் நடிகை செய்த காரியம் | Sembaruthi Serial Mithra | Serial News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-05-19-15-20-10/", "date_download": "2021-03-06T23:39:28Z", "digest": "sha1:E6V5X433SZIKYG6GGTMALF6C3JZ6XIY3", "length": 21092, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "பொய்யுரைக்கின்றனர், மெய்யுரைப்பது எங்கள் பொறுப்பு |", "raw_content": "\nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்தல் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிரம் கோடி\nஎங்கள் ஓட்டு தாமரைக்கே’… பழங்கால தேவலாயத்தை காக்க உதவிய பாஜக… சர்ச் நிர்வாகம் எடுத்த அதிரடி முடி… Read more at: https://tamil.asianetnews.com/india/kerala-orthodox-syrian-church-urged\nபொய்யுரைக்கின்றனர், மெய்யுரைப்பது எங்கள் பொறுப்பு\nஅமேதி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பேசிய பேச்சுக்கள் அத்தனையும் உண்மைக்கு புறம்பாகவே இருக்கிறது. பழிவாங்கும் நடவடிக்கையாக தன் தொகுதிக்கு வர வேண்டிய உணவுப் ப+ங்காவை மோடி அரசு தடுத்து விட்டது என்ற மிகப் பெரிய பொய்ப் பூசணியை தன் சொல் எனும் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்.\nஅமேதியில் திட்டமிட்டப்பட்டிருக்கும் உணவுப் பூங்கா காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே கைவிடப்பட்டுவிட்டது – இந்தத்திட்டத்தை செயல்படுத்த அந்த நிறுவனம் சில நிபந்தனைகளை விதித்த போது அது முடியாது என்று காங்கிரஸ் கைவிட்டுவிட்டது.\nகாங்கிரஸ் கைவிட்டதை பாஜக கைவிட்டது என்று சொல்வது எவ்வளவு துரோகம் என்று மக்களே முடிவு செய்யட்டும். அதே போல் மோடியின் ஓர் ஆண்டு சாதனைக்கு இந்திய தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான அசோசெம் 10க்கு 7 மதிப்பெண் வழங்கியுள்ளது. அதாவது ஓராண்டில் பணவீக்கம் குறைந்துள்ளது, ரூபாய் மதிப்பு நிலையாக உள்ளது, என்பன போன்ற சாதனைகளால் 10க்கு 7 மதிப்பெண் கொடுக்கலாம் என்று அந்த அமைப்பு சொல்லும் போ���ு, ராகுல் ‘0’ மதிப்பு கொடுத்தார் என்றால் மதிப்பிடபடுபவரை விட மதிப்பீடு செய்பவர் எவ்வளவு பலவீனமானவர் என்பதைக் காட்டுவது மட்டுமல்லாது, ‘0’ மார்க் வாங்குபவர் எப்படி மற்றவரை மதிப்பீடு செய்ய முடியும் என்ற கேள்வியே மக்கள் மனதில் எழுகிறது.\nஅதுமட்டுமல்ல வெளிநாடு சென்று கொண்டிருக்கும் மோடிக்கு விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லை என்று சொல்லியிருக்கிறார். ஓராண்டில் மோடி வெளிநாடுகளுக்குச் சென்ற நாட்களின் எண்ணிக்கை 45 நாட்கள் அந்த 45 நாட்களும் அவர் இங்கிருந்து விமானத்தில் ஏறும் வரை, அங்கு செய்யும் சுற்றுப் பயணம் முதல் இங்கு வந்து இறங்கும் வரை, மக்கள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் 58 நாட்கள் காணாமல் போய்விட்டு, அந்த 58 நாட்களில் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் அந்த நாட்களில் விவசாயிகள் என்ன நிலைமையில் இருக்கிறார் என்று சற்றும் கவலைப்படாத ராகுலுக்கு விவசாயிகளைப் பற்றி பேச தகுதியில்லை.\nஅதுமட்டுமல்ல 58 நாட்களை விடுங்கள். ஆட்சி செய்த 10 ஆண்டுகள் மக்களைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் கவலைப்படாதவர்கள் இன்று விவசாயகளுக்கு நல்ல பல திட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கும் மோடியை பற்றி விமர்சிப்பதை மக்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.\nஅதே போல் தமிழகத்தில் அண்ணன் வைகோ, மோடி வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர வேறு என்ன சாதித்திருக்கிறார் என்று கேட்கிறார்.; மோடி ஒன்றும் கள்ளத் தோணி ஏறி காணாமல் போகவில்லை. இந்த நாட்டிற்கு வருமானத்தையும், பொருளாதாரத்தையும், முதலீடுகளையும் கொண்டு வருவதற்கே அவர் வெளிநாடு செல்கிறார். என்ன செய்வது இதற்கு முன் ஆண்ட காங்கிரஸ் அரசு நாட்டை பொருளாதார நிலையில் மிகவும் கீழான, பின்தங்கிய நிலையில் வைத்துவிட்டுச் சென்றதால் இன்று பலநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்க்க வேண்டிய கட்டாயத்தில் மோடி உள்ளார்.\nஅதுமட்டுமல்ல, தென் கொரியாவிலிருந்து மட்டும் 63,000 கோடிக்கு மேலாக முதலீடு கிடைக்க இருக்கிறது. இதில் 63,670 கோடி இந்தயாவின் உள்கட்டமைப்புக்கும், நவீன நகரங்கள், மின் உற்பத்தி மையங்கள் ரயில்வே துறை மேம்பாடு இதற்காகப் பயன்படுத்தப்பட இருக்கின்றது இதில் பயனடைபவர்கள் யார் நம் இந்திய மக்கள் தானே\nஅதுமட்டுமல்ல, சீனப் பயணத்தினால் பல நன்மைகள் விளைந்திருக்கின்றது காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் தன் வாலை ஆட்டிக் கொண்டும், நம் எல்லையில் நீட்டிக் கொண்டும் இருந்த சீன டிராகன் இன்று வாலை சுருட்டிக் கொண்டு, அன்பை பகிர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, நம் சென்னையில் சீன துணைத்தூதரகம் வர இருக்கிறது என்ற அளவில் சாதனைப் பயணமாக அமைந்திருக்கிறது என்பதை யாரால் மறுக்க முடியும் சைனாவில் இருந்து மட்டும் 1,32,000; கோடிகள் முதலீடு வர இருக்கிறது என்றால் சாதாரணமா சைனாவில் இருந்து மட்டும் 1,32,000; கோடிகள் முதலீடு வர இருக்கிறது என்றால் சாதாரணமா 1,76,000 கோடி ஊழல் செய்து பழக்கப்பட்ட இந்த நாட்டிற்கு 1,32,000 கோடி முதலீடு கிடைத்திருக்கிறது என்றால், நாம் இதை எந்த அளவிற்கு பாக்கியமாக கருத வேண்டும். கடன்பாக்கி வைத்துப்பழக்கப்பட்ட இந்த நாடு, இன்று மங்கோலியா நாட்டிற்கு 6,300 கோடி உதவி செய்கிறது என்றால் அதிலும் நாம் பெருமைப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, ஓர் பிரதமரின் பணி உள்நாட்டுப் பிரச்சினை மட்டுமல்ல, இந்திய தேசத்தின் மதிப்பையும் தரத்தையும் உலக நாடுகளில் உயர்ததுவம் ஓர் கடமையே.\nஅவர் சென்ற நாடுகளின் பட்டியலைப் பார்த்தால் ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, சைனா, கொரியா – இந்த நாடுகள் அனைத்தும் உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் நாடுகள். அந்த நாடுகளின் பார்வையும், உறவும், முதலீடும், இந்தியாவை நோக்கி திரும்பியிருக்கிறது. அதன் மூலம் உலகமே இந்தியாவை நோக்கி திரும்புகிறது என்றால் இந்த பயணம் இந்தியர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதை இந்திய இளைஞர்கள் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்வார்கள்.\nதிரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற ஒளவையாரின் முதுமொழியைத்தான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் திரு. மோடி அவர்கள். உலக நாடுகள் செல்வதால்தான் நம் நாடு செல்வமயமாகிக் கொண்டிருக்கிறது.\nமத்திய அரசு தமிழகத்திற்கும் அதிக நன்மைகளைச் செய்து வருகிறது என்பதையும் மறுக்க முடியாது. 5 மீனவர்கள் தூக்குக் கயிற்றிற்குப் பக்கத்தில் சென்று விடுவித்ததையும் மறந்து, ஏதோ மத்திய அரசு மீனவர்கள் கடத்தல் காரர்கள் என்று சொல்லிவிட்டது என்று எல்லோரும் குற்றம் சாட்டினார்கள். ஆனால் இன்று வந்திருக்கும் செய்தி மீனவர்கள் என்ற போர்வையில் செயல்படும் கடத்���ல்காரர்களால் ஒட்டு மொத்த மீனவர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்று தேசிய மீனவர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. சிறிசேனாவைச் சந்தித்த மீனவர்களுடன் ஓர் கடத்தல்காராரும் இருந்திருக்கிறார் என்ற செய்தி நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது. இங்கே உள்ள அரசியல்வாதிகள் மத்திய அரசு மீனவர்களை எந்த அளவிற்கு பாதுகாத்துவருகிறது, மதித்து வருகிறது என்பதை தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சாமகிறது.\nநமது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள் நில எல்லை வரையறை மசோதா வங்கதேசத்திற்கு விடுக்கும் நட்புறவுச் செய்தி என்று கூறியது மட்டுமல்ல, இதுவரை நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே அதிக நாட்கள் பயனுள்ளதாகவும், அதிக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட தொடராகவும் உள்ளது என்று பாராட்டியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக பொய்யுரைக்கின்றனர், மெய்யுரைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு.\nநன்றி; டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்\nஉங்களால் ஒரு தோற்றத்தை தான் ஏற்படுத்த முடியும்\nமுஸ்லிம்லீக் என்ற பெயரில் திமுக செயல்படுகிறது\nநரேந்திர மோதி ஏன் ஒரு சிறந்த நிர்வாகி\nஅரக்கோணம் அம்பானி - ஜெகத்ரட்சகன் குறித்து திமுக மவுனம் ஏன்\nநிர்மலா சீதாராமன் உண்மை என்ன\nராஜ்யசபாவில் பலம் பெரும் பாஜக\nகாங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சிய� ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்� ...\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிர� ...\nஎங்கள் ஓட்டு தாமரைக்கே’… பழங்கால தேவ� ...\nதிமுக கொள்ளை ஊழல் கூட்டணி\nகையெழுத்தானது ‘அதிமுக-பாஜக’ தொகுதி� ...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூ� ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்��ால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-sep18/35893-2018-10-04-16-07-30", "date_download": "2021-03-06T23:10:44Z", "digest": "sha1:CTI3SV6BQ5XC6RBBSEZHV3VK676ELN7W", "length": 19038, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "பரியேறும் பெருமாள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகாட்டாறு - செப்டம்பர் 2018\n‘காலா’: சேரி வாழ்வும் - நில உரிமையும்\nஎன்னை சுய ஜாதிக்குள் அடைத்து விடாதீர்கள்\n'உறியடி' சினிமா - ஒரு பார்வை\nபரியேறும் பெருமாள் பிஏ.பிஎல் மேல் ஒரு கோடு - திரையில் மலரும் புத்துயிர்ப்பு\nதலித் மக்கள் விடுதலைக்கு கல்வியறிவு மட்டுமே போதுமா\nபரியேறும் பெருமாள் பிஏ பிஎல் - \"அசல் காட்டும் நகல்\"\n‘மாவீரன் கிட்டு’ உடன்பாடும், முரண்பாடும்\nபரியேறிய பெருமாளின் வெள்ளைச் சட்டையில் அன்பும் தூய்மையும் மட்டுமே....\nஆட்சியை விமர்சித்தால் தேச விரோதிகளா\nவந்து விட்டார் செந்தமிழ் காவலர்\nபொய் வழக்குகளைத் தயாரிக்கும் புலனாய்வு அமைப்பு\n‘ஊபா’ சட்டத்தை இரத்து செய்: சென்னையில் ஆர்ப்பாட்டம்\nசிவா - விஷ்ணு - போலீஸ்\nநடுவண் ஆட்சியின் ஈவிரக்கமற்ற பெட்ரோல் - கேஸ் விலை உயர்வு\nபெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது\nபிரிவு: காட்டாறு - செப்டம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 04 அக்டோபர் 2018\nதோழர் பா.இரஞ்சித் தயாரிப்பில் வந்துள்ள சிறந்த படம். தலித் சமுதாயத்தில் பிறந்த ஒருவர், தனது இழிவுகளில் இருந்து விடுபடக் கல்வியைக் கருவியாக்கிப் போராட முயற்சி எடுக்கிறார். அவர் சந்திக்கும் சமுதாயத் தடைகளுக்குக் கலை வடிவம் கொடுத்துள்ள தோழர் மாரிசெல்வராஜ் அவர்கள், சரியான ஒரு விவாதத்தைத் தொடங்க விரும்புகிறார். உரையாட வேண்டியவர்கள் உரையாட வேண்டியதன் அவசியத்தை இதைவிடச் சிறப்பாகக் கூறமுடியாது.\nதலித் மக்களின் இன்றைய வாழ்க்கை முறையை வாழ்ந்து பார்க்காதவர்களுக்கும், தலித் வாழ்வியலை, தலித் உணர்வுகளை இதுவரை உணரமுடியாதவர் களுக்கும் இந்தப்படம் நிச்சயமாகப் புரியாது. பிடிக்காது. மேற்குத்தொடர்ச்சி மலை படத்துக்குத் தோழர் பா.இரஞ்சித் பாராட்ட��த் தெரிவிக்கும் போது, “எளிமையைப் படமாக்குவது மிகப்பெரும் சவாலான வேலை” என்றார். அந்தச் சாதனையை மாரி செல்வராஜூம் எட்டியுள்ளார்.\n“என்னை நாயாக மதிக்கிற உங்களோட நினைப்பு மாறாதவரை இங்கு எதுவுமே மாறப் போவதில்லை” என்று இறுதிக் காட்சியில் பரியன் பேசும் ஒற்றை வாக்கியம், பல நூறு பக்கங்களில் பேச வேண்டியவற்றை அடக்கியுள்ளது. மிகமிகத் திறமையான வசனம் அது. அதைவிட அந்த இறுதி ஷாட்.....திட்டிக்கொண்டே படம் பார்த்துக் கொண்டிருந்த சிலரையும் கைதட்ட வைத்தது. பல நூற்றாண்டுக் கொடுமைகளை ‘ஒரே ஒரு ஃபோட்டோ’ என்ற அளவில் உள்ள அந்த ஷாட் டில் விளக்கியுள்ள ஆற்றலுக்கு வாழ்த்துக்கள்.\nதீண்டாமை ஒழிப்பு என்ற அளவில் ‘பரியன்’ பாராட்டுக்குரியவர் தான் மறுப்பே இருக்காது. ஆனால், தீண்டாமைக் கொடுமைகளுக்குக் காரணமான ஜாதிமுறை, அதற்கு அடிப்படையாக உள்ள இந்துமதம், இந்து மதக் கடவுள்கள், இந்து சம்பிரதாயங்கள் இவற்றை நிறுவனப்படுத்தியுள்ள பார்ப்பனர்கள் போன்ற தீண்டாமையின் அடிவேர், ஆணிவேர்களைப் பற்றி சிறு அளவில்கூட விவாதிக்காதது ஏமாற்றமாக உள்ளது.\nபடத்தின் பெயரே ஒரு குலதெய்வப்பெயர். அதுவும் தற்செயலாக விபரம் தெரியாமல் வைக்கப்பட்ட பெயர் அல்ல. “அது எனது குலசாமியின் பெயர்” என இயக்குநரே விகடனில் கூறியுள்ளார். “திருநெல்வேலி மாவட்டத்துல பரியேறும் பெருமாள் முக்கியமான தெய்வம். இந்தத் தெய்வத்துக்கு, `சாஸ்தா வழிபாடு’ன்னு ஒண்ணு இருக்கு. அதாவது, குலதெய்வ வழிபாடு. அதில் எல்லா சாதியினரும் பாகுபாடு பார்க்காமல் சேர்ந்து பூஜை செய்வாங்க. அதுதான் இந்த சாமியுடைய விசேஷம். எங்க குடும்பத்துக்கும் பரியேறும் பெருமாளுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. எங்களுடைய குலசாமி அவர்தான். என்னுடைய அப்பாவுடைய ஜாதகப் பேரும் அதுதான். அதனால்தான் அப்பா, என் அண்ணனுடைய பேரை பரியேறும் பெருமாள்னு வைச்சாரு. எனக்கும் அந்தப் பேரு மேல பெரிய ஈர்ப்பு உண்டு. அதையே என்னுடைய பேரா வைச்சிக் கணும்னு ஆசையும் இருந்துச்சு. (https://www.vikatan.com/news/spirituality/138076-director-mari-selvaraj-reveals-about-pariyerum-perumal.html)\nஇயக்குநரின் பார்வை தவறு என்பதை இந்தப் படத்தின் ஒரு காட்சியே விளக்குகிறது. படத்தில் முக்கியப் பாத்திரமாகத் தொடர்ச்சியாக ஆணவக் கொலைகளைச் செய்யும் ஒருவர் வருகிறார். அந்தக் கொலைகளைத் தனது குலதெய்வத்துக்குச் செய்யும் சேவையாகக் கருதித்தான் செய்கிறார். குலதெய்வங்கள் பார்ப்பனியத்துக்கு எதிரானவை என்பது யதார்த்தம் அல்ல. நாம் பேசிக்கொள்ளும் வெற்று வசனம் என்பதை அந்தக் காட்சியே விளக்குகிறது.\nகுலதெய்வங்களையும், ஜாதகங்களையும், இந்து மதப் பண்பாடுகளையும் போற்றிப் புகழ்ந்து கொண்டு, தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்து விட முடியும் என்பது சில கம்யூனிஸ்ட்டுகளின் நிலை. அம்பேத்கரிஸ்ட்டுகளுக்கும், பெரியாரிஸ்ட்டுகளுக்கும் இவற்றின் ஆபத்துகள் புரியும்.\nஇந்த மாற்றுக் கருத்துக்கள் நமக்குள் உரையாட வேண்டிய விசயங்கள் தான். அதை எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். எந்த ‘இச’ த்தையும், எந்த அமைப்பையும் அறிந்திராத மக்களைப் படம் பார்க்க வைக்க வேண்டும். ஏனெனில், ‘பரியன்’ பல பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு இணையானவர்.\nபடத்தின் உள்ளடக்கத்தைத் தாண்டி ஒரு அரசியல். மெட்ராஸ் டாக்கீஸ் பார்ப்பனர் நிறுவனம். மெட்ராஸ் இயக்குநரின் ‘நீலம் ப்ரோடக்ஷன்ஸ்’ நமது நிறுவனம். நமது பணம் 150 ரூபாயைப் பார்ப்பனர் மணிரத்னத்துக்குக் கொடுக்க வேண்டுமா தோழர் இரஞ்சித்துக்குக் கொடுக்க வேண்டுமா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/04/29/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-03-06T23:34:17Z", "digest": "sha1:MGSJYWLIOOI7YO56K4R52J33N34FSW6K", "length": 7941, "nlines": 71, "source_domain": "www.tnainfo.com", "title": "சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அதிக நிதியைஒதுக்கீடு செய்த வடக்கு சுகாதார அமைச்சர் | tnainfo.com", "raw_content": "\nHome News சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அதிக நிதியைஒதுக்கீடு செய்த வடக்கு சுகாதார அமைச்சர்\nசமூக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அதிக நிதியைஒதுக்கீடு செய்த வடக்கு சுகாதார அமைச்சர்\n2017ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியில் அதிகள���ிலான நிதியை சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கியுள்ளார் வடக்கு சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம்.\nஇதுதொடர்பில் மாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மாகாண சபை உறுப்பினர்களுக்கான 2017ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் 2.6 மில்லியன் ரூபா சமூக உட்கட்டுமான அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக பாடசாலைகளுக்கு சுத்தமான வடிகட்டிய குடிநீர் வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதேபோன்று பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 1.6 மில்லியன் ரூபாவும், நலிவடைந்த குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளுக்காக ரூபா 9 இலட்சமும், விவசாய அபிவிருத்திக்காக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவும், மதவழிபாட்டுத்தலங்களின் அபிவிருத்திக்காகவும், விளையாட்டுக்கழகங்களின் அபிவிருத்திக்காகவும் ரூபா 7 இலட்சம் அடங்கலாக மொத்தம் 6 மில்லியன் ரூபா இம்முறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postஈழத் தமிழர் அரசியல் இப்பொழுது திருப்பு முனையில் வந்து நிற்கிறது எவரும் எங்களைக் கைவிடவில்லை - சுமந்திரன் Next Postமீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் சம்பந்தன் பிரேரணை\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய��யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/01/01/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2021-03-06T22:50:32Z", "digest": "sha1:6KTYQITYOBALYR3LAG6HNHO5VE3D5KDR", "length": 11290, "nlines": 83, "source_domain": "www.tnainfo.com", "title": "சரியான தீர்வு இன்றேல் சர்வதேசத்தை நாடுவோம்: செல்வம் அடைக்கலநாதன் | tnainfo.com", "raw_content": "\nHome News சரியான தீர்வு இன்றேல் சர்வதேசத்தை நாடுவோம்: செல்வம் அடைக்கலநாதன்\nசரியான தீர்வு இன்றேல் சர்வதேசத்தை நாடுவோம்: செல்வம் அடைக்கலநாதன்\nபுதிய அரசமைப்பில் தமிழ் மக்களுக்குச் சரியான தீர்வு கிடைக்காவிட்டால் எம்மால் சர்வதேசத்திடம் நியாயத்தைக் கேட்கமுடியும் என ரெலோவின் தலைவரும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் எதிராளியாகப் பார்ப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத்தான். தென்னிலங்கையில் நடைபெறும் விடயங்களை விமர்சிப்பது குறைவாகவே உள்ளது.\nஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதற்குத் தென்னிலங்கையிலும் வடக்கு, கிழக்கிலும் பல கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் தேசியத்துக்காகத் தன் இனம் சார்ந்த, மொழி சார்ந்த பிரச்சினைகளைக் கொண்டு செல்கின்ற கட்சியாகவுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரையும் விமர்ச்சிப்பது இல்லை. இதனால்தான் எம் மீது விமர்சனம் வருகின்றது. காய்க்கின்ற மரத்துக்குத்தான் கல் எறி விழுகின்றது.\nஎங்கள் மீதான விமர்சனத்தை நாங்கள் பார்த்து அதனைத் திருத்துகின்ற வழியைத்தான் செய்து வருகின்றோம்.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பொறுத்தவரை பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nஅதில் இடைக்கால அறிக்கை பற்றியும் ஐ.நா. பற்றியும் எழுதியுள்ளார்கள். எங்கு எதனைச் சொல்லுவது என்றே தெரியாது நிற்கிறார்கள்.\nபுதிய அரசமைப்புத் தொடர்பில் ஒரு இடைக்கால அறிக்கையே வந்துள்ளது. இடைக்கால அறிக்கையையே ஒன்றுமில்லை ஒன்றும் நடக்கவில்லை என்று கூறுகின்றார்கள்.\nபுதிய அரசமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றிப் புதிய தலைமையை உருவாக்க வேண்டுமென்றெல்லாம் கதைக்கின்றார்கள். இவையே சுவரொட்டியில் கூடக் காணப்படுகின்றன.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பது உள்ளூர் ஆட்சியே. எமது பிரதேசங்களை, எமது வட்டாரங்களை அபிவிருத்தி செய்வதே அது. இதனைப் புரியாதவர்கள்தான் இன்று தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். இதனால் இவ்வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nபெரும் ஆயுதப் போராட்டத்தை மௌனிக்கச் செய்த சர்வதேசத்திடம், சர்வாதிகாரம் செய்த மஹிந்தவை மாற்றியமைத்த சர்வதேசத்திடம் நாங்கள் சில விடயங்களைக் கேட்பதற்குச் செல்வதாயின் புதிய அரசமைப்புக்கு எங்களால் குழப்பமில்லாத வகையில் நடந்துகொள்ளவேண்டும். அவ்வாறு செல்வதன் மூலமே எமக்குச் சரியான தீர்வு கிடைக்காவிட்டால் சர்வதேசத்திடம் நியாயத்தைக் கேட்கமுடியும்.\nஇதற்காகத்தான் ஒரு சில நடவடிக்கைகளை அரசுடன் இணங்கிச் செய்து வருகின்றோம். இதற்காக அரசின் அடிவருடிகளாக நாங்கள் இருக்கவில்லை.\nஇணங்கிச் செயற்பட்டதனால்தான் இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. இவை எமது மக்களின் நியாயத்தை கேட்கின்ற சந்தர்ப்பங்களே தவிரக் காட்டிக்கொடுப்பதல்ல என்றார்.\nPrevious Postகுட்டித் தேர்தலில் கூட்டமைப்பை பலவீனப்படுத்த சிலர் முயற்சி: சித்தார்த்தன் Next Postவிடுதலைப் புலிகளின் பலத்தை இழந்து நிற்கின்றோம்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒ���ே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2001/01/Bhishma-Parva-Section-079.html", "date_download": "2021-03-07T00:59:38Z", "digest": "sha1:J4J6HNPUEWJPLPGRW3M53U7VA4AYBJRX", "length": 26277, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "The dreadful battle on afternoon! | Bhishma-Parva-Section-079", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுரு���சேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் ��ுன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online29media.com/?p=13609", "date_download": "2021-03-07T00:15:42Z", "digest": "sha1:XGX6IWPLO2VPKLXCJXCOLXFOYSXL26ZX", "length": 6240, "nlines": 61, "source_domain": "online29media.com", "title": "புகுந்த வீட்டிற்கு மகள் அழாமல் செல்ல தந்தை செய்த குறும்புதனம்.. ஒட்டு மொத்த குடும்பமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்..! - Online29Media", "raw_content": "\nபுகுந்த வீட்டிற்கு மகள் அழாமல் செல்ல தந்தை செய்த குறும்புதனம்.. ஒட்டு மொத்த குடும்பமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்..\nபுகுந்த வீட்டிற்கு மகள் அழாமல் செல்ல தந்தை செய்த குறும்புதனம்.. ஒட்டு மொத்த குடும்பமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்..\nதிருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். வாழ்வில் ஒருமுறை மட்டுமே நடக்கும் வைபோகம் தான் திருமணம். அதனால் தான் அன்றைய நாளின் நிகழ்வுகளை புகைப்படம், வீடியோ எடுத்து அழகாக சேமித்து வைத்துக் கொள்கின்றனர்.\nஅதிலும் இப்போதெல்லாம் சின்னத்திரையின் ரியாலிட்டி ஷோக்களுக்கு டப் பைட் கொடுக்கும் வகையில் திருமண வீடியோகிராபர்கள் சிந்திக்கின்றனர். இங்கேயும் அப்படித்தான் ஒரு அழகான இளம் ஜோடிக்கு திருமணம் நடக்கிறது. அப்போது வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவர் மணமகளிடம் தன் தாய்க்கு ஒரு அன்பு முத்தம் கொடுக்கச் சொல்கிறார். அந்த இளம்பெண்ணும் தாயின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்கிறார். உடனே அவரது பக்கத்தில் நிற்கும் தந்தையும் அதேபோல் தன் மனைவிக்கு முத்தம் கொடுக்க முயன்றார்.\nதன் மாமனார் ஆர்வமிகுதியில் செய்யும் செயலை பார்த்து மருமகனின் ரியாக்சன் இருக்கிறதே அதை வேற லெவல் என்றே சொல்லிவிடலாம். மணப்பெண்ணும் விழுந்து, விழுந்து சிரிக்கிறார். பெண்ணின் தந்தை திருமணத்துக்கு தன் மகளும், மனைவியும் மிகவும் பதட்டமாக இருப்பதைப் பார்த்துவிட்டு அந்த பதட்டத்தைத் தணிக்கத்தான் குறும்புதனமாக இப்படி செய்தாராம். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.\nதாயாக மாறிய குரங்கு… குரங்கிடமிருந்து குழந்தையை பிரிக்க தவிக்கும் தாய்\nமாலத்தீவில் மல்லாக்க படுத்துக்கொண்டு அந்த மாதிரி போஸ் – வனிதாவின் அட்ராசிட்டி அலம்பல் புகைப்படங்கள் அந்த கன்றாவியை நீங்களே பாருங்க \nஆத்தாடி இது கா ம பார்வையால்ல இருக்கு ஸ்லீவ் லெஸ் உடையில் இளசுகளை கிறங்க வைக்கும் இந்துஜா \nயோவ் யாராச்சும் சான்ஸ் குடுங்கப்பா.. அதையும் கழட்டிட போறாங்க..” – ரசிகர்களை ஷாக் ஆக்கிய ராய் லக்ஷ்மி..\nபோலீஸ் ஸ்டேசன்லயே எவ்ளோ தில்லா பேசுறாப்ல பாருய்யா நம்ம ம துபிரியர் உண்மையிலேயே வேற லெவல் வீடியோன்னா அது – இதுதான்யா \nநல்ல வேளைடா – நடுவுல ஷேர் இருந்துச்சு இல்லனா மொத்த மானமும் போயிருக்கும்..” – இளம் நடிகை க வர்ச்சி தாண்டவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/category/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-03-07T00:02:46Z", "digest": "sha1:73YCKSLMOKZS72LONXDJEJL7UJWF7NZ3", "length": 11029, "nlines": 120, "source_domain": "ntrichy.com", "title": "இளமை-புதுமை – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஊடகத்தின் நடுநிலை ; தூய வளனார் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை \n“மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா..\nஅப்படி என்ன கேட்டார் ஜெயலெட்சுமி\nஉங்கள் குழந்தை எழுதப்படிக்க சிரமப்படுகிறதா\n“அம்மா.. அம்மா... எங்க இருக்கீங்க” என மித கோபமாக கத்திக்கொண்டே நான் உள்ளே வந்தேன். “என்னடா ஆச்சு” அமைதியாக வந்தாள் அம்மா. நான் வீட்டிற்கு ஒரே பிள்ளை, எனது பள்ளிப் படிப்பை…\nஉலகத் தமிழாசிரியர் மாநாடு திருச்சியிலிருந்து 27 ஆசிரியர் பயணம் \nஉலகத் தமிழாசிரியர் மாநாடு திருச்சியிலிருந்து 27 ஆசிரியர் பயணம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக நாடுகளில் உள்ள ஆசிரியர்களை…\n‘தேசப்பற்று’பேச்சுப்போட்டி இந்தி, ஆங்கிலத்தில் பேச்சுப்போட்டி இருபாலர் பங்கேற்க நேரு யுவ��ேந்திரா…\n‘தேசப்பற்று’பேச்சுப்போட்டி இந்தி, ஆங்கிலத்தில் பேச்சுப்போட்டி இருபாலர் பங்கேற்க நேரு யுவகேந்திரா அழைப்பு இந்தியாவின் 2020ம் ஆண்டின் குடியரசு தின…\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பில் ஏசி பயணியர் நிழற்குடை திறப்பு \nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பில் ஏசி பயணியர் நிழற்குடை திறப்பு திருச்சி மெயின்கார்டுகேட் அருகே திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சாலையில், ரூ.7 லட்சத்தில் …\nதிருச்சியில் TNPSC குரூப்-2 தேர்வுக்கு இலவசபயிற்சி வகுப்புகள் \nதிருச்சியில் TNPSC குரூப்-2 தேர்வுக்கு இலவசபயிற்சி வகுப்புகள் முன் பதிவு அவசியம் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 போட்டி…\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரியில் நடைபெற்ற “கதார்சிஸ் 2019”\nதிருச்சியில் ‌தேசிய அளவிலான கலை நிகழ்வு \"கதார்சிஸ் 2019\" வெள்ளிக்கிழமை அன்று பிஷப் ஹீபர் கல்லுாரியில் முதுகலை சமூகப்பணி துறையினரால் நடைபெற்றது. இவ்விழாவில் 19க்கும்மேற்பட்ட…\nதிருச்சி புனித சிலுவை கல்லூரியில் ஊட்டச்சத்து மாத நிறைவு விழா.\nதிருச்சி புனித சிலுவை கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு விழா 2019. திருச்சி புனித சிலுவை கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஊட்டச்சத்தின் அவசியத்தை மையமாகக்…\nபள்ளக்காடு மானிய நடுநிலைப் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு விழா\nபள்ளக்காடு மானிய நடுநிலைப் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு விழா திருச்சி மணிகண்டம் ஒன்றியம் களக்காடு ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி…\nதிருச்சி NEST Academy ல் இருந்து மருத்துவப் படிப்பிற்க்காக மாணவர்கள் உக்ரைன் புறப்பட்டனர்.\nதிருச்சி Nest Abroad Academy ல் புதிதாக மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள், நேற்று காலை 6 மணிக்கு சென்னை விமானநிலையத்திலிருந்து உக்ரைன் புறப்பட்டனர். Nest Abroad Academy …\nதிருச்சி ஆர்.சி பள்ளியில் ஒசோன் தினம் விழா கொண்டாட்டம்.\nதிருச்சி ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பாக உலக ஒசோன் தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளியின் தலைமையாசிரியர் அருட்பணி…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச��சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா\nசிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்\nதிருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை…\nபெண்களை தொழில் முனைவோராக்கும் திருச்சி ஸ்ரீ ராதிகா சில்க்\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா\nசிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்\nதிருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா\nசிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்\nதிருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-astrology.dial199.com/talk-to-astrologers/online/best-astrologers-in-amravati/", "date_download": "2021-03-06T23:59:04Z", "digest": "sha1:I5WQUT3YOF64HFUS5TJXXF57NY2XMH2B", "length": 10450, "nlines": 173, "source_domain": "tamil-astrology.dial199.com", "title": "Best Genuine Astrologer In Amravati - Talk To Famous Bengali Astrologers In Amravati", "raw_content": "\nஇப்போது உங்களுக்கு பிடித்த ஜோதிடர்களிடம் பேசுங்கள்.\nஉங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் கடவுச்சொல்லை 6-20 எழுத்துக்களை உள்ளிடவும்\nஇப்போது உங்களுக்கு பிடித்த ஜோதிடர்களிடம் பேசுங்கள்.\nஉங்கள் செல்லுபடியாகும் 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஏற்கனவே ஒரு கணக்கு உள்ளதா\nமற்றும் முதல் நிமிடம் இலவச நீங்கள் விரும்பும் ஜோதிடர் ஒவ்வொரு ஆலோசனை கிடைக்கும்.\nஉங்கள் முதல் பெயரை உள்ளிடவும்\nஉங்கள் கடைசி பெயரை உள்ளிடவும்\nஉங்கள் கடவுச்சொல் 6 முதல் 20 எழுத்துக்களை உள்ளிடவும்\nதொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி மீட்டமைக்கவும்\nபுதிய கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பைக் கோர உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகடவுச்சொல் மீட்டமைப்பை மீட்டமைக்க உங்கள் பதிவுசெய்த மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்\nஉங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்பட்டது\nபுதிய கடவுச்சொல் 6 முதல் 20 எழுத்துக்களை உள்ளிடவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய்\n3 எளிய வழி���ுறைகளை பயன்படுத்தி ஒரு ஜோதிடர் பேச\nகர்மா & ஆம்ப்; விதி\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/if-u-know-how-to-tell-a-lie-one-cinematographer-was-stuck-with-actor-vijay/", "date_download": "2021-03-06T22:40:53Z", "digest": "sha1:6RC25HDHR3ID7LURJPMPYK4CCTZP2ZH3", "length": 9375, "nlines": 64, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “பொய் சொல்லத் தெரிஞ்சாத்தான் சொல்லணும்” – நடிகர் விஜய்யிடம் சிக்கிய ஒளிப்பதிவாளர்", "raw_content": "\n“பொய் சொல்லத் தெரிஞ்சாத்தான் சொல்லணும்” – நடிகர் விஜய்யிடம் சிக்கிய ஒளிப்பதிவாளர்\nநடிகரும், ஒளிப்பதிவாளருமான ‘நட்டி’ நட்ராஜ் தமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக 2002-ம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘யூத்’ படத்தில்தான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குநர் வின்சென்ட் செல்வா.\nஇந்தப் படத்தின்போது ஒரு ரீ டேக்கிற்காக விஜய்யிடம் பொய் சொல்லி கடைசியில் அவரிடத்தில் மாட்டிக் கொண்ட சம்பவத்தை ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் தற்போது ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.\n“அன்றைக்கு ஒரு டூயட் பாடல் காட்சியை படமாக்கினோம். படமாக்கி முடித்த பின்புதான் டிரெஸ் கன்டினியூட்டி இல்லாமல் சில காட்சிகளைப் படமாக்கியது எங்களுக்குத் தெரிய வந்தது.\nஇப்போது மறுபடியும் அதே காட்சிகளை ரீ ஷூட் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. என்ன செய்வது என்று யோசித்தோம். இயக்குநர் வின்சென்ட் செல்வா பந்தை என் பக்கம் திருப்பிவிட்டார். “ஸார்.. நீங்க போய் விஜய்கிட்ட சொல்லுங்களேன்…” என்றார்.\nசரி.. என்று இயக்குநருக்காக நான் விஜய்யிடம் சென்றேன். அவர் கிளம்பிக் கொண்டிருந்தார். “ஸார்.. அந்தப் பாட்டு சீனை மறுபடியும் எடுக்கணும்.. கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா..” என்றேன். “ஏன்.. நல்லாத்தான இருந்துச்சு..” என்றேன். “ஏன்.. நல்லாத்தான இருந்துச்சு..” என்றார் விஜய். “நல்லாத்தான் ஸார் இருந்துச்சு.. ஆனால் கொஞ்சம் லைட்டிங் பிராப்ளம்.. சரியா வரலைன்னு நினைக்கிறோம்…” என்று இழுத்தேன். “சரி.. ஈவினிங் ஆறு மணிக்குள்ள முடிச்சிருவீங்களா…” என்றார் விஜய். “நல்லாத்தான் ஸார் இருந்துச்சு.. ஆனால் கொஞ்சம் லைட்டிங் பிராப்ளம்.. சரியா வரலைன்னு நினைக்கிறோம்…” என்று இழுத்தேன். “சரி.. ஈவினிங் ஆறு மணிக்குள்ள முடிச்சிருவீங்களா…” என்றார் விஜய். “கண்டிப்பா முடிச்சிருவோம் ஸார்” என்றே���். “சரி.. வர்றேன்…” என்றார் விஜய்.\nஉடனேயே திரும்பவும் ஓடி வந்து முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்தினேன். முன்பேயே ஒரு தடவை காட்சிகளைப் படமாக்கிவிட்டதினால் இந்த முறை கேமிரா கோணம்.. லைட்டிங்ஸ் எல்லாத்தையும் பக்காவா வைச்சிருந்தோம். உடன் ஆடிய ஹீரோயினிடம் கன்டினியூட்டி டிரஸ்ஸை அணிவித்து அழைத்து வந்தோம்.\nவிஜய்யும் வந்தார். ரெண்டு பேரும் அதேபோல் ஆடிப் பாட.. ஷூட் வெற்றிகரமாக முடிந்தது. இயக்குநர் பேக்கப்பும் சொல்லிட்டார்.\nஇப்போது விஜய் ஸார் என்னை, “ஸார் கொஞ்சம் வர்றீங்களா.. பேசணும்..” என்றார். நான் அவர் அருகில் போய், “என்ன ஸார்..” என்றேன். “இது நிஜமா உங்களால நடந்த பிரச்சினையா…” என்றேன். “இது நிஜமா உங்களால நடந்த பிரச்சினையா…\nநான்.. என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமல் நின்னேன். “நான் வந்தப்பவே பார்த்துட்டேன். அந்தப் பொண்ணு டிரெஸ்ஸை சேஞ்ச் பண்ணிட்டு வந்துச்சு.. பொய் சொல்லத் தெரிஞ்சாத்தான் ஸார் சொல்லணும்.. இல்லாட்டி சொல்லக் கூடாது.. உங்களுக்கு எதுக்கு இந்த வேலை..” என்று லேசாக கண்டித்துவிட்டுப் போனார். இது விஜய் ஸாருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவத்திலேயே மறக்க முடியாதது…” என்கிறார் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி நட்ராஜ்.\nactor natty natraj actor vijay director vincent selva youth movie இயக்குநர் வின்சென்ட் செல்வா நடிகர் நட்டி நட்ராஜ் நடிகர் விஜய் யூத் திரைப்படம்\nPrevious Post'ட்ரிப்' படத்தின் டிரெயிலர் Next Postமிகப் பிரம்மாண்டமான படத்தில் இணையக் காத்திருக்கும் நடிகர் சிம்பு – இயக்குநர் ராம் கூட்டணி..\n“என்னை மன்னித்துவிடு…” – மகன் விஜய்யிடம் அப்பா எஸ்.ஏ.சி. கோரிக்கை..\nவிஜய்க்கு அடுத்தப் படத்தில் கம்பெனி கொடுக்கப் போவது யோகிபாபுவா..\n“மாஸ்டர்’ படத்தில் விஜய் பெற்ற சம்பளம் நியாயமானதா..” – தயாரிப்பாளரின் விளக்கம்\nஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது\n“மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஞாய் எஞ்சாமி” பாடல் இன்று வெளியாகியுள்ளது\nதமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் “ஆறா எனும் ஆரா”\nRAPO19 படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார் \nதணிக்கை குழுவின் பாராட்டுடன் யு சான்றிதழ்\n‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nவேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tamil-nadu/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2021-03-06T23:47:22Z", "digest": "sha1:BDH5APCC7B5ZQDJIXN5JEAWN6YW5P5XQ", "length": 12321, "nlines": 83, "source_domain": "totamil.com", "title": "அதிமுக செயல்பாட்டாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் - ToTamil.com", "raw_content": "\nஅதிமுக செயல்பாட்டாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்\nசசிகலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை வரவேற்று எம்.ஜி.ஆர் மந்தரம் திருநெல்வேலி டவுன் யூனிட் இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா பெயரில் போஸ்டர்கள் போடப்பட்டதால், அது நிறுத்தப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, எம்.ஜி.ஆர் மந்த்ரம் திருநெல்வேலி டவுன் யூனிட் இணைச் செயலாளர் சுப்பிரமணியா ராஜாவை வெளியேற்றுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் புதன்கிழமை அறிவித்தனர்.\nதிரு. ராஜாவுடன் உடனடியாக எந்த தொடர்பும் இல்லை என்று கட்சி கேடர் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு இந்த அறிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் சசிகலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை வரவேற்று திரு.ராஜா என்ற பெயரில் போஸ்டர்கள் போடப்பட்டிருந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சுவரொட்டி, அதிமுக கட்சியை பொதுச் செயலாளராக வழிநடத்துமாறு சசிகலாவிடம் வேண்டுகோள் விடுத்தது. எனவே, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nஇந்த கடினமான காலங்களில் நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, எங்கள் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவிலும் உலகிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்த தகவல்களை நாங்கள் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கிறோம். பொது நலனுக்கான செய்திகளை பரவலாக பரப்புவதற்கு, இலவசமாக படிக்கக்கூடிய கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம், மேலும் இலவச சோதனைக் காலங்களை நீட்டித்தோம். இருப்பினும், குழுசேரக்கூடியவர்களுக்கு எங்களிடம் கோரிக்கை உள்ளது: தயவுசெய்து செய்யுங்கள். தவறான தகவல்களையும் தவறான தகவல்களையும் எதிர்த்துப் போராடுகையில், நிகழ்வுகளுடன் விரைவாகச் செல்லும்போது, ​​செய்தி சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கு அதிக ஆதாரங்களை நாம் செய்ய வேண்டும். சொந்தமான ஆர்வம் மற்றும் அரசியல் பிரச்சாரங்களிலிருந்து விலகி நிற்கும் தரமான பத்திரிகையை வழங்குவதாக நாங்கள் உறுதியளிக்கிறோம்.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPrevious Post:இந்திய நகர்ப்புற ஃபோரேஜர் உண்ணக்கூடிய களைகளின் சுவைகளைக் கண்டுபிடித்து வருகிறது\nNext Post:விவசாயிகள் இயக்கத்தை கெடுக்கும் ஒரு ஒருங்கிணைந்த சதி: காங்கிரசின் சுர்ஜேவாலா\nஇந்திய இராணுவம் “எதிர்கால சக்தியாக” உருவாக்கப்பட வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி\nபெண்ணிய ���ேரணியில் எதிர்ப்பாளர்கள் மீது சுவிஸ் போலீசார் தீ கண்ணீர் வாயு\nஇடைப்பட்ட விரதம் அந்த கிலோவைக் குறைக்கிறதா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள் இங்கே\nகட்சி வரிசை வாக்கெடுப்பில் பிடனின் அமெரிக்க $ 1.9 டிரில்லியன் COVID-19 மசோதாவை செனட் நிறைவேற்றியது\nஅமெரிக்க செனட் பிடனின் 1.9 டிரில்லியன் டாலர் கோவிட் -19 மசோதாவை கட்சி வரி வாக்கெடுப்புக்கு நிறைவேற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/01/covid-19-drmoh.html", "date_download": "2021-03-07T00:28:38Z", "digest": "sha1:MBVHOSPGQZYJGOA7DDB7Q5CAMP6UY3XN", "length": 5978, "nlines": 66, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாளை முதலில் Covid- 19 தடுப்பூசி ஏற்றிக் கொள்கின்றார் Dr.MOH அகிலன் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome அம்பாறை நாளை முதலில் Covid- 19 தடுப்பூசி ஏற்றிக் கொள்கின்றார் Dr.MOH அகிலன்\nநாளை முதலில் Covid- 19 தடுப்பூசி ஏற்றிக் கொள்கின்றார் Dr.MOH அகிலன்\nநாளை ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 100 ற்கும் மேற்பட்டவர்களுக்கு நாளை கொரோனா தடுப்பூசி அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் ஏற்றப்படவுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். அகிலன் தெரிவித்தார்.\nமக்கள் பக்கவிளைவு தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் நாளை முதலில் வைத்தியர் MOH அகிலன் அவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசுகாதார விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் அழிப்பு\nசெ.துஜியந்தன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் சுகாதார விதிமுறைகளை மீறி நடமாடும் உணவு விற்பனையில் ஈடுபட...\nகிழக்கில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் தொற்றாளர்களாக அடையாளம்\nகிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ....\nமுறையான விதத்தில் ஊக்கமளித்தால் மாத்திரமே பெருந்தோட்டத்துறையில் கால் நடை வளர்ப்பு புத்துயிர் பெரும் - அனுஷா சந்திரசேகரன்\nமுறையான விதத்தில் ஊக்கமளித்தால் மாத்திரமே பெருந்தோட்டத்துறையில் கால் நடை வளர்ப்பு புத்துயிர் பெரும் என்று சட்டத்தரணியும் அண்ணா சந்திரசேகரன் ...\nஜ.ஓ.சி ஓக்டெய்ன் 92 வகை பெற்றோலின் விலை இன்று நள்ளிரவுடன் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து 137 புதிய விலை\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/actress-manjima-mohan-new-photos/?page_number_0=4", "date_download": "2021-03-06T23:21:53Z", "digest": "sha1:2XJDNBQDIN7PYFE7YOGH544FWEP6DRZT", "length": 5185, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "Actress Manjima Mohan New Photos - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக...\n60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஒன்ராறியர்களுக்கும் மே இறுதிக்குள் தடுப்பூசி\nஜோன்சன்&ஜோன்சன் ஒற்றை கோவிட்19 தடுப்பூசி பயன்பாட்டுக்கு கனடா அங்கீகாரம்\nஉலகின் மிகச் சுதந்திரமான நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு மூன்றாம் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/producer-g-k-reddy-at-aanvii-hearing-opening-ceremony-mogappair-branch.html", "date_download": "2021-03-06T23:26:17Z", "digest": "sha1:QKSGJ55DTHSGWBVJTGMJIQZLB7E2CSNK", "length": 8611, "nlines": 57, "source_domain": "flickstatus.com", "title": "Producer G. K. Reddy At Aanvii Hearing opening Ceremony Mogappair Branch - Flickstatus", "raw_content": "\nபாராட்டு மழையில் நடிகர் அஷ்வின் காகுமானு \nஇரண்டு பொம்மைகள் மட்டும் வைத்து, ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் உருவாக்கிய “Thousand Kisses” வீடியோ பாடல் \nசென்னையில் ஆன்வீயின் புதிய கிளை தயாரிப்பாளர் ஜி கே ரெட்டி திறந்து வைத்தார்.\nகுஜராத், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் உலகளவில் தரம் வாய்ந்த காது கேட்பு கருவிகளை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள ஆன்வீ நிறுவனத்தின் புதிய கிளை இன்று சென்னையில் திறக்கப்பட்டது. இதனை திரைப்பட தயாரிப்பாளரும், ஆரோக்கியம் குறித்து பல மேடைகளில் உரையாற்றி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவருமான திரு ஜி கே ர���ட்டி அவர்கள் திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்வில் ஆன்வீயின் உரிமையாளரான மெகுல் வி சங்வி பேசுகையில்,‘ தற்போதைய சூழலில் சுற்றுப்புற சூழல் கேடு மற்றும் ஒலி மாசு காரணமாக மக்களின் கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. முதுமையின் காரணமாக கண் பார்வை பாதிக்கப்படுவது போல், செவித்திறனும் பாதிக்கப்படுகிறது. ஆனால் இது குறித்த விழிப்புணர்வை மக்கள் இன்னும் போதிய அளவிற்கு பெறவில்லை. செவித்திறன் பாதிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். இந்த குறைப்பாட்டை களைவதற்காக காது கேட்பு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் உதவியுடன் ஏராளமானவர்கள் தெளிவான, துல்லியமான ஒலிகளை கேட்கிறார்கள். இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் இத்தகைய கருவிகளின் தேவை அதிகரித்து வருகிறது. அதனை மனதில் கொண்டு ஆன்வீ குழுமம் இந்தியா முழுவதும் கிளைகளை நிறுவி மக்களின் செவித்திறனை மேம்படுத்த திட்டமிட்டிருக்கிறது. அந்த வகையில் இது எங்கள் குழுமத்தின் 27 ஆவது கிளையாகவும், தமிழகத்தில் மூன்றாவது கிளையாகவும் திறக்கப்பட்டுள்ளது.\nஇங்கு உலகளவில் தரமான காது கேட்பு கருவிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்களின் உதவியுடனும், ஆடியோலாஜிஸ்ட்டுகளின் பரிந்துரையின் அடிப்படையில் ஒருவருக்கு தரமான காது கேட்பு கருவிகள் நியாயமான கட்டணத்தில் வழங்குகிறோம். அத்துடன் காது கேட்பு கருவிகளுக்கான அனைத்து சேவைகளையும் செய்து வருகிறோம்.’ என்றார்.\nஇந்த கிளையைத் திறந்து வைத்த தயாரிப்பாளர் ஜி கே ரெட்டி பேசுகையில்,‘ இன்றைக்கு ஏராளமானவர்கள் ஹேண்ட்ஸ் ப்ரீயின் உதவியுடன் மொபைலில் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். பேசவில்லை என்றால் பாட்டுக் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். இதனால் அவர்களின் கேட்கும் திறன் குறைய வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு கேட்கும் திறன் குறைந்துவிட்டாலோ அல்லது அதிக சப்தத்துடன் பேசத் தொடங்கினாலோ உங்களின் செவித்திறன் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து, டாக்டர்களிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அவர்கள் சொல்லும் காது கேட்பு கருவிகளை ஆன்வீக்கு வருகைத்தந்து இவர்களுடன் ஆலோசித்து பொருத்திக் கொள்ளுங்கள்.’ என்றார்.\nதிறப்பு விழாவில் ஆன்வீ குழுமத்தின் உறுப்பினர்களும், மருத்துவர்கள���ம், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.\nயஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரன்வீர் சிங் நடிக்கும் ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார் “\nபாராட்டு மழையில் நடிகர் அஷ்வின் காகுமானு \nஇரண்டு பொம்மைகள் மட்டும் வைத்து, ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் உருவாக்கிய “Thousand Kisses” வீடியோ பாடல் \nபன்னிரண்டு சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தமிழக ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/02/blog-post_35.html", "date_download": "2021-03-06T22:58:26Z", "digest": "sha1:RHKQ52CU4JXML33UQ6B5P7E25SJM5IR2", "length": 9162, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் மனிதாபிமான உதவி - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் மனிதாபிமான உதவி\nசமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் மனிதாபிமான உதவி\nகல்முனை ஆதாரவைத்தியசாலையில் சாதாரண தினக்கூலியாக பணியாற்றிய ஒருவர் மின்சாரம் தாக்கி ஒருகையை இழந்த நிலையில் வறுமையில் வாடும் அந்நபரின் குடும்பத்தினருக்கு சமத்துவ நல மக்கள் ஒன்றியம் அவர்களது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்கிவைத்துள்ளது.\nசமத்துவ நல மக்கள் ஒன்றியத்தின் மட்டு- அம்பாரை இணைப்பாளர் எஸ் சசிகாந்தன் தலைமையில் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவியின் போது கல்முனை ஆதாரவைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஆர்.முரளிஸ்வரன் கலந்து கொண்டார்.\nசமத்துவ மக்கள் நல ஒன்றியமானது மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு கல்வி, வாழ்வாதார உதவிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றது. இதற்கமைய மின்னாசரம் தாக்கி உடல்நிலை செயலிழந்துள்ள குறித்த குடும்பத்தினருக்கான உதவிகளையும், வாழ்வாதர வசதிகளையும் எதிர்வரும் காலங்களில் வழங்கியுள்ளதாக ஒன்றியப் பிரதிநிதி எஸ்.சசிகாந்தன் தெரிவித்தார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nதற்கொலை செய்து கொண்ட காவல்துறை பரிசோதகர் தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்\nயுவதி ஒருவரை கொலை செய்த பின்னர் தற்கொலை செய்து கொண்ட காவல்துறை உப பரிசோதகர் தொடர்பிலும் கொலை செய்யப்பட்ட யுவதி தொடர்பிலும் பல்வேறு தகவல்கள...\nவீட்டின் உரிமையாளரின் சாரத்தை அணிந்துகொண்டு நள்ளிரவில் திருட்டு- மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பில் சூசகமான முறையில், வீட்டின் உரிமையாளரின் சாரம் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு உரிமையாளர் போல பாசாங்கு காட்டிய திருடனால் ஏழரைப் பவ...\n அந்த ஐந்து நாட்களில் மர்மமான ‘தலையும்’ அநாதையான ‘முண்டமும்’\n“பெரிய மனிதர்கள் எனக்கு பெரியவர்கள் அல்ல. நல்லவர்கள் எனக்கு பெரியவர்கள்” இது கொழும்பு டாம் வீதியில் பயணப் ​பையிலிருந்து தலையின்றி முண்டமாக...\nO/L மற்றும் A/L பரீட்சை மாதங்களை மாற்ற யோசனை\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான மாதங்களை மாற்ற கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி க.பொ.த. சா...\nமட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாழக்குளத்தை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்\nவெளிநாட்டுப் பறவைகள் கிழக்கு மாணத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன. மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் மன்முனை தென் எருவில் பற்று ப...\nபாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொட்டகலை பகுதியில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்தார். கடந்த ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/05/21052016.html", "date_download": "2021-03-06T23:43:25Z", "digest": "sha1:Z3OP5ST5EAHBILSXRU6TBT3OOFV3Z3B6", "length": 25224, "nlines": 186, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் முன்வினைப் பயன் நீங்கி இன்பம் பெற வைகாசி விசாக வழிபாடு ! ! ! 21.05.2016", "raw_content": "\nதிருவெண்காட்டில் முன்வினைப் பயன் நீங்கி இன்பம் பெற வைகாசி விசாக வழிபாடு \nகாசி விசாகத் திருநாள் அன்று விரதம் மேற்கொண்டு முருகப் பெருமானை வழிபட்டு வந்தால் முன்வினைப் பயன் நீக்கி இன்பம் வழங்குவார் என்று புராணம் கூறுகிறது. இது குறித்து புராணம் கூறும் ஒரு நிகழ்வு:\nபராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். இந்த அறுவரும் ஒருநாள் நீர்நிலையில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து தங்கள் மனம் போனபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த ஜீவன்களான மீன்கள், தவளைகள் மிகவும் துன்பப்பட்டன. அதனைக் கண்ட முனிவர், \"நீர�� இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்'' என்று கட்டளையிட்டார்.\n\"திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் பரிவார மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கஐவல்லி மகாவல்லி சமேத செந்தில்நாதர்\"\nஆனாலும் தந்தைச் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் அந்தக் குழந்தைகள். அதனால் மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் \"மீன்களாக மாறக்கடவது' என்று சாபமிட்டார். அவர்கள் ஆறு மீன்களாக மாறி அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர்.\nஒருசமயம், சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள். ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும்விதமாக மீண்டும் வழிபட்டபோது \"\"நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார்'' என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர்.\nபராசரரின் மகன்களுக்கு திருச்செந்தூரில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து அருளியதால் இந்நிகழ்வு, வைகாசி விசாகத்தின்போது சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nசிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர்.\nவிசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.\nவைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்.\nவைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.\nவைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ள லாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.\nமுருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.\nவைகாசி விசாக பஞ்சாமிருதம் :\nபழம், தேன், கற்கண்டு என சுவை மிகுந்த ஐந்து பொருட்களை சரியான கலவையில் சேர்த்து செய்வதே பஞ்சாமிர்தம் ஆகும். நமது ஊரில் எத்தனையோ சிறந்த மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் இருந்த போதும் அமிர்தம் என்ற பெயர் தாங்கும் தகுதி பஞ்சாமிர்தம் ஒன்றிற்கே கொடுக்கப்பட்டுள்ளது. பழனியைச் சுற்றி உள்ள நிலப்பரப்பில் விளையும் பழத்தின் சுவையே பஞ்சாமிர்தத்தின் அடி நாதமாகும். வித விதமான பிரசாதங்களை ஆண்டவனுக்குப் படைத்தாலும் பஞ்சாமிர்தம் போல் ஆகுமா வைகாசி விசாகத்தன்று பஞ்சாமிர்தம் செய்து முருகனுக்கு நிவேதனம் செய்து முருகன் திருவருளோடு பஞ்சாமிர்தத்தை சுவைத்து மகிழ்வோம்.\nவெல்லம் - ஒன்றரை கப்\nகல்கண்டு - அரை கப்\nஉலர்ந்த திராட்சை - 25\nதேன் - 5 தேக்கரண்டி\nஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி.\nமலை வாழைப்பழத்தை தோலுரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும். வெல்லத்தை இடித்து அல்லது பொடி செய்து கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள வாழைப்பழத்துடன் பொடி செய்த வெல்லத்தைச் சே��்த்து கலந்து கொள்ளவும். பிறகு நறுக்கிய பேரீச்சம் பழத்தைச் சேர்த்துக் கலக்கவும். அத்துடன் உலர்ந்த திராட்சை சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடைசியாக தேன், கல்கண்டு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து, நன்கு கலந்து ஒரு மணி நேரம் குளிர வைத்தால் சுவையான பழனி பஞ்சாமிர்தம் தயார்.\n\"தெய்வீக மணம் கமழும் பொழில் சூழ்ந்த திருவெண்காடு மண்டைதீவு பற்றி தெரிந்து கொள்வோம்.\"\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nௐ||ௐ||ௐ --------- திருச்சிற்றம்பலம் --------- ௐ||ௐ||ௐ\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்த�� விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடி���ோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/94203/cinema/Kollywood/Ajith-fans-asking-Valimai-update-via-god-murugan.htm", "date_download": "2021-03-07T00:20:22Z", "digest": "sha1:37FTFBDJKAKNE2ZEK2PLBGRHVUSZB7UD", "length": 12877, "nlines": 176, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் - Ajith fans asking Valimai update via god murugan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள்\n6 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித். நாயகியாக ஹூமா குரேஷி, வில்லனாக கார்த்திகேயா நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. ஆனால் இதுவரை படத்தின் பர்ஸ்ட் லுக்கோ, அல்லது படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு அப்டேட்டும் படக்குழு தரப்பிலிருந்து வெளியாகவில்லை. அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் மட்டுமே வெளியாகின.\nபடம் பற்றி ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்கள் என ரசிகர்கள் நச்சரித்து வருகிறார்கள். ஆனால் படக்குழுவோ தொடர்ந்து கப்-சிப் என்ற மனநிலையில் தான் உள்ளனர். சில ஊர்களில் போஸ்டர் அடித்து படத்தின் அப்டேட் என ரசிகர்கள் நச்சரித்தனர். இப்போது ஒரு படி மேலே போய் கடவுளிடம் வேண்டி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.\nதி���ுச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு, முருகனும், அஜித்தும் இடம்பெற்ற பேனரை ஏந்தியபடி, பிளீஸ்... வலிமைக்கு அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா -என்று முருகனிடம் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். அந்த போட்டோக்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். இப்படிப்பட்ட ரசிகர்களை என்னவென்று சொல்வது.\nகருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\nமருத்துவமனையில் இருந்து கமல் ... மீண்டும் வில்லனாகிறார் விஜய் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅவன் தல இல்லை, தருதலை..\nபைத்தியக்காரத்தனம் உங்கள் குடும்பத்தை கவனிக்கவும்.\nசுனாமி - சிட்னி ,ஆஸ்திரேலியா\nயானைக்கு தீ வச்ச பயலுகளுக்கு இவைங்கய்ய கண்ல படல போல\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஷன் மஞ்சு படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா\nஅருவி ஹிந்தி ரீமேக்கில் பாத்திமா சனா ஷேக்\nஹிந்தியில் உருவாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை படம்\nகங்கனா வீட்டை மதிப்பீடு செய்யும் பொறியாளர்களுக்கு மும்பை மாநகராட்சி ...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டது அமேசான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல்\n'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல்\nஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவலிமை ஆக்ஷன் வேற லெவல்\nவிரைவில் 'வலிமை அப்டேட்' : ரசிகர்களின் ஆசை நிறைவேறும்\nபிரதமரிடம் கூட 'வலிமை' அப்டேட் கேட்பீர்களா, அஜித் ரசிகர்களே \nவலிமை படத்தில் இணைந்த மலையாள நடிகர்\nவலிமை படம் குறித்து மற்றுமொரு அப்டேட்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2015/01/29/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-03-06T23:06:41Z", "digest": "sha1:FOKZOYBPBQRZ7RGPURRPOCKQRD3EFDTZ", "length": 13739, "nlines": 129, "source_domain": "kottakuppam.org", "title": "மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nகோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழாவில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டன. இதில் முதல் இடத்துக்கு ரூ. ஐந்து ஆயிரம், இரண்டாம் இடத்துக்கு 2 ஆயிரம், மூன்றாம் இடத்துக்கு ரூ. 1000 வழங்கப்பட்டன.\nபரிசுத்தொகையினை பேரூராட்சி தலைவி ராபியத்துல் பசிரியா வழங்கினார். தலைமையாசிரியர் பாஸ்கரன் அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு 1/2 கிராம் தங்க காசினை வழங்கினார்.\nஅறிவியல் பாடத்தை கற்பித்த ஆசிரியர்களுக்கு 1/2 கிராம் தங்க காசுகளும், இந்த கல்வியாண்டில் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு,நூறு மதிப்பெண்கள் பெற வேண்டும் என வாழ்த்தி பேசினார்.\nமேலும் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக தற்செயல் விடுப்பு எடுக்காத ஆசிரியர்களுக்கும், 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கும் கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்காற்றிய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சியினை முது கலை ஆசிரியர் சுரேஷ் தொகுத்து வழங்கினார்.தலைமை ஆசிரியர் பாஸ் கரன் வரவேற்றார். ராபியதுல்லா பசிரியா தேசிய கொடியை ஏற்றி தலைமை யுரை ஆற்றினார்.கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றத் துணைதலைவி சாந்தா கணேசன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் சிறப்புரையாற்றினர். மூத்த ஆசிரியை சங்கரி நன்றியுரை ஆற்றினார்.\nPrevious கோட்டகுப்பம் பேரூராட்சி மூலம் பழைய பட்டின பாதை அமைக்க 45 லட்ச ரூபாய்க்கு டெண்டர் அறிவிப்பு \nNext புதிதாக சாலை அமைக்க உள்ள பழைய பட்டின பாதை\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதி��ில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன \nபஞ்சாயத்து மனைகளுக்கு அங்கீகாரம் பெற மீண்டும் வாய்ப்பு… நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nமின் இணைப்பு பெயர் மாற்றம் ஏப்., 1 முதல் இணைய சேவை\nஇந்தியாவின் முதல் எஃகு உருக்காலை பரங்கிப்பேட்டை\nபெட்ரோலில் 10% எத்தனால் கலந்துள்ளது: வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை\nபிப்ரவரி 16 நள்ளிரவு முதல் சுங்கச் சாவடிகளை கடக்க FASTag கட்டாயம்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nAnonymous on வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு ப…\nKamar on ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்…\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை அச்சம் எனும் மேலான ஆடை\nதனி தொகுதி உருவாக்கிய நாள் முதல் தனி தொகுதியாக உள்ள வானூர்... என்று மாறும் பொது தொகுதி \nவானூர் (தனி) சட்டமன்ற தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல்\nமகப்பேறுகால நிதி உதவித்திட்டம்… பெறுவதற்கான ஏ டு இசட் வழிமுறைகள்\nவருமானமில்லா பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்ச உதவி\nசாட்சி கையெழுத்து: நில்... கவனி... போடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/world/2632/", "date_download": "2021-03-06T22:40:23Z", "digest": "sha1:SBSMDU3ON5YOXEM2ZBPPDRO766R6BZH2", "length": 6999, "nlines": 85, "source_domain": "royalempireiy.com", "title": "கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 17 லட்சமாக உயர்வு – Royal Empireiy", "raw_content": "\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 17 லட்சமாக உயர்வு\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 17 லட்சமாக உயர்வு\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்ப��்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.\nதடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடி 17 லட்சத்தை கடந்துள்ளது.\nதற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 25 ஆயிரத்து 96 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 44 ஆயிரத்து 680 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2 கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 702 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-\nபோராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் ஆயுத உதவி கேட்ட பெலாரஸ் அதிபர்\nகுளவி கொட்டுக்கு இலக்கன தொழிலாளர்கள்\nமியான்மரில் தொடரும் போராட்டம்… எல்லையில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியது…\n2 தோல்விக்கு பின்னர் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் சோதனை வெற்றி\nநியூசிலாந்துக்கு அருகில் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nஅமெரிக்காவில் தமிழ் பெண் எம்.பி.க்கு முக்கிய பதவி\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF)", "date_download": "2021-03-07T00:36:41Z", "digest": "sha1:GZUBOTQ75P2MFEAQCVUTHO7TNNLRH6S5", "length": 4316, "nlines": 128, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க ���ரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nNan பக்கம் குளவி என்பதை குளவி (பூச்சி) என்பதற்கு நகர்த்தினார்\nகுளவி (பூச்சி) என்ற கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரை\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\nவி. ப. மூலம் பகுப்பு:பூச்சிகள் சேர்க்கப்பட்டது\n\"* குளவி (பூச்சி) * [[குளவி (...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nSundar பயனரால் குளவி(பூச்சி), குளவி (பூச்சி) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: அடைப்புக்கு...\n\"[[File:Vespula germanica Richard Bartz.jpg|thumb|180px|குள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.naknekvinner.com/video/166/%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%B1%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%AA-%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%AF%E0%AE%B2-", "date_download": "2021-03-06T23:06:26Z", "digest": "sha1:Q6CSRHPUITALOTEBCL2GWWJTX23YJOZV", "length": 18388, "nlines": 249, "source_domain": "ta.naknekvinner.com", "title": "அமெச்சூர், பெரிய மார்பகங்கள் நெரிப்பத மெக்சிகன் சிறந்த ஆபாச இந்திய இளம் குளியல்", "raw_content": "பக்க குறியீட்டு Porno வகை\nஅமெச்சூர், பெரிய மார்பகங்கள் நெரிப்பத மெக்சிகன் சிறந்த ஆபாச இந்திய இளம் குளியல்\nஅசுரன் என் செக்ஸ் செக்ஸ் டீன் செக்ஸ் ஆபாச இந்திய இளம்\nகுளிக்கும் பெரிய மார்பகங்கள் பிரஞ்சு ஆபாச இந்திய இளம்\nகதைகள் இப்போது துளையிட்ட அடிமை கொடூரமான மாஸ்டர் குளியலறை வீட்டில் பேசி\nவீட்டில் பெண்ணின் கணவர், படங்கள், மனைவி, பிபிசி ஒரு விதமான ஸெக்ஸ் பொசிஷன் தங்க நிற பல பளப்பான முடி உந்தப்பட்ட சரி, google இந்திய ஆபாச இலவசமாக\nஅம்மா சட்டம் விலக்கப்பட்ட இலவச இந்திய ஆபாச வீடியோக்கள் மோசடி செக்ஸ்\nஇதே தமிழ் செக்ஸ் வீடியோக்கள், கவர்ச்சி ஆபாச வீடியோக்கள்\nஜெர்மன் டீன் முதல் முறையாக ஆபாச குழு இந்திய நீர்த்து வூம்புதல்\nநான் இந்திய குழு porn போகிறேன் பயிற்சி உங்கள் கழுதை கொண்டு என் செக்ஸ் செக்ஸ் செக்ஸ்\nபுதர் பருத்தி உள்ளாடைகளை இந்திய ஆபாச கண்காணிப்பு ஆன்லைன் இலவச Deauxma\nஹாட் இந்திய இந்திய ஆபாச 2017 செக்ஸ்\nஒரு சகோதரன் வேண்டும், பழைய பங்குதாரர் அவரது பூர்த்தி indisciminately செய்ய வேண்டும்....\nவீனஸ் ஆபாச இந்திய வீட்டில் பேசி 2017 விமர்சனம்\nஅதன் நேரம் என்ன க��்று கொள்ள உங்கள் சொந்த படகோட்டி சுவை போன்ற சிறந்த இந்திய ஆபாச CEI\nரியல் இளம் வயதினரை உள்ளாடையுடன் ஆபாச இந்திய செயலாளர்\nதனியா லத்தீன் watch free இந்திய ஆபாச வீடியோக்கள் தொகுப்பு பாட்டி\nநான் பார்க்க வேண்டும் உங்கள் சேவல், பரிசோதனை ஆபாச இந்திய watch online for free செய்து கொண்டிருக்கிறேன் நான் Joi\nஇளம் அழகு இந்திய செக்ஸ் பேச்சு எடுக்கிறது 2 BBC பிபிசி threeway\nசெக்ஸ் இந்திய prono செக்ஸ் செக்ஸ் லெஸ்பியன் உள்ள \n18 - ஆலிஸ் மணம் - எண்ணெய் இந்திய ஆபாச மசாஜ் மற்றும் செக்ஸ் க்கான Teeny\nதந்தை மற்றும் பெண் Caucasians ஆபாச\nஅழகான பெண் செக்ஸ் இந்திய ஆபாச பள்ளி செக்ஸ்\nகுளிப்பது Jenn முதிர்ந்த பிரஞ்சு வெட்டப்படாத கம்பி பாலியல் இந்திய திரைப்பட\n3 பெண் அமெரிக்க நாட்டுக்காரன் ஆபாச இந்திய பெண்கள்\nர மாக்ஸி இந்திய வீட்டில் தனியார் ஆபாச சந்தோஷத்துக்கு வீசும் N சேவல் சவாரிகள்\nதிகைப்பூட்டும் பிரஞ்சு, அதிர்வுறும் இந்திய prno யோனி வேடிக்கை பங்குதாரர்\nஎதிர்பார்ப்புகளை என்று வங்கி உள்ளடக்கங்களை ரெட்ரோ கொண்டு ஆபாச பரிமாற்ற\nகொடூரமான நாம் ஆபாச இந்திய உள்நாட்டு மற்ற பையன் ஊடுருவி அவரது GF எல்லாம்...\nசூடான டீன் செயலாளர் watch Indian porn மற்றும் செக்ஸ் உடற்பயிற்சி\nஇளம் வயதினர், காதல் பெரிய காக்ஸ் - ரோட்ஸ், ஜானி பாவங்களை ஆபாச இந்திய - வெற்று\nஉங்கள் டிக் கடின, அதனால் அமெச்சூர் ஆபாச தொடர்பு நான் உங்களுக்கு உதவ முடியும், படகோட்டி\nகடற்கரை ஆபாச இந்திய அமெரிக்க நாட்டுக்காரன் செக்ஸ்\nபிரஞ்சு டீன் டிப்பானி இந்திய ஆபாச செயலாளர் பெறுகிறார், செக்ஸ், தோட்டத்தில்\nஅதிர்ஷ்டம் இந்திய மாணவர் ஆபாச\nஇரண்டாவது முதல் முறையாக செக்ஸ் பாடம் பார்க்க இந்திய ஆபாச இந்திய மொழி\nநிர்வாணமாக பிரபலங்கள் - சிறந்த ஸ்டெஃபானியாவின் russkoe por Sandrelli\nதனியா porno s Ruski மொழிபெயர்ப்பு தனியா, Nekane செக்ஸ் சேவல் சவாரிகள்\nஇளம் செக்ஸ் ஆரியா லீ குடிப்பதால், மற்றும் செக்ஸ் ஒரு பெரிய காயி or மாங்கா பார்க்க இந்திய ஆபாச காலுறைகள்\nஜேம்ஸ் பெரிய செல்வமாக உள்ள உள்ளாடையுடன் பென்ட்ஹவுஸ் முதிர்ந்த பிரஞ்சு செக்ஸ் இந்திய ஆபாச இரட்டை\nசூடான மற்றும் ஹேரி செக்ஸ் நார்வேஜியன் பரப்பி அவரது கால்கள் கடற்கரை தனியார் இந்திய வீட்டில் ஆபாச\nஉங்கள் டிக் வெளியே மற்றும் எனக்கு அது ரெட்ரோ கொண்டு ஆபாச பரிமாற்ற சக் Joi\nபெண் ஆபாச இந்திய பழைய மட்டும் 1.\nமுன்னாள் ஆட��� அவிழ்ப்பு செக்ஸ் உளவாளி அடிகள் மகன்\nபுதர் நீண்ட இந்திய அமெரிக்க நாட்டுக்காரன் ஹேர்ட் துணை வாலண்டினா ரிச்சி பெரிய கருப்பு டிக் ஏமாற்றுகிறது\nமுக்கிய வெளிப்புற ஆபாச இந்திய அம்மா\nமறைக்கப்பட்ட இந்திய பெண்கள் ஆபாச கேமரா செக்ஸ் என் மனைவி\nகொம்பு நினா Kayy ஆதிக்கம் ஹிட்டாச்சி, மிகவும் கடினமாக அவர் சாறு விமானங்கள் இந்திய ஆபாச கொண்ட அம்மாக்கள்\nஅமெச்சூர் ஆபாச sauna இந்திய மனிதனுக்கும்\nடீலக்ஸ் ஒல்லியாக, டீன் பிரச்சனையில் வேண்டும் செக்ஸ் பல ஓட்டைகள் 48 இந்திய ஆபாச watch free online\nஜில்லியன் Janson மற்றும் பமீலா உண்மையான இந்திய ஆபாச மோரிசன் வேடிக்கை மா\nஇளைஞனை ruskiy ஆபாச தேன் லிண்ட்ஸே எடுக்கும் அமெரிக்க நாட்டுக்காரன்\nஅழகான நீண்ட ஹேர்ட் மற்றும் தங்க நிற பல பளப்பான முடி, நீண்ட முடி ஆபாச ஆன்லைன் இந்திய வீட்டில்\nஇரண்டு இளம் குளிப்பது உச்சியை மோசமான இந்திய ஆபாச நாட்டில் திருடன்\nவீடியோ இந்திய ஆபாச 90 செக்ஸ்\nசெக்ஸ் விண்டேஜ் ஆபாச இந்திய மாமியார் 73\nமிகவும் பிரபலமான வலைத்தளத்தில் அனைத்து நல்ல கவர்ச்சியாக பெண்கள் இணைய சூடான பெண்கள்\nfree Indian porn heccrjt gjhyj indishare nicheporno pornorus pornorussian RescuePRO Rusko ஆபாச watch free Indian porn watch Indian porn ஆபாச Rusko ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆன்லைன் ஆபாச இந்திய ஆன்லைன் ஆபாச இந்திய இலவசமாக ஆபாச இந்திய குரல் ஆபாச இந்திய முதிர்ந்த ஆபாச இந்திய முதிர்ந்த ஆபாச இந்திய மொழி ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு ஆபாச இந்திய வீட்டில் ஆபாச இந்திய வீட்டில் ஆபாச படக்கதைகள் இந்திய ஆபாச படம் இந்திய ஆபாச பார்க்க இந்திய ஆபாச பேச்சு ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச மொழிபெயர்ப்பு ஆபாச ரஸ் ஆபாச வீடியோக்கள் இந்திய ஆபாச வீடியோக்கள் இந்திய இந்திய pareo இந்திய plrno இந்திய sekisov இந்திய அமெச்சூர் ஆபாச இந்திய அமெரிக்க நாட்டுக்காரன் இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச 2019 இந்திய ஆபாச watch free இந்திய ஆபாச ஆன்லைன் இந்திய ஆபாச ஆன்லைன் watch இந்திய ஆபாச ஆன்லைன் இலவசமாக இந்திய ஆபாச இயற்கையில் இந்திய ஆபாச இலவசமாக இந்திய ஆபாச இளம் இந்திய ஆபாச காலுறைகள் இந்திய ஆபாச கொண்ட ஒரு சதி இந்திய ஆபாச செக்ஸ் இந்திய ஆபாச படம் இந்திய ஆபாச பார்க்க இந்திய ஆபாச பேச்சு இந்திய ஆபாச பேச்சு இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச வி. கே. இந்திய ஆபாச வீடியோக்கள் இந்திய ஆபாச வீடியோக்கள் இந்திய ஆபாச வீட்டில் இந்திய கடின ஆபாச இந்திய காமம் இந்திய காமம் இந்திய குத ஆபாச இந்திய கும்பல் பேங் இந்திய குழு porn இந்திய செக்ஸ்\nஇணையதளம் தமிழ் செக்ஸ் வீடியோக்கள் நோக்கம் நபர்கள் மீது 18 பழைய ஆண்டுகள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் ஆபாச படம் இந்த இணைய தளத்தில் உள்ளன நடத்தினர் மற்றும் உள்ளன\nஇலவச அணுகல் இணையத்தில். அனைத்து கவர்ச்சியாக லேடி விட பழைய 18 ஆண்டுகள்.\n© தமிழ் செக்ஸ் வீடியோக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/fake-call-centre-sold-fake-power-bank-cheated-using-girl-staffs.html?source=other-stories", "date_download": "2021-03-06T22:35:59Z", "digest": "sha1:MCRJNYUWZFXZZVOP7LDRJVDCM7CPZCI3", "length": 15625, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Fake call centre sold fake power bank cheated using girl staffs | Tamil Nadu News", "raw_content": "\n\"உங்களுக்கு பரிசு விழுந்திருக்கு\".. இனிக்கும் பேச்சில் மயங்கி ஆன்லைனில் பணம் செலுத்தியவர்கள்.. வீட்டுக்கு வந்த ‘பவர் பேங்கில்’ காத்திருந்த ‘ட்விஸ்ட்.. வீட்டுக்கு வந்த ‘பவர் பேங்கில்’ காத்திருந்த ‘ட்விஸ்ட்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகுறைந்த விலையில் செல்போன் மற்றும் பவர்பேங்க் தருவதாக கூறியும், பரிசு விழுந்துள்ளதாக கூறியும் பெண்களை வைத்து போலியாக கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த கும்பலின் தலைவன் தலைமறைவாகியுள்ளான்.\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பி பிச்சனூர் பேட்டை சுப்பையா தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் அதிகமாக இளம் பெண்கள் அவ்வப்போது வந்து செல்வதை கண்ட அக்கம்பக்கத்தினர் சந்தேகித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலை அடுத்து அந்த வீட்டிற்கு விரைந்து சென்ற குடியாத்தம் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்திய போதுதான், அது ஒரு போலி கால்சென்டர் என்பதும் அங்கே 15-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.\nதமிழகத்தின் பல பகுதிகளில் வாடிக்கையாளர்களை தொலைபேசியில் அழைத்து அந்தப் பெண்கள் பரிசுப் பொருட்கள் உங்களுக்கு விழுந்திருக்கிறது என்று தெரிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளனர். பின்னர் குறைவான விலையில் செல்போன், பவர் பேங்க் ,சார்ஜர் உள்ளிட்டவற்றை அளிப்பதாகவும், ஆகவே ஆ���்லைன் மூலம் பணம் கட்டக்கோரியும் இனிக்க இனிக்க பேசியுள்ளனர். இவர்களின் பேச்சில் மயங்கி பணம் செலுத்துபவர்களுக்கு பவர் பேங்க் வடிவத்தில் பிளாஸ்டிக் பொருளுக்குள் களிமண்ணை அடைத்து அனுப்பி வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் இந்த கும்பல்.\nஇதனை அறிந்த போலீஸார் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காகவே இப்படி களிமண்ணால் நிரப்பப்பட்ட பவர் பங்குகளை அவர்கள் தயாரித்துள்ளதை கண்டுபிடித்து விட்டனர். இந்த பவர் பேங்க்கை கைப்பற்றிய போலீசார் களிமண்ணால் செய்யப்பட்டு இருந்த பவர் பேங்க்கை உடைத்து, அது குறித்து ஆய்வு செய்தனர்.\nALSO READ: 'விமான சக்கரத்தில் .. - 60 டிகிரி உறைநிலையில் தொங்கியபடி பயணம்'.. அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பி, கோமாவில் இருந்தவருக்கு ‘பிரிட்டனில்’ நடந்த மகிழ்ச்சி செய்தி\nமேலும் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்களையும், லேப்டாப்களையும் கைப்பற்றியதுடன், அங்கிருந்த 15 பெண்களில் பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மேலும் இந்த மோசடிக்கு காரணமாக இருந்த திருப்பத்தூரைச் சேர்ந்த 33 வயதான சுரேஷ் என்கிற வேலாயுதம் என்பவரை தேடி வருகின்றனர்.\nஇந்திய அணியை துரத்தும் ‘காயம்’.. டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய மற்றொரு ‘நட்சத்திர’ வீரர்..\nமறைந்த 'சித்ராவின்' கணவர் 'ஹேம்நாத்' மீண்டும் 'கைது'... பின்னணியிலுள்ள 'பரபரப்பு' சம்பவம்\n'விமான சக்கரத்தில் .. - 60 டிகிரி உறைநிலையில் தொங்கியபடி பயணம்'.. அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பி, கோமாவில் இருந்தவருக்கு ‘பிரிட்டனில்’ நடந்த மகிழ்ச்சி செய்தி\n.. நடராஜன் பதிவிட்ட ஒரே ஒரு ‘போட்டோ’.. குவியும் வாழ்த்து..\nஇந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வரும் பறவைக் காய்ச்சல்.. அவசர அவசரமாக கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு.. அவசர அவசரமாக கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு\n'திபு திபுவென கல்யாண மண்டபத்திற்கு வந்த இளம்பெண்'... 'அவரை பார்த்து வேர்த்து விறுவிறுத்து போன புது மாப்பிள்ளை'... அடுத்த நாள் திருமணத்தில் நடந்த பெரிய ட்விஸ்ட்\n‘நாங்க பேங்க்ல வேலை பாக்குறோம்’.. வீட்டுப் பெண்களிடம் வலை விரித்த ‘பலே’ தம்பதி.. வெளியான அதிர்ச்சி பின்னணி..\nகுழி தோண்டும்போது ‘தங்கப் புதையல்’ கிடைச்சது.. வசமாக சிக்கிய தம்பதி.. விசாரணையில் வெளிவந்த ‘திடுக்கிடும்’ தகவல்..\n\"Like பண்ணுங்க.. Subscribe பண்ணுங்க.. ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கலாம்.. ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கலாம்\".. நம்பிய இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்\".. நம்பிய இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்.. ‘இணையத்தில்’ அரங்கேறிய ‘மெகா மோசடி’.. ‘இணையத்தில்’ அரங்கேறிய ‘மெகா மோசடி’\n‘அக்கா, தம்பிக்கு 10 ஆண்டு சிறை’.. நீதிமன்றம் ‘அதிரடி’ தீர்ப்பு.. வெளியான பரபரப்பு பின்னணி..\n'சிசிடிவி கேமராவ திருப்பி வச்சிருக்காங்க...' 'உடனே வீட்ல போய் பாருங்க...' செல்போன்ல பார்த்து ஷாக்...' - வீட்டுக்கு போனவங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...\nபெத்த பிள்ளைங்களே இப்டி பண்ணா.. ‘வயசான’ காலத்துல அவங்க எங்கதான் போவாங்க.. சப்-கலெக்டர் எடுத்த ‘அதிரடி’ ஆக்‌ஷன்..\nஇந்த சாப்பாட்டுல என்னமோ கெடக்குது... 'என்னன்னு செக் பண்ணி பார்த்தப்போ, அதில்...' - நிச்சயதார்த்த விழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...\nபேஸ்புக் காதலியை நேரில் பார்க்க ‘சர்ப்ரைஸ்’ கிப்ட்டுடன் போன இளைஞர்.. இப்டி நடக்கும்ன்னு கொஞ்சமும் எதிர்பாக்கல.. காத்திருந்த அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி..\nதலைவலி மாத்திரைன்னு தான் நெனச்சோம்.. ‘ஆனா..’ பெற்ற ‘மகனால்’ நேர்ந்த கொடுமை.. கண்ணீர் மல்க பெற்றோர் கொடுத்த ‘பரபரப்பு’ புகார்..\n“20 வருஷமா அருள்வாக்கு.. இரிடியம் மோசடி .. ரூ.10 லட்சம் கொடுத்தா .. ரூ.5 கோடி .. ரூ.10 லட்சம் கொடுத்தா .. ரூ.5 கோடி”.. ‘பரபரப்பை’ கிளிப்பிய 'சாந்தா சாமியார்' வாக்குமூலம்”.. ‘பரபரப்பை’ கிளிப்பிய 'சாந்தா சாமியார்' வாக்குமூலம்\n'மிஸ் யூ பேபி'ன்னு காதலன் அனுப்பிய செல்ஃபீ'... 'போட்டோவை பார்த்து ஆடிப்போன காதலி'... துரோகத்தால் கையும் களவுமாக சிக்கிய காதலன்\n.. நம்பி வாட்ஸ் ஆப் நம்பரை பகிர்ந்த இளம் பெண்ணுக்கு அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி\n'4 கிலோ தங்கம்... பத்தரை கிலோ வெள்ளி... இன்னும் பல'... லஞ்சம் வாங்கியே ரூ.100 கோடிக்கு சொத்து.. அரசு அதிகாரி சிக்கியது எப்படி\n\"திருமணக் கனவால் நம்பி பேசிய பெண்கள்\"... \"ஆசை வார்த்தை கூறி\".. மேட்ரிமோனி மூலமாக 'இளைஞர்' செய்த 'நூதன மோசடி'\n'வங்கிக்கு ரெகுலரா வரும் பெண்'...'கவரிங் நகைகளை வச்சு போட்ட மாஸ்டர் பிளான்... 'சென்னை'யில் சத்தமில்லாமல் நடந்த மெகா மோசடி\n'உங்கள நேர்ல பாக்கணும் போல இருக்கு.. நான் சொல்ற இடத்துக்கு வாங்க'.. ஆசை ஆசையாக முகநூல் காதலியை பார்க்க போன நபருக்கு நேர்ந்த கதி.. சிக்கிய 20 வயது பெண்\n\"மாப்பிள்ளையை பார்த்ததும்.. கல்லூரி மாணவி சொன்ன பதில்\"... ’மறுநாள் இரவே நடந்த ’அந்த கொடூர சம்பவம்\"... ’மறுநாள் இரவே நடந்த ’அந்த கொடூர சம்பவம்'.. அதிர்ச்சியில் ‘உறைந்துபோன’ திருமண வீட்டார்\n'திருமணம் ஆகி 9 மாசம் கூட ஆகல'.. 'இரும்பு ஊதுகுழலை எடுத்து'.. 'கணவர் செய்த கொடூரம்'.. 'புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'\n'பளபளனு இருக்கு.. அத்தனையும் புதுநோட்டு'.. பைபாஸ் ரோட்டில் வைத்து வாங்கிய ரூ.55 லட்சம் கடன்'.. பைபாஸ் ரோட்டில் வைத்து வாங்கிய ரூ.55 லட்சம் கடன்'.. 'வீட்டுக்கு' போனதும் தெரியவந்த 'ஷாக்'\n\"இனிமே எல்லாம் 'நல்லதா' நடக்கும்னு நெனச்சோம்,,.. 'இப்டி' பண்ணுவாங்கன்னு 'கனவு'ல கூட நெனைக்கல\",,.. 'விரக்தி'யில் கலங்கி நிற்கும் 'காதலன்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/government-jobs", "date_download": "2021-03-06T23:24:49Z", "digest": "sha1:S6C7UCNP4QGCZDE663G4GBUWPNILSRTU", "length": 9988, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "Government Jobs News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nபட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\nபொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள ஆலோசகர், Gas Business உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப...\nபொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் அப்ரண்டிஸ் வேலை\nபொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான டிஜிட்டல் சிக்ஷா அன்டு ரோஜ்கர் விகாஸ் சான்ஸ்தான் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்...\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் ONGC நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ONGC) காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, பொது மருத்த அ...\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nதமிழக அரசிற்கு உட்பட்ட இந்து அறக்கட்டளைத் துறையின் கீழ் சென்னை திருவேற்காடு, பூண்டி பகுதியில் உள்ள அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளிட்டு ...\nTNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) சார்பில் ராஷ்ட்ரிய இந்திய இராணுவ கல்லூரி சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு தேத...\nTNPSC 2021: தமிழக அரசின் பொறியிய��் துணை சேவைகளுக்கான தேர்வு அறிவிப்பு\nதமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் நிறுவனங்களில் காலியாக உள்ள பொறியியல் பணியிடங்களுக்குகான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழர அரசுப் பண...\n ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க\nஇந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணி...\nரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NIRT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nமத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள டேக்னீசியன், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பண...\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் 200 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை ...\nரூ.2.90 லட்சம் ஊதியத்தில் இந்திய யுரேனிய கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nமத்திய அரசிற்கு உட்பட்ட யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் (நிதி) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான ...\nரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர், உதவி வேதியியலாளர் உள்...\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nபொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான SECI எனும் இந்திய சூரிய ஆற்றல் கழகத்தில் காலியாக உள்ள மேலாளர், மூத்த அதிகாரி, மூத்த பொறியாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/london-taxi-model-is-set-for-trial-launch-in-dubai/articleshow/80313500.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2021-03-07T00:16:24Z", "digest": "sha1:4J63GW4LSYY43JR54WT6I2NFXN3USB7D", "length": 13198, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "dubai black taxi: லண்டன் மாடல்: துபாயில் சுற்றுலாப் பயணிகளை கவர புதிய திட்டம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் ச��யம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nலண்டன் மாடல்: துபாயில் சுற்றுலாப் பயணிகளை கவர புதிய திட்டம்\nலண்டன் நகரில் ஓடும் சிறப்பு மிக்க டாக்ஸிகள் துபாயில் சோதனை அடிப்படையில் விரைவில் இயக்கப்படவுள்ளது\nஐக்கிய அரபு நாடான துபாய் சுற்றுலாவுக்கு பெயர் போனது. அங்கு சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், லண்டன் நகரில் ஓடும் புகழ்பெற்ற கறுப்பு நிற டாக்ஸிகளை போன்று மின்சாரம் மற்றும் எரிசக்தியை பயன்படுத்தி இயக்கப்படும் வகையில் புதிய டாக்ஸியானது சோதனை அடிப்படையில் பிப்ரவரி மாதம் துபாயில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nதுபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் இயக்கப்படவிருக்கும் இந்த டாக்ஸிகள் பற்றி ஆணையத்தின் பொது இயக்குனர் மத்தார் அல் தயார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் அந்த டாக்ஸிகளில் இருக்கும் வசதிகள், செயல்பாடு குறித்து அதிகாரிகள் விவரித்தனர்.\nதொடர்ந்து அவர் கூறுகையில், “இந்த புதிய சேவையானது துபாய் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்த டாக்ஸிகள் இயக்கப்படும். துபாய் நகரில் டாக்சி சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் இருக்கும். அக்டோபர் மாதம் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி தொடங்க இருப்பதால் இந்த சேவை மேலும் முக்கியத்துவம் பெறும்” என்றார்.\nஇந்த டாக்ஸியில் இருக்கும் பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் திறன் கொண்டது. 30 நிமிடத்தில் சார்ஜ் செய்து கொள்ளலாம். சாட்டிலைட் இணைப்பை கொண்டிருப்பதால் எந்த பகுதிக்கு டாக்ஸி செல்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பலர் உயிரிழப்பு - பொதுமக்கள் பேரதிர்ச்சி\nமேலும், 6 பேர் தனித்தனி கேபின்களில் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் இந்த டாக்ஸியின் அமைப்பு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி, இறங்கும் வகையில் வசதிகளையும் கொண்டுள்ளது. விபத்து ஏற்பட்டால் அவசர சேவை மையத்துக்கு தகவல் தெரிவிக்கும் வசதி, வைபை வசதி என்பன உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் இந்த டாக்ஸியில் உள்ளன.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பலர் உயிரிழப்பு - பொதுமக்கள் பேரதிர்ச்சி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஇந்தியாசெம ஸ்பீடா உருமாறும் கொரோனா; இந்தியர்களுக்கு அடுத்த ஷாக்\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nசெய்திகள்6 சீட் வாங்கல.. 6 எம்.எல்.ஏ. வாங்கிருக்கோம்.. திருமா உருக்கம்\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nசெய்திகள்மம்தாவுக்கு போட்டியாக அவரின் விசுவாசி.. பாஜக போட்ட ஷாக் பிளான்\nசினிமா செய்திகள்Jagame Thandhiram ஒரு ஹீரோ செய்ற காரியமா இது: தனுஷ் மீது கடுப்பில் கார்த்திக் சுப்புராஜ்\nஇதர விளையாட்டுகள்கால்பந்து சட்டத்தில் புதிய மாற்றம்: அறியாமல் கை மேல் பந்து பட்டால் குற்றமில்லை\nசெய்திகள்குக் வித் கோமாளி புகழுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சந்தானம் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொடுத்த கிப்ட்\nசெய்திகள்ரோஜாவை சுட்டு கொல்ல குறி வைக்கும் சாக்சி: ரோஜா சீரியலில் இன்று\nசெய்திகள்சேலத்தில் விசில் பறக்கும் குக்கர்; எடப்பாடிக்கு டஃப் கொடுக்க ரெடியான டிடிவி\n நெட்டில் வைரலாகும் MS டோனி மீம்ஸ்\nடெக் நியூஸ்Google எச்சரிக்கை: இந்த 37 ஆப்களையும் உடனே UNINSTALL செய்யவும்\nஅழகுக் குறிப்புஉடலுக்கு சோப்பு எதுக்கு, வீட்லயே இந்த பாடி வாஷ் தயாரிச்சு பயன்படுத்துங்க\nபரிகாரம்உங்கள் வீட்டின் கதவு சரியான திசையில் தான் உள்ளதா வாஸ்து முறைப்படி எந்த திசை கதவு என்ன பலன் தரும்\nவங்கிஏப்ரல் மாதத்தில் SBI பயிற்சி தேர்வு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/190562", "date_download": "2021-03-06T23:01:53Z", "digest": "sha1:ZWCLZ2JKC5KLH45Y6NQXTBYWEWVBQW6J", "length": 7933, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "காதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை..! அதுவும் ��ந்த பிக்பாஸ் பிரபலத்துடனா? - Cineulagam", "raw_content": "\nவிஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எதிராக சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் புதிய சமையல் நிகழ்ச்சி அப்போ இனி TRP எகிறும்.\nஉருளைக்கிழங்கை தோலுடன் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகுருவுக்காக அஜித் என்ன செய்தார் தெரியுமா இவர் இப்படிப்பட்டவரா கடும் வியப்பில் தமிழ் ரசிகர்கள்.... மில்லியன் பேர் பார்த்த அரிய காட்சி\nநயன்தாராவாக மாறிய விஜய் டிவி டிடி, இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்..\nபல வருடங்கள் கழித்து நடிக்கவரும் மெட்டி ஒலி சீரியல் நடிகை- யாரு, எந்த சீரியல் பாருங்க\nபூவே உனக்காக படத்தில் விஜய் ஜோடியாக நடித்த நடிகை தற்போது எப்படி உள்ளார் பாருங்க, புகைப்படத்துடன் இதோ..\nதயவுசெய்து... யாரும் இதை நம்பாதீங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் வெளியிட்ட வீடியோ\nகோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் இந்த 5 ராசிக்காரர்களிடம் பணம் தங்கவே தங்காதாம் பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்.... இனி ஜாக்கிரதை\nசம்பாதிச்ச பணத்தையெல்லாம் முத்து சிற்பி என்ன செய்தார் தெரியுமா அதிர்ந்து போன சூப்பர் சிங்கர் அரங்கம்... கதறிய பாடகர்\n தனுஷ் ஐஸ்வர்யாவுடன் சிறுவயது புகைப்படம்... கொள்ளை அழகை நீங்களே பாருங்க\nதோழி திருமணத்தில் அழகிய உடையில் கலக்கிய நடிகை தமன்னாவின் புகைப்படங்கள்\nசெம ஸ்டைலிஷ்ஷான நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nபாலிவுட்டின் இளம் நாயகி ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nவிதவிதமான புடவையில் சீரியல் நடிகை ரச்சிதாவின் அழகிய புகைப்படங்கள்\nடாப் சீரியல் நாயகி பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினியின் அழகிய புகைப்படங்கள்\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை.. அதுவும் இந்த பிக்பாஸ் பிரபலத்துடனா\nவாணி ராணி, ரன் உள்ளிட்ட சன் டிவி சீரியல்கள் மற்றும் பிரபல தெலுங்கு சீரியல்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நவ்யா சுவாமி.\nஇந்நிலையில் இவர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமான ரவி கிருஷ்ணா என்பவரை காதலிப்பதாக கிசுகிசுக்க படுகிறது.\nமேலும் இவர்கள் இருவரும் ஜோடியாக தற்போது நடித்து வரும் அமெ கதா என்ற சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் சமீபத்தில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், அப்போது இருவரும் காதலை சொல்லும் தருணம் தத்ரூபமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nஎனவே இவர்கள் இருவரை பற்றின காதல் செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது, ஆனால் தற்போது வரை இவர்கள் இது குறித்து எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/may17.html", "date_download": "2021-03-06T22:59:39Z", "digest": "sha1:HTXQQ7GSFR64ZRU3CNU6O5G5JTXI43XX", "length": 20944, "nlines": 91, "source_domain": "www.pathivu.com", "title": "அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய காலமிது! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய காலமிது\nஅரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய காலமிது\nடாம்போ November 18, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇலங்கையின் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தமிழர்களுக்கு எந்த தீர்வையும் தராது என்பதே மீண்டும் மீண்டும் தமிழர்கள் உணர வேண்டிய உண்மையாக இருக்கிறது. – மே பதினேழு இயக்கம்\nநடந்து முடிந்த இலங்கை அதிபருக்கான தேர்தலில் இனப்படுகொலையாளி கோத்தபாய ராஜபக்சே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதிபருக்காக போட்டியிட்ட சஜித் பிரேமதாசா மற்றும் கோத்தபாய ராஜபக்சே ஆகிய பிரதான இரு வேட்பாளர்களுமே தமிழர் தரப்பு கட்சிகள் வைத்த கோரிக்கைகளை மதிக்கவில்லை.\nதமிழர்களை தனித்த தேசிய இனமாக அங்கீகரிப்பது, வடக்கு கிழக்கை இணைப்பது, ராணுவத்தை வெளியேற்றுவது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி என எந்த கோரிக்கைகளையும் அந்த இரு வேட்பாளர்களும் மதித்திடவில்லை.\nஇரண்டு பேய்களில் எந்த பேய் மெதுவாக கொல்லும் பேய் என தேர்ந்தெடுக்கும் சூழலுக்கே தமிழர்கள் தள்ளப்பட்டனர். இருப்பினும் கோத்தபாய ராஜபக்சே வந்துவிடக் கூடாது என எண்ணி ஒட்டுமொத்தமாக பெரும்பான்மை தமிழர்கள் அந்த நபருக்கு எதிராக வாக்களித்த போதும், சிங்களர்களின் வாக்குகளை மட்டும் பெற்று கோத்தபாய ராஜபக்சே தமிழர்களுக்கு அதிபராகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஇப்படிப்பட்ட ஆட்சி முறைக்குள் தமிழர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் சிங்களர்கள் தங்கள் இனவாத அரசியலை பாதுகாக்கக் கூடிய ஒரு நபரை தங்களுக்கு அதிபராக தேர்ந்தெடுத்து தமிழர்கள் மீதும் திணித்திருக்கிறார்கள். இதில் எங்கே இருக்கிறது நீதி சிங்களர்கள் தங்கள் இனவாத அரசியலை பாதுகாக்கக் கூடிய ஒரு நபரை தங்களுக்கு அதிபராக தேர்ந்தெடுத்து தமிழர்கள் மீதும் திணித்திருக்கிறார்கள். இதில் எங்கே இருக்கிறது நீதி ஒன்றரை லட்சம் தமிழரின் மீதான இனப்படுகொலையின் முக்கிய குற்றவாளியை மீண்டும் அதிபராக அமர்த்தி விட்டு எந்த நல்லிணக்கத்தினையும், சம உரிமையினை தமிழர்களுக்கு அளிக்கப் போகிறது சர்வதேச சமூகம்\nநடந்து முடிந்திருப்பது சிங்களர்களுக்கான தேர்தல். தமிழர்களின் அரசியல் தீர்வுக்கும் இந்த தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழர்கள் ஒரு சர்வாதிகார இனப்படுகொலையாளியை நேருக்கு நேராக சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனை தேர்ந்தெடுப்பதில் தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறது இலங்கையின் இனவாத ஒற்றையாட்சி நடைமுறை. இனிமேலும் தமிழர்களுக்கான நீதிப் பொறிமுறையில் சர்வதேசம் மவுனம் காக்கக் கூடாது.\nஅமெரிக்காவும், இங்கிலாந்தும், இந்தியாவும் தமிழர் கடலினை ஆக்கிரமிக்க தமிழர்கள் பிரச்சினையை ஒரு பகடைக் காயாக பயன்படுத்தி வருகிறார்கள். ராஜபக்சேவாக இருந்தாலும், மைத்ரிபாலவாக இருந்தாலும், ரணிலாக இருந்தாலும், கோத்தபாயவாக இருந்தாலும், இலங்கையின் அதிபராக இருப்பவர், தான் சொல்வதை கேட்கக் கூடிய கையாளாக இருக்க வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது. அதற்காக நிகழக் கூடிய சூதாட்ட விளையாட்டுகள் தான் இந்த தேர்தல் நிகழ்வுகள். தங்களில் யார் அமெரிக்காவுக்கு சிறந்த அடிமை எனபதற்கான போட்டியே சிங்களப் பேரினவாத கட்சிகளுக்குள் நடந்து கொண்டிருக்கிறது.\nஅமெரிக்காவோடு சேர்த்து சீனாவின் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதே தந்திர விளையாட்டு. எந்த அதிகாரமும் இல்லாமல் நீதியை நோக்கி நிற்கிற தமிழர்கள் இந்த சூதாட்ட விளையாட்டிற்குள் சிதைந்து போகாமல், இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக் கோரிக்கையை முன்வைத்து சர்வதேச அளவில் நகர்வது மட்டுமே முக்கியமான நகர்வாக இருக்க முடியும்.\nஇனி வரும் காலங்கள் தமிழ��் வரலாற்றின் முக்கியமான காலமாக இருக்கப் போகிறது. இந்த காலக்கட்டத்தில் நமது பாதையை நாமே தீர்மானிக்கப் போகிறோமா அல்லது வல்லரசுகள் தீர்மானிக்கப் போகிறதா என்பதே தமிழர்கள் முடிவெடுக்க வேண்டிய முக்கிய விடயம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்கும் தாய்மார்களின் போராட்டம் 1000 நாட்களை கடந்திருக்கிறது. இதே போல நில ஆக்கிரமிப்புகளை விடுவிக்கக் கோரும் போராட்டமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவம் தமிழ் மண்ணை விட்டு வெளியேறவில்லை. சிங்களமயமாக்கல், பெளத்தமயமாக்கல் என்று கலாச்சார இன அழிப்பும் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் எதிர்த்து தமிழீழம் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் சர்வதேச சமூகம் இவை எவற்றையும் கண்டுகொள்ளாமல் சிங்களப் பேரினவாத இனப்படுகொலை அரசினை பாராட்டிக் கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில் போராடுகிற தமிழீழ மக்களின் கோரிக்கைகளுடன் கைகோர்த்து, அவர்களின் போராட்டத்தினை வலுப்படுத்த உலகெங்கும் கொண்டு சேர்த்து இனப்படுகொலைக்கான நீதியினைக் கோருவதும், தமிழீழ விடுதலைக்கான சுய நிர்ணய உரிமையினை விட்டுத் தரமாட்டோம் என உலகுக்கு உரைப்பதுமே இந்த நேரத்தில் நமது முக்கியப் பணியாக இருக்கிறது.\nஅமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, சீனா போன்ற அரசுகள் இலங்கை மற்றும் தமிழீழ விவகாரத்தின் அரசியல், ராணுவ தலையீட்டிலிருந்து வெளியேற வேண்டும். தமிழர் கடலிலிருந்து அன்னிய படைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, தமிழர் கடல் அமைதி பிராந்தியமாக அறிவிக்கப்பட வேண்டும். இவற்றினை ஓங்கி ஒலிப்பது உலகத் தமிழர்களின் இன்றைய அவசியத் தேவையாகும்.\nதேர்தலுக்கு அப்பாற்பட்ட அரசியல் இயக்கத்தினை ஈழத்தமிழர்கள் கட்டியெழுப்ப வேண்டிய காலம் இது. தங்களை அரசியல் சக்தியாக ஒன்றுதிரட்டி தமது கோரிக்கைகளை முன்னக்ர்த்த தமக்கான தளத்தினை ஏற்படுத்திக்கொள்ளுதல் அவசியம் என்பதை இத்தேர்தல் உணர்த்துகிறது\nஇயற்கை எய்தினார் தளபதி கிட்டு பயணித்த எம்.பி அகத் கப்பலின் கப்டன்\nதளபதி கிட்டு அவர்கள் இறுதியாகப் பயணம் மேற்கொண்ட எம்.பி அகத் கப்பல் கப்டன் வைரமுத்து ஜெயச்சந்திரா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று\nமட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழ���்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்ச...\nஆவா அருணை எப்படியேம் பெருப்பித்துவிட புலனாய்வு பிரிவும் அதன் முகவர்களும் கங்கணங்கட்டிவருகின்றர்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் பே...\nநானே நானே அனைத்தும் நானே :டக்ளஸ்\nஅண்மையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின் பணிகளை அநுராதபுரம் அலுவலகத்திற்கு பாரப்படுத்த மேற்கொள்ளப்...\n2000 ஆண்டுக்கு முன்னைய பண்டையகாலத் தேர் கண்டுபிடிப்பு\nதெற்கு இத்தாலியின் பண்டைய நகரமான பாம்பீக்கு அருகிலுள்ள ஒரு வில்லாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய நான்கு சக்கர தேரைக்\nகொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில...\nயாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப...\nதொடங்கியது யாழில் புதிய பேருந்து நிலைய சேவைகள்\nயாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தினை பயன்படுத்த இலங்கை அரச ஆதரவு போக்குவரத்து சபை பேருந...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் இரவிரவாக தமிழ் தேசிய மக்கள் முன...\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடனிருக்க மனோக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வ���லாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/vaadivasal/", "date_download": "2021-03-06T23:10:17Z", "digest": "sha1:C2UHBXR6LIDAVEOBK5HPRSMIHZKOROLV", "length": 9449, "nlines": 177, "source_domain": "www.tamilstar.com", "title": "vaadivasal Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nவாடிவாசல் படத்தில் சூர்யாவின் கெட்டப் இப்படித்தான் இருக்குமா\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப்போற்று திரைப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தை இறுதிச்சுற்றில் படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயற்றியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவாடிவாசல் நாயகனே அரசியலுக்கு வாங்க.. கட்சியின் பெயரோடு சூர்யா ரசிகர்கள் ஒட்டிய பரபரப்பு போஸ்டர் – புகைப்படத்துடன் இதோ.\nவாடிவாசல் நாயகனே அரசியலுக்கு வாங்க என கட்சியின் பெயரோடு சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகராக மட்டுமல்லாமல் சமூக சேவகராக தொடர்ந்து...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவாடிவாசல் திரைப்படத்திற்கு பின் இளம் இயக்குனர் உடன் இணையும் நடிகர் சூர்யா\nநடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பது மட்டுமின்றி மிக சிறந்த நடிகராகவும் உள்ளவர். சினிமா மட்டும் இல்லாமல் இவர் சமுகத்திற்கு பல நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார். மேலும் சென்ற வருடம்...\nபிறந்தநாளன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா\nநடிகர் சிவக்குமாரின் மகனான சூர்யா, வாரிசு நடிகராக இருந்தாலும் தனது கடின உழைப்பால் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகமான சூர்யா, படத்துக்கு படம் தன்னை...\nவாடிவாசல் படம் குறித்து வெளிய���ன லேட்டஸ்ட் தகவல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் வெகு...\nகிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக...\n60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஒன்ராறியர்களுக்கும் மே இறுதிக்குள் தடுப்பூசி\nஜோன்சன்&ஜோன்சன் ஒற்றை கோவிட்19 தடுப்பூசி பயன்பாட்டுக்கு கனடா அங்கீகாரம்\nஉலகின் மிகச் சுதந்திரமான நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு மூன்றாம் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/thai-krithigai", "date_download": "2021-03-06T23:57:16Z", "digest": "sha1:KA57FSGQRBKJUNBSJGHRMLONSFVXPHGB", "length": 7070, "nlines": 85, "source_domain": "zeenews.india.com", "title": "Thai krithigai News in Tamil, Latest Thai krithigai news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\n சதமடிக்கும் வாய்ப்பை இழந்த வாஷிங்டன் சுந்தர்\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு\nதேர்தல் களத்தில் திமுக: Prashant Kishor வகுத்த வியூகம் வெற்றி பெறுமா\nஹிட்மேன் ரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனை\nInd vs Eng: இந்தியா அதிரடி வெற்றி, இங்கிலாந்து அணியை பேக் செய்தது அஸ்வின்-அக்சர் ஜோடி\nDMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nதமிழர்களும் அவர்களது வாக்குகளும் விற்பனைக்கு அல்ல: கமல்ஹாசன்\nMuthoot Finance குழுமத் தலைவர் ஜார்ஜ் முத்தூட் காலமானார்: தலைசிறந்த தலைவருக்காக வருந்தும் குழுமம்\nCBSE 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம்: புதிய Date Sheet வெளியிடப்பட்டது\nஇன்று தை கிருத்திகை: தை மாதத்தில் வரும் கிருத்திகைக்கு என்ன விசேஷம்\nமனக் கவலைகளை தீர்க்கும் முருகனாய், அனைத்தையும் அறிந்து அருள் புரியும் ஆறுமுகனாய், காலங்களை வென்ற கார்த்திகேயனாய், கர்ம வினைகளை போக்கும் கந்தனாய், வீண் பேச்சு வேந்தர்களை வீழ்த்தும் வேலவனாய் இருக்கும் அந்த ஈசன் புதல்வன் அருள் கிடைக்க தை கிருத்திகை நன்னாளில் பிரார்த்திப்போம்\n தை மாத்தத்தில் வரும் கிருத்திகை ஏன் சிறப்பு\nதை மாத்தத்தில் வரும் கிருத்திகையில் விரதமிருந்து கந்தவேளை வணங்கி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணத்தடை நீங்கம் என்பது ஐதீகம்.\nவீடு வாங்குபவர்களுக்கு good news: இந்த வங்கியும் வீட்டுக் கடன் விகிதங்களை குறைத்தது\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு\nDMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nமலிவான விலையில் வீடு, கார், நிலம் வாங்க ஒரு அறிய வாய்ப்பு; SBI-யின் சிறப்பு சலுகை இதோ\nதேர்தல் களத்தில் திமுக: Prashant Kishor வகுத்த வியூகம் வெற்றி பெறுமா\nDMK ALLIANCE Seat Sharing: மதிமுக 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nBest Postpaid திட்டங்களை வழங்கும் Jio, Airtel, Vi: 150GB தரவு, இலவச OTT App இன்னும் பல நன்மைகள்\nMeghan Markle மீது விசாரணை; ஆனால், பாலியல் முறைகேடு குற்றம்சாட்டபட்ட இளவரசர் ஆண்ட்ரூ\nஉலகின் அதிக வயதான பறவை 70 வயதில் குஞ்சுகளை அடைகாக்கிறது\nசிவன் எதற்காக ஏன், எப்போது மூன்றாவது கண்ணைத் திறந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/canada_news.php?page=2", "date_download": "2021-03-07T00:18:40Z", "digest": "sha1:VX24AQEZL2PS2IJCRZK4VVOLRL47B2JB", "length": 59527, "nlines": 324, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவில் மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிஸார் புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்...\nகனடாவில் இளம்பெண் மாயமானதாக பொலிஸார் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்ட நிலையில் தற்போது அவர் கிடைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.\nடொரண்டோ பொலிஸார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ஏஞ்சலின் மேனன் (28) என்ற பெண் அக்டோபர் 18ஆம் ...\nகனடாவை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு குற்றவாளிக்கு நீதிமன்றம் விடுத்த கடுமையான தண்டனை...\nகனடாவில் முன்னாள் மனைவியை கொடூரமாக கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nமட்டுமின்றி அடுத்த 25 ஆண்டுகளுக்கு அவருக்கு பிணை அளிக்கவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவிலுள்ள துணி விற்பனை நிறுவனமொன்றின் விளம்பர பலகையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனல்ட் டிரம்பை பெண் ஒருவர் மிதிப்பது போன்ற புகைப்படம் காட்சிக்கு வைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதா ...\nகனடாவின் நார்த் யார்க்கில் துப்பாக்கிச் சூடு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர்...\nகனடாவின் வடக்கு யார்க்கில், நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த சம்பவம், இன்று இரவு 7:40 மணியளவில் ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் மற்றும் டான் மில்ஸ் ...\nகனடாவின் காம்ப்பெல் நதிப் பகுதி துப்பாக்கி சூடு இருவர் கைது...\nகனடாவின் காம்ப்பெல் நதிப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இருவரை, பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nஇந்த கைது சம்பவத்தின் போது, ஒரு சந்தேக நபர் காயமடைந்ததாகவும ...\nகுடிசை கூட இல்லாத இளைஞர் கனடாவில் தீவுக்கே சொந்தகாரர் ஆனது எப்படி...\nசொந்த வீடு கூட இல்லாத இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தற்போது தீவு ஒன்றிற்கு உரிமையாளராகி உள்ளார். போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த பிரண்டன் லோப்பஸ் என்பவர் தற்போது துபாயில் வசித்து வருகிறார்.\nஇந்திய வம்சாவளியைச் சேர்� ...\nகனடாவில் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் 13 வயதுச் சிறுவன்...\nகனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் வாகனமொன்றை செலுத்திச் சென்று விபத்தை ஏற்படுத்திய 13 வயதுச் சிறுவன் ஒருவர், உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதுருக்கி சிறையில் உள்ள கனேடிய இளஞ்ஜோடியின் அதிர வைக்கும் பின்னணி...\nதுருக்கியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனேடிய புதுமணத் தம்பதியினர், ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்காக துருக்கிக்கு சென்றார்களா என்ற கோணத்தில் கனேடிய பொலிசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.\nஅதற்காக, பொலிசார் துருக்கிக்கு வ� ...\nகனடாவில் நெடுஞ்சாலை 401இல் கோர விபத்து பொது மக்களின் உதவி கோரிய பொலிஸார்...\nகனடாவின் நெடுஞ்சாலை 401இல் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பாக, ஒன்ராறியோ மாகாண பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.\nநெடுஞ்சாலை 401இல் இடம்பெற்ற வீதி விபத்தினை நேரில் கண்டோர் அல்லது வாகன ஒளிப்பதிவு சாதனத்தில் அது � ...\nகனடாவில் கடும் பனிப் புயல் சுமார் 30000 மரங்கள் சேதம்...\nகனடாவின் வின்னிபெக்கைத் தாக்கிய பனிப் புயலில் சிக்கி சுமார் 30,000 மரங்கள் சேதமடைந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், வீதியோரங்களிலும், அப்பகுதி மக்களுக்கும் இடையூறை ஏற்படுத்தும் மரங்களை அப்புறப்படுத்து ...\nஜேக்கப் ஸுமா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு...\nதென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது நேற்று நீதிமன்றத்தில் ஒ��்றுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.\nநேற்று முதன்முதலாக அவரிடம் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\nபிரித்தானியாவில் வெறுப்புணர்வுக் குற்றங்கள் அதிகரிப்பு...\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்ட வெறுப்புணர்வுக் குற்றங்களின் எண்ணிக்கையில் 10 சதவிகிதம் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉள்துறை அமைச்சின் புள்ளி விவரங்களின் படி, 2018 ஆம் ஆண்டி ...\nசிரியா போர்க்கள எதிரொலி துருக்கி தொடர்பில் கனடா எடுத்துள்ள அதிரடி முடிவு...\nதுருக்கி படைகளினால் வடக்கு சிரியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலுக்கு பதிலடியாக அந்த நாட்டிற்கான ராணுவ உபகரணங்கள் தொடர்பான புதிய ஏற்றுமதி அனுமதிகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக கனடா அறிவித்துள்ளது.\nமூன்றாம் பாலினத்தவர் தொடர்பாக எயார் கனடா விசேட அறிவிப்பு...\nஉலகில் அனைத்து பாலினத்தவர்களும் சமனானவர்கள் என்பதை உணர்த்தும் வகையில் எயார் கனடா விமான நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nகனடா அரசாங்கம் சில மாதங்களுக்கு முன்னர் மூன்றாம் பாலினத்தவர்களின் கடவுச் சீட்டில் உள� ...\nகனடாவில் 54000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கம்...\nகனடாவில் செப்டம்பர் மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக, கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதன்மூலம் வேலையின்மை வீதம் 5.7 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தெரிவ� ...\nகுழந்தையுடன் இலங்கையிலிருந்து தனியாக கனடா வந்த பெண்ணின் நெகிழ்ச்சியான நிமிடங்கள்...\nகணவரைப் பிரிந்து தனியாக குழந்தையுடன் கனடா வந்த ஒரு இலங்கைப் பெண், தனக்கென்று யாரும் இல்லை என வருந்திக்கொண்டிருந்தபோது, அவரது கண்களில் அந்த விளம்பரம் தென்பட்டது.\nஇலங்கையைச் சேர்ந்த Amalee Danister கனடாவில் தனிமையில் தவித்த போ� ...\nகனடாவின் பொருளாதார மேம்பாடு குறித்து துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை...\nகனடாவின் அரசியல் தலைவர்கள தேர்தல் பிரச்சாரங்களில் மட்டும் பொருளாதார சிக்கல்கள் குறித்து பேசிவிட்டு ஒதுங்கக் கூடாது. நீண்டகால பொருளாதார வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என � ...\nகனடாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 28 வயது இளைஞன்...\nஈ��்டோபிக்கோ பகுதியில் வைத்து 28 வயது ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக மேலதிக விபரம் வெளியிட்டுள்ள பொலிஸார், சம்பவ இடத்தி� ...\nசிரியாவில் தவிக்கும் 40 பேரை அழைத்து வர மலேசியா ஏற்பாடு...\nசிரியாவிலிருந்து நாடு திரும்ப விரும்பும் 40 மலேசியர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மலேசிய போலிஸ் தெரிவித்துள்ளது.\n“பயங்கரவாதத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் சிரியாவில் 65 மலேசியர்கள் தட� ...\nசிரிய உள்நாட்டு போரில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம்...\nதுருக்கி படைகள் வடக்கு சிரியாவில் மேலும் முன்னேறுவதை தடுக்க, சிரிய படைகள் அந்த பகுதியில் நிறுத்தப்படுவார்கள் என குர்திஷ் நிர்வாகம் அறிவித்துள்ளது .\nநேற்றையதினம் குர்துகளிற்கும், சிரிய அரசாங்கத்திற்குமிடையல் உடன்� ...\nகுர்து படைகளை ஏமாற்றிய அமெரிக்கா...\nசிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படையினர் மீது துருக்கி 5வது நாளாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போதுவரை சுமார் 4 இலட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.\nசிரிய – துருக்கி எல்லைப் புறத� ...\nஐஎஸ் தீவிரவாதிகள் 800 பேர் தப்பி ஓட்டம்...\nசிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலைத் தொடர்ந்து முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 800க்கும் அதிகமான ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக் கூறப்படுகின்றது.\nசிரியாவின் வடக்குப் பகுதியில் ...\nஜெர்மனியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக பலியான இருவர்...\nஜெர்மனியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nஜெர்மனி நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது ஹாலே நகரம். இங்குள்ள சர்ச் அருகே மர்ம நபர்கள் இன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடத ...\nகனேடிய பிரதமரை போலியானவர் மற்றும் மோசடிகாரர் வெளியான சர்ச்சை...\nகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போலியானர் என்றும், மோசடிகாரர் என்றும் பிரதமர் பதவிக்கான போட்டிக்களத்தில் உள்ள கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அன்ரூவ் ஸ்கீர் (Andrew Scheer) குற்றம்சுமத்தியுள்ளார்.\nஎதிர்வரும் 21 ஆம் திகதி கனட� ...\nகனேடியர் உட்பட மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு...\nஅண்டவியல் ஆராய்ச்சி மற்றும் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் முதல் கோளை கண்டுபிடித்ததற்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு கனேடியர் உட்பட 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.\nஇயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம� ...\nகனடாவில் மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு பிடியாணை...\nகனடாவில் சேவல் சண்டை தொடர்பில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் மிருகவதை தடுப்பு அமைப்பு, சர்ரேயில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் மீது இந்த பிடியாணையை ...\nகனடாவில் கத்தியால் குத்தப்பட்ட 14வயது மாணவன் தாயார் கண் முன்னே உயிரிழந்த சோகம்...\nகனடாவின், ஹெமில்டனில் தாயார் முன்னிலையில் 14வயது மாணவர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த சம்பவம், சர்.வின்ஸ்டன் சர்ச்சில் மேல்நிலைப் பாடசாலைக்க� ...\nஈராக் நாட்டின் எல்லைக்குள் துருக்கி நடத்திய வான்வழி தாக்குதல் குர்திஷ் போரளிகள் 9 பேர் பலி...\nஈராக் நாட்டின் எல்லைக்குள் துருக்கி நடத்திய வான்வழி தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 9 பேர் உயிரிழந்தனர்.\nஈராக்கில் உள்ள குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி என்னும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உ� ...\nகனடா கார் விபத்தில் ஆசியப் இளம் பெண் உள்ளிட்ட மூவருக்கு நடந்த சோகம்...\nஇந்தியாவை சேர்ந்த இளம் பெண் உள்ளிட்ட மூவர் கனடாவில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nகனடாவின் ஒன்றாறியோவில் உள்ள கல்லூரியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தன்வீர் சிங், குர்விந்தர் சிங், ஹர்பிரீத் கவுர� ...\nகனேடிய பகுதியில் கல்விசார் ஊழியர்களுடன் தற்காலிக ஒப்பந்தம்...\nகனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் கல்வி சார் ஊழியர்களின் பணிநிறுத்த போராட்டம் காரணமாக நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், ஆயிரக்கணக்கான கல்விசார் ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங ...\nகனடாவில் இருவேறு துப்பாக்கி சூடு இரண்டு பேர் படுகாயம்...\nகனடாவின் எட்டோபிகோக்கின் ஜேம்ஸ்டவுன் சுற்றுப்புறம் மற்றும் வாலஸ் எமர்சன் பகுதியில் தனித்தனியாக ���ுப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.\nகுறித்த துப்பாக்கி சூடு, நேற்று மாலை 5:30 மணிக்குப் பி ...\nகனடாவில் சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரத்தில் சர்சையை கிளப்பிய சுவரொட்டி...\nகனடாவில் வரும் 21 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், லிபரல் கட்சி மற்றும் கொன்சவேட்டிவ் கட்சிகளுக்கு இடையில் பெரும் போட்டி நிலவும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ள� ...\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு 4 பேர் பலி...\nஅமெரிக்காவின் கான்சாஸில் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகிவிட்டனர். கான்சாஸ் நகரில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு டெக்யூலா கேசி பாரில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அப்போது அங்கிருந்த 4 பேர் கொல்லப்பட்டனர்.\nகொலம்பியாவில் மர்மமான முறையில் சடலமொன்று கண்டெடுப்பு ஒருவர் பொலிஸ் காவலில்...\nபிரிட்டிஷ் கொலம்பியா- சர்ரே பகுதியில் பெண்னொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், ஒருவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nடவுன்ஹவுஸ் வளாகம் 5800 தொகுதி- 122ஆவது வீதியில் நேற் ...\nநீதிமன்றத்திலே திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற நீதிபதி...\nதீர்ப்புகளில் தனது மேலதிகாரிகள் தலையிடுவதாக குற்றம் சாட்டிய தாய்லாந்து நீதிபதி, நீதிமன்றத்திலே திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.\nதாய்லாந்தை சேர்ந்த நீதிபதி கானகோர்ன் பியாஞ்சனா தெற்கு � ...\nகனடாவில் விபத்தில் படுகாயமடைந்த இருவரின் உடல் நிலையில் முன்னேற்றம்...\nகனடாவின், பிக்கறிங் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த இருவரின் உடல்நிலை தற்போது, தேறி வருவதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த விபத்து, பேஃலி வீதிக்கு தெற்கே புரோக் வீதி மற்றும் டிலிங்ஹாம� ...\nகனடாவில் இவரை பற்றி உங்களுக்கு தெரியுமா ...\nகனடாவின் வடக்கு சஸ்காடூனில் பொலிஸ் காவலில் இருந்து தப்பியோடியவரை, பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\n19 வயதான ஈதன் மெராஸ்டி என்பவர், சாஸ்கடூனுக்கு வடக்கே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாஸ்கின் ஸ்டான்லி மிஷனில் � ...\nகனடாவில் அதிபயங்கர கத்தி குத்தில் 17 வயது வாலிபர் உயிருக்கு போராட��டம்...\nகுறித்த சம்பவம், கனடாவின் Tapscott Road and Washburn Wayஅருகே நேற்று மதியம் 12:40 மணியளவில் இடம்பெற்றுள்ளது\nசம்பவ இடத்திற்கு வந்த அவசர குழுவினர்அங்கு 17 வயதான ஆண் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் பாதிக்கப்பட்ட இடத்தில் சுயநினைவேடு இருந்தா ...\nகனடாவின் பீல் நகர பகுதியின் உயர் அதிகாரியாக பொறுப்பேற்றார் இலங்கையர்...\nகனடாவின் பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக நிஷான் துரையப்பா அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.\nஹால்டன் பிராந்திய கூடுதல் தலைமை பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த நிஷான் துரையப்பா தற்போது பீல் நகர தலைமை பொல ...\nநெடுஞ்சாலை 406இல் அதிபயங்கர விபத்து கனேடியர் இருவர் உயிரிழப்பு...\nகனடாவின், செயின்ட் கேதரைன்ஸில் நேற்று அதிகாலை தவறான வழியில் பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த விபத்து, க்ளென்டேல் அவென்யூ அருகே நெடுஞ்சாலை 406 இல் அதிகாலை 1 மணிக்குப் பிறகு ஏற்பட்டது.\nகனடாவில் வாகனம் மோதியதில் சிக்கிய பாதசாரிக்கு நேர்ந்த கதி...\nகனடாவின் மிசிசாகா பகுதியில், வாகனம் மோதியதில் ஆண் பாதசாரி ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மணைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஇந்த சம்பவம் , நேற்று இரவு 8:20 மணிக்கு முன்பு எக்லிண்டன் அவென்யூ வெஸ்டின் வடக்கே ஸ்கொல்லார்ட் க� ...\nகனடாவில் மாயமான பல்கலைக்கழக மாணவியை உங்களுக்கு தெரியுமா...\nகனடாவின் ஹாமில்டனில் 18 வயது மெக்மாஸ்டர் பல்கலைக்கழக மாணவர் காணாமல் போனதில் மோசமான நாடகமாக சந்தேகப்படுவதாக ஹாமில்டன் பொலிஸார் கூறுகின்றனர்.\nஅண்மையில் ஹாமில்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கத் தொடங்கிய சீன குடிமகனா� ...\nகனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய எட்டாவது மனிதக் கொலை பொதுமக்களிடம் அவசர கோரிக்கை...\nகனடாவின் ஹமில்டன் பகுதியில் இடம்பெற்ற மர்மமான மரணம் தொடர்பாக, பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.\nகுயிண்ஸ்டொன் வீதி மற்றும் நாஷ் வீதி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, நேற்று இரவு பத்து மணியளவில் ஆண ...\nஎதிர்காலத்தில் கணிக்க முடியாத அச்சுறுத்தல் ஏற்படும் இராணுவ தளபதி எச்சரிக்கை...\nஎதிர்காலத்தில் வழக்கத்திற்கு மாறாக, கணிக்க முடியாத அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சி��்வா தெரிவித்தார்.\nவன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு உத் ...\nகனடாவில் துப்பாக்கி வன்முறையில் ஈடுபட்ட 500இற்கும் மேற்பட்டோர் கைது...\nகனடாவில் துப்பாக்கி வன்முறையை தடுக்கும் பொலிஸாரின் முயற்சியில், 500 இற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாக ரொறான்ரோ பொலிஸ்துறை தலைவர் மார்க் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.\nகிட்டத்தட்ட மூன்று மாத திட்டத்� ...\nகனடாவில் அதிக மனித உயிர்களை குடிக்கும் ஃபெண்டானைல் ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி...\nகனடாவின், கல்கரியில் 2019ஆம் ஆண்டின் முதல் பாதியில், அதிகமான இறப்புக்கள் ஃபெண்டானைல் போதை மருந்தினாலே சம்பவித்துள்ளதாக ஆல்பர்ட்டாவின் ஓபியாய்ட் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.\nகுறித்த அறிக்கையில், கல்கரியில் ஆண்டின் மு� ...\nகனடாவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞர் தொடர்பில் கசியும் உண்மை...\nகனடாவில் நேற்று முன்தினம், மாலை எட்டோபிகோக்கிலுள்ள ஒரு பிளாசாவில் காருக்குள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவர் பிராம்ப்டனைச் சேர்ந்த 21 வயது அமீர் நரேன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nதிங்களன்று இரவு 7:30 மணிய ...\nகனடாவில் கடந்த 8 ஆண்டுகள் 663 பேர் கொலை ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்...\nகனடாவில் 2010ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், 662 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அண்மைய ஆய்வுத் தகவலொன்று தெரிவிக்கின்றது.\nகுறித்த தகவல், பாதிப்புக்குள்ளான மக்களுக்கான கனேடிய உள்நாட்டு படுகொலை தட� ...\nசுற்றுலா வந்த கனேடியருக்கு தான்சானியா நாட்டில் நேர்ந்த கதி...\nதான்சானியா நாட்டிலுள்ள கிளிமாஞ்சாரோ மலைப் பகுதிக்கு சுற்றுலா வந்த கனேடியர் ஒருவர் பாராக்லைடிங் சாகசத்தில் ஈடுபட்டவேளையில், கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.\nஅவர், தனது பாராசூட் இயங்காததால் மலை உச்சியிலிருந்து தவறி � ...\nகனடாவில் நேருக்கு நேர் மோதிய இரண்டு வாகனங்கள் ஒருவர் பலி...\nகனடாவின், ஸ்கார்பாரோவில் இரண்டு வாகனங்கள் மோதியதைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 60 வயதில் ஒருவர் மருத்துவமனையில் இறந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகென்னடி சாலை மற்றும் செயின்ட் கிளெய ...\nகனடாவில் 17 வயதுச் சிறுவன் மீது துப்பாக்கி சூடு விசாரணைகள் ஆரம்பம்...\nகனடாவின் ஒஷாவாவில் உள���ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வைத்து சுடப்பட்ட 17 வயதுச் சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇந்த நிலையில், குறித்த சம்பவம் குறித்த விசாரணைகளை டூர்ஹம� ...\nகனடாவின் நோர்த் யோர்க் பகுதி துப்பாக்கி சூடு சந்தேக நபருக்கு பொலிஸார் வலைவீச்சு...\nகனடாவின் நோர்த் யோர்க் பகுதியில், மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, பொலிஸார் சந்தேக நபர் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்கு மனிதக் கொலை தொடர்பிலான சிறப்பு வி� ...\nதிருமணத்திற்கு தயாரான கனேடிய ஜோடிக்கு வெளிநாட்டில் ஏற்பட்ட துயரம்...\nகனடாவின் புகழ்பெற்ற scuba diver ஒருவர் வெளி நாட்டில் விபத்தில் சிக்கி கடந்த இரண்டு மாதமாக உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅயர்லாந்தின் கால்வே பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் அவரது � ...\nசாஸ்கடூனில் நான்கு பேர் மீது கொடூர தாக்குதல் கனேடிய பொலிஸ் தீவிர விசாரணை...\nகனடாவின் சாஸ்கடூனில் நான்கு பேர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, பொலிஸ் முக்கிய குற்றப் பிரிவு மற்றும் இலக்கு அமுலாக்கப் பிரிவின் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅவென்யூ டி எஸ் இன் 100 தொகுதிகளில் உ� ...\nகனடாவில் சட்டவிரோத போதைப் பொருள் கடத்திய பெண்ணுக்கு சிறை...\nகனடாவில்,சட்டவிரோத போதைப் பொருட்களை கியூபெக்கிற்குள் எடுத்துச் சென்றதாக குற்றறஞ்சாட்டப்பட்ட ஒன்ராறியோவை சேர்ந்த பெண் ஒருவருக்கு,சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த 53 வயதுப் பெண், ஒன்ராறியோவின் வூட்லான்ட் � ...\nதர்ஷிகாவிற்காக கனடாவில் ஒன்று கூடிய மக்கள்: பகிர்ந்த, மனதை உருக்கும் வார்த்தைகள் கண்கலங்கிய உறவினர்கள்...\nகனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் முன்னாள் கணவனால் கொடூரமாக கொல்லப்பட்ட தர்ஷிகாவின் இரவு அஞ்சலி கூட்டம் நேற்று நடந்துள்ளது. குறித்த நிகழ்வில் உறவினர்கள் நண்பர்கள் உள்ளூர் மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். ...\nதேநீரில் பில்லியன் கணக்கான பிளாஸ்டிக் துகள்கள் கண்டறிந்த கனேடிய ஆராய்ச்சியாளர்கள்...\nநாம் பருகும் தேநீரில் பில்லியன் கணக்கான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருக்கும் என்று புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகின்றது.\nகனேடிய ஆராய்ச்சியாளர்கள் சில பிளாஸ்ரிக் தேநீர் பைகளில் இருந்து அதிக அளவு நுண்ணிய பிளாஸ்டிக் து ...\nகனடாவின் றிவர்டேல் பகுதியில் அதி பயங்கர கத்திக்குத்து பதின்மவயது சிறுவனுக்கு நேர்ந்த கதி...\nகனடாவின், றிவர்டேல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த பதின்மவயது சிறுவன் ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த கத்திக் குத்துத் தாக்குதல், டெ� ...\nசூடு பிடிக்கும் கனேடிய தேர்தல்: கருத்துக் கணிப்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பின்னடைவு என்ன காரணம்...\nகனடாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்தல் தொடர்பான அண்மைக் கருத்துக் கணிப்புகளில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nபிரதமர் ட்ரூடோவின் பரிந்துரையின் பேரில், கனடா நாடாளுமன்றம் கடந்த 11-ஆம் � ...\nகனடாவில் பேருந்து ஒன்றில் கைத்துப்பாக்கியுடன் வளம் வந்த நபர் வலைவீசி தேடும் பொலிஸார்...\nகனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் TTC பேருந்தில் கைத்துப்பாக்கியுடன் காணப்பட்ட நபர் ஒருவரின் கண்காணிப்பு ஒளிப்பதிவு படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், அவரைத் வலைவீசி தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.\nகனடாவின் கிரேடன் ஹா ...\nகனடா நாட்டில் காதலியை அசர வைக்க காதலர் கொடுத்த வியவைக்கும் பரிசு...\nகனடா நாட்டில் ஒருவர் தனது காதலிக்கு வைர மோதிரத்தில் கேரட்டை வளர்த்து காதல் பரிசாக கொடுத்து அசர வைத்துள்ளார்.\nகனடாவை சேர்ந்தவர்கள் ஜான் நிவெல்லி மற்றும் டீஜே ஸ்குரிஸ் ஆகியோர் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வருகிறார்� ...\nகுப்பைத் தொட்டியில் கிடந்தது மனித உடல் பாகமா கனேடிய பொலிஸார் விசாரணை...\nகனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் குப்பைத் தொட்டியினுள் மனித உடல்பாகம் என நம்பப்படும் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்தச் சம்பவம், ஹாரிசன் கார்டன� ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட 25 வயது இலங்கை வாலிபர்: கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்...\nகடந்த வாரம் ஸ்கார்பாரோவில் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு இளைஞன் மற்றவர்களுக்கு உதவ எப்போதும் முயன்ற ஒரு “நல்ல குழந்தை என்று எல்ல���ர் நினைவில் இருப்பார்.\nதமிழகத்திற்கு சுற்றுலா வந்த கனேடிய பெண்ணை அச்சுறுத்திய குதிரையோட்டி கைது...\nசுற்றுலா நோக்கில் இந்தியாவுக்கு சென்றிருந்த கனடா பெண்ணொருவர் குதிரையில் சவாரி செய்த போது கீழே வீழ்ந்து காயங்களுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டின் சென்னை மெரினா கடற்கரையில் குதிரையில் சவாரி செய்து கொண ...\nகனடாவில் பரிதாபமாக உயிரிழந்த தமிழ் இளைஞர் கதறும் உறவுகள்...\nகனடாவின், ஸ்கார்பாரோவில் நேற்று இரவு, ஒரு தெருவைக் கடக்கும்போது அடித்து கொல்லப்பட்ட டீனேஜ் சிறுவனை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர்.\n17 வயதான அவர் இரவு 8:20 மணியளவில் கான்ஃபெடரேஷன் டிரைவ் மற்றும் ஸ� ...\nகனடா வந்த இலங்கை வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் கொலையாளி சிக்கினார்...\nகனடாவில் துப்பாக்கிச்சூட்டில் இலங்கை இளைஞர் ஒருவர் பலியான வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகனடாவின் ஸ்கார்பரோவில் நடந்த துப்பாக்கிச்சூடு ஒன்றின்போது, வாகனம் ஒன்றிற்குள் ஒரு இளைஞர் குண்டுக்காயங்களுடன் கண� ...\nகனடாவில் மகனுடன் ஆற்றில் குதித்த தந்தை காப்பாற்ற முயன்ற தாய்க்கு கடைசியில் நடந்த பரிதாபம்...\nகனடாவை சேர்ந்த 28 வயதான ஜோஷாவா, அமண்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.\nஇதனால், ஆத்திரமடைந்த ஜோஷாவா தன்னுடைய ஐந்து வயது மகனை தூக்கி கொண்டு நயா� ...\nஉலக தலைவர்களை அதிரவைத்த கிரேட்டா தன்பர்க்கின் ஐ நா உரை...\nஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடந்த காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட, காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஆர்வலரான கிரேட்டா(16) உலக தலைவர்களிடம் சராமரியாக கேள்விகளை முன்வைத்தார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 74வத ...\nகனடா நாட்டில் பொது வீதியில் கட்டிப்புரண்ட இரண்டு கரடிகள் இணையத்தில் வைரல்...\nகனட நாட்டில் இரு கரடிகள் சாலையில் மூர்க்கமாக சண்டையிட்டுக்கொள்ளும் காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.\nகனடாவைச் சேர்ந்த கேரி மெக்கிலிரே என்பவர், அங்குள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சாலையில் சென்று கொண்டிர� ...\nஇலங்கை தர்ஷிகாவின் கொலை வழக்கு கனேடிய நீதி மன்றம் பிறப்பித்துள்ள அதிரடி...\nகனடாவில் நடு வீதியில் படுகொலை செய்யப்பட்ட தர்ஷிகா ஜெகநாதனின் வழக்கின் விபரங்களை வெளியிடுவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதர்ஷிகாவின் கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் சசிகரன் தனபாலசிங� ...\nகனடா மத்திய வங்கி துணை ஆளுனராக டோனி கிராவெல் நியமனம்...\nகனடா மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற துணை ஆளுநர் லின் பேட்டர்சனுக்குப் பதிலாக, நிதிச் சந்தைத் துறையின் நிர்வாக இயக்குநராக பணியாற்றிய டோனி கிராவெல் நியமிக்கப்பட்டுள்ளார்.\nவட்டி வீத தீர்மானங்களை மேற்கொள்ளும் நிர்வாக கு� ...\nகனேடிய மக்களுக்கு ஜஸ்டின் ட்ரூடோ அளித்துள்ள உறுதி...\nதனது லிபரல் கட்சியினர் அடுத்தமாதம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொலைபேசி கட்டணங்களை 25 சதவீதம் குறைப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரச்சாரக் கூட்டத்தில் உறுதியளித்துள்ளார்.\nகனடாவின் ஒன்ராறியோவின் பிராம்ப்டனில� ...\nகனடாவில் இடம்பெற்ற சர்வதேச போட்டியில் ஈழத்தமிழர் சாதனை...\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019,சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.\nஇந்த விருது, யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வ� ...\nகனடாவில் வீடு ஒன்றில் துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் பறிமுதல் இரண்டு பேர் கைது...\nகனடாவின், பிராம்ப்டன் வீட்டில் நேற்று முன்தினம் பல துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இரண்டு பேர் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.\nசெப்டம்பர் 21 ஆம் தேதி வில்லியம்ஸ் பார்க்வே மற் ...\nகனடாவில் ஏராளமான கார்களில் மோதிய டம்ப் டிரக் பொலிஸார் விசாரணை...\nகனடாவின், கலெடனில் டம்ப் டிரக் ஒன்று பல கார்களில் மோதிய பின் ஒரு கட்டிடத்தில் மோதியுள்ளது\nநேற்று முன்தினம் காலை கலேடனில் ஒரு டம்ப் டிரக் பல கார்கள் மோதிய பின் ஒரு கட்டிடத்தில் மோதியதை அடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி � ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/19/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-03-06T23:29:13Z", "digest": "sha1:T4NBSNNOAF3BYAQDAM3BMCDDX36H46ZS", "length": 6547, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "யாழில் அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை திறந்து வைப்பு! | tnainfo.com", "raw_content": "\nHome News யாழில் அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை திறந்து வைப்பு\nயாழில் அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை திறந்து வைப்பு\nஇலங்கையின் முதலாவது தமிழ் எதிர் கட்சித் தலைவரும், மூத்த தமிழ்த் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nயாழ். சுழிபுரம் வலி மேற்கு பிரதேசசபை முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் திருவுருவச்சிலையினை எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்.\nஇது குறித்த நிகழ்வு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.\nஇதில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் துரைராஜசிங்கம் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்துகொண்டனர்.\nPrevious Postமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபை அமர்வுகளை ஆரம்பிக்கும் திகதிகள் அறிவிப்பு Next Postசிங்கள மயமாகும் திருகோணமலை நகர் Next Postசிங்கள மயமாகும் திருகோணமலை நகர்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமை��்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/94107/cinema/Kollywood/Sooraraipottru-fame-joints-in-Dhanush-film.htm", "date_download": "2021-03-07T00:16:08Z", "digest": "sha1:XFOYZEMNKTALBR72YNVGFW74AIJ4WC7V", "length": 10753, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் - Sooraraipottru fame joints in Dhanush film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதுருவங்கள் பதினாறு என்கிற வெற்றி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அதை தொடர்ந்து நரகாசுரன் என்ற படத்தை இயக்கினார்.. சில சிக்கல்களால் அதை வெளியிட முடியவில்லை. அதேசமயம் அதற்கடுத்து அருண்விஜய்யை வைத்து இவர் இயக்கிய மாபியா படமும் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்தநிலையில் தற்போது தனுஷ் நடிக்கும் அவரது 43வது படத்தை கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.\nமாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கான மற்ற நட்சத்திரங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார் கார்த்திக் நரேன். இந்தநிலையில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் நண்பர்களில் ஒருவராக பைலட்டாக நடித்திருந்த கிருஷ்ணகுமார், தற்போது இந்தப்படத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கார்த்திக் நரேனே வெளியிட்டுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஆரியின் வெற்றி பொறுப்புள்ள ... தைப்பூசத்திற்கு களத்தில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஷன் மஞ்சு படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா\nஅருவி ஹிந்தி ரீமேக்கில் பாத்திமா சனா ஷேக்\nஹிந்தியில் உருவாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை படம்\nகங்கனா வீட்டை மதிப்பீடு செய்யும் பொறியாளர்களுக்கு மும்பை மாநகராட்சி ...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டது அமேசான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல்\n'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல்\nஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇந்தாண்டு தனுஷ் நடித்து 5 படங்கள் வருமா\nதனுஷ் பெயர் இல்லாத 'ஜகமே தந்திரம்' டீசர்\nதனுஷ் படப்பிடிப்பு தள்ளி வைப்பு\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2016/05/21/good-csalgorithms-textbooks-2/", "date_download": "2021-03-06T23:53:24Z", "digest": "sha1:HCZTK42MUIR7LJPX3Y4Y25OSVJQDEGRZ", "length": 8539, "nlines": 256, "source_domain": "ezhillang.blog", "title": "Good CS/algorithms textbooks 2 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஎழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குறிக்கோள்.\tezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது மே 21, 2016 பிப்ரவரி 1, 2018\nPingback: Google-இல் பொறியாளர் வேலை – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மற��மொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவலைதமிழ் – எழில் நேர்காண… இல் மு.தை.பூமி நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/category/short-stories/?filter_by=review_high", "date_download": "2021-03-06T22:54:48Z", "digest": "sha1:SE3HK27W3BUEJEWLQSWSDPQLF4NCWRDT", "length": 6546, "nlines": 207, "source_domain": "jansisstoriesland.com", "title": "Short Stories | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nTsc 57. குனிந்துப் பார்.. _ பாலா சுந்தர்\n6. அருவருப்பு _ கவிதை _ ஜான்சி\n2. ஹிந்தி= தமிழ் வார்த்தைகள்\nநீயே என் இதய தேவதை_46_ பாரதி\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nநீயே என் இதய தேவதை_56_பாரதி\nநீயே என் இதய தேவதை_55_பாரதி\nநீயே என் இதய தேவதை_54_பாரதி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://news.navy.lk/eventnews-ta/2018/08/21/201808211320-ta/", "date_download": "2021-03-06T23:22:51Z", "digest": "sha1:MU3ERIO2CLCWE6FP6VDQJ5YLUZRTYASY", "length": 3330, "nlines": 43, "source_domain": "news.navy.lk", "title": "Sri Lanka Navy", "raw_content": "\nஇலங்கை கடற்படை கப்பல் ரனஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக் கொமான்டர் (திசைகாட்டி) விஜித பன்டாரநாயக்க அவர்கள் கடமையேற்பு\nஇலங்கை கடற்படையின் விரைவு தாக்குல் ரோந்து கப்பலான ரனஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (திசைகாட்டி) விஜித பன்டாரநாயக்க அவர்கள் இந்று (ஆகஸ்ட் 21) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.\nகப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கொமான்டர் (திசைகாட்டி) விஜித் த சில்வா அவர்களால் திருகோணமலை கடற்படை முகாம் வழாவில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக் கொடி கட்டளையின் கொடி அதிகாரி கொமடோர் ஆனந்த குருகே அவர்கள் கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paativaithiyam.in/tag/home-medicine-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-03-06T23:08:16Z", "digest": "sha1:XG7WNLOIKTL5OPIEWS65YBZN6OHYFSQU", "length": 4407, "nlines": 54, "source_domain": "paativaithiyam.in", "title": "Home Medicine - வீட்டில் இருக்க வேண்டிய முக்கிய மருத்துவ பொருட்கள் பற்றிய தொகுப்புகள் | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nPaati’s baby first food – 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 200gm Diabetes Cure siddha powder diabetes\nமூலிகை குளியல் பொடி 200g Herbal Bath Power\nHome Medicine – வீட்டில் இருக்க வேண்டிய முக்கிய மருத்துவ பொருட்கள் பற்றிய தொகுப்புகள்\nHome Medicine – வீட்டில் இருக்க வேண்டிய முக்கிய மருத்துவ பொருட்கள் பற்றிய தொகுப்புகள்\nHome Medicine – வீட்டில் இருக்க வேண்டிய முக்கிய மருத்துவ பொருட்கள் [...]\nவிற்பனை பொருட்கள் – Products\nPaati's baby first food - 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு ₹99.00\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம் ₹200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/northeast-monsoon-is-expected-to-withdraw-from-the-southern-states-tomorrow/articleshow/80324801.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-03-06T23:00:53Z", "digest": "sha1:6OBZD5ZUI4NSLYQZ3WTMN7PYB4GBSXYY", "length": 11410, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn rain update: முடிவுக்கு வந்தது மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமுடிவுக்கு வந்தது மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவடகிழக்கு பருவமழை நாளை தென் மாநிலங்களிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ�� ஒட்டியும் இருக்கும்.\nதிமுக முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்\nகடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கொட்டாரம் (கன்னியாகுமாரி), மைலாடி (கன்னியாகுமாரி) தலா 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.\nவிஜய பாஸ்கரை குறி வைத்து நடத்தப்படும் விசாரணை: சிக்குவாரா அமைச்சர்\nமீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து நாளை (ஜனவரி 19) விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமாற்று கட்சியில் இணைய கிரீன் சிக்னல் காட்டிய ரஜினி அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nகோயம்புத்தூர்துப்பாக்கி சுடும் பயிற்சியில் அசத்திய கோவை என்சிசி மாணவிகள்\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nசெய்திகள்மம்தாவுக்கு போட்டியாக அவரின் விசுவாசி.. பாஜக போட்ட ஷாக் பிளான்\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nசெய்திகள்ரோஜாவை சுட்டு கொல்ல குறி வைக்கும் சாக்சி: ரோஜா சீரியலில் இன்று\nசினிமா செய்திகள்டோரா புஜ்ஜி லுக்கில் சில்லுனு ஒரு காதல் 'ஐசு'.. வைரலாகும் போட்டோ\nசினிமா செய்திகள்இயக்குனருக்கே தெரியாமல் வெளியான விஜய்சேதுபதி பட டீசர்\nவணிகச் செய்திகள்டிவிஎஸ் பணியாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு\nசெய்திகள்Pandian Stores வீட்டை ஒருத்தர் பேர்ல மாத்துனா தான் லோன்\nசெய்திகள்சேலத்தில் விசில் பறக்கும் குக்கர்; எடப்பாடிக்கு டஃப் கொடுக்க ரெடியான டிடிவி\n நெட்டில் வைரலாகும் MS டோனி மீம்ஸ்\nஆரோக்கியம்காலை உணவில் அடிக்கடி உப்புமா சாப்பிட வேண்டும்... ஏன்னு காரணம் தெரியுமா\nடெக் நியூஸ்Google எச்சரிக்கை: இந்த 37 ஆப்களையும் உடனே UNINSTALL செய்யவும்\nபரிகாரம்உங்கள் வீட்டின் கதவு சரியான திசையில் தான் உள்ளதா வாஸ்து முறைப்படி எந்த திசை கதவு என்ன பலன் தரும்\nஅழகுக் குறிப்புஉடலுக்கு சோப்பு எதுக்கு, வீட்லயே இந்த பாடி வாஷ் தயாரிச்சு பயன்படுத்துங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/rajinikanths-dharmadurai-movie-making-story/", "date_download": "2021-03-06T23:49:34Z", "digest": "sha1:J3NLTI4ECOLIAW7HFIOBTB3ELEYSAOLH", "length": 10491, "nlines": 69, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ரஜினிக்கு சந்தோஷத்தையும், துக்கத்தையும் ஒன்றாகக் கொடுத்த ‘தர்மதுரை’ திரைப்படம்", "raw_content": "\nரஜினிக்கு சந்தோஷத்தையும், துக்கத்தையும் ஒன்றாகக் கொடுத்த ‘தர்மதுரை’ திரைப்படம்\n1991-ம் வருடம் பொங்கல் தினத்தின்று வெளியான திரைப்படங்களில் ஒன்று ‘தர்மதுரை’. ரஜினி, கவுதமி, நிழல்கள் ரவி, வைஷ்ணவி, சரண்ராஜ், விஜயகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். இயக்குநர் ராஜசேகர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.\nஆனால் உண்மையில் இந்தப் படத்தின் துவக்கத்தின்போது இது வேறொரு கதையுடன் உருவானதாம். இது பற்றி இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ராசி கலாமந்திர் எஸ்.ராமநாதன் கூறிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nரஜினி, மஞ்சுளா, ரமேஷ் அரவிந்த், செந்தில் ஆகிய நடிகர்களோடு இத்திரைப்படம் முதலில் துவங்கியுள்ளது. அப்போது படத்தின் பெயர் ‘காலம் மாறிப் போச்சு’.\nஇந்தப் படத்தின் முதல் 10 நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் திடீரென்று தயாரிப்பாளரை அழைத்த ரஜினி “நாம இப்போ எடுத்துக்கிட்டிருக்கு கதைல என்னால ஒன்றி நடிக்க முடியலை.. 4, 5 நாள்ல கேரக்டராவே மாறிடலாம்ன்னு முயற்சி செஞ்சேன். முடியலை. இப்ப ஷூட்டிங்கை நிறுத்திருங்க.. ஒரு பத்து நாள் கழிச்சு பார்க்கலாம்…” என்றாராம்.\nமீண்டும் 5 நாட்கள் கழித்து தயாரிப்பாளரை அழைத்த ரஜினி ஒரு வீடியோ கேஸட்டைக் கொடுத்து, “இந்தப் படத்தைப் பார்த்திட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க…” என்றாராம். அந்தப் படம் 1989-ம் ஆண்டு விஷ்ணுவர்த்தனின் நடிப்பில் வெளியான ‘தேவா’ என்ற கன்னடத் திரைப்படம்.\nஅந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளருக்கு அந்தப் படத்தின் கதைப் பிடித்துப் போக, ரஜினியிடம் வந்து “இந்தக் கதை நல்லாயிருக்கு ஸார்…” என்று சொல்லியிருக்கிறார். “அப்போ இந்த கேஸட்டை இயக்குநர்கிட்ட கொடுத்து பார்க்கச் சொல்லுங்க…” என்றாராம்.\nஇயக்குநரான ராஜசேகரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, “இந்தக் கதை நல்லாயிருக்கே…” என்று சொல்லியிருக்கிறார். உடனேயே ரஜினி தயாரிப்பாளரிடம், “இதுவரையிலும் எடுத்த 10 நாள் ஷூட்டிங் செலவை நானே ஏத்துக்குறேன். அதை அப்படியே தூக்கிப் போட்டிருங்க. நாம இந்தக் கதையை புதுசா செய்வோம்..” என்றாராம்.\nஅப்படித்தான் இந்தத் ‘தர்மதுரை’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. மீண்டும் புதிய நட்சத்திரங்களை புக் செய்து படப்பிடிப்பைத் துவக்கியிருக்கிறார்கள்.\nஆனால் 1991 பொங்கல் தினத்தன்று படம் வெளியாகும் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டதால் ரஜினி இரவு, பகலாக இந்தப் படத்திற்கு நடித்துக் கொடுத்தாராம். ஒரு சமயம் 72 மணி நேரம் தொடர்ந்து ஷூட்டிங்கில் கலந்து கொண்டாராம் ரஜினி.\nஇந்த அளவுக்கு ரஜினி இன்வால்வ்மெண்ட்டை காட்டி உருவாக்கிய இந்த ‘தர்மதுரை’ திரைப்படம் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.\nஇந்தப் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டபோதும் இதே கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படத்தின் வெற்றி ரஜினிக்கு ஒரு பக்கம் சந்தோஷத்தைக் கொடுத்தாலும், இன்னொரு பக்கம் மிகப் பெரிய சோகத்தையும் கொடுத்தது.\nரஜினியின் மிக நெருங்கிய நண்பராக இருந்த இந்தப் படத்தின் இயக்குநரான ராஜசேகர் இந்த ‘தர்மதுரை’ படத்தின் 100-வது நாள் விழா நடைபெற இருந்த அதே தினத்தன்றுதான் திடீரென்று காலமானார்.\nஇந்த வகையில் ரஜினியாலேயே மறக்க முடியாத ஒரு படமாக ‘தர்மதுரை’ அமைந்துவிட்டது.\ndharmadurai movie director rajasekhar Gauthami rajinikanth Tamil Cinema History இயக்குநர் ராஜசேகர் தர்மதுரை திரைப்படம் நடிகர் ரஜினிகாந்த் நடிகை கவுதமி\nPrevious Postதனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த ‘ஜகமே தந்திரம்’ படத்தின் வெளியீடு.. Next Postமேலவளவு முருகேசன் கொலை சம்பவம்தான் ‘கர்ணன்’ படத்தின் கதையா..\n“என் டைரக்சனுக்கு என்ன குறைச்சல்..” – ரஜினியிடம் சண்டையிட்ட மனோபாலா..\n“லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடிக்காததன் காரணம் என்ன” – நடிகர் ரமேஷ் கண்ணா விளக்கம்..\n“அண்ணாமலை’ படத்தில் ரஜினியை வசனத்தை மாற்றிப் பேச வைத்தேன்..” – சொல்கிறார் நடிகர் ராதாரவி\nஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது\n“மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஞாய் எஞ்சாமி” பாடல் இன்று வெளியாகியுள்ளது\nதமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் “ஆறா எனும் ஆரா”\nRAPO19 படத்தில் நாய���ியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார் \nதணிக்கை குழுவின் பாராட்டுடன் யு சான்றிதழ்\n‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nவேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-03-06T23:10:47Z", "digest": "sha1:SNZO5NGQTCNNUUR3ZCKQPERT3BCD7ZNS", "length": 12189, "nlines": 160, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நான் படித்த கல்லூரி !- ‘பாண்டிய நாடு’ விஷாலின் மலரும் நினைவுகள்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n- ‘பாண்டிய நாடு’ விஷாலின் மலரும் நினைவுகள்\nநெஞ்சம் மறப்பதில்லை பட விமர்சனம் By ஆந்தையார்\nசென்னை ஐகோர்ட்டில் உள்ள Law Chambers எனும் வழக்கறிஞர்கள் அறை மூடப்படுகிறது\nபிரதமர் மோடியின் வாழ்க்கை கதை மறுபடியும் சினிமாவாகிறது\nசூரியச் சின்னத்துக்குள் பம்பரம் பம்பியது -உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி\n“என்ஜாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami ) பாடல் வெளியான நிகழ்வின் துளிகள்\nதிரிணாமுல் காங்கிரஸ் : 50 பெண் வேட்பாளர்கள் & 42 முஸ்லிம் வேட்பாளர்கள் – மம்தா அறிவிப்பு.\nடிரைவிங் லைசென்ஸ், வாகன பதிவு சான்றிதழ்களை இனி ஆன் லைனில் பெறலாம்\nகூகுள் பே, போன் பே மூலம் வாக்காளர்களுக்கு பணப் பரிவர்த்தனையா\nஅமெரிக்க டாலர்கள் கடத்தியதில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு\nஅமெரிக்க நிர்வாகம் இந்திய வம்சாவளியினர் கைக்கு போகிறது- அதிபர் ஜோ பிடன் பேச்சு\nவேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature” \n- ‘பாண்டிய நாடு’ விஷாலின் மலரும் நினைவுகள்\nin சினிமா செய்திகள், புகைப்படம்\nநடிகர் விஷால் தன் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடிக்கும் படம் “பாண்டிய நாடு”. இப்படத்தின் “ஒத்தகடை ஒத்தகடை மச்சான்” என்கிற ஒரு பாடல் லயோலா பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது.அந்த விழாவில் விஷால் பேசும் போது,” நான் இந்த விழாவில் தமிழில் தான் பேசப் போகிறேன். எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகப் பேச வராது. இந்த கல்லூரி விழாவில் இந்த பாடல் வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். இங்கு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களின் பங்களிப்பைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். எனக்கு மேடையில் நடமாடுவது என்றால் பயம். ஒரு சமயம் நான் இங்கு மேடை ��றிய போது கரண்ட் கட் ஆகி லைட் அணைந்து விட்டது. அது நான் வேண்டுமென்று செய்தது போல் பேசினார்கள். இன்று லைட் அணைந்தால் நான் பொறுப்பில்லை.\nஇந்த லயோலா பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டு வகுப்புகளுக்கு கட் அடித்தேன். அதன் பிறகு கல்லூரியே என்னை மாற்றி விட்டது. இந்தக் கல்லூரியில் வெறும் பாடத்திட்டம் மட்டும் சொல்லி தருவதில்லை. வாழ்க்கையையும் சொல்லித் தருவார்கள். இங்கு வந்து விட்டால் நாம் மாறிவிடுவோம். அப்படி ஒரு தூண்டுதலும் ஊக்கமும் கிடைத்து விடும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனக்கு சோர்வோ சலிப்போ ஏற்படும் போது இந்தக் கல்லூரிக்குள் வந்து அங்குமிங்கும் சுற்றுவேன். சிறிது நேரம் அமர்ந்திருப்பேன். யாருக்கும் தெரியாது அப்படி இங்கு வந்து விட்டு போனாலே போதும் எனக்குள் அப்படி ஒரு சக்தியும் உற்சாகமும் வந்து விடும். அப்படி ஒரு தூண்டுதலை இங்குள்ள சூழ்நிலை கொடுத்து விடும்.\nஏதோ வந்தோம் படித்தோம் என்று இல்லாமல் நாம் யார் நம் லட்சியம் எது நம் பாதை பயணம் என்ன என்பது இங்கு வந்ததும் தெளிவாகப் புரிந்து விடும். இங்கு கற்றுக் கொண்ட சின்ன சின்ன விஷயங்களை வைத்துதான் வாழ்க்கையையே ஓட்டுகிறேன்.இங்கு வந்த பிறகு தான் நான் உதவி இயக்குனராக சேர்ந்து இயக்குனர் ஆவது என்று முடிவெடுத்து விட்டேன். இங்கு படித்த போது நூலகத்திற்கு ஓரிரு முறைதான் போயிருப்பேன். இன்று ஒரு விருந்தினராக உள்ளே நுழைந்தது பெருமையாக இருக்கிறது.”என்று விஷால் பேசினார்.\nபிளாக்பெர்ரியை வாங்கியது ஆந்திரா நிறுவனம்\nஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து:: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற ஏற்பாடு\nநெஞ்சம் மறப்பதில்லை பட விமர்சனம் By ஆந்தையார்\nசென்னை ஐகோர்ட்டில் உள்ள Law Chambers எனும் வழக்கறிஞர்கள் அறை மூடப்படுகிறது\nபிரதமர் மோடியின் வாழ்க்கை கதை மறுபடியும் சினிமாவாகிறது\nசூரியச் சின்னத்துக்குள் பம்பரம் பம்பியது -உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி\n“என்ஜாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami ) பாடல் வெளியான நிகழ்வின் துளிகள்\nதிரிணாமுல் காங்கிரஸ் : 50 பெண் வேட்பாளர்கள் & 42 முஸ்லிம் வேட்பாளர்கள் – மம்தா அறிவிப்பு.\nடிரைவிங் லைசென்ஸ், வாகன பதிவு சான்றிதழ்களை இனி ஆன் லைனில் பெறலாம்\nகூகுள் பே, போன் பே மூலம் வாக்காளர்களுக்கு பணப் பரிவர்த்தனையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2252/", "date_download": "2021-03-06T22:47:01Z", "digest": "sha1:XMXOTYP7ZHE7EWAN3VID6TDBHYT7XROR", "length": 21926, "nlines": 97, "source_domain": "www.namadhuamma.net", "title": "கதர் ஆடைகளை அதிக அளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும் - பொதுமக்களுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nகதர் ஆடைகளை அதிக அளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும் – பொதுமக்களுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்\nகதர் ஆடைகளை அதிகளவில் வாங்கி பயன்படுத்தி நெசவாளர்களை வாழ்வில் ஏற்றம்பெற செய்வோம் என்று பொதுமக்களுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகோயம்புத்தூர் மாவட்டம், அவினாசி சாலை மேம்பாலம் அருகில் உள்ள கதர் அங்காடியில், அண்ணல் காந்தியடிகளின் 152-வது பிறந்தநாள் விழா மற்றும் கதர் சிறப்பு விற்பனை துவக்க விழாவில் கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்.\nபின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது:-\nஇந்திய திருநாட்டின் விடுதலைக்காகவும், தன்னிகரற்ற முன்னேற்றத்திற்காகவும், தன் வாழ்கையையே அர்ப்பணித்த மகாத்மா காந்தியடிகளை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ம் நாள் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.\nஅண்ணல் காந்தியடிகள் நமது நாட்டிலுள்ள இளைஞர் சக்தியை ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்தவும், சுயதொழில் செய்து நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் கதர்கிராமத்தொழில் என்ற அமைப்பை உருவாக்கினார். இதன்மூலம் நமது மக்களுடைய தேவைகளை கிராம மக்களே உற்பத்தி செய்து கொண்டனர்.\nஅவ்வாறு தொடங்கப்பட்ட கதர் மற்றும் கிராமத்தொழில்கள் இன்று இந்தியா முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பரந்து விரிந்து மிகவும் போற்றத்தக்க வகையில் பலகோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெருமளவில் வழங்கும் வகையில் பருத்தி நூல் உற்பத்தி அலகுகள் செயல்பட்டு வருகிறது. அதன்மூலம் கிடைக்கும் நூலினைக் கொண்டு பெருமளவு எண்ணிக்கைகளில் நெசவு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது.\nகோவை மாவட்டத்திற்கு 2020-21ம் ஆண்டிற்கு ரூ.257.60 லட்சம் கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் ரூ.179.20 லட்சம் மதிப்பிற்கு கதர் மற்றும் கிராம பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போலவே நடப்பு ஆண்டிற்கும் மாநில அரசு மற்றும் கதர் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவினரால் கதர் விற்பனைக்காக மானியம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர், பட்டு, பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவிகிதமாகவும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவிகிதமாகவும் சிறப்பு தள்ளுபடியை அரசு அளித்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள நூற்போர், நெசவாளர்களைக் கொண���டு தற்கால நாகரீகத்திற்கு ஏற்றாவாறு புதிய வடிவமைப்புகளில் அழகிய வண்ணங்களில் மிக நேர்த்தியான முறையில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினை கலைஞர்கள் மூலம் புதிய உத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும் கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றது.\nகோவை மண்டலத்தில் அவினாசி சாலையில் உள்ள பிரதானக் கதரங்காடி, ஆர்.எஸ்.புரம், பெரியநாயக்கன்பாளையம், உதகை ஆகிய நான்கு இடங்களில் காதிகிராப்ட் விற்பனை நிலையங்களும், கதர் உற்பத்தி அலகு சூலூர், வடசித்தூர், காலனி அலகு குப்பிச்சிபாளையம், அட்டைப்பெட்டி உற்பத்தி அலகு கோவனூர், காகித பை உற்பத்தி அலகு சிட்கோ, யூகலிப்டஸ் தைல அலகு உதகை ஆகிய 5 பகுதிகளில் கைவினைப் பொருட்கள் உற்பத்தி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.\nஇதுதவிர கோயம்புத்தூர் மவாட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், அரசு மருத்துவமனைகள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றில் தீபாவளி சிறப்பு விற்பனையை முன்னிட்டு பதினைந்து தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் அமைத்து கதர் விற்பனை செய்யப்பட உள்ளது.\nஅனைத்து அரசுத்துறை அலுவலர்களும், பணியாளர்களும், தொழிலாளர்களும் மற்றும் பொது மக்களும் கதர் துணி ரகங்களை பெருமளவில் வாங்கி காந்தியின் கனவுகளை நனவாக்கும் பொருட்டும், நாட்டின் நலன் கருதியும் நலிவடைந்த கிராமப்புற கைவினைஞர்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு ஆதரவை வழங்கிடவேண்டும்.\nமேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கதர் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நிவாரணத் தொகையாக ஒரு நபருக்கு ரூ.1000 வீதம் 68 நபர்களுக்கு இருமுறை ரூபாய் 1 லட்சத்து 36 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித்தொகையாக 2019-2020ம் ஆண்டிற்கு தலா ரூ.5000 வீதம் 314 பயனாளிகளுக்கு ரூபாய் 15 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல், கதர் நூற்போர் நெசவாளர் நலவாரியம் மூலம், கதர் வாரியம் மற்றும் சர்வோதய சங்கங்களில் பணியாற்றும் நூற்பாளர், நெசவாளர்களின் குடும்பத்திற்கு கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து, இயற்கை மரணம் ஆகியவற்றிற்கு உதவித்தொகைகளும், முதியோர் ஓய்வூதியமும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றது.\n‘கதர் பயன்படுத்துவதால் மட்டுமே லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு அவர் தம் இல்லத்திலேயே வேலை செய்து நேர்மையாக வாழ வழி கிடைக்கின்றது” என்ற காந்தியடிகளின் வரிகளை மனதில் நிறுத்தி அவரது பிறந்தநாளான இந்த நன்னாளில் மக்கள் அதிகளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்தி, அதை நெசவு செய்யும் ஏழை எளிய மக்களின் வாழ்வு ஏற்றம்பெற துணை புரிய நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.\nஎளிமை தேசப்பற்றை வெளிப்படுத்துவதுடன், இந்திய கலாச்சாரத்தையும் கதர் பிரதிபலிக்கின்றது, அத்தகைய சிறப்பு மிக்க கதர் ஆடைகளை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கிராமப்புற ஏழை பெண்களின் மேம்பாட்டு நலனைக் கருதியும், சிறுதொழில் வல்லுநர்களை ஊக்குவித்து ஆதரவு தரும் வகையில், தள்ளுபடி சலுகையைப்பயன்படுத்தி கதர் ரகங்களை அதிகளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்க வேண்டும்.\nஇவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுனன், வி.பி.கந்தசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன் உதவி இயக்குநர் (கதர் கிராமத்தொழில்கள்) கிரிஅய்யப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்லதம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇணையத்தின் முலம் நடத்தப்பட்ட வன உயிரின வார விழா போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பரிசு வழங்கினார்\nசாலையோர வியாபாரிகள் கடனுதவி பெற சான்றிதழ்கள் – அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/219820-%E0%AE%8F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-06T23:11:19Z", "digest": "sha1:HCVDGXERXFY2AVKUWFITB7VE64O44ZDI", "length": 38901, "nlines": 173, "source_domain": "yarl.com", "title": "ஏம்பா நரகாசூரா ! இம்புட்டு கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு ! - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\n இம்புட்டு கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு \nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\n இம்புட்டு கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு \nNovember 6, 2018 in சிரிப்போம் சிறப்போம்\nபதியப்பட்டது November 6, 2018\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபதியப்பட்டது November 6, 2018\nஏம்ப்பா, நரகாசுரா.. நீ மட்டும் குணமா இருந்திருந்தா.. இம்புட்டுக் கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு\nசென்னை: இந்த நரகாசுரனை அவங்க அம்மா பூமாதேவி அடிச்சி வளர்த்திருந்தா இன்னைக்கு நமக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமாவருஷம் ஆனா எவ்வளவு செலவு தீபாவளிக்குவருஷம் ஆனா எவ்வளவு செலவு தீபாவளிக்கு அதுவும் இந்த வருஷம் எவ்வளவு கட்டுப்பாடுகள் அதுவும் இந்த வருஷம் எவ்வளவு கட்டுப்பாடுகள் இப்படித்தாங்க இப்பெல்லாம் நமக்கு யோசிக்க தோணுது.\nபெத்த அம்மா கையாலதான் சாவுன்னு வரம் வாங்கி வெச்சிக்கிட்டு, இந்த நரகாசுரன் அன்று ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. கேள்வி கேட்க யாரும் இல்லை. அதான் இஷ்டத்துக்கு சேட்டை பண்ண ஆரம்பிச்சிட்டாரு. எல்லாருக்கும் டார்ச்சர் வேற.\nகடவுளர்களின் 16 ஆயிரம் பொண்ணுங்களை கடத்திட்டு வந்து சிறை வெச்சு அந்த அமர்க்களம் வேற தனியா நடந்தது. ஒரே விளையாட்டுதனம் கடைசியில அவங்க அம்மா வந்து அவரை கொல்ல வேண்டியதா போச்சு. அப்படிதான் அவரை கொன்னாங்களே... அதோடு விஷயம் முடிஞ்சா பரவாயில்லையே... கொன்னுட்டா, அதை கொண்டாடனும்னு ���ுதுசா ஆசைவேற வந்திருக்கு.\nஅப்போ கொண்டாட ஆரம்பிச்சதுதான் இந்த தீபாவளி. அவங்க எல்லாம் வசதியா இருந்தாங்க.. கொண்டாடினாங்க. இப்ப நாம அப்படியா இருக்கோம் தீபாவளி ஆனா எவ்வளவு செலவு ஆகுது தீபாவளி ஆனா எவ்வளவு செலவு ஆகுது துணிமணிகள், பட்டாசுன்னு செலவு எகிறி போயிடுது. சரி அதையும் மீறி கடன்பட்டு பட்டாசு வாங்கினா அதை வெடிக்க கூடாதுனு ஒரு ஆர்டர் வந்திடுச்சு. மீறினால் 6 மாசம் ஜெயிலாம்\nபேசாம இந்த நரகாசுரன் ஒழுக்கமா இருந்திருக்கலாமே அவங்க அப்பா கிருஷ்ணர் அட்வைஸ் பண்ணி திருத்தி இருக்கலாமே அவங்க அப்பா கிருஷ்ணர் அட்வைஸ் பண்ணி திருத்தி இருக்கலாமே-ன்னு தோணுது. அம்மாவும், அப்பாவும் குணமா நரகாசுரனுக்கு எடுத்துசொல்லி இருந்தா இப்படி இன்னைக்கு பயந்து பயந்து தீபாவளி கொண்டாடற நிலைமை வந்திருக்குமா\nஎன்ன பண்றது, நமது வீடுகள் இருக்கும் பொருளாதார சூழலில் நரகாசுரன் ஒழுங்கா இருந்திருந்தால் இந்தப் பஞ்சாயத்தெல்லாம் வந்திருக்காதே என்று நினைக்கத் தோன்றுகிறது. எல்லோருக்கும் ஹேப்பி தீபாவளி மக்களே\nசரக்கு , சைடிஸ், சிக்கன் ,மட்டன் , செலவு வேற கணக்குல வரல ..\nமௌனம் காக்கும் பிரித்தானியா- உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம்\nதொடங்கப்பட்டது வியாழன் at 23:38\nதொடங்கப்பட்டது September 5, 2014\nபோர்க் குற்ற விசாரணைகள் என்றே பேச்சுக்கே இடமில்லை : சர்வதேச தலையீடுகளை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை - சரத் வீரசேகர\nதொடங்கப்பட்டது 6 hours ago\nகடலையை இப்படி சுண்டல் செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா...\nதொடங்கப்பட்டது 5 hours ago\n சென்ற இரு வருடங்களுக்கு முதல் பாக்கியம் அக்காவும் இறைவனடி சேர்ந்து விட்டார். அதில் கொடுமை என்னவென்றால் அவவுக்கு இவ்வளவு பிள்ளைகள் இருந்தும் சொத்துக்கள் இருந்தும் கடைசியில் அனாதை போலவே வாழ்ந்தார். அவ வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்கு தெரியாதல்ல. பிள்ளைகளுக்காக தனது சுக போகங்களை தியாகம்செய்து பிள்ளைகளை படிக்க வைத்தார். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் நல்ல நிலையில் தான் இன்றும் வாழ்கின்றார்கள். ஆனால் பாக்கியம் அக்காவை பெற்ற பிள்ளைகள் யாருமே கவனிக்கவில்லை.பிள்ளைகளுக்குள் அவர் பாக்கட்டும் இவர் பாக்கட்டும் என்ற மனப்பாங்கும்....அவர் என்னை விட நல்லாய் இருக்கிறார் இவர் என்னைவிட நல்லாய் இருக���கிறார் என்ற மனப்பாங்கும் ஒரு பெற்றதாயை நடுத்தெருவில் விட்டு விட்டதம்மா. கொள்ளி வைக்கக்கூட ஆக்கள் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர் கொள்ளி வைத்ததாக கேள்விப்பட்டேன் அம்மா.ஆனால் பாக்கியம் அக்கா பெற்ற பிள்ளைகள் பணத்தின் மூலம் எதையும் சாதிக்கலாம் என நினைத்து விட்டார்கள். கொள்ளி வைத்தவருக்கு ஒரு லட்சம் ரூபா கொடுத்தார்களாம். இங்கே பாசத்திற்கு முதல் பணம் தான் முக்கியமாய் போய் விட்டதம்மா. இப்போது பாக்கியம் அக்காவின்ரை பெயரில் மணிமண்டபமும் பஸ் தரிப்பு நிலையமும் பிள்ளைகள் கட்டி குடுத்திருக்கினம். பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழாவும் பாக்கியம் அக்காவின்ரை பெயரிலை தான் செய்யினமாம். அது மட்டுமில்லாமல் பள்ளிக்கூடத்துக்கு குழாக்கிணறு அடிக்க அரைவாசி பணம் குடுத்து விட்டு உபயம் அமரர் பாக்கியம் என எழுத்தும் படியும் வற்புறுத்தினார்களாம்.வலக்கை குடுக்கிறது இடக்கைக்கு தெரியக்கூடாது என்பார்கள். ஆனால் ஒரு கையுமே கொடுக்காமல் புகழ் மட்டும் தேடுகின்றார்கள் அம்மா. அம்மா வட்டி கனகசபை மாமா இஞ்சை ஜேர்மனியிலை தான் இருக்கிறார். அவர் இப்ப எப்பிடி இருக்கிறார் தெரியுமே\nமௌனம் காக்கும் பிரித்தானியா- உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம்\nஉண்ணாவிரதங்கள் தோல்வியில் முடிந்ததே வரலாறு.\nபுரியாத புதிர் இன்றைய உலகில் வாழும் மனிதர்களாகிய நாம் அரிகத்தோ, நேசி, நன்னி, ஸ்பாசொபோ, தங்ஸ் என ஒருவர்க்கு ஒருவர் உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் நன்றி கூறுகிறோம். உதட்டளவில் நன்றி சொல்கின்றவர்களும் கடமைக்காக நன்றி சொல்கின்றவர்களும் இருக்கிறார்கள். அப்படி போலியாக நன்றி சொல்பவரின் நடிப்பை குரலின் தன்மையும் கண்ணிலுள்ள கருமணியின் சுருக்கமும் காட்டிக்கொடுக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அவர்கள் கூறும் நன்றியைக் கேட்பதால் கேட்பவர் மனம் மகிழ்ச்சி அடையாமல் வேதனைப்படும். இது சிலவேளைகளில் உறவை வளர்ப்பதற்குப் பதிலாக பிரித்துவிடும். இத்தகைய நன்றி கூறுதல் தேவைதானா நன்றியை ஆழ்மனதில் இருந்து உள்ளன்போடு கூறுகின்றவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு உள்ளன்போடு கூறப்படும் நன்றி மனிதஉறவை வலுப்படுத்தும். இது சமுதாய கட்டமைப்பிற்கும் உலக ஒருங்கிணைப்பிற்கும் உதவுகின்றது. அதில் எந்தவொரு கருத்து வ��ற்றுமைக்கும் இடமில்லை. ஆனால் நாம் நம் நன்றியை மடல்களாகவும் பரிசுப்பொருட்களாகவும் கொடுப்பதுடன் எமது கடமை முடிந்ததென்று அவர்களைக் கண்டும் காணாதவர்களாக இருக்கின்றோம். இதுவே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. எமது சங்கத்தமிழ் முன்னோர்களோ ஒருவர் செய்த நன்மைக்கு அதாவது நன்றிக்கு கட்டாயம் உதவி செய்து தீரவேண்டும் என்ற பண்போடு வாழ்ந்தார்கள். திருவள்ளுவரும் செய்ந்நன்றியறிதல் என்ற அதிகாரத்தில் மட்டுமல்லாமல் நடுவுநிலைமை, பண்புடைமை, குற்றங்கடிதல், வினைத்தூய்மை போன்ற அதிகாரங்களில் கூட நன்றியை (நன்மையை) சிறப்பித்துக் கூறியுள்ளார். நன்றி என்ற சொல்லை நம் பண்டைத்தமிழர் நன்மை என்ற கருத்தில் உபயோகித்துள்ளனர். ஔவையார் \"நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி என்று தரும்கொல் எனவேண்டா\" எனக் கூறிய இடத்தில் ஒருவர்க்கு நாம் ஒரு நன்மை செய்தால் அந்த நன்மை எப்போது எமக்குத் திரும்பக்கிடைக்கும் என்று யோசிக்கவேண்டாம் எனக்கூறுகிறார். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இதில் நாம் இன்று கூறும் வாய் வார்த்தையையா ஔவையார் நன்றி என்றார் நன்றியை ஆழ்மனதில் இருந்து உள்ளன்போடு கூறுகின்றவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு உள்ளன்போடு கூறப்படும் நன்றி மனிதஉறவை வலுப்படுத்தும். இது சமுதாய கட்டமைப்பிற்கும் உலக ஒருங்கிணைப்பிற்கும் உதவுகின்றது. அதில் எந்தவொரு கருத்து வேற்றுமைக்கும் இடமில்லை. ஆனால் நாம் நம் நன்றியை மடல்களாகவும் பரிசுப்பொருட்களாகவும் கொடுப்பதுடன் எமது கடமை முடிந்ததென்று அவர்களைக் கண்டும் காணாதவர்களாக இருக்கின்றோம். இதுவே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. எமது சங்கத்தமிழ் முன்னோர்களோ ஒருவர் செய்த நன்மைக்கு அதாவது நன்றிக்கு கட்டாயம் உதவி செய்து தீரவேண்டும் என்ற பண்போடு வாழ்ந்தார்கள். திருவள்ளுவரும் செய்ந்நன்றியறிதல் என்ற அதிகாரத்தில் மட்டுமல்லாமல் நடுவுநிலைமை, பண்புடைமை, குற்றங்கடிதல், வினைத்தூய்மை போன்ற அதிகாரங்களில் கூட நன்றியை (நன்மையை) சிறப்பித்துக் கூறியுள்ளார். நன்றி என்ற சொல்லை நம் பண்டைத்தமிழர் நன்மை என்ற கருத்தில் உபயோகித்துள்ளனர். ஔவையார் \"நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி என்று தரும்கொல் எனவேண்டா\" எனக் கூறிய இடத்தில் ஒருவர்க்கு நாம் ஒரு நன்மை செய்தால் அந்த நன்மை எப்போது எமக்குத் திரும்பக்கிடைக்கும் என்று யோசிக்கவேண்டாம் எனக்கூறுகிறார். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இதில் நாம் இன்று கூறும் வாய் வார்த்தையையா ஔவையார் நன்றி என்றார் அப்படிக் கூறியிருப்பின் 'நன்றி ஒருவர்க்கு செய்தக்கால்' எனக்கூறியிருக்கமாட்டார். 'நன்றி ஒருவர்க்கு சொன்னாக்கால்' என்றே கூறியிருப்பார். இது மட்டும் எனக்குப் புரியாத புதிரில்லை. இதற்கு மேலேயும் இருக்கின்றது அப்படிக் கூறியிருப்பின் 'நன்றி ஒருவர்க்கு செய்தக்கால்' எனக்கூறியிருக்கமாட்டார். 'நன்றி ஒருவர்க்கு சொன்னாக்கால்' என்றே கூறியிருப்பார். இது மட்டும் எனக்குப் புரியாத புதிரில்லை. இதற்கு மேலேயும் இருக்கின்றது இது எனது அறியாமையா அன்றேல் இன்றைய தமிழர்களாகிய நாம் 'நன்றி' என்ற சொல்லின் உண்மைத் தன்மையை பிறமொழி மோகத்தில் தொலைத்துவிட்டோமா எம்நாட்டில் ஒட்டவந்தவர் மேல் எமக்கு ஏற்பட்ட மோகத்தால் கடந்த சில நூற்றாண்டுகளில் நாம் தொலைத்தவை எண்ணிலடங்கா. 'இரண்டாயிரத்து நானூறூ ஆண்டுகளின் முன்னர் \"தமிழ்கூறு நல்லுலகம்\" என்று பனம்பாரனார் கூறினார். இவர் தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் எழுதியவர். அவர் காலத்திற்கு முன்பிருந்தே நம் தமிழினம் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்தது. தனக்கென ஒரு நாகரீகத்தை உருவாக்கி அதனை உலகுக்கு அளித்தது. அதனாற்றான் தொல்பொருள் ஆய்வுகளில் தமிழனின் தொன்மங்கள் உலகெங்கும் கிடைக்கின்றன' என மார்தட்டிச் சொல்லும் எம்மைப்பார்த்து எம் இளம் சந்ததியினர் சிரிக்காது இருக்க வேண்டும். அதற்கு நாம் செய்யத்தக்கது என்ன எம்நாட்டில் ஒட்டவந்தவர் மேல் எமக்கு ஏற்பட்ட மோகத்தால் கடந்த சில நூற்றாண்டுகளில் நாம் தொலைத்தவை எண்ணிலடங்கா. 'இரண்டாயிரத்து நானூறூ ஆண்டுகளின் முன்னர் \"தமிழ்கூறு நல்லுலகம்\" என்று பனம்பாரனார் கூறினார். இவர் தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் எழுதியவர். அவர் காலத்திற்கு முன்பிருந்தே நம் தமிழினம் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்தது. தனக்கென ஒரு நாகரீகத்தை உருவாக்கி அதனை உலகுக்கு அளித்தது. அதனாற்றான் தொல்பொருள் ஆய்வுகளில் தமிழனின் தொன்மங்கள் உலகெங்கும் கிடைக்கின்றன' என மார்தட்டிச் சொல்லும் எம்மைப்பார்த்து எம் இளம் சந்ததியினர் சிரிக்காது இருக்க வேண்டும். அதற்���ு நாம் செய்யத்தக்கது என்ன நாமும் எமது முன்னோரும் எவற்றை எப்படித் தொலைத்தோம் என்ற தரவையாவது எமது சந்ததியினருக்கு வைத்துச் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். அகஆதாரங்களையும் புறஆதாரங்களையும் கொண்டு இதனை நாம் காட்டலாம். பண்டைய நூல்கள் சொல்லும் ஆதாரங்கள் அகஆதாரங்களாகும். கல்வெட்டு தொல்பொருள் போன்றவற்றால் கிடைக்கும் ஆதாரங்கள் புறஆதாரங்களாகும். என்னுள் நன்றியைப் பற்றிய புதிரைப்போட்டவர் திருவள்ளுவரே. ஆதலால் அவர் திருக்குறளில் கூறியுள்ள அகஆதாரங்களைக் கொண்டு நன்றி என்ற சொல்லின் புரியாத புதிரைப் புரிந்துகொள்வோம். திருவள்ளுவர் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தில் \"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்\" என்கிறார். ஒருவன் அடையக்கூடிய நன்மைகளுக்கு அவனின் நல்லொழுக்கமே வித்தாகுமாம். \"கொடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கினான் தாழ்வு\" - (குறள்:117) என நன்றியை நடுவுநிலைமை அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். நடுவுநிலைமையோடு நன்மைகள் செய்து வாழ்ந்தவர் வறுமை அடைந்தாலும் உலகம் அதனை தாழ்வாக நினைக்காதாம். இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் பயன்தரும் சொற்களைப் பேசுவதால் மகிழ்வைத்தரும் நன்மைகள் உண்டாகும் என்பதை \"நயன்ஈன்று நன்றி பயக்கும்\" எனச்சொல்கிறார். தூது என்ற அதிகாரத்தில் கூட மாற்றான் மனம் மகிழுமாறு எடுத்துக்கூறி நன்மை உண்டாக்குவதாக தூது இருக்க வேண்டும் என்பதை \"நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது\" என்கிறார். குற்றம் கடிதல் எனும் அதிகாரத்தில் எக்காலத்திலும் தன்னை உயர்வாக மதிக்கக்கூடாது, நன்மை தராத செயல்களைச் செய்யவும் கூடாது என்பதை \"வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை\" -(குறள்: 439) எனக்கூறியவர், வினைத்தூய்மை அதிகாரத்திலும் என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை\" -(குறள்: 652) என புகழும் நன்மையும் தராத செயல்களை என்றும் செய்யாது விட்டுவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். எமக்குத் தேவைப்பட்ட நேரத்தில் ஒருவர் செய்த நன்மை சிறிதாக இருந்தாலும் தினையளவு நன்மையாக இருந்தாலும் அந்த நன்மையை மறப்பது நன்றல்ல. ஒருவர் செய்த நன்மையை மறந்தவர்க்கு உய்வே கிடையாது. என்றெல்லாம் 'செய்நன்றிஅறிதல்' அதிகாரத்தில் கூறுகிறார். நன்மையைக் கொடுக்காத செல்வத்தைப்பற்றி 'நன்றியில்செல்வ��்' எனும் அதிகாரத்தில் சொல்கிறார். மேலே நன்றி எனச் சொன்ன இடங்களில் எல்லாம் நன்மை என்ற கருத்திலேயே திருவள்ளுவர் கூறுகிறார். அவர் பண்புடமை என்னும் அதிகாரத்தில் பிறரது இயல்பை அறிந்து நடக்கும் தன்மையைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் யாருடைய பண்பை உலகம் பெரிதாகப் பாராட்டும் என்பதை \"நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு\" - (குறள்: 994) என்று கூறுமிடத்தில் நன்றியை தர்மமாகக் காட்டுகிறார். அதாவது எல்லோரும் பயனடையக் கூடியவாறு நீதியுடன் தர்மத்தை செய்பவர் பண்பையே உலகம் பாராட்டுமாம். திருவள்ளூவர் நன்றியை நல்லது, நன்மை, தர்மம் போன்ற கருத்துக்களிலேயே கையாண்டுள்ளார். ஆனால் நாமோ ஒருவர் செய்த உதவிக்கு நன்றி கூறுகிறோம். அல்லது நமது நன்றியைத் தெரிவிப்பதற்காக பொருட்களைக் கொடுக்கிறோம். இந்நிலை ஏன் வந்தது என்பது எனக்குப் புரியவில்லை நாமும் எமது முன்னோரும் எவற்றை எப்படித் தொலைத்தோம் என்ற தரவையாவது எமது சந்ததியினருக்கு வைத்துச் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். அகஆதாரங்களையும் புறஆதாரங்களையும் கொண்டு இதனை நாம் காட்டலாம். பண்டைய நூல்கள் சொல்லும் ஆதாரங்கள் அகஆதாரங்களாகும். கல்வெட்டு தொல்பொருள் போன்றவற்றால் கிடைக்கும் ஆதாரங்கள் புறஆதாரங்களாகும். என்னுள் நன்றியைப் பற்றிய புதிரைப்போட்டவர் திருவள்ளுவரே. ஆதலால் அவர் திருக்குறளில் கூறியுள்ள அகஆதாரங்களைக் கொண்டு நன்றி என்ற சொல்லின் புரியாத புதிரைப் புரிந்துகொள்வோம். திருவள்ளுவர் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தில் \"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்\" என்கிறார். ஒருவன் அடையக்கூடிய நன்மைகளுக்கு அவனின் நல்லொழுக்கமே வித்தாகுமாம். \"கொடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கினான் தாழ்வு\" - (குறள்:117) என நன்றியை நடுவுநிலைமை அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். நடுவுநிலைமையோடு நன்மைகள் செய்து வாழ்ந்தவர் வறுமை அடைந்தாலும் உலகம் அதனை தாழ்வாக நினைக்காதாம். இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் பயன்தரும் சொற்களைப் பேசுவதால் மகிழ்வைத்தரும் நன்மைகள் உண்டாகும் என்பதை \"நயன்ஈன்று நன்றி பயக்கும்\" எனச்சொல்கிறார். தூது என்ற அதிகாரத்தில் கூட மாற்றான் மனம் மகிழுமாறு எடுத்துக்கூறி நன்மை உண்டாக்குவதாக தூது இருக்க வேண்டும் என்பதை \"நகச்சொல்லி ��ன்றி பயப்பதாம் தூது\" என்கிறார். குற்றம் கடிதல் எனும் அதிகாரத்தில் எக்காலத்திலும் தன்னை உயர்வாக மதிக்கக்கூடாது, நன்மை தராத செயல்களைச் செய்யவும் கூடாது என்பதை \"வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை\" -(குறள்: 439) எனக்கூறியவர், வினைத்தூய்மை அதிகாரத்திலும் என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை\" -(குறள்: 652) என புகழும் நன்மையும் தராத செயல்களை என்றும் செய்யாது விட்டுவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். எமக்குத் தேவைப்பட்ட நேரத்தில் ஒருவர் செய்த நன்மை சிறிதாக இருந்தாலும் தினையளவு நன்மையாக இருந்தாலும் அந்த நன்மையை மறப்பது நன்றல்ல. ஒருவர் செய்த நன்மையை மறந்தவர்க்கு உய்வே கிடையாது. என்றெல்லாம் 'செய்நன்றிஅறிதல்' அதிகாரத்தில் கூறுகிறார். நன்மையைக் கொடுக்காத செல்வத்தைப்பற்றி 'நன்றியில்செல்வம்' எனும் அதிகாரத்தில் சொல்கிறார். மேலே நன்றி எனச் சொன்ன இடங்களில் எல்லாம் நன்மை என்ற கருத்திலேயே திருவள்ளுவர் கூறுகிறார். அவர் பண்புடமை என்னும் அதிகாரத்தில் பிறரது இயல்பை அறிந்து நடக்கும் தன்மையைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் யாருடைய பண்பை உலகம் பெரிதாகப் பாராட்டும் என்பதை \"நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு\" - (குறள்: 994) என்று கூறுமிடத்தில் நன்றியை தர்மமாகக் காட்டுகிறார். அதாவது எல்லோரும் பயனடையக் கூடியவாறு நீதியுடன் தர்மத்தை செய்பவர் பண்பையே உலகம் பாராட்டுமாம். திருவள்ளூவர் நன்றியை நல்லது, நன்மை, தர்மம் போன்ற கருத்துக்களிலேயே கையாண்டுள்ளார். ஆனால் நாமோ ஒருவர் செய்த உதவிக்கு நன்றி கூறுகிறோம். அல்லது நமது நன்றியைத் தெரிவிப்பதற்காக பொருட்களைக் கொடுக்கிறோம். இந்நிலை ஏன் வந்தது என்பது எனக்குப் புரியவில்லை உதவிசெய்தவர்க்கு நன்றி சொல்வதே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. ஆனால் திருவள்ளுவரோ எமக்கு முற்றிலும் முரணாக நிற்கிறார். தந்தையும் மகனும் ஒருவர்க்கொருவர் என்ன செய்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு நாடகக்காட்சியாகக் புதல்வரைப் பெறுதல் எனும் அதிகாரத்தில் காட்டுகிறார். நீங்களும் பாருங்கள். முதற்காட்சியில் ஒரு தந்தை தான் பெற்ற மகனை படிக்கவைத்து கற்றவர் அவையில் முன்வரிசையில் இருக்கக்கூடிய தகுதியை உண்டாக்க நன்றி(நன்மை) செய்கின்றான். \"தந்���ை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்\" - (குறள்: 67) அடுத்த காட்சியில் தந்தை செய்த நன்றியைப் பெற்றுக்கொண்ட மகனின் பெருமையை, புகழை மற்றவர்கள் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்தவர்கள் இப்படிபட்ட பெருமைகளையுடைய மகனைப் பெற இவனுடைய தந்தை என்ன தவம் செய்தானோ உதவிசெய்தவர்க்கு நன்றி சொல்வதே இன்றைய தமிழர்களாகிய எமது பண்பாடு. ஆனால் திருவள்ளுவரோ எமக்கு முற்றிலும் முரணாக நிற்கிறார். தந்தையும் மகனும் ஒருவர்க்கொருவர் என்ன செய்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு நாடகக்காட்சியாகக் புதல்வரைப் பெறுதல் எனும் அதிகாரத்தில் காட்டுகிறார். நீங்களும் பாருங்கள். முதற்காட்சியில் ஒரு தந்தை தான் பெற்ற மகனை படிக்கவைத்து கற்றவர் அவையில் முன்வரிசையில் இருக்கக்கூடிய தகுதியை உண்டாக்க நன்றி(நன்மை) செய்கின்றான். \"தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்\" - (குறள்: 67) அடுத்த காட்சியில் தந்தை செய்த நன்றியைப் பெற்றுக்கொண்ட மகனின் பெருமையை, புகழை மற்றவர்கள் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்தவர்கள் இப்படிபட்ட பெருமைகளையுடைய மகனைப் பெற இவனுடைய தந்தை என்ன தவம் செய்தானோ எனப் புகழ்கிறார்கள். மற்றோர் சொல்லும் அச்சொல்லைக் கேட்டு தந்தை மனம்மகிழும்படி மகன் உதவி செய்கின்றான். \"மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்\" - (குறள்: 70) தந்தை செய்த நன்றிக்கு மற்றவர்கள் புகழும்படி வாழ்வதே மகன் தந்தைக்குச் செய்யும் உதவியாகும். இதனால் நான் அறிந்து கொண்டது முதலில் செய்யப்படுவது நன்றி, அதற்கு நாம் செய்யும் கைமாறே உதவியாகும். அதனாலேயே 'அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்' என்றும் 'நன்றிக்கடன் தீர்த்தேன்' எனவும் சொல்லும் வழக்கமும் ஏற்பட்டிருக்கிறது. நன்றி என்பது செய்யப்படுவதே அல்லாமல் சொல்லப்படுதல்ல. உதவியும் செய்வதே அல்லாமல் சொல்வதல்ல. நம் முன்னோர் நம்மைவிட பண்பாட்டில் நன்கு பண்பட்டிருந்தனர். சொல்வதைவிட செய்வதே பெரிதென எண்ணினர். அதனாலேயே ஒருவர் எதுவித நன்றியும் (நன்மையும்) செய்யாதிருக்க மற்றவர் செய்யும் உதவியை திருவள்ளுவர் \"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது\" - (குறள்: 101) எனக்கூறியதோடு \"உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத���து\" - (குறள்: 105) என்பதில் ஒருவர் செய்த உதவியை அளவிடமுடியாதாம். அது உதவியைப் பெற்றுக்கொள்பவரின் மனதின் தன்மைக்கு ஏற்ற அளவில் இருக்குமாம் என்கிறார். கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். ஒருவர் செய்த நன்மைக்கு (நன்றிக்கு) நன்றிக்கடனாக உதவிசெய்தல் சிறந்ததா எனப் புகழ்கிறார்கள். மற்றோர் சொல்லும் அச்சொல்லைக் கேட்டு தந்தை மனம்மகிழும்படி மகன் உதவி செய்கின்றான். \"மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்\" - (குறள்: 70) தந்தை செய்த நன்றிக்கு மற்றவர்கள் புகழும்படி வாழ்வதே மகன் தந்தைக்குச் செய்யும் உதவியாகும். இதனால் நான் அறிந்து கொண்டது முதலில் செய்யப்படுவது நன்றி, அதற்கு நாம் செய்யும் கைமாறே உதவியாகும். அதனாலேயே 'அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்' என்றும் 'நன்றிக்கடன் தீர்த்தேன்' எனவும் சொல்லும் வழக்கமும் ஏற்பட்டிருக்கிறது. நன்றி என்பது செய்யப்படுவதே அல்லாமல் சொல்லப்படுதல்ல. உதவியும் செய்வதே அல்லாமல் சொல்வதல்ல. நம் முன்னோர் நம்மைவிட பண்பாட்டில் நன்கு பண்பட்டிருந்தனர். சொல்வதைவிட செய்வதே பெரிதென எண்ணினர். அதனாலேயே ஒருவர் எதுவித நன்றியும் (நன்மையும்) செய்யாதிருக்க மற்றவர் செய்யும் உதவியை திருவள்ளுவர் \"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது\" - (குறள்: 101) எனக்கூறியதோடு \"உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து\" - (குறள்: 105) என்பதில் ஒருவர் செய்த உதவியை அளவிடமுடியாதாம். அது உதவியைப் பெற்றுக்கொள்பவரின் மனதின் தன்மைக்கு ஏற்ற அளவில் இருக்குமாம் என்கிறார். கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். ஒருவர் செய்த நன்மைக்கு (நன்றிக்கு) நன்றிக்கடனாக உதவிசெய்தல் சிறந்ததா அல்லது நன்றி கூறுதல் சிறந்ததா அல்லது நன்றி கூறுதல் சிறந்ததா இதில் எதனை மிகவும் பண்பட்ட மனிதர்கள் செய்வார்கள் இதில் எதனை மிகவும் பண்பட்ட மனிதர்கள் செய்வார்கள் நம் முன்னோர் எம்மைவிட எவ்வளவு பண்பட்டவராய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும். இவ்வாறு மிகஉன்னத நிலையிலிருந்த எமது பண்டைத்தமிழர் பண்பாட்டைத் தொலைத்துவிட்டு மற்றவர்கள் போல் வாய்வார்த்தையில் நன்றி சொல்கிறோம் இல்லையே என அங்கலாய்த்துக் கொண்டும், மேடைகளிலே ஒரு பெரிய பட்டியலை வைத்துக்கொண்டு அரைமணி நேரத்திற்கு மேலாக நன்றி கூறிக்கொண்டே இருக்கிறோம். இது ஏன் நம் முன்னோர் எம்மைவிட எவ்வளவு பண்பட்டவராய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும். இவ்வாறு மிகஉன்னத நிலையிலிருந்த எமது பண்டைத்தமிழர் பண்பாட்டைத் தொலைத்துவிட்டு மற்றவர்கள் போல் வாய்வார்த்தையில் நன்றி சொல்கிறோம் இல்லையே என அங்கலாய்த்துக் கொண்டும், மேடைகளிலே ஒரு பெரிய பட்டியலை வைத்துக்கொண்டு அரைமணி நேரத்திற்கு மேலாக நன்றி கூறிக்கொண்டே இருக்கிறோம். இது ஏன் இதுவும் எனக்குப் புரியாத புதிரே இதுவும் எனக்குப் புரியாத புதிரே நன்றி என்பது ஒருமையில் சொல்லப்படும் சொல். அதற்கு பன்மை கிடையாது. நன்றி என்பதுடன் 'கள்' விகுதி சேர்த்து ஏன் பன்மையில் சொல்கிறோம் நன்றி என்பது ஒருமையில் சொல்லப்படும் சொல். அதற்கு பன்மை கிடையாது. நன்றி என்பதுடன் 'கள்' விகுதி சேர்த்து ஏன் பன்மையில் சொல்கிறோம் என்பதும் எனக்குப் புரியாத புதிரே என்பதும் எனக்குப் புரியாத புதிரே நன்றி சொல்லவேண்டும் என்றால் பல்லாண்டு நன்றி சொல்லவேண்டும் என்றால் பல்லாண்டு பல்லாண்டு என வாழ்த்துவது போல் பலநன்றி, பல்லாயிர நன்றி, பலகோடி நன்றி என்றோ நன்றிபலகோடி என்றோ சொல்லி மகிழலாம். Thank என்பதை நன்றி என்றும் Thanks என்பதற்கு நன்றிகள் என்றும் யாரோ ஒருவர் சொல்லத் தொடங்க நாமும் தொடர்கதையாகத் தொடர்கிறோம். இவற்றறையெல்லாம் விடப்புரியாத பெரிய புதிர் ஒன்று இருக்கிறது. தமிழ் என்பதை ஏன் ஆங்கிலத்தில் 'Tamil' என எழுதுகிறோம் சொல்கிறோம் யாரோ விட்ட பிழையை நாம் ஆண்டாண்டு காலமாகத் தொடர்வது ஏனோ\nபோர்க் குற்ற விசாரணைகள் என்றே பேச்சுக்கே இடமில்லை : சர்வதேச தலையீடுகளை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை - சரத் வீரசேகர\nஇந்தியாவும் உங்களது மனித உரிமை மீறலில் பங்காளி என்பதை யாம் அறிவோம் அமைச்சரே இவன் ஒருத்தன் பேசிப்பேசியே கழுத்தறுக்கிறான். முந்தி பிளாட் பாரத்தில கடை வைச்சிருந்திருப்பானோ\nகடலையை இப்படி சுண்டல் செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா...\nஎப்படித்தான் செய்தார்களோ அந்த அமிர்த சுவையை \n இம்புட்டு கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/canada_news.php?page=3", "date_download": "2021-03-06T23:18:48Z", "digest": "sha1:26UYLR646DPF2XETF7SSYD44MQA6IA3P", "length": 58672, "nlines": 332, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nறொரண்டோ பகுதியில் நள்ளிரவில் அதி பயங்கர துப்பாக்கிச் சூடு...\nகனடாவின், ஈட்டன் சென்ரரில் நேற்று முன்தினம் இரவு சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.\nநேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்குப் பிறகு. ஒரு வாகனத்தில் வந்த சந்தேக நபர் ஈட்டன் சென்ரர் ...\nகனேடிய பிரதமரின் சிறுவயது தவறை மன்னிக்கத் தயாராகிவிட்ட சிறுபான்மையினர்...\nகறுப்பு நிறத்தவர் போன்று வேடமணிந்த காட்சிகள் வைரலானதை அடுத்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கேட்டு விட்ட நிலையில், அவரை அந்நாட்டின் சிறுபான்மையினர் மன்னிக்கத் தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇரண்டரை இலட்சம் சிறுவர்களைப் பராமரிக்க கனேடிய பிரதமர் திட்டம்...\nபாடசாலை காலங்களில் 2 இலட்சத்து ஐம்பதாயிரம் சிறுவர்களைப் பராமரிப்பதற்கான வசதியை ஏற்படுத்தவுள்ளதாக சமஷ்டி லிபரல் கட்சி அறிவித்துள்ளது.\nபள்ளிக்கூடம் ஆரம்பமாவதற்கு முன்பாகவும், முடிவடைந்த பின்னரும் சிறுவர்களைப் பரா� ...\nகனடா வந்த இலங்கை வாலிபருக்கு நேர்ந்த கதி உடலை பார்த்து கதறும் உறவுகள்...\nகனடாவின் ஸ்கார்பாரோவில், நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இலங்கை இளைஞர் தொடர்பில் அவரது உறவினர்களும் நண்பர்களும் அடையாளம் கண்டுள்ளனர்.\nரொறான்ரோவின் மிடில்ஃபீல்ட் சாலை மற்றும் மெக்னிகால் அ ...\nகனடாவின் மார்க்கம் பகுதியில் பல்வேறு வாகனங்கள் மோதல் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்...\nகனடாவின், மார்க்கம் பகுதியில் பல்வேறு வாகனங்கள் தொடர்புபட்ட மோசமான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த விபத்து நைன்த் லைன் மற்றும� ...\n18 ஆண்டுகளுக்கு முன் செய்த தவறுக்காக மனம் வருந்தும் ஜஸ்டின் ட்ரூடோ...\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருப்பு நிற ஒப்பனையுடன் 18 ஆண்டுகளுக்கு முன் உள்ள பழைய புகைப்படம் ஒன்று சர்ச்சைக்கு உள்ளான நிலையில், தற்போது அதற்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 2001ம் ஆண்ட� ...\nகனடாவில் இடிபாடுகளில் வசித்து வந்த 40இற்கும் மேற்பட்ட நாய் குட்டிகள் மீட்பு...\nவடக்கு மனிடோபாவில் அநாதரவாக இருந்த 40இற்கும் மேற்பட்ட நாய் குட்டிகள், கல்கரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.\nரொக்கி மவுண்டன் மிருக மீட்பு இயக்குனர் ரோரி ஓ நீல்லின் உதவியுடன் குறித்த நாய் குட்டிகள், கொண்டு வரப்பட்டுள்ளன.\nஇந்தோனேசியாவில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்...\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.\nஇன்றைய தினம் ஜாவா தீவுப்பகுதியில், 6.0 மற்றும் 6.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் ...\nகனடாவில் சிக்கலுக்குள்ளான இலங்கை அகதிகள் ஏன் இந்த அவலம்...\n2016ஆம் ஆண்டு 'Snowden’ என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியானது. அந்த படம் அமெரிக்க அரசின் முக்கிய ரகசியங்களை வெளியிட்ட ஒரு முன்னாள் உளவாளியான எட்வர்ட் ஸ்னோடெனைப் பற்றிய படம்.\nஅந்த படத்தில் ஸ்னோடெனுக்கு ஹொங்கொங்கி� ...\nகனடாவின் நியூ டெகும்செத் பகுதியில் கடும் விபத்து ஒருவர் பலி...\nகனடாவின், நியூ டெகும்செத்தில்[ Tecumseth ]பகுதியில் நள்ளிரவு பொலிஸாரால் பின் தொடரப்பட்ட வாகனம் மற்றொரு காரில் மோதியதில் விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் கொல்லப்பட்டார் .\nஇந்த மோதல் நள்ளிரவு நியூ டெகும்செத்தில்[ Tecumseth ]பகுதி L ...\nகனேடிய ஆயுதப்படையின் மூத்த அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு...\nகனேடிய ஆயுதப்படையின் மூத்த அதிகாரிகள் இருவர் மீது, பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.\nகடந்த 2016ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து, இராணுவ துறையினரால் குறித்த பாலியல் குற்� ...\nகனேடிய பிரதமர் லண்டனுக்கு திடீர் விஜயம் வைரலாகும் காணொளி...\nகனடாவின் லண்டன் நகரில் உள்ள ஒரு தொடக்க பள்ளிக்கு திடீரென விஜயம் செய்த கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்குள்ள மாணவ மாணவிகளுடன் மகிழ்ச்சியுடன் உரையாடினார்.\nகனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று லண்டனில் உள்ள Blessed Sacrament த� ...\nகனடாவில் சம்பவம் பெண்ணை மோசமாக தாக்கிய கணவர் கைது...\nகுறித்த சம்பவம், நெடுஞ்சாலை 410 மற்றும் சாண்டல்வுட் பார்க்வே ஈஸ்ட் அருகே அமைந்துள்ள செக்கர்பெர்ரி கிரசண்ட் மற்றும் செரினிட்டி லேன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்துள்ளது\nஇதில் காயமடைந்த 60 வயதுடையவர், ஆபத்தான நிலை ...\nகனேடிய பதின்ம வயதினர் எடுத்துள்ள சபதம் நாடு முழுவதிலும் குவிய���ம் ஆதரவு...\nவாழ்க்கைக்கு பொருந்தாத பெரிதும் பாதிப்பான உலகிற்கு குழந்தைகளை அழைத்து வருவது குறித்து இருமுறை யோசிக்கவேண்டும் என்று கனேடிய பதின்ம வயதினர் தெரிவித்துள்ளனர்.\nவைஸ் கனடா இணைய ஊடகம் இன்று வௌியிட்டுள்ள செய்தியில், 18 வயத� ...\nகனடாவில் ஈழத்தமிழர்களை குறிவைக்கும் அந்நிய உளவுத்துறைகள் ஏற்படப்போகும் விளைவுகள்...\nகனடாவில் தற்போது தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அதில் அந்நிய உளவுத்துறை தலையீடுகள் குறித்த கரிசனையும் அதிகரித்துள்ளது என கனடாவில் வசித்துவரும் நேர குணரேட்னம் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nஉயிரிழந்த கனேடிய இளைஞன் தொடர்பில் கிடைத்துள்ள முக்கிய ஆதாரம்...\nகனடாவின், கிங்ஸ்டன் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது, பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் அடையாளங் காணப்பட்டுள்ளார்.\nஉயரிழந்த 22 வயதான இளைஞன், ஈவன் ஃபிறீமன் எனவும், அவரது குடும்பத்தி� ...\nகனடாவில் கையெழுத்தான உடன்படிக்கை கொண்டாடும் நாள்...\nவிண்வௌியில் இருந்து வரும் பாதிப்பான அதிர்வலைகளையும், சூரியனின் புற ஊதாக்கதிர்களின் வீரியத்தை தடுப்பதற்கும் பூமியை சுற்றியுள்ள ஓசோன் (Ozone)படலம் பெரிதும் உதவுகின்றது.\nகூடுதலான வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாத்து வர� ...\nகனடாவில் இந்த ஒளிபடத்தில் இருப்பவரை நீங்கள் பார்த்துள்ளீர்களா...\nகனடாவில், யோர்க் பகுதியில் காணாமல் போன பெண் ஒருவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.\nகுறித்த வாண்டா டபுக் எனப்படும் 47 வயதான பெண், எசெக்ஸ் அவென்யூ மற்றும் மேஜர் மெக்கன்சி டிரைவ் கிழக்கு பகு ...\nகனடாவில் மாயமான 47 வயது பெண் தொடர்பில் முக்கிய அறிவிப்பு...\nகனடாவில், காணாமல் போன 47 வயதான ரிச்மண்ட் ஹில் பெண் பாதுகாப்பாக குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைந்தார்.\nகடந்த வாரம் முதல் காணாமல் போன 47 வயதான ரிச்மண்ட் ஹில் பெண் ஒருவர் பாதுகாப்பாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகனடாவில் களைகட்டும் சீனர்களின் டிராகன் திருவிழா...\nகனடாவின் டொரன்டோவில் சீனர்களின் டிராகன் திருவிழா வெகு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.\nவசந்த காலத்தின் மத்தியில் கொண்டாடப்படும் டிராகன் திருவிழாவுடன் இந்த ஆண்டு சீனாவின் 70-வது நிறுவன தினமும் கொண்��ாடப்படுகிறது.\nகனடா அரசாங்கத்தின் ரகசிய தகவல்களை திருடிய மூத்த அதிகாரி...\nகனடா அரசாங்கத்தின் ரகசிய தகவல்களை திருடியதாக அந்நாட்டின் உளவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகனடாவின் ராயல் மவுன்டட் பொலிஸ் என்ற புலனாய்வு அமைப்பின் முன்னாள் கமிஷனர் பாப் பால்சன் என்பவரின் ஆல� ...\nகனடாவின் வாகன தரிப்பிடம் ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் ஒருவர் படுகாயம்...\nரெக்ஸ்டேலில் ஒரு பிஸியான பிளாசாவின் முன் உள்ள வாகன தரிப்பிடத்தில் முன்பாக நபர் ஒருவர்\nவெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பல முறை சுடப்பட்டதால் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.\nபிற்பகல் 2:30 மணிக்கு ...\nஇந்தியாவில் உள்ள விமான நிலையத்தில் கனடிய பயணி செய்த மோசமான செயல்...\nகனடாவை சேர்ந்த பயணி ஒவர் இந்தியாவுக்கு வந்த நிலையில் விமானநிலையத்தில் குடியேற்ற அதிகாரியை சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.\nகனடாவை சேர்ந்த பயணி ஒருவர், கடந்த புதன்கிழமை இரவு லுப்தான்ஸா விமானம் மூலம் ஜேர்ம ...\nபுயலில் சிதைந்த பஹாமாஸ் மக்களுக்காக உருகிய கனேடிய இளம்பெண் கடைசியில் அவருக்கு நேர்ந்த துயரம்...\nடோரியன் புயலில் சிக்கி பஹாமாஸ் தீவில் மரணமடைந்த கனேடிய இளம் பெண்ணின் சடலம் இன்னும் சில தினங்களில் சொந்த ஊருக்கு வந்து சேரும் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பஹாமாஸ் தீவில் குடியிருந்து வருப� ...\nகனடாவில் கார் விபத்தில் உயிரிழந்த பெண் குறித்து உருக்கமாக பேசிய சகோதரி...\nகனடாவில் கார் மோதி உயிரிழந்த பெண் குறித்து அவர் சகோதரி உருக்கமாக பேசியுள்ளார்.\nWinnipeg-ல் உள்ள மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை பார்க்க கிளாரா பீட்டர்சன் என்ற பெண் கடந்த வாரம் செ ...\nகனடாவின் வாகன தரிப்பிடம் ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் ஒருவர் படுகாயம்...\nரெக்ஸ்டேலில் ஒரு பிஸியான பிளாசாவின் முன் உள்ள வாகன தரிப்பிடத்தில் முன்பாக நபர் ஒருவர்\nவெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பல முறை சுடப்பட்டதால் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.\nபிற்பகல் 2:30 மணிக்கு ...\nகனடா அரசாங்கத்தின் ரகசிய தகவல்களை திருடிய மூத்த அதிகாரி...\nகனடா அரசாங்கத்தின் ரகசிய தகவல்களை திருடியதாக அந்நாட்டின் உளவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகனடாவின் ராயல் மவுன்டட் பொலிஸ் என்ற புலனாய்வு அமைப்பின் முன்னாள் கமிஷனர் பாப் பால்சன் என்பவரின் ஆல� ...\nகனடாவில் மாயமான பெண் தொடர்பில் பொலிஸார் அறிக்கை...\nகனடாவில், இரண்டு வாரங்களுக்கு முன்பு மாயமான 13-வயது பெண் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nகுறித்த, அட்ரியன் டோரியன் என்ற பெண் கடைசியாக ஆகஸ்ட் 24 அன்று காலை 10:30 மணிக்கு காணப்பட்டார்.\nகுறித்த பெண் தொடர்பில் அட� ...\nகனடாவில் மலை உச்சியில் பறந்த வீரருக்கு நேர்ந்த சோகம்...\nகனடாவில் நடந்த வருடாந்திர பாரா கிளைடிங் போட்டியில் பாரா கிளைடரும், பாராசூட்டும் மோதிக் கொண்டதில் ஒருவர் காயமடைந்தார்.\nவருடாந்திர பாராகிளைடிங் கொண்டாட்டங்கள் குய்பேக் நகரில் நடந்து வந்தன. இந்த நிகழ்வில் ஏராளமானோர் ...\nடோரியன் புயலில் சிக்கிய மக்களுக்கு உதவிய கனேடிய இளம்பெண் மரணம்...\nடோரியன் புயலில் சிக்கி பஹாமாஸ் தீவில் மரணமடைந்த கனேடிய இளம் பெண்ணின் சடலம் இன்னும் சில தினங்களில் சொந்த ஊருக்கு வந்து சேரும் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பஹாமாஸ் தீவில் குடியிருந்து வருப� ...\nகனடாவில் பொலிஸார் தாக்குதலில் ஒருவர் இறந்தது தொடர்பான விசாரணை...\nமிசிசாகாவில் பொலிஸாரின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்த விசாரணைகளை ஒன்றாறியோ மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் பொறுப் பேற்றுள்ளனர்.\nமோர்னிங் ஸ்டார் ட்ரைவ் மற்றும் போர்ரி ட்ரைவ் பகுதியில் � ...\nகனடாவில் இவரை கண்டுபிடிக்க உதவினால் சன்மானம் பொலிஸார் அறிவிப்பு...\nகடந்த 2016ஆம் ஆண்டில் லிபேர்ட்டி விலேஜ் பகுதியில் வைத்து நான்கு பிள்ளைகளின் தந்தையான 26 வயது ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியைக் கைது செய்ய உதவுவோருக்கு 50,000 டொலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என்று ப� ...\nதனி நபராக படகில் உலகைச் சுற்றி வந்த 77 வயது கனேடிய பெண் குவியும் பாராட்டுக்கள்...\nஉலக சாதனைக்கும், வீரதீர செயல்களுக்கும் வயதோ, தோற்றமோ தடையல்ல என்பதை பிரித்தானியாவைச் சேர்ந்த 77 வயதான பெண்ணொருவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.\nஜீன் சோக்ரடீஸ் (Jeanne Socrates) என்பவர் தன்னந்தனியாக, இடையில் எங்கும் தங்காமல், யார ...\nகனடாவில் இளம்பெண் கௌரவக் கொலை செய்யப்��ட்டாரா சந்தேகநபரை தேடும் அரசாங்கம்...\nகௌரவக் கொலை என்று அழைக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நாட்டிற்குள் நுழைந்தாரா என்பதைக் கண்டுபிடிக்க கனடா அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.\nஇஹாப் கிரயேப் என்பவர் அவரது சகோதரி இஸ்ரா கிரயேப்பின் வன்மு� ...\nகனடாவில் கொல்லப்பட்ட இலங்கை சிறுமி தொடர்பில் மேல்முறையீடு நிராகரிப்பு...\nகனடாவில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட இலங்கை சிறுமி விவகாரத்தில் சந்தேகத்துக்குரிய நபரின் மேல்முறையீடு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nகடந்த 2017 ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு இடையூறு அளித்த வழக்கில் மேல்முறையீடு � ...\nஅமெரிக்க டொலருக்கு எதிராக வலுப்பெற்ற நிலையை எட்டியுள்ள கனேடிய டொலர்...\nஅமெரிக்க டொலருக்கு எதிராக கடந்த ஆறு வாரங்களில் வலுப்பெற்ற நிலையை நேற்று கனேடிய டொலர் அடைந்துள்ளது.\nசில முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததை விட கடந்த வாரம் அபாய இழப்பில் முன்னேற்றம், மற்றும் கனடா டொவிஷ் வங்கியின் குறைந்� ...\nஅமெரிக்க தூதரக வளாகத்தில் ரொக்கட் தாக்குதல்...\nஅமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் இடபெற்று 18 ஆண்டின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் ரொக்கட் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.\nகனடாவின் பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவங்கினர் கனேடிய பிரதமர்...\nகனடாவில் நாடாளுமன்றத்தை கலைத்து ஜஸ்டின் ட்ரூடோ தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.\nகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை காலை ஆளுநரை தனிப்பட்ட முறையில் சந்தித்து, நாடாளுமன்றத்தை கலைக்குமாறு கோரிக்கை விடுத்த ...\nரொறன்ரோவில் இரு தமிழ் இளைஞர்கள் கைது...\nரொறன்ரோ டவுண்ரவுன் மத்திய பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றில், துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஜேய்சன் ஜெயகாந்தன் மற் ...\nகனடாவிற்குள் நுளையும் சீனா வலுவடையும் எதிர்ப்பு...\nகனடா நாட்டின் வட பகுதியில் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்கு சீனாவின் ஹூவாவே நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.\nஎனினும், சீனாவின் இந்த முயற்சியை கனடாவின் பல தரப்பினர் ஒரு ‘ட்ரோஜன் குதிரை’ சதித்திட்டமாக இரு ...\nஜோர்ச்டவுன் பகுதியில் வீடொன்றில் தீப்பரவல் சந்தேக நபர் கைது...\nஜோர்ச்டவுன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் , சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹல்ட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைதுசெய்யப்பட்டவர் ஜோர்ச்டவுன் பகுதியைச் சேர்ந்த 62 வயது ஆண் எ ...\nதாலிபன்கள் மீது மீண்டும் அமெரிக்கப் படைகள் தாக்குதல்...\nஆப்கானிஸ்தானில் தாலிபனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை காலாவதியாகி விட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.\nதாலிபன்கள் மீது அமெரிக்க ராணுவத்தினர் மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்திருப்பதாகவும் அவர் கூற ...\nரணிலுக்கும் சஜித்திற்கும் இடையில் உடன்பாடு...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க எந்த வகையிலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்பது தனக்கு தெரியும் எனவும், அவர் தற்போது செய்து வரும் வேலைகளால் சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவு மேலும் அதிகரிக்கும் எனவும் அமைச்சர் ஹரின� ...\nவடகொரியாவில் வீசிய சக்திவாய்ந்த சூறாவளியால் மூவர் பலி...\nவடகொரியாவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் , ஐவர் காயமடைந்துள்ளதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதன் காரணமாக ஏராளமான மரங்கள் சாய்ந்துவிட்டதாகவும் பல விமா� ...\nசில முக்கியஸ்தர்களை அமெரிக்காவில் இரகசியமாக சந்திக்கவிருந்தார் டிரம்ப்...\nதலிபான் தலைவர்களுடனான இரகசிய பேச்சுவார்த்தையை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலிபானுடனான சமாதான முயற்சிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nதலிபானின் முக்கிய த� ...\nகனடாவில் அதி பயங்கர துப்பாக்கி பிரயோகம் இருவர் கைது...\nதெற்கு சர்ரே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை, பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஎனினும், கைது செய்யப்பட்டவர்ளின் பெயர் மற்றும் வயது உள்ளிட்ட விடயங்களை வெளியிடவி� ...\nசுவிஸில் கைது செய்யப்பட்ட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வெளிநாட்டவர்...\nஇரட்டைக் கொலை வழக்கில் சிக்கி, இத்தாலிய பொலிசாரால் தேடப்பட்டு வந்த நபரை சுவிஸ் பொலிஸார் அதிரடியாக கைது செய��துள்ளனர்.\nசுவிட்சர்லாந்தின் டிசினோ மண்டலத்தில் லுகானோ பிராந்தியத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் பதுங்கி இருந்த ...\nகனடாவில் வாகனம் மோதி படுகாயமடைந்த சிறுவனுக்கு உடல்நிலை முன்னேற்றம்...\nகனடாவில் க்ளெரிங்டன் பகுதியில் வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு வயதுச் சிறுவனின் உடல்நிலை தேறிவருவதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விபத்து, ரிஜனல் வீதி 57 மற்றும ...\nஇரண்டு வாலிபர்கள் மீது கனேடிய பொலிஸார் வழக்குப்பதிவு...\nகனடாவின், ஜெக்ஸ் பகுதியில் பொலிசாரின் வீதித் தடுப்புச் சோதனையிலிருந்து தப்பியோடிய இரண்டு 18வயது இளைஞர்கள் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nWestney வீதிப் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் சென்ற வாகனம� ...\nகனடாவில் காத்திரீன் சடலடத்தின் மீது ஏறி நின்ற கரடி அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை...\nகனடாவில் அமெரிக்க பெண்ணை கரடி ஒன்று கொன்ற நிலையில், கரடியை அதிகாரிகள் சுட்டு கொன்றுள்ளனர்.\nகனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் உள்ள Red Pine தீவில் அமெரிக்காவின் Minnesota மாகாணத்தை சேர்ந்த பெண்ணான காத்திரீன் ஸ்வீட் முலீர் (62) தனது ப ...\nகனேடிய நகரத்தில் இருந்து பிரியா விடை கொடுக்கும் கப்பல்...\nநூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகளை ஏற்றி வந்த கப்பல் பிரியா விடை கொடுக்கிறது\nநூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகளை சுமந்து வந்து கனடாவின் வான்கூவர் தீவை அடைந்த கப்பலுக்கு இத்தனை காலமாக அதை சுமந்து நின்ற கனேடிய நக� ...\nகனடாவில் துப்பாக்கிச்சூட்டு காயத்துடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞர்...\nகனடாவில் 20 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மிசிசாகா மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nகுயின்ஸ்வே தெரு மற்றும் Hurontario street பகுதியில் � ...\nகனடாவில் தாயினை துன்புறுத்தி கொலை செய்த மிசிசாகா நபர் கைது...\nகனடாவில் தாயினை துன்புறுத்தி கொலை செய்த 52-வயதுடைய மிசிசாகா நபர், இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம், கனடாவின் ஷெல்பி கிரசண்ட், டொம்கன் சாலை மற்றும் ஈஸ்ட்கேட் பார்க்வே அருகே, ம� ...\nகனடாவில் திருடனை கைதடி கொண்டு விரட்டிய வயோதிபர் குவியும��� பாராட்டுக்கள்...\nகனடாவில் கடை ஒன்றில் கத்தி முனையில் திருட வந்த திருடனிடம், 82-வயது வயோதிபர் கை தடி கொண்டு விரட்டும் காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.\nஇது தொடர்பான, சி.சி.டிவி காணொளி இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது.\nஇனவெறி கருத்துகளுக்கு எப்போது மன்னிப்பு கேட்பார் இங்கிலாந்து பிரதமரை வெளுத்து வாங்கும் இந்திய வம்சாவளி எம் பி...\nஅரசியல் சூழ்நிலைகளால் தகித்துக்கொண்டிருக்கும் போரிஸ் ஜான்சனை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி-யின் பேச்சு மேலும் உஷ்ணமாக்கியிருக்கிறது.\nபிரெக்ஸிட் விவகாரத்தில் நிலவும் இழுபறியின் விளைவாக, இரண்டாண்டுகளாய் நடந் ...\nகனடாவின் பீல் பிராந்தியத்தில் 17 வது படுகொலை நடந்தது...\nகனடாவின் பீல் பிராந்தியத்தில் இடம்பெற்ற, கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் 88 வயது வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇதையடுத்து, குறித்த பகுதியில் 17 -வது படுகொலை சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில், 52-வயத ...\nகனடாவில் குடியிருப்புக்குள் புகுந்து பெண் மீது மோதிய கார்...\nகனடாவில் ப்ளூர் வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண் மீது மோதிய கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த குடியிருப்பொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.\nஇச்சம்பவம், ரொறென்றோவின் Lansdowne Avenue மற்றும் Wallace Avenue க்களை இணைக்கும் Bloor � ...\nகனடாவில் சிறுவர் துஷ்பிரயோக வழக்கில் இரண்டு பெண்கள் கைது...\nகனடாவில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், இவ்வாறாக ஐந்து சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகனடாவில் மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை...\nகனடாவில் விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பில், புதிய பிரன்சுவிக் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதில்,சிக்கி இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மூன்றாவது நபர் மருத்துவ� ...\nகனடாவில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் உயிருக்கு ஆபத்தான நிலையில் வயோதிபர்...\nகனடாவின் Burlington பகுதியில், இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் 60-வயதுடைய வயோதிபர் உயிரிழந்துள்ளா���்.\nகுறித்த விபத்து, கனடாவின் சமவெளி சாலை மற்றும் சிடார்வுட் பாஸ்கா வீதியில் சரியாக 6- ...\nஅமெரிக்கவை உலுக்கிய மற்றுமொரு துப்பாக்கி பிரயோகம் பீதியில் உறைந்த மக்கள்...\nஅமெரிக்காவின் மினசொட்டாவில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.\nமினசொட்டா மாநிலத்தின் நிகழ்வொன்றில் பெருமளவு மக்கள் திரண்டிருந்த வேளை இந்த துப்பாக்கிபிரயோகம் இடம் பெற்றுள்ளது.\nகனடா ரெக்ஸ்டேல் பகுதியில் தீ்பபரவல்...\nகனடா ரெக்ஸ்டேல் பகுதியில் அமைந்துள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் தீ்பபரவல் சம்பவித்துள்ளது.\nநெடுஞ்சாலை 27ற்கு அருகே, அல்பியன் வீதியில் அமைந்துள்ள குறித்த அந்த வாகன திருத்தக கட்டிடத்தில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகவும ...\nஉலகின் பாதுகாப்பான நகரங்களில் பட்டியலில் இடம் பிடித்த ரொரன்ரோ...\nஉலகின் பிரபல நகரங்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வினை மேற்கொண்ட நிறுவனம் ஒன்று, உலகின் பாதுகாப்பான நகரங்களில் ரொரன்ரோ 6ஆவது இடத்தில் உள்ளதாகவும், வட அமெரிக்காவில் மிகவும் பாதுகாப்பான நகரம் ரொரன்ரொ என்றும் தெரிவித்த� ...\nஅமெரிக்காவில் வேனை கடத்தி அப்பாவிகள் மீது நடந்த கொடூரம்...\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அஞ்சல் துறையின் வேனை கடத்திய நபர், கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருவி சுடுவது போல் துப்பாக்கியால் சுட்டதில் 4 அப்பாவிகள் உயிரிழந்தனர். போலீசார் உள்பட 21 பேர் காயமுற்றனர். தாக்குதல் நடத்� ...\nமெக்சிகோ பார் தீ விபத்து பலியானோர் எண்ணிக்கை உயர்வு...\nமெக்சிகோ நாட்டின் வெராகுரூஸ் மாநிலத்தில் கோட்சாகோல்காஸ் துறைமுக நகரில் எல் காபலோ பிளான்கோ என்ற பார் செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் கடந்த 27ம் தேதி பாரில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 8 பெண்கள், 15 ஆண்கள் என மொத்தம் 23 பேர ...\nடெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு 5 பேர் பலி...\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் மிட்லண்ட், ஒடிசா பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த� ...\nகனடாவில் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திய குற்றவாளியை உங்களுக்கு தெரியுமா...\nகனடாவின், ஸ்காபரோவில் வைத்து பெண் ஒருவரைக் கத்தியால் குத்தியதாக க���ற்றஞ்சாட்டப்பட்டுள்ள 23 வயது ஆண் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.\nகுறித்த சந்தேக நபர், ரொறன்ரோவைச் சேர்ந்த 23 வய� ...\nசீனாவில் இருந்து 13 சதவீத நிறுவனங்கள் வெளியேறும் அதிபர் டிரம்ப் தெரிவிப்பு...\nதிட்டமிட்டப்படி நாளை முதல் சீனப்பொருட்கள் மீதான கூடுதல் வரி விதிப்பு அமல் படுத்தப்படும் எனவும் இதனால் , 13 சதவீத நிறுவனங்கள் வெளியேறும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஉலகின் இரு பெரும் பொருளாதார ந� ...\nகனடாவில் பெண் ஒருவரை தீவிரமாக தேடும் வின்னிபெக் பொலிஸார்...\nகொலை குற்றச்சாட்டு தொடர்பாக பெண் ஒருவரை, தீவிரமாக தேடி வருவதாக வின்னிபெக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஜோன் பியூஸ்னலின் கொலை தொடர்பாக, ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை 24 வயதுடைய டெய்லர் லாபியர் என்பவர் கைது செய்யப்பட்டார்.\nஒட்டாவாவில் நள்ளிரவு துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த பெண்...\nஒட்டாவாவில் நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூடு தொடர்பில், படுகாயமடைந்த 40-வயது பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.\nகுறித்த துப்பாக்கி சூடு சம்பவம், கனடாவின் விட்டன் பிறை 200 தொகுதியில் நள்ளிரவு வேளையில் சம்பவித்த� ...\nகனடாவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள வின்னிபெக் நபர்...\nகனடாவில் வீதி விபத்தொன்றில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.\nவின்னிபெக் பொலிஸாரின் தகவலின் படி, இந்த சம்பவம் கனடாவின் ஜாவிஸ் அவனியு மற்றும் மனபிலிப்ஸ் ...\nகனடாவில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் 26 வயது மிசிசாகா பார்த்த சாரதி பலி...\nகனடாவில், நேற்று காலை பிக்கரிங்கில் போக்குவரத்து டிரக் மற்றும் மற்றொரு வாகனம் இடையே நேருக்கு நேர் மோதியதில் 26 வயது இளைஞன் கொல்லப்பட்டதாக டர்ஹாம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த விபத்து, காலை 8:20 மணியளவில் ப்ரோக் சாலைய ...\nகனடாவில் மாயமான 15 வயது பெண்ணை பற்றி உங்களுக்கு தெரியுமா...\nகனடாவில் மாயமான 15-வயது பெண் பற்றி தொடர்பில் தகவல், தெரிந்த பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த பெண், (Leduc) கடந்த சனிக்கிழமை அன்று மாயமான நிலையில், அவரின் அடையாளங்களாக பொலிஸார் க� ...\nகனடாவில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது...\nகனடாவில் தாக்குதல் சம்பவம் தொடர்பில், இரண்டு பதின்ம வயதினர் உட்பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇது தொடர்பில், ஏழாவது சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ம� ...\nகனடாவில் வாகன மோதலில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர்...\nகனடாவில் வாகன மோதலில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.\nவின்னிபெக் பொலிஸார், தகவலின் படி குறித்த சம்பவம் கனடாவின் Jarvis Avenue மற்றும் McPhillips தெரு பகுதியில் இடம்ப� ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/second-defamation-suit-by-jaitley-delhi-hc-imposes-fine-on-kejriwal/", "date_download": "2021-03-06T22:34:44Z", "digest": "sha1:3SJ2ZV7LHG5S4DOZSOAO7GEF3VOSJHMR", "length": 5941, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Second defamation suit by Jaitley: Delhi HC imposes fine on Kejriwal | Chennai Today News", "raw_content": "\nமுதல்வருக்கு ரூ.5000 அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்\nமுதல்வருக்கு ரூ.5000 அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்\nமுதல்வருக்கு ரூ.5000 அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நிதியமைச்சர் அருண்ஜெட்லி மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை கூறியிருந்தார். இதுகுறித்து அருண்ஜெட்லி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் பதில் கூறவில்லை\nஎனவே நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத முதல்வருக்கு டெல்லி நீதிமன்றம் ரூ.10000 அபராதம் விதித்தது. ஏற்கனவே இதே நீதிமன்றம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.5000 அபராதம் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமைச்சர் மீது குற்றச்சாட்டு கூறிய முதல்வர் அதேபோல் அந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கண்டித்துள்ளது.\nஇன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டத்தை தடியடி நடத்தி தடுத்த போலீசார்\nஇனிமேல் எக்ஸ்ரே-ஸ்கேன் தேவையில்லை. இந்தியர் கண்டுபிடித்த கேமிரா போதும்\nநாளை நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி: அதிரடி உத்தரவு\nஉச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு: நிர்பயா குற்றவாளிகள் வழக்கறிஞர் பேட்டி\nநிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தேதி அறிவிப்பு. பரபரப்பு தகவல்\nஅம்மாவும் மகளும் அண்ணன் தம்பியை திருமணம் செய்த கொடுமை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/short-stories/jansi-short-stories/1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-03-07T00:19:18Z", "digest": "sha1:PHZ645VDO3LBS6H7NPM4N5BVDEEOSIVW", "length": 20815, "nlines": 270, "source_domain": "jansisstoriesland.com", "title": "1. காதலியா? மனைவியா? | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\n) கணவனுக்கு என்று ஆரம்பித்திருந்தது அந்த கடிதம்.\nஅலுவலகத்தினின்று திரும்பி வந்து மனைவி எங்கே என்று தேடிய போது கைக்கு அகப்பட்ட கடிதம் இவ்வாறு ஆரம்பித்திருக்க, என்னடா இது அதிசயமாய் கடிதம் எழுதி வைத்து விட்டு இவள் எங்கேச் சென்று விட்டாள் என்று அறிந்துக் கொள்ள அந்த கடிதத்தை மேலும் படிக்க ஆரம்பித்தான் சங்கர்.\nபடிக்கும் போதே அவன் மூளைக்குள் பல்வேறு ஞாபகங்களை தூண்டி விட்டன அந்த கடிதத்தில் இருந்த பொய்மையற்ற அந்த வார்த்தைகள்.\nநாம் முதன் முதலில் அலுவலகத்தில் சந்தித்த போதே என் சிரிப்பை ரசித்ததாக நான் காதலியாக இருந்தபோது நீங்கள் சொன்னது இன்றுவரைக் கூட எனக்கு ஞாபகம் இருக்கின்றது.\nஆனால், நான் மனைவியான பின்பு ச்சீ என்னச் சிரிப்பு இது. குடும்ப பெண்ணென்றால் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டாமா என்ற உந்தன் கடுமையான ஏச்சுக்கள் பலமுறைக் கேட்டு இப்போதெல்லாம் எனக்கு சிரிப்பே மறந்து போய்விட்டது.\nகலர்கலராய் மாடர்ன் உடையில் அலுவலகம் வரும் போது காதலனாய் கண்களில் மலர்ச்சிக் காட்டி என்னை அழகாக இருப்பதாக பாராட்டியது ஞாபகம் இருக்கின்றது எனக்கு,\nமனைவியான பின்போ எதற்கு இந்த மாடர்ன் உடைகள் ஒழுங்காய் சேலை கட்டி ஆஃபீஸுக்கு வருவதானால் வா, கண்ட கண்டவன் உன் அழகை பார்ப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என நீ சீறியதில் இப்போதெல்லாம் கண்ணாடி முன் நின்று என்னை அலங்கரித்துக் கொள்ளவே பயமாய் இருக்கின்றது எனக்கு.\nஉந்தன் காதலியாய் இருந்தபோது உடல் நலமற்ற நாட்களில் சோர்ந்த என் முகத்தைக் காணும் போதெல்லாம், எதற்கு கஷ்டப் படுகின்றாய் இன்றைக்கு லீவு எடுத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளக் கூடாதா இன்றைக்கு லீவு எடுத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளக் கூடாதா எனக் கேட்டது ஞாபகமிருக்கின்றது எனக்கு.\nஇப்போதோ பத்து நாள் காய்ச்சலில் வாடி வதங்கி இருந்தாலும் உனக்கு வெளி சாப்பாடு ஒத்துக் கொள்ளாது என்பதற்காக, உடம்பிற்கு முடியாமல் இருந்த போதும் கூட சீக்கிரம் எழுந்து சமைத்துக் கொடுத்து அனுப்பி வைத்தால், வீட்டில் எந்த நேரமும் தூங்கிக் கொண்டு இருந்தால் நன்றாகவா இருக்கிறது\nகொஞ்ச நாட்களாக வீடு ஏன் சுத்தமாயில்லை ஏன் இப்படி குப்பையை குவித்து வைத்திருக்கின்றாய் ஏன் இப்படி குப்பையை குவித்து வைத்திருக்கின்றாய் துணிகள் துவைத்து உடனே அயர்ன் செய்வதற்கென்ன\nசுற்றுபுறத்தை சுத்தமாகவே வைத்துக் கொள்ளத் தெரியாதா உனக்கு என வெடிக்கும் உன் வார்த்தையின் சூட்டில் இறைவா எனக்கு உடல் நோயொன்றை மட்டும் தராதே என வேண்டத் தோன்றுகின்றது எனக்கு.\nநீ இன்றைய புரொஜெக்டை லீட் செய்த விதம் பிரமாதம் என்று காதலியாக இருந்த போது பாராட்டியது ஞாபகம் இருக்கின்றது எனக்கு.\nஇப்போதோ என் இரவு ஷிப்ட்களும், ஆண் தோழமைகளும் உனக்கு திடீரென தவறாய் தெரிய நீ வேலைக்கு செல்வதால் தான் அத்தனைப் பிரச்சினைகளும், பேசாமல் வேலையை விட்டு விட்டு வீட்டில் மட்டும் கவனித்தால் போதும் என்கிறாய் என்னிடம்.\nஇதுவரை எத்தனையோ உனக்கேற்ற விதம் மாறியிருந்தாலும் இந்த ஒரு விஷயத்தை மட்டும் என்னால் கண்னை மூடிக் கொண்டு பின்பற்ற இயலவில்லை. அதற்காக கடந்த சில நாட்களாக நமக்குள் ஏற்படும் வாக்குவாதங்கள் தான் எத்தனை எத்தனை.\nஉன் மகிழ்ச்சிக்காக என்று உனக்கேற்ற விதமாய் கடந்த ஆண்டுகளில் எத்தனையோ நான் மாறி விட்டிருக்கிறேன்தான். அதில் இதுவரை எனக்கு எவ்வித வருத்தமும் இருந்ததில்லை. ஏனென்றால் எனக்கு உன்னுடைய மகிழ்ச்சி மட்டுமே எப்போதும் முக்கியமான ஒன்று.\nஎன்னுடைய தற்போதைய சந்தேகமெல்லாம் ஒன்றுதான் உனக்கு முன்பு என்னை காதலியாக பிடித்திருந்ததென்றால், ஏன் மனைவியான என்னை ,என்னுடைய அதே குண நலன்களை, பழகும் முறையை திருமணத்திற்கு பின்பு பிடிக்காமல் போயிற்று\nஉந்தன் மனைவியான பின்னர் உனக்கேற்ற விதம் நீ சொன்னபடி ஒவ்வொன்றிலும் மாறிய பின்னராவது உனக்கு என்னைப் பிடித்திருக்கின்றதா\nஎன்று என்னை நானே கேட்டால் கூட எனக்கு எந்த ஒரு சாதகமான ஒரு பதிலும் கிடைக்க காணோம். ஏனென்றால் நீ என்னிடம் எதிர்பார்க்கும் மாற்றங்களின் லிஸ்ட் கூடிக் கொண்டே போகின்றனவே தவிர குறையக் காணோம். நான் உனக்காக மாற எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகளை கண்டுக் கொள்ளவும், மகிழ்ச்சிக் கொள்ளவும் கூட உனக்கு நேரமில்லையே\nஉன்னைக் கவர நான் உன் காதலி போல நான் இருப்பதா இல்லை உந்தன் சின்ன சின்ன ஈகோக்களுக்கு தீனி போட என்னைச் சுருக்கிக் கொண்டு மனைவி போல நான் இருப்பதா\nஎன்னும் குழப்பத்தில் இப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய சுயத்தை இழந்து கொண்டிருப்பதாகவே எனக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது. உனக்கு காதலியாகவா\nஎவ்வாறு நான் இருந்தால் உனக்கு என்னைப் பிடிக்கும் என்று எனக்குள்ளே நான் கேட்கும் கேள்விகளுக்கு பதிலாக இப்போதெல்லாம் தோன்றுவது ஒன்றேதான், உன்னுடைய நேரத்திற்கு நேரம் மாறும் விருப்பங்களுக்கேற்ப ஆடக் கூடிய தனக்கென்று சுயமாக எண்ணங்கள் இல்லாமல் வாழக் கூடிய அடிமை ஒன்றையே நீ நாடினாயோ\nஒருவேளை நீ என்னை காதலிக்கவே இல்லையோ என்னமோ.. நான்தான் நீ என்னை காதலிப்பதாக தவறாக எண்ணிக் கொண்டேனோ\nஇப்படி என் உள்ளத்தில் எழுந்த பல எண்ணங்களை தெளிவுப் படுத்திக் கொள்ள எனக்கு தனிமை வேண்டி இருப்பதால்,. சில நாட்கள் அலுவலகத்திற்கு லீவு எடுத்து விட்டு அம்மா வீட்டிற்கு ஓய்வெடுத்து வர நான் செல்கின்றேன் .\nநமக்குள் என்னென்னவோ நிகழ்ந்திருந்தாலும் கூட, நீ இனிமேலாவது என்னை உன் காதலியாகவோ இல்லை மனைவியாகவோ உன் விருப்பத்திற்கு நேரத்திற்கேற்ப வளைந்து வளைந்து வாழச் செய்து என்னுடைய முதுகெலும்பே இல்லாமலாக்கி விடாமல் , என்னுடைய விருப்பத்தையும் மதித்து வாழச் செய்வாய் என்றும், என்னை என்னுடைய சுய விருப்பு , வெறுப்புகள் கொண்ட சாதாரண மனுஷியாக கருதி அன்பு செலுத்த, என்னுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்ள , என்னுடைய நிறை குறைகளோடு என்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் மனம் ஏங்குகின்றது.\nஉயிரும், உணர்வும் கொண்ட உந்தன் மனைவி.\n← Previousவெளிச்சப் பூவே Teaser\nTsc 99. சாலை விபத்து _ கண்மணி\nTsc 18. பூப்புனித நீராட்டு விழா _ பாரதி\n57. வானம் வசப்படும்_ 9.6_ நர்மதா சுப்ரமணியம்\nTsc 101. புதிதாய் ஓர் உலகம் _அர்ச்சனா நித்தியானந்தம்_ முதல் பரிசு\nஇது இருளல்ல அது ஒள��யல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nJansi M on 3. திருமணப் பரிசு\nநீயே என் இதய தேவதை_56_பாரதி\nநீயே என் இதய தேவதை_55_பாரதி\nநீயே என் இதய தேவதை_54_பாரதி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nTSC 33. இப்படியும் மாறிடுமோ\n13. முத்தமிழைத்தாய்_ 11.6_ Chittu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-03-07T00:25:35Z", "digest": "sha1:3CUFS6LNC6VKP3RYZVHHJRHTIHJJXIIY", "length": 7951, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதுகானப்பள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதுகானப்பள்ளி (Muthuganapalli) என்பது ஓசூர்வட்டம், கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியாவைச் சேர்ந்த ஒரு சிற்றூர் ஆகும்‎[1].\nஇவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 862 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 3460, இதில் 1738 பேர் ஆண்கள், 1722 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விழுக்காடு 69.09% ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09க்கும் குறைவு ஆகும்.[2]\nகிருஷ்ணகிரி வட்டம் • ஓசூர் வட்டம் • போச்சம்பள்ளி வட்டம் • ஊத்தங்கரை வட்டம் • தேன்கனிக்கோட்டை வட்டம் • பர்கூர் வட்டம் • சூளகிரி வட்டம் • அஞ்செட்டி வட்டம்\nகெலமங்கலம் ஒன்றியம் • தளி ஒன்றியம் • ஓசூர் ஒன்றியம் • சூளகிரி ஒன்றியம் • வேப்பனபள்ளி ஒன்றியம் • கிருஷ்ணகிரி ஒன்றியம் • காவேரிப்பட்டணம் ஒன்றியம் • மத்தூர் ஒன்றியம் • பர்கூர் ஒன்றியம் • ஊத்தங்கரை ஒன்றியம் •\nகாவேரிப்பட்டணம் * கெலமங்கலம் * தேன்கனிக்கோட்டை * நாகோஜனஹள்ளி * பர்கூர் *\nஊத்தங்கரை * பர்கூர் * கிருஷ்ணகிரி * வேப்பனஹள்ளி * ஓசூர் * தளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tirukkural/kamattuppal/kalaviyal/thirukkural-uraa-tavarpol", "date_download": "2021-03-06T22:53:22Z", "digest": "sha1:XH2W2G275W2V5J6WRBQLQVXOREHOOGK2", "length": 5969, "nlines": 93, "source_domain": "www.merkol.in", "title": "திருக்குறள், உறாஅ தவர���போல் - Thirukkural, uraa tavarpol | Merkol", "raw_content": "\nகுறள் பால் : காமத்துப்பால்\nகுறள் இயல் : களவியல்\nகுறள் எண் : 1096\nகுறள்: உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்\nவிளக்கம் : (பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.\nPrevious Previous post: திருக்குறள்-குறிக்கொண்டு நோக்காமை\nNext Next post: முயற்சி கவிதை-நீ வலிமையாக\nகுறள் பால் : காமத்துப்பால் குறள் இயல் ...\nகுறள் பால் : காமத்துப்பால் க...\nஇனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 2021\nசர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் 2021\nWhatsapp dp in tamil | மகிழ்ச்சியான காலை வணக்கம் – இன்று எல்லாமே\nWhatsapp status tamil | இனிய விடியல் வணக்கம் – உன்னால்\nLove kavithai tamil | இதயம் வருடும் காதல் கவிதை – இதயமாவது\nLove kavithai | ஆழமான காதல் கவிதை – இந்த உலகத்தில்\nLove kavithai tamil | இதயம் தொட்ட காதல் கவிதை – உன்னை\nLove quotes in tamil | அற்புதமான காதல் கவிதை – பிடித்தவர்கள்\nLove status tamil | அழகான காதல் கவிதை – என் வாழ்வில்\nLove quotes in tamil | சிறந்த ஆண் கவிதை – ஒரு பெண்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/canada_news.php?page=4", "date_download": "2021-03-07T00:09:39Z", "digest": "sha1:EIL3WNJSFLCQVPMZPKDMI7CU2RE2PL4E", "length": 60456, "nlines": 335, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஉதைபந்தாட்ட வீரர்கள் வீட்டில் கொள்ளை ஏழு நபர்கள் பரிசில் கைது...\nஉதைபந்தாட்ட வீரர்கள் வீட்டில் கொள்ளையிட்ட வழக்கில் ஏழு நபர்கள் பரிசில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபரிஸ் காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். பரிசின் Saint Germain உதைபந்தாட்ட குழுவைச் சேர்ந்த � ...\nSeine et Marne நகரில் பாரிய வெடிப்பு சம்பவம் 11 பேருக்கு நேர்ந்த விபரீதம்...\nசற்று முன்னர் Seine-et-Marne நகரில் உள்ள வேலைத்தளம் ஒன்றில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇதில் குறைந்தது பதினோரு பேர் காயமடைந்திருக்கலாம் என அந்நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Samois-sur-Seine நகரில் உள்ள தொழிற்சாலை ஒ ...\nகனடாவில் சட்டவிரோத துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த நிதி ஒதுக்கீடு...\nகனடாவில், சட்டவிரோத குழுக்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிப் பயன்பாடு என்பவற்றைக் கட்டுப்படுத்தி இல்லாமல் செய்யும் நடவடிக்கைக்காக 54 மில்லியன் டொலர்களை எதிர் வரும் மூன்று ஆண்டுகளுக்கு ஒன்ராறியோ மாகாணத்திற்கு வழங ...\nகனடாவில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது...\nகனடாவில் தாக்குதல் சம்பவம் தொடர்பில், இரண்டு பதின்ம வயதினர் உட்பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇது தொடர்பில், ஏழாவது சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ம� ...\nகனடாவில் வாகன மோதலில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர்...\nகனடாவில் வாகன மோதலில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.\nவின்னிபெக் பொலிஸார், தகவலின் படி குறித்த சம்பவம் கனடாவின் Jarvis Avenue மற்றும் McPhillips தெரு பகுதியில் இடம்ப� ...\n11 தடவை மாரடைப்பில் சிக்கி உயிர் பிழைத்த கனேடிய நபர் முக்கியமான அறுவை சிகிச்சை ரத்து...\n11 தடவை மாரடைப்பில் சிக்கி உயிர் பிழைத்த கனேடிய நபர் படுக்கைகள் இல்லாததால் முக்கியமான அறுவை சிகிச்சை ரத்து செய்யப்பட்டுள்ளது\n59 வயதான ரிக்கி ஃபோர்டு, மார்ச் மாதத்தில் பொருத்தப்பட்ட ஒரு பொருத்தக்கூடிய கார்டியோவ� ...\nகனடாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து 2 வயோதிப பெண்கள் படுகாயம்...\nவீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் பலத்த தீக்காயம் ஸ்காபரோவில் உள்ள வீடு ஒன்றின் பின் தரைப்பகுதியில் தளவாடங்கள் தீப்பற்றிக் கொண்டதில் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான இரண்டு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் ...\nகனடாவில் திருட்டு சம்பவம் தொடர்புடைய இருவரின் முக்கிய ஆதாரம்...\nகனடாவில் ஸ்டெட்லர் எரிவாயு நிலையத்திலிருந்து, திருடிய இரண்டு நபர்கள் தொடர்பில் முக்கிய ஆதாரத்தினை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.\nமேலும், குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக RCMP பொலிஸார் அல்லது ம� ...\nகனடாவில் 11 வது கொலை குற்றச்சாட்டினை எதிர்கொள்ளும் 17 வயது சிறுவன்...\nகனடாவில், இந்த ஆண்டில் 11-வது கொலை குற்றச்சாட்டினை 17-வயது சிறுவன் ஒருவன் எதிர்கொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம், தொடர்பில் பொலிஸாருக்கு நேற்று முன்தினம் அதிகாலை 5:10 மணிக்கு ஃபேர்லைட் டிரைவின் 3800 தொகு ...\nகனடாவை உலுக்கிய கொலை மகனின் இறுதி காணொளியை கோரும் தந்தை...\nகனடாவை உலுக்கிய சீரியல் கில்லர்களில் ஒருவரின் தந்தை, தனது மகன் இறக்கும் முன் பதிவு செய்த காணொளியை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்திரேலியர் ஒருவர், அவரது அமெரிக்கக் காதலி மற்றும் கனேடிய பேராசிரியர் ஒரு� ...\nகனடாவில் 10 உள்ளூர் போக்குவரத்து திட்டங்களுக்கு123 மில்லியன் டொலர்கள் நிதியுதவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nகனடாவில் பஸ் ரேபிட் டிரான்ஸிட் திட்டத்தின் கட்டுமானத்தை, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதனை, இரண்டு உள்ளூர் லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், லண்டன் மேயர் எட் ஹோல்டர், உத்தியோகபூர்வம� ...\nகனடாவில் பெண்ணிடம் முகம் சுழிக்கும் வேலையே செய்த நபருக்கு பொலிஸார் வலைவீச்சு...\nகனடாவின், பார்கெட்டவுன்டவுன் பகுதியில் ஒரே பெண்ணுக்கு, தொடர்ந்து இரண்டு நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்த ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nதற்போது குறித்த நபர் தொடர்பான சி.சி.டி.வி காணொளி பதிவொன்றினை வெளியிட ...\nகனடாவில் வயோதிபரை துன்புறுத்தி கொலை செய்த நபர் பொலிசாரிடம் சிக்கினார்...\nகனடாவில் 74-, வயதுடைய வயோதிபரை துன்புறுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் 40-வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம், நேற்று இரவு 8 மணிக்குப் பிறகு ஓக்வில்லில் மரைன் டிரைவ் பகுதியில் சம்பவித்துள்ளது.\nகனடாவில் இனவெறி தாக்குதல் காணொளி தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...\nகனடாவில் குடும்பம் ஒன்றின் மீது இனவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக, தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகள் பின்வருமாறு\nகனடாவிற்கு ஹுவாய் நிறுவன நிதி அதிகாரி தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை...\nகனடாவில் கடந்த ஆண்டு அமெரிக்கா நாட்டின் வேண்டுகோளின் படி, கைது செய்யப்பட்ட ஹுவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்சுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது.\nகனடாவில் லொட்டரி வரலாற்றிலேயே ��துவரை இல்லாத மதிப்பு முதியவருக்கு அடித்த ஜாக்பார்ட்...\nகனடாவின் பிரிட்டீஸ் கொலம்பியாவின் லொட்டரி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு $60 மில்லியன் பரிசை 84 வயது முதியவர் தட்டி சென்றுள்ளார்.\nபிரிட்டீஸ் கொலம்பியாவை சேர்ந்தவர் ஜோசப் காத்தலினிக் (84). இவர் கடந்த மாதம் 26ஆம் திகதி � ...\nஉலக நாடுகள் தங்களுக்குள் சுருங்கிவிட்டது அதிபர் இம்மானுவேல் மேக்ரான்...\nஉலக நாடுகள் தங்களுக்குள் சுருங்கி ஒற்றுமையின்றி காணப்படுவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ஜி7 உச்சி மாநாட்டில் பேசிய அவர், இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் வர்த்தகப் பிரச்சினை அவ ...\nஆதரவளித்தவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இங்கிலாந்து தூதரக அதிகாரி சைமன் செங்...\nஇங்கிலாந்து தூதரக அதிகாரியை சீனா கைது செய்த நிலையில், அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஹாங்காங்கில் உள்ள இங்கிலாந்து துணைத்தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சைமன் செங். இவர் கடந்த 8- ஆம் திகதி ஷென்ஜென் என� ...\nகனடாவில் முழுக் குடும்பத்தையும் கொலை செய்து நாடகமாடிய நபரின் வாக்குமூலம் வெளியிட மறுத்த பொலிஸார்...\nகனடாவில் தனது குடும்பம் முழுவதையும் இளைஞர் ஒருவர் கொலை செய்த வழக்கில் உயிரிழப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையிலும் அதை வெளியிட முடியாது என பொலிசார் மறுத்துவிட்டனர்.\nகனடாவின் மார்க்கம் பகுதியைச் சேர்ந ...\nகனடாவில் தீயில் கருகிய ஏழு பேரின் நிலை...\nகனடா QEW-இல் ஏற்பட்ட வாகன விபத்தினால் ஏற்பட்ட தீயில் ஏழு பேர் படு காயமடைந்தனர்.\nகுறித்த விபத்து, நேற்று முன்தினம் இரவு 10:50 மணியளவில் ஓக்வில்லில் டிராஃபல்கர் சாலையின் அருகே நெடுஞ்சாலையின் கிழக்குப் பாதையில் ஏற்பட்டது.\nஏலியன்கள் பூமிக்கு அனுப்பிய சிக்னல் கண்டுபிடித்து சொன்ன கனடா சைம் டெலஸ்கோப் மையம்...\nவிண்வெளியில் இருந்து ஏலியன்கள் மர்மமான முறையில், பூமிக்கு சிக்னல் அனுப்பியுள்ளது கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் இருக்கும் சைம் டெலஸ்கோப் மையத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஏலியன் சிக்னலை விஞ� ...\nசீனாவுடனான இராஜ தந்திர மோதலை அதிகரிக்கும் நோக்கம் இல்லை கனடா பிரதமர் தகவல்...\nமோதலை அதிகரிக்கும் நோக்கம் இல்லை, சீனாவுடனான வர்த்தக மற்றும் இராஜதந்திர மோதலை அதிகரிக்கும் நோக்கம் இல்லை என கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, நாட்டின் நலன்களை பேணும் நடவடிக்கைகளின் இருந்து ...\nடொராண்டோவில் இரண்டு இளம் கலைஞர்களை கொலை செய்த ஒருவர் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு...\nடொராண்டோவில், வைத்து இரண்டு இளம் ராப்பர் கலைஞர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பில், பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வைத்து 22 வயதுடைய (Abdulkadir Handule), என்பவரை பொலிஸார் கைது செய்து� ...\nஒட்டாவா பகுதி மக்களை மகிழ்ச்சி படுத்திய காட்சி புகைப்படம் உள்ளே...\nஇந்த வாரம், ஒட்டாவா பகுதி மக்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக தோன்றிய தெளிவான வானம், சூடான நாட்கள் மற்றும் குளிர் இரவுகளை கடந்து வருகின்றேன்.\nஇதன் காரணமாக, குறித்த பகுதி மக்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாடங்களுடன் மகிழ்ந்து ...\nகனடாவின் முக்கிய சாலையில் விபத்து மூவர் உயிரிழப்பு ஏராளமானோர் படுகாயம்...\nகனடாவின் முக்கிய சாலையில், ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் மோதல் சம்பவத்தில், மூவர் உயிரிழந்ததுடன் சுமார் 10-க்கு மேற்பட்டோர் அதில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.\nகுறித்த விபத்து, கனடாவின் நெடுஞ்சாலை 9 கால்கரி பகுதியில் ...\nகாணாமல் போன தந்தை ஒருவரின் சடலம் பெனின்சுலா ஏரிப்பகுதியில் கண்டெடுப்பு ஒன்ராறியோ பொலிஸ்...\nகடந்த வாரம் முதல் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த ரொறன்ரோவைச் சேர்ந்த தந்தை ஒருவர் ஹண்ட்ஸ்வில்லே பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த வாரம், மாலை ஐந்து மணிய� ...\nகனடா பொது வீதியில் அருவருக்கதக்க செயல் பெண் உட்பட ஐந்து ஆண் கைது...\nகனடாவில் பொது வீதியில் வைத்து, பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்ட ஐந்து ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.\nஅதில், 80-களில் திருமணமான ஒரு தம்பதியினரும் இத்தகைய மோசமான செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.\nஇது தொடர்பில், குறித்� ...\nகனடாவில் பத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் நபருக்கு நேர்ந்த கதி...\nகனடாவில் பத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று அதி பயங்கரமாக மோதி கொண்டதில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற நபர்கள் படுகாயமடைந்தனர்.\nகுறித்த வாகன விபத்து, நெடுஞ்சாலை 9, ரேஞ்ச் ரோடு 72 இல், சினூக்கிற்கும் த� ...\nஇலங்கை புதிய இராணுவத் தளபதியால் கடும் சீற்றத்தில் கனேடிய அரசாங்கம்...\nஇலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல்கள் குறித்த நம்பகமான பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக கனடா குறிப்பிட்டுள்ளது.\nசவேந்திர சில்வா நியமனம் குறித்து � ...\nகனடாவில் மாயமான சிறுமியின் உதட்டில் இது இருக்கும் பொலிஸார் பொது மக்களிடம் ஆதாரம் வெளியீடு...\nகனடாவில் இந்த வாரம் மாயமான 13-வயது சிறுமி தொடர்பில் புகைப்படம் வெளியிட்டுள்ள பொலிஸார் அவர்களை கண்டுபிடித்து தர பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.\nகுறித்த, 13-வயது சிறுமி (Rylee Pierce) என்பவர் கடந்த ஆகஸ்ட் 14-அன்று வின்னிபெக் தோட� ...\nகனடாவில் வெவ்வேறு இடங்களில் மாயமான தெற்காசிய பெண்கள்...\nகனடாவின் வெஸ்டன் வீதி மற்றும் 401 வது அதிவேக வீதிக்கு அருகே ஒரு டாக்ஸி சாரதி, யாரோ ஒருவரைத் தாக்கி விட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றதை சாட்சிகள் சிலர் உறுதிப்படுத்தியதை அடுத்து ரொறெண்ரோ பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்� ...\nகனடா ஒன்ராரியோ சட்டமன்றத்துக்குள் நுழையும் முதல் ஈழத்தமிழர்கள்...\nகனடா- ஒன்ராரியோ மாகாண சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக ஈழத்தமிழர்கள் இருவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.\nஒன்ராரியோ மாகாண சட்டமன்றத்துக்கு நேற்று தேர்தலில், இதில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட� ...\nகனடாவில் பால்கனியில் தனது காதலியுடன் உறவு வைத்த நபர் தவறி விழுந்து சோகம்...\nகனடாவில் பால்கனியில், தனது காதலியுடன் உடல் உறவில் ஈடுபட்ட 30 வயதுடைய பிரிட் என்ற நபர் தவறி விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nஇதில், அவர்கள் குறித்த பால்கனியில் இருந்து சுமார் 3.5 மீட்டர் [11.48 அடி] கீழே விழுந்தனர ...\nகனடாவில் விபத்தில் சிக்கிய ஒருவர் உயிரிழப்பு மூன்று பேரின் பரிதாப நிலை...\nகனடாவில் விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், காயமுற்ற மூன்று வாலிபர்கள் சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளனர்.\nOPP, தகவலின் படி நான்கு பேருடன் குறித்த வாகனம் சென்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது கட� ...\nகனடாவில் மாயமான 4 வயது சிறுவனின் தற்போதைய நிலை என்ன...\nகனடாவில் மயமான 4-வயது சிறுவன் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக, தகவல் தெரிவித்துள்ள பொலிஸார் உதவி புரிந்த பொது மக்கள் மற்றும் இணைய வாசிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளன� ...\nகனடா பிரதமர் சட்டத்தை மீறினார் நெறிமுறைகள் கண்காணிப்பு குழு குற்றச்சாட்டு...\nகனடாவை சேர்ந்த சர்ச்சைக்குரிய எஸ்.என்.சி. லவாலின் என்ற கட்டுமான துறை நிறுவனத்திற்கு சார்பான நிலைப்பாட்டை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு ஒன்று முன் வைக்கப்பட்டுள்ளது.\nஉலகின் மிகப் பெரிய கட்டுமா ...\nகனடாவில் கார் கண்ணாடி உடைத்து கரடிகள் அட்டகாசம்...\nகனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாவில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை, கரடியொன்று உடைத்துள்ளது.\nவன்கூவரிலுள்ள பெண்ணொருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதையடுத்து அவர் மனிதனொருவரால் உடைக்கப் ...\nகனடாவில் முதலாவது கொடூர கொலை வழக்கில் சிக்கிய 18 வயது வாலிபர்...\nகனடாவில், நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் முதலாவது கொடூர கொலை வழக்கில் 18-வயது வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த கொலை சம்பவம், கனடாவின் 105 அவென்யூ மற்றும் 98 தெருவில் கடந்த வாரம் சுமார் 2:30 மணிக்கு சம்ப ...\nகனடாவில் மூன்று சிறுவர்களின் உயிரை பறித்த அபாயகரமான விபத்து...\nகனடாவின், ஒண்டாரியோயோ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி மூன்று சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.\nகுறித்த விபத்து, சரியாக கார்டிஃப் மற்றும் பிரவுன்டவுன் சாலையில் மதியம் 3-மணியவில் சம� ...\nகனடாவில் பள்ளி மாணவர்களிடையே கைகலப்பில் மன நலம் பாதிப்படைந்த சிறுவன்-நீதிமன்றத்தில் கிடைத்த தண்டனை...\nகனடாவில் பள்ளி மாணவர்களிடையே கைகலப்பில் மன நலம் பாதிப்படைந்த சிறுவன் தொடர்பில் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறான, சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்ற நிலையில் இதில் தொடர்புடைய மூவருக்க� ...\nமைக்கிரோவாவில் வைத்த முட்டை வெடித்து கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...\nமைக்கிரோவாவில் வைத்திருந்த இரண்டு முட்டை திடீரென வெடித்து சிதறியதில், கனேடிய இளம்பெண் முகம் கொடூரமாக காட்சியளிக்கிறது.\nஇதில் பாதிப்படைந்த குறித்த பெண் 22, வயதுடைய (Bethany Rosser), என்பவர் முட்டையை தண்ணீர் ஊற்றாமல் நீரில் வேக வ ...\nகனடாவில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு 26.8 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு...\nகனடாவில் மாகாண ரீதியில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்காக 26.8 மில்லியன் கனேடிய டொலரை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.\nபுகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட� ...\nகனடா வழியாக அமெரிக்காவை சென்றடையவுள்ள எயார் இந்தியா...\nவடதுருவத்தின் ஊடாக கனடா மற்றும் அமெரிக்க நாடுகள் வரை எயார் இந்தியா தனது சேவையை இந்த மாதயிறுதியில் விரிவாக்கவுள்ளது.\nசர்வதேச விமானங்கள் சில குறித்த வடதுருவ வான் மார்க்கத்தில் பயணித்துள்ளன. ஆனால், ஓர் இந்திய விமானம் க ...\nகனடாவில் நான்காவது கொலை குற்றச்சாட்டில் 24 வயது ஆண் ஒருவர் கைது...\nகனடாவில் இந்த ஆண்டின், நான்காவது கொலை குற்றச்சாட்டில் 24-வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதில் 63 வயதுடைய (Gerardine Butterfield) 591 வெலிங்டன் அவென்யூ பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகனடாவில் விமான படிக்கட்டில் இருந்து கீழே விழுந்த வயோதிபமாது உயிரிழப்பு பெண் மீது குற்றச்சாட்டு...\nகனடாவில் விமான படிக்கட்டில் இருந்து கீழே விழுந்த வயோதிபமாது ஒருவர் உயிரிழந்த நிலையில் இது தடர்பில் பெண் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.\nஇவ்வாறாக காயமுற்று இருந்த, 60-வயதுடைய (Linda Rainey) என்ற வயோதிபர் கேம்பிரிட்ஜில் உள்� ...\nகனடாவில் இவரை பற்றி உங்களுக்கு தெரியுமா...\nகனடாவில் மாயமான 25-வயது நபர் தொடர்பில் கண்டுபிடித்து தர வின்னிபெக் பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.\nகுறித்த நபர், 25-வயதுடைய (Justin Chmelnytzki) ஜஸ்டின் சிமெல்னிட்ஸ்கி என்பவர் குறித்து ஒளிப்படம் வெளியிட்டுள்ள பொலிஸார் ப� ...\nகனடாவில் வெலிங்டன் சாலையில் கடும் விபத்து லண்டன் பொலிஸார் தீவிர விசாரணை...\nகனடாவில் வெலிங்டன் சாலையில் இடம்பெற்ற கடும் விபத்து காரணமாக லண்டன் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதெற்கு லண்டனில் பாண்ட் செயின்ட் மற்றும் வெஸ்டன் செயின்ட் இடையே வெலிங்டன் சாலையில் குறித்த விபத்து சம்பவ ...\nகனடாவில் இன்று காலை சம்பவித்துள்ள விபத்தில் சிக்கி மூவர் உயிரிழப்பு...\nகனடாவில், அதி வேகத்தில் விரைந்து வந்த வாகனம் ஒன்று இன்று க���லை மோதி கொண்டதில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த விபத்து, கனடாவின் பிரஸ்ஸல்ஸ் லைன் பேட்வீன் கார்டிஃப் சாலை மற்றும் பிரவுன்டவுன் சாலையில் ச ...\nகனடாவை உலுக்கிய கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை பொலிஸார் சந்தேகம்...\nகனடா முழுவதிலும் பரவலாக தேடப்பட்டு வந்த கொலைக் குற்றங்களுடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.\nவடக்கு மனிடோபாவில் கடந்த � ...\nகனடாவில் அதி வேகத்தில் மோதி கொண்ட வாகனம் ஆண் ஒருவர் உயிரிழப்பு...\nகனடாவின் எட்மன்டன் பகுதியில் இடம்பெற்ற அதி பயங்கர வாகன மோதலில் சிக்கி, ஆண் ஒருவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nஇது தொடர்பான, குறித்த வாகன மோதல் நேற்று 421-அவென்யூ பகுதியில் சரியாக 3:30-மணியளவில் இடம்பெற்றது.\nகனடாவில் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி மக்கள் கவனமாக இருக்க அச்சுறுத்தல்...\nகனடாவில் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை கண்டுபிடிக்க ஒளிப்படம் வெளியிட்டுள்ள பொலிஸார்\nபொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.\nRCMP பொலிஸார் தகவலின்படி, மாயமான குறித்த நபர், 29 வயதுடைய (Thomas Albert Hunt) என்பவர் ஆவார்.\nகனடாவில் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய நபர் பொது மக்களிடம் ஒளிப்படம் மூலம் உதவி கோரிய பொலிஸார்...\nகனடாவில் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய நபர் தொடர்பில், அவர்களை கண்டு பிடித்து தர பொலிஸார் பொது மக்களிடம் ஒளிப்படம் அனுப்பி உதவி கோரியுள்ளனர்.\nஇதில், தொடர்புடைய 27- வயது நிறைந்த (Derek Whisenand) என்ற கொலையாளி தப்பி ஓடியதாகவும் அவர� ...\nகனடாவின் 60 வயது வயோதிபர் உயிரிழப்பு தொடர்பில் 33-வயது நபர் கைது ஒட்டாவா பொலிஸார் விசாரணை...\nகனடாவின் 60-வயது வயோதிபர் உயிரிழப்பு தொடர்பில், 33-வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇதில், ஆண் சைக்கிள் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் இறந்தார். இது தொடர்பில், 33 வய� ...\nடொராண்டோவில் கொடூரமான கொலை சம்பவம் தந்தை பலி மகன் படுகாயம்...\nகனடாவின் டொராண்டோவில் இடம்பெற்ற கொடூரமான கொலை சம்பவம் தொடர்பில் தந்தை பலியான நிலையில் மகன் காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.\nஇது தொடர்பில் அதி பயங்கர குறித்த துப்பாக்கி சூடு, கனடாவின் டொராண்டோ பகுதியில் நேற்று � ...\nகனடாவில் வித்தியாசமான முறையில் கொள்ளையிட்ட இருவர் பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்...\nகனடாவில் தொடர் மாடி வீடமைப்பு, தொகுதி ஒன்றில் வித்தியாசமான முறையில் கொள்ளையிட்ட இருவர் தொடர்பில் அவர்களை கண்டுபிடித்து தர பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.\nகனடாவின் ஹார்பர் ஸ்ட்ரீட் மற்றும் பே ஸ்ட்ரீட் ஜூ� ...\nகனடாவில் முன்னாள் மனைவியை நடுரோட்டில் தீ வைத்து கொளுத்திய கணவர் அதிர்ச்சி சம்பவம்...\nகனடாவில் முன்னாள் மனைவியை தீவைத்து கொளுத்திய கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nமாகாணத்தை சேர்ந்த 39 வயதான நபர் தனது 27 வயது முன்னாள் மனைவியை இரு தினங்களுக்கு முன்னர் சாலையில் செல்லும் போது துரத்தி சென்று அவர் மீது தீவை� ...\nஒன்ராறியோவில் விமான விபத்து ஒருவர் பலி ஆறுபேர் காயம்...\nமத்திய ஒன்ராறியோ – முஸ்கோகா பகுதியில் நீர் மிதப்பு விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் 6பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கனேடிய விமானப்படை தெரிவித்துள்ளது\nஅல்பேர்ட்டாவில் முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் குறைப்பு...\nஅல்பேர்ட்டா சட்டமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில், மாநில முதல்வருக்கான சம்பளம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பளம் என்பன குறைப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅனைத்துக் கட்சி உறுப்ப� ...\nகாவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்...\nகாவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பரிசில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை IGPN (காவல்துறையினருக்கான காவல்துறை) அதிகாரிகள் ஆரம்பித்துள்ள ...\nகனேடிய சீரியல் கில்லர்கள் வழக்கில் அதிரடி திருப்பம் கொலையாளிகள் பிணமாக கண்டெடுப்பு...\nஅவுஸ்திரேலியர் ஒருவர், அவரது அமெரிக்க காதலி மற்றும் தாவரவியலாளர் ஒருவர் என மூன்று பேரைக் கொன்ற கொலையாளிகள், பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஅவுஸ்திரேலியரான Lucas Fowler, அவரது அமெரிக்க காத ...\nகனடாவில் நெடுஞ்சாலை 9 ல் மூன்று வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதல்...\nகனடாவில் நெடுஞ்சாலை -9ல் மூன்று வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதல் காரணமாக, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇதையடுத்து, குறித்த பகுதியின் நெடுஞ்சாலை-9 மூடப்பட்டுள்ளது. ரேஞ்ச் சாலை, ஆல்பர்ட்டா-சஸ்காட்செவன் எல்லைக்� ...\nகனேடிய விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பொலிஸார்...\nகனேடிய விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.\nகனடாவின் யூகோனில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற விமான விபத்தில் இரண்டு கனேடியர்கள் உயிரிழந்திருந்தனர்.\nஇந்தநிலையில், குறித்த விபத்தில் 24 வயதான ...\nகனடாவில் பகலில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் இரண்டு ஆண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில்...\nகனடாவில் பகலில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் இரண்டு ஆண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளனர்.\nகுறித்த சம்பவம் கனடாவின், ஒன்ராறியோ அறிவியல் மையத்தின் வடக்கே ரோச்செஃபோர்ட் ...\nகனடாவில் இளைஞரை கொடூரமாக தாக்கி கொலை முயற்சி குற்றவாளிகளின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸ்...\nகனடாவில் இளைஞரை கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயன்ற இரு இளைஞர்கள் தொடர்பில் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nகனடாவின் டொரோண்டோ Barrie பகுதியில் கடந்த 27 ஆம் திகதி இந்தக் கொலை முயற்சி நடத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்த� ...\nகனடாவில் அதி பயங்கர துப்பாக்கி சூடு தொடர்பில் லண்டன் நபர் கைது...\nகனடாவில் இடம்பெற்ற அதி பயங்கர துப்பாக்கி சூடு தொடர்பில் 32-வயது லண்டன் நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறித்த துப்பாக்கி சூடு சம்பவம், கனடாவின் 1288 கமிஷனர்கள் ...\nகனடாவில் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி ஒளிப்படம் வெளியிட்டு பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்...\nகனடா நபரான 29, வயதுடைய Thomas Albert Hun என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை 10-மணியளவில் பெஸ்னார்ட் சிறை ஒன்றில் மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாயமான நபர் தொடர்பில் ஒளிப்படம் வெளியிட்டுள்ள பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள� ...\nகனடாவில் நெடுஞ்சாலை 9 ல் விபத்து ஒருவர் உயிரிழப்பு மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் படுகாயம்...\nகனடாவில் நெடுஞ்ச���லை 9-ல்இடம்பெற்ற அதிபயங்கர மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஆறு பேர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nRCMP தகவலின் படி, குறித்த வாகன மோதல் மதியம் 2 மணிக்கு முன்பு மீடோடேல் � ...\nகனடாவில் அச்சுறுத்தும் விதமாக வாகனம் ஓட்டிய 47 வயது நபர் கைது...\nகனடாவில் 47-வயதுடைய டேங்கர் டிரக், வாகன ஓட்டுநர் ஒருவர் அச்சுறுத்தும் விதமாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டின் பேரில் அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் குறித்த நபர் கடந்த ஆகஸ்ட் 4, அன்று நள்ளிரவ� ...\nகனடாவில் தீயணைக்கும் முயற்சியில் உயிரை விட்ட 32 வயது தீயணைப்பு வீரர்...\nகனடாவில் தீயினை கட்டுப்படுத்தும் வேளையில் முயற்சியில் உயிரை விட்ட 32-வயது தீயணைப்பு வீரர்\nகனடாவில் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது தீயில் கருகி 32-வயது தீயணைப்பு வீரர் தனது உயிரை விட்டுள்ளார்.\nமக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய கனேடிய மாணவரின் சாதனை...\nகனடாவைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nபூமியின் வரைபடத்தில் உள்ள உட்கட்டமைப்புக்களை ஒளிரும் முப்பரிமாணத் தொழில்நுட்பம் மூலம் மாணவர் ஒருவர் வகைப்படுத்திக் காட்டி பாராட்டுக்க� ...\nடொராண்டோவில் இந்த வாரம் வன்முறை தொடர்பில் 16 பேர் சுடப்பட்டனர்...\nடொராண்டோவில் இந்த வாரம் ர் பல்வேறு சம்பவங்களில் தொடர்புடைய வன்முறை தொடர்பில் 16 பேர் சசுடப்பட்டனர்.\nஇதில், நகரின் வட மேற்கு District 45, ஒன்றில் 100 பேர் கலந்து கொண்ட இரவு விடுதியில் ஏழு பேர் சுடப்பட்டனர்.\nஇதனை தொடர்ந்து. சர்� ...\nகனடாவில் தனது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் KFC உணவகத்தில் நுழைந்தது இருவர் படுகாயம்...\nகனடாவில் தனது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் KFC உணவகத்தில் நுழைந்ததில் இருவர் காயமுற்ற நிலையில் அதில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.\nகுறித்த சம்பவம், கனடாவின் 17 வது அவென்யூவின் 1200 தொகுதி எஸ ...\n2200 ஆண்டுகள் பழமையான நகரம்...\nஎகிப்திய கலாச்சாரம் உலகின் மிகப் பழமையானதாக கருதப்படுகிறது. தற்போது எகிப்து நாட்டில் உள்ள ஹெராக்லியான் என்ற இடத்தில் 1200 ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபழங்காலத்தில் இந்நகரம் கோயில்களின் நகரம் எ� ...\nஹ்வாவெய் நிறுவன சாதனங்கள் இ��்த ஆண்டில் விற்பனைக்கு வரும்...\nசொந்த இயங்குதளத்துடன் கூடிய ஹ்வாவெய் நிறுவன சாதனங்கள் இந்த ஆண்டில் விற்பனைக்கு வரும் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.\nசீனா அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போரால் கடந்த மே மாதம் முதல் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிற� ...\nஹாங்காங் போராட்டத்தின் எதிரொலி 209 விமானச் சேவைகள் ரத்து...\nஹாங்காங்கில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக 209 விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.\nSouth China Morning Post இன்று வெளியிட்டிருந்த தகவல்படி, ஹொங்கொங் விமான நிலையத்துக்கான இருவழி விமானச் சேவ� ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF/91-261220", "date_download": "2021-03-06T23:33:08Z", "digest": "sha1:F2OULV4U4CXSTUF5OXKRGSV6XW7CQXW7", "length": 28152, "nlines": 175, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || எரிப்புக்கு எதிராக ‘வெள்ளைத் துணி’ TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சிறப்பு கட்டுரைகள் எரிப்புக்கு எதிராக ‘வெள்ளைத் துணி’\nஎரிப்புக்கு எதிராக ‘வெள்ளைத் துணி’\nஉலகின் சில நாடுகள், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுறை, சாதாரணமாகக் கட்டுப்படுத்தல் என்ற கட்டத்தைக் கடந்து, அதற்கான மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அவற்றை மக்கள் பாவனைக்கு வழங்குவதிலும், முனைப்புக் காட்டி வருகின்றன.\nஇலங்கையைப் பொறுத்தவரையில், மரணங்கள் 152 ஐத் தாண்டிவிட்டன. நாட்டை வழமைக்கு, முழுமையாகத் திருப்ப முடியாத சூழலையே, இரண்டாவது அலை ஏற்படுத்தி இருக்கின்றது.\nஇந்தப் பின்னணியில், உலக ஒழுங்கைப் போலவே, நமது நாட்டில் வாழ்கின்ற மக்களது முயற்சியும் பிரார்த்தனையும், கொவிட்-19 நோயிலிருந்து தப்பித்து, உயிர் பிழைத்து வாழ்தல் என்பதாகவே இருக்கின்றது.\nஆனால், இன்றைய காலகட்டத்தில், முஸ்லிம்கள் மேலுமொரு நெருக்கடிக்கு முகம் கொடுத்திருக்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், வலிந்து தகனம் செய்யப்படுகின்றமையே முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள அந்த நெருக்கடியாகும்.\nமுன்னதாக, சுகாதார அமைச்சு, கடந்த ஏப்ரலில் வெளியிட்ட திருத்திய சுற்றறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்ட அனைவரது உடல்களும் எரிக்கப்படுவதை, கட்டாய விதியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் காரணம் காட்டி, அரசாங்கமும் இக்கோரிக்கையைப் புறமொதுக்கி, அதில் சிறிதே அரசியல் செய்ய விளைந்தது.\nபிற்பாடு, சிங்கள கடும்போக்கு சக்திகள், முஸ்லிம் சமூகத்தின் நியாயமான இக்கோரிக்கையை, விஞ்ஞான ரீதியாக எதிர்கொள்ளாமல் இனவாதக் கண்கொண்டு பார்த்தனர். ஒரு சில முற்போக்கு சிங்கள சக்திகள், ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் ஆபத்தில்லை என்று கூறினாலும், அரசாங்கத்தில் ஒரு சிலரும் பேரினவாதச் சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள், அமைப்புகளும், அப்போது அச்செய்தி சிங்கள மக்களைச் சென்றடையாதவாறு குறுக்கால் நின்றனர்.\nமுறைமை சார்ந்த கடைசி முயற்சியாக, முஸ்லிம் சமூகம் இவ்விடயத்தை நீதிதேவதையிடம் கொண்டு சென்றது. அரசமைப்பில் உள்ள எமது உரிமையை மீறும் ஜனாஸா எரிப்பை நிறுத்தக் கோரி, அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஆனால், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தமையானது, சட்ட ரீதியானது என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும், நீதியின் ஆளுகை மீது, சிறுபான்மைச் சமூகங்கள் வைத்திருந்த நம்பிக்கை தகர்ந்து போவதற்கு, இது காரணமாகியது. நீதி தேவதையே, தமது கைகளைத் தட்டி விட்டதாகவே முஸ்லிம்கள் கருதுகின்றனர்.\nஎவ்வாறிருப்பினும், கொவிட்-19 நோயால் ஏற்பட்ட மரணங்கள் அதிகரித்துச் சென்றமையாலும் மரணிப்பவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் முஸ்லிம்களாகக் காணப்படுகின்றமையாலும், இப்படியே இப்பிரச்சினையை இழுபறியாக விட முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.\nஇதைக் கருத்தில் கொண்டு, முஸ்லிம் சமூகம் இரு வகையான நகர்வுகளைச் செய்துள்ளது. ஒன்று, ஜனாஸாக்களை எரிப்பதற்கு உடன்படுவதில்லை என்பதுடன், பிரேதப் பெட்டிக்கான கட்டணத்தையும் வழங்குவதில்லை என்ற நூதனப் போராட்டமாகும். அடுத்தது, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை இணங்கச் செய்யும் முயற்சிகளாகும்.\nகொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்த பிறகு, மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், தொற்று இருப்பதாகச் சொல்லப்பட்ட நபர்களின் உடல்களை, எரிப்பதற்கான ஆவணத்தில், அவர்களது குடும்பத்தினர் ஒப்பமிடாமல், இவ்வாறு தமது எதிர்ப்பை வெளியிட்டதால் அரசாங்கம் சற்றுத் தடுமாறித்தான் போனது.\nகொழும்பையும் அதன் சுற்றயல் பகுதிகளில் வாழும், எந்த அரசியல் பலமும் அற்ற சாதாரண மக்கள் மேற்கொண்ட இந்த வெகுசனப் போராட்ட முன்னெடுப்பால், தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் படி, குடும்பங்களின் சம்மதத்துடன் உடனடியாக உடல்களை அகற்றி, எரிக்க முடியவில்லை. இதனால் பிரேத அறைகளில் சடலங்கள் தேங்கிக் கிடந்தன.\nஉண்மையில், எந்தவித அரசியல் பின்னணியோ, மறைமுக நிகழ்ச்சி நிரல்களோ இல்லாத ஒரு மக்கள் பிரிவினர், தமது உறவினரின் உயிரற்ற உடலங்களை வைத்து, விடாப்பிடியாகச் செயற்படுகின்றார்கள் என்றால், ஜனாஸா எரிப்பு விவகாரம் அவர்களை எந்தளவுக்குக் காயப்படுத்தி இருக்கின்றது என்பதை அரசாங்கம் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.\nஆனால், அரசாங்கம் வழக்கம்போல இவ்விடயத்திலும் போராட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து, அதற்குத் தீர்வு காண எத்தனிக்காமல், அதிகார தோரணையில் செயற்பட்டமை துரதிர்ஷ்டவசமானது. இதற்கமைய, பிரேத அறைகளில் தேங்கிக் கிடந்த 19 ஜனாஸாக்கள் அரச செலவில் எரிக்கப்பட்டன.\nஇது கூடப் பரவாயில்லை. ஆனால், மேற்குறிப்பிட்ட உரிமை கோரப்படாத உடல்களுடன் சேர்த்து, பிறந்து 20 நாள்களேயான ஒரு பச்சிளம் சிசுவின் ஜனாஸாவையும் எரித்தமையை எவ்வகையிலும் முஸ்லிம்களால் மட்டுமன்றி, மனிதாபிமானமுள்ள, பிள்ளைகளில் அன்புள்ள, எந்தச் சிங்களவர், தமிழராலும் ஜீரணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nசளி, இருமல் அறிகுறிகளுடன் கொழும்பு, சீமாட்டி றிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 நாள் வயதுடைய பச்சிளம் குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொண்ட வைத்தியர்கள், அக்குழந்தையின் முஸ்லிம் பெற்றோருக்குத் தொற்று இல்லை என்றும், குழந்தைக்குத் தொற்று இருப்பதாகவும் ஆச்சரியமான தகவலொன்றைக் கூறியுள்ளனர்.\nஎனவே, அக்குழந்தையை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன், உடல் தகனத்துக்கான ஆவணத்தில் கையொப்பமிடுமாறு, தந்தையை வற்புறுத்தியுள்ளனர். ஆனால், இந்தச் சின்னஞ்சிறு மொட்டை எரிப்பதற்கு எந்தத் தந்தையாவது விரும்புவாரா எனவே, அந்தத் தந்தையும் அதற்கு மறுத்து விட்டார்.\nபிறந்து 20 நாள்கள் மட்டுமே, இந்த உலகில் வாழ்ந்த அந்தக் குழந்தையின் ஜனாஸாவையாவது முறையாக நல்லடக்கம் செய்வதற்க அனுமதி, தருமாறு மன்றாட்டமாகக் கோரியும் அதிகாரிகளோ, அரசாங்கமோ, தனிமைப்படுத்தல் சட்டமோ மனம் இரங்கவில்லை.\nகடைசியாக, பெற்றோரின் அனுமதியின்றியே வலுக்கட்டாயமாக அந்தச் சிறு ஜனாஸாவும் உரிமை கோரப்படாதிருந்த ஏனைய ஜனாஸாக்களுடன் ஒரேநாளில் எரியூட்டப்பட்டது.\nஇந்தச் செய்தி, இலங்கையில் மட்டுமன்றி, உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் மனதை மிகக் கடுமையாக, தீயால் சுட்டுப் பொசுக்கிப் புண்ணாக்கி இருக்கின்றது. முஸ்லிம்கள் மட்டுமன்றி, சிங்கள, தமிழ் மக்களும் இன்று இக்குழந்தைக்காக அனுதாபப்படுகின்றனர்.\nமுஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தொடர்ச்சியாக எரித்து வந்ததை விடவும், இக் குழந்தையின் ஜனாஸாவை எரித்தமை, பாரதூரமான உரிமை மீறலாகப் பார்க்கப்படுகின்றது. இலங்கையின் மனிதாபிமானம், இரக்கம் பற்றிய பல கேள்விகள் எழுந்துள்ளன.\nஇக்குழந்தையின் ஜனாஸா எரிக்கப்பட்டதை அடுத்து, இவ்விவகாரம் சர்வதேச ஊடகங்களின் அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது. இலங்கையில், பச்சிளம் சிசுவின் ஜனாஸாவையும் கொரோனா வைரஸின் பெயரால் எரிக்கும் மனிதாபிமானமற்ற சூழலே காணப்படுகின்றது என்ற தோற்றப்பாடு, ஏற்படுவதற்கு அரசாங்கமே மறைமுகக் காரணமாகி உள்ளதை குறிப்பிட்டாக வேண்டும்.\nஇதையடுத்து, இவ்விவகாரம் சூடுபிடித்து இருக்கின்றது. இதற்கெதிரான முன்னெடுப்புகளும் வேறு பரிணாமங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றன. ஜனாஸாக்களைப் பொறுப்பேற்பதில்லை என்ற போராட்டம் கொழும்பு முதல் அம்பாறை வரை இடம்பெறுவதுடன், வலுக்கட்டாய எரிப்புக்கு எதிரான ‘வெள்ளைத் துணி’ நூதனப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇப்பிரச்சினைக்கு அரசியல் பேச்சுவார்த்தைகளின் ஊடாகத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்திப்புகளை நடத்தியுள்ளனர். சிலருக்கு தெளிவுபடுத்தி உள்ளனர்; சிலரிடம் மன்றாடியும் இருக்கின்றனர்.\nஇந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிபுணர் குழுவின் அறிக்கையை விரைவாகக் கோரியுள்ளார். அத்துடன், ஆழமான நிலத்தடி நீரைக் கொண்ட உயரமான இடங்களை அடையாளம் காணுமாறும் அவர் கூறியுள்ளார்.\nஇருப்பினும், நிபுணர் குழுவில் விஞ்ஞான அடிப்படைகளை விட ‘வேறு எதுவோ ஒன்று’ மேலோங்கி நிற்பதாலும், அரசாங்கத்துக்குள் முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வோர், எதிர்ப்போர் என இரு தரப்பினர் இருப்பதாலும் எல்லா முயற்சிகளும் ‘சாண்ஏற முழம் சறுக்கும் நிலை’யிலேயே உள்ளன. ஆகவே, நிலத்தில் புதைப்பதற்கு இன்னும் உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கப்படவில்லை.\nஇந்தச் சூழ்நிலையிலேயே, வெள்ளைத் துணி கட்டும் முன்னெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 20 நாள்களேயான சிசுவின் உடல் தகனம் செய்யப்பட்ட பொரளை, கனத்தையை சுற்றியுள்ள இரும்பு வேலியில் வெள்ளைத் துணியொன்றைக் கட்டி, இந்த நூதன போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து இன, மத பேதமின்றி பெருமளவானோர் அங்கு வந்து அக்குழந்தைக்காகவும் முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆத்மார்த்தமான ஆதரவை வெளிப்படுத்தும் விதத்திலும் வெள்ளைத் துணிகளை முடிச்சுப் போட்டுக் கட்டி வருவதைக் காண முடிகின்றது.\nஇதேவேளை, வலுக்கட்டாய உடல் எரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்குவதை வலியுறுத்தியும் தமது வீடுகளின் வாயில்களில் வெள்ளைத் துணியைக் கட்டுமாறு முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கமைய நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டு வருகின்றன.\nஅரசாங்கமும் இனவாத சக்திகளும் தமிழர்களின் நியாயமான கோரிக்கையை மிக இலகுவாகத் தீர்ப்பதற்கான வாய்ப்புகளை ஆரம்பத்திலேயே தவறவிட்டன. அதுபோல முஸ்லிம்கள் விடயத்திலும் நடந்து, இன்னுமொரு வரலாற்றுத் தவறுக்க��� காரணமாகிவிடக் கூடாது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொவிட்-19-இலிருந்து மேலும் 448 பேர் குணமடைந்தனர்\nதடுப்புமருந்தேற்றிக் கொண்ட இராணுவத் தளபதி\nசமூகவலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு அரசாங்கத்தின் செய்தியாளர் மாநாடு\nஹல்பேயில் பஸ் புரண்டதில் 12 பேர் காயம்\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/18/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-03-07T00:04:38Z", "digest": "sha1:37JCFX4VD76LDCSDRN3G6XBHCEUKRWMA", "length": 11269, "nlines": 82, "source_domain": "www.tnainfo.com", "title": "போர்க் குற்றவாளிகளை இலங்கை அரசு ஒருபோதும் தண்டிக்காது! வடக்கு முதல்வர் | tnainfo.com", "raw_content": "\nHome News போர்க் குற்றவாளிகளை இலங்கை அரசு ஒருபோதும் தண்டிக்காது\nபோர்க் குற்றவாளிகளை இலங்கை அரசு ஒருபோதும் தண்டிக்காது\nபோர்க் குற்றவாளிகளை இலங்கை ஆட்சியாளர்கள் ஒருபோதும் தண்டிக்க மாட்டார்கள். மாறாக காப்பாற்றுவார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமாகாண தமிழ் மக்களுடைய பிரதிநிதியாக இலங்கை மீது எப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கருதுகிறீர்கள் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் கூறுகையில்,\nபோர்க்குற்றங்கள் செய்தவர்களை தண்டிப்பதாக இலங்கை அரசாங்கம் பாசாங்கு செய்தாலும் உண்மையில் அவர்களை தண்டிக்காது. மாறாக அவர்களை மன்னிக்கும்.\nஇதற்கு சிறந்த உதாரணம் காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என கேள்வி எழுப்பப்பட்ட போது காணாமல்போனவர்கள் இறந்திருக்கலாம் எனவும், இறந்து விட்டார்கள் எனவும் பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் இப்போது காணாமல்போனவர்களை கண்டறிவதற்காக அலுவலகம் ஒன்றை உருவாக்குகிறார்கள்.\nஆகவே ஒரு மக்கள் கூட்டத்திற்கு எதிராக குற்றமிழைத்தவர்களை தண்டிக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமையாகும். அதனை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் செய்யாது.\nஅவர்கள் குற்றவாளிகளுக்காக பரிந்து பேசுவார்கள். அதுபோல் உள்நாட்டு விசாரணை என்பதும் குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான விசாரணையாக இருக்குமே தவிர குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பதற்கான விசாரணையாக அமையாது.\nஎனவே நான் 2015ம் ஆண்டும், 2017ம் ஆண்டும் ஐ.நா மனித உரிமைகள்ஆணையாளருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும்படி. அதேபோல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் வந்த போதும் அதனையே கூறினேன்.\nமேலும் இலங்கை தொடர்பான பிரேரணையை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு கொண்டு வந்தது.\nஅவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவே பிரேரணையை கொண்டு வந்ததாக பாசாங்கு செய்தாலும், உண்மையில் அவர்கள் பூகோள அரசியல் நலன்களின் அடிப்படையிலேயே அந்த பிரேரணையை கொண்டு வந்தார்கள்.\nஅதாவது இலங்கைக்குள் சீனாவின் தலையீடு அதிகரித்தமை போன்ற பல்வேறு பூகோள நிலைமைகளை கருத்தில் கொண்டே பிரேரணை கொண்டு வந்தார்கள்.\nஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவே பிரேரணை கொண்டு வந்தோம் என பாசாங்கு செய்தாலும் அவர்களுக்கு பொறுப்புள்ளது.\nஆகவே இலங்கை தொடர்பாக சரியான தீர்மானம் எடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பிரேரணையை கொண்டு வந்த நாடுகள் தொடர்ந்தும் ஒத்தாசை புரிய வேண்டும்.\nஅதேபோல் மக்களும் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்துவதன் ஊடாக அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றார்.\nPrevious Postசத்தியலிங்கத்தின் தலையீட்டால் விகாரை அமைக்கும் பணி நிறுத்தம் Next Postஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-07T00:03:38Z", "digest": "sha1:SNPPJNCBNV64AXGUQN3YAY3CU6XU7HDO", "length": 10458, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "ரொக்கெட்டுகள் | Athavan News", "raw_content": "\nவவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nவடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nதி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்\nம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nயாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nதிருக்கேதீஸ்வரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nஆப்கானில் தொடர்ச்சியாக 10 ரொக்கெட் தாக்குதல்கள்: ஒருவர் உயிரிழப்பு- இருவர் காயம்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தொடர்ச்சியான ரொக்கெட் தாக்குதல்களால், ஒருவர் உயிரிழந்ததோடு, இருவர் காயமடைந்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இந்த தாக்குதல்களை, காபூல் பொலிஸார் உறுதிப்படுத்தினர். தலைநகரின் கிழக்குப் பகுதியில் பெர... More\nவிடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை- கூட்டமைப்பு\nசர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது\n1000 ரூபாய் விவகாரம் – இன்று வெளியாகின்றது வர்த்தமானி\nஇந்தியா ஐ.நா.வில் கொடுத்த அழுத்தமே அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு காரணம் – கிரியெல்ல\nவடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nவவுனியா கிராமங்களி��் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்\nஉருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்\nதமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி- ஸ்ரீதரன்\nஉலகின் மிகச் சுதந்திரமான நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு மூன்றாம் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/94853/cinema/Kollywood/Good-news-for-Ajith-fans.htm", "date_download": "2021-03-06T23:36:42Z", "digest": "sha1:UZONMLF253NOHDWPBTA5DBIAYGNRJXGB", "length": 12031, "nlines": 146, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் - Good news for Ajith fans", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅஜித் பட அறிவிப்பென்றாலே திருவிழாவாகக் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள் அவரது ரசிகர்கள். சமீபத்தில் அப்படித்தான் கண்ணில் பட்ட பிரபலங்களிடம் எல்லாம் வலிமை பட அப்டேட் கேட்டு ரசிகர்கள் நச்சரிக்க, ஒரு கட்டத்தில் அறிக்கை வாயிலாக அஜித்தே அவர்களைக் கண்டிக்கும் நிலைமை ஏற்பட்டது.\nஇந்நிலையில் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் நிலையில் அவரது பட ரிலீஸ் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அஜித்தின் திரையுலகப் பயணத்தில் பெரும் திருப்புமுனையைத் தந்த படங்களில் ஒன்றான பில்லா மீண்டும் ரிலீசாக இருக்கிறது. அடுத்த மா���ம் (மார்ச் 12-ந் தேதி) தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பில்லாவை ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்து உள்ளனராம்.\nகடந்த 2007ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இப்படம் மாபெரும் ஹிட் ஆனது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா, நமீதா ஆகியோர் நடித்திருந்தனர். ரஜினியின் பில்லா பட ரீமேக் தான் இந்தப்படம் என்றாலும், மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nவசந்தபாலன் படத்தில் சுரேஷ் ... குடும்பத்துடன் உப்பென்னா படம் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\npostbox0078 - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஇல்ல நண்பா சில பேர் பார்ப்பார்கள் ஒன்லைன்ல இருந்தாலும் இந்த படம் திரைஅரங்குல போயி பாக்குறது ஒரு தனி கெத்தா இருக்கும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமிஷன் மஞ்சு படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா\nஅருவி ஹிந்தி ரீமேக்கில் பாத்திமா சனா ஷேக்\nஹிந்தியில் உருவாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை படம்\nகங்கனா வீட்டை மதிப்பீடு செய்யும் பொறியாளர்களுக்கு மும்பை மாநகராட்சி ...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டது அமேசான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல்\n'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல்\nஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை\nஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசர்வதேச போட்டி : துப்பாக்கி பயிற்சியில் அஜித் தீவிரம்\nஐதராபாத்தில் நண்பர்களுடன் சைக்கிளிங் செய்த அஜீத்\nவிஷ்ணு விஷால் படத்தில் இணைந்த இந்திரஜித்\nவழி மாறி சென்ற அஜித்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://managua2017.org/ta/di-et-review", "date_download": "2021-03-06T23:39:39Z", "digest": "sha1:HZG2YDG5VETFKW4WBMX32743PFD3BBOD", "length": 36620, "nlines": 124, "source_domain": "managua2017.org", "title": "Di.et முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்முகப்பருஇளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்நச்சுநீக்கம்Chiropodyமூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்சாகசமன அழுத்தம் குறைப்புதுணைப்பதிப்பில்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாககரணை அகற்றுதல்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nஒரு குறைந்த உடல் கொழுப்பு சதவீதம், Di.et மிக சிறந்த தீர்வு உள்ளது. இது எண்ணற்ற மகிழ்ச்சியான வாங்குவோர் நிரூபிக்கப்பட்டுள்ளது: எடை குறைப்பு மிகவும் சிக்கலாக இருக்கலாம். Di.et மிகவும் எளிய மற்றும் நம்பகமானது. எடை இழப்புடன் எந்த அளவிற்கு, எந்த தயாரிப்புக்கு உதவுகிறது, கீழே உள்ள இடுகையைப் பார்க்கவும்.\nகுறைந்த எடை உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்\nநீ உன்னுடைய நேர்மையானவனாக இருக்கிறாய் - அந்த கேள்விக்கான பதில்: நிச்சயமாக, ஆமாம்\nநீங்கள் எடை இழக்க இது ஆரோக்கியமான என்று உங்களுக்கு தெரியும், உங்கள் அடுத்த படி சரியான அணுகுமுறை கொண்டு வர வேண்டும், மூலோபாயம் நீங்கள் திறம்பட பவுண்டுகள் இழக்க இது சரியான.\nஉன்னால் உணரக்கூடிய எந்தவொரு பொருளையும் வைத்துக் கொள்ள முடிந்தால் - அதைப் பற்றிக் கொள்ளாதே, அது என்னவென்றால், அது முக்கியமானது. மேலும்:\nநீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதால், உங்கள் சூழலில் சிறந்த தோற்றத்தை உங்களுக்குக் கொண்டு வருவீர்கள்.\nவழக்கமான எடை இழப்பு திட்டங்கள் வழிகாட்டுதல்கள் பின்பற்ற மிகவும் கடினமாக உள்ளது. இது உங்களுக்கு மிக விரைவாக ஆர்வத்தை இழக்கச் செய்யும், மேலும் உண்மையான இலக்கு (எடை இழந்து) உங்களுக்கு மிகவும் வேதனையாகிறது.\nDi.et விரைவில் இந்த தடைகளை குறைக்க முடியும் - முடிவுகள் சரியாக இருந்தால். சில செயலில் உள்ள பொருட்கள் விரைவாக எடையை இழக்க உதவுவதால் மட்டுமல்லாமல், அதற்குப் பின்னும் உள்ள பொருள் என்னவென்றால், அத்தகைய எடை இழப்பு வெறுமனே மிகவும் ஊக்கமளிக்கிறது.\nஉண்மையான தயாரிப்பு, விரைவா�� விநியோகம், சிறந்த விலை: இங்கே Di.et -ஐ வாங்கவும்\nஇவை அனைத்தும் Di.et சேர்ந்து இறுதியாக உங்கள் வெற்றியைக் கொண்டுவரும்.\nDi.et இந்த புதிய தொடக்கத்திற்கான நிச்சயம் தேவையான எரிபொருள் ஆகும்.\nDi.et பற்றிய அடிப்படை தகவல்கள்\nஎடை குறைக்கும் நோக்கத்திற்காக Di.et தெளிவாக இருந்தது. நேரம் அல்லது குறுகிய காலத்திற்குள் தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது - வெற்றி மற்றும் தாக்கம் உங்கள் தேவைகளையும், தனிப்பட்ட தாக்கத்தையும் சார்ந்துள்ளது.\nசோதனை அறிக்கையிலிருந்து பல்வேறு பதிவுகள், தயாரிப்பு மிகவும் பயனுள்ளதாக தோன்றுகிறது. எனவே, இந்த தயாரிப்பு பற்றிய அனைத்து தகவல்களையும் ஒன்றாக இணைக்க விரும்புகிறோம்.\nஉற்பத்தியை இந்த துறையில் சம்பந்தப்பட்ட பல ஆண்டுகளாக அறிந்திருக்கின்றது. உங்கள் இலக்கை இன்னும் சிறப்பாக அடைய இந்த நடைமுறை அனுபவத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இயற்கை இயல்பு காரணமாக Di.et நீங்கள் சகித்துக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. NaturalHealthSource மாறாக, இது மிகவும் பரிந்துரைக்கத்தக்கது.\nDi.et உடன் கம்பெனி ஒரு தீர்வை தயாரிக்கிறது, எடை குறைப்புக்காக மட்டுமே ஆராயப்பட்டது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை உயர்த்துவதற்காக Di.et உருவாக்கப்பட்டது. அது அசாதாரணமானது. போட்டியிடும் பொருட்கள் ஒரே நேரத்தில் பல சவால்களை சமாளிக்க பெரும்பாலும் முயற்சி செய்கின்றன. இது ஒரு பெரும் கஷ்டம் மற்றும் நிச்சயமாக அரிதாகவே வேலை செய்கிறது. இதனால், செயலில் உள்ள பொருட்கள் எ.கா. பி. வகை உணவுப் பொருளில் இருந்து இரக்கமின்றி கீழ்க்காணும் பொருட்களின் உற்பத்தியில். தயாரிப்புகளின் இந்த பிரிவின் பயனர்கள் எவ்வித விளைவுகளையும் கண்டறிய முடியாது என்பது ஆச்சரியமே இல்லை.\nDi.et உற்பத்தி நிறுவனத்தின் இணைய Di. et குறிக்கலாம், Di.et விரைவாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்கும்.\nஅதனாலேயே Di.et கொள்முதல் வாக்குறுதி அளிக்கிறது:\nநீங்கள் நிச்சயமற்ற மருத்துவ நடைமுறைகளை நம்பியிருக்க வேண்டியதில்லை\nவிதிவிலக்கு இல்லாமல், அனைத்து பொருட்களும் உடலமைக்காத கரிம மூலங்களிலிருந்து துணைபுரிகின்றன\nஎடை இழப்பு ஒரு வழிமுறையை பற்றி ஒரு மருந்து மற்றும் ஒரு வெட்கப்படும் உரையாடல் ஓட்டுவதை தவிர்க்க\nமருத்துவப் படிப்பு இல்லாமல், இணையத்தில் வெறுமனே மலிவான விலையில் தயாரிப்பு வழங்கப்படலாம் என்பதால் மருத்துவரிடம் மருந்து மருந்து தேவை இல்லை\nநீங்கள் எடை இழப்பு பற்றி பேசுகிறாயா இல்லை நீங்கள் மட்டும் இல்லாமல், நீங்கள் தனியாக இல்லாமல் இந்த தயாரிப்பு வாங்க முடியும்\nதனிப்பட்ட தயாரிப்புகளின் ஒத்துழைப்பு மிகவும் நன்றாக இருப்பதால், இந்த தயாரிப்பு மிகவும் திறம்பட விற்பனை செய்கிறது.\nஇது ஏற்கனவே இருக்கும் வழிமுறைகளை சாதகமாக பயன்படுத்தி, நமது உயிரினத்தின் மிகவும் சிக்கலான கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது.\nவளர்ச்சிக்கு ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு குறைந்த உடல் கொழுப்பு உள்ளடக்கத்தை அனைத்து தேவையான செயல்முறைகள் எப்படியும் கிடைக்கும் மற்றும் மட்டுமே தூண்டப்பட வேண்டும் என்று அர்த்தம்.\nதயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, பின்வரும் விளைவுகள் குறிப்பாக காட்டப்பட்டுள்ளன:\nநீ இனிமேல் உணவு சாப்பிடுவதில்லை, எனவே நீயே பிரச்சாரம் செய்யாமல், உன் திறமையை வீணாக்காதே அந்த சோதனையை\nஉணவுக்கு ஏங்கி எளிதாகவும் விரிவாகவும் அகற்றப்படுகிறது\nஉங்கள் அடிப்படை நுகர்வு மேம்பட்டது & எனவே நீங்கள் உங்கள் எடை குறைக்கலாம்\nகூடுதலாக, ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, உடல் எடையை இழக்கச் செய்வதால், மென்மையான வழியைப் பெறுகின்றன.\nமுக்கிய கவனம் எனவே உங்கள் எடை இழப்பு வெளிப்படையாக உள்ளது. Di.et எடை இழக்க எளிதாக்குவது முக்கியம்.\nபோலி தயாரிப்பு கிடைப்பதைத் தவிர்க்க உங்கள் Di.et -ஐ இங்கே வாங்கவும்.\nநுகர்வோர் தங்கள் பங்களிப்பை பல முறை தங்கள் விரைவான முடிவுகளையும் பல கிலோ கிலோகிராம் குறைப்பையும் தெளிவுபடுத்துகின்றனர்.\nஇந்த வழியில், தயாரிப்பு வெளிப்படையாக தெரியலாம் - ஆனால் அவசியம் இல்லை. தனிப்பட்ட ஒழுங்குமுறைகளின் தாக்கம் உங்களுக்குத் தெளிவாக இருக்க வேண்டும், இதன் விளைவாக முடிவுகள் மிக மென்மையானவை, மேலும் வன்முறை போன்றவையாக இருக்கலாம்.\nதயாரிப்பு விஷயத்தில், அது உள்ளடக்கிய அனைத்து பொருட்களிலும், அத்துடன் தாக்கத்தின் முக்கிய பகுதியுடன் தொடர்புடையது.\nசூத்திரம் முக்கியமாக அடிப்படையாக இருப்பதுடன், ஒரு சிறந்த அடிப்படையாக இருப்பதனால், எந்தவொரு விஷயத்திலும் குறிப்பிடத்தக்க விளைவை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது.\nஆனால் அந்த பொருள்களின் சரியான அளவு என்ன உகந்த Di.et இன் பிரதான பொருட்கள் இந்த மிகவும் தழுவிய அளவிலான அளவில் ஒரே சீராக உள்ளன.\nஇது எடை இழப்பு வரும் போது அபத்தமான தெரிகிறது, ஆனால் நீங்கள் இந்த மூலப்பொருள் மீது தற்போதைய தற்போதைய நிலை படித்து இருந்தால், நீங்கள் அதிசயமாக உறுதியளித்து விளைவுகள் காண்பீர்கள்.\nஎனவே விரைவில் சுருக்கமாக தெரிவிக்கலாம்:\nமேலும் விரிவாகப் Di.et, Di.et யின் கலவையை உடல் Di.et சிறப்பாக மாற்ற முடியும் என்பது விரைவில் தெரிகின்றது.\nஒருவேளை நீங்கள் நினைக்கலாம்: எந்த தேவையற்ற பக்க விளைவுகளும் ஏற்படுகின்றனவா\nஏற்கெனவே சொன்னது போல், Di.et என்பது இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக் கொள்ளப்பட்ட பொருட்களையே அடிப்படையாகக் கொண்டது. ஒரு Zdorov Cellulite Cream மதிப்பாய்வையும் பாருங்கள். இதன் விளைவாக, இது கவுண்டரில் கிடைக்கிறது.\nமொத்த கருத்துகள் தெளிவானவை: தயாரிப்பு போது எரிச்சலூட்டும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது.\nதயாரிப்பு குறிப்பாக தீவிரமானது ஏனெனில் பயனர்கள் கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றும் வரை மட்டுமே ஒரு உத்தரவாதம் உள்ளது.\nஎன் ஆலோசனையானது அசல் Di.et, இது பெரும்பாலும் கேள்விக்குரிய பொருள்களுடன் சாகசமான தயாரிப்பு Di.et வழிவகுக்கும். நீங்கள் எங்கள் இடுகையில் இணைக்கப்பட்ட இணைப்பைப் பின்பற்றினால், நீங்கள் நம்பியிருக்கும் தயாரிப்பாளரின் முகப்புக்கு வருவீர்கள்.\nDi.et சிறந்த தேர்வாக உள்ளதா\nDi.et வெறுமனே பொருத்தமானது அல்ல என்று பார்த்துக் Di.et மூலம் இதை எளிதில் Di.et.\nDi.et ஐ பயன்படுத்துவது எடை இழப்புடன் பெரிதும் உதவுகிறது. பல டஜன் வாடிக்கையாளர்கள் இதை நிரூபிக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு மாத்திரை எடுத்து ஒரே நேரத்தில் அனைத்து உங்கள் பிரச்சினைகளை மாற்ற முடியும் என்று நினைத்தால், நீங்கள் மீண்டும் உங்கள் அணுகுமுறை பார்க்க வேண்டும். நீங்கள் சுய ஒழுக்கம் மற்றும் உறுதிப்பாடு வேண்டும், ஏனெனில் உடல் சம்பந்தப்பட்ட புதுமைகள் வாரம் அல்லது மாதங்கள் எடுக்கும்.\nDi.et அடைவதற்கு Di.et இருப்பினும், நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும். எனவே, நீங்கள் குறைந்த உடல் கொழுப்பு சதவீதம் தேடும் என்றால், நீங்கள் இந்த தயாரிப்பு வாங்க வேண்டும் இல்லை, நீங்கள் அதை பயன்படுத்தி செல்ல வேண்டும். குறுகிய கால வெற்றிகள் உங்களுக்கு உறுதிப்படுத்தியிருக்கலாம். நீங்கள் உண்மையிலேயே 18 வயதாக இருந்தால், அதை நீங்கள் செய்யலாம்.\nDi.et இன் பல நன்மைகளைப் பற்றி மேலும் அறிய எளிய முயற்சி நிறுவனத்தின் விளக்கங்களைப் பார்க்க வேண்டும்.\nமுன்கூட்டியே எடுத்துக் கொள்வது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதன்படி, தினசரி வாழ்வில் Di.\nஇனி காத்திருக்க வேண்டாம், Di.et க்கான தற்போதைய சலுகையைத் தவறவிடாதீர்கள்.\net எளிதில் ஒருங்கிணைக்க முடியும் என்று வெளிப்படையாக கூற வேண்டும்.\nஇந்த தயாரிப்புகளின் பயன்பாடு மிகவும் வசதியாக செயல்படுவதால், திருப்திகரமான வாடிக்கையாளர் விமர்சனங்களை நீங்கள் படிக்கலாம்.\nபயன்பாடு, டோஸ் மற்றும் வலிமை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலான எல்லா தகவல்களும் நீங்கள் வரை தேதி வரை இருக்க வேண்டும் என்பது பேக்கேஜில் சேர்க்கப்பட்டுள்ளது மேலும் நிகரத்தில் தெரியும்.\nDi.et எந்த முடிவுகள் உண்மையானவை\nDi.et உடன் எடை குறைவது எளிது\nபல ஆதாரங்களின் காரணமாக, இது ஒரு அற்பமான வலியுறுத்தல் அல்ல.\nஒரு நபர் கடுமையான விளைவுகளை சந்திக்கும் வரை, அது சிறிது நேரம் ஆகலாம்.\nஎவ்வளவு குறுகிய காலத்தில் முடிவுகள் குறிப்பிடத்தக்கதாக மாறும் நீங்கள் உங்கள் சொந்த அந்த சிறந்த கண்டுபிடிக்க முடியும் நீங்கள் உங்கள் சொந்த அந்த சிறந்த கண்டுபிடிக்க முடியும் சில நிமிடங்களுக்கு பிறகு Di.et இன் திருப்திகரமான விளைவுகளை நீங்கள் உணரலாம்.\nசிலர் இப்போதே மாற்றத்தை கவனிக்கலாம். மறுபுறம், வெற்றிகளும் வெற்றிகொள்ளப்படுவதற்கு முன்னர் ஒரு கணம் முடியும்.\nபெரும்பாலும் கவனத்தை ஈர்க்கும் நேரடி சூழல் இது. உங்கள் சிறந்த கரிசனையை அடிப்படையாகக் கொண்டு, நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை உணர்கிறீர்கள்.\nDi. Clenbuterol மாறாக, எர்கோ இது குறிப்பிடத்தக்க வகையில் அதிகமானது.et பரிசோதித்தவர்கள் என்ன செய்கிறார்கள்\nDi.et யின் திருப்திகரமான மதிப்பீடுகள் நிறைய இருப்பதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இது தவிர, போதை ஒரு பிட் எதிர்மறையாக அவ்வப்போது மதிப்பீடு செய்யப்படுகிறது, ஆனால் மதிப்பீடுகளில் பெரும்பான்மையானது திருப்திகரமான கருத்துக்களை வெற்றிகொண்டுள்ளது.\nDi.et உடன் ஒரு சோதனை Di.et - ஒரு கௌரவமான கொள்முதல் விலையில் Di.et தயாரிப்பு வாங்குவதாக நீங்கள் கருதினால் - மிகுந்த Di.et இருக்கலாம்.\nஇருப்பினும், தயாரிப்பு பற்றி மற்றவர்களிடம் என்ன சொல்ல வேண��டும் என்று பார்க்கலாம்.\nஇந்த தனிநபர்களின் உண்மை கருத்துகள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் விளைவாக ஒப்புதல் மிகவும் சுவாரசியமானது மற்றும், நான் நினைக்கிறேன், பெரும்பாலான மக்களுக்கு பொருந்தும் - உங்கள் நபர் உட்பட.\nஉண்மைகளைத் தாங்கிக் கொள்ளாமல் நீங்கள் எதிர்பார்த்திருக்கலாம்:\nஇப்போது இந்த நிலைப்பாடு வீழ்ச்சியடையும் மற்றும் உங்கள் வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கும்.\nநீங்கள் சரியான நடவடிக்கை எடுப்பதற்கு உடலின் முழுநீளத்தை இழந்திருந்தால், எதிர்கால ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்க நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.\nDi. et குறிப்பிடத்தக்க வெற்றியைக் Di.et வாய்ப்பு எங்கள் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாக வகைப்படுத்தப்பட வேண்டும்.\nநண்பர்களின் வட்டாரத்திலும், செய்தி ஊடகத்திலும், ஒரு பருமனான மக்களிடமிருந்து கற்றுக் கொண்டது, சில நேரங்களில் முன்பு செய்ததை விட புதிய உடல் உணர்வைக் கொண்டு நல்லது என்று அறிக்கைகள் குறைக்க ஒரு முறை செய்தால், அவர்கள் சிறப்பாக சிறப்பாக செயல்படுவார்கள்.\nவெளிப்புற தோற்றத்தில் நீங்கள் மிகவும் பொருத்தமானது, பிரமாதமான பெண்களுக்கு மேல் முறையீடு செய்வது, மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் மகிழ்ச்சியானது. மறுபடியும் வெட்கப்படாமல், நன்கு கட்டமைக்கப்பட்ட மக்களை பொறாமையால் நிரப்ப வேண்டும் - இது, மற்றவற்றுடன், திடீரென்று சுய உத்தரவாதத்தை மேம்படுத்துகிறது.\nஇதே போன்ற துன்பம் கொண்ட கணக்கிலடங்கா மற்ற திருப்திகரமான பயனர்களின் பெரும் அறிக்கைகள் இந்த விளைவை நிரூபிக்கின்றன. நிச்சயமாக, அவர்கள் ஏற்கனவே தயாரிப்பு முயற்சி செய்த மற்ற பயனர்கள் ஒரு சில டஜன் கணக்கான போன்ற முழு உடல் தோற்றம், இறுதியாக அழகாக இருக்கும்.\nஎன் முடிவு: உடனடியாக தீர்வு முயற்சிக்கவும்.\nஎனவே நீ நீண்ட நேரம் காத்திருக்கக்கூடாது, இது Di.et பரிந்துரைக்கப்படும் அல்லது சந்தையில் இருந்து Di.et அபாயத்தை Di.et. இது அவ்வப்போது இயற்கை பொருட்கள் கொண்ட முகவர்கள் வழக்கில் நடக்கிறது.\nநீங்கள் சட்டபூர்வமாகவும், விலைமதிப்பற்ற விதமாகவும் பெறக்கூடிய வழக்கு விரைவாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இது Bust Size விட சிறந்தது. தற்போது அது பட்டியலிடப்பட்ட இணைய அங்காடியில் பங்கு உள்ளது. வழங்கல் மாற்று மூலங்களுடன் ஒப்பிடும்��ோது, அங்கு சரியான தயாரிப்பு கண்டுபிடிக்க உறுதியாக இருக்க முடியும்.\nசெயல்முறையை முழுமையாக நிறைவேற்றும் திறனை நீங்கள் சந்தேகிக்கிறீர்களானால், நீங்கள் முயற்சி எடுப்பீர்கள். இறுதியில், அது அடிப்படை காரணி: விடாமுயற்சி. எனினும், உங்கள் பிரச்சனைக்கு போதுமான ஊக்கத்தை அளிப்பதற்கான வாய்ப்புகள் நல்லது, இது தயாரிப்புடன் நிரந்தர மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.\nதயாரிப்பு உற்பத்தியாளர்களை ஆராய்ச்சி செய்யும் போது நீங்கள் பின்வருவதை அறிந்து கொள்ள வேண்டும்\nஉதாரணமாக, கவர்ச்சியான சிறப்பு சலுகைகளுக்கு சந்தேகத்திற்குரிய இணைய அங்காடிகளில் வாங்குவது தவறு.\nஇந்த வலைத்தளங்களில், மோசமான நிலையில் இருக்கும், மோசமான நிலையில் இருக்கும், பிரதிபலிப்புகளை வாங்குவது சாத்தியமாகும். கூடுதலாக, தள்ளுபடிகள் மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கப்படுகின்றன, இது இறுதியில் விவசாயிகளையே பிடிப்பதற்காக மாறிவிடும்.\nஒரு நம்பகமான மற்றும் திறமையான தீர்வை பெறுவதற்காக, ஒரு அதிகாரப்பூர்வ சப்ளையரின் வலைத்தளத்திலேயே நீ தீர்வு வாங்க வேண்டும்.\nஅசல் தயாரிப்பு, நம்பகமான வாடிக்கையாளர் சேவை கருத்து மற்றும் நியாயமான ஷிப்பிங் நிலைமைகள் ஆகியவற்றிற்கு மிகக் குறைந்த விலையானது, உங்கள் சிறந்த ஆர்டரை வழங்குவதால், இந்த சப்ளையர் உங்கள் ஆர்டருக்கான சிறந்த விருப்பமாக நிரூபிக்கிறது.\nநீங்கள் எப்படி சிறந்த விலைக்கு வருகிறீர்கள்\nஇப்போது சிறந்த ஆபத்தான தேடல் முறைகளை சேமிக்கவும், இது ஒரு பிரதியுடன் முடிவடையும். இந்தப் பக்கத்தில் உள்ள எங்கள் இணைப்புகளில் ஒன்றை சொடுக்கவும். விநியோகங்கள், நிபந்தனைகள் மற்றும் கொள்முதல் விலை எப்பொழுதும் சிறந்தது என்று சுழற்சிக்கான இணைப்புகளை நாங்கள் சரிபார்க்கிறோம்.\nஇது Garcinia போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த கட்டுரையை மிகவும் வேறுபடுத்துகிறது.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nDi.et க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/05/blog-post_9004.html", "date_download": "2021-03-07T00:54:32Z", "digest": "sha1:HIOCLGEKDYFM5H4AZ35QLATVHFKRWVRB", "length": 35135, "nlines": 82, "source_domain": "www.lalpetexpress.com", "title": "முயற்சி செய்யுங்கள் தொழில் முனை���ர்களாகளாம். - Lalpet Express", "raw_content": "\nமுயற்சி செய்யுங்கள் தொழில் முனைவர்களாகளாம்.\nமே 11, 2010 நிர்வாகி\nமுயற்சி செய்யுங்கள் தொழில் முனைவர்களாகளாம்.\n(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)\nநான் சில மாதங்களுக்கு முன்பு, ‘நாளை நமதா’ என்ற தலைப்பில் சமுதாய மக்களை வெறும் வியாபாரிகளாக அல்லாமல் தொழில் முனைவர்களாகுங்கள் என்று எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையினைப் படித்து விட்டு கனடா நாட்டு தலைநகர் டொரண்டோவில் வாழும் சகோதரர் ஹ_சைன் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மலேசியா, சிங்கப்பூர், துபை, கனடா போன்ற நாடுகளில் பெரும்பாலான வாழ்க்கையினை அடுத்தவர்களுக்கு வேலை பார்த்து தொழிலாளியாக இருந்து விட்டேன், தனக்கு வயது 45 ஆகிறது, இனிமேல் இருக்கிற சேமிப்பினை வைத்து ஏதாவது ஒரு தொழில் தமிழத்தில் உள்ள அவருடைய சொந்த ஊரிலோ அல்லது பக்கத்திலுள்ள பெரிய நகரிலோ ஆரம்பிக்கலாம் என்று நினைப்பதாகவும் ஒரு ஆலோசனை சொல்லுங்கள் என்றார். அவருக்கு சில ஆலோசனை வழங்கினேன். அவருடைய உணர்வினைப் பாராட்ட வேண்டும். காலம் முழுவதும் கசக்கி பிழியப்பட்டு, கைகட்டி நிற்கும் வேலைக்காரனாக இருப்பதினை விட்டு விட்டு கம்பீரமாக தொழில் முனைவராக ஆகவேண்டும் என்ற முயற்சிக்காக. இது போன்று எண்ணற்ற சகோதரர்கள், சகோதரிகள் வாழ வழி தெரியாது திக்குத்தெரியாத காட்டில் வாழ்வதினைப் போன்றுள்ளனர். அவர்களை நீங்களும் தொழில் முனைவர்களாக்கலாம் என்பதினை வழியுறுத்தவே இந்த கட்டுரையினை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து அதன் பின்ப பணத்தினைத் தேடுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது தொழில் ஆரம்பித்தால் வெற்றி பெறலாம். அந்தத்தேவைக்கேற்ப தொழில் கண்டுபிடிப்பு பற்றி சிறிய உண்மை சம்பவத்தினைச் சொல்லி உங்களுக்கு விளக்கலாம் என ஆசைப்படுகிறேன். சென்னையில் சிறந்த பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கும் விஷ்னு என்ற சிறுவன் விடுமுறைக்கு தன் பாட்டி ஊரான காரைக்குடிக்குச் சென்றான். ஆனால் எந்த விடுமுறையினை இனினையாகக் கழிக்கலாமென்று வந்தானோ அந்த குதுகூலம் காரைக்குடி வந்ததும் மறைந்தது. ஏன் அங்கு சென்னையிலில்லாத அடிக்கடி மின் வெட்டு இருந்தது. அங்குள்ள அனைவரும் அவதிப்படுவதினை அறிந்தான். உடனே அவன் வாலாதிருக்கவில்லை. தான் தங்கியிருந்த அறைக்கு சுய கண்டுபிடிப்பில் மின் உற்பத்தி செய்து மின் விளக்கும் விசிறியும் ஓடும்படி செய்தான். எப்படி அங்கு சென்னையிலில்லாத அடிக்கடி மின் வெட்டு இருந்தது. அங்குள்ள அனைவரும் அவதிப்படுவதினை அறிந்தான். உடனே அவன் வாலாதிருக்கவில்லை. தான் தங்கியிருந்த அறைக்கு சுய கண்டுபிடிப்பில் மின் உற்பத்தி செய்து மின் விளக்கும் விசிறியும் ஓடும்படி செய்தான். எப்படி தன் பாட்டி வீட்டிலிருந்த பசுமாட்டிலிருந்து 2கிராம் சாணத்தினை எடுத்து 2 மில்லி தண்ணீர் ஊற்றி கலக்கி அதில் 5செ.மீட்டர் நீளம் 4செ.மீட்டர் அகலம் உள்ள எலக்ட்ரிக் வயரை விட்டு ஒரு லைட் எரியும் அளவிற்கு மின் உற்பத்தி செய்தான். அதற்கான செலவு வெறும் ரூபாய் 125 தான். பின்பு கலவையினைக் கூட்டி மின் விசிறி ஓடச் செய்தான். அவனுடைய கண்டு பிடிப்பிற்காக ‘ஐ. ஸ்வீப’; என்ற எரிசக்தி, பொறியியல் ஒலிம்பிக்கில் அவன் அமெரிக்கா டெக்ஸாசில் நடந்த பொருட்காட்சியில் கவுரவிக்கப்பட்டான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று இதிலிருந்து விளங்குகிறதா\nமேற்கூறிய உண்மைச் சம்பவத்தினை நான் உங்களுக்குச் சொல்லக் காரணம் நமதூர்களிலும் மின்வெட்டு இருக்கத்தான் செய்கிறது. அதற்காக அரசினையும் அதன் அதிகாரிகளையும் சாடிக்கொண்டு வாழா வெட்டியாக உட்கார்ந்து விசிறியால் அல்லது காலண்டர் அட்டையால் வீசிக்கொண்டு இருப்போம். ஆனால் அந்தச் சிறுவன் அந்தத் தேவைக்கு என்ன வழி என்று ஒரு மாற்று சக்தியினைக் கண்டுபிடித்துள்ளான். அவன் கண்டு பிடிப்பு இரண்டு கோடி மாடுகள் உள்ள இந்தியாவில் வருங்காலத்தில் மின் உற்பத்தி மாற்றுத்தொழில் ஏற்படுத்துவதிற்கும் வழியாகுமல்லவா ஆகவே நமது சிறிய சேமிப்பினை வைத்து தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக்கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு தொழில் முனைவோருக்கு மானியம் வழங்குகிறது.\nமின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி\nதோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு\nஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்\n15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.\n36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மி��் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது.\nசிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு((வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.\nஉற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்ச 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.\nஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971 ஆம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் அரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.\nதொழில் தொடங்க அரசு வங்கிகள் தாராளமாக கடனுதவி செய்கின்றன. அதனைப் பொறுவது எப்படி வெறும் கையினை வைத்து முழம் போட முடியுமா என சிலர் கேட்பதுண்டு.\nதொழில் தொடங்கி கோடீஸ்வரர்களான சென்னையிலிருக்கும் வி.ஜி.பி, எம்.ஜி.எம், சரவண பவன் உரினையாளர்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து வெறுங்கையுடன் வந்து ஹோட்டலில் வேலை பார்த்து இன்று பெரிய பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாகவில்லையா ஏன் அவர்களைப் போல உங்களால் வெறும் கையினை வைத்துக் கர்ணம் போட்டு சாதிக்க முடியாதா ஏன் அவர்களைப் போல உங்களால் வெறும் கையினை வைத்துக் கர்ணம் போட்டு சாதிக்க முடியாதா முடியும். உங்கள் கையில் உள்ள சேமிப்பினை வைத்து தொழில் தொடங்க வங்கிகளின் மானேஜரை அனுகி உங்கள் தொழில் தொடங்கும் திட்டம் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் மனுவில் நீங்கள் செய்யப்போகம் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக்கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம்(சூரிட்டி) போன்ற விபரங்களை மனுவுடன் இணைக்க வேணடும். அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பின்பு வங்���ிக்கடன் மூன்று வருடத்திலிருந்து பத்து வருடத்திற்குள் செலுத்தினால் 13 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வட்டியுடன் அசல் தொகையும் வசூலிக்கப்படும். கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யம் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம். சிலர் கடன் வாங்கினால் வட்டி கட்டவேண்டும் அது இஸ்லாத்திற்கு எதிரானது என்று சொல்லலாம். அரசு வங்கிகளால் வழங்கப்படும் பணம் மக்களாகிய உங்களுடையது. அந்தப்பணத்தினை பணமதிப்பீடுக்கிணங்க கடனை கூடுதலாக செலுத்துகிறீர்கள். (உதாரணத்திற்கு சென்னை மண்ணடியில் ஒரு கிரவுண்ட் நிலத்தினை இந்த ஆண்டு ஒருவர் ரூபாய் 80 லட்சத்திற்கு வாங்குகிறார் அந்த இடம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதைய மதிப்பீடுக்கிணங்க ரூபாய் ஒருகோடியே இருபது லட்சத்திற்கு விற்பதில்லையா முடியும். உங்கள் கையில் உள்ள சேமிப்பினை வைத்து தொழில் தொடங்க வங்கிகளின் மானேஜரை அனுகி உங்கள் தொழில் தொடங்கும் திட்டம் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் மனுவில் நீங்கள் செய்யப்போகம் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக்கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம்(சூரிட்டி) போன்ற விபரங்களை மனுவுடன் இணைக்க வேணடும். அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பின்பு வங்கிக்கடன் மூன்று வருடத்திலிருந்து பத்து வருடத்திற்குள் செலுத்தினால் 13 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வட்டியுடன் அசல் தொகையும் வசூலிக்கப்படும். கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யம் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம். சிலர் கடன் வாங்கினால் வட்டி கட்டவேண்டும் அது இஸ்லாத்திற்கு எதிரானது என்று சொல்லலாம். அரசு வங்கிகளால் வழங்கப்படும் பணம் மக்களாகிய உங்களுடையது. அந்தப்பணத்தினை பணமதிப���பீடுக்கிணங்க கடனை கூடுதலாக செலுத்துகிறீர்கள். (உதாரணத்திற்கு சென்னை மண்ணடியில் ஒரு கிரவுண்ட் நிலத்தினை இந்த ஆண்டு ஒருவர் ரூபாய் 80 லட்சத்திற்கு வாங்குகிறார் அந்த இடம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதைய மதிப்பீடுக்கிணங்க ரூபாய் ஒருகோடியே இருபது லட்சத்திற்கு விற்பதில்லையா அது லாப நோக்கத்திற்காக விற்பதுதானே அது லாப நோக்கத்திற்காக விற்பதுதானே ஆகவே நீங்கள் குற்ற உணர்வுடன் அரசு வங்கிளிடமோ அரசு நிறுவனங்களிடமோ கடனைப் பெறுவதினை நோக்க வேண்டாம். அது உங்கள் பணம் என்று உரினையுடன் நினைக்க வேண்டும்.\nஇரண்டு வாரத்திற்கு முன்பு வெள்ளியன்று சென்னை மண்ணடி செம்புதாஸ் தெருவிலுள்ள பள்ளிவாசலுக்கு தொழுக சென்றிருந்தேன். தொழுகை முடிந்து வரும்போது 35 வயது மிக்க திடகார்த்தமான ஒரு பெண் ‘நாலணா எட்டணா’ கொடுங்கள் என்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார் அவருடன் நடுத்தர பெண்களும் இருந்தார்கள். ஏன் இந்த நிலை என்று சமுதாய அமைப்பு சகோதரர்கள் சிந்திக்க வேண்டாமா ‘டாஃபே’ என்ற டிராக்டர் நிறுவனம் நடத்தும் சிவசைலம் மகள் மல்லிகா சீனிவாசன் ஆயிரம் கோடி தொழில் அதிபதி என்று இருக்கும் போது நாம் ஏழை எளிய முஸ்லிம் பெண்களுக்கு அரசு ஏற்படுத்தியிருக்கும் சுய வேலை திட்டத்திலாவது அவர்களுக்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்யலாமே என்ற ஆதங்கம் எனக்கு இருக்கத்தானே செய்யும் ‘டாஃபே’ என்ற டிராக்டர் நிறுவனம் நடத்தும் சிவசைலம் மகள் மல்லிகா சீனிவாசன் ஆயிரம் கோடி தொழில் அதிபதி என்று இருக்கும் போது நாம் ஏழை எளிய முஸ்லிம் பெண்களுக்கு அரசு ஏற்படுத்தியிருக்கும் சுய வேலை திட்டத்திலாவது அவர்களுக்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்யலாமே என்ற ஆதங்கம் எனக்கு இருக்கத்தானே செய்யும் இந்திய தாராள பொருளாதார கொள்கைக்கு பின்பு இந்திய பொருளாதார வளர்ச்சி எப்படியுள்ளது என்று அறிய பொருளாதார நிபுணர் டெண்டுல்கர்(கிரிக்;கட் வீரர் அல்ல) தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி கொடுத்த அறிக்கை பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அது என்ன இந்திய தாராள பொருளாதார கொள்கைக்கு பின்பு இந்திய பொருளாதார வளர்ச்சி எப்படியுள்ளது என்று அறிய பொருளாதார நிபுணர் டெண்டுல்கர்(கிரிக்;கட் வீரர் அல்ல) தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி க���டுத்த அறிக்கை பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அது என்ன வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்கள் தொகை 25 சதவீதத்திலிருந்து 2009ல் 37.2 சதவீதமாக அதிகரித்து விட்டது என்பது தான் அது. ஆகவே வறுமைக் கோட்டின் கீழ் துவண்டு கொண்டுள்ள பெண்களுக்கு சுய வேலை திட்டத்தில் தொழில் துவங்க வழி வகை செய்யலமே வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்கள் தொகை 25 சதவீதத்திலிருந்து 2009ல் 37.2 சதவீதமாக அதிகரித்து விட்டது என்பது தான் அது. ஆகவே வறுமைக் கோட்டின் கீழ் துவண்டு கொண்டுள்ள பெண்களுக்கு சுய வேலை திட்டத்தில் தொழில் துவங்க வழி வகை செய்யலமே\nசுயவேலை தொழில் எப்படி தொடங்குவது\nஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்டதே சுயவேலைக் குழு. வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடிப்படையில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 21 வயது முதல் 60வயது வரை பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம். அப்படி தொடங்கப்பட்ட குழு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில்(என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வியறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனராகவும், மற்றும் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட செயற்குழுவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சங்க சேமிப்பில் உறுப்பினர்களுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். சிறப்பாக செயல்படும் குழுக்கழுக்கு வங்கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கடன் பெறலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூபாய் 1,75,00 மானியமாகப் பெறலாம். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணிக்கு முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல்லும் சமுதாய இயக்கங்கள் ஏழைப் பெண்கள் கவுரவமாக வாழ மேற்கூறிய சுயவேலை தொழில் மையங்களை அவர்களுக்கு ஏற்படுத்தலாமே\nமுன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்கள��க்குத் தேவையான அனுமதி கிடைக்கும்:\nசெயல் துறைத் தலைவர்(வழிகாட்டுதல் குழு),\nதமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு,\n19ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்,\nதொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியான இயக்கத்தில் தொடங்கினால் வெற்றி பெற முடியும். நமது வாடிக்கையாளர்களை நம்முடைய அனுகுமுறை வைத்தே தக்க வைக்க முடியும் என்பதிற்கு ஒரு உதாரணத்தினைச் சொல்லலாம் என நினைக்கிறேன். சென்னை ராதாக்கிருஷ்ண சாலையிலுள்ள ‘நீல்கிரிஸ் டிப்பார்ட்மெண்ட்’; ஸ்டோரில் நாங்கள் மாதாந்தர மளிகை சாமான்கள் 1991 ஆம் ஆண்டு முதல் வாங்குவது; வழக்கம். முதலில் ஒரு வயதானவர் அவரின் மூத்த மகன் கவனித்து வந்தார்கள். வாடிக்கையாளர்கள் மீது கவனம் வைத்து தொழில் செய்து வந்தார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்பெரியவரின் இளைய மகன் மேற்பார்வையிட்டார். அவர் எம்.பி.ஏ படித்தவர் என்று கேள்விப் பட்டேன். வழக்கம் போல் வாங்கும் மளிகை சாமான்களுடன் வெண்டைக்காய் வற்றல் பாக்கட்டில் அடைத்ததினை வாங்கினேன். வீட்டில் வந்து தேவைக்கு பிரித்தபோது அது பூசனம் அடைந்திருந்தது. உடனே அதனை எடுத்துச் சென்று அந்த இளைஞரிடம் காட்டினேன், அவர் மாற்று வெண்டைக்காய் வற்றல் தரமறுத்து விவாதம் செய்தார். நானும் அதனை பெரிது படுத்தவில்லை. ஆனால் அந்த இளைஞர் வந்து மூன்று மாதத்திற்குள் வுhடிக்கையாளர்கள் கூட்டிம் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிறுவனத்தினை அவர் அணுகு முறை மூலம் கொடுத்துவிட்டார். அதன் பின்பு வேறு நிர்வாகத்தினர் இப்போது நடத்துகின்றனர்.\nஉங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். மற்றவர்களை கவரும் அனுகுமுறைக்கு தொழில் அதிபரும் வாழும் சீதக்காதியுமான பி.எஸ். அப்துர் ரஹ்மானுடைய உதாரணத்தினைக் கூறலாம்.\n2007 ஆம் ஆண்டு பி.எஸ்.ஏ பற்றி சிலம்பொலி சு. செல்லப்பன் எழுதிய சரிதை வண்டலூர் இன்ஜினீரியங் கல்லூரியில் நடந்தது. அதில் பி.எஸ்.ஏ உறவினர் சுயம் ஆலிம்சா அவர்கள் பி.எஸ்.ஏ வாடிக்கையாளர்களை கவரும் குணத்தினைச் சொன்னார். பி.எஸ்.ஏயும் சுயம் ஆலிம்சாவும் உறவினர்கள். இருவரும் வியட்நாம் தலைநகர் செய்கோன் நகரில் ஒருவரிடம் வைரம் இருப்பதாக 1960ஆம் ஆண்டுக்கு முன்பு சென்றார்கள். அவர்களுக்கு வியட்நாம் நாட்டு மொழி தெரியாது. அந்த வியாபாரியினை இருவரும் சந்தித்து வைரங்களின் விலையினைக் கேட்டார்களாம். வியட்நாம்காரர் விலை ரூபாய் ஏழு லட்சம் என்றாராம். ஆனால் இவர்கள் கொண்டு சென்றது வெறும் ரூபாய் மூன்று லட்சமாம். பேரம் நடந்தது. வியட்நாம் காரர் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு குறைந்து முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் பி.எஸ்.ஏ அவரை விட வில்லையாம் அந்த வைரங்களின் தரத்தினை எடுத்துச் சொல்லி அந்த விலைதான் பெரும் என்றாராம். வியட்நாம்காரருக்கு ஒரு நாள் டைம் கொடுத்துவிட்டு தாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்து விட்டார்களாம். சுயம் ஆலிம்சா நாம் தங்கி பிரஜோனம் இல்லை ஊருக்குப் போய் விடலாம் என்றாராம். ஆனால் பி.எஸ்.ஏ, ‘பார் அந்த வியட்நாமி நாளைக்கு நம்மை வரச்சொல்லுவார்’ என்றாராம். அதன்படியே அடுத்த நாள் வியட்நாமி வியாபாரி அவர்களை வரச்சொல்லி பி.எஸ்.ஏ வாதத்தினை பாராட்டி வைரத்தினை பி.எஸ்.ஏ கேட்ட ரூபாய் மூன்று லட்சத்திற்கே கொடுத்தானாம். ஆகவே தொழிலில் சுமுகமான அணுகு முறையே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது பி.எஸ்.ஏயின் அணுகுமுறை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமே\nஆகவே சிறிய முதலீட்டினை வைத்து சிறப்பாக சமுதாய மக்களை தொழில் அதிபராக்க அனைத்து அமைப்புகளும் முன் வரவேண்டும் என வேண்டுகிறேன்.\n6-3-2021 முதல் 11-3-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nநகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் மக்தப் ஆசியர்கள் ஆலோசனை கூட்டம்\nலால்பேட்டை தெற்கு தெரு அல்ஹாஜ் M. A. முஹம்மது அன்சாரி மறைவு\nலால்பேட்டை நஜீர்அஹமது சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனு\nசிங்காரவீதி தொண்டு அறக்கட்டளை சார்பாக பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து மனு\nலால்பேட்டையில் PCR பரிசோதனை செய்ய \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamil.in/2020/08/blog-post_457.html", "date_download": "2021-03-06T23:09:36Z", "digest": "sha1:NFUN5TYMP2EUYQRBPWDDDOKCEDTWXAVW", "length": 4662, "nlines": 27, "source_domain": "www.livetamil.in", "title": "விறுவிறுப்பாக நடந்து வரும் ‘ராஜ பீமா’ திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் - Live Tamil", "raw_content": "\nHome Cinema Raja Bhima Movie Updates விறுவிறுப்பாக நடந்து வரும் ‘ராஜ பீமா’ திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள்\nவிறுவிறுப்பாக நடந்து வரும் ‘ராஜ பீமா’ த��ரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள்\nமாடலிங்கில் பிரபலமாக இருந்த ஆரவ்வை தமிழகம் முழுக்க கொண்டு சேர்த்தது விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி. இதன் மூலம் இருக்கு சில பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து வந்தது அதில் சில கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஆரவ் நடிப்பில் தனது திறனை வெளிப்படுத்துவாரா என காண ஆவலோடு உள்ளனர் அவரின் ரசிகர்கள்.\nஇந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி நன்னாளில் மக்கள் அனைவருக்கும் ‘ராஜ பீமா’ படக்குழு வாழ்த்து தெரிவித்து கொள்வதோடு படத்தின் தற்போதைய நிலை பற்றிய தகவல்களையும் பகிர்ந்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி திருநாள் விழா எங்கள் படத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. விநாயகராக நாம் வணங்கும் யானை முகத்தான் எங்கள் படத்தில் மிகமுக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளார். உலகமே முடக்கத்தில் இருக்கும் இந்த கொடிய நேரத்தில் அனைவரும் பாதுகாப்புடனும் நேர்மறை எண்ணங்களுடனும் இருக்கக் கேட்டுக்கொள்கிறோம். விரைவில் நம் வாழ்வு பழையபடியே திரும்பும் என நம்புகிறோம். தற்போது எங்கள் படத்தின் 95 சதவீத போஸ்ட் புரடக்‌ஷன் முடித்துவிட்டோம். மிச்சமிருக்கும் பணிகளையும் மிக விரைவில் முடித்துவிடுவோம். தியேட்டர்கள் மீண்டும் இயங்க ஆரம்பித்தவுடன் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார் படத்தின் இயக்குனர் நரேஷ் சம்பத்.\n‘ராஜ பீமா’ படத்தில் ஆரவ் ஜோடியாக அஷிமா நர்வால் நடித்துள்ளார். மேலும் நாசர், K.S.ரவிக்குமார், யாஷிகா ஆனந்த், யோகி பாபு, ஷயாஜி ஷிண்டே, பாகுபலி பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamil.in/2020/10/blog-post_38.html", "date_download": "2021-03-06T23:48:27Z", "digest": "sha1:4L3QU4ISZAZIPCNBAJCEBCTPXJZRSVIR", "length": 5142, "nlines": 27, "source_domain": "www.livetamil.in", "title": "புதிய வேளாண் சட்டங்களை குப்பையில் வீசுவோம்-ராகுல் காந்தி - Live Tamil", "raw_content": "\nHome congress India rahul gandhi uttar pradhesh புதிய வேளாண் சட்டங்களை குப்பையில் வீசுவோம்-ராகுல் காந்தி\nபுதிய வேளாண் சட்டங்களை குப்பையில் வீசுவோம்-ராகுல் காந்தி\nபுதிய வேளாண் சட்டங்களை குப்பையில் வீசும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயி��ளுடன் ராகுல் காந்தி அம்மாநில முதல்வர் அம்ரித் சிங் உள்ளிட்டோர் டிராக்டரில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராகுல் காந்தி புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருந்தால் ஏன் போராட்டங்கள் நடத்துகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.\nகொரோனா சூழ்நிலையில் வேளாண் மசோதாக்களை சட்டமாக்க வேண்டிய அவசியம் என்ன எனவும் , மசோதாக்கள் மீது முழுமையாக விவாதம் நடத்தாதது ஏன் எனவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் மூன்று சட்டங்களும் நீக்கப்படும் என தெரிவித்தார்.புதிய வேளாண் சட்டங்களை குப்பையில் வீசும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇதில் விவசாயிகளுடன் ராகுல் காந்தி அம்மாநில முதல்வர் அம்ரித் சிங் உள்ளிட்டோர் டிராக்டரில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராகுல் காந்தி புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருந்தால் ஏன் போராட்டங்கள் நடத்துகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.கொரோனா சூழ்நிலையில் வேளாண் மசோதாக்களை சட்டமாக்க வேண்டிய அவசியம் என்ன எனவும் , மசோதாக்கள் மீது முழுமையாக விவாதம் நடத்தாதது ஏன் எனவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் மூன்று சட்டங்களும் நீக்கப்படும் என தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/valkai/ennankal/mintum-unnakkaka", "date_download": "2021-03-06T23:28:00Z", "digest": "sha1:TOI5CO7IXAMIJJO2HUUMOIZASHMM72XB", "length": 5599, "nlines": 83, "source_domain": "www.merkol.in", "title": "மீண்டும் உன்னக்காக - Merkol", "raw_content": "\nபோகும் போதே முழுமையாக என்னை அனுபவித்து விட்டு போ மீண்டும் உன்னக்காக வர மாட்டேன்.\nPrevious Previous post: தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன்\nNext Next post: முடியும் வரை முயற்சி செய்\nTamil images | விழிப்புணர்வூட்டும் எண்ணங்கள் கவிதை – வெற்றிக்கும்\nவெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்...\nTamil kavithai | நல்ல எண்ணங்கள் கவிதை – நாம் இன்று\nநாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ ...\nஇனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 2021\nசர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் 2021\nWhatsapp dp in tamil | மகிழ்ச���சியான காலை வணக்கம் – இன்று எல்லாமே\nWhatsapp status tamil | இனிய விடியல் வணக்கம் – உன்னால்\nLove kavithai tamil | இதயம் வருடும் காதல் கவிதை – இதயமாவது\nLove kavithai | ஆழமான காதல் கவிதை – இந்த உலகத்தில்\nLove kavithai tamil | இதயம் தொட்ட காதல் கவிதை – உன்னை\nLove quotes in tamil | அற்புதமான காதல் கவிதை – பிடித்தவர்கள்\nLove status tamil | அழகான காதல் கவிதை – என் வாழ்வில்\nLove quotes in tamil | சிறந்த ஆண் கவிதை – ஒரு பெண்\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/vj-chithra", "date_download": "2021-03-07T00:25:48Z", "digest": "sha1:BW2A7B2CUWWYZM5KB252S5CGCIHLRR5J", "length": 17330, "nlines": 136, "source_domain": "zeenews.india.com", "title": "VJ Chithra News in Tamil, Latest VJ Chithra news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\n சதமடிக்கும் வாய்ப்பை இழந்த வாஷிங்டன் சுந்தர்\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு\nதேர்தல் களத்தில் திமுக: Prashant Kishor வகுத்த வியூகம் வெற்றி பெறுமா\nஹிட்மேன் ரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனை\nInd vs Eng: இந்தியா அதிரடி வெற்றி, இங்கிலாந்து அணியை பேக் செய்தது அஸ்வின்-அக்சர் ஜோடி\nDMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nதமிழர்களும் அவர்களது வாக்குகளும் விற்பனைக்கு அல்ல: கமல்ஹாசன்\nMuthoot Finance குழுமத் தலைவர் ஜார்ஜ் முத்தூட் காலமானார்: தலைசிறந்த தலைவருக்காக வருந்தும் குழுமம்\nCBSE 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம்: புதிய Date Sheet வெளியிடப்பட்டது\n#VjChithraவின் \"Calls\" வெள்ளித்திரையில் வெளியானது, சென்னையில் பெண்களுக்கு Free Ticket\nசின்னத்திரை நடிகை சித்ராவின் இழப்பு பேரிழப்பு என்பது தொடர்ந்து நிரூபணமாகிக் கொண்டே இருக்கிறது. சித்ரா தொடர்பான மற்றுமொரு செய்தி வெளியாகி அவரது ரசிகர்களின் துக்கத்தை அதிகரித்திருக்கிறது.\nசித்ராவின் மரணம் எப்படி நடந்தது நிபுணர் குழு அறிக்கையில் அதிர்ச்சி..\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக நிபுணர் குழு அறிக்கை வெளியாகிவுள்ளது. இதற்கு முன்னதா���, ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ மேற்கொண்ட விசாரணையில் சித்ராவின் தற்கொலைக்கு வரதட்சணை காரணம் இல்லை என்று தெரியவந்தது.\n#VjChitra: கணவரின் கொடுமையால் தான் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை நீதிமன்றத்தில் பரபரப்பு...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\n மற்றொரு வழக்கில் சித்ராவின் கணவர் கைது\nகடந்த 2015ஆம் ஆண்டு மருத்துவ இடம் வாங்கி தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹேமந்த் மீது புகார் எழுந்தள்ளது.\nசித்ரா ஹேண்ட் பேக்கில் இருந்த முக்கிய ஆதாரம்\nசித்ராவின் ஹேண்ட் பேக்கை ஆய்வு செய்த போலீஸார் அதிலிருந்து 150 கிராம் கஞ்சா பொட்டலத்தை கண்டெடுத்தனர்.\nசித்ராவை போலவே இருக்கும் பிரபலத்தின் போட்டோஷூட் வைரல்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபத்திரத்தின் மூலம் தனது அழகாலும், துறுதுறு நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சித்ரா.\nசித்ராவின் இறுதி தருணங்கள்....தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ\nசித்ரா தனது எட்டு ஆண்டுகளில் ஒரு தொலைக்காட்சி ஆளுமை மற்றும் நடிகையாக பார்வையாளர்களையும் அவரது தொழில்துறை சகாக்களையும் மிகவும் கவர்ந்திருக்கிறார்\n#VjChitraவின் தற்கொலையில் புதிய திருப்பம்\nசின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்திற்கு காரணம் கணவர் ஹேமந்த் என்ற சந்தேகத்தில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.\n#VJChithra: முல்லையாக நடிக்க சரண்யா மறுக்கும் காரணம் தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த VJ சித்ரா (VJ Chithra) திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். அந்த கதாபாத்திரத்தை வேறு யாராலும் சிறப்பாக செய்துவிட முடியுமா என்றால் அது சந்தேகம் என்று சொல்லும் அளவுக்கு அருமையாக நடித்திருந்தார் சித்ரா.\n#VjChithra: \"Calls\" திரைப்படத்தில் entryயான சித்ரா உலகில் இருந்து exit\nதனது முதல் திரைப்படத்தில் நடித்த சித்ராவின் கடைசி திரைபடமாகவும் மாறிய \"Calls\" திரைப்படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.\nசித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை விவரங்கள் வெளியீடு\nபிரபல தொலைக்காட்சி சின்னத்திரை நடிகை சித்ரா புதன்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்ககொண்டார். அவர���ு மரணம் ரசிகர்களையும் அவரது நண்பர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\n#VjChitra: சித்ராவை கொன்றது கணவர் ஹேமந்த்... பரபரப்பை ஏற்படுத்திய அம்மா..\nசின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது கணவர் ஹேமந்த் தான் என்று சித்ராவின் அம்மா விஜயா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். பிரேத பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.\nசெவ்வாய்க்கிழமை இரவு சித்ராவுக்கு நடந்தது என்ன\nபிரபல தொலைக்காட்சி நடிகை சித்ரா புதன்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்ககொண்டார். அவரது மரணம் ரசிகர்களையும் அவரது நண்பர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nநடிகை சித்ரா மரணத்திற்க்கு முன் ஹோட்டலில் தங்கியது ஏன்\nதம்பதியினர் திருவன்மியூரில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்கியிருந்தனர்.\n போலீஸில் ஹேம்நாத் கூறிய திடுக் தகவல்\nசென்னை நசரேத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா அங்கு தற்கொலை செய்துக் கொண்டார்.\nInstagram இல் வைரலாகும் நடிகர் சித்ராவின் கடைசி வீடியோ\nசென்னை நசரேத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா அங்கு தற்கொலை செய்துக் கொண்டார்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தற்கொலை: நிச்சயிக்கப்பட்டவரிடம் தங்கியிருந்த நிலையில் ஏன் தற்கொலை\nபுடவை மூலம் தூக்கிட்டு பாண்டியன் ஸ்டோரேஸ் முல்லையான சித்ரா தற்கொலை செய்துகொண்டது தெரிவியவந்துள்ளது.\nVJ Chithra Suicide: பாண்டியன் ஸ்டோரேஸ் முல்லை தற்கொலை: பிரபலங்கள் அதிர்ச்சி\nபுடவை மூலம் தூக்கிட்டு பாண்டியன் ஸ்டோரேஸ் முல்லையான சித்ரா தற்கொலை செய்துகொண்டது தெரிவியவந்துள்ளது.\n#VjChitra: பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் தற்கொலைக்கு காரணம் என்ன\nசித்ராவின் மரணம தொடர்பாக கணவர் ஹேமந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்ப காவல்துறையினர் முடிவு செய்திருக்கின்றனர். சித்ரா யாருடன் தொலைபேசியில் பேசினார் என்ற விசாரணையும் தொடர்கிறது. இன்று காலை 10 மணிக்கு உடல்கூறாய்வு பரிசோதனை நடைபெறும்.\nவீடு வாங்குபவர்களுக்கு good news: இந்த வங்கியும் வீட்டுக் கடன் விகிதங்களை குறைத்தது\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு\nDMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட ச��யலாளர்கள் கூட்டம்\nமலிவான விலையில் வீடு, கார், நிலம் வாங்க ஒரு அறிய வாய்ப்பு; SBI-யின் சிறப்பு சலுகை இதோ\nDMK ALLIANCE Seat Sharing: மதிமுக 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nதேர்தல் களத்தில் திமுக: Prashant Kishor வகுத்த வியூகம் வெற்றி பெறுமா\nBest Postpaid திட்டங்களை வழங்கும் Jio, Airtel, Vi: 150GB தரவு, இலவச OTT App இன்னும் பல நன்மைகள்\nMeghan Markle மீது விசாரணை; ஆனால், பாலியல் முறைகேடு குற்றம்சாட்டபட்ட இளவரசர் ஆண்ட்ரூ\nசிவன் எதற்காக ஏன், எப்போது மூன்றாவது கண்ணைத் திறந்தார்\nஉலகின் அதிக வயதான பறவை 70 வயதில் குஞ்சுகளை அடைகாக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178375529.62/wet/CC-MAIN-20210306223236-20210307013236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}